diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_1312.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_1312.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_1312.json.gz.jsonl" @@ -0,0 +1,439 @@ +{"url": "http://globaltamilnews.net/2018/101434/", "date_download": "2019-08-24T19:54:42Z", "digest": "sha1:VLE7KJ746QMQ7XK53HX74OOTVVPMPI7K", "length": 9968, "nlines": 182, "source_domain": "globaltamilnews.net", "title": "பயங்கரவாதி -தீபச்செல்வன்.. – GTN", "raw_content": "\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஎன் பூர்வீக வீடுகளை சிதைத்து\nஎன் ஆதிச் சிவனை விரட்டி\nஎனது வீரர்களின் நடுகற்களை உடைத்து\nஉனது வெறிச் சின்னங்களை எழுப்பி\nபிழையாய் எழுதியென் மொழியை அழித்து\nபுரியாத உன் பாடல்களையென் செவிகளுக்குள் சொருகி\nஎல்லைகளை மெல்ல மெல்ல அரித்துண்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\n‘மாற்றுவழி தேடுவதை தடுக்க முடியாது’ மைத்திரிக்கு கரு எச்சரிக்கை….\nமன்னார் கடற்பகுதியில் எண்ணெய் வள ஆய்வு – மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு : August 24, 2019\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/92631/", "date_download": "2019-08-24T21:07:14Z", "digest": "sha1:2O3BDZ6IN7CXL5PORINKEH3VMFPJ2NQO", "length": 12608, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "முத்தரிப்புத்துறை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடு : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுத்தரிப்புத்துறை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடு :\nமன்னார் மாவட்டம் முசலிப் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள முத்தரிப்புத்துறை மீனவர்கள் கடல் தொழில் ஒன்றையே தங்கள் வாழ்வரதாரமாக மேற்கொண்டு நடத்தி வருகின்ற நிலையில் கடந்த பல நாட்களாக இந்திய மீனவர்கள் இழுவைப்படகுகளைப் பயன்படுத்தி குறித்த மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகளை சேதப்படுத்தியும் களவாடியும் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nகடந்த 23 ஆம் திகதி இந்திய மீனவர்கள் மீண்டும் அத்து மீறி முத்தரிப்புத்துறை மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி களவாடிச் சென்றுள்ளனர் எனவும் இப்படி வலைகளை சேதமாக்குவது கடந்த ஒருவார காலமாக நடந்துகொண்டிருப்பதாகவும் முத்தரிப்புதுறை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆரம்பத்தில் சில நாட்களுக்கு முன் ஒரு தடவை இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் தற்போது தினமும் கும்பலாக இழுவைப்படகுகளில் வந்து எமது வலைகளை சேதப்படுத்தி அவ்விடத்தில் விட்டுச் செல்வதுண்டு . சில வேளை அவற்றை இழுத்துச்சென்று நடுக்கடலில் விட்டுவிடுவது அல்லது அவற்றை களவாடிச் சென்று விடுகிறார்கள் எனவும் சம்மந்தபட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.\nதற்போது காற்று காலம் என்பதால் அதிகளவான மீனவர்கள் பெரும்பாலும் தொழிலில் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டுள்ள நிலையில் இவ்வாறான பல இலட்சம் பெறுமதியான வலைகள் நாசம் செய்யப்படுவதனால் தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதற்கு கடற்படை ஒத்துழைப்பு வழங்குவதாக தமக்கு சந்தேகம் வருகிறத�� எனவும் ஏனெனில் கடற்படையினரிடம் ஒவ்வொரு தடவையும் சம்பவங்கள் பற்றி முறைப்பாடுகள் செய்தும் அவர்கள் எந்த வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.\nஎனவே தொடர்ச்சியாக பாதிப்படைந்துள்ள மீனவர்களுக்கான இழப்புக்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதோடு இந்திய மீனவர்களின் அத்து மீறிய செயற்பாடுகளை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முத்தரிப்புத்துறை மீனவர்கள் வோண்டுகோள் விடுத்துள்ளனர்.\nTagstamil tamil news அத்துமீறிய செயற்பாடு இந்திய மீனவர்கள் கடற்படை கடற்பரப்பில் மீனவர்கள் முத்தரிப்புத்துறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nகோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேரிற்கு எதிராக விஷேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்…..\nமாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துக….\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு : August 24, 2019\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/02/blog-post_10.html", "date_download": "2019-08-24T20:29:00Z", "digest": "sha1:QQ6TFIUHIM4A3JF5RRRTUY7T3LQTJCXJ", "length": 27887, "nlines": 527, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: துடுப்பைப் பிடியடா - வெற்றி உலகக் கிண்ணப் பாடல்", "raw_content": "\nதுடுப்பைப் பிடியடா - வெற்றி உலகக் கிண்ணப் பாடல்\nகிரிக்கெட் உலகக் கிண்ணத்துக்கு இன்னும் ஒன்பது நாட்களே இருக்கும் நிலையில் எங்கும் எவரும் பேசும் விடயம் உலகக் கிண்ணம் உலகக் கிண்ணம்.\nஇந்த உலகக் கிண்ணத்தைப் பார்க்கவுள்ள ரசிகர்களுக்கு உற்சாகம் தருமுகமாக எமது வெற்றி FMஇனால் இலங்கை அணிக்கு உற்சாகம் தரும் விதத்தில் ஒரு உலகக் கிண்ணப் பாடல் உருவாக்கப்பட்டது. கடந்த முதலாம் திகதி வானொலியில் அறிமுகப்படுத்தப்பட்ட 'துடுப்பைப் பிடியடா' என்று ஆரம்பிக்கும் பாடலுக்கு ஏக வரவேற்பு...\nஅடிக்கடி எமது வெற்றி FMஇல் ஒலிக்கும் பாடலைத் தரவிறக்கும் விதம் பற்றிக் கேட்டுப் பலர் மின்னஞ்சல், மடல்கள் அனுப்பியுள்ளார்கள்..\nவெற்றியின் உலகக் கிண்ணப் பாடல் கேட்க -\nபாடகர்கள் - ரஜீவ், பிரஷாந்தினி, ஷமீல், Nicky(USA), J Light(USA)\nபாடல் எழுதியோர் - லோஷன், பிரதீப், சூர்யா & ஷமீல்\nமெட்டமைப்பு + இசை - ஷமீல்\nஒலிச் சேர்க்கை + பாடல் உருவாக்கம் - ஷமீல் + டிரோன்\nவெற்றி வெற்றி என்று எங்கும் முழங்குவோம்\nவெற்றி வரும் சுற்றி வரும்\nகிண்ணம் இனி எங்கள் வசம்\nசிக்ஸ் அடிக்கும் எங்கள் கரம்- எட்டுத்திக்கும்\nஉனக்குள் கேட்கும் உணர்வாய் தோழா\nகாற்றும் மண்ணும் உந்தன் பக்கம் தான்\nவிதிகளை மீறி எதிரிகள் கூடி\nவலிகளை மறந்து வழிகளை கண்டோம்\nமுயற்சியும் பயிற்சியும் மூச்சென கலந்திட..\nதுணிவுடன் இறங்கு ஜெயம் ஜெயம்...\nஎதிர்ப்பவன் கண்ணில் பயம் பயம்...\nநம்பிக்கையே உன் பலம் பலம்...\nஅடிகள் இடி போல் வானைப்பிளக்கட்டுமே...\nவெற்றி வரும் சுற்றி வரும்\nகிண்ணம் இனி எங்கள் வசம்\nசிக்ஸ் அடிக்கும் எங்கள் ��ரம்- எட்டுத்திக்கும்Come on Srilanka\nவெற்றி வரும் சுற்றி வரும்\nகிண்ணம் இனி எங்கள் வசம்\nசிக்ஸ் அடிக்கும் எங்கள் கரம்- எட்டுத்திக்கும்\nஇந்த வரிகளில் நான் எழுதிய வரிகள் எவை எனக் கேட்டு இன்றும் விடியலில் ஒரு கேள்வி வந்திருந்தது..\nகூட்டு முயற்சி என்பதால் சில வரிகளை மட்டுமே சொல்லி இருந்தேன்..\nஎனினும் இது என் வலைத்தளம் என்பதால் இங்கே பகிரலாம் தானே\nவெற்றி வெற்றி என்று எங்கும் முழங்குவோம்\nவெற்றி வரும் சுற்றி வரும்\nகிண்ணம் இனி எங்கள் வசம்\nசிக்ஸ் அடிக்கும் எங்கள் கரம்- எட்டுத்திக்கும்\nஷமீல் எங்களுடன் இணைத்த பிறகு அவரது முதல் பெரிய பணியாக வெற்றிகரமாக முடித்த பணியின் வெற்றி எங்களுக்கும் மகிழ்ச்சி+பெருமை.\nஒரே நாளில் பாடல் எழுதி அடுத்த நாள் ஒலிப்பதிவு, இரு நாட்களில் ஒலிச் சேர்க்கையுடன் வெளியாகியுள்ளது.\nபாடலை உருவாக்கியதில் இணைந்த அத்தனை கலைஞருக்கும் வாழ்த்துக்கள்.\nவெற்றிகரமாக வரவேற்பினால் ஊக்கமளித்த நேயர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றிகள்.\nட்விட்டரில் நான் முன்பே பகிர்ந்தது....\nவெற்றி FM இன் உலகக் கிண்ணப் பாடலான 'துடுப்பைப் பிடியடா'(Come on Sri Lanka) பாடலை எந்தவொரு வானொலியும் ஒலிபரப்பலாம்.இசை ரசிகர்களுக்காகவும் எமது கலைஞர்களுக்காகவும் எம்முடன் மட்டுப்படுத்தாமல் அனைவருக்கும் பொதுவாக இந்தப் பாடலை கிரிக்கெட் ரசிகர்கள் +இசை ரசிகர்களின் சொத்தாக்குகிறோம்..\nஇசையமைத்த ஷமீல் + பாடக,பாடகியருக்கு வெற்றியின் வாழ்த்துக்கள்.\nஉலகக் கிண்ணத்தைப் பார்க்கும் வாய்ப்பை எமது நேயர்களுக்கும் வழங்கி இருக்கிறோம் என்ற பெருமையுடன் இந்த உலகக் கிண்ணப் பாடலையும் பரிசாக வழங்கிய பெருமையுடன் மீண்டும் சொல்கிறோம்....\nஎட்டுத்திக்கும் Come on Sri Lanka\nat 2/10/2011 01:26:00 PM Labels: sri lanka, இலங்கை, உலகக் கிண்ணம், கிரிக்கெட், பாடல், லோஷன், வெற்றி FM\nMANO நாஞ்சில் மனோ said...\nபாட்டை படிச்சி மூச்சு முட்டுதுப்பா....\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஇன்றுதான் பாடலை தரவிறக்கி கேட்டேன், மிக அருமையான பாடல் லோஷன்.\nபாடல் அருமை அண்ணா. ஏன் நீங்கள் இதற்குக் காட்சியமைத்து யூ டியூப்பிலும் ஏற்றக்கூடாது\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – க���ர்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\n2011 உலகக் கிண்ணத்தின் இறுதி முன்னோட்டம் - B பிரி...\nயாருக்கு 2011 உலகக் கிண்ணம்\nஉலகக்கிண்ணம் - விக்கிரமாதித்த விளையாட்டு - உலகக் க...\nபயிற்சிப் போட்டிகள் + பலம்&பலவீனங்கள் + பிரேமதாச -...\nஅதிமுக்கியமான ஏழாம் இலக்கம் - உலகக் கிண்ண அலசல் 2\nதுடுப்பைப் பிடியடா - வெற்றி உலகக் கிண்ணப் பாடல்\nமித்திரனில் லோஷன்- தமிழ் பேசக் கற்றுக்கொள்ளுங்கள் ...\nஇறுதியாக இரண்டு + எனது மூன்று - உலகக் கிண்ணப் பார்...\nஇந்துவின் விவாதியாக அந்த இனிய நாட்கள்....\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nவளர்ந்து வரும் வலதுசாரி பயங்கரவாதம் - சில குறிப்புகள்\nநான் ஷர்மி வைரம் - புத்தக முன்பதிவு\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nசோ வென வீசும் சோழகக் காற்று\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பே���்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/11/blog-post_30.html", "date_download": "2019-08-24T20:38:29Z", "digest": "sha1:UZ3M3U4WIOWA5SXSVS6AQYYVJNKGY33E", "length": 28694, "nlines": 470, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: இலங்கை கிரிக்கெட் - வை திஸ் கொலைவெறி???", "raw_content": "\nஇலங்கை கிரிக்கெட் - வை திஸ் கொலைவெறி\nஇன்றைய முன்னைய பதிவின் தொடர்ச்சி....\nஇலங்கை கிரிக்கெட் அணியைக் காய்ச்சி எடுக்கிறவர்கள் வாங்கோ....\nநான் முன்பிருந்து பாகிஸ்தானிய அணியை ரசிக்காவிடினும் ஒரு சில வீரர்கள் காலாகாலமாக என் ரசிப்புக்குரியவர்களாக இருந்து வந்துள்ளார்கள். (நல்ல காலம் சூதாட்டக் கேசுகள் எவையும் அந்த லிஸ்ட்டில் இல்லை)\nஅண்மைய ரசனைகளில் மிஸ்பா உல் ஹக் முக்கியமானவர். அவரது நிதானமான அணுகுமுறைகள் மிகப் பிடித்தவை.\nதலைவராக மிஸ்பா நியமனம் பெற்றவுடன் எமது வெற்றி FM இன் விளையாட்டு நிகழ்ச்சியில் இது பற்றி நம்பிக்கை தெரிவித்திருந்தேன்.\n(ஷஹிட் அப்ரிடி எப்போது மீண்டும் ஓய்வு பெறுவாரோ தெரியாது. அதனால் அவர் பற்றி எதுவும் வேண்டாம்)\nதென் ஆபிரிக்காவிடம் இருந்த CHOKERS பட்டத்தை நான் Twitterஇல் இலங்கைக்கு பகிரங்கமாக வழங்கி இருந்தேன்.\nடெஸ்ட் ���ொடரில் தோற்ற பிறகு ஒரு நாள் தொடரிலாவது போராடி வெல்வார்கள் என்று பார்த்தால், கையில் கிடைத்த வாய்ப்புக்களை எல்லாம் பாகிஸ்தானுக்கு பரிசளித்து பல்லிளித்து விட்டு வருகிறது இலங்கை அணி.\nசுழல் பந்துவீச்சாளர்களை எல்லாம் பந்தாடிய இலங்கை அணி இன்று சுழலில் சிக்கி அல்லாடுவதும், வெற்றி பெறுவது எப்படி என்று தெரியாமல் திணறுவதும் பரிதாபமாக இருக்கிறது.\nநான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வெல்லும் நிலையிலிருந்து வேண்டும் என்றே தோற்றது போல (ICC ஊழல் ஒழிப்புப் பிரிவிடம் - ACSU, or the Anti-Corruption and Security Unit எதற்கும் முறையிடப் போகிறேன் விசாரிக்கும்படி) சொதப்பி தோற்றபிறகு இறுதி ஒருநாள் போட்டியையும் போட்டியையும் நான் பார்க்கவில்லை.\nபார்ப்பானேன்; வராத இரத்த அழுத்தத்தையும் வரவேற்பானேன்.\nடில்ஷான் தலைவராக இருக்கும் வரை உருப்படப் போவதில்லை.\n முன்னைய கிரிக்கெட் பதிவை வாசியுங்கள்.. அவர் இன்னும் தயாரில்லை என்று நினைக்கிறேன்.\nFacebookஇல் எம் வெற்றி FM வானொலிப் பக்கத்தில் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில் ஆச்சரியப்படும் விதத்தில் குமார் சங்கக்காரவை அதிகமானோர் தெரிவு செய்துள்ளார்கள்.\nஇதற்கு சங்காவின் அண்மைய சூப்பர் போர்மும் லோர்ட்ஸ் உரையும் காரணமாக இருக்கலாம் என்று நம்புகிறேன்.\nஆனால் என்னைப் பொறுத்தவரை மஹேல ஜெயவர்த்தன சங்காவை விடவும் அருமையான தலைவர். ஆனாலும் வயது மீண்டும் இலங்கை கிரிக்கெட் பின்னோக்கி செல்லும்.\nஇவர்களை விட டெஸ்ட் அணியில் வேறு யாரும் நிரந்தர இடம் இல்லாதவர்கள்...\nபேசாமல் தேர்வாளர்கள் கொலைவெறித்தனமாக சிந்தித்து ஒரு பெரிய RISK எடுத்தால் தானுண்டு.\nசமீபத்திய சர்வதேச கிரிக்கெட் உதாரணம் - மேற்கிந்தியத் தீவுகளின் டரன் சமி.\nஇன்னும் நாள் இருக்கு.. தென் ஆபிரிக்காவில் வாங்கிக் கட்டி நொண்டிக் கொண்டு வரவும், Sri Lanka Cricket புதிய நிர்வாகக் குழு தேர்வாகவும் சரியாக இருக்கும்.\nபட்டுத் திருந்துவது தான் ஞானம்.\nஇலங்கை கிரிகெட் அணிக்கு- எவன்டா உங்கள பெத்தான் பெத்தான் அவன் கையில கெடச்சான் செத்தான் செத்தான் ...\nஎல்லாம் தலைகளின் மாற்றமும் வழிநடத்தலும் தான் காரணம்... அது இலங்கை கிரிக்கெட்டிலும் சரி... அணியின் சோர்வுக்கு முரளியின் இழப்பும் ஒரு காரணம்... இனி தேர்வாளர்கள் என்ன செய்ய போறாங்க என்று பார்க்கலாம்.. திலான் சமரவீர மீண்டும் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டிருப்பதாக தகவல்... பார்க்கலாம் தென் ஆப்ரிக்கா தொடர் என்னவாகுமென்று.... \"////பட்டுத் திருந்துவது தான் ஞானம்.\\\\\\\\\"\nமனிசனுகளா இவனுகள் ரோசம் இல்லாம தோற்றுகிட்டே இருக்கானுகள் அதனாலதான் ,நான் இவங்கட போட்டியெல்லாம் பார்க்காமல் விட்டு ரொம்ப நாள் ஆச்சு... சங்கா இல்லன்ன மஹேல தலைமை வகித்தால் மீண்டும் போட்டிகளை பார்க்கலாம் என்று இருக்குறேன்... பார்ப்பம் என்னாத்த செய்ய போறாங்க என்று.\nbat பிடிக்கிறதை விட்டு விட்டு மண்வெட்டியை கையில் எடுத்தாலாவது SRILANKA பொருளாதாரமாவது கொஞ்சம் தேறும்....\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஓ இலங்கை எண்டு ஒரு அணி இருக்குதா கிரிக்கெட்டில்\nசங்காவை மறுபடியும் தலைவர் ஆக்கி அவரின் ஒய்வுக்கு முன்பு ஒரு நல்ல இளம் தலைவரை உருவாக்கவேண்டும் ஆனால் சங்கா மறுபடியும் ஏற்றுக்கொள்வாரா\nஇல்லை ஒரு இளம் வீரரை தலைவராக்கி ரிஸ்க் எடுக்கவேண்டும்...என்ன செய்யப்போகின்றார்கள் பொறுத்திருந்து பார்ப்போம்\nஅண்ணா நான் சங்காவின் தலைமைத்துவத்தை எதிர்த்திருந்தாலும் டில்சானை விட எவ்வளவோ மேல் போலவே இருக்கிறது...\nஆனால் இலங்கையில் இருப்பதோ 2 துடுப்பட்ட வீரர்கள் தான் (சங்கா, மகேல) அவர்கள் தலையில் பொறுப்பை ஏற்றினால் இலங்கையில் துடுப்பாட யார் இருக்கப் போகிறார்கள்...\nஇந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)\nஏனுங்கோ அண்ணே.. சாமர சில்வாவ அணித்தலைவரா போட்டா என்னா\n இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். அருமையான கருத்துக்கள். தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி நண்பரே\n\"மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன\nஎனது தெரிவும் மகெல தான்..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஇலங்கை கிரிக்கெட் - வை திஸ் கொலைவெறி\nபுதிய ஆஸ்திரேலியா, புதிய இந்தியா - சச்சின் 99 not ...\nவிட்டதெல்லாம் சேர்த்து - கிரிக்கெட்டெல்லாம் கோர்த்...\nகமல்ஹாசன் - இன்னும் சொல்கிறேன்\nகமல்ஹாசன் - உள்ள நாயகன்\nவாழ்வுக் கனவு - 'பாடிப்பறை' கவியரங்கக் கவிதை\nஏழாம் அறிவு / 7ஆம் அறிவு\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nவளர்ந்து வரும் வலதுசாரி பயங்கரவாதம் - சில குறிப்புகள்\nநான் ஷர்மி வைரம் - புத்தக முன்பதிவு\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nசோ வென வீசும் சோழகக் காற்று\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது ச��னிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6903", "date_download": "2019-08-24T21:30:29Z", "digest": "sha1:A32XK3HTNH74BEEA7UPFPIFMXWBCSIYS", "length": 5737, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "வாழைப்பழ கப் கேக் | Banana cup cake - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கேக் வகைகள்\nபேப்பர் கப்:தேவைக்கேற்ப (5 To 6),\nகோதுமை மாவு: 150 கிராம்,\nநாட்டு சர்க்கரை: 100 கிராம்(Brown Sugar),\nவாழைப்பழம்: 2 (பெரியது பழுத்தது),\nவெண்ணெய்: 75 கிராம்(உருக்கி ஆற வைத்துக் கொள்ளவும்)\nவாழைப்பழம் எசென்ஸ் (அல்லது): 1 டீஸ்பூன்,\nவெனிலா எசென்ஸ்: தேவைக்கேற்ப (1 or 1/2),\nமுட்டை: 1 (பெரியது) .\nஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை போட்டு நன்கு மசித்துக் கொள்ளவும்.பின் அதில் நாட்டு சர்க்கரை சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு கலக்கவும்.பிறகு அதில் முட்டை, வெண்ணெய் சேர்த்து கலக்கவும். பின் முட்டை பீட்டர் (egg beater) கொண்டு கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் சோடா, வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து பிறகு அந்த கலவையை பிரித்து சிலிக்கான் கப் அல்லது மஃபின் டிரேயில் பேப்பர் கப் வைத்து 200 C யில் 10 நிமிடங்கள் ஃப்ரீஹீட் செய்யப்பட்ட அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும். பிறகு அதை எடுத்து சூடாகவோ ஆறியோ பரிமாறலாம்.\nபுளூபெரி மற்றும் ஓட்ஸ் கப் கேக்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்���ியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/mehandi-circus-press-meet-news/", "date_download": "2019-08-24T20:05:35Z", "digest": "sha1:JKWQB5K3Q7JTHQCAPNU3P6DCNZI6KEUS", "length": 16173, "nlines": 148, "source_domain": "gtamilnews.com", "title": "குழந்தைகள் குடும்பங்கள் கொண்டாடவிருக்கும் மெஹந்தி சர்க்கஸ்", "raw_content": "\nகுழந்தைகள் குடும்பங்கள் கொண்டாடவிருக்கும் மெஹந்தி சர்க்கஸ்\nகுழந்தைகள் குடும்பங்கள் கொண்டாடவிருக்கும் மெஹந்தி சர்க்கஸ்\nராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது ‘மெஹந்தி சர்க்கஸ்’ என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார்.\nஇப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின் கனத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது. இப்படியான படங்களைத் தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நிறுவி வருகிறார் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டியோ க்ரீன் கே.இ.ஞானவேல்ராஜா.\nபடத்திற்கு ராஜு முருகன் எழுதிய கதை வசனம் பெரும் பலம் என்றால் சரவண ராஜேந்திரனின் திரைக்கதையும் இயக்குமும் ஆகப்பெரும் பலம் என்கிறார்கள் படக்குழுவினர். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சில பேச்சுகளிலிருந்து…\nவிழாவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் அப்பா ஈஸ்வரன் பேசியதாவது…\nஇந்தப்படத்தை தயாரித்த என் மகனுக்கு முதல் நன்றி. இந்தக்கதையை ராஜு முருகனும் அவரது அண்ணன் சரவண ராஜேந்திரனும் சொன்னார்கள். சொன்னபோதே வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் இந்தப் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தோம். இந்தப்படம் ஒரு காதல் காவியம்.\nஇன்று எத்தனையோ பாலியல் வன்முறைகள் நடைபெற்று வருகிறது. இந்தப்படம் அதற்கு மாற்றாக இருக்கும். நிச்சயமாக இந்தப்படம் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும். தயவுசெய்து இந்தப்படத்தை இளைஞர்கள் தியேட்டரில் வந்து காணவேண்டும். இந்தப்படம் மிகப்பெரிய பெயரை சம்பாதிக்கும்..\nபடத்தின் கதை வசனம் எழுதிய ��ாஜு முருகன் பேசுகையில்…\n“இந்தப்படம் தொடங்குவதற்கான துவக்கப் புள்ளியாக இருந்த ரமேஷ் அவர்களுக்கும் ஈஸ்வரன் அப்பாவிற்கும் நன்றி. இந்தப்படம் ரொம்ப எளிமையான நேர்மையான படமாக இருக்கும். இது சிம்பிளான ஒரு காதல் படம். இந்தக் கதையின் பின்னணி ஒரு வித்தியாசமாக இருக்கும்.\nஇந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் அடுத்த லெவலுக்குச் செல்வார். இசை அமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை சிறப்பாக வந்திருக்கிறது. இந்தப்படத்தில் என் பெயர் இருக்கு. ஆனால் கதை முழுக்க முழுக்க என் அண்ணனும் இணைந்துதான் எழுதினார். அண்ணனின் உழைப்பு மிகப்பெரியது. அந்த உழைப்பிற்கான பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்..\nபடத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா –\n“இது காதல்படம் என்பதை படத்தின் போஸ்டர் சொல்லி இருக்கும். இந்தப்படத்தில் மூன்று காதல்கள் உள்ளன. ராஜு முருகன், யுகபாரதி, சரவண ராஜேந்திரன் இந்த மூவருக்குள் உள்ள காதல் தான் முதல் காதல். இரண்டாவது காதல் என் அப்பாவிற்கு ஹீரோ ரங்கராஜுக்கும் உள்ள காதல். மூன்றாவது காதல் இளையராஜா மீது இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் கொண்ட காதல்.\nஇந்த மூன்று காதலும் இந்தப்படத்தின் மூலதனம். இந்தப்படத்தின் பாடல்களை கேட்டால் ஒரு சந்தோஷம் வரும். இந்தப்படத்தில் உள்ள கேமரா மேன், எடிட்டர் உள்பட அனைவரும் அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். படத்தில் நடித்த அனைவரும் கலக்கி இருக்கிறார்கள். இந்த நல்லபடத்தை மீடியா நல்லபடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன்..\nஇயக்குநர் சரவண ராஜேந்திரன் –\n“எல்லாரும் என்னை நிதானம் பொறுமை என்றார்கள். அது ப்ளான் பண்ணி எல்லாம் நிகழவில்லை. அந்தக் காத்திருப்புக்கான பலனாக இந்தப்படம் வந்துள்ளது. இந்தப்படத்திற்கு துவக்கப்புள்ளியாக இருந்தவர் ஈஸ்வரன் அப்பா. அவரை சக இயக்குநர்கள் பயன்படுத்துங்கள் அவருக்குள் நல்ல நடிகர் இருக்கிறார்.\nஇந்த ரங்கராஜ் ப்ரதரைப் பார்க்கும் போது இவர் நடிப்பாரா என்ற கேள்வி இருந்தது. ஆனால் படத்தில் அவர் ஜீவாவாக வாழ்ந்திருக்கிறார். இந்தப்படத்தில் மிக முக்கியமானவர் கேமராமேன் செல்வகுமார், அவர் சின்னப்பையனாக இருக்கிறாரே என்ற டவுட் எனக்கும் ரொம்ப பெரியாளா இருக்கிறாரே என்ற டவுட் அவருக்கும் வந்தது. ஒருமணி நேரம் நாங்கள் பேசினோம். எங்களுக்குள் இருக்கும் அலைவரிச�� சரியாக இருந்தது.\nஷான் ரோல்டனை சின்ன இசைஞானி என்று சொல்லலாமா என்று கூட பேசுவோம். அவர் சூப்பர் டீலக்ஸ் க்ளைமாக்ஸ் போல பேசுவார். ஒரு ட்யூன் கொடுப்பார் ஒரே ட்யூன் தான் கொடுப்பார். அதை யுகபாரதி ஒரு மணிநேரத்தில் பாட்டாக்கி கொடுப்பார். எடிட்டர் முதலில் சீரியஸாக இருந்தார். அவரிடம் பேசப்பேச அவர் மிகத் தெளிவானவர் என்று புரிந்தது.\nநடிகை மிகப் பிரம்மாதமாக நடித்துள்ளார். மாரிமுத்து சார், விக்னேஷ் காந்த், வேல.ராமமூர்த்தி சார் உள்பட அனைத்து நடிகர்களும் மிக அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார்கள். இந்தப்படம் குழந்தைகள் உள்பட அனைவரும் கொண்டாடும் படமாக இருக்கும். ஞானவேல் ராஜா படத்தைப் பார்த்த பின் என்னை வரச் சொன்னார். படம் நல்லாருக்கு என்று அவர் சொன்ன பிறகு தான் நான் உயிர்த்தெழுந்தேன்..\nமெஹந்தி சர்க்கஸ் படம் வரும் 19-ம் தேதி அன்று வெளிவருகிறது\nDirector Saravana RajendranK.E.GnanavelrajaMehandi CircusRaju MuruganRangarajஇயக்குநர் சரவண ராஜேந்திரன்மெஹந்தி சர்க்கஸ்ரங்கராஜ்ராஜு முருகன்\nஆச்சரியமாக உடல் இளைத்த யோகிபாபு\nவிஜய் பட யூகம் உண்மையானது தளபதி 64 ஏப்ரல் 2020ல் வெளியீடு\nஎனை நோக்கி பாயும் தோட்டா அதிகாரபூர்வ டிரைலர்\nநானே நிறைய கஞ்சா குடித்திருக்கிறேன் – கே.பாக்யராஜ்\nவிஜய் பட யூகம் உண்மையானது தளபதி 64 ஏப்ரல் 2020ல் வெளியீடு\nஎனை நோக்கி பாயும் தோட்டா அதிகாரபூர்வ டிரைலர்\nநானே நிறைய கஞ்சா குடித்திருக்கிறேன் – கே.பாக்யராஜ்\nஸ்டார் இந்தியா (விஜய் டிவி) மீது வழக்கு தொடர்ந்த பக்ரீத் தயாரிப்பாளர்\nகாக்கி படத்தை கைப்பற்றியது இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ்\nநம்ம வீட்டுப் பிள்ளை எங்க அண்ணன் பாடல் வரி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/500497/amp?ref=entity&keyword=Chief%20Gaji", "date_download": "2019-08-24T20:05:39Z", "digest": "sha1:E4RNLGYJCHECMQ3TK2NARJP4FXPLP3V4", "length": 8821, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Raman festive today in Tamil Nadu: Chief Gaji announcement | ஷவ்வால் மாத பிறை தெரிந்தது தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை: தலைமை காஜி அறிவிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்��ுரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஷவ்வால் மாத பிறை தெரிந்தது தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை: தலைமை காஜி அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் நேற்று ஷவ்வால் மாத பிறை தெரிந்ததையடுத்து இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் அய்யூப் அறிவித்துள்ளார். முஸ்லிம்கள் ஆண்டுதோறும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பார்கள். இந்த ஆண்டு கடந்த மாதம் 7ம் தேதி ரமலான் நோன்பு தொடங்கியது.\nநேற்றுடன் 29 நாட்கள் ஆகிறது. இதையடுத்து நேற்று மாலை பிறை பார்க்கப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசின் தலைமை காஜி முப்தி முகமது சலாவுதீன் அய்யூப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் இன்று (நேற்று) மாலை ஷவ்வால் மாத பிறை தெரிந்ததையடுத்து நாளை (இன்று) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nஇன்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களிலும், ஈதுகா எனப்படும் திடல்களிலும் ரம்ஜான் நோன்புப் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெறும். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வார்கள். முன்னதாக முஸ்லிம்கள் சதக்கத்துல்பித்ரு எனும் ஏைழகளுக்கான உதவியை செய்வார்கள்.\nதொழிலதிபரின் கார் மோதியதில் சாலையோரம் தூங்கிய நபர் பலி\nவிபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடலுறுப்பு தானம்\nமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை\nதமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு: ரயில், பஸ் நிலையங்களில் தீவிர சோதனை\nடாக்டர்கள் உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்\nஅரசு உதவி பெறும் கல்லூரி காலி இடங்களுக்கு நாளை 2ம் கட்ட பி.எட் கலந்தாய்வு\nபள்ளிக் கல்வித்துறைக்கு தனி டிவி சேனல் நாளை தொடக்கம்: முதல்வர் தொடங்கி வைக்கிறார்\nஐடி நிறுவனங்களுக்கு ரூ.20ல் ஏசி கார் சேவை: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு\nசிறந்த ரயில் நிலையம் எழும்பூர் : தெற்கு ரயில்வே டிவிட்டரில் தகவல்\nமத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு பாதுகாப்புத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக ஒத்திவைப்பு: நாளை முதல் பணிக்கு திரும்ப முடிவு\n× RELATED தங்க தமிழ்ச்செல்வனை அமமுகவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-08-24T20:25:21Z", "digest": "sha1:LQN5SZP2M6YPG5DRLE57BLG2322S5AMN", "length": 8777, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n20:25, 24 ஆகத்து 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியா���ிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி சென்னை‎; 15:10 +346‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள்\nபெங்களூர்‎; 11:03 +44‎ ‎Sundar பேச்சு பங்களிப்புகள்‎ →‎top: கன்னடப்பெயரையும் வைத்திருக்கலாம் அடையாளம்: 2017 source edit\nசேலம்‎; 14:51 +331‎ ‎2405:204:704b:5a8f::228a:f8a0 பேச்சு‎ →‎பொய்மான் கரடு: Added links அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nசேலம்‎; 14:31 -3‎ ‎2405:204:704b:5a8f::228a:f8a0 பேச்சு‎ →‎சுற்றுலா இடங்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit PHP7\nகோயம்புத்தூர்‎; 02:35 +2,537‎ ‎கி.மூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/ford-endeavour-launched-in-india-at-a-starting-price-of-rs-28-19-lakhs-ra-115745.html", "date_download": "2019-08-24T20:34:27Z", "digest": "sha1:7KF2GT3NJ56ID2FNTHYM2TM5Y2JFEHXD", "length": 7100, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "இந்தியாவில் 28.19 லட்சம் ரூபாய்க்கு ஃபோர்டு எண்டவர் அறிமுகம் | Ford Endeavour Launched in India at a starting price of Rs 28.19 Lakhs– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » ஆட்டோமொபைல்\nஇந்தியாவில் 28.19 லட்சம் ரூபாய்க்கு ஃபோர்டு எண்டவர் அறிமுகம்\n7 ஏர் பேக்குகள் உடன் 5 வண்ண நிறங்களில் ஃபோர்டு எண்டவர் விற்பனைக்கு உள்ளது.\nஅதிகப்படியான பிடிமானத்துக்காக ஃபோர்டு எண்டவருக்கு 18 இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. (Image: india.ford.com)\nஅட்வென்சர் ரக எஸ்.யூ.வி ஆகவே இந்த ஃபோர்டு எண்டவர் இருக்குமென ஃபோர்டு நிறுவனத் தலைவர் மற்றும் இயக்குநர் அனுராக் மேஹ்ரோத்ரா தெரிவித்துள்ளார். (Image: india.ford.com)\n2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் டீசல் என்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. (Image: india.ford.com)\nஃபோர்டு எண்டவரின் மைலேஜ் லிட���டருக்கு 14.2 கி.மீ தருகிறது. (Image: india.ford.com)\n7 ஏர் பேக்குகள் உடன் 5 வண்ண நிறங்களில் ஃபோர்டு எண்டவர் விற்பனைக்கு வந்துள்ளது. (Image: india.ford.com)\nஒரு சிட்டிகை உப்புக்கு இருக்கும் மாயம் என்ன\nபுதிய லோகோ தயார்... மாற்றத்துக்குத் தயாராகும் வோக்ஸ்வேகன்..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் மிக உயரிய விருது\nபழைய அரசு வாகனங்களைப் புதிதாக மாற்ற உத்தரவு... மாருதி சுசூகி-க்கு அடிக்கும் ஜாக்பாட்\nகால் டாக்ஸியில் சென்ற கொல்கத்தா மாடலை ஓட்டுநரே கடத்திக் கொலை செய்த கொடூரம்... பகீர் பின்னணி\nஒரு சிட்டிகை உப்புக்கு இருக்கும் மாயம் என்ன\nபுதிய லோகோ தயார்... மாற்றத்துக்குத் தயாராகும் வோக்ஸ்வேகன்..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் மிக உயரிய விருது\nபழைய அரசு வாகனங்களைப் புதிதாக மாற்ற உத்தரவு... மாருதி சுசூகி-க்கு அடிக்கும் ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/06/blog-post_68.html", "date_download": "2019-08-24T21:48:32Z", "digest": "sha1:SVNRECJWKPNN6QJMN2SONZULPSPDUVTT", "length": 5156, "nlines": 73, "source_domain": "www.maarutham.com", "title": "அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு : நால்வர் பலி! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685\nHome/ Australia/gun shooting/International /அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு : நால்வர் பலி\nஅவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு : நால்வர் பலி\nஅவுஸ்திரேலியா - டார்வின் பகுதியில் துப்பாக்கிதாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கித் தாக்குதலில் 4 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .\nஇத் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 45 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .\nமேலும் இத் துப்பாக்கி தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇத்தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் அல்ல என அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள��\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/225874-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/8/?tab=comments", "date_download": "2019-08-24T20:50:44Z", "digest": "sha1:DWZ5562EIMFM3WJQYRR3IKIZMUKAUKDQ", "length": 22464, "nlines": 374, "source_domain": "yarl.com", "title": "மலரும் நினைவுகள் .. - Page 8 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nBy புரட்சிகர தமிழ்தேசியன், April 3 in இனிய பொழுது\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nதீபாவளி பட்டாசுக்கு அழுத நினைவு உண்டோ..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nலாரா... நான் படிக்கும் காலங்களில், பிரகாசமானவன் இல்லை.\nகணக்கு, கெமிஸ்ரி, பிசிக்ஸ்... சுத்த சூனியம்.... கண்ணில் காட்டக் கூடாது.\nஆனால்.. எனது மாணவப் பருவத்தில்.....\nயாழ்.இந்துக் கல்லுரி. பரிசளிப்பு விழாவில்...\nஒரே நிகழ்வில்... அடுத்தடுத்து... மூன்று, பரிசுகளை வாங்கியது...\nஎன் வாழ்நாளில்.... மறக்க முடியாத சம்பவம்.\nஎன்னத்துக்காக.. எனக்கு, அந்தப் பரிசு கிடைச்சு இருக்கும் என, நீங்கள் நினைக்கின்றீர்கள்\nஅடுத்த வெள்ளிக்கிழமைக்கு பிறகு வரும், அமாவாசையில்.... சொல்லப்படும்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nA B C D.. ஆங்கிலம் எழுத பழகிய நாலு வரி நோட்டு புத்தகம்..\nலாரா... நான் படிக்கும் காலங்களில், பிரகாசமானவன் இல்லை.\nகணக்கு, கெமிஸ்ரி, பிசிக்ஸ்... சுத்த சூனியம்.... கண்ணில் காட்டக் கூடாது.\nஆனால்.. எனது மாணவப் பருவத்தில்.....\nயாழ்.இந்துக் கல்லுரி. பரிசளிப்பு விழாவில்...\nஒரே நிகழ்வில்... அடுத்தடுத்து... மூன்று, பரிசுகளை வாங்கியது...\nஎன் வாழ்நாளில்.... மறக்க முடியாத சம்பவம்.\nஎன்னத்துக்காக.. எனக்கு, அந்தப் பரிசு கிடைச்சு இருக்கும் என, நீங்கள் நினைக்கின்றீர்கள்\nஅடுத்த வெள்ளிக்கிழமைக்கு பிறகு வரும், அமாவாசையில்.... சொல்லப்படும்.\nஎன��னத்துக்கா இருக்கும் என்று தெரியவில்லை. நீங்களே கூறுங்கள்.\nஆனால் ஜெகதா துரையை லாரா என மாற்றி வாசித்தமைக்காக உங்களுக்கு ஒரு மூக்குக்கண்ணாடி பரிசாக வழங்கலாமென நினைக்கிறேன்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nசிலெட் & பல்பம் .. அப்புறம்..\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘சிறீலங்கா திலக’ விருது\nகார் ஓட்டிய 8 வயது சிறுவன்: 140 கி.மீ வேகத்தில் இயக்கி கண்ணீரில் முடிந்த கதை\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nஎவரொருவர் இன்டர்நெட் இனுள் நுழைந்த கணத்தில் இருந்து அவரது செயல்பாடுகள் எல்லாமே பதிவு செய்யப்படுகிறது. விடயம் தெரிந்த வேறு எவரொருவராலும் இந்த செயல்பாடுகளை பெற்றுக் கொள்ள முடியும். பலான விடயங்களை தேடும் போது ஆகக் குறைந்தது உங்கள் கணனியின் கமெராவையாவது மறைத்து விடுங்கள். இல்லாவிடில் நீங்கள் தேடுவதை உங்கள் கணனியின் காமராவிலேயே படம் பிடித்து உங்களுக்கே அனுப்பி - நீங்கள் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த வளைத்த தள விபரங்கள் உட்பட - பயமுறுத்தல் செய்தி அனுப்புவார்கள்; கப்ப அழைப்பு கூட வரும். ,கவனிக்க விட்டால் கணணியை பிரீஸ் பண்ணி விடுவார்கள். un-freeze பண்ணுவதற்கு கணனியின் root- டிரேக்டரி க்கு போய் சில கோப்புகளை சில விநாடித் துளிகள் அவகாசத்தில் கொல்ல வேண்டியிருக்கும். அப்பாவி மனிதர்களுக்கு இந்த உலகத்தில் தான் எவ்வளவு பிரச்சனைகள் ….\nஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘சிறீலங்கா திலக’ விருது\nகா ஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘சிறீலங்கா திலக’ விருது பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காக உழைத்ததற்காக ஜனாதிபதியால் கெளரவிக்கப்பட்டார் புங்குடுதீவு உணவு தாயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரும் (Pungudutivu Food Manufacturers Society) யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாதம் நிறுவனத்தின் (Jaffan Palmyrah Handicrafts Guarantee Ltd.) தலைவருமான செல்வி ஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘தேசிய கெளரவம் – 2019’ (National Honors 2019) என்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி சிறீசேன ‘சிறீலங்கா திலகா’ விருதை வழங்கிக் கெளரவித்தார். நாடு முழுவதிலிருந்தும் 70 பேர் தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்பட்டார்கள். வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காகப�� பணியாற்றிவருவதற்காக செல்வி ஜமுனாதேவி ஜனாதிபதியால் மதிப்பளிக்கப்பட்டார். Pungudutivu Food Manufactures Society புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கமும் யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உதரவாதம் லிமிற்றட் நிறுவனமும் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தினால் (UNDP) ஆதரிக்கப்பட்டு கனடிய அரசின் நிதியாதரவைப் பெறும் அமைப்புகளாகும். புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கம் (PFM) செல்வி ஜமுனாதேவியும் இன்னும் சிலரும் சேர்ந்து 2007ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொழில் திறன்களைக் கற்பித்து வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு உதவும் நோக்கத்துடன் இச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. உள்ளூர் வளங்களான பனம் பொருட்கள் மற்றும் மூலிகைகள் இவர்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் மூலப்பொருட்களாகும். 2018 இல் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) ஆதரவுடன் கனடிய அரசின் நிதி உதவியோடு அதன் விவசாய பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் ( Agro Economic Development Project (ADP)) கீழ், புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கம் அரிசி மாவு, மிளகாய்த்தூள் போன்ற மேலும் பல விவசாயம் சார்ந்த உணவு வகைகளையும் தயாரித்து வருமானத்தைப் பெருக்க வழிசெய்யப்பட்டது. இன்று போரினால் பாதிக்கப்பட்ட 15 பெண்களுக்கு இச் சங்கம் வேலைவாய்ப்பளிப்பதோடு அதன் வருமானத்தையும் பல்மடங்கு அதிகரித்துள்ளது. Jaffna Palmyrah Handycrafts யாழ் பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாத லிமிட்டட் ஐ.நா.அ.தி. யின் ஆதரவில் இயங்கும் விவசாய வாழ்வாதார மீள்கட்டுமானத் திட்டத்தின் (Rebuilding Agri Livelihood Project (RALP) கீழ் 2012இல் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் பல்வேறு பனம் கைவினைப் பொருட்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விற்பனையாகிறது. 2019 இல் இந்நிறுவனம் 25 பெண்களுக்கு வேலைவாய்ப்பளிக்கிறது. சிறிய உற்பத்திக் குழுக்களாக ஆரம்பித்து இன்று பாதிக்கப்பட்ட பல உள்ளூர்ப் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய நிறுவனங்களாக வளர்ச்சியடைந்திருக்கின்றன. தொடங்கிய நாளிலிருந்தே, செல்வி ஜமுனாதேவி மேலும் அதிகமாகச் செய்யவேண்டுமென்று விரும்புபவர். அவரின் முயற்சிகளுக்கு மதிப்பளித்து, சமூகத்துக்கு அளப்பரிய சேவைகளைச் செய்பவர்களை மதிப்பளித்துக் கெளரவிக்கும் இவ் வருடாந்த ‘தேசிய கெள்ரவம் 2019’ நிகழ்வில் ‘சிறீலங்கா திலக’ என்ற விருது வழங்கப்பட்டது. http://marumoli.com/ஜமுனாதேவி-பொன்னம்பலத்து/ பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காக உழைத்ததற்காக ஜனாதிபதியால் கெளரவிக்கப்பட்டார் புங்குடுதீவு உணவு தாயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரும் (Pungudutivu Food Manufacturers Society) யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாதம் நிறுவனத்தின் (Jaffan Palmyrah Handicrafts Guarantee Ltd.) தலைவருமான செல்வி ஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘தேசிய கெளரவம் – 2019’ (National Honors 2019) என்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி சிறீசேன ‘சிறீலங்கா திலகா’ விருதை வழங்கிக் கெளரவித்தார். நாடு முழுவதிலிருந்தும் 70 பேர் தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்பட்டார்கள். வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றிவருவதற்காக செல்வி ஜமுனாதேவி ஜனாதிபதியால் மதிப்பளிக்கப்பட்டார். Pungudutivu Food Manufactures Society புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கமும் யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உதரவாதம் லிமிற்றட் நிறுவனமும் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தினால் (UNDP) ஆதரிக்கப்பட்டு கனடிய அரசின் நிதியாதரவைப் பெறும் அமைப்புகளாகும். புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கம் (PFM) செல்வி ஜமுனாதேவியும் இன்னும் சிலரும் சேர்ந்து 2007ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொழில் திறன்களைக் கற்பித்து வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு உதவும் நோக்கத்துடன் இச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. உள்ளூர் வளங்களான பனம் பொருட்கள் மற்றும் மூலிகைகள் இவர்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் மூலப்பொருட்களாகும். 2018 இல் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) ஆதரவுடன் கனடிய அரசின் நிதி உதவியோடு அதன் விவசாய பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் ( Agro Economic Development Project (ADP)) கீழ், புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கம் அரிசி மாவு, மிளகாய்த்தூள் போன்ற மேலும் பல விவசாயம் சார்ந்த உணவு வகைகளையும் தயாரித்து வருமானத்தைப் பெருக்க வழிசெய்யப்பட்டது. இன்று போரினால் பாதிக்கப்பட்ட 15 பெண்களுக்கு இச் சங்கம் வேலைவாய்ப்பளிப்பதோடு அதன் வருமானத்தையும் பல்மடங்கு அதிகரித்துள்ளது. Jaffna Palmyrah Handycrafts யாழ் பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாத லிமிட்டட் ஐ.நா.அ.தி. யின் ஆதரவில் இயங்கும் விவசாய வாழ்வாதார மீள்கட்டுமானத் திட்டத்தின் (Rebuilding Agri Livelihood Project (RALP) கீழ் 2012இல் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு தயார���க்கப்படும் பல்வேறு பனம் கைவினைப் பொருட்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விற்பனையாகிறது. 2019 இல் இந்நிறுவனம் 25 பெண்களுக்கு வேலைவாய்ப்பளிக்கிறது. சிறிய உற்பத்திக் குழுக்களாக ஆரம்பித்து இன்று பாதிக்கப்பட்ட பல உள்ளூர்ப் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய நிறுவனங்களாக வளர்ச்சியடைந்திருக்கின்றன. தொடங்கிய நாளிலிருந்தே, செல்வி ஜமுனாதேவி மேலும் அதிகமாகச் செய்யவேண்டுமென்று விரும்புபவர். அவரின் முயற்சிகளுக்கு மதிப்பளித்து, சமூகத்துக்கு அளப்பரிய சேவைகளைச் செய்பவர்களை மதிப்பளித்துக் கெளரவிக்கும் இவ் வருடாந்த ‘தேசிய கெள்ரவம் 2019’ நிகழ்வில் ‘சிறீலங்கா திலக’ என்ற விருது வழங்கப்பட்டது. http://marumoli.com/ஜமுனாதேவி-பொன்னம்பலத்து/\nகார் ஓட்டிய 8 வயது சிறுவன்: 140 கி.மீ வேகத்தில் இயக்கி கண்ணீரில் முடிந்த கதை\nமிண்டும் இந்த சிறுவன் இன்றும் கார் ஓடி விபத்துக்கு உள்ளனதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 2 hours ago\nபை பாஸ் - || 😊\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%95/", "date_download": "2019-08-24T20:44:26Z", "digest": "sha1:QCDLP4QAOBBE5Q7V42XLUNHWDMUVONSH", "length": 11385, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "சிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துங்கள் – பிரித்தானியாவில் போராட்டம் | Athavan News", "raw_content": "\nபிரித்தானியாவால் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய்க் கப்பல் துருக்கி நோக்கிப் பயணம்\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் பொலிஸார் இடையே மோதல்\nமோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது\nபயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது\nதேர்தல் பிரசாரத்துக்காக 29 பேர் நியமிப்பு – ராஜித மீது எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு\nசிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துங்கள் – பிரித்தானியாவில் போராட்டம்\nசிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துங்கள் – பிரித்தானியாவில் போராட்டம்\nசிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துங்கள் என கோரிக்கை விடுத்து பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலம் முன்பாக போராட்டம் இடம்பெற்று வருகின்றது.\nபுலம்பெயர் உறவுகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப்போராட்டத்தில் பெருந்திரளானவர்கள் பங்கெடுத்திருந்தனர்.\nதிருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோயில் பிரச்சினை தற்போது பூதாகரமாக எழுந்துள்ள நிலையிலேயே இந்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்று வருகின்றது.\nகறுப்புயூலை தமிழினப் படுகொலைக்கு நீதிகோரி….\nஇதேவேளை கறுப்புயூலை தமிழினப் படுகொலைக்கு நீதிகோரி, நேற்று முன்தினம் பிரித்தானிய பிரதமர் வாசஸ்தலத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த போராட்டத்தில் காலம் பல கடந்து சென்றாலும் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் ஆன்மாவில் ஓர் பெரும் துயர வடுவாக நிலைத்திருப்பதோடு, என்ன விலை கொடுத்தேனும் அரசியல் சுதந்திரத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற பற்றுறுதியை தமிழர் தேசத்திடம் கறுப்பு யூலை நினைவுகள் விதைத்திருக்கின்றன என இக்கவனயீர்ப்பு போராட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரித்தானியாவால் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய்க் கப்பல் துருக்கி நோக்கிப் பயணம்\nபிரித்தானியாவால் சிறைபிடிக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய் கப்பல் துருக்கி நோக்கி\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் பொலிஸார் இடையே மோதல்\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் மற்றும் பொலிஸார் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் கண்ணீர் புகைக் குண்டுகள\nமோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது\nபிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. உயரிய விருதான ஓர்ட\nபயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது\nபயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கேரளாவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதேர்தல் பிரசாரத்துக்காக 29 பேர் நியமிப்பு – ராஜித மீது எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு\nதேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக 29 பேரை அமைச்சர் ராஜித சேனாரத்ன நியமித்துள்ளதா�� அரசாங்க வைத்திய அதி\nஇலங்கையின் கரையோரப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை\nஇலங்கையின் கரையோரப் பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பே\nஅருண் ஜெட்லியின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் நேரில் அஞ்சலி\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி இன்று காலமானார். அவரின் உடலுக்கு காங்கிரஸ் சார்பில் சோனியா காந\nஹுவாவி நிறுவன தலைமை அதிகாரியை உடனடியாக விடுவிக்குமாறு சீனா வலியுறுத்து\nஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வாங்ஷோவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சீனா வலிய\nஅமெரிக்காவுக்கு பகிரங்க சவால் விடுத்து வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\nஅமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் வகையில் வடகொரியா இன்றும் ஏவுகணைகளைப் பரிசோதித்துள்ளது. இரண்டு சிறிய\nவிஜய்யின் அடுத்த படத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது\nவிஜய் நடிப்பில் 63ஆவது படமான ‘பிகில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபா\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் பொலிஸார் இடையே மோதல்\nமோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது\nஹுவாவி நிறுவன தலைமை அதிகாரியை உடனடியாக விடுவிக்குமாறு சீனா வலியுறுத்து\nவிஜய்யின் அடுத்த படத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது\nகுப்பைகளுடன் அருவக்காட்டுக்கு சென்ற டிப்பர் மற்றும் பொலிஸ் வாகனம் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2019/08/13/5106/", "date_download": "2019-08-24T20:30:38Z", "digest": "sha1:7LOLSSNSCSUVYGNOHFE2GJ5II4SX52BU", "length": 7833, "nlines": 76, "source_domain": "newjaffna.com", "title": "நல்லூர் ஆலய வளாகத்தில் சந்தேகநபர்கள் மூவர் கைது! - NewJaffna", "raw_content": "\nநல்லூர் ஆலய வளாகத்தில் சந்தேகநபர்கள் மூவர் கைது\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூன்று முஸ்லிம் இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது.\nஇந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் குறித்த மூவரையும் யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகுறித்த சந்தேகநபர்கள் மூவரும் ஆலய வளாகத்துக்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதால் அவர்களை கைது செய்ததாக பொலி���ார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் கைது செய்யப்பட்ட மூவரும் கிளிநொச்சி மற்றும் முழங்காவில் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅத்தோடு, அவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ்ப்பாண பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.\n← சிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nகனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்றவர்களிற்கு நேர்ந்த கதி →\nபாலாலி விமாநிலையம் தொடர்பில் டக்ளஸ் எச்சரிக்கை\n பெருமளவிலான இராணுவ சீருடைகள் சிக்கினசாவகச்சேரியில் பாரிய சுற்றிவளைப்பு பெருமளவிலான இராணுவ சீருடைகள் சிக்கின\nகிளிநொச்சியில் அரிய மீனைப் பிடித்தவர் கதறி அழுகின்றார் எதற்காக\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n24. 08. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம்\n23. 08. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n22. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n21. 08. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nசெயற்கை அறிவு சிப் பொருத்தப்பட்டு தானியங்கி முறையில் சிந்தித்து செயலாற்றும் முறையில் ஒரு சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\nதட்டிலிருந்து எழுந்து நடக்கும் கறித்துண்டு: வைரலான வீடியோ\nஎறும்பை போல கோடிக்கணக்கில் உணவை கண்டு மொய்க்கும் மீன்கள் வாழ்நாளில் இப்படி ஒரு அரிய காட்சியை பாத்திருக்க வாய்ப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2019/02/07/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-9-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-08-24T20:47:14Z", "digest": "sha1:SXNHLI72EZTMRT5HAJZGH3W2YZIWFGWW", "length": 33924, "nlines": 114, "source_domain": "peoplesfront.in", "title": "பிப்ரவரி 9 – தி இந்து குழுமம் நடத்தும் நிகழ்விற்கு இனக்கொலைக் குற்றவாளி மகிந்த இராசபக்சே வருவதைத் தடுக்க வேண்டும்! – மக்கள் முன்னணி", "raw_content": "\nபிப்ரவரி 9 – தி இந்து குழுமம் நடத்தும் நிகழ்விற்கு இனக்கொலைக் குற்றவாளி மகிந்த இராசபக்சே வருவதைத் தடுக்க வேண்டும்\n‘தி இந்து’ குழுமம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திவரும் ‘the huddle’ (கருத்தரங்கம்) நிகழ்வு இவ்வாண்டு பிப்ரவரி 9,10 அன்று பெங்களூருவில் நடக்கவிருக்கிறது. அதில் பிப்ரவரி 9 அன்று இலங்கையின் இன்றைய எதிர்க்கட்சி தலைவரும் 2009 இல் நடந்து முடிந்த இன அழிப்புப் போருக்கு அரசியல் தலைமை தாங்கிய அப்போதைய அதிபருமான மகிந்த இராசபக்சே ’இந்திய இலங்கை உறவின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் உரையாற்றவிருக்கிறார். பிப்ரவரி 10 அன்று குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடுவும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் உரையாற்றுகின்றனர். நிகழ்வு நடக்கும் இடம் ஐ.டி.சி. கார்டனியா, பெங்களூரு\nஇலங்கை தொடர்பாக இன்னொரு செய்தி மாந்த உரிமைகளில் அக்கறை கொண்டோரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 1990 களில் இருந்து தமிழர் தாயகப் பகுதிகளில் மாந்தப் புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு இதுவரை யாரும் பொறுப்புக்கூறியதில்லை. இப்போது வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைக்குழியில் இதுவரை சுமார் 300 எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டுள்ளன. அதில் 23 எலும்புக்கூடுகள் குழந்தைகளுடையவை. உடல்கள் வரிசையாக புதைக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக, அவை குவிக்கப்பட்டுள்ளன. இந்த புதைக்குழிக்கு மிக அருகில் இலங்கை இராணுவ முகாம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அந்த மண்ணில் இருந்து அதிர்ச்சி தரும் சான்றுகள் வெளிவந்த வண்ணம் இருக்க, அவற்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இந்திய ஆளும்வர்க்க ஆற்றல்கள் பாதுகாக்கப்படுவது நடந்து வருகிறது. அதில் ஒன்றுதான், பெங்களூரு ‘the huddle’ நிகழ்வுக்கு மகிந்த இராசபக்சே அழைக்கப்பட்டிருப்பதாகும்.\nஇலங்கையில் நடந்தது தமிழினப்படுகொலை என்றும் அதற்கு தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் அரசியல் தீர்வு காண ஈழத் தமிழர்களி��ையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்திய அரசு இதுநாள் வரை இதை ஏற்கவில்லை. இனவழிப்புப் போரின் போது இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதம் தந்து, ஆலோசனை கொடுத்துப் பக்கபலமாய் நின்றது. அதன்பிறகு இனக்கொலைக் குற்றத்திலிருந்து இலங்கையைப் பாதுகாக்கும் பணியைச் செய்து வருகிறது. இன அழிப்புக்கு துணை போனது காங்கிரசு தலைமையிலான இந்திய அரசு என்றால் இன அழிப்புக் குற்றத்தில் இருந்து பாதுகாக்கும் வேலையை செய்வது பா.ச.க. தலைமையிலான இந்திய அரசு ஆகும்.\nபன்னாட்டுப் பங்கேற்புடன் சிறப்புப் புலனாய்வு மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டில் இலங்கை அரசு, தானே முன்மொழிந்து ஏற்றுக்கொண்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவில்லை. அவ்வரசுக்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு இவ்வாண்டு ஏப்ரலுடன் முடிகிறது. வருகிற மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இது குறித்து விவாதம் நடக்கவிருக்கிறது. மார்ச் 20, 21 ஆம் நாட்களில் அறிக்கை முன்வைத்து அடுத்தக் கட்ட முடிவு மார்ச் 22 ஆம் நாள் அன்று எடுக்கப்படவுள்ளது. பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசு விசாரிக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்து ஐ.நா. பொதுப்பேரவைக்கு இவ்விவகாரத்தை ஐ.நா. மனித உரிமை மன்றம் அனுப்ப வேண்டும். இதுவே தமிழர்கள் எதிர்பார்க்கும் அடுத்தக் கட்ட முன்னேற்றமாகும்.\nகடந்த ஆண்டு மைத்ரி-இராசபக்சே கூட்டணி ஆட்சிக் கவிழ்ப்பை ஏற்படுத்தி குறுக்கு வழியில் பிரதமர் பதவியில் அமர முயன்றதை உலகமே கண்டது. ஆனாலும் அம்முயற்சி தோற்கடிக்கப்பட்டு அதன்பிறகு எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார் இராசபக்சே.\nஇந்திய-சிங்கள இனக்கொலை கூட்டணியை முறிப்பதே ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டத்தின் துல்லியமான இலக்காகும். அவ்வகையில் இலங்கை அரசுடான அரசியல், பொருளியல், பண்பாட்டு உறவுகளை இந்திய அரசு துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று நாம் போராடி வருகிறோம். இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசும் நிலையெடுத்துள்ளது. அரசியல் உறவைத் துண்டிப்பதே இதில் முதன்மையானதாகும். அவ்வகையில் இராசபக்சேவோ, ரணிலோ, மைத்ரியோ யாராகினும் அவர்களது வருகையை எதிர்ப்பதன் மூலம் ��லங்கை அரசின் இன அழிப்பையும் இந்திய-சிங்களக் கூட்டணியையும் நாம் அம்பலப்படுத்த வேண்டும்.\nகடந்த ஆண்டு ‘the huddle’ நிகழ்வில் மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நசீது கலந்து கொண்டு உரையாற்றினார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை இந்திய ஆளும் வர்க்கத்தின் விரிவாதிக்க நலனில் இருந்து மட்டுமே விவாதிப்பதும் அதற்கு துணைசெய்வதும் இது போன்ற சிந்தனை குழாம் நிகழ்வுகளின் நோக்கமாகும். முகமது நசீது இந்திய ஆதரவாளர். அப்போதைய மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் சீன ஆதரவாளர். இந்தியாவின் வெளியுறவு அணுகுமுறை என்பது நேருக்கு நேராக முறுக்கிக் கொள்ளாமல் திரைமறைவு வேலைகளின் மூலமாக தனக்கு சாதகமான நிகழ்வுகளை அந்தந்த நாட்டில் அரங்கேறச் செய்வதாகும். கடந்த ஆண்டு மாலத்தீவு விசயத்தில் அதிபர் அப்துல்லா யாமீனைத் தேர்தலில் தோல்வி அடையச் செய்வதில் இந்தியா வெற்றியடைந்தது. தேர்தலில் இந்திய ஆதரவு இப்ராகிம் முகமது சோலிஹ் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அதற்குப் பின்னான 10 நாட்களில் முகமது நசீதுக்கு வழங்கப்பட்டிருந்த 13 ஆண்டு சிறைத் தண்டனை தவறு என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த ஆண்டு ‘the huddle’ நிகழ்வில் முகமது நசீது பங்குபெற்றபோது அவருக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் மாலத்தீவில் இருந்து வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட தமிழர்களின் பிணங்களின் மீதே தமது புவிசார் அரசியல் நலனைப் பாதுகாப்பதற்கு உலக வல்லரசுகள் காய்நகர்த்தி வருகின்றன. அமெரிக்க தலைமையிலான மேற்குலகம் ’அடிக்கிற கையாகவும்’ அதன் தெற்காசிய கூட்டாளியான இந்தியா ’அணைக்கிற கையாகவும்’ காய்களை நகர்த்தி வருகின்றன. வரும் மார்ச் மாதத்தில் ’அடிப்பதற்கோ’ அல்லது ’அடிப்பது போல் கை ஓங்குவதற்கோ’ அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் தயாராகிறதா என்று நமக்கு தெரியாது. ஆனால், அணைப்பதற்கு இந்தியா தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் பெங்களூருவில் இந்திய இலங்கை உறவுப் பற்றி இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் இராசபக்சே பேச இருப்பது காட்டுகிறது.\nகருத்துரிமை, பேச்சுரிமை, மதசார்பின்மை என்பதற்கு எல்லாம் கம்பு சுற்றும் இந்துக் குழுமமும் அதன் தலைவர் என்.ராமும் இலங்கை அரசு செய்த போர்க் குற்றங்கள், மாந்தக் குலத்திற்கு எதிரானக் குற்றங்கள் ஆகியவற்றைப் பொருட்படுத்தவில்லை என்பதோடு அதை எல்லாம் மறைத்து இன அழிப்புப் போர் நடந்துக் கொண்டிருந்த வேளையில் ‘zero casualities’ என்று பொய்ச் செய்தி சொன்னது.\nகடந்த பத்து ஆண்டுகளாக அரசற்ற தமிழினம் தன்னுடைய இடையறாப் போராட்டத்தினால் பன்னாட்டு மன்றத்தில் இலங்கையின் அட்டூழியங்களைப் பேசு பொருள் ஆக்கியிருக்கிறது. இந்த பத்தாண்டுகளில், கால அவகாசங்களைப் பெற்று போர்க்குற்ற ஆதாரங்களை அழிப்பதோடு மட்டுமின்றி எஞ்சியிருக்கும் தமிழர்களையும் கட்டமைப்புரீதியான இன அழிப்பு செய்து வருகிறது சிங்கள பெளத்தப் பேரினவாதம். நீதியின் கதவுகளை எப்படியேனும் திறந்திட வேண்டும் என்று இனக்கொலைக்கு ஆளாகிய மக்கள் கூட்டம் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் இனக்கொலைக் குற்றவாளியைப் பாதுகாக்கும் முகமாக அவர் மீதான கறையைப் போக்கும் நோக்கத்தில் இப்படியான விவாத அரங்குக்கு அழைக்கும் வேலையை என்.ராம் செய்கிறார். இந்திய ஆளும் வர்க்கத்தின் நலனுக்கு உட்பட்ட வகையிலேயே மாந்த உரிமைகள் அனைத்தையும் இந்துக் குழுமம் உயர்த்திப் பிடிக்கும் என்பதை இந்நிகழ்வுக்கு இராசபக்சேவை அழைத்ததன் மூலம் அது மீண்டுமொருமுறை வெளிக்காட்டி உள்ளது.\nகோத்தபய இராசபக்சேவையும் மைத்ரிபால சிறிசேனாவையும் இந்திய உளவுத்துறை கொல்ல முயன்றது என்ற செய்தியின் பெயரால் சிங்கள ஆளும்வர்க்கத்திற்குள் நடந்த முட்டல் மோதல்களில் இராகபக்சே குடும்பத்திற்கும் இந்திய அரசுக்குமான உறவில் சிறு விரிசல் ஏற்பட்டது. அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த பா.ச.க. காரரான சுப்பிரமணிய சுவாமி, இராசபக்சேவை அழைத்துவந்து இந்திய அரசுடனான உறவைப் புதுப்பிக்க முயன்றார். அதற்குப்பின் இராசபக்சேவால் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டு இராசபக்சே எதிர்க்கட்சித் தலைவராக இலங்கை நாடாளுமன்றத்தில் அமர நேரிட்டது. மைத்ரி- இராசபக்சேவின் முயற்சியை முறியடித்ததில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தின் பங்கு முதன்மையானது. அவ்வேளையில் வெளிப்படையாக கருத்துக் கூறாமல் அதே நேரத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் தமிழ் முஸ்லிம்களின் தலைவர்களையும் மலையகத் தமிழர்களின் தலைவர்களையும் தன் கைப்பிடி��ில் வைத்திருந்த இந்திய அரசு மைத்ரி-இராசபக்சே முயற்சியை தோற்கடிக்க மறைமுகமாக வேலை செய்தது. இந்நிலையில் இந்திய அரசுக்கும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதிக்கு தலைமை தாங்கும் இராசபக்சேவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உறவுநிலையை சீர்செய்யும் வேலையைத்தான் இப்போது என்.ராம் செய்கிறார். இலங்கையுடனான இந்நாட்டின் வெளியுறவுக் கொள்கை குறித்து தமிழக மக்களுக்கும் தமிழக அரசுக்கும் இருக்கும் நிலைப்பாட்டிற்கு நேரெதிரான திசையில் செயல்படுவதற்கு என்.ராம் என்பவர் யார் இந்நாட்டின் கொள்கை வகுப்பாளரா மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினரா இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளரா இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளரா இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரா இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரா இந்தியாவின் வெளிநாட்டு தூதரா மக்களோடு தொடர்புடைய ஏதாவது ஒரு கட்சியின் தலைவரா\n130 கோடி மக்கள் தொகையுடன் 29 மாநிலங்களையும் 7 யூனியன் பிரதேசங்களையும் கொண்ட ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை அந்நாட்டின் சட்டமன்றங்கள், மக்களவை, மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்படுவதைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளாலும் ஆளும் வர்க்க அறிவுஜீவிகளாலும் கேளிக்கை விடுதிகளிலும் விருது வழங்கும் விழாக்களிலும் ஐ.டி.சி. கார்டன்களிலும் தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கு இதுவொரு நல்ல எடுத்துக்காட்டு.\nஇராசபக்சே இலண்டனுக்குள் நுழையும் போதெல்லாம் அவருக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து இலண்டன் வாழ் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் போராடியுள்ளனர். 2010, 2012 இல் இலண்டனில் இராசபக்சே தான் பங்குபெறவிருந்த நிகழ்வை ரத்து செய்துகொண்டு ஓடியதுகூட நடந்தது. 2012 இல் சர்வதேச புத்த விழாவுக்கு மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சிக்கு இராசபக்சே அழைக்கப்பட்டிருந்த பொழுது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 1000 தமிழர்களுடன் 41 பேருந்தில் மத்திய பிரதேசத்திற்கே சென்றுப் போராடினார். 2014 ஆம் ஆண்டு மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இராசபக்சே வந்த போது திரு வைகோ தில்லியில் எதிர்ப்பு தெரிவித்துப் போராடினார். இவையெல்லாம் இனக்கொலையாளி இராசபக்சேவின் வருகைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு ச���ற்சில எடுத்துக்காட்டுகளாகும்.\nஇராசபக்சேவை இந்துக் குழுமம் அழைத்திருப்பது மார்ச் மாதத்தில் நடக்கவுள்ள ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடரை உடனடி இலக்காக கொண்டே ஆகும். இராசபக்சேவின் வருகையைத் தமிழர்கள் எதிர்க்க வேண்டியதும் ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடரை உடனடி இலக்காகக் கொண்டே ஆகும்.\nஎனவே, இராசபக்சேவை அழைத்ததைக் கண்டித்து அதை தடுத்து நிறுத்தும் வகையில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது வருகிற ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடரை ஓட்டி முக்கியத்துவம் வாய்ந்தது.\nபா.ச.க. ஆட்சியில் நிலைகுலைந்த நீதித்துறை\nசபரிமலை கோயில் பிரச்சினையில் ”மத நம்பிக்கையாளர்களுடன் தான் நிற்போம்” என்கிற காங்கிரசுதான் பா.ஜ.க’விற்கு மாற்றா \nமேகேதாட்டு அணைக் கட்ட ஒப்புதல் – காவிரி உரிமை மீதான இறுதித் தாக்குதல் \nஇந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன\nநக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்\nபடைக்கல தொழிற்சாலைகளை (Ordinance factories) தனியாருக்கு தாரை வார்க்கும் “தேச பக்த“ பாஜக அரசு\nபாசிசமும் அதி மனித வழிபாடும்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதருமபுரி நாய்க்கன்கொட்டாய் -அன்றும் இன்றும் ஆளும் வர்க்கம் பதறுவதேன்\nபிப்ரவரி 9 – தி இந்து குழுமம் நடத்தும் நிகழ்விற்கு இனக்கொலைக் குற்றவாளி மகிந்த இராசபக்சே வருவதைத் தடுக்க வேண்டும்\nமாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019\nதோழர் தியாகு உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\nஇந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன\nநக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்\nபடைக்கல தொழிற்சாலைகளை (Ordinance factories) தனியாருக்கு தாரை வார்க்கும் “தேச பக்த“ பாஜக அரசு\nபாசிசமும் அதி மனித வழிபாடும்\nபசுகுண்டரகளுக்கு சுதந்திரம், பஹ்லூ கான்களுக்கு மரணம் – வாழ்க இந்திய ஜனநாயகம்\nபடமெடுக்கும் பாசிசத்தின் பின்புலத்தில் பல்லிளிக்கும் இந்திய தேசியம்\nமுன்னறிவிப்பின்றி கணக்கெடுப்பது, அகற்ற முயல்வது என சாலையோர வியாபாரிகளைப் பதறச் செய்யும் மாநகராட்சி அதிகரிகள்\nகாவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புகழூர் விசுவநாதன் சிறையிலடைப்பு எடப்பாடி அரசுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா\nகாவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஐயா விசுவநாதன் சிறையில் அடைப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன் கண்டனம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roza-thuli.blogspot.com/2017/01/blog-post.html", "date_download": "2019-08-24T20:57:29Z", "digest": "sha1:A65FN2TYIJVYPIUS5QZAYIX6Q6MN7HWG", "length": 6359, "nlines": 55, "source_domain": "roza-thuli.blogspot.com", "title": "தூவானம்: மண்ணாந்தையியல்", "raw_content": "\nஎதிர்வினை செய்தே நேரம் தொலைகிறது என்றுதான் ஃபேஸ்புக்கில் இருந்து முற்றிலும் வெளியேறினேன்; ஆனால் குடிப்பழக்கத்தில் இருந்து வெளிவந்தவன் எதேச்சையாக டாஸ்மாக் போனால் காராபூந்தியா சாப்பிடமுடியும்\nஅறிவுபூர்வமாக பெரிய பெரிய சமாச்சாரத்தை எல்லாம் எடுத்துக்காட்டி விட்டு, சாதாரண காமன்சென்சை தவறவிட்டு எழுதுவதை ஒரு அறிஞர் பழக்கமாகவே மாற்றிக்கொண்டு, ராஜன்குறை அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இப்போது “தி.மு.க-வின் ரயில் மறியல் போராட்டம் ஏன் இந்த தன்னெழுச்சிப் போராட்டம் போன்றே முக்கியமானது' என்பது. இதை சாதரணமாக தனது தர்க்க நிலைபாட்டில் இருந்து புரியும்படி சொன்னால், எதிர்த்து வாதம் செய்வார்களோ என்கிற சந்தேகத்தில், தெல்யூஸ், விக்டர் டர்னர் சொசைடாஸ் என்று பெரிய ஆட்களை எல்லாம் இழுத்து சொல்லும் விஷயம் என்னவெனில், திரும்பவும் அரசியல் கட்சிகளின் போராட்டம் இந்த தன்னெழுச்சி போராட்டம் போலவே முக்கியமானது என்கிற விஷயத்தை மொட்டையாகத்தானே. வாசகர்கள் தேடிப்போய் படித்து சரிபார்த்து தெளியும் சாத்தியம் இல்லாத சில பெயர்களை சொல்வதன் மூலம் அதை எப்படி மேலும் தெளிவு படுத்துகிறார்\nவிஷயம் என்னவெனில் ஒரு மிக பெரிய போராட்ட எழு���்சி சிறிதும் வன்முறையின்றி, இனி வரும் போராட்டங்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக மக்களுக்கு மிக மிக குறைந்த அளவில் தொந்தரவுகளை தரும் வகையில் நிகழ்ந்துள்ளது. உதாரணமாக முழு OMRஐ ஆக்கிரமித்தவர்கள் அதன் ஒரு பக்கம் போக்குவரத்தை அனுமதித்து மற்ற பக்கத்தை மட்டும் ஆக்கிரமிக்கின்றனர். போராட்டக்காரர்களிலேயே பலர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகின்றனர். மக்களுக்கு உதவுகின்றனர். ஆனால் திமுக பக்கவாட்டில் போராட ஆரம்பித்த உடனேயே ரயிலை மறித்து மிக தீவிர பிரச்சனைகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்துகிறது. இதுதான் விமர்சனம். எந்த வகையில் சாலையில் நடந்த இந்த போராட்டத்துடன் இந்த ரயில் மறியலும் முக்கியம் என்று அறிவுநேர்மையுடன் எதிர்கொண்டு பேசியிருக்க வேண்டும். ஆனால் சம்பந்தமில்லாமல் தெல்யூஸ் என்று சில பெயர்களை இழுத்து ஜல்லியடிக்கிறார். இதை தொடர்ந்து செய்துகொண்டேயிருக்கிறார். தொடர்ந்து ஒரு நூறு பேர்கள் அதை லைக் செய்துகொண்டும் இருக்கிறார்கள். இந்த மண்ணாந்தை சூழலில் இருந்து வெளியேறுவதை தவிர வேறு எதை என்னை போன்ற ஆள் செய்யமுடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_02_03_archive.html", "date_download": "2019-08-24T19:59:06Z", "digest": "sha1:WFW7IJD64ZBIU4MYMDFCKYA2BA2KTBL4", "length": 67998, "nlines": 770, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 02/03/10", "raw_content": "\nசூரியனில் ஆய்வு நடத்த நாசா திட்டம்\nசூரியனைத் தீப் பிழம்பு என்பார்கள். ஆனால் அந்தப் பிழம்பிலேயே ஆய்வு நடத்தப் போகிறார்கள் விஞ்ஞானிகள்.\nஇந்த ஆய்வை நடத்த அமெரிக்காவின் 'நாசா' நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஇதன் மூலம் சூரிய மண்டலத்தில் நிகழும் அதிசயங்கள், இதனால் பூமியில் ஏற்படும் குழப்பங்கள் என்பவற்றுக்கும் தீர்வுகாண முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதற்காக எதிர்வரும் 9 ஆந் திகதி முதல் விண்வெளியில் 'காப்ளக்ஸ் - 41' என்ற ஆய்வகத்தை ஏற்படுத்த முடிவு செய் யப்பட்டுள்ளது. அங்கிருந்து 5 ஆண்டுகள் ஆய்வு நடத்தவும் திட்டமிடப்பட்டிருப்பதாக நாசா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/03/2010 11:12:00 பிற்பகல் 0 Kommentare\nதேர்தல்கள் ஆணையாளரிடம் ஜெனரல் சரத் பொன்சேகா முறைப்பாடு-\nஎதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா தேர்தல்கள் ஆணையாளர் தயானந���த திசாநாயக்கவை இன்று சந்தித்துள்ளார். இதன்போது அன்னம் சின்னத்திற்கு புள்ளடியிடப்பட்டு நிராகரிக்கப்பட்டவையென இரத்தினபுரியில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் வாக்குச்சீட்டுக்கள் தொடர்பில் அவர் தேர்தல்கள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக இன்றைய ஊடக சந்திப்பில் பதிலளித்த தேர்தல்கள் ஆணையாளர் இது தொடர்பில் தாம் விசாரணைகளை மேற்கொள்வதாக உறுதியளித்ததாக கூறியுள்ளார்.\nவவுனியாவில் தனது மனைவியையும் அவரது தாய், சகோதரர் ஆகியோரை படுகொலை செய்தநபர் கைது-\nவவுனியா நெலுக்குளம் பகுதியில் நேற்றையதினம் இரவு இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு மூவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலீசார் தெரிவிக்கின்றனர். கொலைச் சந்தேகநபர் தனது மனைவியின் தாயார், மனைவியின் சகோதரர் மற்றும் தனது மனைவி ஆகியோரை இரும்புக் கம்பியினால் தாக்கிப் படுகொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரது தாக்குதலின்போது அவரது மனைவியின் சகோதரியொருவரும் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார். சம்பவத்துடன் தொடர்புடையவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஆட்சேபித்து கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்-\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி மற்றும் கூட்டமொன்றினை நடத்தியுள்ளன. இந்த ஆர்ப்பாட்டப்பேரணி மற்றும் கூட்டத்தினை ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜே.வி.பி என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா, கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் முக்கியமாக ஜே.வி.பியினரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வாகன நெரிசல் அதிகரித்துக் காணப்பட்டது.\nகம்பளை விகாராதிபதி உள்ளிட்ட இருவர் கொலைச் சந்கேதநபர் கைது-\nகம்பளை விகாரை நலன்புரி விகாராபதிமீது குண்டுத்தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் சந்தேகநபர் ஒருவரை நேற்றுக் கைதுசெய்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலின் பின்னர், காலைவேளையில், வாகனம் ஒன்றில் வந்த சிலர் விகாரைமீது குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் 73வயதான விகாராதிபதியும் மற்றொரு நபரும் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவந்த கம்பளை பொலிஸார், நேற்று களுத்துறை பிரதேசத்தில் மறைந்து திரிந்த சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபர் இராணுவத்திலிருந்து தலைமறைவாகியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை இச்சம்பவம் தொடர்பாக மேலும் அரசியல்வாதி ஒருவரையும் மற்றும் இராணுவத்திலிருந்து தலைமறைவாகியதாகக் கூறப்படும் மேலும் சில இராணுவ வீரர்களையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.\nஅடக்குமுறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்-\nசர்வதேச மன்னிப்புச்சபை- ஊடகங்கள்மீது பிரயோகிக்கப்பட்டுவரும் அடக்குமுறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் ஊடகவியலாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள்மீது கடந்தவாரம் நடைபெற்றுமுடிந்த தேர்தலின்பின்னர் பல்வேறு அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் இலங்கையில் கருத்து சுதந்திரம் மறுக்கப்படும் நிலை காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் வலய பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அரச ஊடக நிறுவனங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட 56 ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.\nஇறக்குவானை மாதம்பை ஆற்றிலிருந்து சடலமொன்று மீட்பு-\nகுருநாகல் மாவட்டம் இறக்குவானை மாதம்பை ஆற்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று பிற்பகலில் மீட்கப்பட்டதாக இறக்குவானைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். கொட்டகவெல கலஇட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 29வயதுடைய இந்திக்க என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டியில் நேற்று முன்த��னம் சென்றிருந்த குறித்த இளைஞர் வீடு திரும்பாததையடுத்து குடும்பத்தினர் பொலீசில் முறைப்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் குறித்த இளைஞன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இறக்குவானைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/03/2010 10:59:00 பிற்பகல் 0 Kommentare\n'ராணுவ புரட்சி செய்ய முயன்றேனா' : மறுக்கிறார் பொன்சேகா\nகொழும்பு : \"ராஜபக்ஷே அரசை கவிழ்க்க, ராணுவ புரட்சியை ஏற்படுத்த முயன்றதாக என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல' என, இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கூறினார்.இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவரும், ராணுவ முன்னாள் தளபதியுமான சரத் பொன்சேகா கூறியதாவது: என்னுடன் சேர்ந்து கொண்டு, ராணுவ புரட்சி நடத்தி ராஜபக்ஷே அரசை கவிழ்க்க முயற்சித்ததாக, 12 ராணுவ அதிகாரிகளை பதவி நீக்கம் செய்துள்ளனர். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தற்போது, எனக்கு நான்கு போலீசார் மட்டுமே பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இவர்களை வைத்துக் கொண்டு, நான் எப்படி ராணுவ புரட்சியில் ஈடுபட முடியும். உண்மையில் எங்களின் பாதுகாப்பு கருதியே, தேர்தல் முடிவு வெளியான அன்று, ஓட்டலில் தங்கியிருந்தோம். இதை சதி ஆலோசனை என்று கூறியுள்ளனர். ராணுவ புரட்சி நடத்த முயற்சித்ததாக என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல. எனக்கு 40 லட்சம் மக்கள் ஓட்டளித்துள்ளனர். எனவே, நாட்டை விட்டு ஒரு போதும் வெளியேற மாட்டேன்; நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். இவ்வாறு சரத் பொன்சேகா கூறினார்.\n11 ஆயிரம் தமிழ் இளைஞர்களின் கதி என்ன: இலங்கை அரசு மீது புகார்\nவாஷிங்டன், ​​ பிப்.​ 2: இலங்கையில் ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட 11 ஆயிரம் தமிழ் இளைஞர்களின் நிலை குறித்து எந்தத் தகவலையும் இலங்கை அரசு வெளியிட மறுத்து வருகிறது.​ அவர்களைப் பற்றிய தகவல்களை இலங்கை அரசு இருட்டடிப்புச் செய்கிறது என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பான \"ஹூயூமன் ரைட்ஸ் வாட்ச்' புகார் கூறியுள்ளது.\n11 ஆயிரம் தமிழ் இளைஞர்களை நீண்ட நாள்களாக மோசமான சிறைகளில�� அடைத்து துன்புறுத்தி வருவதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டி வருகிறது.\nஅவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அந்த இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள்.\nரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டு அவர்களைப் பற்றி விவரங்களும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.​ இந்த விஷயத்தில் இலங்கை அரசு எல்லாவற்றையும் மூடி மறைப்பதால் அவர்களின் கதி குறித்து பெரும் கவலை ஏற்பட்டுள்ளது என்று மனித உரிமை அமைப்பின் ஆசிய பிராந்திய இயக்குநர் பிராட் ஆதம்ஸ் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக 30 பக்க அறிக்கையை அந்த அமைப்பு வாஷிங்டனில் வெளியிட்டுள்ளது.​ மனித உரிமை ஆர்வலர்கள்,​​ மனித உரிமை அமைப்பின் ஊழியர்கள்,​​ சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் உறவினர்கள் ஆகியோர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.\nமனித உரிமைகளை மீறுவதை இலங்கை அரசு வாடிக்கையாகவே கொண்டுள்ளது.​ குறிப்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் அடிப்படை உரிமைகள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுகின்றன.​ அவர்கள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு வருவதாக பரவலாக புகார் உள்ளது.\nஅவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ள இடத்தில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.​ அவர்களில் பலரைக் காணவில்லை.​ அவர்களது கதி என்ன என்பது மர்மமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுபோன்று காணாமல் போனவர்கள் ரகசிய இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தமிழர் அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழர்கள் துன்புறுத்தப்படுவது குறித்தும் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்தும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தாலும் இலங்கை அரசு இதை பொருட்படுத்துவதில்லை.\nதலாய் லாமாவை ஒபாமா சந்திக்கக் கூடாது; அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை\nசீனத் தலைவர்களுடன் பேச்சு நடத்திய பின் அதன் விவரத்தை தலாய் லாமாவிடம் தெரிவிப்பதற்காக இமாசலப் பிரதேசம் தர்மசாலாவில் செவ்வாய்க்கிழமை காத்திருக்கும் பிரதிநிதிகளுடன் திபெத் போட்டி அரசின் பிரதமர் சாம்தோங் ரின்போசே ​(நடுவில் இருப்பவர்)\nபெய்ஜிங்,​​ பிப்.​ 2:​ தி���ெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமாவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சந்திக்கக் கூடாது.​ அவ்வாறு சந்தித்தால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள உறவு கடுமையாகப் பாதிக்கும் என்று சீன வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஜு வெய்கூன் எச்சரித்தார்.\nதிபெத்தை சீனா ஆக்கிரமித்தபோது அங்கு இருந்து தப்பி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார் திபெத் நாட்டு ஆன்மிக தலைவர் தலாய் லாமா.​ அவர் இமாசலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவிலிருந்து செயல்பட்டு வருகிறார்.\nதிபெத்துக்கு சுயாட்சி கோரி தலாய் லாமா,​​ ஆதரவாளர்கள் போராடி வருகின்றனர்.​ இது தொடர்பாக சீன கம்யூனிஸ்ட் அரசுடன் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.​ கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை.​ தலாய் லாமா தரப்பில் சுயாட்சி கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டது.​ ஆனால் அதை சீனா நிராகரித்துவிட்டது.​ இருப்பினும் இரு தரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.\nஇந்த நிலையில் தலாய் லாமா வரும் 16-ம் தேதி முதல் 10 நாள்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.​ அமெரிக்காவில் தங்கியிருக்கும்போது திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவை அதிபர் ஒபாமா சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.\nஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவைச் சந்திக்க ஒபாமா விருப்பமாக உள்ளார் என்று அமெரிக்கா சீனாவிடம் தெளிவுபடுத்திவிட்டது என்றும் அவர் கூறினார்.\nஆனால் இதற்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.​ தலாய் லாமாவை ஒபாமா சந்தித்தால் இரு நாட்டுக்கும் இடையே மலர்ந்து வரும் நட்புறவில் கடும் விரிசல் ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.​ அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனாவில் தடை விதிக்கப்படும் என்றும் மிரட்டி உள்ளது.\nதலாய் லாமாவின் அமெரிக்க பயணத்தைத் தொடர்ந்து சீன அதிபர் ஹு ஜிண்டாவோ அமெரிக்கா செல்கிறார்.​ எனவே தலாய் லாமாவை ஒபாமா சந்திப்பதை சீனா விரும்பவில்லை.\nஏற்கெனவே தைவானுக்கு அமெரிக்கா ஆயுதம் விற்பனை செய்வதால் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் தலாய் லாமா பிரச்னை எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் ஆகிவிடும் என்று கருதப்படுகிறது.\nதலாய் லாமா அமெர���க்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்வது தனது சுயாட்சி கோரிக்கைக்கு ஆதரவு தேடித்தான் என்று சீனா சந்தேகப்படுகிறது.\nதலாய் லாமாவுடன் திபெத்தின் முக்கியத் தலைவர்கள் சிலர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் இந்தப் பயணத்தின் போது அவர்கள் அதிபர் ஒபாமாவை சந்தித்து திபெத்தின் சுயாட்சி விவகாரம் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதிபெத் பிரச்னைக்குத் தீர்வு காண்பது குறித்து சீன கம்யூனிஸ்ட் தலைவர்களும்,​​ தலாய் லாமாவின் பிரதிநிதிகளும் 2002-ல் இருந்து தொடர்ந்து ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.​ எனினும்,​​ இந்த விவகாரத்தில் இதுவரை எவ்விதத் தீர்வும் எட்டப்படவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/03/2010 02:47:00 முற்பகல் 0 Kommentare\nமீள்குடியேற்றப் பணிகள் மீண்டும் ஆரம்பம்: பூநகரி பகுதியில் நேற்று 1000 பேர் மீள்குடியமர்வு\n5ம் திகதி மாந்தையில்; 7ம் திகதி முல்லைத்தீவில்\nஇடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றும் பணிகள் நேற்று (2) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் யு. எல். எம். ஹால்தீன் தெரிவித்தார்.\nமுதற்கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் ஆயிரம் பேர் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டனர். இவர்கள் பஸ்களில் ஏற்றப்பட்டு நேற்று பிற்பகல் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஎதிர்வரும் ஐந்தாம் திகதி மற்றொரு பகுதியினர் மாந்தை கிழக்கு பகுதியில் மீளக்குடியேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், மீள்குடியேற்றப்பட உள்ள குடும்பங்கள் அடையாளங் காணப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். எதிர்வரும் ஏழாம் திகதி முல்லைத்தீவு பகுதியில் மீள் குடியேற்ற பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nகண்ணி வெடிகள் அகற்றும் பணிகளில் ஏற்பட்ட தாமதம், ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றினால் மீள்குடியேற்றச் செயற்பாடுகள் சிலவாரங்கள் தாமதமாகின. ஜனவரி 31 ஆம் திகதியுடன் மீள்குடியேற்றப் பணிகளை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டபோதும் மேற்படி காரணங்களினால் இந்தப் பணிகள் சற்று தாமதமடைந்தன.\nமோதல் காரணமாக வடக்கு, கிழக்கை சேர்ந்த சுமார் 4 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். இவர்களில் பெரும்பாலான மக்கள் ஏற்கெனவே மீள் குடியேற்றப்பட்டுள்ளதோடு ஒரு இலட்சத்துக்கும் குறைவானவர்களே வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஎஞ்சிய மக்களை மீள்குடியேற்றுவதற்காக கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கண்ணிவெடிகள் அகற்றப்படுவதற்கு ஏற்ப மக்கள் அந்தப் பிரதேசங்களில் மீள்குடியேற்றப்படுவர் எனவும் ஹால்தீன் கூறினார்.\nமீள்குடியேற்றப்படும் மக்களுக்கு 6 மாதத்துக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதோடு விவசாயம், மீன்பிடித்துறை என்பவற்றை முன்னெடுக்க உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றது. வடக்கில் மீள்குடியேற்றம் நடைபெறும் பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.\nஜனாதிபதி படுகொலை சதி முயற்சி: விசேட பொலிஸ் குழுவால் 37 பேர் கைது\nபொன்சேகா அலுவலகத்திலிருந்து சதித்திட்ட ஆவணங்களும் மீட்பு\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மீதான படுகொலை சதி முயற்சி குறித்து விசாரணைகளை நடத்தி வரும் விஷேட பொலிஸ் பிரிவினர் இதுவரை 37 முக்கிய சந்தேக நபர்களை கைது செய்துள் ளனர்.\nகொழும்பிலுள்ள சரத் பொன்சேகா அலுவலகத்தை கடுமையான சோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதன் மூலம் சதித்திட்டம் தொடர்பான பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளதாக பொலிஸ் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇராணுவப் பொலிஸார், குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார் ஆகியோரின் பங்களிப்புக்களுடன் பல்வேறு கோணங்களில் இந்த விசாரணைகளை முன்னெடுத்து வரும் விசேட பொலிஸ் குழுவுக்கு தேர்ச்சி பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் தலைமை தாங்கி வருகின்றார்.\nஇராணுவ மேஜர் ஜெனரல், பிரிகேடியர் உட்பட இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற பலர் கைது செய்யப்பட்ட 37 பேரில் அடங்குவர். இந்த விசாரணைகள் முடி வுறும் வரை அனைவரும் அவசரகால சட்ட விதிகளுக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nகொழும்பிலுள்ள சரத் பொன்சேகாவின் அலுவலகத்தை சோதனைக்குட்படுத்திய போது மாத்திரம் இராணுவத்திலிருந்து தப்பி ஓடிய 22 ���ேர் கைது செய்யப்ப ட்டுள்ளனர்.\nசோதனைக்காக பொன்சேகாவின் அலுவலகத்திற்குச் சென்ற இரகசிய பொலிஸார், அலுவலகம் மூடியிருந்ததை அடுத்து கதவைத் தட்டிய போது உள்ளே இருந்து எந்தவித பதிலும் கிடைக்காததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதன்போது அலுவலகத்தின் உள்ளே மறைத்திருந்த 23 பேரை கைது செய்துள்ள துடன், சம்பவத்துடன் தொடர்புடைய பல்வேறு ஆவணங்கள், பெயர் விபரங்க ளையும் கைப்பற்றியுள்ளனர். இவர்களில் நால்வரைத் தவிர ஏனைய 19 பேரும் முன்னாள் இராணுவத்தினராவார்கள்.\nஇதேவேளை தேர்தல் காலத்தின் போது கொழும்பிலுள்ள பொன்சேகாவின் அலுவலகத்தில் இருப்பவர்களின் பாவனைக்காக 500 கையடக்கத் தொலை பேசிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கையடக்கத் தொலைபேசியை பெற்றுக் கொடுத்த முன்னாள் ஜெனரல் ஒருவர் குறித்தும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபொன்சேகாவின் அரசியல் நடவடிக்கை களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய முன்னாள் இராணுவ கெப்டன் ஒருவரே கொழும்பிலுள்ள ஹோட்டலில் அறைகளை பதிவு செய்துள்ளார். இந்தப் பதிவுக்காக ஹோட்டல் முகாமைத்துவத்திற்கு பொய்யான பெயரும், விலாசமும் கொடுக்கப்பட்டுள்ளமையும் இதற்கான முழுக்கொடுப்பனவுகளும் பணமாக செலுத்தப்பட்டுள்ளமையும் விசாரணைகளிலி ருந்து தெரிய வந்துள்ளது.\nகொழும்பிலுள்ள இரண்டு நட்சத்திர ஹோட்டல்களில் 70 ற்கும் அதிகமான அறைகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் பல அறைகள் பாவிக்காமல் வைக்கப்பட்டுள்ளன.\nதற்போது கைது செய்யப்பட்டுள்ள இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் பாவித்ததாக கூறப்படும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nஇந்த மோட்டார் சைக்கிள்களில் பல போலியான இலக்கத்தகடுகளை கொண் டவை. சில வாகனங்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nஹோட்டலின் மூன்றாவது மாடியை முழுமையாக ஒதுக்கியிருந்த பொன்சேகாவின் குழுவினர் அந்த ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த (ரிவி ஹிய) கண் காணிப்பு கமராக்களை செயலிழக்கச் செய்துள்ளதுடன் அறை உதவியாளர்கள் வருவதையும் தடை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஇதேவேளை மாளிகாவத்தை பிரதேசத்தில் பெளத்த விகாரையிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பணம் என்பன கொழும்பிலுள்ள சரத் பொன்சேகாவின் அலுவலகத்திலிருந்தே எடுத்துச் செல்லப்பட்டுள்ளமையும் உறுதி செய்யப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித் தனர்.\nஇந்த ஆயுதத்தை விநியோகித்த சந்தேகத்தின் பேரில் 2 தமிழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவற்றை விநியோகிக்க எட்டு இலட்சம் ரூபா ஒப்பந்தம் பேசப்பட்டுள்ளதுடன் அவற்றில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா முற்பணமாக கொடுக்கப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\n62 வது சுதந்திர தின வைபவம்: கண்டியில் நாளை கோலாகலம்\nதலதா மாளிகையிலிருந்து ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு உரை\nஇலங்கையின் 62வது சுதந்திர தின பிரதான வைபவம் நாளை காலை கண்டியில் மிக கோலாகலமாக நடைபெறவுள்ளது\nகண்டி தலதா மாளிகை வளவில் நடைபெறவுள்ள சுதந்திர தின பிர தான வைபவத்திற் கான சகல ஏற் பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் முப்படை மற்றும் பொலிஸாரின் ஒத்திகைகளும் இடம்பெற்றன.\nசுதந்திர தின பிரதான வைபவம் மற்றும் தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியை முன்னிட்டு எதிர்வரும் 10ம் திகதி வரை திட்டமிட்ட வகையில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇம்முறை சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடமைகளுக்கென பத் தாயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸாருடன், பொலிஸாருக்கு உதவியாக முப் படையினரும் ஈடு படுத்தப்பட்டு ள்ள னர்.\nசுதந்திர தின த்தை முன்னிட்டு சமய வழிபாடுகள் இடம்பெற்று வருவதுடன் நாளை முதல் எதிர்வரும் 10ம் திகதி வரை பள்ளேகளவில் தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியும் நடை பெறவுள்ளது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் காலை 8.30 மணிக்கு சுதந்திர தின பிரதான வைபவம் ஆரம்ப மாகவுள்ளது. பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க, சபாநாயகர் டபிள்யூ.\nஜே. எம். லொக்குபண்டார, பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர, மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க, பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, முப்படைக ளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் அமைச்சர்கள் உட் பட முக்கி���ஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.\nமுப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினரின் மரி யாதை அணி வகுப்புகள் பாண்ட் வாத்தியங்களுடன் கலாசார நிகழ்ச் சிகளும் இடம்பெறவுள்ளன.\nஇம்முறை சுதந்திர தினத்தின் போது கடற்படை, விமானப் படை யின் சாகசங்களும் தவிர்த்து கொள் ளப்பட்டுள்ளதுடன் கனரக வாகன ங்களின் அணி வகுப்புகளும் குறைக் கப்பட்டுள்ளன.\nஇந்த தேசத்தின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப் படவுள்ளதுடன் மரியாதை நிமிர்த் தம் 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப் படவுள்ளன.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலதா மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்காக தனது சுதந்திர தின உரையை நிகழ்த்தவுள்ளார்.\nமுப்படையினருக்கு மேலதிகமாக சுதந்திர தின பிரதான வைபவத்தி ற்காக மூவாயிரம் பொலிஸாரும், தேசத்திற்கு மகுடம் தேசிய கண் காட்சிக்காக ஏழாயிரத்திற்கும் அதிக மான பொலிஸாரும் கடமையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.\nபொது மக்களுக்கு பாதிப்பு ஏற் படாத வகையில் சிறந்த முறையில் பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டுள் ளதுடன் கண்டி நகரையும் அதனை அண்டிய சில வீதிகள் தற்காலிகமா கவும், சில வீதிகள் நிகழ்ச்சி நடைபெறும் நேரங்களுக்கும் மூடப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/03/2010 12:29:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nமீள்குடியேற்றப் பணிகள் மீண்டும் ஆரம்பம்: பூநகரி ப...\n'ராணுவ புரட்சி செய்ய முயன்றேனா' : மறுக்கிறார் பொ...\nதேர்தல்கள் ஆணையாளரிடம் ஜெனரல் சரத் பொன்சேகா முறைப்...\nசூரியனில் ஆய்வு நடத்த நாசா திட்டம்\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகள��க வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2011_02_02_archive.html", "date_download": "2019-08-24T21:30:52Z", "digest": "sha1:QB4L2RKCWXGOJD4I37LFARLF6QVGKS4Q", "length": 77671, "nlines": 810, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 02/02/11", "raw_content": "\nஊழல் வழக்கில் ராஜா கைது\nஇந்திய முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா அவர்கள் இன்று சிபிஐயினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாக அவர் கடந்த நவம்பரில் தனது பதவியை இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார்.\nஅந்த அலைக்கற்றை ஒதுக்கீடு காரணமாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கை ஆணையர் தெரிவித்திருந்தார்.\nஇந்த ஊழல் குற்றச்சாட்டு காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணி அரசாங்கத்துக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது.\nஅத்துடன் பொது வாழ்க்கையில் ஊழல் குறித்து கடுமையான நடவடிக்கைகள் தேவை என்ற கோரிக்கைகளுக்கும் அது வழி வகுத்துள்ளது.\nஎனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ராசா மறுத்துவருகிறார்.\n\"அரசியல் ரீதியான சேதத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை\"- மஹேஷ் ரங்கராஜன்\nமுன்னாள் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா கைதானது முன்பே நடந்திருக்க வேண்டியது என்கிறார் அரசியல் ஆய்வாளர் மஹேஷ் ரங்கராஜன்.\n\"முன்பே செய்திருக்கவேண்டிய நடவடிக்கை\"- மஹேஷ் ரங்கராஜன்\nஆனால் இந்த கைது நடவடிக்கையால் மட்டும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் கோரி வரும், கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணையைக் கைவிடமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.\nதமிழோசைக்கு கருத்து வெளியிட்ட மஹேஷ் ரங்கராஜன், இந்த விடயத்தில் செவ்வாய்க்கிழமை, தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபலிடம் நீதிபதி சிவராஜ் பாட்டில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது; இந்த அறிக்கையில் முன்னாள் அமைச்சர் ராசா உட்பட மூவரின் பெயர்கள் குறிப்பிடப் பட்டிருந்தன என்றார்.\nஇதே சமயத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில், ராசா விவகாரம் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு பிரச்சினையாக இருந்திருக்கும், அதைக் குறைப்பதற்கு இந்தக் கைது உதவக்கூடும் என்றும் இது ஒரு அரசியல் ரீதியான சேதத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை போலத் தெரிகிறது என்றும் மஹேஷ் ரங்கராஜன் கருத்து வெளியிடுகிறார்.\nஆனால் சிபிஐ நடத்திய இது போன்ற அரசியல் வழக்குகளில் பெரிய தீர்வு ஒன்றும் கிடைத்துவிடவில்லை எனவே இதிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கை எதுவும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.\nமேலும் வரும் பிப்ரவரி 10ந்தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற இருக்கும் நிலையில், இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்து வருவதாகக் காட்டுவதற்கும் இந்தக் கைது நடவடிக்கை உதவும் என்ற கருத்துடனும் மஹேஷ் உடன்பட்டார்.\nஆனால் இது போன்ற ஒரு பெரிய முடிவு எடுக்கும் போது, அது வெறும் அமைச்சர் மற்றும் அவரது உதவியாளர்களால் மட்டும் எடுக்கப்பட்டிருக்க முடியாது. அரசின் மற்ற மூத்த அமைச்சர்களும் இதில் கலந்து ஆலோசிக்கப்பட்டிருப்பார்கள். எனவே, ராசா மட்டுமே இதற்குப் பொறுப்பு என்று கூறுவது நம்புவதற்குக் கடினம் என்றும் தமிழோசையிடம் கூறினார் மஹேஷ் ரங்கராஜன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/02/2011 10:48:00 பிற்பகல் 0 Kommentare\nமீனவர் தாக்குதல் தொடர்ந்தால் பரஸ்பர உறவு பாதிக்கும் -இந்தியா\nஎல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் இனிமேலும் தொடரக் கூடாது. அவ்வாறான அசம்பாவிதம் ஒன்று இடம்பெற்றால் அது இரு அயல் நாடுகளுக்கிடையிலான உறவை பாதிப்பதாகவே இருக்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை பாதிக்காத வகையில் இலங்கை முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇலங்கைகக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் தமது பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் முதல்வர் கருணாநிதியை அமைச்சர் கிருஷ்ணா நேற்று சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது நிருபமா ராவும் உடனிருந்துள்ளார். இச்சந்திப்பின் பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எவ்வாறான ஒரு சூழ்நிலையிலும் அப்பாவி மீனவர்கள் மீது படைப்பலத்தை பிரயோகிக்கக் கூடாது. அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் கடந்துபோன வரலாராக மட்டுமே இருக்க வேண்டும். அவை இனி ஒரு போதும் இடம்பெறக் கூடாது.\nஅவ்வாறக்ஷின அசம்பாவிதங்கள் தொடருமாயின் இரு அயல் நாடுகளுக்கான உறவை பாதிப்பதாகவே அது அமையும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எனவே இதனை உணர்ந்து, உறவு பாதிக்கப்படாத வகையில் இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டும்.\nஇந்திய மீனவர்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதில்லை; கொல்வதில்லை. வேறு எந்த நாட்டிலும் கூட இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதில்லை. ஆனால் இலங்கை மட்டும் இவ்வாறான போக்கொன்றை கடைப்பிடிப்பது தொடர்பாக அந்நாட்டு அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டியுள்ளோம்.\nஇந்திய மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்வதில் இந்திய அரசு உறுதியுடன் உள்ளது. மறுபுறத்தில் இலங்கையுடன் இந்தியாவுக்கு உளப்பூர்வமான, தோழமையான பாரம்பரியமிக்க உறவொன்று உள்ளது. இதனை இலங்கை அரசாங்கம் மனதிற்கொண்டு பிரச்சினைகளை அணுக வேண்டும். அது தொடர்பான முடிவுகள் பரஸ்பர உறவுகளை பாதித்துவிடக் கூடாது. அத்துடன் படையினருக்கும் அது குறித்து தெளிவுப்படுத்த வேண்டும்.\nஇந்திய மீனவர்கள் தாக்கப்படுவது கவலையான விடயமென்பதை இலங்கை ஜனாதிபதிக்கு வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவ் எடுத்துக் கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த இலங்கை ஜனாதிபதி புலனாய்வு அறிக்கை கிடைக்கப் பெற்றதும் நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்துள்ளார்.\nஇதேவேளையில், நிருபமாவின் விஜயத்தின் முடிவில் இரு நாடுகளும் விடுத்த கூட்டறிக்கை மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றது. எனவே மீன்பிடித்தலை எந்தவித அச்சமுமின்றி தொடர முடியும். மீனவர்களை முழுமையாக பாதுகாக்குமாறு கடலோரக் காவற்படைக்கு உத்தரவிட்டுள்ளோம் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/02/2011 03:18:00 பிற்பகல் 0 Kommentare\nலங்கா ஈ நியூஸ் அலுவலக தாக்குதலுக்கு அமெரிக்கா கவலை\nகொழும்பிலுள்ள லங்கா ஈ நியூஸ் அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் க��றித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இந்த தாக்குதலின் பின்னணியில் எவர் இருப்பினும் அந்த வன்முறையானது ஊடக நிறுவனங்களின் குரலை நசுக்கும் வகையிலும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை அச்சுறுத்தும் முகமாகவும் நாட்டின் ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிடும் வகையிலும் அமைந்துள்ளது. இத்தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணையொன்றை நடத்துமாறு ஜனாதிபதி பணித்துள்ளமையை நாம் அறிகின்றோம்.\nஎனவே, விசாரணையை துரிதமாகவும் நீதியாகவும் மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது அவசியமாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/02/2011 03:15:00 பிற்பகல் 0 Kommentare\n132 செ.மீ. அகலம்; 30 செ.மீ. உயரம் மிகப் பெரிய முத்திரை இன்று வெளியீடு\nஇலங்கையில் பயன்படுத்தப்படும் நிலக்கரி மூலம் இயங்கும் வைஸ்ரோய் ரயிலுக்கு 25 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று மிகப்பெரிய முத்திரையொன்று வெளியிடப்பட உள்ளதாக தபால் சேவைகள் அமைச்சு கூறியது. 132 சென்றிமீற்றர் அகலமும் 30 சென்றி மீற்றர் உயரமும் கொண்ட இந்த முத்திரை இலங்கையில் வெளியிடப்படும் மிகப்பெரிய முத்திரையாகும்.\nவைஸ்ரோய் ரயிலின் புகைப்படத்தை தாங்கிய முத்திரையுடன் மேலும் 3 முத்திரைகளும் அன்றைய தினம் வெளியிடப்பட உள்ளன. இலங்கையில் வைஸ்ரோய் ரயில் சுற்றுலாப் பயணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nமுத்திரை வெளியீட்டு விழாவுக்கு வருகை தரும் அமைச்சர்களும் மேற்படி வைஸ்ரோய் ரயில் மூலம் கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரம்புக்கனை ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். முத்திரை வெளியிடும் வைபவம் ரம்புக்கனை ரயில் நிலையத்தில் நடைபெறும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/02/2011 03:37:00 முற்பகல் 0 Kommentare\nபுலி சந்தேக நபர்கள் குறித்த நடவடிக்கை துரிதம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை\nகற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய புலிகள் இயக்க சந்தேக நபர்கள் தொடர்பான நடவடிக்கை துரிதப்படுத்தப் பட்டிருப்பதாக ஆ���ைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் லக்ஷ்மன் விக்கிரமசிங்க ‘தினகரனு’க்குத் தெரிவித்தார்\nபூஸா, ஓமந்தை உள்ளிட்ட முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்க சந்தேக நபர்களை நேரில் சந்தித்து அவர்களை விடுதலை செய்வதா அல்லது வழக்குத் தாக்கல் செய்வதா என்பதை அறிந்து நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது ஆணைக்குழுவினால் ஏற்பட்ட திருப்பமாகுமென்றும் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nகடந்த 2010 செப்ரம்பர் மாதம் ஆணைக்குழு ஜனாதி பதிக்கு சமர்ப்பித்த இடைக்கால அறிக் கையில் குறிப்பிடப்பட்டிருந்தமைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி குழுவொன்றை நியமித்தார்.\nஅதேபோன்று புலிகள் இயக்க சந்தேக நபர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவென சட்ட மா அதிபர் குழுவொன்றை நிய மித்தார்.\nபிரதி சொலிசிற்றர் ஜெனரல் சவேந்திர பெர்னாண்டோ தலைமையிலான நால்வர் கொண்ட இந்தக் குழு பூஸா, ஓமந்தை போன்ற முகாம்களுக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஇதன்படி விடுதலை செய்யக்கூடியவர்கள் விடுவிக்கப்படுவார்கள். வழக்குத் தாக்கல் செய்ய வேண்டியிருப்பின் அதற்கான நடவடிக்கைகளையும் மேற் கொள்வார்கள் என்று விக்கிரமசிங்க தெரிவித்தார். புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர் கள் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப் பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு அவர்களின் உறவினர்கள் ஆணைக்குழுவுக்கு விடுத்த வேண்டுகோளின் பேரில், ஆணைக்குழு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்றும் அவர் குறிப் பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/02/2011 03:16:00 முற்பகல் 0 Kommentare\nதேசத்துக்கு மகுடம் கண்காட்சி முன்னாள் புலி உறுப்பினர்களின் கைப்பணி பொருட்கள் காட்சிக்கு\nமொனராகலை மாவட்டத்திலுள்ள புத்தலயில் இம்முறை நடைபெறவுள்ள தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களினால் தயாரிக்கப்பட்ட கைப்பணி பொருட்கள் காட்சி கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.\nபுனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான கைப்பணி பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்படவுள்ளதுடன் விற்பனை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.\nகைப்பணி பொருட்கள் விற்பனை மூலம் கிடைக்கப்பெறும் பணத்தின் ஒரு பகுதியை கைப்பணி பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருளின் செலவுக்கு எடுக்கப்படவுள் ளதுடன் எஞ்சிய தொகை உற்பத்திகளை செய்த புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்களு க்கும் வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். புனர்வாழ்வு வழ ங்கப்பட்டவர்களின் கைப்பணி பொருட்கள் இவ்வாறு காட்சிக்கு வைப்பது அவர்களது எதிர்கால நடவடிக்கைகளுக்கு சிறந்த சந் தர்ப்பமாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.\nசகல புனர்வாழ்வு நிலையங்களைச் சேர்ந்தவர்களின் கைப்பணிப் பொருட்களும் இந்த கண்காட்சியின் போது காட்சிக்கு வைக்கவும், விற்பனை செய்யவும் தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார். தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காடசி எதிர்வரும் 4ம் திகதி புத்தலயில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.\nஇம்மாதம் 4ம் திகதி ஆரம்பமாகவுள்ள இக்கண்காட்சி எதிர்வரும் 10ம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/02/2011 03:15:00 முற்பகல் 0 Kommentare\nநல்லிணக்க ஆணைக்குழு: சாட்சியங்களை ஆய்வு செய்யும் பணிகள் இவ்வாரம் ஆரம்பம் எழுத்து மூலம் 5000, வாய்மூலம் 500 சாட்சியங்கள்\nகற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவுக்கு இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள சாட்சியங்களை ஆய்வு செய்யும் பணிகள் இவ்வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குழுவின் ஊடகப் பேச்சாளர் லக்ஷ்மன் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nவடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து சுமார் ஐயாயிரம் எழுத்து மூல சாட்சியங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சுமார் 500 பேர் வாய்மூலம் சாட்சியம் அளித்துள்ள தாகவும் தெரிவித்த விக்கிரமசிங்க, சாட்சியங்களை ஆய்வு செய்த பின் தேவை ஏற்படின் பொது மக்களிடம் இரண்டாம் கட்ட சாட்சியம் பெற்றுக் கொள்ளப்படுமென்றும் தெரிவித்தார்.\nகொழும்பில் நடைபெற்ற அமர்வுகளில் சுமார் 200 பேர் சாட்சியமளித்துள்ளதுடன், புலம்பெயர் தமிழர்கள் ஐந்து பேர் வரை சாட்சியமளித்துள்ளனர். கொழும்பில் சாட்சியங்களைப் பதிவு செய்யும் பணிகள் நேற்று முன்தினம் 31 ம் திகதியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளன. என்றாலும், சாட்சியங்கள் தொடர்பில் மேலதிகத் தகவல்கள் தேவைப்படின் இரண்டாம் கட்டமாக, பொது மக்கள் சிலரிடம் சாட்சியம் பெற்றுக் கொள்ளப்படுமென்று விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.\nநல்லிணக்க ஆணைக்குழு அதன் பணிகளை எதிர்வரும் மே மாதம் 15ம் திகதியுடன் முடித்திக் கொள்ள வேண்டும். அதற்கு முன்னதாக அறிக்கையொன்றைத் தயாரித்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று கூறிய அவர், அவ்வறிக்கையில் பரிந்துரைகள் பல முன்வைக்கப்படுமென்றும் சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை, அம்பாறையில் வெள்ளத்தின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டி ருந்த பகிரங்க அமர்வு இம்மாத நடுப்பகு தியில் நடைபெறுமென ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். பெரும்பாலும் எதிர்வரும் 13ம் திகதி அமர்வு நடைபெறதன்றும் அவர் கூறினார்.\nகொழும்பில் இறுதியாக நடைபெற்ற அமர்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர மற்றும் அமைச்சர் ஃபீலிக்ஸ் பெரேரா ஆகியோர் சாட்சியமளித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/02/2011 03:10:00 முற்பகல் 0 Kommentare\nவட பகுதி தமிழ் மக்களின் வாழ்வை சீர்குலைக்கும் ஆயுததாரிகளை முழுமையாக ஒழித்து கட்டுவது அவசியம்\nவடக்கில் வாழும் தமிழ் மக்களின் அன்றாட வாழ்க் கையைச் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடும் ஆயுத தாரிகளை முழுமையாக ஒழித்துக் கட்டுவது மிகவும் அவசியம் என்று இளை ஞர்களுக்கான நாளைய அமை ப்பின் தலைவரும், அம்பாந் தோட்டை மாவட்ட பாரா ளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித் துள்ளார்.\nயாழ். குடா நாட்டின் தற் போதைய நிலவரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையி லேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிலவிய பயங்கரவாத யுத்தத்தின் கசப்பானதும், கொடியதுமான விளைவுகள் குறித்து இலங்கை வாழ் மக்கள் அனைவரும் உணர்ந்துள்ளனர் என்றாலும் அது குறித்து நேரடியானதும், ஆழமானதுமான அனுபவங்களை வடக்கு, கிழக்கு மக்களே நன்றாக அறிந்திருக்கின்றனர்.\nஆயுதங்கள் மீதும், பலாத்காரம் மீதும் நம்பிக்கை வைத்த செயற்பாட்டாளர்களின் மடமையையும், அனர்த்தத்தையும் அம்மக் கள் நன்கு உணர்ந்துள்ளனர். அவர்கள் அவ்வாறான செயற்பாடுகளை மிகவும் வெட்கத்துடனும், வெறுப்புடனும் நிராகரிப்பது திண்ணம்.\nகடந்த சில வாரங்களாக யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கு ஆயுதம் தாங்கிய சிலர் கொலை, கொள்ளை மற்றும் பல பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட காலமாக ஜனநாயகத்தில் பங்கு கொள்ளச் செய்யும் வண்ணம் அரசாங்கம் ஜனநாயக நிறுவனங்களை தாபித்து அவற்றை வலுப்படுத்தி தடையின்றி செயற்படுத்தும் பெரும் பணியில் ஈடுபட்டிருக்கின்றது.\nஇச்சந்தர்ப்பத்தில், முன்யோசனைகள் அற்ற வேட்டைக்காரர்களைப் போன்று சிலர் ஆங்காங்கு ஆயுதங்களை பயன்படுத்த ஆரம்பித்தமை மிகவும் மோசமான அச்சுறுத்தலை தோற்று வித்துள்ளது. முப்பது ஆண்டு காலமாக நிலவிய கொடிய பயங்கரவாத யுத்தத்தின் நினைவுகளை தட்டியெழுப்பி மீண்டும் தமிழ் மக்களை அதளபாதாள குழிக்குள் தள்ளும் ஓர் அபாயகரமான சமிக்ஞையாகவே இது தோன்றுகின்றது.\nவடக்கில் சமாதானத்தையும், நல்லாட்சி யையும் தாபித்து, வடக்கின் வசந்தம் போன்ற அபிவிருத்தி செயற்றிட்டங்கள் ஊடாக வடக்கில் ஏற்படுத்தி வரும் துரித பொரு ளாதார அபிவிருத்தி மூலம் வடக்கே வாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசு அயராது உழைத்து வருகிறது. இச்சூழ்நிலையில் ஆயுதம் தரித்த சிலர் யாழ்ப்பாணத்தில் கொலை, கொள்ளை மற்றும் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவது மனம் வருந்தத்தக்க விடயமாகும்.\nஅபிவிருத்திக்காகப் பயன்படுத்த இருந்த பெருவாரியான நிதியையும், மனித வளங்களையும், பயன்படுத்தி முப்பது ஆண்டு கால கொடிய பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, வடக்கே வாழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்த சமாதானமும், சகவாழ்வும் இச்செயற்பாடுகள் மூலம் அர்த்தமற்றதாக்கி விடக் கூடிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள் ளது.\nவடக்கே வாழ் மக்களுக்காக மேற் கொள்ளப்படும் பொருளாதார அபிவிருத்திப் பணிகளையும் இவ்வாயுததாரிகளின் செயற்பாடுகள் பாதிக்கலாம். இது வடக்கே வாழ் மக்களின் துரித முன்னேற்ற த்தைப் பாதிக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.\nஒரு கணம் பரஸ்பர அவநம்பிக்கையும், சமூக நிலைப்பாடின்மையும் படிப்படியாக அற்றுப் போய்க் கொண்டிருக்கும் இவ்வேளையில், வடக்கு மக்களின் அன்றாட வாழ்க்கை சகஜ நிலைக்குத் திரும��பி பரஸ்பர நம்பிக்கையும், சகவாழ்வும் படிப்படியாக விருத்தி பெற்று வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் ஆயுத தாரிகளின் இச்சட்ட விரோத செயற்பாடுகள் வடக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் சந்தேகம் பரஸ்பரம் நம்பிக்கையற்ற தன்மை, சமூகப் பாதுகாப்பு அற்ற தன்மை போன்றவற்றை தோற்றுவித்து மீண்டும் அராஜகத்தை ஏற்படுத்தி விடுமோ என அஞ்ச வேண்டியுள்ளது.\nஇதனால் சமூக உறுதிப்பாடும் நிரந்தர சமாதானமும் பற்றிய அவர்களின் அபார நம்பிக்கையும் கேள்விக்குள்ளாகலாம். இச்சூழ்நிலையில் சமாதானமும், சக வாழ்வும் அர்த்தமற்றதாகி விடும்.\nமறுகணம், வடக்கே வாழ் மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வொன்றுக் குத் தேவையான சாதக சூழ்நிலையும் சிறந்த அணுகுமுறையும் தற்போது உரு வாகி இருக்கின்றது.\nநீண்ட காலத்திற்குப் பின்பு உருவாகி இருக்கும் இச்சுமுக சூழ் நிலை இவ்வாயுத தாரிகளின் செயற்பாடு களால் பாதிப்படைய இடமளிக்க முடி யாது. எனவே வடக்கில் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருப்பவர் யாராக இருந் தாலும் சரி அவர்களுடைய அந்தஸ்து, அதிகாரம் பாராது அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் ஆஜர்படுத்தி சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும். இதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் உடனுக் குடன் தாமதமின்றி முன்னெ டுக்கப்படுவது மிகவும் அவசியம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்து ள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/02/2011 03:05:00 முற்பகல் 0 Kommentare\nஅமெரிக்க உதவியுடன் 10,000 பேருக்கு ஆங்கில கல்வி\nஇலங்கையர்கள் 10,000 பேருக்கு ஆங்கில தொலைக்கல்வியை வழங்குவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளதாக உயர் கல்வியமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்தார்.\nஉயர்கல்வித் துறையில் 30,000 பேருக்கு ஆங்கில மொழிப் பயிற்சியை வழங்குவதே தமது இலக்கு என குறிப்பிட்ட அமைச்சர், அடுத்த வருடத்திற்குள் 20,000 பேருக்கு இம் மொழிப் பயிற்சியை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇவற்றில் 10,000 பேருக்குத் தொலைக்கல்வியாக ஆங்கில மொழிப் பயிற்சியை அமெரிக்கா வழங்குமெனத் தெரிவித்த அமைச்சர், ஒருவருட காலத்திற்கு இதற்கான நிதியினையும் அமெரிக்கா பொறுப்பேற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nவடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய பிரதேச ஊடகவியலா ளர்கள் பங்கேற்கும் இல���்திரனியல் ஊடக செயலமர்வு நேற்று கொழும்பு நாரஹேன் பிட்டியிலுள்ள தேசிய தொலைக் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் நடை பெற்ற மேற்படி செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.\nதகவல் ஊடக அமைச்சு, உயர் கல்வியமைச்சு, அரசாங்க தகவல் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர்கள் துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டதுடன் அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது: பிரதேச ஊடகவியலாளர்க ளின் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் வகையிலேயே இச் செய லமர்வு நடத்தப்படுகிறது. இச்செயலமர்வில் நாடளாவிய ரீதியில் 20 மத்திய நிலையங்களிலிருந்து 500ற்கும் மேற்பட்ட பிரதேச ஊடகவியலாளர்கள் பங்கேற்கின்றனர்.\nஎதிர்காலத்தில் 300 கிராமப்புற பாடசா லைகளுக்கு ஆங்கில மொழிப் பயிற்சியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. அதேவேளை உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் க. பொ. த. உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஊடகவியலாளர்கள் தமது அறிவையும் அனுபவத்தையும் மேம்படுத்திக்கொண்டு உலகளவில் முன்னேறுவதற்கு முன்னிற்க வேண்டும். உலகின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பலமுள்ளவர்களாக பல்துறை சார்ந்தவர்கள் திகழ்ந்துள்ளனர். இப்போது கற்றவர்களே அதற்குப் பொருத்தமானவர்கள். உலகின் மொழிகளைக் கற்று தகவல் தொழில்நுட்பத்தினூடாக முன்னேற்றமான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்வது அவசியம் எனவும் அமைச்சர் கூறினார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/02/2011 03:03:00 முற்பகல் 0 Kommentare\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலில் அமோக வெற்றியீட்டும் வேட்பு மனுக்கள் சில நிராகரிக்கப்பட்டமை எவ்வித பின்னடைவையும் ஏற்படுத்தாது\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சில வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட போதும் அதனால் ஐ.ம.சு.முவுக்கு எதுவித பின்னடைவும் ஏற்படவில்லை. எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஐ.ம.சு. முன்னணி பெருவெற்றியீட்டும் என ஐ.ம.சு. முன்னணி தலைவர்கள் நேற்று கொழும்பில் தெரிவித்தனர்.\nஜனாதிபதி, பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளின் அதிகாரமுள்ள கட்சிக்கே கிராமத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் மக்கள் வழங்குவர் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.\nஐ.ம.சு. முன்னணி ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பு மகாவலி நிலையத்தில் நடைபெற்றது.\nஇந்த மாநாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், நிமல்சிறிபால டி சில்வா, டளஸ் அழகப் பெரும, விமல் வீரவங்ச, ஐ.ம.சு. முன்னணி செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, மாகாண அமைச்சர் உதய கம்மம்பில ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்.\nஅமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியதாவது, ஆளும் கட்சிக்கே உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தையும் மக்கள் வழங்குவர், இதில் ஐயமில்லை. ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைப் பெருவெற்றி பெறச் செய்தனர். அடுத்து நடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் ஐ.ம.சு. முன்னணி பாரிய வெற்றியீட்டியது. ஐ.ம.சு. முன்னணி போட்டியிடும் சகல உள்ளூராட்சி சபைத் தேர்தல்களிலும் எமக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் என்பது உறுதி.\nஅரசாங்கத்தினதோ மாகாண சபைகளினதோ உதவி இன்றி உள்ளூராட்சி சபைகளினால் இயங்க முடியாது. இந்த நிலையில் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க மக்கள் தயாராக இல்லை. மக்கள் புத்திசாலித் தனமாகவே முடிவெடுப்பர் என்றார்.\nஅமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா\nஅமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவது,\nசில உள்ளூராட்சி சபைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதன் மூலம் ஐ.ம.சு. முன்னணிக்கு எதுவித பின்னடைவும் ஏற்படவில்லை. ஐ.ம.சு. முன்னணியின் கூடுதலான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட போதும் ஏனைய கட்சிகளின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.\nஇதன் மூலம் பாடம் கற்று எதிர்காலத்தில் ஒழுங்காக செயற்பட உறுதி பூண்டுள்ளோம்.\nஎமது கட்சிக்கு அடி மட்ட முதல் பாரிய அடித்தளமுள்ளது.\nசில வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதன் மூலம் எமது அரசியல் பலம் குறையவில்லை.\nமக்கள் எம்முடனே உள்ளனர். கிராம மட்டத்தில் பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளதால் எமது வேட்பாளர்களும் தைரியமாக கிராமத��திற்கு சென்று வாக்குக் கேட்க முடியும்.\nஆனால் ஐ.தே.க.வுக்கோ ஜே.வி. பி.யிற்கோ கிராமங்களுக்குச் சென்று மக்களைக் கவர எதுவித தலைப்பும் கிடையாது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அதிகாரத்துக்கு வரும் சாத்தியம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை.\nதேர்தல் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுக்கவுள்ளோம். எமது வாக்குப் பலத்தில் சிறு பின்னடைவும் ஏற்படவில்லை என்றார்.\nஇந்தத் தேர்தல் அரசாங்கத்திற்கே முக்கியமானதாகும். எதிர்க்கட்சிகளுக்கு இது மற்றொரு தோல்வி மட்டுமே. ஐ.தே.க. வின் தோல்வியை சஜித் பிரேமதாஸ முன்கூட்டியே ஏற்றுக் கொண்டு விட்டார். உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் மக்கள் சபைகள் அமைக்கப்பட்டு கிராம அபிவிருத்தி துரிதப்படவுள்ளது. கிராமத்தின் அதிகாரத்தை மக்கள் ஐ.ம.சு. முன்னணிக்கே வழங்குவர்.\nஅமைச்சர் ரிசாத் பதியுதீன் கூறியதாவது, இந்தத் தேர்தலில் ஐ.ம.சு. முன்னணி பெருவெற்றியீட்டும். ஜனாதிபதி தலைமையிலான ஐ.ம.சு. முன்னணி அரசாங்கம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகிறது. மன்னார் பாலம், சங்குப்பிட்டி பாலம், திருகோணமலை வீதி, ஏ-9 வீதி, ஏ- 32 வீதி என பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்று வருகின்றன.\nஐ.ம.சு. முன்னணியை வெல்ல வைப்பதன் மூலம் நாட்டில் அபிவி ருத்திப் பணிகள் சிறப்பாக இடம் பெறும்.\nஇந்தத் தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் நடக்காது. 30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேச மக்கள் ஐ.ம.சு. முன்னணியை வெற்றிபெற வைப்பதற்கு அணிதிரள வேண்டும். மக்களின் எதிர்காலமும் பிரதேச அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு என்பவற்றிக்காக ஐ.ம.சு. முன்னணியை மக்கள் வெற்றிபெற வைக்க வேண்டும்.\nதமிழ், முஸ்லிம் மக்கள் புத்தி சாதுர்யமாக ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/02/2011 02:59:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலில் அமோக வெற்...\nஅமெரிக்க உதவியுடன் 10,000 பேருக்கு ஆங்கில கல்வி\nவட பகுதி தமிழ் மக்களின் வாழ்வை சீர்குலைக்கும் ஆயுத...\nநல்லிணக்க ஆணைக்குழு: சாட்சியங்களை ஆய்வு செய்யும் ப...\nதேசத்துக்கு மகுடம் கண்காட்சி முன்னாள் புலி உறுப்பி...\nபுலி சந்தேக நபர்கள் குறித்த நடவடிக்கை துரிதம் நல்...\n132 செ.மீ. அகலம்; 30 செ.மீ. உயரம் மிகப் பெரிய முத்...\nலங்கா ஈ நியூஸ் அலுவலக தாக்குதலுக்கு அமெரிக்கா கவலை...\nமீனவர் தாக்குதல் தொடர்ந்தால் பரஸ்பர உறவு பாதிக்கும...\nஊழல் வழக்கில் ராஜா கைது\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2019-08-24T20:06:23Z", "digest": "sha1:P7CC56TUSWG2GNRI4YTIVODCJ7Q3BDV2", "length": 8331, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "தாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\nதாமரை இந்தியாவின் தேசியமலர் என பலரும் நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில், இதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தபட்டது. இந்நிலையில் இதுகுறித்து மக்களவையில் நேற்று மத்திய இணை அமைச்சர் நித்யானந்தராய் பதிலளித்தார்.\nஅப்போது பேசியவர், “சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சகம் கடந்த 2011 ஆம் ஆண்டு புலியை இந்தியாவின் தேசியவிலங்காக அங்கீகரித்து தேசிய விலங்கு அந்தஸ்து வழங்கியது. அதேபோல, தேசியபறவையாக மயில் அங்கீகரிக்கப்பட்டு, அதற்குதேசிய பறவை அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால், அந்த அமைச்சகத்தின் சார்பில் தேசியமலர் என்ற அந்தஸ்து இதுவரை எந்தமலருக்கும் அளிக்கப்பட வில்லை. அதற்கான எந்த அறிக்கையும் வெளியிட படவில்லை. எனவே தாமரை இந்தியாவின் தேசிய மலர் இல்லை” என தெரிவித்தார்.\nசமூக மற்றும் கல்வியில் பின் தங்கிய வகுப்பினருக்கான…\nஇந்தியாவின் ஒற்றுமையைக் குலைப்பதற்கு பாகிஸ்தான்…\nஆந்திர அமைச்சரவை யிலிருந்து இரு பாஜக அமைச்சர்கள் ராஜினாமா\nஇந்தியாவின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது\nபாரதிய ஜனதா ஆட்சியில் ஒரு அமைச்சர் மீதுகூட ஊழல்…\nமாட்டிறைச்சி தடை என்பது மத்திய அரசின் கவுரவபிரச்சினை இல்லை\nதாமரை, தேசிய மலர், தேசியமலர்\nதமிழகத்தில் மெல்லமெல்ல தாமரை மலர்ந்து ...\nஇந்தியாவில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வ ...\nமதுரை தாமரை சங்கமம் பொன். இராதாகிருஷ்ண� ...\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம்\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nசிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/05/Sivakarthikeyan-condition.html", "date_download": "2019-08-24T19:46:58Z", "digest": "sha1:BSQ5YHPECQJ6S6MAWWCZ5V5HV7R7DJKG", "length": 5888, "nlines": 68, "source_domain": "www.viralulagam.in", "title": "கோடி ரூபாய் கொடுத்தாலும் அதில் நடிக்க மாட்டேன்! சிவகார்த்திகேயனின் கண்டிசனால் மெர்சலான திரையுலகம் - வைரல் உலகம்", "raw_content": "\nHome நடிகர் கோடி ரூபாய் கொடுத்தாலும் அதில் நடிக்க மாட்டேன் சிவகார்த்திகேயனின் கண்டிசனால் மெர்சலான திரையுலகம்\nகோடி ரூபாய் கொடுத்தாலும் அதில் நடிக்க மாட்டேன் சிவகார்த்திகேயனின் கண்டிசனால் மெர்சலான திரையுலகம்\nகாசு என்றால் நிர்வாணமாக கூட நடிக���க ரெடி என பல பிரபலங்கள் தயாராக இருக்கும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் பாலிசி பலரையும் பாராட்ட வைத்துள்ளது.\nசின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தை துவங்கி, இன்று முன்னணி நட்சத்திரம் எனும் இடத்திற்கு தனது கடின உழைப்பால் உயர்ந்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.\nபுகை,மது என எந்த வித கெட்டபழக்கமும் இல்லாத ஒருவரான இவர், தன்னைப்போலவே தனது ரசிகர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்து இருந்துவருகிறார்.\nஉடலுக்கு தீங்கு விளைவிக்கும் நொறுக்குத்தீனி, குளிர்பான விளம்பரங்கள் துவங்கி இப்பொழுது, திரைப்படங்களிலும் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்க மறுத்து வருகிறார்.\nதற்பொழுது சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற மது, புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு பெயர் போன படங்களை இயக்கிய ராஜேஷின் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் எனும் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.\nஇந்த திரைப்படத்திலும், மது அருந்தும் காட்சி ஒன்று படமாக்கப்பட இருந்த நிலையில், கண்டிப்பாக இதில் நடிக்க மாட்டேன் என உறுதியாக இருந்து அந்த காட்சியையும் மாற்ற வைத்து இருக்கிறார்.\nஉயிருக்கு போராடும் நிலையிலும் கேலி செய்த வனிதா.. மது வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n'நாகினி' டிவி சீரியல் பாணியில் ஒரு தமிழ் திரைப்படம்\nஅம்மா நடிகைகளையும் விட்டு வைக்காத சினிமா காம ஆசாமிகள்\n'இப்போ மட்டும் தமிழ் படம் இனிக்குதோ..' டாப்ஸியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nநடிகர் விஜயை பாராட்டிய பாஜக பிரபலம்..\nஉயிருக்கு போராடும் நிலையிலும் கேலி செய்த வனிதா.. மது வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n'நாகினி' டிவி சீரியல் பாணியில் ஒரு தமிழ் திரைப்படம்\nஅம்மா நடிகைகளையும் விட்டு வைக்காத சினிமா காம ஆசாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9/", "date_download": "2019-08-24T19:53:29Z", "digest": "sha1:JTWPZANORVJNJGGM5Z373FZV3RMEAMCN", "length": 13210, "nlines": 92, "source_domain": "makkalkural.net", "title": "வேட்டவலத்தில் கொள்ளை போன ரூ.5 கோடி மரகத லிங்கத்தை குப்பையில் வீசி சென்றது யார்?- – Makkal Kural", "raw_content": "\nவேட்டவலத்தில் கொள்ளை போன ரூ.5 கோடி மரகத லிங்கத்தை குப்பையில் வீசி சென்றது யார்\nவேட்டவலம் மனோன்மணி அம��மன் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்ட மரகத லிங்கத்தை குப்பையில் வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் நகரம் ஜமீன் வளாகத்தில் இருக்கும் மலை மீது ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவில் சுவற்றை துளையிட்டு, பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த ரூ.5 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 5 அங்குலம் உயரம் உள்ள மரகத லிங்கம் மற்றும் 1 கிலோ எடை உள்ள அம்மனின் வெள்ளி கிரீடம், வெள்ளி பாதம், ஒட்டியானம், மரகதலிங்கம் வைக்க பயன்படுத்திய வெள்ளி நாகபரணம், 4 கிராம் தங்கத் தாலி கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளைபோனது.\nஇது குறித்து வேட்டவலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அப்போதைய கூடுதல் எஸ்.பி. ரங்கராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை விசாரணையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து, மரகதலிங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன்படி, கூடுதல் எஸ்.பி., மாதவன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், நேற்று வேட்டவலம் ஜமீன் வளாகத்தில் உள்ள குப்பையில், கொள்ளை போன மரகத லிங்கம் வீசப்பட்டிருந்தது. இதனை தொழிலாளி பச்சையப்பன் என்பவர் பார்த்துள்ளார். அவரது தகவலின் பேரில், ஜமீன் வளாகத்துக்கு சென்று, மரகத லிங்கத்தை கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பழைய போட்டோக்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.\nபின்னர், மனோன்மணி அம்மன் கோவில் குருக்கள் சத்தியமூர்த்தி, சண்முகம் மற்றும் ஜமீன் மகேந்திர பந்தாரியர் ஆகியோரை வரவழைத்து விசாரித்தனர். அவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்ட மரகத லிங்கம் என்று உறுதியாக கூறினர். இதற்கிடையில், மரகத லிங்கம் கண்டெடுக்கப்பட்டது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கபட்டது. மேலும், ஜமீன் வளாகத்தில் உள்ள குப்பையில் மரகத லிங்கத்தை வீசி விட்டு சென்றது யார் என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகொள்கை இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்பு செயலாளர் எதற்கு\nShare on FacebookShare on TwitterShare on Linkedin மதுரை,ஜூன்.26– கொள்கையே இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்பு செயலர் அவச���யமா என அமமுக மீது அதிருப்தியில் உள்ள தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்த தங்கதமிழ்செல்வன் கூறியதாவது:– நான் அமைதியாக உள்ளேன். இது தான் எனது நிலைப்பாடு. என்னை பற்றி தவறான தகவல்களை பரப்புகின்றனர். ஓ.பி.எஸ்., பொன்.ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர் ஆகியோருடன் நடந்த சந்திப்பை தினகரன் வெளியில் சொல்வது நல்ல பண்பாக தெரியவில்லை. மக்களவை தேர்தல், […]\n‘‘ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ரெயில் பாதையை விரைவில் முடியுங்கள்:’’ மக்களவையில் அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத்குமார் வலியுறுத்தல்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin புதுடெல்லி, ஜூலை 12– பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ரெயில் பாதை அமைக்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்று மக்களவையில் அண்ணா தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத்குமார் வலியுறுத்தினார். மேலும் ரெயில் பல்கலைக்கழகத்தின் மையம் ஒன்றை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார். மக்களவையில் நடைபெற்ற ரெயில்வே துறை மானிய கோரிக்கையில் அண்ணா தி.முக மக்களவை குழுத் தலைவர் ப.ரவீந்தரநாத்குமார் […]\nசிறுமி ஆசிபா கொலை வழக்கு: 6 பேர் குற்றவாளிகள்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin ஸ்ரீநகர்,ஜூன்.10– காஷ்மீரின் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஆசிபா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என பஞ்சாப் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ராசனா என்ற கிராமத்தில் 8 வயது சிறுமி ஆசிபா கடந்த ஜனவரி மாதம் மாயமானார். பின்னர், ஒரு வாரம் கழித்து அங்குள்ள முட்புதர் ஒன்றில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமி […]\n23- வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி நேபாள வீரர் சாதனை\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுகொலை\nஜங்ளி கேம்ஸ் விளையாட்டுகளில் கூடுதல் பேர் பங்கேற்பு\nஉலகப் பிரபல ‘குரோக்ஸ்’ காலணிகள் அறிமுகம்\nஜப்பான், இத்தாலி நாட்டு நிறுவனங்கள் கூட்டுடன் டிராக்டர் ஏற்றுமதியில் சோனாலிகா முதலிடம்\nசெப்டம்பர் 27, 28ல் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் சர்வதேச மருத்துவ சிகிச்சை தொழில்நுட்ப கண்காட்சி\nதமிழ்நாட்டிலேயே முதன்முறையாக செயற்கை தோள்பட்டை இணைக்கும் நவீன சி��ிச்சை: லீமா மருத்துவமனை டாக்டர்கள் சாதனை\nஜங்ளி கேம்ஸ் விளையாட்டுகளில் கூடுதல் பேர் பங்கேற்பு\nஉலகப் பிரபல ‘குரோக்ஸ்’ காலணிகள் அறிமுகம்\nஜப்பான், இத்தாலி நாட்டு நிறுவனங்கள் கூட்டுடன் டிராக்டர் ஏற்றுமதியில் சோனாலிகா முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peoplesfront.in/", "date_download": "2019-08-24T20:06:05Z", "digest": "sha1:AJWF35XVMUUNSAVO2XMPWDSZQPROGXBW", "length": 14020, "nlines": 117, "source_domain": "peoplesfront.in", "title": "மக்கள் முன்னணி", "raw_content": "\nஇந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன\nஐந்து ரூபாய் பிஸ்கட் விற்கவில்லை, கார் விற்கவில்லை, வீட்டு மனைகள் விற்கவில்லை, ஸ்டீல் பொருட்கள் விற்கவில்லை, துணிமணி ஜவுளிகள் விற்கவில்லை என கடந்த இரு வாரங்களாக இந்தியப் பொருளாதார மந்தப் போக்கு குறித்த விவாதங்கள் நாட்டின் முக்கியச் செய்தியாகி வருகின்றன. ஆட்டோமொபைல்...\nபடமெடுக்கும் பாசிசத்தின் பின்புலத்தில் பல்லிளிக்கும் இந்திய தேசியம்\nபிரிட்டிஷாரிடம் இருந்து விடுதலைப் பெற்றதோடு அரச தேசியமாக பரிணமித்த இந்திய தேசியத்தின் பயணம் பாசிச அரச வடிமெடுப்பதற்கு அடிப்படையாய் நிற்கிறது. மாநிலங்களின் ஒன்றியம் என்ற பாசாங்குகளின் திரை விலகி ஒரே தேசம், ஒற்றையாட்சி என்ற கொக்கரிப்புகள் கேட்கின்றன. இது இப்படி முடியக்கூடும்...\nஉலகெங்கிலும் வலதுசாரி பிற்போக்கு சக்திகள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதும், முற்போக்கு முகாம்களின் சமூக செல்வாக்குகள் சரிவுற்றுவருவதும் கடந்த பத்தாண்டுகால உலக அரசியல் போக்காக உள்ளது. அமெரிக்காவில் ட்ரம்ப், பிரேசிலில் போல்சொனரோ, துருக்கியில் எர்டோகன், இந்தியாவில் மோடி என வலதுசாரி ஆட்சியாளர்களின் கை...\nஇந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன\nநக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்\nபடைக்கல தொழிற்சாலைகளை (Ordinance factories) தனியாருக்கு தாரை வார்க்கும் “தேச பக்த“ பாஜக அரசு\nபாசிசமும் அதி மனித வழிபாடும் August 20, 2019\nபசுகுண்டரகளுக்கு சுதந்திரம், பஹ்லூ கான்களுக்கு மரணம் – வாழ்க இந்திய ஜனநாயகம்\nபடமெடுக்கும் பாசிசத்தின் பின்புலத்தில் பல்லிளிக்கும் இந்திய தேசியம்\nமுன்னறிவிப்பின்றி கணக்கெடுப்பது, அகற்ற முயல்வது என சாலையோர வியாபாரிகளைப் பதறச் செய்யும் மாநகராட்சி அதிகரிகள்\nகாவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புகழூர் விசுவநாதன் சிறையிலடைப்பு எடப்பாடி அரசுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா எடப்பாடி அரசுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா\nகாவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஐயா விசுவநாதன் சிறையில் அடைப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன் கண்டனம் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன் கண்டனம்\nஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்யாதே, ஜம்மு-காஷ்மீரைத் துண்டாடாதே – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் கண்டனம் August 5, 2019\nபேய் அரசாண்டால் – சஞ்ஜீவ் பட்களும், சாய்பாபாக்களும் சிறையில் பிரக்யாசிங் நாடாளுமனறத்தில்\n காவிமயச் செயல்பாட்டுக்கு எதிராக அணிதிரள்வோம்\nகருத்துரிமைக்கு ஆதரவாக நின்ற நிர்வாக ஆசிரியர் ஜென்ராமை சட்டவிரோத பணி நீக்கம் செய்த காவேரி செய்தி தொலைக்காட்சி நிர்வாகத்தை சோசலிச தொழிலாளர் மையம் வன்மையாக கண்டிக்கிறது\nபொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு சமூக அநீதியே \nநீட் – சாகடிக்கும் அரசியல்\nதமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தோழர் அருண்சோரி ஒருங்கிணைப்பில் காவிரி மீட்பு போராட்டம்\nஇந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன\nநக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்\nபடைக்கல தொழிற்சாலைகளை (Ordinance factories) தனியாருக்கு தாரை வார்க்கும் “தேச பக்த“ பாஜக அரசு\nபாசிசமும் அதி மனித வழிபாடும்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஉயர் கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்க்கு மறுக்கப்படும் சமூகநீதி\nமேலவளவு முதல் கச்சநத்தம் வரை – தென்மாவட்டங்கில் சாதிய முரண்பாடு.\nசென்னை சென்ட்ரல் ரயில் மறியல் தமிழ்தேச மக்கள் முன்னணி தோழர்கள் கைது\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nஇந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன\nநக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்\nபடைக்கல தொழிற்சாலைகளை (Ordinance factories) தனியாருக்கு தாரை வார்க்கும் “தேச பக்த“ பாஜக அரசு\nபாசிசமும் அதி மனித வழிபாடும்\nபசுகுண்டரகளுக்கு சுதந்திரம், பஹ்லூ கான்களுக்கு மரணம் – வாழ்க இந்திய ஜனநாயகம்\nபடமெடுக்கும் பாசிசத்தின் பின்புலத்தில் பல்லிளிக்கும் இந்திய தேசியம்\nமுன்னறிவிப்பின்றி கணக்கெடுப்பது, அகற்ற முயல்வது என சாலையோர வியாபாரிகளைப் பதறச் செய்யும் மாநகராட்சி அதிகரிகள்\nகாவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புகழூர் விசுவநாதன் சிறையிலடைப்பு எடப்பாடி அரசுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா\nகாவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஐயா விசுவநாதன் சிறையில் அடைப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன் கண்டனம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/04/24235650/On-the-Tamil-directorMalayalam-actress-complains.vpf", "date_download": "2019-08-24T21:02:39Z", "digest": "sha1:MTZD6D3FEYWESV33MXIYMDEJQNNLA5KT", "length": 10303, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "On the Tamil director Malayalam actress complains || படுக்கைக்கு அழைத்தார்தமிழ் இயக்குனர் மீது மலையாள நடிகை புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபடுக்கைக்கு அழைத்தார்தமிழ் இயக்குனர் மீது மலையாள நடிகை புகார் + \"||\" + On the Tamil director Malayalam actress complains\nபடுக்கைக்கு அழைத்தார்தமிழ் இயக்குனர் மீது மலையாள நடிகை புகார்\nதமிழ் இயக்குனர் மீது மலையாள நடிகை சஜிதா மாடத்தில் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.\nமலையாள படங்களில் 20 வருடங்களாக குணசித்திர வேடங்களில் நடித்து வருபவர் சஜிதா மாடத்தில். 2013-ல் வெளியான ஷட்டர் படத்தில் விலைமாதுவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மலையாள திரையுலகை சேர்ந்த பெண்கள் நல அமைப்பில் உறுப்பினராகவும் இருக்கிறார்.\nமலையாள பட உலகில் நடிகைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை எதிர்த்தும் குரல் ��ொடுத்து வருகிறார். இவருக்கு தற்போது 40 வயது ஆகிறது. இந்த நிலையில் தமிழ் படமொன்றில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும், அதற்கு பதிலாக படுக்கைக்கு வரவேண்டும் என்றும் தன்னை அழைத்ததாக புகார் கூறியுள்ளார். இதுகுறித்து முகநூலில் அவர் கூறியிருப்பதாவது:-\n“தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கார்த்தி என்ற உதவி இயக்குனர் என்னிடம் போனில் தொடர்புகொண்டு பேசினார். அவர்தான் அந்த படத்தை இயக்கப்போவதாகவும் தெரிவித்தார். படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைப்பதாக கூறினார். நான் படம் சம்பந்தமான விவரங்களை மெயிலில் அனுப்புங்கள். பார்த்துவிட்டு சொல்கிறேன் என்றேன். அதன்பிறகு இந்த இயக்குனர் கொஞ்சம் அனுசரித்து போக வேண்டி இருக்கும் என்றார். நான் அவரை கோபமாக திட்டிவிட்டேன்.\nஅனுசரித்து செல்ல விருப்பம் உள்ள பெண்கள் இந்த எண்ணில் தொடர்புகொள்ளுங்கள் என்று சொல்லி அந்த உதவி இயக்குனரின் செல்போன் எண்ணையும் முகநூலில் பதிவிட்டுள்ளார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. ‘இன்ஸ்டாகிராமில்’ நிச்சயதார்த்த படங்கள் நீக்கம் நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்து\n2. அஜித்துக்கு மீண்டும் வில்லனாக அருண் விஜய்\n3. டி.வி தொடரில் நடிக்க படுக்கைக்கு அழைத்ததாக - நடிகை புகார்\n4. போர்ச்சுக்கல் தொழில் அதிபருடன் நடிகை குத்து ரம்யா காதல் முறிந்தது\n5. பார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2018/04/blog-post_66.html", "date_download": "2019-08-24T21:45:07Z", "digest": "sha1:BUCFPUNJMP7NGVIFUVSO3S5CJEVDMQXY", "length": 7178, "nlines": 74, "source_domain": "www.maarutham.com", "title": "இருதயபுரத்தில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில��ள்ள தாலிக்கொடி நகைகள் திருட்டு!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685\nHome/ Batticaloa/Eastern Province/Sri-lanka /இருதயபுரத்தில் ஆசிரியர் ஒருவரின் வீட்டிலுள்ள தாலிக்கொடி நகைகள் திருட்டு\nஇருதயபுரத்தில் ஆசிரியர் ஒருவரின் வீட்டிலுள்ள தாலிக்கொடி நகைகள் திருட்டு\nமட்டக்களப்பு இருதயபுரம் குமாரத்தன் கோயில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து செவ்வாய்க்கிழமை(10.4.2018) இரவு தாலிக்கொடி,நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.இவ்வாறு திருடப்பட்ட நகைகளின் பெறுமதி பன்னிரண்டு (12 இலட்சம்)இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு இருதயபுரம் குமாரத்தன் கோயில் வீதி ,ஜெயந்திபுரம் பகுதியில் உள்ள ஆசிரியர் திருமதி எழிலரசி நவநீதன் அவர்களின் வீட்டை உடைத்து 21 ½ பவுன் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர் .\nகுறித்த வீட்டு உரிமையாளர் குடும்பத்துடன் நுவரேலியா சென்று நேற்றிரவு வீடு திரும்பிய வேளையில் வீட்டின் மேல் மாடியில் உள்ள வீட்டுக்கதவு உடைக்கப்பட்ட நிலையில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகைகள் திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் கே .பி . கீர்த்திரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை வீட்டில் வேலை செய்யும் பெண் ஒருவரை பொலிசார் ரகசியமாக விசாரணைகளை சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டுள்ளது.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியச��லைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/112411/", "date_download": "2019-08-24T21:02:52Z", "digest": "sha1:BVVHXPANXCOVYSKYIQKMNM2WIN6KPUCY", "length": 9247, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "அவுஸ்திரேலியாவின் பேர்த் மாநகரில் தமிழ் விழா – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nஅவுஸ்திரேலியாவின் பேர்த் மாநகரில் தமிழ் விழா\nஅவுஸ்திரேலியாவின் மேற்கு மாநிலத்தில் உள்ள பேர்த் மாநகரில் இயங்கி வரும் தெற்கு தமிழ்ப் பாடசாலையின் வருடாந்த தமிழ் விழா நடைபெற்றது. இந்நிகழ்வு கடந்த 24.11.2018 தெற்கு தமிழ்ப் பாடசாலையால் மிகவும் சிறப்பாக ஒழுங்மைக்கப்பட்டு நடத்தப்பட்டது.\nதமிழர்களின் மொழி, கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆடல், பாடல், நாடகம், வில்லுப் பாட்டு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.\nஇந்தப் பாடசாலையில் கல்வி கற்று வரும் சுமார் 300-க்கும் அதிகமான சிறுவர்கள் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஅவுஸ்திரேலியா தமிழ் விழா பேர்த்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nபோலி கடனட்டைகள் மூலம் பணம் திருடிய வெளிநாட்டினர் மூவர் கைது\nஸ்மித், உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றாமல் இருப்பதற்கான வாய்ப்புக்கள்\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு : August 24, 2019\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karaitivu.co.uk/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-24T20:06:41Z", "digest": "sha1:COXTP4LEFWPNV3JQBSUCBZLA5YEPCGZL", "length": 27737, "nlines": 166, "source_domain": "karaitivu.co.uk", "title": "ஜனவரி மாத ராசிபலன்கள் – Karaitivu.co.uk", "raw_content": "\nமரண அறிவித்தல் அமரர். ஞானசேகரம் ராதாஸ்\nவருடாந்த அலங்கார உற்சவம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவில் லிவர்பூல் – ஐக்கியராச்சியம்.\n♥️உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எண்ணிய எண்ணங்களை செயல்படுத்துவதில் பல தடைகளை கடந்து முடிப்பீர்கள். தொழில் சார்ந்த முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். வழக்கு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சுமூகமான முடிவுகள் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கூட்டாளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். நண்பர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நேரிடலாம். தொழில் சம்பந்தமாக உ��ர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் ஏற்படும் விரயங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.\nநரசிம்மரை வழிபட முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள் நீங்கி ஜெயம் உண்டாகும்.\n♥️தொழில் வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான நிலை காணப்படும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியும், அலைச்சல்களும் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும் உதவிகளால் கடன் பிரச்சனைகள் குறையும். குலதெய்வ வழிபாடு மனதிற்கு தெளிவை அளிக்கும். எடுத்த காரியத்தை எடுத்த மாத்திரத்தில் செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பூர்வீகச் சொத்துகளில் சில பிரச்சனைகள் உருவாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். சுய தொழில் புரிபவர்களுக்கு அரசு அதிகாரிகளால் சில இடையூறுகள் தோன்றும்.\nபுதன்கிழமைதோறும் பெருமாளை வழிபட குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும்.\n♥️மனதில் நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் நடைபெறும். குடும்பத்தில் எதிர்பார்த்த தனவரவு காலதாமதமாக கிடைக்கும். புத்திரர்களின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தொழில் சார்ந்த நிலுவைத் தொகைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புண்ணியத் திருத்தலங்களுக்கு சென்று வருவீர்கள். உறவுகளிடம் அனுசரித்துச் செல்வதால் ஆதரவுகள் கிடைக்கும். மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் பழகவும். ஆன்மீகம் சம்பந்தமான பணிகளால் மகிழ்ச்சி உண்டாகும்.\n♥️காவல் தெய்வங்களை வழிபட ஆரோக்கிய குறைபாடுகள் அகலும்.\n♥️ராசியின் ஜனவரி மாத ராசிபலன்கள்\nஉத்தியோகத்தில் சக ஊழியர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நன்மை அளிக்கும். வாகன பயணங்களால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப பெரியோர்களின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் மனதிற்கு புது நம்பிக்கையை அளிக்கும். தொழிலில் செய்யும் சிறு மாற்றங்களால் இலாபம் உண்டாகும். தந்தையின் ஆதரவால் அனுகூலமான சூழல் அமையும். எதிர்பாராத தனவரவால் கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.\nஆஞ்சநேயரை வணங்கி வர முயற்சியில் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும்.\n♥️ராசியின் ஜனவரி மாத ராசிபலன்கள்\nஎளிதில் முடியும் என எதிர்பார்க்கும் காரியங்கள் காலதாமதமாகும். மனதில் பலவிதமான குழப்பங்கள் தோன்றும். தொழில் சம்பந்தமான முடிவுகளை நிதானத்துடன் யோசித்து செயல்படுத்தவும். வாகன பயணங்களில் சற்று கவனத்துடன் இருக்கவும். உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்த்தல் நல்லது. பணிபுரியும் இடங்களில் எதிர்பாலின மக்களிடம் சற்று கவனத்துடன் செயல்படவும். எதிர்பார்த்த தொழில் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத செலவுகளால் சேமிப்புகள் குறையும். வழக்கு விவகாரங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும். அந்நியர்களிடம் சற்று கவனமாக பழகவும். தொழில் சார்ந்த முயற்சிகளில் ஆதரவு கிடைக்கும்.\nசண்முகனை வழிபட எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.\n♥️ராசியின் ஜனவரி மாத ராசிபலன்கள்\nசெயல்பாடுகளில் நிதானத்துடன் செயல்படவும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்களால் சாதகமற்ற சூழல் உண்டாகும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான முயற்சிகளில் எண்ணிய இலாபம் கிடைக்கும். வீரத்துடன் பல செயல்களில் ஈடுபட்டு நற்பெயர் பெறுவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத இறை தரிசனத்தால் மனம் மகிழ்வீர்கள். உடல் நலத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான சூழல்கள் உண்டாகும். பெரியோர்களிடம் பகைமை பாராமல் நட்புடன் பழகவும். பொருட்களை கையாளும்போது சற்று கவனத்துடன் செயல்படவும். வெளியூர் பயணங்களால் எண்ணிய பலன் உண்டாகும்.\nஅர்த்தநாரீஸ்வரர் வழிபாடு குடும்ப ஒற்றுமையை அதிகரிக்கும்.\n♥️ராசியின் ஜனவரி மாத ராசிபலன்கள்\nஎண்ணங்களில் ஏற்படும் சில தடுமாற்றங்களால் சரியான முடிவை எடுக்க காலதாமதமாகும். கல்வி பயிலும் மாணவர்கள் சற்று விழிப்புணர்வுடன் க���்வி பயில வேண்டும். செய்யும் செயலுக்கேற்ற வெகுமதி கிடைக்க காலதாமதமாகும். தந்தை, மகன் உறவுகளில் சில மனக்கசப்புகள் தோன்றும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றமான சூழல் அமையும். பொன், பொருள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவால் பணியில் உள்ள இடர்பாடுகளை களைவீர்கள். மனைவி வகை உறவினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் உறவினர்களால் சில கருத்து வேறுபாடுகள் தோன்றும். எதிர்பாராத செயல்பாடுகளால் திடீர் தனவரவு உண்டாகும்.\n♥️பைரவர் வழிபாடு தொழிலில் உள்ள இன்னல்கள் மற்றும் தடைகளை நீக்கி மகிழ்ச்சியை உண்டாக்கும்.\n♥️ராசியின் ஜனவரி மாத ராசிபலன்கள்\nசம வயது எதிர்பாலின மக்களின் உதவியால் மகிழ்ச்சி அடைவீர்கள். தந்தையிடம் அனுசரித்துச் செல்லுதல் நன்மையைத் தரும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் எதிர்பார்த்த சூழல் காலதாமதமாக அமையும். திருமண முயற்சிகளில் எண்ணிய முடிவுகள் கைக்கூடும். வாகன பராமரிப்பு செலவுகள் நேரிடலாம். வாகன பயணங்களில் கவனத்துடன் செல்லவும். பொருட்சேர்க்கைக்கான முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். கவனக்குறைவால் அவச்சொற்களுக்கு ஆளாக நேரிடலாம். பணியில் கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பேச்சுத்திறமையால் தனலாபம் கிடைக்கும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் சாதகமான பலன் உண்டாகும். வர்த்தக மேம்பாட்டிற்கான செயல்களில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.\n♥️நவகிரகத்தில் உள்ள சனிதேவரை வழிபட நன்மை உண்டாகும்.\n♥️ ராசியின் ஜனவரி மாத ராசிபலன்கள்\nகுடும்ப உறுப்பினர்களிடம் தேவையில்லாத பேச்சுகளை தவிர்த்து அமைதி போக்கை கடைபிடிக்கவும். அந்நியர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளால் எண்ணிய இலாபம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் அமையும். வாரிசுகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பணி சம்பந்தமாக உயர் அதிகாரிகளை சந்திக்கும் போது விவேகத்துடன் செயல்படவும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பெரியோர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்வதால் கீர்த்தி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். உயர் பதவிகள் கிடைப்பதற்கான அனுகூலமான வாய்ப்புக���் உண்டாகும்.\n♥️மகான்களை தரிசித்து ஆசீர்வாதம் பெறுவதால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.\n♥️ராசியின் ஜனவரி மாத ராசிபலன்கள்\nபுனித யாத்திரைக்குச் செல்வதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். கொடுக்கல் – வாங்கலில் சற்று கவனம் வேண்டும். மூத்த உடன்பிறப்புகளால் ஆதாயங்கள் உண்டாகும். தந்தையிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனப் பயணங்களால் தொழிலில் இலாபம் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்து விவகாரங்களில் சுமூகமான நிலை உண்டாகும். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைக்கூடும். மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். கலைஞர்களுக்கு தனது திறமையை வெளிப்படுத்துவதற்கான சாதகமான சூழல் உண்டாகும். நீண்ட நாள் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும்.\nஅதிகாலை எழுந்து சூரியனை வழிபட்டு பின்பு காரியங்களில் ஈடுபட காரியசித்தி உண்டாகும்.\n♥️ ராசியின் ஜனவரி மாத ராசிபலன்கள்\nபுதிய மனை வாங்குவதற்கான சாதகமான வாய்ப்புகள் அமையும். நீர் வழி தொழில்களால் இலாபம் அதிகரிக்கும். கல்வியில் மாணவர்களின் திறமைகள் வெளிப்படும். வாகனப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். முயற்சிக்கேற்ற பலன்கள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தந்தையின் தொழிலில் தேவையான ஆதரவுகள் கிடைக்கும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். பூர்வீக சொத்துக்களால் தொழிலில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான எண்ணிய கடன் உதவிகள் கிடைக்கும். மூத்த சகோதர சகோதரிகளின் ஆதரவால் சுபச் செய்திகள் உண்டாகும்.\nசெவ்வாய்க்கிழமையில் தேவியுடன் உள்ள சண்முகனை வழிபட குடும்பம் மற்றும் தந்தை உறவில் உள்ள பிரச்சனைகள் தீரும்.\n♥️ ராசியின் ஜனவரி மாத ராசிபலன்கள்\nதந்தையின் உடல் நலத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உயர் கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் முயற்சியுடன் செயல்பட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் வீட்டில் சுபவிரயம் உண்டாகும். திருமணத்திற்கான வரன்கள் கைக்கூடு���். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். நண்பர்களுடன் இன்பச் சுற்றுலாக்களுக்கு சென்று வர வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். சுரங்க பணியாளர்கள் பணிகளில் கவனத்துடன் இருக்கவும். மனைகளின் மூலம் தனலாபம் உண்டாகும். புதிய பங்குதாரர்களால் தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும்.\nதட்சிணாமூர்த்தியை வழிபட தன வரவில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.\n← இன்றைய நாள் எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-08-24T21:28:44Z", "digest": "sha1:Z6T2WBZ5BPSCLXEBNIKLBZ5KF2BELYYV", "length": 13544, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "நரேந்தர மோடி |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி செல்லும் பிரதமர் நரேந்திரமோடி, நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இன்று பிற்பகல் வாரணாசியை சென்றடையும் பிரதமர் மோடி, அங்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழக வாயிலில் இருந்து பிரமாண்ட பேரணியை ......[Read More…]\nApril,25,19, —\t—\tநரேந்தர மோடி, மோடி, வாரணாசி\nஇந்தியாவில் செல்வாக்கு மிக்க தேசிய தலைவர்களில் மோடி முதலிடம்\nஇந்தியாவில் செல்வாக்கு மிக்க தேசிய தலைவர்களில் மோடி முதலிடத்தில் இருப்பதாக அமெரிக்க நிறுவனத்தின் கருத்துகணிப்பில் தெரிய வந்துள்ளது. மோடிக்கு 80 சதவீத புள்ளிகளும், ராகுல் காந்திக்கு 58 சதவீத புள்ளிகளும், சோனியாவுக்கு 57 சதவீத புள்ளிகளும் ......[Read More…]\nநீண்ட, அமைதிக்கான வழியை யோகா காட்டுகிறது\nநீண்ட, அமைதிக்கான வழியை யோகா காட்டுகிறது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரின் கங்கை ஆற்றங் கரையில் பரமார்த்த நிகேதனில் சர்வதேச யோகாதிருவிழா ஒருவாரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் ......[Read More…]\nஜெயலலிதா மற்றும் மம்தாபானர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nசட்டமன்ற தேர்தலில் முன்னிலை வகித்துவரும் ஜெயலலிதா மற்றும் மம்தாபானர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழகம், கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அதிமுக.,வும், ......[Read More…]\nMay,19,16, —\t—\tநரேந்தர மோடி\nமோடி அளித்த மிகப் பெரிய வரவேற்பையும், உபசரிப்பையும் எந்நாளும் மறக்கமுடியாது\nஅமெரிக்க தலை நகர் வாஷிங்டனில் நடைபெற்ற அணுபாதுகாப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்ற ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே இந்திய பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார். அப்போது, ஜப்பானுக்கு வருமாறு மோடிக்கு அழைப்புவிடுத்த அபே, இருநாடுகளின் வர்த்தகம் ......[Read More…]\nதேர்தல் கூட்டணி குறித்து கட்சித் தலைமை ஓரிரு நாள்களில் முடிவு செய்யும்\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும், மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. கோவை வரும் பிரதமர் மோடி, மேலும் சிலதிட்டங்களை அறிவிக்க உள்ளார். ......[Read More…]\nFebruary,2,16, —\t—\tஇ.எஸ்.ஐ. மருத்துவமனை, நரேந்தர மோடி, முரளிதர் ராவ்\nபிரதமர் நரேந்திரமோடி கோவை வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகேரளாவில் இருந்து தனிவிமானம் மூலம் மதியம் 2.30 மணிக்கு கோவை வரும் பிரதமர் சிங்காநல்லூரில் கட்டப்பட்டுள்ள இஎஸ்ஐ. மருத்துவ கல்லூரியை திறந்துவைக்கிறார். தொடர்ந்து, கொடிசியா மைதானத்தில் பா.ஜ.க சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். பிரதமர் ......[Read More…]\nJanuary,30,16, —\t—\tநரேந்தர மோடி, மோடி\nதனிநபருக்கும் தீங்கு நேருகிறது என்றால், அது நம் அனைவருக்கும், சமுதாயத்திற்கும், தேசத்திற்கும் விழும் கரும்புள்ளி\nதனி நபருக்கு தீங்கு விளை விப்பது, சமுதாயத்திற்கும், தேசத்திற்கும் நம் அனவருக்கும் வைக்கப்படும் கரும்புள்ளி’’ ‘‘நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல ஒற்றுமை, நல்லிணக்கம் போன்றவை தான் ஒரே வழி’’ ‘‘பாகிஸ்தானுக்கு போ’’, என ஒருசிலர் முரண்பட்ட ......[Read More…]\nDecember,2,15, —\t—\tசகிப்பின்மை, சகிப்பு தன்மை, சகிப்புத்தன்மை, நரேந்தர மோடி\nநரேந்தரிமோடி வாஜ் பாயியை சந்தித்து ஆசி பெற்றார்\nபா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ் பாயியை, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று சந்தித்து ஆசி பெற்றார். ...[Read More…]\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம் இந்திய நாட்டின் பழம்பெரும் அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சி புதியபாதையை வகுத்தது. கட்சி கட்டமைப்பை ஆரோக்கியமாக வைத்திருந்தால் ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\nபொய்வழக்கை எதிர்கொண்ட மோடி எங்கே\nஇந்தியாவை வீழ்த்துவது இனி நடக்காத கார� ...\nமேன் vs வைல்டில் : பிரதமர் மோடி கலந்து கொ� ...\nகார்கில்போரின் வெற்றி எந்த தனிப்பட்ட � ...\nசக்தி மிக்க இந்தியர்கள் பட்டியல்:மோடி, ...\nமுன்னாள் பிரதமர்களுக்கு பிரமாண்ட அருங ...\nசுதந்திர தின சிறப்புரை மக்களிடம் கருத� ...\nபொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/pathivukal/VNG_ON_IMAGE_THEORY.htm", "date_download": "2019-08-24T20:44:49Z", "digest": "sha1:H3IDNHADL5HQ43LXROVWSBCEWNDYX6EU", "length": 37108, "nlines": 43, "source_domain": "www.geotamil.com", "title": " பதிவுகள்; http://www.pathivukal.com", "raw_content": "\n'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஜூலை 2009 இதழ் 115 -மாத இதழ்\nபதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com\nஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.\nபதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.\n 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இ���ைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nநகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம் மனப்பிம்பங்களும், பேராசிரியர் 'கெவின் லிஞ்ச்' இன் நகரொன்றின் பிம்பக்' கோட்பாடு பற்றிய புரிதலும்\n- வ.ந. கிரிதரன் -\nநகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு பிரதியொன்று எவ்விதம் வாசகனொருவரின் அறிவு, அனுபவம், புரியும் தன்மை போன்ற பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றனவோ அவ்விதமே நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களையும் பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. நகர மாந்தரின் நகர் பற்றிய உளப்பதிவுகள் அவர்களது அந்நகரினுடான அனுபவங்கள். அதன் விளைவாக உருவான நினைவுகள், அந்நகரிலுள்ள கட்டடங்கள். முக்கியமான இடங்கள், அங்கு வாழும் ஏனைய மக்கள், அங்கு நிகழும் பலவேறு விதமான செயற்பாடுகள். நகரின் முக்கியமான அடையாளங்களாகத் திகழும் சின்னங்கள்,... ... என இவை போன்ற பல காரணிகளின் விளைவாக உருவாகுகின்றன. நகர அமைப்பு வல்லுநர்கள் நகர்களைப் புனர் நிர்மாணம் செயகையில் அல்லது புதியதொரு நகரமொன்றினை நிர்மாணித்திடும்போது அங்கு வாழும் மாந்தரின் மேற்படி மனப்பிம்பங்கள் அல்லது பதிவுகள் பற்றிய போதிய அறிவினைப் பெற்றிருப்பது அவர்களது பணிக்கு மிகவும் இன்றியமையாதது மட்டுமல்ல பயனுள்ளதுமாகும். இவ்விதமாக நகர மாந்தரின் அவர் வாழும் நகர் பற்றிய மனப்பிம்பங்களை மையமாக வைத்து அந்நகரினை அறிவதற்கு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முயனறவர்தான் பேராசிரியர் கெவின் லிஞ்ச் Professor Kevin Lynch).\nநகரொன்றின் பெளதிக யதார்த்தத்திலிருந்து எவ்விதமான மனப்பிம்பங்களை அந்நகரத்து மாந்தர் உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பது பற்றிய ஆய்வொன்றினை நகர மாந்தர்கள் பலருடனான நேர்காணல்கள் பலவற்றின் மூலம் கண்டறிந்த அவர் அவற்றின் பெறுபேறுகளை அடிப்படையாக வைத்து நகரின் பிம்பம்' (The Image Of the City) என்றொரு நல்லதொரு சிந்தைக்கு விருந்தளிக்கும், மேலும் அதனை விரிவடையவைக்கும் ஆய்வு நூலொன்றினை வெளியிட்டிருந்தார். மேற்படி அவரது ஆய்வானது நகர மாந்தரின் மேற்படி நகர் பற்றிய உளப்பதிவுகள் பற்றிய முக்கியமான பல நவீன கருதுகோள்களுக்கு அடிப்படையாக விளங்குகின்றது. மேலும் நகரொன்றின் உருவம் பற்றிய , அங்கு காணப்படும் கட்டடச் சூழல் அல்லது கட்டடக்கலை எவ்விதம் மேற்படி அந்நகர மாந்தரின் நகர் பற்றிய பிம்பத்திற்குக் காரணமாயிருக்கின்றது பற்றிய புரிதலுக்கு மிகவும் பங்களிப்புச் செய்துள்ளது என்று கூறினால் மிகையான கூற்றல்ல.\nஇவ்விதமான நகரத்து மாந்தரின் அந்நகர் அவர்களது மனங்களில் ஏற்படுத்திவிடும் மனப்பிம்பங்களை நிர்ணயிக்கும் முக்கிய ஆதாரப்பகுதிகளாக ஐந்து விடயங்களை பேராசிரியர் கெவின் லிஞ்ச் அவர்கள் தனது ஆய்வுகள் மூலம் இனங்கண்டார். அவையாவன:\n1. நகரின் மாந்தரின் நடமாட்டத்திற்கு உதவும் பல்வகைப் பாதைகள் (Pathways)\n2. நகரின் பல்வேறு தனமையினைப் பிரதிபலிக்கும் பிரதேசங்கள் அல்லது பகுதிகள் (Districs)\n3. நகரின் பல்வேறு பகுதிகளைப் பிரிக்கும் ஓரங்கள் (Edges)\n4. நகரின் முக்கிய அடையாளங்களாக விளங்கும் கட்டடங்கள் போன்ற நில அடையாளச் சின்னங்கள் (Lanadmarks)\n5. நகரின் பல்வேறு செயற்பாடுகளின் மையப் புள்ளிகளாக விளங்கும் நகரின் பகுதிகள் ( Nodes)\nநகர மாந்தரொருவரின் அந்நகர் பற்றிய அவரது மனப்பிம்பங்களை முக்கிய ஆதாரப்பகுதிகளாக விளங்குபவை மேலுள்ள ஐந்து பகுதிகளுமே என்பதைப் பேராசிரியர் லிஞ்சின் மேற்படி 'நகரின் பிம்பம' என்னும் ஆய்வு புலப்படுத்தும். இனி இன்னும் சிறிது விரிவாக மேற்படி ஐந்து ஆதாரப் பகுதிகள் பற்றியும் பார்ப்போம்.\nநகரொன்றில் அந்நகரத்து மாந்தரின் நடமாட்டத்துக்குதவும் வகையில் பல்வேறு பாதைகள் பிரதான கடுகதிப் பாதைகளிலிருந்து, புகையிரதப் பாதைகள், கால்வாய்கள் தொடக்கம் குச்சொழுங்கை வரையிலெனப் பல்வேறு பாதைகள் காணப்படும். மேற்படி பேராசிரியர் லிஞ்சின் ஆய்வின்படி பாதைகள் நகர மாந்தரின் நகர் பற்றிய் பிம்பங்களை உருவாக்குவதில் முக்கியமான பங்கினை வகிப்பதை அறிய முடிந்தது. பல்வேறு காரணங்களுக்காக நகரத்து மாந்தர் மற்றும் அந்நகருக்கு வருகை தரும் பயணிகள் ஆகியோர் மேற்படி பாதைகளினூடு பயணிப்பர். அவ்விதமான பயணங்களின்போது மேற்படி பாதைகளினூடு பயணிக்கும் அனுபவமானது மேற்படி பயணிகளுக்கு, நகர மாந்தருக்குப்ப் பல்வேறு வகையிலான ம்னப்பதிவுகளை,மனக்கிளர்ச்சிகளை உருவாக்குகின்றன. இவையெல்லாம் சேர்ந்தே அவர்களது அந்நகர் பற்றிய மனப்பிம்பங்களை உருவாக்குகின்றன. ( யாழ் இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபொழுது மாலை நேரங்களில் துவிச்சக்கர வண்டியில் வீடு நோக்கிக் கல்லுண்டாய் வெளியை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதியினூடு செல்வதை இச்சமயத்தில் எண்ணிப் பார்க்கின்றேன். ஓட்டு மடத்தில் தொடங்கி காரைநகர் நோக்கிச் செல்லும் பிரதான பாதையது. ஆரம்பத்தில் முஸ்லீம் மக்களின் குடியிருப்பான பொம்மை வெளி தாண்டினால் அடுத்து விரிவது காக்கைதீவுக் கடற்புறம். மீன் சந்தையுடன் கூடிய முக்கியமான யாழ்நகரின் நெய்தல் நிலப்பகுதி அது. ஒரு புறம் ஆனைக்கோட்டை மறுபுறம் காக்கைதீவுக் கடற்பகுதி. இதனைத் தாண்டினால் விரிவது நவாலியின் புகழ்பெற்ற மண்மேடுகளுடன் கூடிய மருதநிலப் பகுதி. மேற்குப்புறம் புல்வெளியுடன் கூடிய கடல்சிறிது உள்வாங்கிய காக்கைதீவுக் கடற்பிரதேசம். மருதமும் நெய்தலும் இணையும் அற்புதம். அதனைத் தாண்டினால் கல்லுண்டாய் வெளியும் , உப்பளமும். மேலும் நீளும்பாதை வடக்கு அராலி, தெற்கு அராலியெனப் பிரிந்து மீண்டும் வட்டுக்கோட்டையில் இணைந்து ஒன்று காரைநகர் நோக்கியும் அடுத்தது சித்தன்கேணி நோக்கியும் செல்லும். வடக்கு அராலி/ தெற்கு அராலிய���னப் பாதை பிரிவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற வழுக்கியாறு அராலிக் கடலுடன் கலப்பதற்காகக் கட்டப்பட்டுள்ள சிறிய பாலமொன்றைக் காணலாம். மேறபடி வழுக்கியாறு பற்றிய பிரபல ஈழத்து எழுத்தாளர் செங்கை ஆழியானின் சிரித்திரன் சஞ்சிகையில் வெளிவந்த 'நடந்தாய் வாழி வழுக்கியாறு' என்னும் பயணக்கட்டுரைத் தொடர் வயிறு குலுங்க வைக்கும் நல்லதொரு பயணத் தொடராக அப்பருவத்தில் எனக்குப் பட்டதும் நினைவுக்கு வருகிறது. மேற்படி பாதையானது என் இளம் பிராயத்திருப்புடன் பின்னிப் பிணைந்துள்ள பாதைகளிலொன்று. என் பால்யகாலம் வன்னி மண்ணில் கழிந்தததென்றால் அதன்பின்னான என் பதின்ம பருவம் யாழ் மண்ணிலும் அதன் சுற்றாடலிலும் கழிந்திருந்தது. அவ்வயதில் மேற்படி கல்லுண்டாய் வெளியினூடு காரைநகர் நோக்கி நீண்டிருக்கும் பாதையானது என் மனதிலேற்படுத்திய பதிவுகள் , பிம்பங்கள் பற்பல. அந்தியில் அவ்வழியே பயணித்தலோரினிய அனுபவம். ஆண்டின் பல்வேறு பருவங்களுக்கேற்ப அப்பயணத்தின் அனுபவங்களும் பலவகையின. அதிகாலையில் துவிச்சக்கர வண்டிகளில் நகர் நோக்கிப் படையெடுக்கும் தொழிலாளர்கள் அந்திசாயும் நேரங்களில் தத்தமது கிராமங்களை நோக்கி மீள் படையெடுப்பர். அதி காலைகளில் வழுக்கியாறு கடலுடன் கலக்குமிடத்தில் அமைந்துள்ள பாலத்தினடியில் மீனவர்கள் இறால் பிடித்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் சில பருவங்களில் காக்கைதீவுக்கும், கல்லுண்டாய் உப்பளத்திற்குமிடையிலான பாதையின் ஓரங்களில் மீனவர்கள் பிடித்த கடலட்டைகளை அவித்துக் காயப்போட்டிருப்பார்கள். அப்பிராந்தியமெங்கும் கடலட்டைகளின் அவியும் மணமும், உலரும் மணமும் நிறைந்திருக்கும். கடலட்டைகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதில் அப்பகுதி கடற்றொழிலாளர்களின் பங்கும் முக்கியமானது. காலை நேரங்களில் காக்கைதீவுக் கடற்கரையில் அமைந்திருந்த மீன்சந்தை ஒரே ஆரவாரமாக விளங்கும். கடற்பறவைகளால் நிறைந்திருக்கும். அந்திக் கருக்கிருளில் கட்டுமரங்களில் க்டலில் மீன்பிடிப்பதற்காகப் பயணத்தைத் தொடங்கியிருப்பர் கடற்றொழிலாளர்கள். தொலைவில் சற்றுமுன்னர்தான் கடலுக்குள் மூழ்கியிருந்த கதிரவனால் சிவந்து சிவந்து கிடந்த வானம் மேலும் சிவந்திருக்கும். இவ்விதமாக அப்பாதையானது என்னிடத்திலேற்படுத்தி��� மனப்பதிவுகள், பிம்பங்கள் அழியாத கோலங்களாக இன்றுமென் சிந்தையின் ஆழத்திலுள்ளனவென்றால் பாதைகள் எவ்விதம் நகர மாந்தரின் மனப்பிம்பங்களை உருவாக்குவதில் பங்கு வகிக்கின்றனவென்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம்.)\n2. பிரதேசங்கள் அல்லது பகுதிகள் (Districts)\nநகரானது பலவேறு அம்சங்களுடன் கூடிய சுற்றுப்புறங்களையும் (Component neighbourhoods) அல்லது பிரதேசங்களையும் (Districts) உள்ளடக்கிக் காணப்படும். உதாரணமாக உள்நகர் (Downtown) , புறநகர் (uptown), அதன் மையப்பகுதி, வர்த்தக மையப் பகுதி, தொழிற்சாலைகளை உள்ளடக்கிய பகுதிகள், பல்கலைக்கழகப் பிரதேசங்கள் மற்றும் 'டொராண்டோ' போன்ற பல்சமூக மக்கள் வாழும் நகர்களில் அவ்வினங்கள் அதிகமாக செறிந்து வாழும் அல்லது வர்த்தகம் செய்யும் பிரதேசங்கள் எனப் பல்வேறு தனித்த அமசங்களைப் பிரதிபலிக்கும் பிரதேசங்களை அல்லது சுற்றுப்புறங்களைக் காணமுடியும். சில சமயங்களில் மேற்படிப் பிரதேசங்கள் தமக்கேயுரிய தனித்த அடையாளங்களுடன் ('டொராண்டோ'வின் நிதிமையமான உள்நகர்ப் பகுதி) விளங்கும். இன்னும் சில சமயங்களிலோ தனித்த சிறப்பியல்புகளற்று சிறப்பியல்புகளின் கலவையாகவும் (மான்ஹட்டனின் நடுநகர்ப் பிரதேசம் போன்று (midtown) விளங்குவதுண்டு. இவையெல்லாம் நகர மாந்தரொருவரின் அந்நகர் பற்றிய மனப்பிம்பங்களை உருவாக்குவதில் முக்கியமான பங்களிப்பை நல்குகின்றனவெனலாம்.\nஓரங்களை நகரின் பிரதேசங்களைப் பிரிக்கும் எல்லைகளாகக் குறிப்பிடலாம். இவை பாதைகளைப் போல் முக்கியமானவையாக இல்லாதபோதும் நகர் மாந்தரொருவரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கினை வகிப்பவை. பெரும் வாவியினை உள்ளடக்கிய 'டொராண்டோ' போன்ற மாநகர்களைப் பொறுத்தவரையில் குளக்கரையானது நகரையும் நீரையும் பிரிக்குமோரெல்லையாக ஓரமாக விளங்குகின்றது. இவ்விதமே கடுகதிப் பாதைகளையும், மக்கள் வசிப்பிடங்களையும் பாதுகாப்பு, மற்றும் வாகன ஒலித்தொல்லை போன்றவற்றிலிருந்து பிரிப்பதற்காகக் கட்டப்பட்டுள்ள நீண்ட சுவர்களையும் ஓரங்களிலொன்றாகக் குறிப்பிடலாம். (சீனாவின் நீண்ட சுவரினயும் இங்கு நினைவு கூரலாம்). முதலாவதில் ஓரமானது நீரையும் நிலத்தையும் பிரிக்கும் வகையில் அமைந்திருந்தாலும், அநத ஓரமானது நிலத்திலிருந்து நீருக்கோ அல்லது நீரிலிருந்து நிலத்திற்கோ மாந்தரின் நடமாட்டத்தைத் தடுப்பதில்லை. ஆயினும் இரண்டாவது உதாரணத்தில் சுவரானது ஓரெல்லையாக விளங்கி மக்கள் அதனூடு ஊடறுத்துச் செல்வதைத் தடுக்கிறது. இன்னும் சில சமயங்களில் ஓரமொன்றினைக் கண்டறிவது கடினமானது. உதாரணமாக 'டொராண்டோ'வின் கிழக்கில் அமைந்திருக்கின்ற சீனந்கர்ப் பிரதேசமானது அதற்கணமையில் அமைந்துள்ள 'குட்டி இந்தியா' பிரதேசத்துடன் படிப்படியாக ஆடையொன்றின் இரு பகுதிகள் இணைவதைப் போல் இணைந்து கலந்து விடுவதைக் காணலாம்.\n4. நில அடையாளச் சின்னங்கள் (Landmarks)\nஅடையாளச் சின்னங்களும் நகர் பற்றிய பிமபங்களை நகர மாந்தரிடையே உருவாக்குவதில் முக்கியபங்காற்றுகின்றன. இத்தகைய அடையாளச் சின்னங்கள் தனித்து, உயர்ந்து தொலைவிலிருந்தும் அந்நகரினைப் பிரதிநிதித்துவம் செய்யும் நியூயார்க்கின் 'எம்பயர் ஸ்டேட்' கட்டடம் அல்லது 9-11இல் அழிந்த இணைக் கோபுரங்களான 'உலக வர்த்தக மையக்' கட்டங்களைப்போன்று வான் முட்டும் கட்டடங்களாகவோ அல்லது 'டொராண்டோ'வின் புகழ்பெற்ற 'சி.என்' கோபுரம் (C.N.Tower) போன்ற கோபுரங்களாகவோ இருக்கலாம். தஞ்சையின் புகழ்பெற்ற தஞ்சைப்பெரிய கோயில் , பாரிஸின் சாயும் கோபுரம் மற்றும் குதுப்மினார் போன்ற கட்டடங்களையும் இவ்விதம் குறிப்பிடலாம். அல்லது குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு மட்டுமே புலப்படக்கூடிய பூங்காவிலுள்ள கட்டடமாகவோ அல்லது நீரூற்றாகவோ அல்லது சிலையாகவோ கூட இருக்கலாம். அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர் சமாதி, புகழ்பெற்ற அரண்மனைகள், ஆலயங்கள், தாதுகோபங்கள போன்ற கட்டடங்களை இதற்குதாரணங்களாகக் குறிப்பிடலாம்.\n5. மையப்புள்ளிகள் ( Nodes)\nஇவையும் மேற்படி அடையாள சின்னங்கலைப் போன்று விளங்கினாலும் இவ்விதமான மையப் புள்ளிகள் வேறுபடுவது மற்றும் முக்கியத்துவம் பெறுவது அப்புள்ளிகளில் நடைபெறக்கூடிய செயற்பாடுகளிலிருந்துதான். நகரில் காணப்படும் பிரதானமான சதுக்கங்கள், பாதைகள் சந்திக்கும் சந்திகள் போன்றவற்றை இதற்குதாரணங்களாகக் குறிப்பிடலாம். நியூயார்க்கின் 'டைம்ஸ்' சதுக்கம் , 'டொராண்டோவின்' புதிய நகர மணடபமும் அதனுடன் கூடிய 'நேதன் பிலிப்' சதுக்கமும், மற்றும் புதிதாக அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட 'டன்டாஸ்' சதுக்கமும் அங்கு நடைபெறும் செயற்பாடுகள் காரணமாக நகரின் முக்கிய மையப்புள்ளிகளாக இருக்கும் அதே சமயம் முக்கியமான நில அடைய��ளச் சின்னங்களாகவும் விளங்குகின்றன. மேலும் 'டைம்ஸ்' சதுக்கம் அப்ப்குதியில் சிறப்பியல்பு காரணமாக அந்நகரின் முக்கியமான பிரதேசங்களிலொன்றாக (District) விளங்குவதையும் ஏற்கனவே பார்த்தோம்.\nஇவ்விதமாக மேற்படி ஐந்து ஆதாரப்பகுதிகளும் எவ்விதம் நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களை உருவாக்குகின்றன என்பதை ஆராயும் நகரின் விம்பம் பற்றிய பேராசிரியர் கெவின் லிஞ்சின் நகர அமைப்பு பற்றிய கோட்பாடானது நகர அமைப்புத் துறையின் முக்கியமானதொரு கோட்பாடுகளிலொன்றாக விளங்குகின்றது. நகரின் புனரமைப்புத் திட்டங்களில், அல்லது நிர்மாணத்திட்டங்களில் மேற்படி கோட்பாட்டின் பயன் மிகவும் முக்கியமானதே.\n[இச்சமயத்தில் மொறட்டுவைப் ப்லகலைக் கழகத்தில் கட்டடக்கலை முடித்தபின்னர் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர அமைப்பு அதிகார சபை ஆகியவற்றில் பணியாற்றிய காலங்களில் கொழும்பு மாநகர், புதிய பாராளுமன்றம் போன்ற பல நில அமைப்பு (Landscape) , நகர் அமைப்புத் (Town Planning) திட்டங்களில் பணியாற்றிய நினைவுகள் மீளெழுகின்றன. அவற்றில் முக்கியமானதொன்று மேற்படி பேராசிரியர் லிஞ்சின் நகர் விம்பக் கோட்பாட்டின் அடிப்படையில் நகர் அமைப்பு வல்லுநரான டிக்சன், கட்டடக்கலை/ நகர் அமைப்பு வல்லுநரான சிவபாலன் (இவர் பின்னர் சிங்கப்பூரில் பணியாற்றியபோது மரணித்து விட்டார்) , கட்டடக்கலைஞரான வைரமுத்து அருட்செல்வன் ஆகியோருடன் இணைந்து மேற்கொண்ட கொழும்பு மாநகரின் பிம்பம் பற்றிய ஆய்வு. அது பலரின் பாராட்டுதல்களைப் பெற்றதும் நினைவுக்கு வருகின்றது).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/pathivukal/venkat_swaminathan_meyththuvidda_1_2.htm", "date_download": "2019-08-24T20:45:34Z", "digest": "sha1:W4W25TZU7DUJLLW7SFQQ5QLVN6O6W3BC", "length": 57018, "nlines": 53, "source_domain": "www.geotamil.com", "title": " பதிவுகள்; http://www.pathivukal.com", "raw_content": "\n'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nசெப்டம்பர் 2010 இதழ் 129 -மாத இதழ்\nபதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com\nஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.\nபதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொற���ப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.\n 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.\nமெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்\nமெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் – (1)\n- வெங்கட் சாமிநாதன் -\nஐம்பது வருடங்களுக்கு மேலாயிற்று. நான் எழுதிய முதல் கட்டுரையிலே நாம் தமிழ் சமூகத்திலிருந்து என்னென்ன எதிர்பார்க்க்லாம். எது அறவே தமிழ்னுக்கு சித்திக்க இயலாத குண்ங்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். அது தான், திரும்பச் சொல்கிறேன்,. நான் எழுத முயன்ற முதல் முயற்சி. சித்திக்க இயலாத குண்ங்கள் என்றால் இனி வருங்காலத்தில் என்றுமே தமிழ்னுக்கு சித்திக்க இயலாது என்று ந���ன் கருதுவதைச் சொன்னேன். நான் ஏதும் மரத்தடி கிளி ஜோஸ்யம் பார்த்தோ, ஆரூடம் பார்த்தோ, கை ரேகை சாஸ்திரம் படித்தோ, ஜாதகம் கணித்தோ, பூஜை அறையில் விளக்கேற்றி பூ போட்டுப் பார்த்தோ அல்லது ஏதோ பூசாரியைக் கூப்பிட்டு அவனை சாமியாட வைத்துக் கேட்ட சமாசாரமோ அல்ல. எனக்குக் கிடைத்த அனுபவத்தின் கசப்பில் எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்.\nபாலையும் வாழையும், பான்ஸாய் மனிதன் என்று இரண்டு கட்டுரைகள் ஒன்றையடுத்து மற்றொன்றாக. எழுதினேன். அவை இரண்டிலும் எடுத்து வைக்கப்பட்டிருந்த விஷயங்களின் சுருக்கமாக நான் எழுதியிருந்த ஒரு பாராவின் சுருக்கத்தை மாத்திரம் தான் இங்கே நான் திரும்பச் சொல்லமுடியும். அதை அதே வார்த்தைகளில் சொல்ல என்னிடம் இங்கு பங்களூரில் பழைய எழுத்து இதழ்களோ, அல்ல்து அந்த கட்டுரை வெளியான பாலையும் வாழையும் அல்லது பான்ஸாய் மனிதன் புத்தகமோ இல்லை.\n”எதிர்காலத்தில் தமிழ் நாடு எப்போதாவது பொருள் வளம் செழித்த நாடாகலாம். அனைவரும் சிறந்த கல்வி பெற்றவர்களாகலாம். கல்விக்கூடங்கள், தொழிற்சாலைகள், மாளிகைகள் எல்லாம் நம்மைச் சுற்றி எழ்லாம். அதெல்லாம் சரி. நடக்கக் கூடிய விஷயங்கள். திட்டமிட்டு பெறக்கூடிய விஷயங்கள் தான். ஆனால் நாம் என்றாவது கலையுணர்வு பெற்ற மனிதர்களாக, உலகத்துக்கு நமது கொடை எனத் தரத்தக்க கலைச் செல்வங்களை சிருஷ்டிக்கும் வல்லமை பெற்றவர்களாக, ஆவோமா என்பது சந்தேகமே,” என்று எழுதியிருந்தேன். இதே வார்த்தைகளில் அல்ல. எழுதியிருந்ததன் பொருள் இது தான்.\nஅது 1961-ம் வருடம். எழுதியது எழுத ஒரு வாய்ப்பு கிடைத்த போது. ஆனால் இந்த முடிவு அனேகமாக அதற்கு முன் பல வருடங்களாக என் மனத்தை வதைத்துக்கொண்டிருந்தது தான். சென்னையை விட்டு நீங்கி 1950-ல் ஒரிஸ்ஸாவில் வேலை தேடிக்கிளம்பிய காலத்திலிருந்து சுமார் 10 வருடங்களாக நான் கலை இலக்கிய உல்க நடப்புகளைத் த்மிழ் நாட்டிலும், தமிழ் நாட்டுக்கு அப்பாலும் பார்த்து வந்ததனால் இப்படிப்பட்ட ஒரு முடிவுக்கே அந்த நடப்புகள் என்னை இழுத்துச் சென்றிருந்தன.\nஇப்படிப்பட்ட ஒரு முடிவை நான் முன் வைத்தபோது, பலர் தமிழ் நாட்டின் இலக்கிய கலை நடப்புகளோடு அதிருப்தி கொண்டிருந்தாலும், என்னுடைய, ‘ இனி தமிழ் நாடு உருப்படப் போவதில்லை’ என்ற பாணியிலான அபிப்ராயத்தை ஏதோ கோபத்திலும் அலுப்பிலும் வெ��ிப்படும் வார்த்தைகள் என்றே நினைத்தனர். அப்படி என்ன உருப்படாமலா போகும், எல்லா இடங்களிலும் மாற்றங்கள் நிகழும் போது, தமிழ் நாடு மட்டும் உருப்படாமல் போக என்ன சாபக்கேட்ட என்ன என்ற நினைப்பில் மெத்தனமாக இருந்தனர். இலக்கியம், ஓவியம் போன்ற ஒரு சில துறைகளில் மாற்றங்கள் துளிர்க்கத் தொடங்கியதையும், அவர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால் அம்மாற்றங்களின் துளிர்ப்பையும் கூட, ஜனநாயகம் என்று சொல்லிக்கொள்ளும் அரசும், பெரிய வியாபார ஸ்தாபன்ங்களும் மக்கள் ரசனையையே நம்பியிருந்த காரணத்தால் ஒன்று அலட்சியம் செய்தன, அல்லது எதிர்த்தன.\nஆனால், யாரும், என்னையும் சேர்த்து, எனது 1961-ம் வருட மிகக் கசப்பில் உதிர்த்த வார்த்தைகள் உண்மையாகிவிடும் என்று எதிர்பார்க்கவில்லை. ‘நீ நாசாமாத்தான் போவே” என்று பாட்டி திட்டினால், எந்த பேரப்பிள்ளை, கிட்டிப்புல் விளையாடிக் கொண்டிருப்பவன், மாட்டினி ஷோ பார்க்கப் போகிறவன் உடனே பயந்து பாடப் புத்தகத்தைத் தேட்ப்போவான். அவனுக்கு பாட்டியின் எரிச்சல் கேலியாகத்தான் இருக்கும். இன்று என் ஆருடம் மெய்த்துப் போனதைப் பற்றி யாரும் கவலைப் பட்டார்களா தெரியாது. இல்லை என்று தான் நினைக்கிறேன். ஏனெனில், இன்றைய தமிழ் புத்திஜீவிகளும் பாமரர்களும் ஒரே அலை வரிசையில் தான் இருக்கிறார்கள். இன்றைய ஆபாச பாமரத்தனம் இன்றைய அறிவுஜீவிகளால் மகோன்னத சிகர சாதனைகளாகப் பெருமிதத்துடன் கொண்டாடப்படுகிறது.\nபார்ப்போமே. என் கசப்பு தொடர்ந்த ஆபாச இரைச்சலின் தாக்குதலில் பிறந்தது. அவ்வளவையும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அத் தொடர்ந்த ஆபாச இரைச்சலின் சில் எல்லைத் திருப்பங்களைக் குறிப்பிட்டால் போதும் என நினைக்கிறேன். இப்போதைக்கு நான் சினிமாவை மாத்திரம் எடுத்துக்கொள்கிறேன்.\n1950-லிருந்து 1956- ம் வருட முடிவு வரை நான் வாழ்ந்திருந்தது ஒரிசாவின் பழங்குடி மக்கள் நிறைந்திருந்த சம்பல்பூர் என்னும் ஜில்லாவில் மகாநதியின் இரு கரைகளிலுமிருந்த, புர்லா, ஹிராகுட் என்னும் இரண்டு அணைக்கட்டுக் குடியிருபுகளில். அங்கு ஒரு தற்காலிக சினிமா கொட்டகை. 1951-52-லிருந்து.தொடங்கியது. ஒரு பஞ்சாபி முதலாளியாக இருந்த அந்த கொட்ட்கையில் நான் ஆரம்ப வருடங்களில் பார்த்த படங்கள், ரித்விக் காடக்கின், அஜாந்த்ரிக், மேக் டாகெ தாரா, குல்தீப் சைகல் நட��த்த ஹிந்தி தேவ்தாஸ், கல்கத்தா நியூ தியேட்டர்ஸ் தயாரித்த முதல் வங்க மொழி தேவதாஸ்,. கன்னன் பாலா நடித்திருந்த தொர்ப்ப சுன்னா, நீல் கமல், யாத்ரிக், மார்லன் ப்ராண்டோவின் On the Water Front ஆகியவை. ஞாபகத்திலிருந்து எழுதுகிறேன். இவையும் இப்போது நினைவுக்கு வராத இது போன்ற இன்னும் பலவும், . அந்த ஒரிஸ்ஸா குடியிருப்பில் பார்க்கக் கிடைத்த இந்த படங்கள் எல்லாம் எனக்கு ஒரு புதிய சினிமா உலகை அறிமுகப்படுத்தின. சினிமா பற்றிய என் பார்வைகளையும் ரசனையையும் மாற்றின.\n1953-ல் அணைக்கட்டு வேலை மும்முரமாகவே, அப்போது அணைக்கட்டின் பிரதம பொறியாளராகச் சேர்ந்த திருமலை ஐயங்கார், தான் முன்னர் பொறுப்பேற்றிருந்த துங்கபத்ரா அணைக்கட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்த வேலையாட்கள் அனைவரும், அவர்கள் தமிழ்ர்கள், ஹிராகுட் அணைக்கட்டு வேலைக்கு பல்லாயிரக்கணக்கில் சேர்ந்தனர். அவர்கள் அனைவரையும் குடும்பத்தோடு ஒவ்வொரு நாள் மாலையும் சினிமாக் கொட்டகை வாசலில் ஏதோ திருவிழாக் கூட்டம் போல மொய்த்திருப்பதை நாங்க்ள் அலுவலக்ம் முடிந்ததும் காணும் காட்சியாயிற்று. இந்தக் கூட்டம் முழுதையும் தினம் கவர்ந்தது மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை மாற்றி மாற்றி தமிழ்ப் படங்களாகவே அந்த கொட்டகை திரையிட்டது தான். அங்கு தான் நான் தமிழ் சினிமாவில் ஒரு சூறாவளியாகவே வீசி தமிழ் சினிமாவின் ரசனையையும் போக்கையும் முற்றிலுமாக மாற்றி யமைத்த பராசக்தியைப் பார்த்தேன். அதைத் தொட்ரந்து எதிர்பாராதது போன்ற படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக, 1956 வரை. இங்கு நான் சொல்ல விரும்புவது பராசக்தி, அதன் பின்வரும் தமிழ் சினிமாவின் குணத்தையும் தீர்மானித்து, இரண்டு பெரிய சக்திகளாக சிவாஜி கணேசன் மு.கருணாநிதி இருவரையும் அதன் உச்ச சாதனைகளாக உருவாக்கித் தந்த்து தான். இன்று வரை 60 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த சாதனைகள் சாதனைகளாகவே நிலை பெற்றுவிட்டது தான். வேடிக்கை என்னவென்றால், தமிழ் சினிமா அதன் ஆரம்பங்களிலும் சினிமாவாக இல்லை. அதன் ஒவ்வொரு கட்ட மாற்றத்திலும் அந்த மாற்றங்கள் சினிமா என்ற கலை பெறும் மார்றங்களாக இருந்ததில்லை.\n1961-லோ என்னவோ, நான் விடுமுறையில் சென்னை வழிச் செல்லும்போது, ப்ராட்வே யின் மறு எல்லையில் இருந்த ஒரு தின்ன தியேட்டரில் அதன் மாடியில் சத்யஜித் ரேயின் பதேர் பஞ்சலி திரையிடப்பட்டிருந்தது. திரும்ப ஒரு முறை பார்க்க வாய்ப்புக் கிடைக்கிறதே என்று சந்தோஷப்பட்டுக்கொண்டு சென்றது அந்த ஹாலில் படம் பார்க்கக் கூடியவர்கள் சுமார் இருபது பேர்க்கு மேல் இல்லை. அந்த சின்ன ஹால் கூட நிரம்ப்யிருக்கவில்லை. அந்த மாஸ்டரின் படம் வெளிவந்து உலகப் புகழ் பெற்று ஆறு வருடங்கள் கழிந்த பின்னரும், சினிமாவிலேயே தம் வாழ்க்கையை மூழ்கடித்துக்கொள்ளும் வெறிபிடித்துள்ள தமிழ் சமூகத்தில் அதைப் பார்க்க 20 பேருக்கு மேல் விருப்பமில்லை.\nஅதற்குள் ஸ்ரீதர் ஒரு வித்தியாசமான, சிந்த்னையில் ஆழ்ந்த கலைஞராக தன்னை முன் நிறுத்திக் கொண்டாயிற்று. அந்த காலங்களில் அவர் தன் தாடையில் கைவைத்து சிந்தனையில் ஆழ்ந்திருப்பதான ஒரு போஸ் கொண்ட போட்டோ தான் அதிகார பூர்வமாக அவர் தன்னை விளம்பரப் படுத்திக்கொள்ள பயன்படுத்தியது. கருணாநிதியும் சிவாஜி கணேசனும் நீண்ட் சொற்பொழிவுகளை அலங்கார வார்த்தைகளில் உரத்துக் கூச்சலிட்டுக் கொட்டுவது கலையாகியபோது, ஸ்ரீதர் சின்ன சின்ன வாக்கியங்களை சாமர்த்தியம் தொனிக்கத் தருவதும் மேஜைக் கால்களிடையேயும் சாவித்துவாரத்தினூடேயும் காட்சிகளைத் தருவது கலையென தமிழ் சினிமா ரசிகர்களை நம்ப வைத்தார். தமிழ் சினிமா மாறிக்கொண்டு தான் வந்தது. ஆனால் சினிமாவாக அது மாறவில்லை.\nவாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் (கல்வி, பொருளாதாரம், நவீன வாழ்க்கை வசதிகள், தொழில் நுட்பம் இப்படி சொல்லிக் கொண்டே போகாலாம்) பின் தங்கியதாகக் கருதப்படும் ஒரிஸாவில் ஒரு தற்காலிக குடியிருப்பில் தொடங்கப்பட்ட ஒரு எளிய தோற்றமுடைய சினிமா கொட்டகையில், நான் ஒரு கால கட்டம் வரையில் அன்றைய தினம் இந்தியாவின் சிறந்த கலைத் தரமான, சினிமா என்றால் என்னவென்று சொல்லும் படங்களை நான் பார்க்க் முடிந்திருக்கிறது. ஆனால் தமிழ்ர் கூட்டம் பெருகவே, அந்த வாய்ப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க்ப்பட்டு உரத்த நாடகத்தனமான, தமிழ் நாட்டு கட்சி அரசியல் நோக்கங்களுக்காக எழுதப்பட்ட பிரசார, அல்லது வெற்று கற்பு, காதல் வசன்ங்கள் கொண்ட போதனைக் கதைகள் பேசும் படங்களின்.ஆக்கிரமிப்பு தொடங்கிவிட்டது. எங்கு ஒரிஸ்ஸாவில். அதன் பின் வெகு அபூர்வமாகவே சினிமா என்று சொலத்தக்க படங்களை நான் பார்த்தேன்.\nஅது ஏன் அப்படி மாறிற்று. அந்த கொட்டகையை நடத்��ியவன் ஒரு ப்ஞ்சாபி. வியாபார நோக்கத்திற்காகத் தான் அதை நடத்துகிறானே தவிர, கலை உத்தாரணம் செய்யும் லட்சியங்கள் ஏதும் அவனுக்கு இல்லை. வியாபார நோக்கோடேயே செயல்படும் அவனுக்கு சிறந்த படங்களை அவனால் திரையிட முடிந்திருக்கிறது. ஒரு கால கட்டம் வரை. ஆனால் தமிழ்ர்கள் கூட்டம் பெருகியதும், அவர்களது தினசரி கூட்டமே தன்க்கு லாபகரமாக இருப்பதைக் கண்டதும், பல மொழிகள் பேசும், பல பிராந்தியாங்களிலிருந்து வந்துள்ள மக்கள் நிறைந்த அந்த இடத்திலும் அவன் தமிழ்ப் படங்களையே திரையிட்டுக் கொண்டிருந்தான். தமிழ்க் கலைக்கு சேவை செய்வதாக அவன் சொல்லிக்கொள்வானானால், தமிழ் சமூகம் கட்டாயம் அவனை கட்டாயம் அப்படியே போற்றும். இப்போது நாம் யார் யாரையெல்லாம் தமிழ் சினிமாவின் இமயம், சிகரம், புலவர், கலைஞர், என்றெல்லாம் போற்றிக்கொண்டாடுகிறோமே அதே குணத்தில், அதே தகுதியில். இன்றைய நம் சிகரங்களும் திலகங்களும் தங்களைப் பாராட்டிக்கொள்வது போல அந்த பஞ்சாபிக்கு சிந்தனை செல்லவில்லை. அவன் சொல்லிக் கொண்டதெல்லாம் “இவங்களுக்குப் பிடித்ததைக் கொடுக்கிறேன். எனக்கும் அதில் லாபம் கிடைக்கிறது” எனப்தே.\nஇந்தத் தரவுகளை வைத்துக்கொண்டு தான் நான் 1961-ல் தமிழன் வேறு எந்தத் துறையில், பொருளாதார வளத்தில், கல்வியில் வளர்ச்சி பெறக்கூடும். ஆனால் ஒரு கலை உணர்வுள்ள சமூகமாக, , உலக்த்துக்கு தன்னது என ஒரு கலைப்படைப்பைத் தரும் ஆற்றல் உள்ளவனாக மாறுவான் என்ற நம்பிக்கை எனக்கில்லை என்றேன்.\nஒரு கசப்பில், ஏமாற்றத்தில், பிறந்த வார்த்தைகள் எதிர்கால ஆரூடம் சொல்லும் வடிவம் பெற்று உண்மையின் நிரூபணமும் பெற்றுவிட்டது, என் ஜோஸ்யம் பலித்துவிட்டது எனக்கு உவப்பான விஷயம் இல்லை. பார் என் ஜோஸ்யம் பலித்து விட்டது என்று பெருமை பேசுவதற்கும் நான் இதைச் சொல்லவில்லை.\nமெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் – (2)\n- வெங்கட் சாமிநாதன் -\nபணம் பண்ணவேண்டுமென்றுதான் ஒரிஸ்ஸா போன்ற ஒரு பின் தங்கிய பிராந்தியத்தில் ஒரு தாற்காலிக குடியிருப்பில் தியேட்டர் தொடங்கி சினிமா படங்களைத் திரையிடுகிறான். 1951-ல். அவனால் ரித்விக் காடக்கைத் திரையிட்டுப் பணம் பண்ணமுடிகிறது. தமிழ் நாட்டில் ஒரு புரட்சியையே விளைவித்த அதன் பின் தமிழ்ப்படங்களின் குணத்தையே மாற்றியமைத்த பராசக்தியையும் அவனால் அங்கு அணைக்கட்டில் உழைக்க வந்த தமிழர்களின் கலைத்தாகத்தைத் தீர்க்க திரையிட்ட பின்னும், சத்ய்ஜித் ரேயின் பதேர் பஞ்சலி வெளிவந்த ஒன்றிரண்டு மாதங்களில் ஹிராகுட்டிலும் திரையிட்டு பணம் பண்ண முடிந்தி ருக்கிறது. இது தமிழ் நாட்டில் ஆறு வருடங்களுக்குப் பின்னும், அது உலகப் புகழ் பெற்று, இந்தியத் திரைபபட விழாவிலும் தங்கமயில் பரிசு பெற்ற பின்னும், தமிழ் நாட்டின் தலைநகரில், 1930 களிலிருந்து சினிமா என்ற கலைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கல் தோன்றுமுன்னேயே தோன்றிவிட்ட தமிழ் இன மக்களிடையே அது கலையாகப் பெயர் பெறாத காரணத்தால், அதன் விளைவாக அதை வைத்துப் பணம் முடியாது போன காரண்த்தால், அந்த மாதிரி சமாசாரங்களுக்கு தமிழ் நாட்டில் இடமில்லை. 1961-லும் இடமில்லை என்று நிரூபணமானது 40 வருடங்களுக்குப் பின்னும் அந்த ரசனையில் எந்த மாற்றமும் இல்லை.\nஇன்னும் ஒரு சில சம்பங்களைப் பற்றிப் பேசிவிட்டு மேல் செல்கிறேன். மறுபடியும் 1950 தான். ஹிராகுட்டில் இல்லை. அப்போது எங்கள் குடியிருப்பின் தியேட்டர் வராத காலம். பக்கத்தில் 10 மைல் தூரத்தில் இருந்த சம்பல்பூர் என்னும் ஒரு சின்ன பட்டணத்துக்குப் போய்த் தான் சினிமா பார்க்க முடியும். வாரம் ஒரு முறை போய்ப் பார்த்து இரவு நடந்தோ பஸ்ஸிலோ அல்ல்துஅங்கு ஏதோ ஒரு வீட்டு முகப்பில் தூங்கிவிட்டோ காலையில் எழுந்து அவசர அவசரமாக் குடியிருப்புக்குத் திரும்புவோம். 1950 களில், திண்டிவனம், விழுப்புரம் எப்படி இருக்கும் அப்படித்தான் இருந்தது சம்பல்பூர் என்னும் மாவட்ட தலைநகரம். இரண்டு சினிமா கொட்டகைகள். 1950- களில் தமிழ் சினிமா எப்படி இருந்தது என்று ஒரு கோடி காட்ட வேண்டுமானால், சந்திரலேகா, ஓர் இரவு, மந்திரி குமாரி, ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி, போன்ற படங்களை நினைவுக்குக் கொண்டு வர முடிந்தவர்கள் எவ்வளவு பேர் இருப்பார்களோ இப்போது தெரியாது. இதில் ஓர் இரவு மாத்திரம் கருத்துள்ள சமூகக் கதைப்படம் என்று பெயர் வாங்கியது. அண்ணாவின் கதை. திமுகவின் திரையுலக பிரவேசத்துக்கும் கட்சிப்பிரசாரம் கருத்துள்ள கதையாக உருவான காலம். அலங்கார பிரசங்கங்கள் வீர வசனங்கள் சினிமாவான காலம். அண்ணாதுரை பெர்னாட் ஷா வாக கொண்டாடப்பட்ட காலம். இபபடியான மாற்றங்களுக்கு கொணர்ந்தவை தான் இந்த திரைப் படங்கள். மறுபடியும் கட்சிப் பிர���ாரமோ, அல்ங்கார வசனமோ, கருத்துப்படமோ எதாகிலும் மக்களைக் கவர்ந்தன. அந்தக் கவர்ச்சியில் பணம் பண்ணமுடிந்தது. எது பணம் பண்ண வழி வகுக்கிறதோ அது கலை தான் கருத்து தான். புரட்சி தான். எல்லோரும் கலைஞர்கள் தான்.\nபம்பாய் பட உலகில் ஷா என்று எல்லோரையும் போல ஒரு பணம் பண்ணும் தயாரிப்பாளர். முழுப் பெயர் எனக்கு நினைவில் இல்லை. அவர் தயாரித்த ஜோகன் என்று ஒரு படம் வந்தது. நடித்தவர்கள் அந்த காலத்தில் முன்னணி நட்சத்திரங்கள் தான். நர்கிஸும் திலீப் குமாரும். கதை இது தான் தனக்குப் பிடிக்காத இடத்தில் மணம் புரிந்துகொள்ள வற்புறுத்தலைத் தாங்காது ஒரு மடத்தில் தஞ்சம் புகுந்து சன்னியாசினியாகிறாள் ஒரு இளம் பெண். அந்த கிராமத்துக்கு தன் உறவினர் வீட்டுக்கு வந்த ஒரு இளைஞ்ன் அந்த சன்னியாசினியைப் பார்க்கிறான். அவளை அவனுக்குப் பிடித்துப் போகிறது. முதலில் அவள் அந்த சந்நியாசினி இதை அறிந்தவளில்லை. அவன் திரும்பத் திரும்ப தன்னிடம் நெருங்கி வருவதை தடுக்க முடியாது அவ்ள் கடைசியில் சொல்கிறாள். என்னிடம் உனக்கு உண்மையிலேயே அன்பு இருக்குமானால், இனி இந்த மரத்தைத் தாண்டி என் பின் வராதே. என்று சொல்லிச் செல்கிறாள். அவள் போவதையே பார்த்துக்கொண்டு அங்கேயே நின்று விடுகிறான் அவன். அவ்வளவே கதை. படம் முழுதும் அவள் இருவரும் சந்திப்பதும் அவர்கள் பரிமாறிக்கொள்ளும் பேச்சுக்களும் தான். பெரும்பாலும் இருவரது க்ளோஸ் அப் களிலேயே க்தை சொல்லப்படுகிறது. இருவரது பேச்சுக்க்ளும் அருகிலிருக்கும் இருவரது குரல் எவ்வளவு உயரவேண்டுமோ அதற்கு மேல் உயர்வதில்லை. நீண்ட வாதங்கள் இல்லை. அழுகை இல்லை. துயரம் தோய்ந்த முகங்களும், ஏமாற்றத்தின் வெளிறிய முகங்களுமே நாம் க்ளோஸ் அப்பில் பார்பபது. இரு இளம் உள்ளங்களிடையே நிகழும் உணர்ச்சிக் கொந்தளிப்பை, அவர்கள் முகமும் சன்னமாக ஒலிக்கும் வேதனக் குரலும் இடையே விழும் நீண்ட மௌனங்களும் தான் சொல்லும். அது தான் சினிமா. நீண்ட பிரசங்கங்களும் அலங்கார வசனங்களும், நாடக பாணி கதறலும் சொல்லமாட்டா.அவை எவ்வளவு தான் கைதட்டலகளையும் கூச்சலகளையும் தருவதாக இருந்தாலும் சரி. அவையெல்லாம் மோசமான பிரசங்கப்பாணி நாடகங்கள் தான். நல்ல நாடகம் கூட இல்லை. .\nஇடையிடையே ஐந்தாறு மிக இனிமையான மீரா பஜனைப் பாட்டுககளைக் கேட்போம். பாடியது கீதா தத் என்று நினைவு.\nசரி. இந்த இடத்திலிருந்து இதே பாதையில் செல்லக்கூடும் சிலர் ஹிந்தி சினிமா உலகில் பின் வருடங்களில் தோன்றி னார்கள் 1950-ல் ஜோகன். அவர்களுக்கு சற்று விலகிய அவர்களுக்குப் பிடித்த பாதையாக இருந்தது. இது வியாபாரத்துக்கு ஒத்துவராது என்று ஒதுக்கியவர்கள் இல்லை. அதைத் தொடர்ந்து மஹல், ஷிகஸ்த், பரிநீதா என்று நான் அக்காலத்திய படங்களைச் சொல்லிக்கொண்டு போகமுடியும். அது 2010 தமிழ்ர்களுக்கு என்ன அர்த்தத்தையும் கொடுக்காது. ஆனால் ஒன்று நான் ஜோகன் பட்த்தைப் பற்றிச் சொன்ன விவரங்களிலிருந்து இன்று 2010-ல் தமிழ் சினிமா இம்மாதிரி ஒரு படத்தைத் தரும் சக்தியோ தினவோ உண்டா என்று யோசித்தோமானால், சிவகாசியும், சிவாஜியும் தசாவதாரமும் புழங்கும் ஒரு நாகரீகத்தில் ஏதோ சம்பந்தமில்லாத் வேற்று உலக நடப்பைப் பேசுவதாகத் தான் அர்த்தமற்றுத் தோன்றும்.\n1950-ல் ஒரு பஞசாபி ஒரு ஒரிஸ்ஸா மக்களிடையே தன் சினிமாப்படம் திரையிடும் வியாபாரத்தை எந்தத் தரத்தில் செய்யமுடிந்திருந்தது என்று சொன்னேன். அது 60 வருடங்கள் கழித்து தமிழ் நாட்டில் சாத்தியமில்லாது போவதைப் பற்றியும் சொன்னேன்.\nஅந்த ஒரிஸ்ஸாவில் கடந்த பத்து இருபது வருடங்களாக், ஒரு சில ஒடிய மொழித் திரைப்படங்கள் ஒடியா நடிகர்களும், ஒடியா இயக்குனர்களும் பங்கேற்றுள்ள திரைப்ப்டங்கள் வந்துள்ளன. மிக எளிய முயற்சிகள். ஒரிஸ்ஸாவில் எனக்குத் தெரிந்து ஸ்டுடியோ க்களோ, லாபரேட்டரிகளோ கிடையாது. ஸ்டுடியோக்களுக்கு அவர்கள் கொல்கத்தா தான் போகவேண்டும். ஒரு காலத்தில் நாம் புனேக்கும் பம்பாய்க்கும் படையெடுத்தது போல. தியாகராஜ பாகவதர் போகட்டும் ஆனால், கதை வசன்ம் எழுதிய புதுமைப் பித்தன் கூட புனேக்குப் போகவேண்டியஇருந்தது. அங்கு போய் நோய்வாய்ப்ட்டது நமக்குத் தெரியும். எல்லா திரையரங்கு களிலும் பெரும்பாலும் ஹிந்தி படங்களே திரையிடப்படும். இடையிடையே வங்காளிப் படங்களும் திரையிடப்படும். வங்காளியை ஒரிஸ்ஸா வாசிகள் புரிந்து கொள்வார்கள். ஆக, ஒரிய வாழ்க்கையை, ஒரிய அதன் மணத்தோடும், நாதத்தோடும் எடுக்க் விழையும் சில கலைஞர்களைக் கொண்ட கலாச்சாரம் அது. அவர்களுக்கு ஸ்டுடியோக்கள் தேவை இல்லை. கிராமத்து மண் குடிசைகளும், அங்கிங்குமாகக் காணப்படும் பழம் காரை வீடுகளுமே போது, அந்த வாழ்க்கையைப் பிரதிபலிக்க. தமிழ் வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி, அல்லது அதை அறவே ஒதுக்கிய வியாபாரிகளுக்குத் தான் பிரம்மாண்ட செட்கள், தோட்டா தரணி, பின்னணி இசைக்கு 40 வாத்ய கருவிகள். நடனப் படப்பிடிப்புக்கு வெளிநாட்டு பயணங்கள், ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் எல்லாம் தேவைப்ப்டும். அது உலக நாயகனானாலும் சரி, சூப்பர் ஸ்டாரானாலும் சரி, மேதை என்று எல்லோராலும் பாராட்டப்படும் மணி ரத்னமானாலும் சரி. அவ்ருக்கும் நடனக் காட்சிகளுக்கு அருவிகளும் மலைச் சரிவுகளும், தேவைப்படுகிறது. (”டான்ஸ் சீக்வென்ஸில் தான் விஷுவலி ஏதாவது செய்யமுடிகிறது” என்று அந்த சினிமா மேதை சொல்லியிருக்கிறார்) “ஆமாம், சினிமான்னா அவருக்கு ஏதாவது தெரியும்னு அவருடைய பட்த்திலேர்ந்து தெரியறதா உங்களுக்கு” என்று பில்ம் இன்ஸ்டிட்யூட் டைரக்டர் ஒருவரிடம் கேட்டேன். அவர் சினிமாவைப் பற்றி பேச வந்திருந்தார். ”அவருடைய நாரேட்டிவ் ஸ்டைல் அது” என்று வெகு சுருக்கமாக பதில் அளித்தார். அதற்கு மேல் அவர் வேறு எதுவும் சொல்லவில்லை.\nஅந்த நாரேடிவ் ஸ்டைல் அவரது மட்டுமல்ல. அது தான் எல்லா தமிழ் சினிமாவின் ஸ்டைலும். ஸ்டைல் என்ன அதை நம்பித்தான் வியாபாரமே நடக்கிறது. உலக நாயகன் கூட டோரண்டோ போய் தான் அந்தத் தெருக்களில் சிம்ரனோடு டான்ஸ் பண்ணுவார். இங்கே எல்லாம் டான்ஸ் பண்ண அவர் கால் இப்போ கொஞ்ச நாளா சிரமப் படுகிறது. காசு கொடுக்கிறவன் வேறே எவனோ ஒருத்தன்.\nஇந்த இளைய தளபதி, உலக நாயகன், இயக்குனர் சிகரம், சூப்பர் ஸடார்கள் நிறைந்த நெரிசலில், ‘வீடு’ என்று அன்றாட தமிழ் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக எந்த ஆரவாரமும் இல்லாது அமைதியாக எடுத்த பாலு மகேந்திரா போன இடம் தெரியவில்லை. அவரும் பாவம் இடையே இந்த ரக மசாலா சேர்க்க, ஒரு கனவுக்கன்னியை ஆட வைத்துப் பார்த்தார். ஏன் தான் மற்றக் கோமாளிகளைப் பார்த்து தானும் கோமாளி வேஷம் போட ஆரம்பித்தாரோ. மற்ற கோமாளிகள் நிஜ கோமாளிகள். இவர் வேஷம் போட முயற்சித்த கோமாளி தானே. நம்மால் பரிதாபப்டத்தான் முடியும்.\nஇந்த அவஸ்தைகள் எல்லாம் பட வேண்டியிராத மணிப்பூர், ஒரு சில லட்சங்களே மக்களும் அவர்கள் மெய்தெய் பாஷையும் பேசுபவரும் கொண்ட வேறு எந்த வசதியும் இல்லாது, ஒவ்வொன்றுக்கும் கல்கத்தா ஒட வேண்டிய பழங்குடி மக்கள் பிரதேசத்திலிருந்து இமாகி நிங்தம் என்று ஒரு படம், ஒரு சிறுவனின் பால்ய வா���்க்கையின் சின்ன சின்ன துக்கங்களையும் பாசங்களையும் மனம் நெகிழச் செய்யும் ( என்றால் கதறி அழச்செய்யும் என்ற நமது வழக்கமான அர்த்தம் இல்லை) படம் எடுக்க முடிந்திருக்கிறது. அவர்கள் என்னமோ கல் தோன்றி, மண், மரம் தண்ணீர் எல்லாம் தொன்றிய பின் தோன்றியவர்கள் தான். ஆகவே நம்மைப் போல் அவ்வளவு பெருமை பெற்றவர்கள் இல்லை)\nஒரிஸ்ஸாவைப் பற்றிப் பேசினேன். மஹாபாத்ரா என்றபெயர் அந்த இயக்குனரது. முழுப் பெயர் எனக்கு நினைவில் இல்லை. படத்தின் பெயரும் நினைவில் இல்லை. இரண்டு படங்கள். இரண்டும் ஒரு நடுத்தர குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையைச் சொல்லும் படங்கள் தான். ஒன்றில் கிராமத்தின் மண் குடிசைகளும் மற்றதில் க்ஷீணமடைந்திருக்கும் ஒரு பெரிய வீட்டில் நடக்கும் கதை. பெரிய வீழ்ச்சி ஏதும் இல்லை. ஆரவாரமாகக் கொண்டாடவும் ஏதும் பெரிய நிகழ்வுகள் இல்லை. வெகு சாதாரணமான அன்றாட வாழ்க்கையில் சாதாரணமாக என்றும் நிகழும், நாம் சிறிது கஷ்டப்பட்டு எதிர்கொள்ளும், அல்லது முடியாது தோற்றுவிடும் சம்பவங்கள், வாழ்க்கைச் சிக்கல்கள்.\nஅந்த பிற்பட்ட, பொருளாதார முன்னேற்றம் காணாத, இன்னமும் 20-ம் நூற்றாண்டின் முன் பத்துக்களைலேயே சிறைப்பட்டு விட்டதாகத் தோற்றம் தரும் அந்த சமூகத்திலிருந்து, தம் கலைகளின் மகோன்னதம் பற்றி ஏதும் தம்பட்டம் அடித்துக் கொள்ள முடியாத சமூகத்திலிருந்து வெகு சீரியஸான, சினிமா என்ற ஊடகத்தைப் புரிந்து கொண்ட மனிதர்களைப் பார்க்க முடிகிறது. சொல்லப் போனால் ஒரிஸ்ஸா முதலமைச்சருக்கு ஒடியா கூட சரியாகப் பேசத்தெரியாது என்று கேலி பேசுவார்கள். கலைஞராவதோ, உலக ஒரிய இனக் காவலர் ஆவதோ, மூ-ஒரிய வேந்தர் ஆவதோ ரொம்ப தூரத்து லட்சியங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/raja-bomoh-dijangka-bertanding-pru-14/", "date_download": "2019-08-24T20:45:13Z", "digest": "sha1:W2AWPBQV5ZQL4ARINO54TDGQC3LES7V3", "length": 7229, "nlines": 254, "source_domain": "www.thisaigaltv.com", "title": "Raja Bomoh dijangka bertanding PRU-14 - Thisaigaltv", "raw_content": "\nசர்வதேச குதிரை கண்காட்சி கார் பார்க்கிங்கில் தீவிபத்து: அனைத்து கார்களும் எரிந்து சாம்பலாகின\nகருணாநிதி கவலைக்கிடம் – முதல்வருடன் தலைமைச் செயலர் சந்திப்பு\n#பந்தா1050 பேரணிக்கு பி.எஸ்.எம். முழு ஆதரவு\n`விஸ்வாசம்’ படத்தில் இருந்து முக்கிய பிரபலம் விலகல்\nரியல் மெட்ரிட்டை வீழ்த்துவோம் – நெய்மார்\nபல்லின மக்களின் தேவ��யைப் பூர்த்தி செய்யும் அரசாங்கத்தை தேர்வு செய்யுங்கள்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=30864", "date_download": "2019-08-24T20:03:14Z", "digest": "sha1:SN7QBXJGCNJZMHPOPTC3DDL7MNJR32UH", "length": 10100, "nlines": 82, "source_domain": "www.vakeesam.com", "title": "குற்றவாளிகளை காப்பாற்றும் பொலிஸாரிடம் தகவல் கொடுப்பது எப்படி ? - லோக தயாளன் கேள்வி - Vakeesam", "raw_content": "\nதமிழ் ரொக்கர்ஸ முடக்க உத்தரவு.\nநல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் விடுவிப்பு\nகுற்றவாளிகளை காப்பாற்றும் பொலிஸாரிடம் தகவல் கொடுப்பது எப்படி – லோக தயாளன் கேள்வி\nin செய்திகள், முதன்மைச் செய்திகள் February 8, 2019\nபோதை பொருள் கடத்தல் தொடா்பில் தகவல் வழங்குவதால் மட்டும் கடத்தலை கட்டுப்படுத்த இயலாது. காரணம் தகவல் வழங்குபவா்கள் தாக்கப்படுகிறாா்கள், பொலிஸாரோ தாக்குதல் நடத்தியவா்களுக்கு சாா்பாகவே பொலிஸாா் வழக்குகளை தாக்கல் செய்கின்றாா்கள்.\nபாதிக்கப்பட்டவா்களை பாதுகாப்பதற்கு பொலிஸாா் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆக மொத்தத்தில் பொலிஸாருக்கு தகவல் கொடுப்பதால் பயன் எதுவும் இல்லை. என யாழ்.மாநகரசபை உறுப் பினா் ந.லோக தயாளன் கூறியிருக்கின்றாா்.\nஇன்று நடைபெற்ற யாழ்.மாநகரசபை அமா்விலேயே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன் போது மேலும் அவா் கூறுகையில், இன்று வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணமே கஞ்சா விநியோ க மார்க்கமாக இருப்பதாக கூறப்படுகின்றது.\nஇதனைத் தடுக்க வேண்டிய பொலிசார் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறுகின்றனர். ஆனால் தடுக்க தகவல்களைத் தாருங்கள் எனவும் கோரப்படுகின்றது. ஆனால் ஒரு பள்ளிச் சிறுவன் கஞ்சா விற்பனை தொடர்பில் தகவல் வழங்கியமையினால் கஞ்சா கடத்தல்கார்களினால் தாக்கப்பட்டார். ஆனால் அந்தச் சம்பவத்தினை பொலிசார் திசை திருப்பியுள்ளதோடு சிறுவனின் பெற்றோரிடம் சிங்களத்தில் எழுதிய அறிக்கையில் ஒப்பம் பெற் றதாக பொலிஸ் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.\nஇதேநேரம் கஞ்சா கடத்தலையும் விற்பனைகளையும் தடுப்பதற்காக மேலும் விசேட அதிரடிப் படையினரை அதிகரிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை முன் வைப்பது தொடர்பில் இங்கே ஆலோசணை கோரப்படுகின்றது அதுவும் மக்களிற்கு இடையூறான செயல்பாடாகவே அமையும் உண்மையில் இந்த போதைப்பொருட்கள் கடல் மார் க்கமாக அதுவும் வெறும் 20 குதிரை வலுக்கொண்ட படகுகள் மூலம் கடத்தி வரப்படுகின்றன.\nஅதனால் மக்களிற்கு இடையூறு விளைவிக்காத செயல்மூலமே கட்டுப்படுத்தும் வழிமுறை உண்டு. அதாவது கடலிலே நிற்கும் கடற்படையினரை வேண்டுமா னால் கடலில் அதிகரித்து கடலில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு கோருங்கள் அவ்வாறு க டற்படையினர் கடலில் தமது பணியை திறம்படச் செய்தால் ஊருக்குள் கொண்டு வரப்படும் போதைப்பொருட்கள் கட்டுப்பட்டே தீரும் இங்கே எமது பிரதே சத்திற்குள் போதைப் பொருளினை உலாவ விடுவது வெறுமனே எம்மு இளைஞர்களின் எதிர் காலத்தை அழிப்பது மட்டும் அல்ல திட்டம்.\nஎமது வாயாலேயே படையினரை தா என கேட்க வைக்கும் சதியும் உள்ளது. இதேநேரம் போதைப் பொருள் கடத்துபவர்களை துணிந்து அடையாளம் காட்ட வேண்டும் என்றால் பள்ளிச் சிறுவன் மட்டுமல்ல ஓர் பிரதேச செயலாளரே மாவட்ட சிவில்பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் தெரிவித்தார் . பொலிசாருக்கு தகவல் வழங்கினாலும் நடவடிக்கை இல்லை என. இன்னுமோர் பிரதேச செயலாளர் தெரிவித்தார் போதைப் பொருள் விற்பனை செய்பவர்க ளை பொலிசாருக்கு நன்கு தெரியும் என.\nஇதனால் குறித்த விடயத்தினை கட்டுப்படுத்த கடல்பகுதியில் கடற்படையினர் தமது பணியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றே கோரிக்கை வைக்க வேண்டும். என்றார்\nதமிழ் ரொக்கர்ஸ முடக்க உத்தரவு.\nதமிழ் ரொக்கர்ஸ முடக்க உத்தரவு.\nநல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் விடுவிப்பு\nபுதிய அரசியலமைப்பே தேவை. ஜனாதிபதி தேர்தல் அல்ல.\nமயங்கி விழுந்தவர் மரணம் – சாவகச்சேரியில் சோகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2019-08-24T19:55:53Z", "digest": "sha1:JYIFYJZLGLMPZOCRJTQE27RZ4BK4JQMH", "length": 8898, "nlines": 76, "source_domain": "www.yaldv.com", "title": "ராஜபக்சவினர் பழையை வழியை மாற்றமாட்டார்கள் – ரணில் – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nராஜபக்சவினர் பழையை வழியை மாற்றமாட்டார்கள் – ரணில்\nராஜபக்சவினர் புதிய வண்ணத்துடன் வந்தாலும், பழைய வழிகளை மாற்றமாட்டார்கள் – ரணில்\nமுன்னைய ஆட்சியின் தலைவர்கள் புதிய பெயரிலும�� புதிய வண்ணத்திலும் வந்தாலும், தமது பழைய வழிகளை மாற்ற மாட்டார்கள் என இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nஊர் திரும்ப கூட பணமில்லை… 26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் துயரக்கதை\nஅம்பூலன்ஸ் இல்லை… சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை August 24, 2019\nஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\nஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல் August 24, 2019\nஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன், பாண்டியராஜ் இயக்கத்தில் ‛நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்நிலையில்,\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல்\nஊர் திரும்ப கூட பணமில்லை… 26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் துயரக்கதை\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஊர் திரும்ப கூட பணமில்லை… 26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் துயரக்கதை\nஇலங்கையின் 26 வயது இளைஞரை திருமணம் செய்த ஸ்கொட்லாந்தின் 61 வயது பெண்ணின் துயரக்கதையை வெளிநாட்டு ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. எட்டு வருடங்களின் முன்னர் இந்த திருமணம் நடந்தது.\nஅம்பூலன்ஸ் இல்லை… சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\nAugust 24, 2019 Rammiya Comments Off on அம்பூலன்ஸ் இல்லை… சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை\nAugust 24, 2019 Rammiya Comments Off on மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை min read\nஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்த��� தெறிக்க விட்ட பிரபல நடிகை\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2263306", "date_download": "2019-08-24T20:21:08Z", "digest": "sha1:ALVU5K625RRNTHWSSZQFBYUHBVC4766B", "length": 12672, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "புதுப்பாளையத்தில் புதிய ஸ்டேஷன்: சிக்கு புக்கு ரயிலே...! | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபுதுப்பாளையத்தில் புதிய ஸ்டேஷன்: சிக்கு புக்கு ரயிலே...\nமாற்றம் செய்த நாள்: ஏப் 26,2019 01:54\nபெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுப்பாளையத்தில்,' ஷீரம்தான் ' திட்டத்தின் கீழ் மக்கள் பங்களிப்புத் தொகை செலுத்தி, புதிய ரயில்வே ஸ்டேஷன் அமைக்கும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்கு ரயில்வே நிர்வாகம் ஒத்துழைப்பு நல்கி, பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nகோவை-மேட்டுப்பாளையம் இடையே காலை, மாலை மட்டும் இயங்கி வந்த பாசஞ்சர் ரயில் கடந்த, 2010 முதல் அன்றாடம் நான்கு முறை இயக்கப்படுகிறது. கடந்த, 2015 முதல் இப்பாதை மின்மயமாக்கம் செய்யப்பட்டதால், பாசஞ்சர் ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.முதலில் காரமடை, பெரியநாயக்கன்பாளையம் ரயில்வே ஸ்டேஷன்களில் மட்டும் பயணிகள் ஏற்றி, இறக்கி வந்த நிலைமாறி, தற்போது, துடியலுார் ரயில்வே ஸ்டேஷனிலும், பயணிகளை ஏற்றி இறக்கி வருகிறது. பஸ் பயணத்தை விட குறைந்த கட்டணம் என்பதால், அன்றாடம் ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nபல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மேட்டுப்பாளையம் ரோட்டில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணவும், விபத்தை தவிர்க்கவும் ரயிலில் பயணம் செய்யும்படி பிரசாரம் செய்து வருகின்றன.\nஇந்நிலையில் கடந்த, 45 ஆண்டுகளுக்கு முன் நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, 1.5 கி.மீ., தொலைவில், புதுப்பாளையத்தில் இயங்கி வந்த ரயில்வே ஸ்டேஷன் மீண்டும் அமைக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு தரப்பு மக்கள் ரயில்வே துறையிலுள்ள 'ஷீரம்தான்' திட்டத்தின் கீழ், ரயில்வே துறைக்கு, ஸ்டேஷன் அமைப்பதற்கு பங்களிப்புத் தொகையை செலுத்தி, எப்படியாவது புதுப்பாளையத்தில் ரயில்வே ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்கு ரயில்வே நிர்வாகம் ஒத்துழைப்பு நல்கி, பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பாசஞ்சர் ரயிலை நிறுத்தவும் வாய்ப்புஇது குறித்து, சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனை கமிட்டி உறுப்பினர் ராஜேந்திரன் கூறுகையில்,'' 'ஷீரம்தான்' திட்டத்தில் குறிப்பிட்ட தொகையை பொதுமக்களின் பங்களிப்பாக செலுத்தினால், ரயில்வே துறையின் சட்ட, திட்டங்களுக்குட்பட்டு ரயில்வே ஸ்டேஷன் அமைக்கவும், பாசஞ்சர் ரயிலை நிறுத்தவும் வாய்ப்பு உள்ளது. அதற்கான முயற்சிகளை பாகுபாடுகளை மறந்து மக்கள் இணைந்து செயல்பட வேண்டும்,''என்றார்.\nபாதுகாப்பானது ரயில் பயணம் இது குற���த்து, நரசிம்மநாயக்கன் பாளையம் பொதுமக்கள் கூறியதாவது, 'நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பூச்சியூர், புதுப்பாளையம், ராக்கிபாளையம் மற்றும் அதைச்சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிப்போர் மேட்டுப்பாளையம் செல்ல மேட்டுப்பாளையம் ரோட்டை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.\nஇதனால் நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில் காலை, மாலை கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. விபத்துகளும் அதிகரித்து விட்டன. இப்பிரச்னைக்கு தீர்வு காண கடந்த,45 ஆண்டுக்கு முன் புதுப்பாளையத்தில் அமைக்கப்பட்டிருந்த ரயில்வே ஸ்டேஷனை மீண்டும் அமைக்க வேண்டும். இதனால் மேட்டுப்பாளையம் சாலையில் விபத்து குறைவதோடு, மக்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள முடியும்' என்றனர்.\n» தமிழகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க..100நாள் ...\n' நம்ம நவக்கரை'யால் நிரம்பியது ஊரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalpathai.org/history.html", "date_download": "2019-08-24T21:42:13Z", "digest": "sha1:WRTPTE4OGIETEHMP4JUJHPMC76GWX6HH", "length": 12414, "nlines": 66, "source_domain": "makkalpathai.org", "title": "History | History", "raw_content": "\nசங்கம் வளர்த்த பழம்பெரும் கலை நயத்துடன், பார் போற்றும் பாரம்பரியத்துடன், அழகான ஒரு நகரம் மதுரை நகரம், அங்கே ஆட்சியராய் பணிபுரிந்த காலங்களிலே, அடித்தட்டு மக்களையும் எண்ணித் துயருற்றவர்.\nஎன வாழ்ந்த தமிழன் பல நிலைகளிலுல் தாழ்ந்து இருப்பது கண்டு வருந்தினார் நம் திரு.உ.சகாயம் இ.அ.ப ஐயா.\nநம் தாய்த்தமிழ் நாட்டின் நிலை கண்டு,வெட்கித் தலை குனிந்த,நம் இளைஞர்கள் ஒன்று கூடி,சகாயம் அய்யா தலைமையில் ஓர் மாற்றம் தர விரும்பினர்.\nநாளும் பொழுதும் நல்லோர் அறிவுரைகளுடன், சிந்தித்து எடுத்த முடிவே சகாயம் ஐயாவை நம்மை வழி நடத்திட அழைக்க வேண்டும் என்பது.\nஅந்த தூண்டலின் படி செயல் திட்டம் வகுத்து தமிழகத்தின் தலைநகரமாம் சிங்காரச் சென்னையில் உள்ள ஆா்.ஆா்.மைதானம், எழும்பூரில் 20/12/2015 அன்று மிக பெரிய ஓர் பேரணி நடத்தினர். அதில் ஆண்களும், பெண்களும் பெரியோர்கள் முதல் சிறியவர் வரை கண்ணில் ஒரு ஏக்கத்தையும் நெஞ்சில் தமிழகத்தை மீட்டு எடுக்கவும் கிளம்பி விட்டனர் வீர தமிழகமக்கள்.\n\"சென்னைப் பேரணி\" சகாயம் 2016 தந்த வெற்றிக் களிப்பில் மதுரைய���ல் மாநாடு நடத்திட எண்ணினர்.\nபாசத்திற்கும், பக்திக்கும் குறைவற்ற மதுரையில் குதூகலம் பிறந்தது. மாநாட்டுப்பந்தல் அமைக்கும் போதே மகிழ்ந்தனர் மக்கள். ஐயாவின் நேர்மையை நேசிக்கும் பலரும் ஓடி வந்து உழைக்க, இனிதே வந்தது அந்த நாள் 3.1.2016 ஆம் அன்று தான் மாற்றம் வேண்டி, பல மாமன்னர்கள் ஆட்சி செய்த மதுரையில் உள்ள மாநாட்டுதிடல், வட்டச்சாலை (ரிங்ரோடு), வண்டியூரில், அலைகடலென திரண்டது மக்கள் கூட்டம். பல நல்லோர் நிறைந்த மேடையில் மகிழ்வுடன் ஏறிய எங்கள் இளைஞர் படை.\n\"இனியொரு இனியொரு விதி செய்வோம்\"\n\"தமிழகத்தை தலை நிமிரச் செய்வோம்\"\nதோள்கள் உயர்த்தி, செவிப்பறை கிழிய எம் இளைஞர் கூட்டம் சகாயம் அய்யாவை அழைத்தது. மக்களின் துயர் நீக்க,ஒரு தூயவன் வேண்டி, \"எழுச்சி தமிழகம்\" பிறந்தது.\nஎழுச்சி தமிழகம் ஒவ்வொரு இளைஞனையும் தூங்க விடாமல் செய்தது. \"எழுச்சிதமிழகம்\" தந்த வெற்றிக் களிப்பில், அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்த எம் இளைஞர்களை இனம் கண்டு கொண்ட சகாயம் ஐயா \"மக்கள் பாதை\" என்று ஓர் மாற்றுப்பாதை உருவாக்கி, எங்களோடு இணைந்தார்.\nஇறுமாப்புடன் \"மக்கள் பாதை\" யில் நம் மக்கள் பயணம் தொடரட்டும்.\nஅன்று காமராசரும், கக்கனும், திருப்பூர் குமரனும், தில்லையாடி வள்ளியம்மையும் தமிழராய் சாதித்த சாதனைகள் எத்தனை எத்தனை\nஇன்று தாய்நாட்டை ஆள ஒரு தமிழ்மகன் இல்லையே.\nஅவன் வழி செல்ல ஒரு இளைஞர் படை இல்லையே.\nஎன்ற ஏக்கம் தணிந்தது. மாற்றத்தை நோக்கி நாங்கள் நடக்கின்றோம். \"மக்கள் பாதை\" யில் எம் நாயகன் துணையுடன்.\nக.எண்: 72, முதல் பிரதான சாலை, ஸ்ரீ அய்யப்பன் நகர், சின்மயா நகர், சென்னை 600092\nLOGIN / உள் நுழை\nRecover Username/Password - பயனர்பெயர் / கடவுச்சொல்லை மீட்டெடுக்கவும்\n Register Now / கணக்கு இல்லையா \nபிறந்த தேதி / DOB\nஇரத்தப் பிரிவு / BloodGroup*\nஅலைப்பேசி எண் / Mobile Number*\nமக்கள் பாதையின் நோக்கம் மற்றும் இலட்சியங்களை அறிந்து அதன் செயல்பாடுகளில் அரவணைப்போடு ஈடுபட்டு நேர்மையான தமிழ் சமூகத்தை கட்டமைக்க உறுதுணையாக இருப்பேன் / I will sincerely take part in all the activities with dedication and provide my full support to build a honest Tamil society, thus achieving Makkal Pathai's objective and vision.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9114", "date_download": "2019-08-24T20:06:31Z", "digest": "sha1:EZIIJLAVZFY25S26ZUIYQDPUPFCAQVDL", "length": 6280, "nlines": 190, "source_domain": "sivamatrimony.com", "title": "Dharani VS இந்து-Hindu Agamudayar-All தஞ்சாவூர் அகமுடையார் தேவர் பெண் Bride Thanjavur Ta Female Bride Ambasamudram matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: தஞ்சாவூர் அகமுடையார் தேவர் பெண் Bride Thanjavur Ta\nசூரி புத கே லக்\nசுக் சனி ராசி செ\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-08-24T20:27:35Z", "digest": "sha1:OG7NJNSAEGDBHQMRZTZKCEBF5JX756NS", "length": 6062, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "எண்முகி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎண்முக முக்கோணகம் அல்லது எண்முகி என்பது எட்டு சம்பக்க முக்கோணங்களால் அடைபட்ட ஒரு சீர்திண்ம வடிவு. நான்கு சமபக்க முக்கோணங்கள் ஒரு முனையில் கூடும். இப்படி மொத்தம் 6 முனைகள் (உச்சிகள்) உண்டு. இரு முக்கோணங்கள் கூடிய ஓரங்கள் மொத்தம் 12.\nபரப்பளவும் கன (பரும) அளவும்[தொகு]\nமுக்கோணத்தின் ஒரு பக்க நீளத்தை a {\\displaystyle \\ a} என்று கொண்டால், இத்திண்மத்தின் மேற்பரப்பு A {\\displaystyle \\ A} வும், கன அளவு (பரும அளவு) V {\\displaystyle \\ V} யும் கீழ்க்காணும் சமன்பாடுகளால் அறியலாம்:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2017, 08:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/due-to-future-plans-we-have-not-selected-ambati-rayudu-says-bcci-016164.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-24T20:12:57Z", "digest": "sha1:Q7C6FGEK5ARXZX7A2FJG76OYWEQ4I5MN", "length": 17985, "nlines": 176, "source_domain": "tamil.mykhel.com", "title": "இது தான் பிரச்னையே.. ! அதனால் அம்பத்தி ராயுடுவை டீமில் எடுக்கவில்லை..! மவுனம் கலைத்த பிசிசிஐ | Due to future plans, we have not selected ambati rayudu says bcci - myKhel Tamil", "raw_content": "\n» இது தான் பிரச்னையே.. அதனால் அம்பத்தி ராயுடுவை டீமில் எடுக்கவில்லை.. அதனால் அம்பத்தி ராயுடுவை டீமில் எடுக்கவில்லை..\n அதனால் அம்பத்தி ராயுடுவை டீமில் எடுக்கவில்லை..\nமும்பை: உலக கோப்பை தொடரில் போதிய வாய்ப்பிருந்தும் அம்பத்தி ராயுடுவை ஏன் அணியில் எடுக்கவில்லை என்பது குறித்து பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.\nஇந்திய அணி அடுத்த மாதம் மேற்கிந்தியத்தீவுகள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 2 டி 20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 3 வகை போட்டிகளுக்கும் கோலி தான் கேப்டனாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.\nடெஸ்ட் அணியில், கோலி, ரஹானே, மயங்க் அகர்வால், கே.எல் ராகுல், புஜாரா, விகாரி, ரோகித் சர்மா, ரிஷப் பன்ட், விருத்திமான் சாஹா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். மேலும், அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, சமி, பும்ரா மற்றும் உமேஷ் யாதவ் விளையாடுகின்றனர்.\nஒருநாள் அணியில் பல முக்கிய மாற்றங்கள் உள்ளன. கோலி, தவான், கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரோகித் சர்மா, ரிஷப் பன்ட், சாஹல் ஆகியோர் உள்ளனர். கலீல் அகமது, நவ்தீப் சைனி, ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, சமி, புவனேஷ்வர் குமார் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரும் இடம்பெற்று உள்ளனர்.\nடி.20 அணியில், கோலி, தவான், கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரோகித் சர்மா, ரிஷப் பன்ட் ஆகியோர் இருக்கின்றனர். அவர்களுடன் கலீல் அகமது, நவ்தீப் சைனி, ஜடேஜா, க்ருனால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தேர்வு பெற்றிருக்கின்றனர்.\nஅணி தேர்வுக்கு பின்னர் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறி இருப்பதாவது: மேற்கிந்திய தீவுகளுடனான தொடரில் தோனி பங்கேற்கவில்லை. இருப்பினும் அடுத்து 2023ம் ஆண்டு உலக கோப்பை, எதிர்கால தொடர்கள் ஆகியவற்றை முன் வைத்து, சில திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\nஎனவே ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. களத்தில் அவர்களது செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பது குறித்து கண்காணிக்க உள்ளோம்.\nஅம்பத்தி ராயுடு, டி20 ஆட்டத்தின் அடிப்படையிலேயே ஒருநாள் அணிக்கு தேர்வு செ���்யப்பட்டார். அப்போது சில விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. அதே நேரத்தில் வேறு பல திட்டங்களையும் நாங்கள் வைத்திருந்தோம். அவரது 3 டி விமர்சனத்தை நாங்கள் வெகுவாக ரசித்தோம்.\nஅவர் உடல்தகுதி சோதனையில் தோல்வியுற்றபோது கூட அதற்கான பயிற்சியிலும் ஈடுபடுத்தினோம். அணி தேர்வு தொடர்பான சில திட்டங்களின் அடிப்படையிலேயே அம்பத்தி ராயுடு உலக கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அதனால் நாங்கள் ஒரு சார்பாக செயல்படுவதாகக் கூறுவது ஏற்புடையதல்ல என்றார்.\n மீண்டும் கிரிக்கெட் பேட்டை கையில் எடுக்கும் அந்த வீரர்..\nஇந்த 2 பேரும் ஏன் இல்ல.. யாரு விட்டாலும், இவரு இந்த பிரச்னைய விட மாட்டாரு போல..\nரோகித் சர்மா இப்ப இல்லீங்க.. 5 வருஷத்துக்கு முந்தியே அப்படித் தான்..\nமனம் வெறுத்து ஓய்வு பெற்ற அம்பதி ராயுடு.. ஒண்ணுமே தெரியாத மாதிரி டிராமா போடும் விராட் கோலி\nஅம்பதி ராயுடு எடுத்த ரன்களை அவங்க 5 பேரும் சேர்ந்து கூட எடுக்கவில்லை.. அந்த 5 பேரை விளாசிய கம்பீர்\nஒரு ஆண்டாக நம்ப வைத்து ஏமாற்றிய கோலி - ரவி சாஸ்திரி.. துயரத்துடன் ஓய்வு முடிவு எடுத்த அம்பதி ராயுடு\nஉங்கள் கதை முடிந்தது.. நேற்று போட்டியில் நடந்த சம்பவம்.. அம்பதி ராயுடு ஓய்வை அறிவிக்க இதுவே காரணம்\nஇந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி.. தொடர் புறக்கணிப்பால் கோபம்.. ஓய்வை அறிவித்தார் அம்பதி ராயுடு\nதவானுக்கு பதிலா இவர எடுங்க... இல்லைன்னா அவரு கிரிக்கெட் வாழ்க்கையே முடிஞ்சிடும்..\n3 டி பிளேயர் என்று விமர்சித்த ராயுடுவுக்கு விஜய் சங்கர் பதிலடி… இவ்வளவு நாள் கழிச்சு.. பலே… பலே…\nடீம்ல எங்களுக்கு இடம் இல்லையா.. முணுமுணுக்கும் வீரர்கள்.. உருவாகும் புது ட்ரென்ட்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n3 hrs ago ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\n5 hrs ago கெட்டிக்கார தம்பி.. இஷாந்த் சர்மாவுக்கு சூப்பர் ஐடியா சொல்லி 5 விக்கெட் எடுக்க வைத்த பும்ரா\n6 hrs ago வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் நோ சான்ஸ்.. ஐபிஎல் டீமிலும் காலி.. தமிழக வீரருக்கு வைக்கப்பட்ட ஆப்பு..\n7 hrs ago அருண் ஜெட்லிக்கு இரங்கல்.. கையில் கருப்புப் பட்டையுடன் ஆடுங்க.. இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ உத்தரவு\nNews பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAshes 2019 | 71 வருஷத்தில் இல்லாத மட்டமான ஸ்கோர்.. ஆஸி.யிடம் அசிங்கப்பட்ட இங்கிலாந்து- வீடியோ\nAshes 2019 | 29 ஆண்டுகள் கழிச்சு இந்தியர்களின் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய ஜோடி- வீடியோ\nவிராட் கோஹ்லிக்கு நன்றிக்கடன் செலுத்திய ஜடேஜா- வீடியோ\nஇந்திய அணியில் அடுத்த சர்ச்சை...அஸ்வினை நீக்க காரணம் இதுதான்- வீடியோ\nபல வீரர்கள் டீம்மில் இல்லை.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கோலி- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/special-articles/senior-journalist-sigamani-wrote-special-article-about-vote-for-cash-35337.html", "date_download": "2019-08-24T21:00:17Z", "digest": "sha1:GOSRDZY45QBKFZCBKRMAFKYFUJXH22WO", "length": 18570, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "Senior Journalist Sigamani’s special article about `vote for cash'– News18 Tamil", "raw_content": "\nஓட்டுக்கு நோட்டு: யாரால் ஒழிக்க முடியும்\nதாய்ப்பால் பற்றி தாயைத் தவிர வேறு யார் சிறப்பாகக் கூற முடியும்...\nஆடி மாதத்தின் சிறப்புகளும் விரதங்களும்\nடிக் டாக் செயலி அடிமைக்கு தாழ்வு மனப்பான்மைதான் காரணமா... வெளியேற என்ன வழி \nமுகப்பு » செய்திகள் » சிறப்புக் கட்டுரைகள்\nஓட்டுக்கு நோட்டு: யாரால் ஒழிக்க முடியும்\nசமீபத்தில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் நடந்த தேர்தல் சீர்திருத்தக் கருத்தரங்கில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி ஓட்டுக்கு நோட்டு தருவதை தங்களால் தடுக்க முடியவில்லை என்று வருந்தியுள்ளார். இவரது பதவிக்காலத்தில்தான் தஞ்சை, அரவக்குறிச்சி, ஆர்.கே.நகர் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்பட்டன. தேர்தலில் பணப்பட்டுவாடா புகாருக்காக இத்தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டாலும் மீண்டும் தேர்தல் நடந்தபோதும் அதை���் தடுக்க இயலவில்லை என்று அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.\nகேரளம் தவிர்த்து, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய தென்மாநிலங்களில் ஓட்டுக்கு நோட்டு பெரும்மோசமான சவாலாக உருவெடுத்துள்ளது எனத் தெரிவித்துள்ள நசீம் ஜைதி, 60 வகையான நூதன முறைகளில் பண விநியோகம் நடக்கிறது என்கிறார். ஆனால் தேர்தல் முறைகேடுகள் எப்படியெல்லாம் நடக்கின்றன என்பது பற்றி ஆய்வு செய்து எழுதிய பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் பண விநியோகம் நூற்றுக்கும் மேற்பட்ட வழிமுறைகளில் நடக்கிறது என்கிறார்.\nஅதுமட்டுமல்லாமல் 2016-ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில் திட்டமிட்டு பண விநியோகத்தில் அதிமுக, திமுக கட்சியினர் ஈடுபட்டனர் என்கிறார். இருகட்சிக்களுக்கும் வேறு வேறு நேரம் ஒதுக்கி பிரச்னை வராமல் பணவிநியோகத்தை நடத்த போலீஸ் உதவியது என்றும் அவர் கூறுகிறார்.\nஇருதரப்புக்கும் எங்கு பணம் ஒளித்து வைக்கப்பட்டுள்ளது என்று தெரிந்தாலும் யாரும் யாரையும் காட்டிக்கொடுப்பதில்லை. ஒவ்வொரு பகுதிக்கும் ஓட்டுக்கான விலை ரூ. 100 முதல் ரூ. 1,500 வரை நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டது. முதலில் ஒரு கட்சி ரூ. 200 கொடுத்து விட்டால் அடுத்த கட்சி அதைவிட கூடுதலாக தந்தாக வேண்டும். முதல் சுற்றில் குறைவாகத் தருவது போல் நடித்துவிட்டு மற்ற கட்சி தருவதை விடக் கூடுதலாக இறுதி நேரத்தில் பணப்பட்டுவாடா செய்து விடுகிறார்கள்.\nபெண்களுக்கு கோலப்போட்டி, இளைஞர்களுக்கு கிரிக்கெட், வாலிபால், கபடி போட்டிகள், கோயில் திருவிழாக்கள், காதுகுத்து, மொட்டை அடித்தல் போன்ற குடும்ப விழாக்கள் என நிகழ்ச்சிகளின்போது பணப் பட்டுவாடா நடக்கிறது. இரவு நேரத்தில் பண விநியோகம் நடத்தும் நேரத்தில் மர்மமான முறையில் மின்வெட்டு நடத்தப்படுகிறது. எங்கு மின்வெடு இல்லையோ, அங்கு அன்றைய தினம் பணப்பட்டுவாடா இல்லை என்று அர்த்தம்.\nபணமாக இல்லாமல் சமையல் அறைக்கு தேவைப்படும் அனைத்துவிதமான பொருள்கள், விளையாட்டுச் சாமான்கள், விதவிதமான பரிசுப் பொருட்கள், பொதுவாக எல்லா இடங்களிலும் மதுபாட்டில்கள், சில இடங்களில் கம்ப்யூட்டர் என விநியோகிக்கப்பட்டது. ஒரு தொகுதியில் மட்டும் சுமார் 1.5 லட்சம் சேலைகள் பிடிபட்டது என்றால் விநியோகத்தின் வீச்சைப் புரிந்துகொள்ளலாம்.\nவாக்��ாளர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மையோர் பணத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வித்தியாசம் மிக மிகக் குறைவு. ஒரு தொகுதி என்று எடுத்துக் கொண்டால் குறைந்தபட்சம் 70 சதவீதம் பேருக்கு பணம் தருவது என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. சில பகுதிகளுக்கு பணம் தவிர்க்கப்பட்டாலோ அல்லது சிலர் குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளர் என்று அறிந்து பணம் தரத் தவறினாலோ அவர்கள் கட்சி அலுவலகங்களுக்குப் படையெடுத்து எங்களுக்கும் பணம் தாருங்கள் என்று கேட்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்தப் பணம் எல்லாம் கட்சியின் தலைமையிடத்திலிருந்துதான் வர வேண்டும் என்று அவசியமில்லை. சிலர் உள்ளூர் தொழிலதிபர்களிடம் கடனாக வாங்கிக் கொள்கின்றனர் அல்லது முன்கூட்டியே பணம் தொகுதி வாரியாகச் சென்று விடுகிறது. பெரும்பாலும் கொள்ளையடித்த பணத்தைத்தான் தருகிறார்கள் என மக்கள் தெரிந்து வைத்துள்ளனர். இப்போது பணம் வாங்காமல் விட்டால் எம்.எல்.ஏ., எம்.பி.க்களிடமிருந்து வேறு என்ன நன்மை நமக்கு கிடைத்துவிடப் போகிறது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.\nமுன்பெல்லாம் பணம் தரும் போக்கு சில பகுதிகளுக்கு, சில பிரிவினருக்கு என்று மட்டும்தான் இருந்தது. 1962 தேர்தலில் அறிஞர் அண்ணாவை தோற்கடிக்க பரவலாக பணம் தரப்பட்டது. 2001-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்த சாத்தான்குளம் இடைத்தேர்தலில் அதிமுகவினர் பலர் அத்தொகுதிக்குச் சென்று வீடு எடுத்து தங்கி ஆடு, கோழிகளை வெட்டி விருந்து வைக்கும் கலாசாரத்தைத் தொடங்கினர்.\nஎனினும் 2006-ஆம் ஆண்டுக்குப் பின் நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில் ஏறக்குறைய நூற்றுக்கு நூறு சதவீதம் பேருக்கு பண விநியோகத்தை திமுகவினர் துவக்கி வைத்தனர். பின்னர் கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரத்தில் அதிமுகவினர் இந்தக் கைங்கர்யத்தை தொடர்ந்தனர். ஆர்.கே.நகரில் தினகரன் ஆதரவாளர்கள் 4 மாதமாக குடும்பத்தையே தத்தெடுத்தது போல் மக்களின் தேவையை பூர்த்தி செய்தனர் என்றும், டோக்கன் முறையை அமல்படுத்தினர் என்றும், அங்கு பணியில் ஈடுபட்ட செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nதமிழகத்தில் இந்த நிலைமை ஏற்பட்டிருப்பது மிகவும் அவமானகரமானது. ஓட்டுக்குப் பணம் வாங்கக் கூடாது என உறுதியேற்க வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவ���் கமல்ஹாசன் கூட சமீபத்தில் பேசியுள்ளார். ஆனால் இந்தப் போக்கை கட்சிகள் கைவிடப் போவதில்லை. மக்களும் மனமாற்றம் பெறப்போவதில்லை.\nதங்கள் பிரதிநிதிகளை கேள்வி கேட்கும் உரிமையை மக்கள் தாங்களாகவே முன்வந்து விட்டுக் கொடுக்கின்றனர். மக்களின் இந்த அறியாமையை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற வாதம் ஏற்கத்தக்கதல்ல. இந்தத் தீங்கு எவ்வளவு நாள் தொடரும் இதை ஒழிக்க யாரால் முடியும் இதை ஒழிக்க யாரால் முடியும் என்பதற்கு இன்றைய நிலையில் விடை கிடைப்பதாய் இல்லை.\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் நடிகை கஸ்தூரி\nகுற்றாலீஸ்வரனுடன் திடீர் சந்திப்பு.. அஜித்தின் அடுத்த மாஸ்டர் பிளான்\nஉங்கள் வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்\nகால் டாக்ஸியில் சென்ற கொல்கத்தா மாடலை ஓட்டுநரே கடத்திக் கொலை செய்த கொடூரம்... பகீர் பின்னணி\nஒரு சிட்டிகை உப்புக்கு இருக்கும் மாயம் என்ன\nபுதிய லோகோ தயார்... மாற்றத்துக்குத் தயாராகும் வோக்ஸ்வேகன்..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் மிக உயரிய விருது\nபழைய அரசு வாகனங்களைப் புதிதாக மாற்ற உத்தரவு... மாருதி சுசூகி-க்கு அடிக்கும் ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ettu-jilla-song-lyrics/", "date_download": "2019-08-24T19:52:44Z", "digest": "sha1:NOVFTZKHTA7CP5W7K5VAORGI3XUDV2WE", "length": 12570, "nlines": 384, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ettu Jilla Song Lyrics", "raw_content": "\nபாடகி : அனுராதா ஸ்ரீராம்\nபாடகர்கள் : கார்த்திக், உன்னி மேனன்\nஆண் : எட்டு ஜில்லா\nபாடு தினம் ஒன்னா வந்து\nகூடு தக்க தின்னா தாளம்\nபெண் : எட்டு ஜில்லா\nபாடு தினம் ஒன்னா வந்து\nகூடு தக்க தின்னா தாளம்\nபெண் : ம்ம் வாழ்க்கை\nகுழு : வானம் தெறந்து\nஆண் : கும்மாளம் கொண்டாட்டம்\nபெண் : கும்மாளம் கொண்டாட்டம்\nஆண் : எட்டு ஜில்லா\nபாடு தினம் ஒன்னா வந்து\nகூடு தக்க தின்னா தாளம்\nகுழு : ஓஹோ ஹோ\nஆண் : சொந்த பந்தம் கூட்டம்\nஆண் : செம்பருத்தி தோட்டம்\nஆண் : சொந்த பந்தம்\nபெண் : மேற்கு மலை காத்தும்\nபெண் : தெக்கு வயல் நாத்தும்\nஆண் : இனி இங்கே\nபெண் : தெனம் இங்கே\nஆண் : அந்த வின்மீனதான்\nகுழு : வசந்தமே வாசல்\nஆண் : கும்மாளம் கொண்டாட்டம்\nபெண் : கும்மாளம் கொண்டாட்டம்\nபெண் : எட்டு ஜில்லா\nஆண் & பெண் : தினம்\nபெண் : தஞ்சாவூரு மேளம்\nபெண் : தென்மதுர தாளம்\nபெண் : தஞ்சாவூரு மேளம்\nஆண் : சொந்தங்களின் நேசம்\nஆண் : பந்தங்களின் பாசம்\n��ெண் : அந்த வானவில்லின்\nஆண் : அட உற்சாக ரெக்க\nகுழு : எட்டு ஜில்லா\nபாடு தினம் ஒன்னா வந்து\nகூடு தக்க தின்னா தாளம்\nபெண் : ம்ம் வாழ்க்கை\nஆண் : வாசக்கதவ தட்டாது\nகுழு : வானம் தெறந்து\nகுழு : கும்மாளம் கொண்டாட்டம்\nகுழு : கும்மாளம் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://1paarvai.adadaa.com/category/wordpress/", "date_download": "2019-08-24T20:21:12Z", "digest": "sha1:HTF4D42BOSK2MNCEOPJY4DANRJE5F3ZO", "length": 15786, "nlines": 123, "source_domain": "1paarvai.adadaa.com", "title": "WordPress | ஒரு பார்வை", "raw_content": "\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nஇவற்றிற்கான களஞ்சியம் 'WordPress' வகை\nWordPress செய‌லியை ஏற்க‌னே நிறுவி ந‌ட‌த்துப‌வ‌ர்க‌ளுக்கு ஒரு வேண்டுகோள்\n…த‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌, பொழுதுபோக்கு, ம‌ற்றும் பார‌ம்ப‌ரிய‌ அம்ச‌ங்க‌ளை வெளிக்காட்டும் வித‌மாக‌ WordPress Theme அமைத்துத் த‌ரும்ப‌டி வேண்டிக்கொள்கிறேன்.\nஉலகின் முதல் தமிழ் வலைப்பதிவு சேவை\nஅன்பான வலைப்பதிவாளர்களே. உங்கள் எல்லோருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் _/|\\_\nஎன்னடா இவன் இப்படி தொடங்குறானே என்று பார்க்கிறீர்களா உங்க உதவி வேணும் அது தான். அட அது ஒண்ணுமில்லீங்க. தமிழ் வலைய வரலாற்றில் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கலாம் என்று இருக்கிறேன்.\nஉங்களுக்கு ஞாபகம் இருக்கா தெரியவில்லை. சில தினங்களுக்கு முன் நான் ஒரு நல்ல இணையத்தள முகவரி தெரிவுசெய்து தரச்சொல்லிக் கேட்டிருந்தென் [உதவி: யாராய்ச்சும் சொல்லுங்களேன].\nஅப்படி நான் கேட்டு விட்டதிற்கு விழியன் ஒரு பரிந்துரை செய்திருந்தார் [ நன்றி விழியன்] “அடடா”. அடக் க்டவுளே நான் எத்தனையோ இணையத் தள முகவரி தேடிப்பார்த்து விட்டேன். ஒன்றுமே கிடைக்கலைங்க. நிசமாலுமே என்ற இடுகையைப் பார்த்தா உங்களுக்கே தெரியும் [உதவி: யாராய்ச்சும் சொல்லுங்களேன].\nஅவர் சொன்ன adada.com உம் இல்லை. ஆனா adadaa.com இருந்திச்சு.\nமூன்றெழுத்தா இருந்திச்சா, அடடா. “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் …” என்று நானும் பாடலாமே என்று அதையே பதிவு செய்துவிட்டேன். அதாவது http://adadaa.com/\nஇப்ப அந்தத் தளத்தில் பெரிசா ஒண்ணும் இல்லீங்க. அது தொடங்கியே ஒரு கிழமை தான் வரும். ஆனா என்ன சிறப்பம்சம் என்றால், இது தான் உலகின் முதல் தமிழ் வலைப்பதிவு சேவையாக இருக்கும். அதாவது, WordPress.com, BlogSpot.com போன்று தமிழர்களால் தமிழர்களுக்காக நடத்தப்படும் சேவையாக இருக்கும் [என்னடா சனநாயகத்திற்கு இலக்கணம் கொ���ுப்பது போல் கொடுக்கிறானே என்று யோசிக்கிறியளா\nசரி சரி நீங்க என்ன யோசிக்கிறீங்க என்று தெரியுது. இதை விட நாங்க WordPress.com ஓ (அ) BlogSpot.com இலோ புது பதிவை திறந்திடுவோமே என்று. BlogSpot.com பல பிரச்சினைகளைக் கொடுக்குது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். WordPress பிளாக்கரை முந்தி விடுமோ என்று கூட இடுகைகள் வரத்தொடங்கி விட்டது. இன்றைக்கும் பிளாக்கர் வேலையே செய்யாமல் கிடந்தது. அதைவிட நீங்கள் பதிந்ததை வெளியுலகிற்கு காட்ட ஒவ்வொரு முறையும் மீள் பிரசுரிக்க [Republish] வேண்டியிருக்கு.\nசரி இதுல முக்கியமான point என்னெண்டா, “அடடா“வில் நிறுவி உள்ள‌ வலைப்பதிவு சேவைச் செயலி WordPress.com செயலியே தான்\nஅட ஆமாங்க. WordPress.com என்பது ஒரு திறந்த மூலச் செயலி [Open source code]. ஆகவே வேர்ட்பிரஸ்.காம் இற்கும் “அடடா” விற்கும் ஒரு வித்தியாசமும் இருக்காது. [ஐஐயோ சின்ன சின்ன வித்தியாசம் இருக்குங்க. அதை அப்புறமா விபரமா விளக்குறன்.]\nசரி ஆனா இப்ப அடடா.காம் ஒரு அல்ஃபா [alpha] நிலையில் தான் இருக்கு. அதாவது ஒருவரும் புதிதாக வலைப்பதிவு அடடா.காம் இல் தொடங்க இயலாது. அப்ப பிறகென்னதிற்கு இந்த பில்டப்பு என்று கேட்கிறியளா அடடா.. அதுக்குத்தானே சுத்தி சுத்தி வாரன்.\nஇந்த அடடா வலைப்பதிவு சேவையை முழுமையாக தமிழாக்கம் செய்ய வேண்டும்.\nதமிழ் “தீம்” [theme] கள் தயாரிக்க வேண்டும்.\nதமிழ்மணம் பதிவு பட்டையை இயங்க வைக்க வேண்டும்.\nதமிழ் எழுத்துக்களுக்கு என்று சிறப்பான சில சேவைகளை வலைப்பதிவு இடத்திலேயே வழங்க வேண்டும்.\nஇப்படி கனக்க இருக்குங்க. அதுக்கு உங்கட உதவி தேவை. உங்களுக்கு இதில் விருப்பம் இருந்தால் இங்கே பின்னூட்டமாக இடவும் (அ) எனக்கு மின்னஞ்சல் அனுப்பி வைக்கவும். அட மின்னஞ்சல் முகவரியை மறக்காமல் அதன் கட்டத்திற்குள் போடவும்.\nஉங்களுக்கு JavaScript, PHP, MySQL என்று எதாவது சாடையான் அறிவு இருந்தால் போதும். அட அப்படி இல்லைனா கூட உங்களுக்கு உலகின் முதல் தமிழ் வலைப்பதிவு சேவையை உருவாக்க ஆர்வம் இருந்தா காணுமே. தமிழாக்கத்திலும், சோதனை செய்வதிலும் பங்கெடுக்கலாமே.\nஅட நான் ஏதும் பண‌ம் பண்ண யோசிக்கிறன் என்று யோசிக்கிறியளோ.\nவேர்ட்பிரச், பிளாகர் என்று எல்லாமே இலவசமாக கொடுக்க நான் காசுக்கெண்டு சொன்னா யாராச்சும் வருவாங்களா இல்லையே. அடடா.காம் கூட இலவசம் தானுங்க. வேர்ட்பிரசில் இல்லாத தீம் எடிட்டிங் [theme editing] அடடாவில் கொடுக்கலாம் என்று இருக்கிறன். அதற்கு தான் சில சோதனைகள் செய்துகிட்டு இருக்கிறன். மேலும் அதிகமான் தீம்கள் [themes]. ஒவ்வொரு வலைப்பதிவாளரும் தத்தம் குறுஞ்செயலிகளை [plug-ins] தாங்களே நிர்வாகிக்கக்கூடியதாக [plug-in manageability] அமைக்கலாம் என்றும் இருக்கிறேன். இன்னும் கனக்க இருக்குங்க. எல்லாம் சோதனை செய்துகிட்டு இருக்கிறேன்.\nஅதற்கு உங்கட உதவியும் தேவை. அதற்கு தான் இந்த இடுகை. உதவி: யாராய்ச்சும் சொல்லுங்களேன் ‍‍ 2\nஅட முக்கியமான் விடயத்தைச் சொல்லவே இல்லை. இன்றிலிருந்து 30 நாட்களில் அடடா.காம் வை இணையத்தில் வெளியிடலாம் என்று இருக்கிறேன். அதாவது, 30 நாட்களுக்குள் சோதனை எல்லாம் முடிந்து எவரும் ஒரு வலைப்பதிவை தொடங்க அனுமதிக்கலாம் என்று திட்டம். அட நேரம் போறதே தெரியலை. வாங்க எல்லோரும் சேர்ந்து உலகின் முதல் தமிழ் வலைப்பதிவு சேவையைக் கட்டி எழுப்பலாம்\nபி.கு.: எனது “ஒரு படம்” வலைப்பதிவைத் தான் அடடா வில் சோதனை செய்து வருகிறேன்.\nமீண்டும் ஒரு பெய‌ர் please\nதமிழீழ அரசு நோக்கிய பயணம்\nஇந்தியா ஐநா ச‌பையில் வெளிந‌ட‌ப்பு\nபுலிகள் மக்களை விட்டு விட்டு ஓடிப் போய்விட்டார்களா\nதமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா\nராஜீவ் காந்தியின் கொலை உலக விசாரணைக்கு\narun on நா(ன்)ம் ஏன் பிறந்(தேன்)தோம்\nJoseph Bosco on இஸ்ரேல் செய்தது/ செய்வது தப்பா\nமூர்த்தி on இந்தியா ஐநா ச‌பையில் வெளிந‌ட‌ப்பு\nஇறையரசன் on தமிழ் ஒருங்குறி \nசாஜு on “ஐயோ” ஏன் சொல்லக்கூடாது\nசாஜு on “சிங்கம்ல…” சொல்லலாமா\nடென்சிஒன் on மீண்டும் ஒரு பெய‌ர் please\nநாத‌ன் Nathan on மீண்டும் ஒரு பெய‌ர் please\nகா.சிவா on மீண்டும் ஒரு பெய‌ர் please\nநாத‌ன் Nathan on மீண்டும் ஒரு பெய‌ர் please\nக‌விதை வ‌ருதில்லையே… February 14, 2012 நாத‌ன் Nathan\n47 அகதிகள் இலங்கை சென்றனர் November 9, 2011 ulavan\nஇந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு அறிவிக்கப்படாத யுத்தம் தொடுக்கிறது November 9, 2011 ulavan\nஏழு இரகசியத் தடுப்புமுகாம்களில் 700 தமிழர்கள் –சிறிலங்கா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் November 9, 2011 ulavan\nதீப்பற்றி எரியும் நிர்வாணம் June 28, 2011 thottarayaswamy\nஅட‌டா ஆல் இயக்கப்படுகிறது. Theme by Sadish Bala.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/123168/", "date_download": "2019-08-24T21:58:42Z", "digest": "sha1:OIRIHIYARSPLFXZNZNS6L2FOS3ME4FFI", "length": 14574, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "முஸ்லிம் சமூகத்தவர் மீது வெறுப்படையச் செய்வதை ஊடகங்கள் தவ��ர்க்க வேண்டும்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம் சமூகத்தவர் மீது வெறுப்படையச் செய்வதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்…\nமுஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ஹக்கீம் அறிக்கை\nஇன்றைய பதற்றமான சூழ்நிலையில் சந்தேகங்களும்,\nநிச்சயமற்ற தன்மையும் மக்களது உள்ளங்களில் குடிகொண்டுள்ள வேளையில், சமூகங்களுக்கிடையில் அமைதியும் ஒற்றுமையும் நிலவச் செய்வதற்கு உரிய பங்களிப்பைச் செய்வது ஊடகங்களின் கடமையும், பொறுப்பும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நம்புவதாகத் தெரிவித்துள்ள கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பெரும்பான்மை சமூகத்தினர் முஸ்லிம்கள் மீது வெறுப்படையக் கூடியவாறு சாதாரண சம்பவங்களை கூட ஊதிப் பெருப்பித்து பூதாகரமாக்குவதை ஊடகங்களில் பணிபுரிவோர் தவிர்த்து கொள்ள வேண்டுமென வினயமாக வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் பிரதான செய்தி ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nஉயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று தீவிரவாத முஸ்லிம்கள் சிலர் மேற்கொண்ட கீழ்த்தரமானதும் மிலேச்சத்தனமானதுமான படுகொலைகளின் விளைவாக பெரும்பாலான முஸ்லிம்கள் அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்து அவதிப்படுகின்றனர்.\nஇந்த இக்கட்டான வேளையில் மேற்கொள்ளும் நோவினை மிக்க பயத்தினூடாக இலங்கை முஸ்லிம்கள் தாம் இத்தகைய ஆபத்தில் சிக்கிக் கொள்வதற்கு வழிகோலிய ஏதுக்கள் பற்றி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. பிரதான ஊடகங்களினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் மிகவும் பாரதூரமான செயற்பாடுகளை தளர்த்தினாலேயன்றி சகிப்புத்தன்மையோடும், பச்சாத்தாபத்தோடும் சுயவிமர்சனத்திற்கான வழிவகைகளை கண்டறிவது எமது சமூகத்தைப் பொறுத்தவரை மிகவும் சிக்கலான காரியமாக ஆகிவிடும்.\nஅரசியல் ரீதியாக நெறிப்படுத்தப்படும் ஊடக நிறுவனங்கள் ஒரு சமூகத்தவரை மற்றொரு சமூகத்தவர் மீது ஆத்திரமூட்டச் செய்வதன் மூலம் மோதலை வளர்ப்பதல்லாது, அரசாங்கத்தையும் ஆளும் தரப்பிலுள்ள அரசியல் கட்சிகளையும் அவமானத்திற்கு உள்ளாக்குவதாகும். சில பிரதான ஊடகங்கள் “இஸ்லாமோபோபியா” எனப்படும் இஸ்லாத்தின் மீதான பீதி மனப்பான்மையை நயவஞ்சகத்தன்மையோடு கையாண்டு, சட்டம் தனது கடமையை நிறைவேற்றுவதற்கு முன்னரே தாமாக தீர்ப்பை வழங்கிவிடுகின்றன.\nஅரசியல் உள்நோக்கங்கள் கொண்ட சக்திகள் அரசாங்கத்தின் மீது அடர்ந்தேற மக்களை தூண்டுகின்ற வேளையில், அரசாங்கம் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்; போது ஊடகங்கள் தமது சொல்லாட்சியை உரிய முறையில் கையாள்வதற்கான பாரிய பொறுப்பை சுமந்திருக்கின்றன.\nஇவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ஹக்கீம் பிரதான ஊடகங்களை மையப்படுத்தி வெளியீட்டுள்ள காரசாரமான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #முஸ்லிம்காங்கிரஸ்தலைவர் #இஸ்லாமோபோபியா #ஸ்ரீலங்காமுஸ்லிம் #காங்கிரஸ்முஸ்லிம்கள் #ஹக்கீம்\nTagsஅமைச்சர் ஹக்கீம் இஸ்லாமோபோபியா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nபாஜக இணையதளம் ஊடுருவப்பட்டு மாட்டிறைச்சி புகைப்படங்கள் பதிவேற்றம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட வீதிகள் – பாலங்களைச் சீரமைக்கத் தமிழக அரசுக்கு 159 கோடி ரூபா நிதியுதவி\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு : August 24, 2019\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-24T21:19:57Z", "digest": "sha1:X7TZOZPJRLK6YBWSLCHXEDWFBWWS57ZJ", "length": 7569, "nlines": 70, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகைது செய்யக்கூடாது Archives - Tamils Now", "raw_content": "\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி குழுவை திருப்பி அனுப்பியது பாஜக அரசு - மோடிக்கு ஆதரவாக பேசிய ஜெய்ராம் ரமேஷ்க்கு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் - வைகோ அறிக்கை ‘ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்’ - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார் - அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால முன் ஜாமீன் வழங்கியது\nTag Archives: கைது செய்யக்கூடாது\nமேற்கு வங்க விவகாரம்: போலீஸ் கமிஷனரை விசாரிக்கலாம், கைது செய்யக்கூடாது;சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nசி.பி.ஐ.யை மத்தியில் ஆளும் பாஜக அரசு எப்படி கையாளுகிறது என்பது ஊரறிந்த விசயமாக இருக்கிறது. அதன் இயக்குனரை கட்டாய விடுப்பில் அனுப்பியது.சுப்ரீம் கோர்ட் கட்டாயவிடுப்பில் அனுப்பியது தவறு என்று சொன்னதும்.அவரை மோடி தன்னிச்சையாக வேறு துறைக்கு மாற்றியது என்று வரலாறு நீளும்… அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் ,சுப்ரீம்கோர்ட் ,ரிசர்வுவங்கி என பலதுறைகளிலும் பாஜக கட்சிக்கு வேண்டியவர்களை ...\nஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை தடுக்கவோ கைது செய்யவோ கூடாது; உயர் நீதிமன்றத்தில்பொதுநலவழக்கு\nஉயர் நீதிமன்ற கிளையில் நேற்று மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பி.வினோத்குமார் என்பவர், ‘தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கைது செய்யக்கூடாது’ என்று போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் பொது நலன் மனு தாக்கல் செய்தார். மனுவில் கூறி ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nமோடிக்கு ஆதரவாக பேசிய ஜெய்ராம் ரமேஷ்க்கு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி குழுவை திருப்பி அனுப்பியது பாஜக அரசு\nவைகோ அறிக்கை ‘ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்’\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-08-24T19:52:10Z", "digest": "sha1:GKE5KGGYWZ27XJT2BPHUWWGHJDYHT7WN", "length": 7218, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "வருகிறது எதிர்த்து |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nஅஜர்பைஜானில் ஜனநாயக மறுமலர்ச்சி உருவாக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்கட்சிகள்-பேரணி நடத்தினர். அஜர்பைஜான் நாட்டில் சென்ற 2003ம் ஆண்டு முதல் அதிபர் இல்ஹாம் அலியேவ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை-எதிர்த்து ......[Read More…]\nApril,3,11, —\t—\t2003ம் ஆண்டு, அஜர்பைஜானில், அஜர்பைஜான் நாட்டில், அதிபர், ஆட்சி நடைபெற்று, இல்ஹாம் அலியேவ், உருவாக வேண்டும், எதிர்கட்சி, எதிர்கட்சிகள், காம்பர் தொடர்ந்து, சென்ற, ஜனநாயக, ஜனநாயக மறுமலர்ச்சி, தலைநகர், தலைமையில், தலைவர் முஷாவத்இஷா, பாகூவில், பேரணி நடத்தினர், மறுமலர்ச்சி, வருகிறது எதிர்த்து, வலியுறுத்தி\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன���றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம் இந்திய நாட்டின் பழம்பெரும் அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சி புதியபாதையை வகுத்தது. கட்சி கட்டமைப்பை ஆரோக்கியமாக வைத்திருந்தால் ...\nவெங்கையா நாயுடு சென்ற விமானத்தில் எந்� ...\nசர்தாரிக்கு சுவையான உணவு வகைகளுடன் வி� ...\nயுரேனியம் செறிவூட்டும் பணி நேரடி ஒளிப� ...\nஹசாரே உண்ணாவிரத போராட்டதில் கலந்துகொண ...\nலாட்டரி அதிபர் மார்ட்டின் கைது\nஒபாமாவின் பாட்டி ஒருவருக்கு அல் காய்த� ...\nலோக்பால் ஊழல் எனும் புற்றுநோயைக் குணப� ...\nதமிழ் நாட்டில் பா ஜ க, வுக்கு சாதகமான சூ� ...\nகாங்கிரஸ் மற்றும் தி.மு.க., இடையிலான பேச� ...\nகோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் ...\nஇந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்\nஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000015083.html", "date_download": "2019-08-24T20:04:53Z", "digest": "sha1:WC6TUNODE6X7XUALACYS2I2G4R3THGOE", "length": 5581, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "அகத்தியர் அருளிய ஜோதிட சாஸ்திரம்", "raw_content": "Home :: ஜோதிடம் :: அகத்தியர் அருளிய ஜோதிட சாஸ்திரம்\nஅகத்தியர் அருளிய ஜோதிட சாஸ்திரம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசாதனைப் பெண்கள் நீளா சோறு முக்கியம் பாஸ்\nஆரோக்கிய ரகசியம் - யோக ஆசனம் பலன் தரும் ஸ்லோகங்கள் தொல்காப்பியம்\nகுறிஞ்சி மலர் சங்க இலக்கியம் மறுவாசிப்பு வேதாளம் சொன்ன வேடிக்கைக் கதைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2019/04/blog-post_39.html", "date_download": "2019-08-24T21:16:08Z", "digest": "sha1:VLHVUGNYSXDP3CJC3QG6ZEPDDE6RNWAH", "length": 22434, "nlines": 480, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு குழு உள்ளதா? உயர்நீதிமன்றம் கேள்வி", "raw_content": "\nபள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு குழு உள்ளதா\nபள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு குழு உள்ளதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nதிண்டிவனத்தை சேர்ந்த அஞ்சலி தேவி தனது மகள் பள்ளி வாகனம் மோதி உயிரிழந்ததற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு குழு உள்ளதா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா இதுதொடர்பாக ஏப்.29ஆம் தேதிக்குள் பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.\nTNTET 2019 - ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூனில் எழுத...\nதனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தால...\nஅரசு ஊழியர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் - தே...\nநாளை மறுநாள் பிளஸ் 2, 'ரிசல்ட்' அரசு தேர்வு துறை அ...\nஓட்டு போட தேவையான ஆவணங்கள்\nநீட் தேர்வுக்கு ‘ஹால் டிக்கெட்’ இணையதளத்தில் வெளிய...\nஜூன் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பாக அரசு தேர்வ...\nமாலை 6 மணி நிலவரம்: மக்களவைக்கு 69.55 சதவீதம் வாக்...\n3.மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு துணைத...\n'பூத் ஸ்லிப்' இல்லாமல் வாக்காளர்கள் அவதி\nவிடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் மாணவர்கள் விண்...\nமக்களவைத் தேர்தலில் 71.87% வாக்குப்பதிவு; இடைத் தே...\n84 சதவீத அரசு பள்ளி மாணவர் தேர்ச்சி\nஇன்று பிளஸ் 2 'மார்க் ஷீட்'\nதமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழை: இன்றும் மழைக்...\nபி.இ. கலந்தாய்வு தேதி இன்று முடிவாகிறது: அமைச்சர் ...\nஅரசுப் பள்ளிகள் தேர்ச்சியில் கன்னியாகுமரி முதலிடம்...\nவிண்ணப்பிக்கலாம் ... அஞ்சல் துறையில் 4442 காலியிடங...\nஅடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு\nமறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பம்\nஇன்ஜி., கவுன்சிலிங் இன்று அறிவிப்பு\n10ம் வகுப்பு தனி தேர்வு: தத்கல் விண்ணப்ப அறிவிப்பு...\nதனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை: நாளைமுதல் விண்ணப...\nமருத்துவப் படிப்பு சேர்க்கைக்குப் பின் பி.இ. கலந்த...\nஐடிபிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை வேண்டுமா..\nஎஸ்பிஐ வங்கியில் 2000 அதிகாரி வேலை: விண்ணப்பிக்க ந...\nபிளஸ் 2 மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு நாளை முதல் வி...\nபொறியியல் படிப்புகளுக்கு ஜுன் 20-ம் தேதி கலந்தாய்வ...\nஇன்ஜி., கல்லுாரிகளில் கட்டணம் உயர்வு\nகட்டாயக்கல்வி திட்டத்தில் இன்று முதல் விண்ணப்பிக்க...\nமாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எப்படி\nதேர்தல் பணி அலுவலர்களுக்கு குறைந்த ஊதியம்: தலைமை த...\nஅகவிலைப்படி உயர்த்தப்படுமா -அரசு அலுவலர்கள் எதிர்ப...\nபள்ளிகளில் இலவச, 'அட்மிஷன்' விண்ணப்ப பதிவு துவக்கம...\n10ம் வகுப்பு, பிளஸ் 2 வரை சிறப்பு தேர்வு அறிவிப்பு...\nபோராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளுக்கு ஊதிய உயர்வு ...\n15.04.2019 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பணியிட விபர...\nவருமான வரி கணக்கு 'ஆன்லைனில்' விண்ணப்பம்\nஇந்திய பெருங்கடலில் புயல்: தமிழகத்தில் மழை\nமாதிரி பள்ளிகள் குறித்து ஆலோசனை\nஅங்கீகாரமில்லாத 709 பள்ளிகள்: நடவடிக்கை எடுக்க கல்...\nCPS NEWS: 23.04.2019 தமிழ்நாடு அரசு போக்குவரத்து க...\nRTE - 25%- கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஆன்ல...\nTNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி :...\nதமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு\n2 ஆயிரம் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்கள் TRB மூல...\nஈட்டிய விடுப்பினை சரண் செய்யும்போது, தனி ஊதியத்தின...\nபெண் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ரகசிய விசார...\nEMIS வலைதளத்தில் மாணவர்களை Transfer செய்த பிறகு Tr...\nDEE PROCEEDINGS-புதியதாக தொடக்க நடுநிலைப் பள்ளிகள்...\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட 180 ஆசிரியர்கள் ...\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதிய உயர்வ...\nதமிழ்நாடு மின்சாரத்துறையில் 5 ஆயிரம் காலியிடங்களுக...\nFlash News இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் இனி இல்லை \nதமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கல்வி தொலைக்...\nதொடக்கநிலை வகுப்புகளில் பாடவேளை நேரத்தை (90நிமி./4...\nதமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி...\nபுகையிலைபொருள் விற்பனை: ஆசிரியர்களுக்கு புது உத்தர...\nவங்க கடலில் புயல் உருவானது\nமுதுநிலை மருத்துவ கலந்தாய்வு எதிர்த்த வழக்கு: ஐகோர...\nபத்தாம் வகுப்புக்கு நாளை, 'ரிசல்ட்'\nமே, 5ம் தேதி 'நீட்' தேர்வு\nஇன்ஜி., 'கட் - ஆப்' கணக்கிடுவது எப்படி\nநீட் தேர்வு மையங்களில் மாணவிகளுக்கு சோதனை நடத்த தன...\nஇரண்டு பெண் குழந்தைகளையும் அரசு தொடக்கப் பள்ளியில்...\nதொடக்க நிலை வகுப்பு நேரம் தலமையாசிரியர்கள் முடிவெட...\nTET - தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்ப...\nபிறப்பு, இறப்புகளை பதிவு செய்ய தவறியவர்கள் 1 வருடத...\nDSE PROCEEDINGS-அரசுப்பள்ளிகளை-முன்னால் மாணவர் மற்...\nகோடை விடுமுறைக்குப்பின் ஆசிரியர் பொது மாறுதல் கலந்...\nதமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஜ...\nஏழை எளிய மாணவர்களின் உயர் கல்விக்கு உதவும் ஆனந்தம்...\nஆசிரியர் தகுதி தேர்வுக்கு 5.9 லட்சம் நபர்கள் விண்ண...\n24 மாவட்ட கல்வி அலுவலகம் சார்ந்த, அரசு உயர்நிலை மே...\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு விவரம்\nமே 1 முதல் ஜூன் 2 வரை சென்னை ஐகோர்ட் கோடை விடுமுறை...\nPGTRB - முதுநிலை ஆசிரியர் பணியில் 1,700 காலியிடங்க...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது-சரிபார்த்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2019_01_20_archive.html", "date_download": "2019-08-24T21:34:36Z", "digest": "sha1:R3UQ6KRMBARDJQWKCZ3CMQMTDV2WEDPJ", "length": 52684, "nlines": 678, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2019-01-20", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஉத்தரவு நகல்:போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு .ரூபாய் 7500 வீதம் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தறகாலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விதி 17B- யின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nஉத்தரவு நகல்:போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு .ரூபாய் 7500 வீதம் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தறகாலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விதி 17B- யின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nபோராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு\nபோராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு\nரூபாய் 7500 வீதம் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தறகாலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு.\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விதி 17B- யின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்படும்\nகோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். நீதிமன்ற உத்தரவை சட்டரீதியாக எதிர்கொள்வது என முடிவு .\nமாவட்ட கல்வி அலுவலக ஊழியர்கள் இன்று முதல் போராட்த்தில் பங்கேற்பு\nDEE - அனைத்து பள்ளிகளிலும் 26.01.2019 அன்று காலை 9.30 மணியளவில் தேசியக் கொடி யேற்றி குடியரசு தின விழாவைச் சிறப்பாக கொண்டாட இயக்குநர் உத்தரவு\nவீடு கட்டும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு SBI Privilege Home Loan என்ற புதிய திட்டம் அறிமுகம்\nஇந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ வீடு கட்டும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களும் SBI Privilege Home Loan என்றும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஎஸ்பிஐ வங்கி இப்போது மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களும் SBI Privilege Home Loan என்றும் சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி அதை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.\nஇந்த திட்டம் மூலம் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியிருக்கும் மத்திய மற்றும் அரசு ஊழியர்கள் பெண்களுக்கு வழங்கப்படும் குறைந்த வட்டி விகித கடன் நன்மையைப் பெற முடியும் என்பது கூடுதல் தகவல்.\nஎஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு\nஎஸ்பிஐ வங்கியில் மாத சம்ப��தார்கள் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுக்கடன் பெறும் போது பெண்களுக்கு 8.75% முதல் 8.85% வட்டி விகிதத்திலும், பிறருக்கு 8.80% முதல் 8.90% வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படுகிறது.\nதனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும்.\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nவீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம்.பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும்.\nஜாக்டோ-ஜியோ போராட்டம் பற்றி 23.01.2019 அன்று நீதிமன்றத்தில் நடந்த விவாதத்தின் முழு விவரம்\nஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள ஆசிரியர்கள், தேர்வு நேரத்தில் போராடுவதால், அப்பாவி மாணவர்களின்\nகல்வி பாதிக்கப்படுவதால் போராட்டத்துக்கு தடை கேட்டு பிளஸ்-1 மாணவர் தொடர்ந்த வழக்கில் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள் ஜன.25-க்குள் பணிக்கு திரும்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபடுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது மனுதாரர் மாணவர் தரப்பில் வழக்கறிஞர் நவீன் மூர்த்தி ஆஜரானார், அவரது வாதத்தில் பிப்- 1 முதல் செய்முறை தேர்வும், மார்ச்-1 முதல் ப்ளஸ்-2 பொது தேர்வும் தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.\nஅங்கன்வாடி மையங்களிலில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள LKG, UKG வகுப்புகளில் 98% சதவீதம் இடைநிலை ஆசிரியர்கள் பணி ஏற்றுள்ளனர் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.. புதிதாக UKG சேர்ந்த மாணவர்களில் ஒருவன் அளித்த பகிரங்க பேட்டி..\n22/1/19 ஜாக்டோ ஜியோ வட்டத்தலைநகர் ஆர்பாட்டம்-பத்திரிக்கையாளர் சந்திப்பு-டமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுசெயலர் செல்வ்ராக்\nஅவசியம் பார்க்க வேண்டிய கானொளி.பள்ளிக்கு செல்வோர் கவனத்திற்கு\nஜாக்டோ ஜியோ போராட்ட விளக்கப்பேச்சு\nமதுரை கிளை-அங்கன்வாடி மையத்திற்கு இடைநிலை ஆசிரியர்களை பணி நீக்கம் செய்த��ை எதிர்த்து நமது சார்பாக தொடுக்கப்பட்ட வழக்குவிவரம்\n22/01/2019 காலை சுமார் 11: 20 நிமிடத்திற்கு அங்கன்வாடி மையத்திற்கு இடைநிலை ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ததை எதிர்த்து நமது சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு WP-1091/2019 விசாரணைக்கு எடுக்கப்பட்டது விசாரணையின்போது முதலில் 40 நிமிடங்கள் இடைநிலை ஆசிரியர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் திரு எஸ் ஆர் சுப்பிரமணியன் சென்னை வழக்கறிஞர் மதுரை கிளையில் ஆஜர் ஆகி நமது கருத்துகளை முன்வைத்தனர்,தொடர்ந்து சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக நமது கருத்துக்களை நீதியரசர் உள்வாங்கிக் கொண்டு பல்வேறு வினாக்களை எழுப்பி தெளிவு பெற்றுக் கொண்ட பின்னர் அரசிடம் கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தார் 30 நிமிடங்களுக்கும் மேல் அரசால் கேட்கும் எந்த கேள்விகளுக்கும், பதிலளிக்க முடியாமல் மிகவும் திணறிவிட்டது இறுதியாக NCTE விதிமுறைகளை பின்பற்றாமல் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களில் நியமனம் செய்வது மிக தவறானது அங்கு இரண்டாண்டுகள் பயிற்சி அளித்துவிட்டு தான் நியமனம் செய்யவேண்டும். இதற்கு உங்களது தரப்பில் என்ன பதில் என்றும் மேலும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் RTE சட்டத்தின்படி தற்போது நியமனங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு இருக்கும்போது அதை தாண்டி நீங்கள் எப்படி இந்த நியமங்களை மாற்ற முடியும் என்றும் இறுதியாக நாளை கடந்த ஐந்தாண்டுகளில் மாண்டிசோரி பயிற்சி முடித்து இடைநிலை ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்கள் பட்டியலை அரசு வழங்க வேண்டும் என்றும் வழக்கை ஒத்தி வைத்துள்ளனர் இதுவரை நமக்கு வழக்கு மிக சாதாகமாகவே வழக்கு சென்று கொண்டிருக்கிறது.\nசென்னை உயர் நீதிமன்றத்திலும் நமது வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது சார்ந்த இப்பொழுது நமது தரப்பில் பாடத் திட்டம் எதுவும் உருவாக்கப்படவில்லை, விதிமுறைகளை பின்பற்றவில்லை கட்டாய கல்வி உரிமைச் சட்ட விதிகளை பின்பற்றாமல் நியமனம் செய்வது மிக தவறானது இந்த பயிற்சியை கொடுக்காமல் நியமனம் செய்வது அவசரகோலத்தில் எடுத்த முடிவாகும் என்று வாதிடப்பட்டது.\n(சென்னையில் வழக்கு விசாரணையை நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது அங்கும் நமக்கு சாதகமாக இருக்கிறது.)\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் திடீர் திருப்பம்: மெட்ரிகுலேஷன் சங்கமும் ஆதரவு\nஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து வருவதால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் நேற்று இயங்கவில்லை.\nஇந்த நிலையில் போராட்டம் முடிவுக்கு வரும் வரை தமிழகம் முழுவதும் ஆசிரியர் பயிற்சி படிக்கும் மாணவ மாணவியர்களை கொண்டு அரசு பள்ளிகளில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.\nஅதுமட்டுமின்றி போராட்டத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொள்ளாததால் அவர்களை வைத்து அரசு பள்ளிகளில் வகுப்பு எடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.\nஇந்த நிலையில் திடீர் திருப்பமாக ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளதக அதன் பொதுச் செயலாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.\nஅதுமட்டுமின்றி அரசு பள்ளிகளுக்கு ஒரு ஆசிரியரை கூட தனியார் பள்ளிகள் அனுப்பக் கூடாது என்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு நந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்\nசத்துணவு ஊழியர்கள் சங்கம் பள்ளி திறக்க மறுப்பு - சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் மாநிலப் பொருளாளர் ஆகியோர் கூட்டாக ஊடகத்திற்கு வெளியிட்டுள்ள கடிதம் சத்துணவு ஊழியர்கள் சங்கம் பள்ளி திறக்க மறுப்பு - சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் மாநிலப் பொருளாளர் ஆகியோர் கூட்டாக ஊடகத்திற்கு வெளியிட்டுள்ள கடிதம்\n_22.01.2019 முதல் நடைபெறும் ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்பு\n*🌟36 ஆண்டு காலமாக சத்துணவுத் திட்டத்தில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் என வழங்குவதை கைவிட்டு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம், குறைந்த பட்ச குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினரும் கலந்துகொண்டுள்ளனர்.\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். வலுத்துவரும் இப்போராட்டத்தில் சுமார் 6 லட்சம் பேர் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித முரண்பாடுகளைக் களைய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ, செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது.\nஅங்கன்வாடி மையங்களில் முன்னோடி திட்டமாக மாண்டிசோரி கல்வியை அடிப்படையாக கொண்ட LKG மற்றும் UKG வகுப்புகள் துவக்கம்: அரசு செய்திக் குறிப்பு வெளியீடு -Dt: 21/01/19\nநாளை கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தப்படும்- ஆப்ரேட்டர்கள் சங்கம் எச்சரிக்கை\nமத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேபிள் மற்றும் டிடிஹெச் சேவை கட்டணம் பற்றி அண்மையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களையோ அல்லது கட்டண சேனல்களையோ 153 ரூபாய் ‌40 காசுகளுக்கு தேர்வு செய்து கொள்ளலாம் என அறிவித்தது. புதிய மாத கட்டணம் 130 ரூபாய் மற்றும் ஜி.எஸ்டியுடன் சேர்த்து மொத்தம் 154 ரூபாய் வசூலிக்கப்படும். புதிய அறிவிப்பின்படி வாடிக்கையாளர்கள் 100 சேனல்களை ஜனவரி 21-ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும். இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படிருந்தது.\nவேலைநிறுத்தம் தொடர்ந்தால் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் நடத்த வேண்டும் பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை\n*இன்று (20.01.2019) திருச்சியில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோவின் கூட்ட முடிவுகள்:*\n*1)22.01.18 (செவ்வாய்)முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்*\n*2)22.01.18(செவ்வாய்) முற்பகல் 10.00மணியளவில்* *மாநிலத்தின் அனைத்து வட்டத்(தாலுக்கா)*\n*3)23,24.01.19(புதன்,வியாழன்)மாநிலத்தின் அனைத்து வட்டத்(தாலுக்கா) தலைநகரங்களிலும் முற்பகல் 10.00மணியளவில் வேலைநிறுத்த மறியல் போராட்டம்.*\n*4)25.01.19(வெள்ளி)அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம்.*\n*5)மேற்கண்ட 4நாள்கள் போராட்டத்திலும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒதுக்கீடு செய்யப்படும் மாவட்டங்களிலும் பங்கேற்பர்.*\n*6)26.01.18(சனி) சென்னையில்,மாநில்ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் கூடுகிறது*\nஅக்கூட்டம் அடுத்தக்கட்டப் போராட்டங்களை அறிவித்திடும்.♨🎯\nஇன்று திருச்சியில் நடைபெறும் ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு கூட்ட செய்திகள்\n#காவல் துறை அமைச்சு பணியாளர்கள் சங்கம்,\nமதுரை மாநகராட்சி ஊழியர்கள்நல சங்கம் ஆகிய சங்கங்கள் ஜாக்டோ ஜியோ உடன் இணைந்து போராட்டத்தில் பங்கேற்க உள்ளன.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஉத்தரவு நகல்:போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்க...\nபோராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக...\nகோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். நீதி...\nமாவட்ட கல்வி அலுவலக ஊழியர்கள் இன்று முதல் போராட்த்...\nDEE - அனைத்து பள்ளிகளிலும் 26.01.2019 அன்று காலை 9...\nவீடு கட்டும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்...\nஜாக்டோ-ஜியோ போராட்டம் பற்றி 23.01.2019 அன்று நீதிம...\nஅங்கன்வாடி மையங்களிலில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள L...\n22/1/19 ஜாக்டோ ஜியோ வட்டத்தலைநகர் ஆர்பாட்டம்-பத்தி...\nஅவசியம் பார்க்க வேண்டிய கானொளி.பள்ளிக்கு செல்வோர் ...\nஜாக்டோ ஜியோ போராட்ட விளக்கப்பேச்சு\nமதுரை கிளை-அங்கன்வாடி மையத்திற்கு இடைநிலை ஆசிரியர்...\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் திடீர் திருப்பம்: மெட்ரி...\nசத்துணவு ஊழியர்கள் சங்கம் பள்ளி திறக்க மறுப்பு - ச...\nஅங்கன்வாடி மையங்களில் முன்னோடி திட்டமாக மாண்டிசோரி...\nநாளை கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தப்படும்- ஆப...\nவேலைநிறுத்தம் தொடர்ந்தால் தற்காலிக ஆசிரியர்களை கொண...\n*இன்று (20.01.2019) திருச்சியில் நடைபெற்ற ஜாக்டோ-...\n*பள்ளிக் கல்வித்துறை* பள்ளிக்கல்வி ஒரே வளாகத்தில் செயல்படும் *அரசு/ மாநகராட்சி/நகராட்சி/ஊராசி ஒன்றிய தொடக்க/நடுநிலைப்பள்ளிகளின்* மாணக்கர்களின் நலன் மற்றும் நிர்வாக மேம்பாடு கருதி இப்பள்ளிகளின் கல்வி செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அதிகாரத்தை அதே வளாகத்தில் செயல்படும் *அரசு/ உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு* வழங்குதல் சார்பு *ஆணை* வெளியிடப்பட்டுள்ளது.\nஅரசாணை 145 ன்படி தமிழகம் முழுவதும் 60 பள்ளிகளின் வளாகத்தில் உள்ள தொடக்க நடுநிலைப்பள்ளிகள் மட்டுமே இணைக்கப்படுகின்றன -இந்து நாளிதழ் செய்தி\nஎம்.பில் எப்பொழுது முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கிகொள்ளலாம் - Court Order\nஎம்.பில் எப்பொழுதுமுடித்திருந்தாலும்அப்பொழுதிருந்தே நிலுவைவாங்கிகொள்ளலாம்என்றும்,மேலும் வாங்கியநிலுவை திருப்பிசெலுத்திருந்தால் அந்ததொகையினை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/sunrisers-hyderabad-vs-delhi-capitals-ipl-eliminator-2019-tamil/", "date_download": "2019-08-24T21:19:01Z", "digest": "sha1:DSG3C55BH5SODGUC5GSPID2EA3YDS25T", "length": 16661, "nlines": 274, "source_domain": "www.thepapare.com", "title": "த்ரில் வெற்றியுடன் சென்னையை சந்திக்கவுள்ள டெல்லி அணி", "raw_content": "\nHome Tamil த்ரில் வெற்றியுடன் சென்னையை சந்திக்கவுள்ள டெல்லி அணி\nத்ரில் வெற்றியுடன் சென்னையை சந்திக்கவுள்ள டெல்லி அணி\nஐ.பி.எல். தொடரில் நேற்று (08) நடைபெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி இரண்டாவது குவாலிபையர் (qualifier) போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.\nஹைதராபாத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே தொடரின் அடுத்தக்கட்டத்துக்கு தெரிவாக முடியும் என்ற நிலையில் இரண்டு அணிகளும் தங்களுடைய முழுமையான பலத்தை போட்டியில் காண்பித்திருந்தன.\nசென்னையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த மும்பை\nஐ.பி.எல். தொடரில் நேற்று (07) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான\nகுறிப்பாக டேவிட் வோர்னர் மற்றும் ஜொனி பெயார்ஸ்டோவ் இல்லாமல் ஹைதராபாத் அணி களமிறங்கியிருக்க, முன்னணி பந்து வீச்சாளரான ககிஸோ ரபாடா இல்லாமல் டெல்லி அணி களமிறங்கியிருந்தது. எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணிக்கு மார்ட்டின் கப்டில் அதிரடியான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார்.\nஆரம்ப துடுப்பாட்ட வீரர் விரிதிமன் சஹ��� ஆட்டமிழந்த போதும், மனிஷ் பாண்டேவுடன் இணைந்து கப்டில் ஓட்டங்களை வேகமாக குவித்தார். இவரின் அதிரடி துடுப்பாட்டம் காரணமாக ஹைதராபாத் அணி முதல் ஆறு ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 54 ஓட்டங்களை பெற்றிருந்தது.\nஎனினும், இதற்கு பின்னர் டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஓட்டத்தை கட்டுப்படுத்தியதுடன் கப்டில், மிஷ்ரா வீசிய டெல்லி அணியின் 7 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர், தடுமாறிய ஹைதராபாத் அணி, இறுதிக்கட்டத்தில் விஜய் சங்கர் மற்றும் மொஹமட் நபி ஆகியோரது அதிரடியுடன் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை பெற்றறது.\nஹைதராபாத் அணி சார்பாக அதிகபட்சமாக கப்டில் 36 ஓட்டங்களையும், மனிஷ் பாண்டே 30 ஓட்டங்களையும் பெற, தங்களது பங்கிற்கு வில்லியம்சன் 28 ஓட்டங்கள், விஜய் சங்கர் 25 ஓட்டங்கள் மற்றும் மொஹமட் நபி 20 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் கிமோ போல் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nபின்னர், களமிறங்கிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி ஆரம்பம் முதல் அதிரடியாக துடுப்பெடுத்தாடியது. குறிப்பாக இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ப்ரிதிவி ஷாவ், ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு அதிகமான நெருக்கடியை வழங்கினார். இவரின் சிறந்த துடுப்பாட்டத்தின் உதவியுடன் முதல் ஆறு ஓவர்களில் டெல்லி அணி விக்கெட்டிழப்பின்றி 55 ஓட்டங்களை குவித்தது. தொடர்ந்து ப்ரிதிவ் ஷாவ் அதிரடியாக ஆடினாலும், தீபக் ஹுடாவின் பந்து வீச்சில் சிக்கர் தவான் ஆட்டமிழந்தார்.\nஇவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து களமிறங்கிய அணித் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் 8 ஓட்டங்களுடன் வெளியேற, ப்ரிதிவ் ஷாவ் 38 பந்துகளுக்கு 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து கொலின் மன்ரோவும் ஆட்டமிழக்க டெல்லி அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டது.\nஎனினும், தனியாளாக தனது அதிரடியை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் போட்டியின் திசையை மாற்றத் தொடங்கினார். ஹைதராபாத் அணியின் பெசில் தம்பி வீசிய 18 ஆவது ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பௌண்டரிகள் மற்றும் 19 ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர் என விளாசி போட்டியின் திசையை மாற்றினார். ஆனால், வெற்றிக்கு 5 ஓட்டங்கள் மாத்திரமே என்ற நிலையில், பண்ட் 21 பந்துகளில் 49 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.\nஇதன் பின்னர் விறுவிறுப��பாகிய இந்தப் போட்டியில் 6 பந்துகளுக்கு 5 ஓட்டங்கள் என்ற நிலையில், முதல் நான்கு பந்துகளில் ஒரு விக்கெட் இழக்கப்பட்டதுடன், 3 ஓட்டங்கள் பெறப்பட்டது. இறுதியில் கிமோ போல் 5 ஆவது பந்தில் பௌண்டரி விளாசி டெல்லி அணியை இரண்டாவது குவாலிபையர் போட்டிக்கு அழைத்துச் சென்றார். ஹைதராபாத் அணியின் பந்து வீச்சில், ரஷீட் கான் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.\nஇதேவேளை, நேற்றைய தினம் வெற்றிபெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, நாளை மறுதினம் (10) நடைபெறவுள்ள இரண்டாவது குவாலிபையரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. குறித்த போட்டியில் வெற்றிபெறும் அணி, இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசன்ரைஸர்ஸ் ஹைதராபாத் – 162/8 (20) – மார்ட்டின் கப்டில் 36, மனிஷ் பாண்டே 30, கேன் வில்லியம்சன் 28, வில்லியம்சன் 28, மொஹமட் நபி 20, கிமோ போல் 32/3\nடெல்லி கெப்பிட்டல்ஸ் –165/8 (19.5) – ப்ரிதிவ் ஷாவ் 56 (38), ரிஷப் பண்ட் 49 (21), ரஷீட் கான் 15/3\nமுடிவு – டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nமேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க\nதென்னாபிரிக்க, ஆஸி உலகக் கிண்ண குழாம்களில் புதிய வீரர்கள்\nகோபத்தில் கதவை உடைத்து சர்ச்சையில் சிக்கிய நைஜில் லோங்\nதமீம், மொர்தசாவின் அபாரத்தால் மே.தீவுகளை வீழ்த்திய பங்களாதேஷ்\nஉலகக் கிண்ணத்திற்காக இலங்கை அணி இங்கிலாந்து பயணம்\nஇலங்கையின் உலகக் கிண்ண நாயகன் – சனத் ஜயசூரிய\nVideo – இலங்கைக்கு அதீத கௌரவத்தை பெற்றுத்தந்துள்ள குமார் சங்கக்கார – Cricket...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anitham.suganthinadar.com/cropped-sky-1-jpg/", "date_download": "2019-08-24T20:05:38Z", "digest": "sha1:XZQ2HN3KJNZQ54CHBAVFU5AV4AFZOK2R", "length": 2392, "nlines": 62, "source_domain": "anitham.suganthinadar.com", "title": "cropped-sky-1.jpg | அநிதம்", "raw_content": "\nதமிழ் படிக்க தமிழில் படிக்க\nதமிழின் திருவிளையாடல் – இலந்தை இராமசாமி.\nஒரே நாள் உனை நான்\nஒரே நாள் உனை நான் 1\nஒரே நாள் உனை நான் 2\nதமிழ் படிக்க தமிழில் படிக்க\nதமிழின் திருவிளையாடல் – இலந்தை இராமசாமி.\nஒரே நாள் உனை நான்\nஒரே நாள் உனை நான் 1\nஒரே நாள் உனை நான் 2\nAutism Life poem அபிரமி 4 அபிராமி அபிராமி 1 அபிராமி 2 அபிராமி 3 இயற்கை ஒரே நாள் உனை ஒரே நாள் உனை 2 ஒரே நாள் உனை நான் ஓரே நான் உனை நான் 2 கொண்டாடலாம் நினைவுகள்.... மரத்தின் கவிதை வெற்றி நிச்சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/3rd-t20-india-won-toss-and-elected-fielding/", "date_download": "2019-08-24T20:00:03Z", "digest": "sha1:5AF4NSSGNAN73BHPNHAZNLK3VVOJBNVX", "length": 11525, "nlines": 179, "source_domain": "patrikai.com", "title": "3rd t20: india won toss and elected fielding | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»விளையாட்டு»3வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு\n3வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு\nநியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியில் ஹாமில்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.\nநியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றது. இதற்கு அடுத்ததாக நடந்து முடிந்த இரண்டாவது போட்டியில் பதிலடி கொடுக்கும் விதமாக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தது.\nஇந்நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் ‘பந்து வீச்சை’ தேர்வு செய்தார். இந்த போட்டியில் சஹாலுக்கு பதிலாக குல்தீப் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n300 டி20 போட்டியில் பங்கேற்ற தோனி புதிய வரலாற்று சாதனை\n2வது டி20: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 16 ஓவருக்கு 129/5 ரன்கள் சேர்ப்பு\n3வது டி20 போட்டியில் த்ரில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி – தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தல்\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/india-beat-new-zealand-by-35-runs-win-series-4-1/", "date_download": "2019-08-24T20:01:16Z", "digest": "sha1:ZJ7JVWUEVAAVHGVQ5G3D27WVS5MDBNHM", "length": 15419, "nlines": 182, "source_domain": "patrikai.com", "title": "India beat New Zealand by 35 runs, win series 4-1 | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»விளையாட்டு»நியூசிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் வெற்றி – தொடரை 4-1 என கைப்பற்றி இந்திய அணி அசத்தல்\nநியூசிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் வெற்றி – தொடரை 4-1 என கைப்பற்றி இந்திய அணி அசத்தல்\nநியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5வது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்யாசத்தில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என இந்திய அணி கைப்பற்றியது.\nநியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. ஏற்கெனவே நடந்து முடிந்த முதல் மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றிப்பெற்ற இந்திய தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து நான்காவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வீழ்த்தியது. இறுதியாக இரு அணிகளும் பங்குபெறும் கடைசி மற்றும் 5வது ஒருநாள் போட்டி இன்று வெலிங்டனில் நடைபெற்றது.\nஇதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில��� களமிறங்கிய ரோஹித் சர்மா 2 ரன்களிலும், ஷிகர் தவான் 6ரன்களிலும், கில் 7 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன்பின்னர் வந்த அம்பத்தி ராயுடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் இணை சேர்ந்த தோனி ஒரு ரன் எடுத்த நிலையில் போல்ட் அவுட்டாகினார். இதையடுத்து ராயுடு உடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்து அணிக்கு ரன் சேர்ந்தார்.\nவிஜய் சங்கர் 45ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து 90 ரன்கள் எடுத்து சதம் அடிப்பதற்கு எதிர்பார்த்த இருந்த ராயுடு மேதிவ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியாக ஜோடி சேர்ந்த கேதர் ஜாதவ் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 22 பந்துகளில் தொடர்ந்து சிக்ஸர் அடித்து 45 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 49.5 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் குவித்தது.\nஇதனை தொடர்ந்து 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி வீரர்கள் களமிறங்கினர். அந்த அணியின் தொடக்க வீரர்களான காலின் 24 ரன்களிலும், ஹென்றி நிகோலஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின்னர் வந்த கேப்டன் வில்லியம்ஸன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் டாம் இணை சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். டாம் 37 ரன்களிலும், ஜேம்ஸ் நீஷம் 44 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து வந்த பிற வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். இந்திய அணியில் சாஹல் 3விக்கெட்டுகளைய், ஷமி மற்றும் பாண்டியா தலா 2விக்கெட்டுகளையும் எடுத்தனர்.\nஇறுதியாக நியூசிலாந்து அணி 44 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்த பொட்டியில் 35 ரன்கள் வித்யாத்தில் இந்திய அணி வெற்றிப்பெற்றதுடன் தொடரையும் 4-1 என கைப்பற்றியது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nமைதானத்தில் தேசியக் கொடியுடன் காலில் விழுந்த ரசிகர் – தோனியின் செயலுக்கு குவியும் பாராட்டு\nநியூலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் இருந்து விராட் கோலி நீக்கம்\nஒருநாள் தொடரின் இறுதி போட்டி: டாஸ் வென்ற வெ.இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/cricket-world-cup-2019-senior-indian-player-stayed-with-wife-during-entire-world-cup-016152.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-24T21:17:58Z", "digest": "sha1:2ZLLR4WC46BN4S242RCZEETEJBXDMVTS", "length": 17803, "nlines": 177, "source_domain": "tamil.mykhel.com", "title": "அனுமதி இல்லாமல் அவர் இப்படி செஞ்சது தப்பு.. “மூத்த இந்திய வீரர்” மீது திடுக் புகார்! | Cricket World cup 2019 : Senior Indian Player stayed with wife during entire World cup - myKhel Tamil", "raw_content": "\n» அனுமதி இல்லாமல் அவர் இப்படி செஞ்சது தப்பு.. “மூத்த இந்திய வீரர்” மீது திடுக் புகார்\nஅனுமதி இல்லாமல் அவர் இப்படி செஞ்சது தப்பு.. “மூத்த இந்திய வீரர்” மீது திடுக் புகார்\nமும்பை : 2019 உலகக்கோப்பை தொடரில் மூத்த இந்திய வீரர் ஒருவர் பிசிசிஐ விதிக்கு மாறாக நடந்து கொண்டார் என திடுக் புகார் ஒன்று கூறப்பட்டுள்ளது.\nபிசிசிஐ இது குறித்து விசாரணை செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த மூத்த வீரர் யார் என்பது நேரடியாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும், இரண்டு மூத்த வீரர்களில் ஒருவர் தான் அவர் என கிசுகிசுக்கப்படுகிறது.\nபிசிசிஐ விதிப்படி வெளிநாட்டில் நடைபெறும் தொடர்களில் கிரிக்கெட் வீரர்கள் முதல் இரண்டு வாரங்களுக்கு தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை தங்களோடு வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. மொத்தமாக 15 நாட்கள் மட்டுமே உடன் இருக்க அனுமதி உண்டு.\nஇந்த நிலையில், உலகக்கோப்பை தொடருக்கு முன் ஒரு மூத்த வீரர் தன் மனைவி தன்னுடன் உலகக்கோப்பை தொடர் முழுவதும் இருக்க அனுமதி அளிக்குமாறு கேட்டுள்ளார். அப்போது பிசிசிஐ அதிகாரிகள் இது குறித்து விவாதித்து உள்ளனர்.\nபின்னர், விதிப்படி இதை அனுமதிக்க முடியாது எனக் கூறி மே மாதம் மூன்றாம் தேதி நடந்த பிசிசிஐ கூட்டத்தில் அவருக்கு அனுமதி மறுத்துள்ளனர். ஆனால், இதை அவர் கண்டு கொள்ளவில்லை ��ன்பதே தற்போது கூறப்படும் குற்றச்சாட்டு.\nஉலகக்கோப்பை தொடர் நடந்த ஏழு வாரங்களும் அந்த குறிப்பிட்ட மூத்த வீரர் தன் மனைவியுடன் தங்கி உள்ளார். மற்ற வீரர்கள் அனுமதிக்கபட்ட காலத்தில் மட்டுமே தங்கள் குடும்பத்தினரை வரவழைத்தனர். அந்த ஒரு வீரர் மட்டும் எப்படி குடும்பத்துடன் இருந்தார் என்று கேட்கிறது பிசிசிஐ.\nகேப்டன் மற்றும் பயிற்சியாளர் அனுமதி அளித்தால் குறிப்பிட்ட காலத்தை தாண்டியும் ஒரு வீரர் தன் குடும்பத்தினர், நண்பர்களை பார்க்கலாம் என ஒரு விதி உள்ளது. அதன்படி பார்த்தால், அந்த வீரர் கோலி, ரவி சாஸ்திரியிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும். ஆனால், அவர்களிடமும் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.\nஉலகக்கோப்பை தொடரில் மற்ற வீரர்களைக் காட்டிலும் அதிக நாட்கள் தங்கள் குடும்பத்தினருடன் இருந்த மூத்த வீரர்கள் தோனி மற்றும் ரோஹித் சர்மா. தோனியின் மனைவியின் உறவினர்கள் லண்டனில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, அவர் அங்கே தங்கி இருந்து இந்தியா ஆடும் போட்டிகளை காண வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.\nஅப்படி என்றால் ரோஹித் சர்மா தான் அந்த மூத்த வீரர் என சில ரசிகர்கள் கருதுகிறார்கள். ரோஹித் சர்மா உலகக்கோப்பை தொடர் முடிந்த உடன் மற்ற வீரர்களுக்கு முன் தன் குடும்பத்தினருடன் இந்தியா திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nரோஹித் சர்மாவை திட்டம் போட்டு கவுத்துட்டார் கோலி.. டீமுக்குள் பெரிய பிரச்சனை இருக்கு\nபெருசா ஆப்பு வைச்ச கேப்டன் கோலி.. அஸ்வின், ரோஹித் சர்மாவுக்கு பெஞ்ச்சில் தாராள இடம்.. ரசிகர்கள் ஷாக்\nஅவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\n முடிவுக்கு வந்ததா கோலி, ரோகித் சண்டை…\nரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் அணியில் இடம் இல்லை ஆப்பு வைக்க வரும் 2 பேர்.. குழப்பத்தில் கோலி\nவெஸ்ட் இண்டீசே கதிகலங்கும் அந்த பிளான்.. பலே கணக்குடன் காத்திருக்கும் சூப்பர் வீரர்\nதோனி, சச்சின், ரோகித்தை அலேக்காக காலி செய்த கோலி.. யாரும் செய்யாத சாதனை இதுதான்..\nஇதையா கபில் தேவ் கேட்டாரு பதவி கிடைக்காத கடுப்பில் கோலி - ரோஹித் ரகசியத்தை உடைத்த பயிற்சியாளர்\nஇந்திய வீரர்களுக்கு அதை பண்ணிய லாரா… போட்டோ வெளியிட்டு பிரபலப்படுத்திய பிராவோ..\nடீம்ல இடம்லாம் கிடையாது.. பெஞ்சுல வேண��� உட்கார்ந்துக்கலாம்.. துணை கேப்டன் பதவிக்கும் ஆப்பு இருக்கு\nஒண்ணு இல்லை 3 ரெக்கார்டு இருக்கு.. யுவராஜ் சிங், ஆம்லாவை காலி செய்வாரா ரோஹித் சர்மா\nWATCH: கிரிக்கெட் விளையாட அனுப்பினா… நம்ம இந்திய வீரர்கள் பண்ணுன காரியத்தை பாருங்க..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n4 hrs ago ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\n6 hrs ago கெட்டிக்கார தம்பி.. இஷாந்த் சர்மாவுக்கு சூப்பர் ஐடியா சொல்லி 5 விக்கெட் எடுக்க வைத்த பும்ரா\n7 hrs ago வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் நோ சான்ஸ்.. ஐபிஎல் டீமிலும் காலி.. தமிழக வீரருக்கு வைக்கப்பட்ட ஆப்பு..\n8 hrs ago அருண் ஜெட்லிக்கு இரங்கல்.. கையில் கருப்புப் பட்டையுடன் ஆடுங்க.. இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ உத்தரவு\nNews பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAshes 2019 | 71 வருஷத்தில் இல்லாத மட்டமான ஸ்கோர்.. ஆஸி.யிடம் அசிங்கப்பட்ட இங்கிலாந்து- வீடியோ\nAshes 2019 | 29 ஆண்டுகள் கழிச்சு இந்தியர்களின் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய ஜோடி- வீடியோ\nவிராட் கோஹ்லிக்கு நன்றிக்கடன் செலுத்திய ஜடேஜா- வீடியோ\nஇந்திய அணியில் அடுத்த சர்ச்சை...அஸ்வினை நீக்க காரணம் இதுதான்- வீடியோ\nபல வீரர்கள் டீம்மில் இல்லை.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கோலி- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/zh/22/", "date_download": "2019-08-24T20:11:01Z", "digest": "sha1:H5GI7KHD3R7NFIMG6BAJFH2CIAHWTZCS", "length": 15486, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "உரையாடல் 3@uraiyāṭal 3 - தமிழ் / சீன", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளு���் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » சீன உரையாடல் 3\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nமுன்னே புகை பிடித்துக்கொண்டு இருந்தேன். 以前-(我--)。\nஆனால் இப்பொழுது பிடிப்பதில்லை. 但是-------\nநான் புகை பிடித்தால் உங்களுக்கு தொல்லையாக இருக்குமா\nஇல்லை, இல்லவே இல்லை. 不, 绝----\nஅதனால் எனக்கு தொந்திரவு இல்லை. 这不----\nஇல்லை,இருந்தால் ஒரு பியர். 不, 我-------\nநீங்கள் நிறைய பயணம் செய்வீர்களா\nஆமாம்,அதிகம் தொழில் முறையில் தான். 是啊- 大---------\nஆனால் இப்பொழுது நாங்கள் விடுமுறையில் இருக்கிறோம். 不过----------\nஆம்.இன்று மிகவும் சூடாக இருக்கிறது. 是啊- 今-------\nபால்கனிக்கு செல்வோம் வாருங்கள். 我们-------\nநாளை இங்கு ஒரு விருந்து இருக்கிறது. 明天--------\nஆம்.எங்களையும் அழைத்திருக்கிறார்கள். 是啊- 我---------\n« 21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/Festival.html", "date_download": "2019-08-24T21:13:33Z", "digest": "sha1:NLXH7Z3YTD376JLVMH46KPQXXZ6RXVJR", "length": 8416, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "நல்லூரில் அனைத்துமே வரிசையில்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / நல்லூரில் அனைத்துமே வரிசையில்\nடாம்போ August 06, 2019 யாழ்ப்பாணம்\nவரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகியுள்ளது.\nஇந்நிலையில் ஆலயத்திற்கு செல்லும் பக்;தர்கள் வரிசையில் நிறுத்தப்பட்டு காவல்துயையினரின் தீவிர சோதனை உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.\nயாழ்.மாநகரசபையினால் அமைத்து வழங்கப்பட்ட விசேட சோதனை சாவடிப்பகுதிகளில் பெண்களும்,பொது வெளிப்பகுதியில் ஆண்களும் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.\nசில நுழைவாயில்களில் காவல்துறையினர் ஸ்கேனர் மூலம் உடல் பரிசோதனைகளை முன்னெடுத்ததுடன் அடியவர்களால் எடுத்துச் செல்லப்பட்ட அபிடேனப்பொருட்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டே அனுமதிக்கப்படுகின்றது.\nஇதனிடையே ஆலயத்தினுள் நுழைபவர்கள் கால்களினை கழுவிக்கொள்ள கூட காவல்துறை வரிசையில் வருகை தர அறிவுறுத்திவருகின்றது.\nநல்லூர் உற்சவத்தின் போது பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில தீவிர பாதுகாப்பு நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே மலேசியா காெழும்பு நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/mg-suresh", "date_download": "2019-08-24T20:50:34Z", "digest": "sha1:7QFHKW5N4NS2XGKLXSTP5NSVO37DJ7J3", "length": 7001, "nlines": 107, "source_domain": "www.panuval.com", "title": "எம்.ஜி. சுரேஷ்", "raw_content": "\nஅட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்\nஇந்த நாவலை வரிசையாகவும் படிக்கலாம், வரிசை தவறியும் படிக்கலாம். பெட்டிக்குள் பெட்டியாக அடுக்கப்பட்டிருக்கும் சீனப் பெட்டியைப்போல கதைக்குள் கதையாக பல கதைகள் இந்த நாவலில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நாவல் தமிழ், இந்திய அடையாளங்களைத் தாண்டி மூன்றாவது உலக இலக்கியமாக உயர்ந்து நிற்கிறது. - கோவை ஞானி..\nஅலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும்\nஇந்த நாவலின் கதாநாயகன் அலெக்ஸாண்டர் புலம் பெயர்ந்தே தன் வாழ்க்கையைக் கழித்தவன். இதனால் இருத்தலின் நிச்சயமின்மை அவன் மனத்தின் சமனிலையை எந்த நேரமும் குலைக்கத் தயாராக இருக்கிறது. விதி அவன் காதுகளைப் பிடித்து இழுத்து எல்லாக் காலங்களுக்கும் கொண்டு போகிறது. அந்தக் காலங்களினூடான பயணத்தில் இவன் தன்னைப் பல அ..\nஅவந்திகாவின் தற்கொலைக்கு ஆறு காரணங்கள்\nஇத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் குறுங்கதையாடல் தன்மையுடன் இயங்குபவை. ஏமாற்றும் எளிமையுடன் தீவிரம் மிக்க சம்பவங்களை விவரிப்பவை. கத்தரிக்கப்பட்ட செய்திகளால் உருவாக்கப்பட்ட கதைகள்...\nபின்நவீன எழுத்தை வெளியிடுவதற்கும், அதன் கோட்பாடுகளை அறிமுகம் செய்வதற்கும், விவாதிப்பதற்கும் சுரேஷ் தொடங்கிய தீவிர இலக்கியக் காலாண்டிதழ் 'பன்முகம்'. தமிழின் மிக முக்கிய இலக்கிய இதழான அதில் யுவன் சந்திரசேகர், ரமேஷ் பிரேம், மாலதி மைத்ரி, பாவண்ணன், லதா ராமகிருஷ்ணன் போன்றோர் பல கனமான படைப்புகளைத் தந்..\nதத்துவ விசாரணைகளையும், அரசியல் உரையாடல்களையும், உளவியல் ஆய்வுகளையும் கையாண்டு, ஒரு துப்பறியும் நாவல் பிரதியையும் வேறு ஒரு புதிய தளத்துக்கு நகர்த்திச் செல்ல முடியும் என்பதை இந்த நாவல் நிகழ்த்தி காட்டுகிறது...\nபின்நவீனத்துவம் என்று வழங்கப்படும் இந்த இஸம் தத்துவத்தில் தொடங்கி கலை, இலக்கியம், அரசியல், இசை, கட்டடக்கலை, உளவியல், மானிடவியல் என்று எல்லாத் துறைகளிலும் கால் பரப்பி நின்று, தனது ஆக்டோபஸ் கரங்களால் அனைத்துத் துறைகளையும் பிடித்தாட்ட வந்திருக்கிறது. இத்தனை சிக்கலான கருத்தியலை சிக்கலற்ற எளிய தமிழ் நடைய..\nஉலக அளவில் ஏற்படும் பரபரப்பும் இந்திய அரசியல் எதிர்கொள்ள நேரும் பிரச்சைனைகளும் இறுதி என்னவாகிறது என்பது குறித்தும் விவரிக்கும் இந்த நாவல் ஒரு புனைவின் புனவைப் பற்றிய புனைவு எனலாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/poi-solla-koodathu-song-lyrics/", "date_download": "2019-08-24T21:25:44Z", "digest": "sha1:2XXPXVBHU5M6I5V4WYYEMZMCXEMI5MSA", "length": 7384, "nlines": 211, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Poi Solla Koodathu Song Lyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : வித்யா சாகர்\nஆண் : பொய் சொல்ல கூடாது காதலி\nபொய் சொன்னாலும் நீயே என் காதலி\nபொய் சொல்ல கூடாது காதலி\nபொய் சொன்னாலும் நீயே என் காதலி\nஆண் : கண்களால் கண்களில்\nஆண் : பொய் ஒன்றை ஒப்பித்தாய்\nஆண் : பொய் சொல்ல கூடாது காதலி\nபொய் சொன்னாலும் நீயே என் காதலி\nஆண் : அழகிய பொய்கள் பூக்கும்\nஆண் : கண்டவுடன் என்னையே\nஆண் : அடி சுட்டும் விழி சுடரே\nரெக்கை கட்டி வா நிலவே\nஆண் : பொய் ஒன்றை ஒப்பித்தாய்\nஆண் : பொய் சொல்ல கூடாது காதலி\nபொய் சொன்னாலும் நீயே என் காதலி\nஆண் : ஓரு மழை என்பது\nஒரு துளி தானா கண்ணே\nநீ ஒற்றை துளியா கோடிக் கடலா\nஆண் : கன்னகுழி நடுவே\nஆண் : அடி பொத்தி வைத்த புயலே\nவெட்கம் விட்டு வா வெளியே\nஆண் : நில் என்று கண்டிதாய்\nஆண் : பொய் சொல்ல கூடாது காதலி\nபொய் சொன்னாலும் நீயே என் காதலி\nஆண் : கண்களால் கண்களில்\nஆண் : பொய் ஒன்றை ஒப்பித்தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vaanamthaan-song-lyrics/", "date_download": "2019-08-24T20:08:49Z", "digest": "sha1:AQJWWM4MSTQLF5QG6XEHSCL3OT3FYIBG", "length": 6559, "nlines": 200, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vaanamthaan Song Lyrics", "raw_content": "\nபாடகர் : விஜய் அண்டோனி\nஇசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி\nஆண் : ஓஹோ ஓஹோ ஹோ\nஆண் : காதல் கவிதை எழுதிய காகிதம்\nகடலில் கலக்கும் முன்பே நதிதான்\nஆண் : மூங்கில் காடே எரிகின்ற போது\nதண்ணிர் எல்லாம் வெண்ணிர் ஆனால்\nஆண் : ஓஹோ ஓஹோ ஹோ\nஆண் : கூரை விட்டில் கொல்லிவைத்த போது\nஇந்த குருவிகள் எங்கே போகும்\nஅதன் சிறகுகள் தீயில் வேகும்\nகோயில்கள் எல்லாம் கல்லரை ஆனால்\nஇந்த தெய்வம் எங்கே வாழும்\nஇது பாவம் செய்த பாவம்\nஆண் : வானவில்லே ரத்தமாகி போனதே\nரோசா பூவை மாடு மேய்ந்துபோனதே\nதுள்ளும் மீனை தூண்டில் வந்து தின்னுதே\nஆண் : ஓஹோ ஓஹோ ஹோ\nஆண் : காதல் கவிதை எழுதிய காகிதம்\nகடலில் கலக்கும் முன்பே நதிதான்\nஆண் : மூங்கில் காடே எரிகின்ற போது\nதண்ணிர் எல்லாம் வெண்ணிர் ஆனால்\nஆண் : ஓஹோ ஓஹோ ஹோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?cat=1309", "date_download": "2019-08-24T20:38:42Z", "digest": "sha1:PGQFCJZWPYYIQFHNOT65AYEAZUM5DWM3", "length": 14792, "nlines": 255, "source_domain": "www.tamiloviam.com", "title": "அமெரிக்க தேர்தல் 2012 – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nஅமெரிக்க அரசியல் 2012 டிபேட் 3\nமூன்றாவது டிபேட் முழுக்க முழுக்க உலகளாவிய அமெரிக்க வெளியுறவு கொள்கைகளின் மேல் என்று டிபேட் ஆரம்பத்திலேயே சொன்னார்கள். அப்பாடா சென்ற இரண்டு டிபேட்களிலும் வேலையில்லா திண்டாட்டம்,\nஒபாமா – ராம்னி – ஆக்‌ஷன் 500\nமுதல் டிபேட்டில் ஒபாமாவின் சோப்ளாங்கி பர்ஃபாமென்ஸ், VP Debateல் பைடனால் டிங்கர் பார்த்து பெயிண்ட் அடித்து ஓரளவு சரி செய்யப்பட்டிருந்த ஒபாமாவின் நசுங்கல்கள், இதெல்லாம் ஏற்கனவே பார்த்தோம்.\nஜனாதிபதி தேர்தல் : நீயா நானா \nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியாளர்களின் டெலிவிஷன் பிம்பம் ஒரு முக்கியமான அங்கம் வசிக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். கென்னடி, கிளிண்டன் போன்ற முந்தைய ஜனாதிபதிகள் அட்டகாசமான\nமுந்தைய பகுதி மிட் ராம்னி சகாப்தம் ஆரம்பிப்பதற்குள்ளாகவே அல்பாயுசில் முடிந்துவிடும் போலிருக்கிறது. பெரும் சுனாமியென எழும் என்று சிலர் எதிர்பார்த்த மிட் ராம்னி\nஅமெரிக்க அரசியல் 2012 – ஒபாமா vs ராம்னி\nஅமெரிக்க அரசியல் 2012 அமெரிக்க அரசியல் ஆடுகளம் சூடுபிடித்து விட்டது. கடந்த சில பல வருடங்களில் என்னவெல்லாம் நடந்து முடிந்துவிட்டது\nஅமெரிக்க அரசியல் 2012 – 1\nJanuary 5, 2012 January 5, 2012 லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் 1 Comment 2012, Caucus, IOWA, அமெரிக்கா, ஒபாமா, ஜனாதிபதி, தேர்தல், ராம்னி\nஅமெரிக்க அரசியலில் மறுபடியும் இது ஒரு சலசலப்பான நேரம் 4 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு அச்சாரங்கள் போடப்படும் நேரம். நவம்பர் 2012ல்\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2012/08/20/", "date_download": "2019-08-24T19:48:45Z", "digest": "sha1:EFYLKCKIFQN7BL7HX7VVIVQJ5E43ELA4", "length": 4252, "nlines": 152, "source_domain": "yourkattankudy.com", "title": "20 | August | 2012 | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\n‘டெஸ்ட் நம்பர் 1’ இடத்தை தீர்மான���க்கும் நாள் இன்று…..\nதற்பொழுது இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் இங்கிலாந்து-தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகள், ‘ஏசஸ்’ (Ashes) போட்டிகளைப் பார்க்கிலும் பலத்த எதிர்பார்ப்புடன் நடைபெற்று வருகின்றன. Read the rest of this entry »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nசிறுமி துஷ்பிரயோகம்: காத்தான்குடி முதியவர் கைது\nகஞ்சிப்பானைக்கு 6 வருட சிறை மட்டுமே\nகடைகளில் எரிவாயு சிலின்டர்களை திருடி வந்த மூவர் கைது\nமற்றுமொரு தேர்தல் நகைச்சுவை விருந்து..\nஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் தனித்துப் போட்டியிடுவது உசிதமா\n“சஹ்ரானுடன் ஒரு வேளை தேநீர் அருந்தியிருந்தாலும், அவர்களை கைது செய்து, விசாரணைகளை நடத்தவும்”- ரணில்\nசிட்டி ஒப்டிகல் கண்ணாடி ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/priyanka-gandhi-dharna.html", "date_download": "2019-08-24T20:12:00Z", "digest": "sha1:DELOSB53GNWUFQRZJ5Q7B5FEBJCT3WLM", "length": 11484, "nlines": 53, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி!", "raw_content": "\nஇந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 84\nஎங்கள் தலைவர் தூரத்தில் இருக்கிறார் – திருமாவேலன்\nகொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி – கலாப்ரியா\nதயாரிப்பாளர்களின் மனக்குமுறல்கள் – அ.தமிழன்பன்\nவிடிய விடிய தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி\nஉத்தர பிரதேச மாநிலத்தின் சோன்பத்ரா கிராமத்தில் நிலப் பிரச்னையால் குஜ்ஜார் மற்றும் கோண்ட் சமூக மக்களிடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nவிடிய விடிய தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி\nஉத்தர பிரதேச மாநிலத்தின் சோன்பத்ரா கிராமத்தில் நிலப் பிரச்னையால் குஜ்ஜார் மற்றும் கோண்ட் சமூக மக்களிடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் காயமடைந்தனர். 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 74 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக முன்னர் கருத்து தெரிவித்த உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி, மாநிலத்தில் ஆளும் பாஜக-வையும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் கடுமையாக விமர்சித்தார். உத்தர பிரதேசத்தில் சட்ட ஒழுங்கு தொடர்ந்து சீர் கெட்டு வருவதை இந்த சம்பவம் பிரதிபலிப்பதாகவும் பிரியங்கா கூறியிருந்தார்.\nஇந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்திக்க பிரியங்கா காந்தி, நேற்று நேரில் சென்றார். முதலில் வாரணாசி சென்றிறங்கிய அவர், சோன்பத்ரா துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறவர்களை பார்த்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.\nஅதைத் தொடர்ந்து சோன்பத்ராவுக்கு அவர் புறப்பட்டார். ஆனால், அவரை பாதியிலேயே உத்தர பிரதேச போலீஸ் தடுத்து நிறுத்தியது. சோன்பத்ராவுக்குப் போகும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டதால், சாலையில் இறங்கி அமர்ந்துவிட்டார் பிரியங்கா காந��தி. அவரை காங்கிரஸ் தொண்டர்களும் பாதுகாப்புப் படையினரும் சூழ்ந்து கொண்டனர்.\n“நிலப் பிரச்னையில் ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுக் கொல்லப்பட்ட நபர்களின் குடும்பங்களை பார்க்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். என் மகனை ஒத்த வயதுடைய ஒரு சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். எந்த சட்ட அடிப்படையில் நான் இங்கு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளேன்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇந்நிலையில், மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் நள்ளிரவு 1.15 மணி அளவில் தான் இருக்கும் விடுதியில் தன்னை சந்தித்து விட்டு செல்லும் வீடியோ காட்சிகளை பிரியங்கா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nமேலும், அந்த வீடியோவில், விடுதிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்ட போதும் இருட்டில் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து பிரியங்கா காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுடன் தனது தர்ணா போராட்டத்தை மேற்கொண்டார்.\nமோடியிடம் ஜேட்லியின் குடும்பத்தினர் வேண்டுகோள்\n600 பெண்களை ஏமாற்றிய சென்னை வாலிபர்\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள்: திருப்பி அனுப்பிய அரசு\nமறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு நாளை இறுதிச்சடங்கு\nதனித்திறமை, அறிவுக்கூர்மை - அருண் ஜேட்லிக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/vaiko-opposing-national-medical-commision.html", "date_download": "2019-08-24T20:21:02Z", "digest": "sha1:DYNSDAVI5ZG6J6UIOE6VC3X4DV4D4VUU", "length": 18235, "nlines": 61, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் முடிவு கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரானது!", "raw_content": "\nஇந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 84\nஎங்கள் தலைவர் தூரத்தில் இருக்கிறார் – திருமாவேலன்\nகொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி – கலாப்ரியா\nதயாரிப்பாளர்களின் மனக்குமுறல்கள் – அ.தமிழன்பன்\nதேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் முடிவு கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரானது\nதேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் முடிவு கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரானது என கூறியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்த…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nதேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் முடிவு கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரானது\nதேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் முடிவு கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரானது என கூறியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்த முடிவை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை:\n\"இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம், 1956 இல் மாற்றம் கொண்டுவந்து, ‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைக்கும் சட்ட முன்வடிவு 2017 இல், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எம்.பி.பி.எஸ்., படிப்பு முடித்தவர்கள் மருத்துவர்களாக பணியாற்ற உரிமம் பெறுவதற்கு தேசிய அளவிலான தேர்வு எழுத வேண்டும் என்று இதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததால், சட்ட முன்வடிவு நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு, 16 ஆவது மக்களவையுடன் காலாவதி ஆகிவிட்டதால், புதிய மக்களவையில் இச்சட்ட முன்வட���வை தாக்கல் செய்திட மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதில் திருத்தங்களை மேற்கொள்ள பிரதமர் அலுவலகம் வலியுறுத்தி இருக்கிறது.\nஇதன்படி எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்த மாணவர்கள் எம்.டி., எம்.எஸ்., போன்ற மருத்துவ முதுநிலை படிப்புகளில் சேர, எம்.பி.பி.எஸ், இறுதித் தேர்வு, தேசிய வெளியேறும் தேர்வு (நெக்ஸ்ட்) என்ற பெயரில் (National Exit Test) நாடு முழுவதும் பொதுத் தேர்வாக நடத்தப்படும். இந்த இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தனியாக நுழைவுத் தேர்வு ‘நீட்’ எழுத வேண்டிய கட்டாயம் இல்லை என்று புதிய சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளது.\nஅரசியல் அமைப்புச் சட்டப்படி, பல்கலைக் கழகங்களை உருவாக்கவோ, நிர்வகிக்கவோ மத்திய அரக்கு அதிகாரம் இல்லை. மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட இந்த உரிமையைப் பறிக்கும் வகையில்தான் ‘நிதி ஆயோக்’ பரிந்துரையின்படி பா.ஜ.க. அரசு, தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க ஜூலை 17 இல் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானித்து உள்ளது.\n‘நெக்ஸ்ட்’ தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் எம்.பி.பி.எஸ். முடித்தவர்கள் பயிற்சி மருத்துவராக முடியாது. 6 மாதம் அல்லது ஒரு வருடம் காத்திருந்து தேர்வுக்குத் தயாராக வேண்டும். நீட் பயிற்சி மையங்கள் போல இதற்கான பயிற்சி மையங்களும் புற்றீசலாகக் கிளம்பி கொள்ளை அடிப்பதற்கு வழி வகுக்கும்.\nஏழை எளிய, சாதாரண கிராமப்புற மாணவர்கள், ‘நீட்’ தேர்வை எதிர்கொண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்தாலும், இறுதித் தேர்வான ‘நெக்ஸ்ட்’இல் வடிகட்டப்படும் சூழ்ச்சி இதில் ஒளிந்து இருக்கிறது.\nபா.ஜ.க. அரசு கொண்டுவரத் துடிக்கும் ‘தேசிய மருத்துவ ஆணையம்’ என்பது அரசியல் சாசனத்துக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது ஆகும். 25 பேரை உறுப்பினராகக் கொண்ட தேசிய மருத்துவ ஆணையத்தில் 5 பேர் மட்டுமே மருத்துவர்களாக தேர்வு செய்யப்படுவர். மற்ற 20 பேரும் நியமன உறுப்பினர்கள் ஆவர். ஒரு மாநிலத்துக்குத் தலா ஒரு நியமன உறுப்பினர் வீதம் 29 மாநிலங்கள் மற்றும் 6 ஒன்றியப் பிரதேசங்களிலிருந்து மருத்துவ ஆலோசனைக் குழுவுக்கு நியமிக்கப்படுவார்கள். இக்குழுவுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. இந்த ஆலோசனைக் குழுவிலிருந்து சுழற்சி முறையில் 6 பேர் தேசிய மருத்துவ ஆணைய உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.\nமருத்துவக் கல்லூரிகள் அதிகமுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு 10 முதல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தேசிய மருத்துவ ஆணையத்தின் உறுப்பினராகும் வாய்ப்புக் கிடைக்கும். எனவே மாநிலங்கள் தம் தேவைகள் குறித்தும், நடைமுறைச் சிக்கல்கள் பற்றியும் தேசிய மருத்துவ ஆணையத்தில் விவாதிக்கும் வாய்ப்பே கிடைக்காது.\nமேலும், இந்த ஆணையத்தின் சார்பில் நியமன உறுப்பினர்களைக் கொண்ட நான்கு வாரியங்கள் செயல்படும். இதில் ஒரு வாரியம், மருத்துவக் கல்வியின் தரத்தை மதிப்பீடு செய்யும். தனியார் ‘மதிப்பீட்டு (Rating)’ நிறுவனங்களைக் கொண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளும். அதில் குறைபாடுகள் கண்டறிந்தால், கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்படும். இதனால் 24 அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட தமிழ்நாடு, மற்ற மாநிலங்களைவிட அதிகத் தொகையை அபராதமாகக் கட்ட வேண்டிய நிலை உருவாகலாம். மேலும், மாநில அரசுகள் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவே தயங்கும் சூழல் ஏற்பட்டுவிடும்.\nதேசிய மருத்துவ ஆணையத்தின் செயல்பாட்டில் தலையிடவும், முடிவுகளை மாற்றவும், நிராகரிக்கவும் மத்திய அரசுக்கு மித மிஞ்சிய அதிகாரம் வழங்கப்படுகிறது. ஆணையத்தைக் கலைக்கவும், மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் தரப்படுகிறது.\nஇந்திய மருத்துவக் கவுன்சிலைச் சீரமைத்து, சீரிய முறையில் இயங்கிட முயற்சிக்காமல், அதனை ஒரேயடியாக ஒழித்துவிட்டு, மத்திய அரசின் ஏதேச்சாதிகாரத்தை நிலைநாட்ட ‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைக்கும் முடிவு கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரானது. மருத்துவப் படிப்புகளை முழுதாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும், ‘நெக்ஸ்ட்’ எனப்படும் ‘தேசிய வெளியேறும் தேர்வை’ கட்டாயமாக்கவும் வழிவகை செய்யும் ‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைக்கும் முடிவை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும்\". இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொருளாதார சரிவை ஒப்புக்கொண்டு சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் - ராமதாஸ்\nசுவர் ஏறிக் குதித்து ப. சிதம்பரத்தை சி.பி.ஐ கைது செய்தது நாகரிகமா\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி\nசவேந்திர சில்வா இலங்கை இராணுவத் தளபதியாக நியமனம் - ராமதாஸ் கண்டனம்\nபால் விலையை உயர்த்தாமல் - மது விலையை உயர்த்தினால் வருமானம் கூடுமே\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/122342/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-24T20:24:43Z", "digest": "sha1:QBYVVMDF3KIZTZJUYPVI5CHWDKL4XSAP", "length": 10501, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\n*வருடம் ஒரு முறையாவது பண்ணைபுரம் போய் குலதெய்வத்திற்கு மரியாதை செய்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு வருவார். அன்று பழைய நண்பர்களோடு சந்திப்பும் உண்டு.*எஞ்சினியரிங்கில் கோல்ட் மெடலிஸ்ட். சினிமாவில் ஆர்வம் மறைமுகமாக இருந்தாலும், அப்பாவின் தூண்டுதலால் மட்டுமே சினிமாவிற்கு வந்தவர். அதே சமயம் ஆங்கில இலக்கியத்தில் அத்துப்படி *இப்போது தீவிர உடற்பயிற்சி செய்து, உடம்பை தன் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். காலையில் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி கண்டிப்பாக உண்டு. *சினிமா நேரம் போக வீட்டில் மகள் லீலாவதியோடு […]\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nசாகத் தான் எனக்கு விருப்பம் இல்லையே\n இலங்கை, யாழ் பண்டத்தரிப்பில் 06/08/2… read more\nவலைப் பதிவுகள் முடிவு செய்\nஇந்தியாவின் பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க\nஇந்தியாவின் பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க டிவிட்டர் தீர்வுகள்இந்தியாவின் பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க \"போட்டோஷாப் நிபுணர்களுடன் \" மோடியும் நிர… read more\nஹோட்டல் கண்ட்ரி க்ளப். HOTEL COUNTRY CLUB.\nகணவர் இறந்த பிறகு 2வது மனைவிக்கு சொத்தில் பங்கு உண்டா\nகணவர் இறந்த பிறகு இரண்டாவது மனைவிக்கு சொத்தில் பங்கு உண்டா இரண்டு மனைவிமார்கள் இருக்கும் கணவர் இறந்த பிறகு அவரது சொத்தை பங்கு பிரிக்கும் போது இரண்டாம… read more\nபுது நடிகையின் திடீர் புரட்சி\nபுது நடிகையின் திடீர் புரட்சி அறிமுக நாயகி அஞ்சிதாஸ்ரீ இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க, ரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப்,… read more\nசெய்திகள் சினிமா செய்திகள் Actress\nகாஜல் கண்களில் சீக்கிரமே அழிந்து விடாமல் இருக்க\nகாஜல்ஸ் கண்களில் சீக்கிரமே அழிந்து விடாமல் இருக்க குமிஷ் போன்ற வடிவில் ஹெர்பல் காஜல்ஸ் இருக்கும். இதனை கண்களில் போட்டால் அது அழகாக இருக்கும். ஆனலும் க… read more\nகண் கண்கள் அழகு குறிப்பு\nகேள்வி பத���ல் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன \nகோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் \nவேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை நியூட்டனெல்லாம் லேட்டு \nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்.\nஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா \nNEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்.\nரவுடித்தனமே ஆளும் உத்தியாக மாறியிருக்கிறது | சஞ்சீவ் பட் கடிதம் | சஞ்சீவ் பட் கடிதம் \n” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம் \nஎனது ஈரான் பயணம் - 2 : தம்பி\nஅரையாண்டு தேர்வுக்கு சில டிப்ஸ் : அபிஅப்பா\nகாம பதிவர்கள் -கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் : jackiesekar\nஊடலும்...ஊடல் நிமித்தமும் : அப்பாவி தங்கமணி\nதொலைந்து போன PDAவும் வேட்டிகட்டும்.. : கொங்கு - ராசா\nஅவளையே பார்த்துக்கொண்டிருந்தேன், அவள் தூங்கிக்கொண்டேய\u0003 : விசரன்\nபோலீஸ்.. போலீஸ். : மாயவரத்தான்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-24T21:02:39Z", "digest": "sha1:2DVOHMVEY4KZR7T2SIGTQW2HDDAC7QCC", "length": 16527, "nlines": 216, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஅத்தி வரதரை தரிசிக்க ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு - பிஆர்ஜெ\n\"ஒரு பள்ளி ஆசிரியரின் பணி நிறைவு விழா\" எவ்வாறு இருக்க வேண்டும் இதோ ஓர் வாழும் உதாரணம் புலவர் வை.சங்கரலிங்கம்\nபெங்களூரில் பயங்கரம்.. 4 மாடி கட்டிடம் இடிந்து 3 தொழிலாளர்கள் ... - Oneindia Tamil\nOneindia Tamilபெங்களூரில் பயங்கரம்.. 4 மாடி கட்டிடம் இடிந்து 3 தொழிலாளர்கள் ...Oneindia Tamilபெங்களூர்: பெங்களூரில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த வி… read more\n– வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் தமி��் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. அதன்பிறகு ஜீவா, ஈட்டி, பென்சில், மாவீரன் கிட்டு உள்ளிட்ட… read more\nபேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி திமுக சாலை மறியல் ... - தி இந்து\nதி இந்துபேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி திமுக சாலை மறியல் ...தி இந்துபேருந்து கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெறக் கோரி சாலை மறியலில் ஈடுபட… read more\nசிந்தனை மண வாழ்கை குடும்பம்\nஜெயலலிதா மர்ம மரணத்தில் முதல் குற்றவாளி ஓபிஎஸ்தான் ... - தி இந்து\nதினத் தந்திஜெயலலிதா மர்ம மரணத்தில் முதல் குற்றவாளி ஓபிஎஸ்தான் ...தி இந்துமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் முதல் குற்றவாளி ஓ.பன்னீர… read more\nசிந்தனை மண வாழ்கை குடும்பம்\nநயன்தாரா வோட லேட்டஸ்ட் லவ்வர்\n1 வரி ஏய்ப்பு செய்பவர்களை கடவுள் கண்டுபிடிப்பார் - வருமான வரித்துறை கமிஷனர் # உங்களுக்கு அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர் அடிச்சவரை கண்டுபிடிக்கனும் ==… read more\nபாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் நோட்டீஸ் - Oneindia Tamil\nOneindia Tamilபாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் நோட்டீஸ்Oneindia Tamilசென்னை: சமூக வலைதளத்தில் தன்னைப்பற்றி தவறாக பேசிய பாஜக எம்.பி… read more\nசிந்தனை மண வாழ்கை குடும்பம்\nஉலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து - மாலை மலர்\nமாலை மலர்உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லாருக்கு பிரதமர் மோடி வாழ்த்துமாலை மலர்உலக அழகி போட்டியில் பட்டம் வென்ற இந்திய அழகி மனுஷி சில்லாருக்கு பிரதமர… read more\nவங்கக்கடலில் நவ.21 புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும்: வானிலை ... - தி இந்து\nதி இந்துவங்கக்கடலில் நவ.21 புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும்: வானிலை ...தி இந்துவங்கக்கடலில் அடுத்த வாரம் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாகவ… read more\nசிந்தனை மண வாழ்கை குடும்பம்\nநூல் அறிமுகம்: கம்யூனிசமும் குடும்பமும் \n“தன் தேவைகளைப் பெறவும், நிறைவேற்றிக் கொள்ளவும், ஒரு பெண் சமூகத்தைச் சார்ந்திருக்க வேண்டுமேயன்றி ஒரு தனி மனிதனை அல்ல என்பதை அவர்கள் இன்னும் புரிந்துகொள… read more\nபெண் : வலியும் வலிமையும் – புதிய கலாச்சாரம் மின்னூல் \nஇவர்கள் புதுமைப் பெண்கள் அல்ல; போராடும் பெண்கள். போராடும் கடமையை உணர்த்தும் வலிமையான பெண்கள். அந்தப் போராட்டத்தில் தங்களது உயிரையும் வ��ழ்வையும் இழந்த… read more\n நான் படித்த பதிவில் நண்பர் ஒருவர் இந்த கேள்வியை கேட்டிருந்தார். அதைபற்றி சற்று யோசித்த போது ... நல்ல இதயமுள்ளவர்களு… read more\nகுடும்பம் வீட்டு வைத்தியம் வாழ்க்கை\nமுதன்முதலாய் தனியாய் வேட்டைக்குச் செல்லும் வனவிலங்கு, தன் வேட்டை எல்லையை வரையறுத்துக் கொள்வதை ஒத்தது, தெரியா read more\nராஜஸ்தான் மாநிலத்தில் அம்மா உணவகம் திறப்பு மக்களுடன் ... - தின பூமி\nதின பூமிராஜஸ்தான் மாநிலத்தில் அம்மா உணவகம் திறப்பு மக்களுடன் ...தின பூமிஜெய்பூர் - ராஜஸ்தான் மாநிலத்தில் அம்மா read more\nகுடும்பம் Tamil Blog விளம்பரம்\nரேஷன் கார்டுக்கு ரூ. 60000 வினியோகம்: சேகர் ரெட்டியின் சொந்த ... - தினமலர்\nOneindia Tamilரேஷன் கார்டுக்கு ரூ. 60000 வினியோகம்: சேகர் ரெட்டியின் சொந்த ...தினமலர்வேலூர்: சேகர் ரெட்டியின் சொந்த ஊரில், ரேஷ read more\nகுடும்பம் Tamil Blog விளம்பரம்\nதேனி அருகே கோர விபத்து: பஸ்-வேன் மோதல்; 6 பேர் பலி - தினத் தந்தி\nதினத் தந்திதேனி அருகே கோர விபத்து: பஸ்-வேன் மோதல்; 6 பேர் பலிதினத் தந்திதேனி அருகே பஸ்-வேன் மோதிக்கொண்ட விபத்தில read more\nகுஷ்புவை கண்டித்து திருநங்கையர் ஆர்ப்பாட்டம் - வெப்துனியா\nவெப்துனியாகுஷ்புவை கண்டித்து திருநங்கையர் ஆர்ப்பாட்டம்வெப்துனியாநடிகை குஷ்புவை கண்டித்து திருநங்கையர் கா read more\nசெய்திகள் இந்தியா Breaking news\nபொதுமக்களின் தகவல் அறியும் உரிமையை அமைச்சர்கள் மதிக்க ... - சென்னை ஆன்லைன்\nOneindia Tamilபொதுமக்களின் தகவல் அறியும் உரிமையை அமைச்சர்கள் மதிக்க ...சென்னை ஆன்லைன்டெல்லி,மார்ச் 14 (டி.என்.எஸ்) பொதுமக் read more\nகாஷ்மீர் : பத்திரிகையாளர்களை மிரட்டும் போலீசு \nகேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன \nகோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் \nவேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை நியூட்டனெல்லாம் லேட்டு \nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்.\nஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா \nNEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்.\nரவுடித்தனமே ஆளும் உத்தியாக மாறியிருக்கிறது | சஞ்சீவ் பட் கடிதம் | சஞ்சீவ் பட் கடிதம் \nசிவப்பு சிக்னல் : அவிய்ங்க ராசா\nஅவள் தந்த முத்தம் : பார்வையாளன்\nகலகலக்கும் கட்டபொம்மன் (ஒலியில்) : வ.வா.சங்கம்\nவாங்க கம்பைன் ஸ்டடி பண்ண��வோம் : அபிஅப்பா\nபூ,புய்ப்பம், _ : கார்க்கி\nசென்னையிலா இப்படி : ஆசிப் மீரான்\nகதை... கதை... கதை... கதை....\nநான் கல்யாண வீட்டிலே சமைக்க போன கதை பாகம் 1 : அபிஅப்பா\nநான்தான் சமையக்காரி அலமேலு : சென்னை பித்தன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/69606-rajini-speech-about-kashmir-issue.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-08-24T20:10:32Z", "digest": "sha1:5TW6UADKSNK5SUVSVDMNC7MT2KLTYIIU", "length": 9139, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாட்டின் பாதுகாப்பில் அரசியல் செய்யாதீர்கள் : ரஜினிகாந்த் காட்டம் | rajini speech about kashmir issue", "raw_content": "\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்\nசிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை\nகோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டின் பாதுகாப்பில் அரசியல் செய்யாதீர்கள் : ரஜினிகாந்த் காட்டம்\nகாஷ்மீர் விவகாரத்தில் மோடியும் அமித்ஷாவும் ராஜதந்திரத்தை கையாண்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nசென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமளிக்கிறது. அது ஏமாற்றமே.\nகாஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். பயங்கரவாதிகளின் நுழைவிடமாக காஷ்மீர் இருந்தது, ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் மோடி மற்றும் அமித்ஷா அதை மாற்றி இருக்கிறார்கள். ஆதரவு குறைவாக இருக்கும் மாநிலங்களவையில் முதலில் மசோதாவை நிறைவேற்றி விட்டு பின்னர் மக்களவையில் நிறைவேற்றியுள்ளனர்.\nநாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அரசியல் செய்யக்கூடாது. எதை அரசியல் ஆக்க வேண்டும், எதை அரசியலாக்கக்கூடாது என சில அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.\nமேலும் வரும்காலத்தில் தமிழக அரசியலின் மையமாக போயஸ்கார்டன் மாறுமா என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் எனவும் அவர் பதிலளித்தார்.\nநீட் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டம் : ஸ்டாலின்\nஇந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் எமோஜி வெளியிட்ட ட்விட்டர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு வாரி வழங்கிய 692 கோடி\n“உள்நாட்டு பிரச்னைக்கு தீர்வு காணாமல் இந்தியா வளராது” - அமித்ஷா\n“ராகுல் காஷ்மீருக்கு வரவேண்டிய அவசியமில்லை” - காஷ்மீர் ஆளுநர்\n“ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை இல்லை” - ராகுல் காந்தி\n“பயணத்தை ரத்து செய்துவிட்டு வர வேண்டாம்” - பிரதமருக்கு ஜெட்லி குடும்பம் வேண்டுகோள்\nஅருண் ஜெட்லி மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் இரங்கல்\nகாஷ்மீர் சென்ற ராகுலை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்\nஅமீரகத்தின் உயரிய விருது பெறும் பிரதமர் மோடி\n“வருமான வரியை ஒழிக்க வேண்டும்” - சுப்பிரமணியன் சுவாமி\nதமிழகத்தில் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு\n“உள்நாட்டு பிரச்னைக்கு தீர்வு காணாமல் இந்தியா வளராது” - அமித்ஷா\n“ராகுல் காஷ்மீருக்கு வரவேண்டிய அவசியமில்லை” - காஷ்மீர் ஆளுநர்\n“அந்த ஒன்றில் மட்டும் கோலி கவனம் செலுத்த வேண்டும்” - சவுரவ் கங்குலி\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீட் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டம் : ஸ்டாலின்\nஇந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் எமோஜி வெளியிட்ட ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2018/11/Management.html", "date_download": "2019-08-24T20:28:20Z", "digest": "sha1:XMYLDQMYBJRZ5HVTO3RWLL6KXOKR4KUT", "length": 3818, "nlines": 58, "source_domain": "www.sammanthurainews.com", "title": "Quantity Surveyor - Ministry of Irrigation & Water Resources Management..! - SammanThuRai News", "raw_content": "\nகாரைதீவின் பிரபல சமுகசேவையாளர் றோட்டரிக்கழகத்தலைவர் றோட்டரியன் ருத்ரன் காலமானார்.\nகாரைதீவு நிருபர் சகா காரைதீவின் பிரபல சமுகசேவையாளரும் கல்முனை றோட்டரிக்கழகத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் மக்கள்வங்கிக்கிளையின் ...\nகணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை இயற்கை எய்தினார்\nகாரைதீவு நிருபர் சகா மட்டக்களப்பை அடுத்துள்ள மண்டூரில் வாழ்ந்த கணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை அவர்கள் நேற்றுமு...\nதொழினுட்பக்கல்லூரி விரிவுரையாளர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல் \n(காரைதீவு நிருபர் சகா) திறன்கள் அபிவிருத்திமற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் தொழின...\nஜப்பான் வெள்ளம்: 'தீவிர அபாய நிலை' எச்சரிக்கை.\nவடக்கு ஜப்பானில் மீண்டும் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான அபாயத்தில் உள்ளது வடக்கு ஜப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/10/blog-post_6.html", "date_download": "2019-08-24T19:47:25Z", "digest": "sha1:FDWLMRPF4H7G2U6EWGQDIOJOBXYXJZJY", "length": 4780, "nlines": 66, "source_domain": "www.viralulagam.in", "title": "'சர்கார், பேட்ட'யை தொடர்ந்து சன்டிவி கைப்பற்றிய மற்றொரு பிரமாண்ட திரைப்படம் - வைரல் உலகம்", "raw_content": "\nHome சின்னத்திரை திரைப்படங்கள் 'சர்கார், பேட்ட'யை தொடர்ந்து சன்டிவி கைப்பற்றிய மற்றொரு பிரமாண்ட திரைப்படம்\n'சர்கார், பேட்ட'யை தொடர்ந்து சன்டிவி கைப்பற்றிய மற்றொரு பிரமாண்ட திரைப்படம்\nசன் நிறுவனம் சர்க்கார், பேட்ட ஆகிய மெகா திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இதன் சாட்டிலைட் உரிமமும் இந்நிறுவனத்தின் சன் டிவிக்குதான் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், மற்றொரு மெகா ஹிட் திரைப்படம் ஒன்றையும் அந்த சேனல் கைப்பற்றியுள்ளது.\nவிஸ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மூன்றாவது வாரம் தொட்டு சக்கை போடு போட்டு வரும் திரைப்படம் ராட்சசன்.\nசஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் உருவாகி இறுதி வரை ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர வைத்த இந்த மாபெரும் வெற்றி படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றியுள்ளது சன் நிற��வனம்.\nமேலும் இத்திரைப்படமானது விரைவில் சன் நிறுவன செயலியான, சன் நெக்ஸ்டில் வெளியாகலாம் எனவும் எதிர்ப்பார்க்கபடுகிறது.\nஉயிருக்கு போராடும் நிலையிலும் கேலி செய்த வனிதா.. மது வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n'நாகினி' டிவி சீரியல் பாணியில் ஒரு தமிழ் திரைப்படம்\nஅம்மா நடிகைகளையும் விட்டு வைக்காத சினிமா காம ஆசாமிகள்\n'இப்போ மட்டும் தமிழ் படம் இனிக்குதோ..' டாப்ஸியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nநடிகர் விஜயை பாராட்டிய பாஜக பிரபலம்..\nஉயிருக்கு போராடும் நிலையிலும் கேலி செய்த வனிதா.. மது வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n'நாகினி' டிவி சீரியல் பாணியில் ஒரு தமிழ் திரைப்படம்\nஅம்மா நடிகைகளையும் விட்டு வைக்காத சினிமா காம ஆசாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pazhangudi.com/2019/05/13/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-08-24T21:01:18Z", "digest": "sha1:7DPG63O4Q5KJZH3TX64B2Y4D4RHNSXAA", "length": 11048, "nlines": 126, "source_domain": "pazhangudi.com", "title": "'புன்னகை மன்னன்' பட பாணியில் தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடி!! திடுக்கிடும் பின்னணி!! - Pazhangudi News", "raw_content": "\nHome தமிழ்நாடு ‘புன்னகை மன்னன்’ பட பாணியில் தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடி\n‘புன்னகை மன்னன்’ பட பாணியில் தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடி\nMobile Numberஐ வைத்து ஆள் இருக்கும் Locationஐ கண்டறியும் App Appஐ Download செய்ய இங்கே Click செய்யவும்\nகடலூர்: துப்பட்டாவால் கட்டிக்கொண்டு காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த கோவிந்தராசுவின் மகன் இவரது மகன் சிவரஞ்சன் கீழகல்பூண்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியான அபிராமி என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.\nஇதையடுத்து சிவரஞ்சனும் அபிராமியும் பொது அடிக்கடி தனியாகச் சந்தித்துப் பேசி வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் அவர்களது வீட்டிற்கு தெரியவர இரு வீட்டாரும் இவர்களை கண்டித்ததுடன் அவர்களைச் சந்திக்க விடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்குத் தெரியாமல் வேந்தன் என்பவரது விளைநிலத்த���ல் இருவரும் தனிமையில் பேசி வந்துள்ளனர். இதை கண்ட வேந்தன் காதல் ஜோடியை விரட்டியதாகக் கூறப்படுகிறது.\nஇதைத் தொடர்ந்து 2 பேரையும் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இது குறித்துத் தகவலறிந்த வேந்தன் விளைநிலத்தில் சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கிருந்த கிணற்றின் ஓரம் செருப்புகள் கிடந்துள்ளது.\nஇதனால் சந்தேகமடைந்த வேந்தன் அவர்களது பெற்றோருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கித் தேடினர். அப்போது சிவரஞ்சனும், அபிராமியும் துப்பட்டாவால் உடலைக் கட்டிய நிலையில், சடலமாக கிடந்துள்ளனர்.\nபின்னர் இருவரது உடலையும் கிணற்றிலிருந்து மீட்ட போலீசார், அதை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகத் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில்,\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மாணவர்கள் இருவரும் இந்த விபரீத முடிவையோ எடுத்துள்ளது தெரியவந்தது. படிக்கும் வயதில் மாணவர்கள் இருவர் காதலைக் காரணம் காட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இது போன்ற தமிழக செய்திகளுக்கு நமது பழங்குடி செய்திகள் இணைய தளத்தினை தொடர்ந்து படிக்கவும் நன்றி.\nPrevious articleநடிகர் சங்க தேர்தலில் விஷாலை விழுத்த களமிறங்கிய புதிய அணி\nNext articleகீர்த்தி சுரேஷ் மேக்கப் இல்லாமல் பார்த்திருக்கிறீர்களா உள்ளே இருக்கும் போட்டோவை பாருங்க…..\nஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nசொந்த செலவில் தூர்வாரும் கண்மாயை ஆய்வு செய்த துணை முதலமைச்சர்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்… கண்டித்த தந்தை கொலை\n நடிகை பிரியா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம்\nபிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் வீட்டில் தீ விபத்து உயிர் தப்பிய மனைவி, குழந்தைகள்\nசற்றுமுன் முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மரணம்\nஇந்தியா கிரிக்கெட் டீமில் மாற்றம் வேண்டும்\nவைரலாகும் அனுஷ்காவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்\n நடிகை பிரியா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம்\nபிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் வீட்டில் தீ விபத்து உயிர் தப்பிய மனைவி, குழந்தைகள்\nசற்றுமுன் முன்னாள் ���ிதி அமைச்சர் அருண் ஜேட்லி மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/a-poster-creates-sensation-which-contains-edapadi-palanisamy-to-lead-admk-skd-166697.html", "date_download": "2019-08-24T20:43:55Z", "digest": "sha1:YN5RVDOULDNRVDRLU6T3L6JVMOT4U37N", "length": 10788, "nlines": 151, "source_domain": "tamil.news18.com", "title": "’பொறுப்பேற்க வாருங்கள் எடப்பாடியாரே!’ அதிமுக அலுவலகத்துக்கு முன் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு |A poster creates sensation which contains Edapadi Palanisamy to lead ADMK skd– News18 Tamil", "raw_content": "\n’ அதிமுக அலுவலகத்துக்கு முன் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு\n30 சதவீத பெண்கள்தான் பெண்மையுடன் இருப்பார்கள் சர்ச்சையைக் கிளப்பிய குருமூர்த்தியின் கருத்து\nகோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு யாரிடம் அனுமதி கேட்பது\nஅனைவருக்குமான கல்வியை ஆங்கிலேயர்களே கொடுத்தனர் - பா. ரஞ்சித்\n600 பெண்களை ஏமாற்றி நிர்வாண புகைப்படம், வீடியோக்களை பெற்ற சென்னை சாப்ட்வேர் எஞ்சினியர் கைது\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\n’ அதிமுக அலுவலகத்துக்கு முன் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு\nஓ.பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டத்துவதற்கு முயற்சி நடைபெறுகிறது என்று கூறப்படும் நிலையில், இந்தப் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் கூட உள்ள நிலையில், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வாருங்கள் எடப்பாடியாரே என்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு எதிரே போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமக்களவைத் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்துவதுடன், பொதுக்குழுவை கூட்டி அ.தி.மு.கவை வழிநடத்த ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஒற்றைத் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என மதுரை வடக்கு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேசினார்.\nஅவரைத்தொடர்ந்து, பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ‘ஜெயலலிதா யாரையும் அடையாளம் காட்டவில்லை என்றும் பொதுக்குழு தீர்மானத்தின்படியே ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கட்சியை வழிநடத்தி வருவதாகவும் அமைச்சர் சி.வி சண்முகம் விளக்கமளித்தார். சி.வி. சண்முகத்தின் கருத்தை மற்ற அமைச்சர்களும் ஆதரித்தனர். இவர்களுடைய பேச்சுகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்தநிலையில், இன்று அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று தலைமைக் க���கம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இன்று நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு முன் ’அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வாருங்கள் எடப்பாடியாரே’ என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டத்துவதற்கு முயற்சி நடைபெறுகிறது என்று கூறப்படும் நிலையில், இந்தப் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் நடிகை கஸ்தூரி\nகுற்றாலீஸ்வரனுடன் திடீர் சந்திப்பு.. அஜித்தின் அடுத்த மாஸ்டர் பிளான்\nஉங்கள் வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்\nகால் டாக்ஸியில் சென்ற கொல்கத்தா மாடலை ஓட்டுநரே கடத்திக் கொலை செய்த கொடூரம்... பகீர் பின்னணி\nஒரு சிட்டிகை உப்புக்கு இருக்கும் மாயம் என்ன\nபுதிய லோகோ தயார்... மாற்றத்துக்குத் தயாராகும் வோக்ஸ்வேகன்..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் மிக உயரிய விருது\nபழைய அரசு வாகனங்களைப் புதிதாக மாற்ற உத்தரவு... மாருதி சுசூகி-க்கு அடிக்கும் ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kanyakumari/sexual-torture-for-sanitary-woman-worker-attempt-suicide-near-marthandam-356371.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-24T20:12:12Z", "digest": "sha1:BGN3DP5MTYXGZVZ4Z6DQQFAXOHGOWJR4", "length": 18528, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தினமும் பாலியல் தொல்லை.. 3 மாசமா சம்பளம் தரல.. விஷம் அருந்தி தீக்குளிக்க முயன்ற துப்புரவு பெண்! | Sexual torture for Sanitary woman Worker attempt suicide near Marthandam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கன்னியாகுமரி செய்தி\n3 hrs ago பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\n3 hrs ago காஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\n4 hrs ago வீட்டின் அறை முழுக்க எரிந்து நாசம்.. பெரிய தீ விபத்தில் மனைவி, குழந்தைகளுடன் உயிர் தப்பிய ஸ்ரீசாந்த்\n5 hrs ago தீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல�� இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினமும் பாலியல் தொல்லை.. 3 மாசமா சம்பளம் தரல.. விஷம் அருந்தி தீக்குளிக்க முயன்ற துப்புரவு பெண்\n விஷம் அருந்தி தீக்குளிக்க முயன்ற துப்புரவு பெண்\nகன்னியாகுமாரி: பாலியல் தொல்லை ஒரு பக்கம்.. 3 மாசமாக சம்பளம் தராதது மறுபக்கம்.. என சேர்ந்து மன உளைச்சலுக்கு உண்டான துப்புரவு பணியாளர் ராஜம் தீக்குளிக்க முயன்ற சம்பவம் மார்த்தாண்டம் பகுதியையே அதிர வைத்துவிட்டது.\nகன்னியாகுமாரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே களியக்காவிளை பேரூராட்சியில் தினக்கூலி ஒப்பந்த அடிப்படையில் 13 பேர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇவர்கள் பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையங்கள் காய்கறி சந்தைகள் மற்றும் 15 வார்டுகளில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வாழ்ந்து வருகின்றனர்.\nஇதில் மீனச்சல் பகுதியைச் சேர்ந்தவர்தான் ராஜம். வயசு 44 ஆகிறது. கடந்த 7 வருஷங்களாக களியக்காவிளை பேரூராட்சியில் தினக்கூலி ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகிறார். களியக்காவிளை பஸ் ஸ்டேண்ட்டில் உள்ள கழிப்பறையின் ஒப்பந்ததாரர்கள் சந்திரன், ராமதாஸ் ஆகியோர். இவர்கள் கழிப்பறைகளை சுத்தப்படுத்த ராஜத்திடம்தான் சொல்வார்கள். இதற்கு 25 ரூபாய் சம்பளம்.\nஆனால் இவர்கள் ராஜத்துக்கு மட்டும் 3 மாதமாக சம்பளமே தரவில்லை என்று சொல்லப்படுகிறது. எப்போது கேட்டாலும் அலைக்கழிக்கப்படுவதுடன், அவருக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது. கழிப்பறை ஒப்பந்ததாரர்கள் அடிக்கடி தன்னை பாலியல் தொந்தரவு கொடுப்பதைப் பற்றி பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார்கள்.\n3 ம��சமாக சம்பளம் தராத காரணத்தால் வறுமையில் வாடினார் ராஜம். பாலியல் தொந்தரவுகள் காரணத்தாலும், வறுமையாலும், புகார் தந்தும் நடவடிக்கை எடுக்காததாலும், மன உளைச்சலில் இன்று காலை பேரூராட்சி அலுவலகம் முன்பு வந்து விஷம் அருந்தி சாக போவதாக கூறி உள்ளார். பேரூராட்சிக்கு சொந்தமான லாரியின் அடியில் படுத்து ஒரு பாட்டிலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை செய்வதாகவும் சக ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து பதறிபோன ஊழியர்கள் களியக்காவிளை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த ராஜத்திடம் மண்ணெண்ணெய் பாட்டிலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராஜம் நடந்த விஷயங்களை அழுதவாறே கூறி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nஇதையடுத்து, ராஜம் விஷம் சாப்பிட்டு இருக்கிறாரா என்பதை அறிய போலீஸ் வாகனத்தில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது களியக்காவிளை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாவல் நிலையம் முன்பு திடீர் பதட்டம்.. தீக்குளிக்க முயன்ற இலங்கை வாலிபர்\nகுமரியில் குமுறும் கடல்.. வீடுகளுக்குள் மணல் குவியல்.. மக்கள் பேரவதி\nநாகர்கோவிலில் சுதந்திர தின விழா.. கோலாகல கொண்டாட்டம்\nகுபுகுபுவென பற்றி எரிந்த ரூ. 20 லட்சம் வலைகள்.. மனசெல்லாம் வெறுத்துப் போன மீனவர்கள்\nஅடேய்.. வரனை சீர்குலைக்கும் கும்பல்களா.. ஒழுங்கா இருங்க.. பேனர் வைத்து வார்ன் செய்த வாலிபர்கள்\nபஸ் ஸ்டாண்ட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 வயசு பெண் குழந்தை.. திடீரென மாயம்.. குமரியில் பரபரப்பு\nமனைவிக்கு வேறு ஆணுடன் தகாத உறவு.. தர்ம அடி கொடுத்த கள்ளக்காதலன்.. மாரிமுத்து விபரீத முடிவு\nமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பலத்த காற்று.. காற்றாலை மின்னுற்பத்தி அதிகரிப்பு\nஅரசு வேலையா.. நான் வாங்கி தர்றேன்.. ரூ.3 லட்சம் வாங்கிய பிரபா.. ஆள் எஸ்கேப்\nமிஸ்ட் கால் மூலம் அறிமுகமான ராக்கி.. 6 வருட காதல்.. சீரழித்து அடித்து கொன்று.. அகிலுக்கு வலைவீச்சு\nஅஹா... மொத்த அழகையும் அள்ளும் திற்பரப்பு அருவி... சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nஓ பட்டர்பிளை.. பட்டர்பிளை.. நீ விரித்தாய் சிறகை.. குமரியில் கண்களுக்கு செம விருந்து.. வாவ் காட்சி\nரயில் நிலையங்கள் இப்படி இருந்தா சுற்றுலா எப்படிங்க வளரும். மக்களவையில் விளாசிய குமரி எம்பி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsexual torture kanniyakumari பாலியல் தொல்லை கன்னியாகுமரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-24T19:56:29Z", "digest": "sha1:S5RWZW3XLUUFH734VUQBU2KSI7YRRC2C", "length": 4830, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "தொப்புள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாயின் வயிற்றில் இருக்கும் போது, சேயை இணைத்து இருக்கும் குழாய் போன்ற பகுதி இருந்த இடம்; குழந்தை பிறந்தபின் குழாய் நறுக்கப்படும்\nகாண்க... கொப்பூழ் (தக்கயாகப். 110, உரை.)\nநாபி, தொப்புள், தொப்புழ், உந்தி, புவ்வம்\nதொப்புள் கொடி பந்தம் (bond by umblical cord)\nதொப்புள் தெரிய உடை அணிவது (dress showing the navel)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/04/19181616/Actress-Iniya.vpf", "date_download": "2019-08-24T21:24:24Z", "digest": "sha1:4OEXLUSBWCHIXWH2TPCPE47NTHVA6M3K", "length": 8627, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Iniya || இனியாவுக்கு உதவிய கன்னட நடிகர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇனியாவுக்கு உதவிய கன்னட நடிகர் + \"||\" + Actress Iniya\nஇனியாவுக்கு உதவிய கன்னட நடிகர்\nகன்னடத்தில் முக்கிய நடிகராக இருப்பவர் சிவராஜ்குமார். இவர் தற்போது நடித்து வரும் படம் ‘துரோணா.’ இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக இனியா நடிக்கிறார்.\nதமிழில் ‘வாகை சூடவா’ திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான இனியா, அதன்பிறகு சில படங்களில் நடித்தார். பின்னர் தமிழில் வாய்ப்புகள் குறைந்த காரணத்தால், மலையாளத்தில் சில படங்களை ஒப்புக்கொண்டு நடித்துக் கொடுத்தார். இந்த நிலையில் தான் கன்னட மொழி திரைப்படமான ‘துரோணா’ வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. இது கன்னட மொழியில் அவர் அறிமுகமாகும் படமாகும். கல்வியை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் சிவராஜ்குமார் ஆசிரியராக நடிக்கிறார���. அவரது மனைவி கதாபாத்திரத்தில் இனியா நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பின்போது, சீனியர் நடிகர் என்பதால் சிவராஜ்குமாருடன் நடிப்பதில் இனியாவுக்கு பதற்றம் இருந்துள்ளது. மேலும் கன்னடம் அவருக்கு தெரியாது என்பதாலும் வசனங்களை பேசி நடிப்பதில் சிரமப்பட்டுள்ளார். இதையடுத்து சிவராஜ்குமார், இனியாவுக்கு தமிழில் அந்த வசனங்களைச் சொல்லிக் கொடுத்து பேச வைத்திருக்கிறாராம்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n2. சிவா ஜோடியாக பிரியா ஆனந்த்\n3. ரூ.100 கோடி வசூலைக் கடந்த ‘மிஷன் மங்கள்’\n4. 5 கதாநாயகிகள் நடிக்கும் படம்\n5. ஜான்வி கபூர் குறிவைக்கும் படம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hdmaza.club/video/bQXLBA7zh-M/sarkar-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%A9-vijay-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%89%E0%AE%A3-%E0%AE%9F-a-raja-%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F-mt201", "date_download": "2019-08-24T20:34:38Z", "digest": "sha1:CNIZ2QBS7CPI2E4FP4HTVWMGAVEEVNF7", "length": 2920, "nlines": 18, "source_domain": "hdmaza.club", "title": "SARKAR-க்கு பின் Vijay-க்கு அர�", "raw_content": "\nSARKAR-க்கு பின் Vijay-க்கு அரசியலில் இடம் உண்டா\nIndru Ivar: விஜய் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்கு வருவார் - பழ.கருப்பையா #Sarkar #Vijay\nகாஷ்மீரில் இனி என்ன நடக்கும் வரலாற்று உண்மைகள்- பழ.கருப்பையா... | Pala. Karuppiah Interview\n\"இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது உண்மையா\" - திரு. ஜெயரஞ்சன், பொருளாதார வல்லுநர்\nபழிவாங்கினாரா அமித்ஷா.. சிக்கி கொண்டாரா சிதம்பரம் | பாண்டே பார்வை | P Chidambaram | Amit Shah | BJP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/97136/", "date_download": "2019-08-24T19:57:26Z", "digest": "sha1:ORLJNWMVIBPBYIA3LHD3NCH5WTZJFKDK", "length": 45877, "nlines": 232, "source_domain": "globaltamilnews.net", "title": "கருணாவை புனிதராக்கிவிட்டு பிரபாகரனை பாசிஸ்டாக்கும் லொஜிக்கை இன்னும் புரிந்துக்கொள்ள முடியவில்லை! – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பெண்கள்\nகருணாவை புனிதராக்கிவிட்டு பிரபாகரனை பாசிஸ்டாக்கும் லொஜிக்கை இன்னும் புரிந்துக்கொள்ள முடியவில்லை\nகவிஞர் மாலதி மைத்ரி – நேர்காணல்: குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்\nஎன் உயிரினும் உயிரான தமிழர்களே\nநாம் சுவாசித்தது ஒரே காற்று\nநாம் பேசியது ஒரே மொழி\nநாம் நடத்தியது ஒரே பேரம்\nநாம் விதித்தது ஒரே விலை\nநாம் விற்றது ஒரே இனம்\nநாம் செய்ததும் ஒரே துரோகம்\nநாம் சாதித்த ஓராண்டின் நிறைவைக்\nஉலகே தமிழ் மண்ணில் திரளட்டும்\nசில லட்சம் மக்களைக் கொன்றொழித்து\nதருவித்துத் தர ஏதுவாக இருக்கும்\nஉலகச் சமூகமே வியந்து நிற்க\nஉலகத் தமிழர்கள் ஒன்றாய் நின்று\nஹைடு அண்ட் சீக் வேர்ல்டு விஷன்\nஹனி டியூ அண்ட் ஸ்பிரிங் பிரிவரிஸ்,\nஆன்ட்டி வார் அண்ட் பீஸ் ஹன்டர்ஸ்,\nஇன்டர்நேஷனல் வார் கிரிமினல்ஸ் அசோஸியேஷன்.\nகுறிப்பு: தவிர்க்க இயலாத காரணத்தால் ஆங்கிலத்திலேயே அயல் நாட்டு நிறுவனங்களின் பெயர்கள் அச்சிடப்பட்டு உள்ளன. இதைப் பிழையாகக் கருதி தமிழ்ப் பற்றாளர்கள் விருந்துக்கு வராமல் இருந்துவிடக் கூடாது. இது எங்கள் அன்புக் கட்டளை\nஇந்தியாவின் புதுவை மாநிலத்தை சேர்ந்த மாலதி மைத்ரி 2010இல் எழுதியது மேலுள்ள கவிதை. கவிஞர், எழுத்தாளர் மாலதி மைத்ரியின் கவிதைகள் பெண் குரலாக மாத்திரமின்றி ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் விளிம்புநிலை சனங்களுக்காகவும் ஒலிப்பவை. ஈழம் சார்ந்தும் எழுத்தின் வழியாகவும் செயற்பாடுகளின் வழியாகவும் பங்களிப்பவர். மனித உரிமை அரசியல் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுபவர். ‘அணங்கு’ எனும் பெண்ணிய இலக்கிய இதழினை நடத்திவரும் இவர் அணங்கு பெண்ணியப் பதிப்பகம் வழி பெண் எழுத்துக்களை பதிப்பித்து வருகிறார். சங்கராபரணி (2001), நீரின்றி அமையாது உலகு (2003), நீலி (2005) என்பவை இவரது கவிதைத் தொகுதிகள். விடுதலையை எழுதுதல் (2004), நம் தந்தையரைக் கொல்வதெப்படி (2008) எனது மதுக்குடுவை – 2011(கவிதைகள்) வெட்டவெளி சிறை -2014(கட்டுரைகள்( முள்கம்பிகளால் கூடு பின்னும் பறவை – 2017 (கவிதைகள்) என்பவை இவரது கட்டுரை நூல்கள். இலக்கிய சந்திப்பு நிகழ்வொன்றுக்காக ஈழத்தின் கிழக்கிற்கு வந்திருந்த மாலதி மைத்ரி வடக்கு பகுதிக்கும் வந்திருந்தார். இன்றைய ஈழச் சூழல், இலக்க��ய நிலவரங்கள் தொடர்பில் அவருடன் நி்கழ்த்திய நேர்காணல் இது.\nமுதன் முதலாக ஈழத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளீர்களா எத்தகைய அனுபவத்தை ஈழப் பயணம் தந்திருக்கிறது\nமுதல் பயணமென்றாலும் புதிதாகவோ அந்நியமாகவோ தோன்றவில்லை. ஈழ மக்களின் வாழ்வியல் முறை உணவு உடை கலாச்சாரப் பழக்க வழக்கங்களில் சிற்சில வேறுபாடுகளிருந்தாலும் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நிற்கும் உணர்வையளித்தன. டெல்லியும் எங்களுக்கு அந்நிய தேசம் மாதிரிதானே கொழும்புக்குள் நிற்கும்போது அதேயுணர்வென சொல்ல முடியாது ஒரு கண்காணிப்பின் பொறிக்குள் நிற்கும் பதட்டம் உள்ளுக்குள் கசிந்தபடியிருந்தது. ஈழத்தமிழர்கள் குரலில் பேச்சில் நடத்தையில் அவதானிப்பில் அச்சத்தின் அதிர்வுகளை கடத்திக்கொண்டிருந்தார்கள்.\nஊடகங்கள் வழி எழுத்துக்களின் வழி அறிந்த ஈழமும் நேரில் பார்த்த நிலைமைகளும் எப்படி உள்ளன\nபிள்ளைப் பிராயத்தில் வானொலிப் பெட்டி வழி வித்தியாசமான தமிழ் பேசும் மக்கள் சிலோன்காரர்களென்று அறிமுகமாகியிருந்தார்கள். பிறகு பள்ளிப் பருவத்தில் தமது விடுதலைக்காக போராடும் தமிழர்கள் வாழும் தேசமென்று செய்தித்தாள்களின் வழி விளங்கிக்கொண்டேன். 83 கருப்பு ஜீலை பள்ளி மாணவர்களின் போராட்டத்தில் கலந்துக்கொண்டதன் மூலமும் ஈழம் என்ற தேசத்தின் விடுதலையின் நியாயங்களை தெருமுனைக் கூட்டங்களிலும் செவியுற்றேன்.\nஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து இயக்கங்களும் தமிழகத்தில் தங்கள் பயிற்சி முகாம்களை அமைத்திருந்திருந்ததால் அவர்களின் வாக்குமூலங்களையும் புலம்பெயர்ந்தவர்களின் தரப்பு கதைகளையும் நேரடியாகக் கேட்டிருக்கிறேன். இக்காலப்பகுதியிலேயே 88லிருந்து போராளிகள் இயக்கவாதிகள் படைப்பாளிகளின் போர் இலக்கியங்கள் வழி ஈழம் என்னிடம் வந்துச் சேர்ந்திருக்கிறது. ஈழ விடுதலையை ஆதரித்தும் எதிர்த்தும் எழுதப்பட்ட பல ஆயிரம் பக்கங்களைப் படித்திருக்கிறேன். படைப்பாளிகள் கலைஞர்கள் செயற்பாட்டாளர்களைத் திரட்டி சுகிர்தராணி போன்ற சகபெண் கவிஞர்களுடன் ஒருங்கிணைத்து 2009 பிப்ரவரியில் டெல்லி ஈழத்தில் தமிழினப்படுகொலையை நிறுத்தக் கோரி போராடினோம். இப்போராட்டத்தில் கலந்துக் கொண்ட பல தமிழகப் படைப்பாளிகள் தமிழினப்படுகொலை நடந்து முடிந்தபின் புலிகள் த��ற்கடிக்கப்பட்ட பிறகு சிங்கள பேரினவாதிகளின் ஆதரவாளர்களாக மாறிய அவலமும் நடந்தது.\nதமிழனப்படுகொலை நடந்து முடிந்து ஒரு தசாப்தம் முடியப் போகிறது. புதிய சாலைகள் புதிய வணிக வளாகங்கள் பொழுதுபோக்கு தளங்கள் குப்பைகளற்ற நகரக்கட்டமைப்பு போக்குவரத்து விதிகளை மீறாத வாகன இயக்கமென அரசகட்டுப்பாட்டு ஒழுங்குமுறைக்குள் கொண்டுவந்து நிறுத்தப்பட்டு இயல்பாக இயங்கும் பாவனையை பூண்டிருக்கின்றன. அரச விதிகளை மீறாத தமிழர் மனம் பேரினவாத அரசியல் விதிகளையும் மீறாமல் நாளடைவில் பழகிவிடும்.\nதமிழர் நலன் அரசியல் கட்சிகள் தமிழர்களுக்கு சாலை மின்சாரம் குடிநீர் கொசு ஒழிப்பு பிரச்சனைகளை பேசலாம். நிலவுரிமை, காணிகள் மீட்பு, மீள் குடியேற்றம், பள்ளிகள், கல்விமுறை, சம வேலை வாய்ப்புகளைக் கூட அரசியல்வாதிகளால் பேச முடியவில்லை. பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையிலிருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்கவும் கடத்தப்பட்டவர்கள் காணாமல் போனவர்களை மீட்கவும் கோரி கண்ணீருடன் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் வீதியில் புகைப்படங்களை ஏந்தியபடி தனித்து நின்றுக்கொண்டிருக்கிறார்கள்.\nஇறுதிக்கட்ட போர் நடந்து முடிந்த நிலத்தில் குண்டுகள் விழுந்து சிதிலமான வீடுகள் மருத்துவமனைகள் பள்ளிகள் கல்லறைகளில்லை. முறிந்த பனைகளோ எரிந்த மரங்களோயில்லை. நாய் நரிகள் காக்கைக் குருவிகள் அரவமற்று நெடும் பற்றைகள் வளர்ந்து இனப்படுகொலையின் எந்த தடமுமின்றி மயான அமைதி அப்பிக்கிடக்கும் நிலத்தில் எங்கோ ஓரிரு வீடுகள் நாடோடிகளின் தரிப்பிடம் போல் அமைந்திருக்கின்றன. உடலில் இனப்படுகொலையின் வடுக்களையும் நெஞ்சில் ஆறாத ரணங்களையும் சுமக்கும் ஈழ மக்களையும் பேரழிவின் சுவடுகள் தூர்க்கப்பட்ட மண்ணையும் கண்டேன். எங்கோ ஒரு பள்ளி கட்டிடமிருக்கிறது.\nஇறுதியுத்தம் நடந்த வட கிழக்கு தமிழர் பூமியில் போரின் அடையாளம் முற்றாக துடைத்தழிக்கப்பட்டு உழுது மண்ணோடு மண்ணாக சமப்படுத்தப்பட்டுவிட்டன. மக்களே அற்ற ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தற்போது யாருக்கு சொந்தம் இதை உழுதது யார்\nநீங்கள் கலந்து கொண்ட ஊடறு இலக்கிய சந்திப்பில் என்னென்ன விடயங்கள் கலந்துரையாடப்பட்டன\nஊடறு முன்னெடுத்த பெண்கள் சந்திப்பில் அரசியலில் பெண்களின் பங்களிப்பு மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள், போரால் பாதிக்கப்பட்ட மக்கள் போராளிகள் முகம் கொடுக்கும் பிரச்சனைகள், பெண்கள் சிறார்கள் மீதான பாலியல் வன்முறைகள், சாதியப் படுகொலைகள், ஆண் மொழி கட்டுடைப்பு, சடங்கு சமய வழக்கங்களின் ஒடுக்குமுறை, குடியுரிமை மனிதவுரிமைச் சட்டங்களின் நடைமுறைச் சிக்கல்கள், கலை இலக்கியத்தில் பாலரசியலென பல தலைப்பில் உரைகள் நிகழ்த்தப்பட்டன வாதிக்கப்பட்டன. சூர்யா பெண்கள் குழு அரங்கேற்றிய “மட்டுநகர் கண்ணகி” நாடகம் மூன்றுத் தலைமுறைகளின் போரின் வலிகளையும் துயரையும் கண் முன்னே நிறுத்தி பலரை அழ வைத்துவிட்டது.\nஈழத்தில் மக்களின் வாழ்வும் மக்களின் மனநிலைகளும் எவ்வாறுள்ளன\nநகரங்களில் வாழும் தமிழர்களின் பொருளாதாரம் சார்ந்த வாழ்வாதாரம் நிலைப்பட்டிருந்தாலும் இந்நிலை இப்படியே நீடிக்குமா என்ற பயத்தின் கருவண்டு அவர்களின் இதயத்தை குடைந்துக் கொண்டிருக்கிறது. இணக்க அரசியல் இப்படியே தொடருமென்ற எந்த உத்தரவாதமுமில்லை. வணிக நிறுவனங்கள் வீடுகள் சிங்களர்களால் கொழும்பில் மூன்றுமுறை கொளுத்தப்பட்ட சூறையாடப்பட்ட கதைகளையும் கேட்டேன்.\nயுத்தத்தால் புலம்பெயர்ந்து காணிகளை இழந்த மக்கள் தங்கள் மீள் குடியேற்றத்திற்காகக் காணிகளை மீட்கும் திசையறியாதுக் காத்திருக்கிறார்கள். வேலை வாய்ப்பின்மை, அதிகபடியான போதை பழக்கம், களவு, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுடன் போரின் வடுக்கள் காயங்களுடன் பாரிய அழுத்தங்கள் அவர்களை நடைப்பிணங்களாக்கி வைத்திருக்கின்றன. இயக்கங்கள் ஒழிந்தால் போதும் நம் பிள்ளைகள் பிழைக்குமென்று நினைத்தோம் இன்று போதை பழக்கத்திற்கு அடிமையாகி இளைஞர்கள் அழிவதுமட்டுமல்ல வழிபறி பாலியல் வன்முறையும் குற்றங்களும் பெருகிவிட்டன நடமாட அச்சமாக இருக்கு. இயக்கம் இருந்திருந்தால் பொடியன்கள் கெட்டுச் சீரழிந்துப் போயிருக்க மாட்டார்கள் என்பதையும் கேட்டேன்.\nஅதுபோல் போராளிகளும் தங்கள் தங்கள் இயக்க அடையாளங்கள் சார்ந்து சரி தவறு வன்முறைகளையும் குற்றச்சாட்டாக முன்வைத்தார்கள். ஈழ மக்களின் ஈழ அறிவுஜீவிகளின் மனநிலை வேறாகவும் இலங்கை அறிவுஜீவிகளின் மனநிலை இவர்களுக்கு எதிராகவும் இருப்பதை உரையாடலில் அவதானித்தேன்.\nவன்னி கிளிநொச்சி முல்லைத்தீவு பகுதிகளில் இயங்கிய 70 சதவீத பள்ளிகள் தற்போதில்லையென தோழர் ஒ��ுவர் சொன்னார். இப்பள்ளிகளில் படித்த மாணவர்களின் மொத்த குடும்பமும் கொல்லப்பட்ட பிறகு பள்ளிக்கு மாணவர்கள் எப்படி கிடைப்பார்கள். எங்கோ தொலைத்தூரத்தில் எழும்பி நிற்கும் ஒன்றிரண்டு வாகன வசதியற்ற அப்பள்ளிகளுக்கு மாணவர்கள் பல மைல்கள் நடந்துவந்து படிப்பதும் படிக்காமல் போவதும் ஒரு பிரச்சனையா தமிழின விடுதலை குரலையே பாசிசமென வரையறுத்த அரச முகவர்கள் போற்றும் ஒற்றை தேசத்தை சம வாய்ப்புகளுடன் சமவுரிமைகளுடன் கட்டியெழுப்பிய நல்லிணக்க அரசிடம் எங்கள் வீடுகள் எங்கே, எங்கள் மக்கள் எங்கே, எங்கள் மாணவர்கள் எங்கே, எங்கள் பள்ளிகள் எங்கே, எங்கள் ஆசிரியர்கள் எங்கே என்று கேட்பதும் கொல்லப்பட்டவர்களுக்காக நீதி கேட்பதும் இலங்கை அறிவுஜீவிகளுக்கு தமிழ் பாசிசமல்லவா தமிழின விடுதலை குரலையே பாசிசமென வரையறுத்த அரச முகவர்கள் போற்றும் ஒற்றை தேசத்தை சம வாய்ப்புகளுடன் சமவுரிமைகளுடன் கட்டியெழுப்பிய நல்லிணக்க அரசிடம் எங்கள் வீடுகள் எங்கே, எங்கள் மக்கள் எங்கே, எங்கள் மாணவர்கள் எங்கே, எங்கள் பள்ளிகள் எங்கே, எங்கள் ஆசிரியர்கள் எங்கே என்று கேட்பதும் கொல்லப்பட்டவர்களுக்காக நீதி கேட்பதும் இலங்கை அறிவுஜீவிகளுக்கு தமிழ் பாசிசமல்லவா இலங்கையின் பிரஜைகளென்று அடையாளப்படுத்திக்கொள்ளும் தமிழர்களின் குரல்களும் அச்சத்தால் தடித்து மௌனித்து உறைந்ததையும் கண்டேன்.\nபல்வேறு இயக்கங்களின் உட்பகைகள், அழித்தொழிப்புகள் சரி தவறுகள், வன்முறைக்கு வெளியே தமிழர்களை எந்த அறமுமற்று கொன்று குவிக்க உனக்கு என்ன அதிகாரமிருக்கென்று சிங்களப் பேரினவாத அரசை நோக்கி கேட்க முடியாதவர்கள் புலிகள் பாசிஸ்ட்டுகளென்று பெரிய கோட்டுக்கு பக்கத்தில் சிறிய கோட்டை வரைந்து பெரிய கோட்டை அழித்துவிட்டு பார் இதுதான் ஒரே கோடு பெரிய கோடென நிறுவ முயலுகிறார்கள். இனப்படுகொலையை யுத்த குற்றம் என்பதும் போர்க்குற்றத்தை இனப்படுகொலையென திரிக்க முயல்கிறார்களென்றும் மனசாட்சியே இல்லாமல் பேசுகிறார்கள். சிங்கள மக்களே தமிழர்கள் மீது நடத்தப்பட்டது இனப்படுகொலைதானென சாட்சியமளித்து உயிருக்கு பயந்து வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருக்கும் செய்திகளும் கதைகளும் தமிழகத்துக்கு மொழிபெயர்த்து கொண்டுவரப் படவேண்டும்.\nஈழ இலக்கியத்தின் இன்றைய போக்குகள் குறித்து உங்கள் கருத்து\nஈழத்திலே அல்லது புலம்பெயர்ந்தவர்களாலோ எழுதப்படும் போர் இலக்கியங்களை இரண்டு வகைமைக்குள் அடக்கிவிடலாம். அதற்கு பன்முக தளமிருக்கு என்று சப்பை வாதம் கட்டினாலும் ஈழ விடுதலையை சமவுரிமையை ஆதரிக்கும் எதிர்க்கும் இரண்டு முகங்கள் மட்டுமே அதற்குவுண்டு. ஈழ விடுதலைப் போராட்ட காலத்திலும் முடிவுக்கு வந்த பின்னும் கொடும் வாய்ப்பாக ஈழ விடுதலையை ஆதரிக்கும் படைப்புகள் குறைவாகவும் சிங்கள பேரினவாதத்துக்கு வெள்ளையடிக்கும் படைப்புகளும் புலிக் காய்ச்சல் கதைகளும் வற்றா ஊற்றென சுரந்துக் கொண்டிருக்கின்றன. இப்படிப் பெருக்கெடுக்கும் பொய்களின் வெள்ளத்தில் உண்மைகள் அடித்துச் செல்லப்படுகின்றன. ரஜானியின் முறிந்த பனையிலிருந்து வெற்றிச்செல்வியின் போராளியின் காதலி வரை ஈழத்தவர்களின் முக்கியமான குறிப்பிடத்தக்க படைப்புகளை படித்திருக்கிறேன். ஈழ விடுதலையை பேசும் எழுத்துக்களை புலி ஆதரவு இலக்கியமென குறுக்கி எதிர்த்தரப்பு அனைத்துப் படைப்புகளையும் நிராகரித்துவிடும் பாசிசம் இங்கு நிலவுகிறது. உதாரணமா ஆழியாள், பஹிமா ஜஹான் போன்ற இயக்கச் சார்ப்பற்ற பெண்களின் எழுத்துக்களைக் குறித்து பேசாமல் கடந்துவிடுகிறார்கள்.\nதமிழன அடையாளமே பாசிசமென நிறுவ இவர்கள் வைக்கும் காரணம் 1. முஸ்லிம்கள் மீதான வன்முறை 2. ஆதிக்கச் சாதிய மனநிலை. முஸ்லிம்கள் மீதான வன்முறையை நிகழ்த்தியது கருணா தலைமையிலான புலிகள் அமைப்பு. அவ்வன்முறைகளுக்கு பிரபாகரனும் கருணாவும்தான் பொறுப்பு.\nபேரினவாத அரச ஆதரவாளர்கள் தங்கள் கதைகளின் வழி புனித நீர் தெளித்து ஞானஸ்தானமளித்து கருணாவை புனிதராக்கிவிட்டு பிரபாகரனை பாசிஸ்டாக்கி சிலுவையில் அறையும் லொஜிக்கை எங்களால் இன்னும் புரிந்துக்கொள்ள முடியவில்லை. இலங்கையில் நிலவும் அனைத்து சமயங்களிலும் இனக்குழுவிலும் சாதியத் தீண்டாமை ஒடுக்குமுறை கலாச்சாரமிருக்கு. ஒரே வடிவத்தில் இல்லையென்றாலும் வேறுவேறு வடிவங்களில், பெண்ணொடுக்குமுறையுமிருக்கு. இஸ்லாமிய சமூகத்துக்குள் சாதி மாதிரியான தொழில் ரீதியான வர்க்கப் படிநிலையும் ஒடுக்குமுறையும் பெண்ணடிமைத்தனமுமிருக்கு, அதுபோல் தலித்துகளுக்குள்ளேயே உட்சாதி படிநிலையில் சாதிய ஒடுக்குமுறையும் பெண்ணடிமைத்தனமுமிருக்கு, இஸ்லாமிய மக்களும் தலித்துகளும் தங்கள் விடுதலைக்காகப் பேசுவது போராடுவது பாசிசமென்று ஒருவர் கூறினால் ஏற்றுக் கொள்ளும் ஒருவர்தான் தமிழர்கள் பாசிஸ்டுகள் விடுதலை கேட்க உரிமையில்லை என்பதையும் ஏற்றுக் கொள்ளலாம்.\nபுலி ஆதரவு எழுத்தாளர்கள் இந்துத்துவா ஆதரவுநிலைப்பாட்டையும் சைவ மனநிலையும் காவித் திரிகிறார்கள் என்று ஒரு மதிப்புமிக்க கேள்வியை வைக்கிறார்கள். உண்மையில் இது பொருட்படுத்தத்தக்க கேள்விதான். இவர்கள் எங்கு நின்று இதைக் கேட்கிறார்கள் என்று சற்று பார்ப்போம். ஜெயமோகன் இந்துத்துவாவின் கருத்தியல் பீரங்கி என்பதை யாரும் இங்கு நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை அவரே அதை பெருமையாக கருதுபவர். புலிக்காய்ச்சல் படைப்பாளிகளின் தொங்கு சதைகளுக்கு ஜெயமோகன் ஆசான். அதே போல் இவர்களை அழைத்து மேடைகட்டும் தமிழக லஷ்மி மணிவண்ணன் மலேசிய வல்லினம், ம. நவீன் போன்றவர்களுக்கும் ஜெயமோகன் ஆசான். ஒரு மேடைக்கு ஜெயமோகனை அழைத்து காப்புக்கட்டி கும்பாபிஷேகம் நடத்திவிட்டு பிறகு புரட்சிகர மஞ்சள் தெளித்து தீட்டு கழித்து அடுத்த மேடைக்கு சர்வதேசவாதிகளான இந்துத்துவா எதிர்ப்பு பீரங்கிகளை அழைப்பார்கள். தமிழகத்தில் ஜெயமோகன் என்பது ஒரு ஜெயமோகன் அன்று. அது ஒரு இந்துப்பழமைவாத, இந்துத்துவா குலக்குழு வகையறா. இப்போது ஜெயமோகன் வகையறாக்களிடம் மகுடம் சூட்டிக்கொள்ளும் போட்டி மட்டுமே புலி ஆதரவு புலி எதிர்ப்பு ஆட்களிடம் நடக்கிறது. எல்லைக்கடந்த சர்வதேசவாத எலக்கியவாதிகள் காலச்சுவடு இந்துத்துவா அமைப்பென எதிர்ப்பார்கள். காலச்சுவடில் நீ எப்படி நூல் போடலாமென என்னிடம் கேள்வி வைப்பார்கள். ஆனால் அவர்கள் எழுதுவார்கள். காலச்சுவடு வெளியிட்ட ஈழ விடுதலை எதிர்ப்பு இலக்கியங்களை கொண்டாடுவார்கள். எல்லோரும் வட்ட வட்டமா தனித்தனியே இருப்பதுபோல் காட்டிக்கொள்கிறார்கள். எல்லா வட்டமும் ஒரு மைய வட்டத்தை வெட்டியே தங்கள் அதிகார வளையங்களை நிறுவிக்கொள்ள முயலகின்றன.\nஈழம் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் பாக்கெட்களை குறிவைக்கும் தமிழகத் திரைப்படங்கள் தமிழகப் பதிப்பகங்கள் படைப்பாளிகளின் வணிக அரசியல் போலவே ஈழ அரசியலின் தார்மீக அறத்தை புறம்தள்ளி சுயநலம் சார்ந்து தமிழக வாசகர்களைக் கவர்வதும் அதிக பிரதிகள் விற்பதும் விருது வாங்கி ��ுவிப்பதும் பிரபலமாவதும்தான் இலங்கை தீபகற்பத்தைச் சார்ந்த பெரும்பாலானவர்களின் இலக்கிய அரசியலாக இருப்பது மன வருத்தத்தையளிக்கிறது.\nநேர்காணல்: குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்\nTagsஇந்தியா ஈழம் கருணா களவு கவிஞர் மாலதி மைத்ரி பிரபாகரன் புதுவை மாநிலம் பெண்கள் மீதான பாலியல் வன்முறை போதை பழக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nமீட்கப்பட்ட ஆயுதங்களை அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்புவதற்கு அனுமதி….\nஆசிய கிண்ண கிரிக்கெட் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவு\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு : August 24, 2019\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்து���ையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2011_06_24_archive.html", "date_download": "2019-08-24T20:51:43Z", "digest": "sha1:BPYZZRDYEVLIHEF7IK3FCXM6BHLPCIQ3", "length": 88641, "nlines": 826, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 06/24/11", "raw_content": "\nபொருளிடம் அறியும் புதிய பொறிமுறை டாக்டர். சிதம்பரநாதன் சபேசன் விஞ்ஞானி சபேசன் செவ்வி\nபொருட்களின் இருப்பிடத்தை அறிவதற்கான மிகவும் மலிவான புதிய மின்னணு பொறிமுறை ஒன்றை தமிழ் விஞ்ஞானி ஒருவர் இங்கு பிரிட்டனில் கண்டுபிடித்திருக்கிறார்.\nபிரிட்டனின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவரான, இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட டாக்டர். சிதம்பரநாதன் சபேசன் அவர்களே இந்தக் கண்டுபிடிப்பை செய்திருக்கிறார்.\nஒரு பொருளுடன் இந்தப் பொறிமுறை அலகு பொருத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்தப் பொருள் திருடப்பட்டாலோ அல்லது காணாமல் போனாலோ, அந்தக் கணத்தில் அது எங்கு இருக்கிறது என்பதை இந்தப் பொறிமுறை காண்பிக்கும். இதன் மூலம் காணமால் போன பொருளை இலகுவாகத் தேடிக் கண்டுபிடிக்க முடியும்.\nவிமானப் பொதிகள் தொலைவதை தவிர்க்கலாம்\nஏற்கனவே இப்படியான பொருட்களை தேடியறியும் பொறிமுறை கண்டுபிடிக்கப்பட்டு, அப்பிள் கைத்தொலைபேசி போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்ற போதிலும், தற்போதுள்ள பொறிமுறைகள் மின்கலம் இல்லாமல் இயங்க முடியாத குறைபாட்டுடன் காணபடுகின்றன. அத்துடன் அவற்றின் விலையும் மிகவும் அதிகமாகும்.\nஆனால், 26 வயதான சபேசனின் கண்டுபிடிப்பைப் பொறுத்தவரை, அதற்கு மின்கலம் தேவையில்லை என்பதுடன் அதன் உற்பத்திச் செலவும் வெறுமனே 5 பிரித்தானிய பென்சுகள் மாத்திரமே என்கிறார் சபேசன்.\nஇந்த பொறிமுறையை பெரிய விமான நிலையங்களில் பயன்படுத்துவது குறித்து ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும், அப்படி பயன்படுத்தும் போது பயணப் பொதிகள் காணாமல் போதல், பயணிகள் தமது விமானத்தை தவற விடுதல் போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும் என்றும் சபேசன் கூறுகிறார்.\nஇந்த கண்டுபிடிப்புக்கான காப்புரிமைக்கும் தற்போது விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அ���ர் விபரித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/24/2011 09:31:00 பிற்பகல் 0 Kommentare\nஆப்கனில் அமெரிக்கத் துருப்புகள் குறைப்பு: ஒபாமா திடீர் அறிவிப்பு\nஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கத் துருப்புகள் 2014-க்குள் முற்றாக விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று நாட்டு மக்களுக்கு அறிவிக்கிறார் அதிபர் பராக் ஒபாமா.\nவாஷிங்டன், ஜூன் 23: அல்-காய்தா தலைவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை அழித்து நம்முடைய லட்சியத்தை நிறைவேற்றிவிட்டதால் ஆப்கானிஸ்தானிலிருந்து அதிக எண்ணிக்கையில் அமெரிக்கத் துருப்புகளை இனி ஆண்டுதோறும் விலக்கிக் கொள்வோம் என்று அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் 30,000 துருப்புகள் விலக்கிக் கொள்ளப்படுவர் என்றும் எஞ்சியுள்ள 68,000 பேர் கட்டம் கட்டமாக விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.\nஇந்த ஆண்டு முதல் கட்டமாக 10,000 அமெரிக்கத் துருப்புகள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா திரும்புவர். 23,000 பேர் 2012 செப்டம்பரில் நாடு திரும்புவர்.\n2012 நவம்பரில்தான் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார்.\nவெள்ளை மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய தொலைக்காட்சி, வானொலி உரையில் துருப்பகளைத் திரும்பப் பெறும் திட்டத்தை அறிவித்தார் ஒபாமா. 13 நிமிஷங்களுக்கு இந்த உரை நிகழ்த்தப்பட்டது. அந்தப் பேச்சு சாதாரண வானொலி, தொலைக்காட்சி உரையாக இல்லாமல் அதிபரின் தேர்தல் பிரசார பொதுக்கூட்ட பேச்சு போலவே இருந்தது.\n\"\"ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இது ஆரம்பம்தான், முடிவல்ல. ஆப்கானிஸ்தானில் தலையிட்டதன் மூலம் நமக்குக் கிடைத்த நன்மைகளை அப்படியே தக்கவைத்துக் கொள்ள நாம் முயற்சி செய்ய வேண்டும்.\nநம்முடைய துருப்புகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு தங்கள் நாட்டை பாதுகாக்கும் பொறுப்பை ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்கள்தான் ஏற்க வேண்டும்.\n2014-ம் ஆண்டில் நம்முடைய துருப்புகள் அனைவரையும் நாம் விலக்கிக் கொண்டுவிடுவோம். நாட்டை பாதுகாக்கும் முழுப்பொறுப்பு ஆப்கன் ஆட்சியாளர்களிடம் தரப்பட்டுவிடும்.\nபத்தாண்டுகளுக்கு முன்னால் மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு நியூய��ர்க் நகரமும் வாஷிங்டனும் ஆளாயின. (இரட்டைக் கோபுர கட்டடத்தையும் பென்டகனையும் அல்-காய்தா பயங்கரவாதிகள் தாக்கியதைக் குறிப்பிடுகிறார்)\nஜப்பானியர்கள் இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் நிகழ்த்திய பேர்ல்-ஹார்பர் (முத்துத் துறைமுகம்) தாக்குதலை விடக் கொடிதானது அந்தச் செயல். இந்தப் படுகொலைகளை அல் காய்தா இயக்கமும் அதன் தலைவர் ஒசாமா பின் லேடனும் திட்டமிட்டு நிகழ்த்தினர்.\nஇந்தத் தாக்குதல் நமக்குப் புதியதொரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாதிகளின் இலக்கு போர்க்களத்தில் ஆயுதங்களுடன் நின்று சண்டை போடவல்ல நம்முடைய ராணுவ வீரர்கள் அல்ல; என்ன நடக்கிறது என்றே தெரிந்துகொள்ள முடியாத அப்பாவி மக்கள். ஆடவர், மகளிர், குழந்தைகள் என்று சூதுவாது அறியாத அப்பாவிகள் எண்ணில் அடங்காமல் இத் தாக்குதலுக்கு உயிரிழக்கத் தொடங்கினர்.\nஇதன் பிறகே நாம் தேச அளவில் ஒன்றுபட்டோம். இந்த அல்-காய்தா இயக்கத்தையும் அவர்களுக்குத் துணை நிற்கும் தலிபான்களையும் பூண்டோடு அழிக்க சபதம் பூண்டோம். இப்போது ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஒடுக்கப்பட்டுவிட்டனர். அல்-காய்தா தலைவர்களில் பாதிக்கும் மேற்பட்டோரை அழித்துவிட்டோம்.\nஇராக்கிலும் நாம் இரண்டாவது போரை நடத்த வேண்டியிருந்தது. அங்கே மக்களுடைய ஆதரவுடன் பதவிக்கு வந்த அரசைக்காக்க நாம் கோடிக்கணக்கான ரூபாய்களை மட்டும் அல்ல நம்முடைய ராணுவத்தின் விலைமதிக்க முடியாத வீரர்களின் உயிர்களையும் பலி கொடுக்க வேண்டியிருந்தது.\nஅல்காய்தா தலைவர்கள் பாகிஸ்தானுக்குத் தப்பி ஓடி பதுங்கினர். தலிபான்கள் அணி சேர்ந்து நம்மை எதிர்க்கத் தொடங்கினர். நம்முடைய எதிரிகள் யார் என்று அடையாளம் கண்டுவிட்டோம். அவர்களுக்கு அடைக்கலம் தரும் பாகிஸ்தானியப் பகுதிகளும் நம்முடைய தாக்குதல் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. நான் அதிபராக இருக்கும்வரை பயங்கரவாதிகளையும் அவர்களுடைய பதுங்கு தளங்களையும் விட்டுவைக்கவே மாட்டேன். நம்மைக் கொல்ல நினைப்பவர்கள் நம்மிடமிருந்தும் நீதியிடமிருந்தும் தப்பவே முடியாது.\nபயங்கரவாதிகளை ஒழிப்பதில் பாகிஸ்தான் அரசுடன் இணைந்து செயல்படுவோம். அவர்களை ஒழிப்பது அவசியம் என்பதை பாகிஸ்தான் அரசுக்கு வலியுறுத்துவோம். பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடுவோம் என்று அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுங்கள் என்று பாகிஸ்தானிடம் கண்டிப்புடன் கூறுவோம்.\nதலிபான்கள் அல் காய்தாவுடனான தங்களுடைய தொடர்பைத் துண்டித்துக்கொள்ள வேண்டும்.\nஅரசுடன் சமாதானப் பேச்சு நடத்தும் முன் ஆயுதங்களை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்; ஆப்கானிஸ்தான் நாட்டு அரசியல் சட்டத்தை மதித்து நடப்போம் என்று உறுதி அளிக்க வேண்டும்.\nநாம் கொண்டுள்ள லட்சியம் எளிதில் அடையக்கூடியதுதான். அது மிகவும் வெளிப்படையானது. அல் காய்தாவோ அவருடைய சார்பு அமைப்புகளோ நம் மீதும் நம்முடைய நட்பு நாடுகள் மீதும் மறந்தும் கைவைக்கக்கூடாது என்பதுதான் நமது முக்கிய நிபந்தனை.\nநாம் இப்போது அமெரிக்காவின் மிகப்பெரிய சொத்தான அமெரிக்க குடிமக்கள் மீது முதலீட்டை அதிகப்படுத்த வேண்டும்.\nபுதிய வேலைவாய்ப்பையும் தொழில்துறை உற்பத்தியையும் அதிகரிக்கும் தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டும். நம்முடைய அடித்தள கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். தூய்மையான, இயற்கைக்கு கேடில்லாத ஆற்றல்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் வழிமுறைகளை அதிகம் நாடியாக வேண்டும்'' என்றார் ஒபாமா.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது என்று தீர்மானித்துள்ள ஒபாமா அமெரிக்க மக்களிடையே சரிந்துவரும் செல்வாக்கைத் தூக்கி நிறுத்தும் நோக்கத்திலேயே இந்த அறிவிப்பைத் திடீரென வெளியிட்டிருக்கிறார்.\nஅவர் உறுதியளித்தபடி பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் நடைபெறாததால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. நாட்டின் தொழில்துறை உற்பத்தியில் ஏற்பட்ட தேக்க நிலையும் குறையவில்லை, வேலையில்லாத் திண்டாட்டமும் மறையவில்லை. எனவே ஒபாமாவுக்கு மக்களிடையே செல்வாக்கு சரிந்தது.\nஇந்த நிலையில்தான் ஒசாமா பின் லேடனை அமெரிக்கத் துருப்புகள் திடீர் நடவடிக்கையில் கொன்றனர். அதனால் சரிந்த செல்வாக்கு ஓரளவுக்கு கூடியது என்றாலும் பழையபடி மக்களிடையே அமோக ஆதரவுபெற அது போதுமானதாக இல்லை என்று அதிபர் கருதியிருப்பதைப் போலத் தெரிகிறது.\nஆப்கானிஸ்தான் அரசிலும் அந்த ஆட்சியாளர்கள் தலிபான்களுடன் ரகசியமாகப் பேச்சு நடத்துகின்றனர், சுமுகமாகப் போக பேரம் நடக்கிறது என்றெல்லாம் தகவல்கள் வருகின்றன. அமெரிக்கா தரும் நிதியில் பெரும்பகுதியை ஆட்சியாளர்களே கையாடல் செய்கின்றனர் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅத்துடன் மாதந்தோறும் 10,000 கோடி டாலர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள துருப்புகளின் பராமரிப்புக்காகவே செலவாகிறது. இதை அமெரிக்க மக்களால் தாங்க முடியவில்லை. உள்நாட்டில் வரியைக் குறைக்கவோ வசதிகளைப் பெருக்கவோ நிதி இல்லை என்று கூறிவிட்டு ஆப்கானிஸ்தானில் கொண்டுபோய் இத்தனை கோடி டாலர்களைத் தண்டமாக கொட்டி அழ வேண்டுமா என்று ஆத்திரத்துடன் கேட்கின்றனர். எனவேதான் துருப்புகளைக் குறைப்பது என்ற முடிவுக்கு அமெரிக்க அதிபர் வந்திருக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/24/2011 03:02:00 பிற்பகல் 0 Kommentare\nபயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா - பாகிஸ்தான் இணைந்து செயல்படும்'\nஇஸ்லாமாபாத், ஜூன் 23: பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து செயல்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ் தெரிவித்தார்.\nஇந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் நிலையிலான பேச்சு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் வியாழக்கிழமை தொடங்கியது.\nஅப்போது இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்காதது, மும்பை பயங்கரவாதத் தாக்குதல் விசாரணையில் தாமதம் குறித்து பாகிஸ்தானிடம் கவலை தெரிவிக்கப்பட்டது.\nஇந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், இஸ்லாமாபாத்துக்கு வியாழக்கிழமை வந்தார். தொடர்ந்து அவர் பாகிஸ்தான் வெளியறவுச் செயலர் சல்மான் பஷீரை சந்தித்து முதல் சுற்று பேச்சுகளைத் தொடங்கினார்.\nஇருநாடுகளிடையே அமைதி, பாதுகாப்பு, நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சி என மூன்று பிரிவுகளாகப் பேச்சு நடைபெறுகிறது.\nமுதல் கட்டப் பேச்சுக்குப்பின் செய்தியாளர்களிடம் நிருபமா ராவ் கூறியது:\nநாடுகளின் அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாதம் உள்ளது. பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து செயல்படும். பயங்கரவாதம் என்பது ஒரு பகுதியில் மட்டும் உள்ள பிரச்னையில்லை, சர்வதேச அளவில் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் என்றார் அவர்.\nபாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளுடன் அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு தொடர்பு உள்ளது வெளிப்பட்டுள்ள நிலையில் நடைபெறும் இப்பேச்சு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/24/2011 03:01:00 பிற்பகல் 0 Kommentare\nஅதிகாரப்பகிர்வு: அரசுடன் ததேகூ பேச்சுவார்த்தை சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக அரசுடன் பேச்சு நடத்திவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்வைத்த அதிகாரப்பகிர்வு தொடர்பான பரிந்துரைகளை ஏற்க இலங்கை அரசு மறுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.\nஇனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சு நடத்திவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் குழுவினர் வியாழக்கிழமை அரசு பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்கள்.\nஇந்த பேச்சுவார்த்தைகளின் ஒருபகுதியாக, மாகாணசபை களுக்கான அதிகாரப்பகிர்வு தொடர்பில் ததேகூ சார்பில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளில் மாகாண சபைக்கான அதிகாரங்கள் மற்றும் மத்திய அரசுக்கான அதிகாரங்கள் என்று தெளிவான வரையறை இருக்க வேண்டும் என்று கூறியிருந்ததாகவும், ஆனால் இலங்கை அரசு அதை ஏற்க மறுத்துவருவதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.\nஅதற்கு மாற்றாக, மாகாணசபை, மத்திய அரசு என்கிற இரண்டு அதிகார பட்டியல் தவிர இரண்டுக்கும் பொதுவான அதிகாரங்களை கொண்ட பொதுப்பட்டியல் ஒன்று இருக்கவேண்டும் என்று இலங்கை அரசு கூறுவதாகவும் அவர் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/24/2011 02:27:00 முற்பகல் 0 Kommentare\nநாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டு பொருளாதாரத்தில் கட்டியெழுப்ப முற்படும் போது சர்வதேசத்தின் உறுதுணையுடன் காலை வாரி விடும் சூழ்ச்சிகள்\nநாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டு பொருளாதாரத்தில் கட்டியெழுப்ப முற்படும் போது சர்வதேசத்தின் உறுதுணையுடன் காலை வாரி விடும் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\n'செனல்-4', தாருஸ்மன் அறிக்கை என எமக்கெதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, அதில் குறிப்பாக எனது பெயருடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ என எம் மூவரது பெயர்களே குறிப்பிடப்படு���ின்றன. நம் நாட்டுத் தாய்மாரின் கண்ணீரைத் துடைத்த எம்மை மின்சாரக் கதிரைக்குக் கொண்டு செல்லும் சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nஎல்லாவற்றையும் விட எமக்கு எமது நாடு பெரிது அதன் கீர்த்தியும் பெரிது. நாட்டை மீட்பதில் உதவியது போல் சவால்களை வென்று நாட்டைக் கட்டியெழுப்புவதிலும் சகலரதும் ஒத்துழைப்பு அவசியம் எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.\nஅலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற விவசாய மாநாட்டிற்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.\nஅமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், துறைசார்ந்த உயரதிகாரிகளுடன் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,\nமனித உரிமை மீறல் குற்றம் சுமத்தப்படுகிறது. மக்களை வாழவைப்பதைவிட மேலான மனித உரிமை எதுவென நான் கேட்க விரும்புகிறேன்.\nதேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது என்பது நாட்டின் அரசியல் வேலைத்திட்டமல்ல. அது மக்களைப் பலப்படுத்தும் திட்டமாகும்.\nநாட்டை மீட்டெடுத்து மக்களைப் பலப்படுத்தி தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நாம் மேற்கொள்ளும் திட்டங்கள் சிலருக்கு பார்க்கப் பொறுக்கவில்லை.\nநாம் பயங்கரவாதிகள் சீரழித்த நாட்டை மட்டுமன்றி பல்வேறு வியாபாரிகள் பல்வேறு நோக்கங்களுக்காக அபகரித்த காணிகள் இழக்கப்பட்ட வளங்களையும் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.\nபொருளாதார ரீதியில் எம்மை வீழ்ச்சியுறச் செய்வதற்கு சில சக்திகள் முயற்சி செய்கின்றன. இனங்களுக்கிடையில் ஐக்கியத்தைக் கட்டியெழுப்பி சகல மதங்களுக்குமான உரிமைகளை வழங்கி முன்னேற்றம் கண்டு வரும் வேளையில் எம்மைக் காலை வாரிவிட முயல்கின்றன.\nவிவசாயிகளின் உரிமையை அவர்களிடமிருந்து அபகரித்ததுடன் ச.தொ.ச. போன்ற நிறுவனங்களை விற்றனர்.\nநாம் தேசிய பொருளாதாரத்தை முன்னேற்ற முயல்கையில் அதனைத் திரிபுபடுத்தி தருஸ்மன் அறிக்கை, மனித உரிமை மீறல் என குற்றங்கள் சுமத்தப்படுகின்றன. தமிழாயிருக்கட்டும், சிங்களமாயிருக்கட்டும் நம் தாய்மாரின் கண்ணீருக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்.\n‘சனல் 4’ எனக் கூறிக்கொண்டு எம்மீது குற்றம் சுமத்துகின்றனர். அத்தகைய சதிமுயற்சிகளுக்கு எமக்கு எ��ிராகச் செயற்படும் சக்திகள் துணை போகின்றன. இது விடயத்தில் அனைவரும் அவதானமாயிருக்க வேண்டியது அவசியம்.\nநாட்டுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் நாட்டு மக்களுக்கு எதிராகச் செயற்படுகின்றார்கள். அப்பாவி விவசாயிகளின் உரிமைகளைச் சூறையாட இடமளிக்க முடியாது.\nஇத்தகைய சதிமுயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். பயிர்ச் செய்கையைப் போலவே நாட்டிற்கு எதிரான செயற்பாடுகளிலும் விவசாய சமூகம் விழிப்பாகச் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/24/2011 02:22:00 முற்பகல் 0 Kommentare\nஅளவெட்டி தாக்குதல் சம்பவம்: அரசு - கூட்டமைப்பு பேச்சை பாதிக்காது\nஅளவெட்டி தாக்குதல் சம்பவம் அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தையைப் பாதிக்காது என்று அமைச்சரும், அமைச்சரவைப் பதில் பேச்சாளருமான அனுர பிரிய தர்ஷன யாப்பா நேற்று தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் அளவெட்டி தேர்தல் பிரசார கூட்டத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெறு கின்றன.\nஇது விடயமாக பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்றுமுன்தினம் பாரா ளுமன்றத்தில் விசேட அறிக்கை விடுத்தார். எனவும் அவர் கூறினார். அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முற்பகல் நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇதேவேளை மற்றொரு ஊடகவியலாளர் கட்டுநாயக்க ஆர்ப்பாட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யவென நியமிக்கப்பட்ட தனிநபர் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பித்திருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.\nஇக்கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இவ்விடயம் தொடர்பான விசாரணை அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை பரிசீலனை செய்து ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்.\nஅச்சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைகள் நடக்கின்றன மரண விசாரணை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் உள்ளனர்.\nஇவ்வாறான நிலையில் இந்த அறிக்கையை வெளியிட்டால் இச்சம்பவம் தொடர்பான நீதி விசாரணைகளை பாதிக்கும். அதனால் அந்த அறிக்கை உரிய நேர காலத்தில் வெளியிடப்படும் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/24/2011 02:20:00 முற்பகல் 0 Kommentare\nஇந்திய வீசா பெறுவதற்கான காலதாமதம் நீக்கம் விண்ணப்பித்த மறுதினமே விசா\nஇந்தியாவுக்கு செல்வதற்கான வீசா கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தினால் விண்ணப்பம் கையளிக்கப்பட்ட அடுத்த வேலை நாளில் பெற்றுக் கொள்ள முடியுமென்று தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇது பற்றி மேலும் விளக்கமளித்த அவர், யுத்தம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையர் ஒருவர் குறிப்பாக ஒரு தமிழர் இந்தியாவிற்கு செல்வதற்கான வீசா விண்ணப்ப படிவமொன்றை தூதரகத்தில் ஒப்படைத்தால், அது இந்தியா விற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து சம்பந்தப்பட்டவருக்கு வீசா வழங்கலாம் என்ற அங்கீகாரம் கிடைத்த பின்னரே வீசா வழங்கப்பட்டது என்றும், இதனால், ஒருவர் இந்திய வீசாவைப் பெறுவதற்கு காலதாமதம் ஏற்பட்டதென்றும் சுட்டிக்காட்டினார்.\nஇன்று இலங்கையில் யுத்தம் முடி வுற்று நாட்டில் சமாதானமும் அமைதி யும் திரும்பிக் கொண்டிருப்பதனால், பாதுகாப்பு நடைமுறைகள் தளர்த்தப்பட்டு ஒருவரின் வீசா விண்ணப்பம் அன்றைய தினமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அடுத்த வேலைநாளில் வீசா சம்பந்தப்பட்டவருக்கு வீசா கொடுக்கப்படும் என்று கூறினார்.\nஇப்போது இலங்கையில் அமைதி நிலைகொண்டிருப்பதனால் வெகு விரைவில் வீசாவை இந்தியா செல்லும் பயணிக்கு விமான நிலையத்தில் வைத்தே வழங்குவதற்கான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தை தாங்கள் தீவிர பரிசீலனைக்கு எடுத்திருப்பதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.\nதமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கச்சதீவை மீண்டும் இந்தியா இலங்கையிடமிருந்து சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்றும் இலங்கை அரசாங்கத்தின் மீது தமிழர் பிரச்சினை குறித்து அழுத்தங்களை கொண்டுவர வேண்டுமென்றும் இந்திய மத்திய அரசாங்கத்தின் வேண்டுகோள் விடுத்திருப்பது குறித்து அந்த அதிகாரி தகவல் தருகையில், அரசியலில் எவருக்கும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கும் உரிமையை இந்திய அரசியல் சட்டம் உத்தரவாதம் செய்திருக்கிறதென்றும் எவர் எந்தக் கரு��்தை தெரிவித்தாலும் இந்திய மத்திய அரசாங்கமே இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையை வகுக்கும் அதிகாரத்தை பெற்றிருக்கிறதென்றும் கூறினார்.\n2009ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் புல்மோட்டையிலும், வவுனியாவில் மெனிக்பாம் முகாமிலும் 50ஆயிரம் நோயாளிகளுக்கு இந்திய வைத்தியக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சையளித்தனர். இவ்விரு இடங்களிலும் இந்திய அரசாங்கம் நடத்திய தற்காலிக நடமாடும் ஆஸ்பத்திரிகளில் 3,000 நோயாளிகளுக்கு பாரிய மற்றும் சிறிய சத்திரசிகிச்சைகளும் செய்யப்பட்டன.\nஉள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் 20ஆயிரம் மெற்றிக்தொன் நிறையுடைய 4 இலட்சம் சீமெந்து மூடைகள் 2010ம் ஆண்டு மீள்குடியேறிய குடும்பங்களுக்காக வழங்கப்பட்டன. இதற்கென இந்திய அரசாங்கம் 1.75மில்லியன் டொலர்களை செலவிட்டது.\nஇந்திய அரசாங்கம் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த இருப்பிடங்களில் சென்று மீள்குடியேறுவதற்கும் தங்கள் வயல்களில் விவசாயம் செய்வதற்கும் கண்ணி வெடி ஆபத்துக்களில் இருந்து அவர்களை முற்றாக பாதுகாக்கும் எண்ணத்துடன் 2009ம் ஆண்டில் தரைக் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக 7 வெவ்வேறு இந்திய கண்ணி வெடிகளை அகற்றும் குழுக்களை ஈடுபடுத்தியது.\nஇந்தக் குழுக்களுக்கு உள்ளூரில் உள்ள இளைஞர்கள் மற்றும் யுவதிகளும் தங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கினர். இந்த கண்ணி வெடிகளை அகற்றும் குழுக்களில் சில குழுக்கள் ஒவ்வொன்றாக தங்கள் கைகளாலே அகற்றும் ஆபத்தான பணியை மேற்கொண்டார்கள். இதற்கென இந்திய அரசாங்கம் 10மில்லியன் டொலர்களை செலவிட்டது.\nவடபகுதியில் யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுமுகமாக இந்திய அரசாங்கம் 500 நான்கு சக்கர உழவு இயந்திரங்களையும் அவற்றிற்கு தேவையான இயந்திர உபகரணங்களையும் 2010ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வழங்கியது. இதற்கு இந்திய அரசாங்கம் 6மில்லியன் டொலர்களை செலவிட்டது.\nஇந்திய அரசாங்கம் 2010ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 5,500 கிலோகிராம் பயறுவிதைகளையும் 4,300கிலோகிராம் உழுந்து விதைகளையும் விவசாயிகளுக்கு வழங்கியது. கிழக்கிலங்கையின் வாகரையில் இடம்பெயர்ந்த மீனவர்களுக்காக இந்திய அரசாங்கம் பலநாட்கள் ஆழ்கடலில் இருந்து மீன்பிடிக்க வசதிகளுடனான டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட மீன்பிடி படகுகளையும், மீன்பிடிப்பதற்கான வலைகள் மீனை கெட்டுவிடாமல் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான குளிர் அறைகளையும், குளிர்சாதன வசதி கொண்ட லொறிகளையும் வழங்கியது. இதற்கென ஒரு மில்லியன் டொலர் செலவிடப்பட்டது.\n2010ம் ஆண்டு மார்ச் 13முதல் ஏப்ரல் 8ம் திகதி வரையில் இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரிலிருந்து 19 செயற்கை கை, கால்களை பொருத்தும் நிபுணர்கள் அழைத்துவரப்பட்டனர். இவர்கள் கை, கால்களை இழந்து ஊனமுற்ற 1,400 பேருக்கு செயற்கை கை, கால்களைப் பொருத்தினார்கள். இவ்வாண்டில் இது போன்று இன்னுமொரு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.\nஇந்திய அரசாங்கம் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பாவனைக்காக பஸ்களை அன்பளிப்பு செய்துள்ளது. முதல் கட்டமாக 17மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான 10 பஸ்கள் கிழக்கு மாகாணத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டன. இவை பாடசாலைப் பிள்ளைகளை ஏற்றிச் செல்வதற்கும் வைத்திய சேவைகளை மேற்கொள்வதற்கும் அங்கு பயன்படுத்தப் படும்.\nசிறிய அபிவிருத்தி திட்டங்கள் என்ற தலைப்பின் கீழ் வடபகுதியில் உள்ள 80 பாடசாலைகளின் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் மன்னாரிலுள்ள மீனவர்களுக்கு 170 மீன்பிடி படகுகள் வழங்கப்பட்டன.\nகிளிநொச்சி, முல்லைத்தீவு ஆஸ்பத்திரிகளின் அவசர சிகிச்சை பிரிவுக்கு தேவையான உபகரணங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டன. யாழ்ப்பாண துரையப்பா விளையாட்டரங்கு, அச்சுவேலி கைத்தொழில் தொழிற்சாலையிலும் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. வடபகுதி ரயில் பாதையை நிர்மாணிப்பதற்காக இந்திய அரசாங்கம் 800மில்லியன் டொலரையும் வழங்கியுள்ளது.\nவடபகுதியிலும், கிழக்கு மாகாணத்திலும் மலையகப் பிரதேசங்களிலும் 50ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளுக்காக இந்திய அரசாங்கம் 300 முதல் 400மில்லியன் டொலர்களை செலவிடவுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் 27ம் திகதியன்று முன்மாதிரி திட்டமான 1000 வீடுகளை அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nடபகுதியின் ஒரே ஒரு வணிகத் துறைமுகமான காங்கேசன்துறை துறை முகத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கும் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பலாலி விமான நிலையத்தின் விமான இறங்கு தரையின் திருத்தப் பணிகளும் இப்போது இந்தியாவினால் வெற்றிகரமான முறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.\nஇந்திய அரசாங்கம் நாடெங்கிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளவுள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் இணைந்து செயற்பட விரும்புபவர்கள் தங்கள் திட்ட கொள்கை விளக்கத்துடன் கொழும்பிலுள்ள இந்திய துணைத்தூதுவரிடம் நேரடியாக விண்ணப்பம் செய்யலாமென்று தூதரகத்தின் ஒரு சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/24/2011 02:19:00 முற்பகல் 0 Kommentare\n2000 கோடி ரூபாவில் குறைநிரப்பு பிரேரணை பாதுகாப்பு அமைச்சுக்கு சபையில் சமர்ப்பிப்பு\nபாதுகாப்பு தலைமையக கட்டட நிர்மாணப் பணிகளுக்கென 2000 கோடி ரூபாவை பாதுகாப்பு அமைச்சுக்கு பெற்றுக் கொள்வதற்கான குறைநிரப்பு பிரேரணையொன்று நேற்று பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.\nபாதுகாப்பு அமைச்சின் சார்பில் ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன இப்பிரேரணையை சபையில் நேற்று சமர்ப்பித்தார்.\nபாராளுமன்றம் நேற்று பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. அரச தரப்பு பிரதம கொரடா தினேஷ் குணவர்தன பிரேரணையை சமர்ப்பித்த போது,\n2011 ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் 2011 டிசம்பர் 31ம் திகதி வரையிலான நிதி ஆண்டினுள் அரசாங்கத்தின் இணைந்த நிதியிலிருந்தோ அல்லது அரசின் வேறு ஏதேனுமொரு நிதியத்தினால் அல்லது பெற்றுக் கொள்ளும் ஏதேனும் கடன் தொகையினால் 2000 கோடி ரூபாவை குறைநிரப்பு தொகையாக பெற்றுக் கொள்ளல் என குறிப்பிட்டார்.\nபாதுகாப்பு அமைச்சையும், பாதுகாப்பு நிறுவனங்களையும் விரைவில் மீளமைப்பதற்காகவும், மீண்டும் அபிவிருத்தி செய்வதற்காகவும் முறையாகவும் பயனுடையதாகவும் நிதி ஈடுபடுத்துவதை சான்றுபடுத்துவதற்காக காணிகள் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் நிதிகளை கழிக்க முடிந்த விசேட கருத்திட்டம் ஒன்றை ஆரம்பித்து, பாதுகாப்பு அமைச்சின் பொதுச் செயற்பாடுகளிலிருந்து அப்பாற்பட்ட அத்தகைய விசேட செயற்பாடுகளை செயற்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் கீழான மதிப்பீட்டிற்கு பாதுகாப்பு தலை மையகக் கட்டமைப்பு’ எனும் பெயரில் விசேட கருத்திட்டமொன்றிற்கு ஒதுக்கீடுகள் பெற்றுக் கொள்ள வேண்டியுள் ளது.\nஇக்கருத் திட்டம் 2011, 2012 ஆண்டுகளில் செயற்படுத்தவுள்ளதோடு அதற்க��க 2011 ஆம் ஆண்டில் ரூபா பில்லியன் 20 ஆன முழுப் பெறுமதியுடைய குறை நிருப்பு ஒதுக்கீடுகளை பெற்றுக் கொள்ளல் என்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விளக்கமளித்துள்ளார்.நிதியத்தினால் அல்லது பெற்றுக் கொள்ளும் ஏதேனும் கடன் தொகையினால் 2000 கோடி ரூபாவை குறைநிரப்பு தொகையாக பெற்றுக் கொள்ளல் என குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/24/2011 02:16:00 முற்பகல் 0 Kommentare\nபோதைவஸ்துக்கு அடிமையான 4000 கைதிகளுக்கு புனர்வாழ்வு\nஇலங்கை சிறைச்சாலைகளில் உள்ள சுமார் 500 கைதிகள் போதைவஸ்துக்கு அடிமையாகி நோயாளிகளாக பெரும் வேதனைக்கு உட்பட்டிருப்பது இப்போது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து, அவர்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து, சுகதேகிகளாக மாற்றுவதற்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர்டி. சில்வா இப்போது நவீன திட்டம் ஒன்றை தயாரித்துள்ளார்.\nஇவர்கள் அனைவரையும் பல்லேகலயில் புதிதாக ஆரம்பித்துள்ள சிறைக் கைதிகளுக்கான புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி, இந்த கொடிய போதைப் பொருள் பாவனைப் பழக்கத்திலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கு சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் இவ்விதம் நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுக்குரிய விடயமாகும்.\nஇவ்விதம் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ள சிறைக்கைதிகளுக்கு இந்திய தீய பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வைத்திய சிகிச்சைகளை அளிப்பதுடன், அவர்களுக்கு நல் ஆலோசனை செய்யும் வகுப்புகளையும் இவர் ஒழுங்கு செய்துள்ளார்.\nசுமார் ஓராண்டு காலம் இவ்விதம் போதைப் பாவனைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளவர்களுக்கு பயிற்சியளித்தால் அவர்களை முற்றாக திருத்தி நல்வழிப்படுத்த முடியும் என்று சிறை அதிகாரிகள் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.\nஇவற்றுடன் சிறைச்சாலை திணைக்களம் இந்த கைதிகளுக்கு தொழிற்பயிற்சிகளையும் வழங்கும். இந்த பயிற்சிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் போதைப் பொருள் பாவனை பழக்கத்திலிருந்து முற்றாக விடுவிக்கப்படும் இந்த கைதிகள் மீண்டும் சமூகத்தில் சங்கமிப்பதற்கு ஏதுவாக விடுவிக்கப்படுவார்கள்.\nஇந்த பல்லேகல புனர்வாழ்வு நிலையத்தின் இரண்டாவது கட்ட சிகிச்சையின் போது, மேலும் நாலாயிரம் சிறைக்கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/24/2011 02:15:00 முற்பகல் 0 Kommentare\nயாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்: குடிநீர், அடிப்படை வசதிகளின் மேம்பாட்டுக்கு பிரான்ஸ் உதவி 35 மில்லியன் யூரோக்களை பெற அமைச்சரவை அங்கீகாரம்\nயாழ்ப்பாணம் மற் றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான குடிநீர் வழங்கல் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்தவென பிரான்ஸ் அரசாங்கத்திடமிருந்து 35 மில்லியன் யூரோக்களை நிதியுதவியாக பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரும், அமைச்சரவைப் பதில் பேச்சாளருமான அனுரபிரியதர்ஷன யாப்பா நேற்று தெரிவித்தார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச் சரவையின் வாராந்த செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் கூறுகையில், விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தின் உதவியோடு இரணைமடு குளத்தின் ஆற்றுப்படுக்கை அபிவிருத்தி செய் யப்படவுள்ளது. இதற்கென 20 மில்லி யன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப் பட்டுள்ளது.\nபிரான்ஸ் நாட்டின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவிருக்கின்ற யாழ். மாவட்ட குடிநீர் விநியோக மேம்பாடு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள குடிநீர் வழங்கல் மற்றும் அடிப்படை சுகாதார வசதி வேலைத்திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியும் ஏற்கனவே 90 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.\nஇவ்விரு வேலைத்திட்டங்க ளுக்கும் அரசாங்கம் 20.04 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடவுள்ளது. இந்த வேலைத்திட்டம் 164.04 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் பூர்த்தி செய்யப்படவிருக்கின்றது.\nஅதேநேரம் அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர், லஹுகல, பதியத்தலாவ ஆகிய மூன்று பிரதேச செயலகங்களுக்கும் புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/24/2011 02:13:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசே��்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nயாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்: குடிநீர், அடிப்படை வ...\nபோதைவஸ்துக்கு அடிமையான 4000 கைதிகளுக்கு புனர்வாழ்வ...\n2000 கோடி ரூபாவில் குறைநிரப்பு பிரேரணை பாதுகாப்பு...\nஇந்திய வீசா பெறுவதற்கான காலதாமதம் நீக்கம் விண்ணப்...\nஅளவெட்டி தாக்குதல் சம்பவம்: அரசு - கூட்டமைப்பு பேச...\nநாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டு பொருளாதாரத்தில...\nஅதிகாரப்பகிர்வு: அரசுடன் ததேகூ பேச்சுவார்த்தை ...\nபயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா - பாகிஸ்தான் இணைந்து ...\nஆப்கனில் அமெரிக்கத் துருப்புகள் குறைப்பு: ஒபாமா தி...\nபொருளிடம் அறியும் புதிய பொறிமுறை டாக்டர். ச...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/geographic-code-to-palani-panchamirtham/", "date_download": "2019-08-24T20:57:57Z", "digest": "sha1:NZLCNIGLQXFFTKYJCLVHOB5GTDDHYP4O", "length": 11484, "nlines": 59, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பழனி பஞ்சாமிர்ததுக்கு ‘புவிசார் குறியீடு’ கிடைச்சிடுச்சு! – AanthaiReporter.Com", "raw_content": "\nபழனி பஞ்சாமிர்ததுக்கு ‘புவிசார் குறியீடு’ கிடைச்சிடுச்சு\nமுருகனது ஆறுபடை வீடுகளில் சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும் பழனி முருகன் கோயில். தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தத் தலம் பழனி என அழைக்கப் படுவதற்கு காரணம் சிவனும் பார்வதியும் தங்கள் மகன் முருகப் பெருமானை ‘ஞானப் பழம் நீ” என அழைத்ததால் ‘பழம் நீ” என வழங்கப்பெற்று பின்னர் அதுவே ‘பழனி” ஆகிவிட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. இப்படியாப்பட்ட உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இது பழனி மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழக மக்களுக்குமே இனிப்பான செய்தியாகும்.\nஅண்மையில்ல் கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது. இதை தொடர்ந்து தற்போது பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழ் நாட்டில் இருந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம் இதுவாகும். முன்னதாக மதுரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், நீலகிரி தேயிலை உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 29-வதாக இணைகிறது பழனி பஞ்சாமிர்தம்.\nபுகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் தனிருசி கொண்டது. மலை வாழைப்பழம், நாட்டு சர்க்கரை, பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய 5 இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதனுடன் கற்கண்டு, உலர் திராட்சை ஆகியவையும் சேர்க்கப்பட்டு ருசி அதிகரிக்கப்படுகிறது.\nதனித்துவம் வாய்ந்த பஞ்சாமிர்தம் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.திரவ நிலையில் இருந்தாலும் இதில் ஒரு சொட்டு நீரும் கலப்பதில்லை. ஏனெனில் சுத்தமான பஞ்சாமிர்தம் ஒரு சொட்டு தண்ணீர் பட்டால்கூட கெட்டு போய்விடும் தன்மை கொண்டது. பராமரிப்பதற்காக எந்த ஒரு கூடுதல் செயற்கைப் பொருளையும் இதில் சேர்ப்பதில்லை. இத்தனை சிறப்பு மிக்க பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கும்படி பழனி கோவில் நிர்வாகம் சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. இதனை ஏற்று பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்படும் என்று அந்த அமைப்பின் பதிவாளர் சின்னராஜா நாயுடு அறிவித்துள்ளார்.\nஅது சரி புவிசார் குறியீடு–ன்னா என்னா என்கிறீர்களா\nபொதுவாக, குறிப்பிட்ட பகுதியில் தயாரிக்கப்படும் பொருட்களோ அல்லது விளைவிக்கப்படும் பொருட்களோ மகத்துவமும், தனித்துவமும் பெற்றிருக்குமாயின் அவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுவது வழக்கம். புவிசார் குறியீட்டு பொருள்கள் சட்டம் 2003-ல் அமல்படுத்தப்பட்டது. நம் நாட்டில் உள்ள தனிச் சிறப்பு, தனி வரலாறு, தயாரிப்பு முறை, தனி அடையாளம் காண்பதற்கான இடம் ஆகியவற்றை கொண்டுள்ள பொருட்கள் புவிசார் குறியீடு சட்டத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த சட்டத்தின்கீழ் ���திவு செய்யப்பட்டால் அப்பெயரை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது. உதாரணமாக இந்த சட்டத்தின்கீழ் காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமுக்காளம், சின்னாளபட்டி சுங்குடி சேலை, ஆரணி பட்டு சேலை, கோவை கோரா காட்டன் சேலை, தஞ்சாவூர் ஓவியம், தலையாட்டி பொம்மை, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, பத்தமடை பாய், தோடா மக்களின் பூ வேலைப்பாடு உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டுள்ளன.இதேபோல் மேலும் பல பொருட்களை பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevபோக்குவரத்து விதி மீறல்-அபராதம் அபாரமாக அதிகரிப்பு\nNextகலைஞானம் பாராட்டு விழாவில் ரஜினி பேசியது இதுதான் – வீடியோ\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்: – முழு பிபரம்\nகென்னடி கிளப் – விமர்சனம்\nஇலங்கையில் அறிவிக்கப்பட்டிருந்த அவசர நிலைச் சட்டம் ரத்து\nஇன்னாது : இந்தியா பொருளாதாரம் நெருக்கடியா அதெல்லாம் உண்மையில்ல- நிர்மலா சீத்தாராம் விளக்கம்\n“சிக்சர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் யார் / என்ன பேசினாங்க\nஉலகின் நுரையிரலாகக் கருதப்படும் அமேசான் காடுகளில் கொழுந்துவிட்டு எரியும் தீ\nதீண்டாமை : உடலைத் தொட்டில் கட்டி பாலத்திலிருந்து இறக்கி சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றக் கொடுமை- வீடியோ\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு : ஐகோர்ட் புது உத்தரவு\nசினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள்\nசந்திராயன் 2: ஆராய்ச்சி செய்ய போகும் நிலவின் முதல் போட்டோ இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2019_03_31_archive.html", "date_download": "2019-08-24T20:24:08Z", "digest": "sha1:DIGK3XAKA3LMEBSXCAJ6TBKFSH227GMI", "length": 32893, "nlines": 620, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2019-03-31", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nகல்வியாண்டு இறுதியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் கொடுத்து அதிர்ச்சி அளித்த தமிழக அரசு போக்குவரத்து கழகம் நடப்பாண்டு\nகல்வியாண்டு இறுதியில், அரசு பள்ளி மாணவர்களு��்கு இலவச பஸ் பாஸ் கொடுத்து அதிர்ச்சி அளித்த தமிழக அரசு போக்குவரத்து கழகம் நடப்பாண்டு\n*🔴🔵. பள்ளி வேலை நாட்கள் இன்னும் ஏழு நாட்களில் முடியும் நிலையில் பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அதிகாரிகள் அலட்சியத்தால் அரசு நிதி வீண். இந்த பஸ் பாஸ் வழங்கியும் ஒரு பயனும் இல்லை என பெற்றோர்கள் குற்றச்சாட்டு. பஸ் பாஸ் இல்லாததால் அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்துகளில் அவமானப்படுத்தி இறக்கிவிடப்பட்ட அவலங்களும் தமிழகத்தில் பல இடங்களில் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.*\n*வரும் கல்வி ஆண்டில் ஆவதும் பள்ளி துவங்கிய உடன் பஸ் பாஸ் வழங்க திட்டமிட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை\n*தற்போது வழங்கப்பட்ட பஸ் பாஸ் இந்த மாதம் 30ஆம் தேதியுடன் காலாவதி ஆகி விடும் வகையில் அச்சடிக்கப்பட்டுள்ளது*\nவாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் மதிபபூதியம் விவரம்\nநாளை (ஏப்.,6) தெலுங்குவருடப் பிறப்பு விடுமுறை நாளிலும், விடைத்தாள்களை திருத்தும் பணி மேற்கொள்ள வலியுறுத்துவதால், ஆசிரியர்கள் மனஉளைச்சலில் உள்ளனர்.\nபத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை ஏப்.,1 முதல் திருத்தும்பணியில் ஆசிரியர்கள் ஈடுப்பட்டுள்ளனர். ஞாயிறு விடுப்பின்றி தொடர்ந்து பணி செய்து வருகின்றனர். நாளை (ஏப்.,6) தெலுங்கு வருடபிறப்பு அரசு விடுமுறை நாளை ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் அன்றும் விடைத்தாள் திருத்தும்பணி மேற்கொள்ள உயர்அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nஏப்.,7 ஞாயிறுஅன்று தேர்தல் பயிற்சி வகுப்பு உள்ளது. தொடர்ந்து ஓய்வு இல்லாமல் பணிசெய்வதால் மனஉளைச்சலாக உள்ளது. வேலைப்பளுவால் சிரமப்படுகிறோம் என புலம்புகின்றனர்.தெலுங்கு வருடப் பிறப்பு நாளிலாவது ஓய்வு தரவேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.\nஇரு நாட்கள் முன்பு LKG குழந்தையை பெயில் ஆக்கிய பள்ளி பற்றிக் குறிப்பிட்டு இருந்தோம் . செய்தி பிரச்சனை ஆனதால் பணத்தைத் திரும்ப செலுத்தி , பாஸ் போட்டது கல்வி நிலையம் . செய்தி இன்றை தமிழ் இந்துவில்\nதேர்தல் பணி மதிப்பூதியம் எவ்வளவு \n06/04/2019 அன்று விடைத்தாள் மதிப்பீட்டுப்பணி நடைபெறாது-தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு\nTNTET 2019 - ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.\nஆசிரியர் தகுதித் தேர்வு விண்ண���்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 12 வரை நீட்டிப்பு.\nஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடையும் நிலையில்... டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு.\nஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது OTP பெறுவதில் கடந்த சில நாட்களாக சிக்கல் நீடித்து வந்த நிலையில் ஏப்ரல்-12 வரை கால அவகாசம் நீட்டிப்பு.\nஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்.\nஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -2 க்கு பி.லிட் மற்றும் TPT முடித்தவர்கள் தேர்வு எழுத முடியுமா ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்\nவட்டராக் கல்வி அலுவலரின் புதிய ஆண்டாய்வு படிவம்\nSCSVMV- பல்கலையில் பெற்ற எம்.பில் (பகுதி நேரம் ) படிப்பு-ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியானதா -தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் -நாள்-28.03.2019\nநிதி உதவி பெறும் பள்ளி - உபரி ஆசிரியர் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nதேர்தல் 2019 - 2ம் கட்ட தேர்தல் பயிற்சி- பணியாற்றஉள்ள தொகுதிகளிலேயே பயிற்சி பெறநடவடிக்கை.\nபள்ளி வருகை பதிவேடு Attendance App மூலமாக பதிவு செய்வதில் ஏதும் சந்தேகம் இருந்தால்\nதங்களது பள்ளி வருகை பதிவேடு ஆன்ட்ராய்டு போன் மூலமாக பதிவு செய்வதில் ஏதும் சந்தேகம் இருந்தால் இந்த 14417 தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால் உடனடியாக எடுத்து தமிழில் அழகாக பதில் விளக்கமாக சொல்கிறார்கள். 24 மணி நேர சேவையாம். எனவே , தாங்கள் இதை பயன் படுத்தலாம் என்று அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\nEMIS - இணையதளத்தில் Student smart ID Card-காக தலைமையாசிரியர்கள் எதையெல்லாம் சரிபார்க்க வேண்டும்\n*வரும் 06.04.2019 அன்று தெலுங்கு வருடப் பிறப்பை கொண்டாடும் ஆசிரியர்கள் தவிர மற்ற அனைவரும் 11, 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்த வேண்டும்*- *_இயக்குநர்_*.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nகல்வியாண்டு இறுதியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இல...\nகல்வியாண்டு இறுதியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ���ல...\nவாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் மதிபபூதியம் விவரம்\nஇரு நாட்கள் முன்பு LKG குழந்தையை பெயில் ஆக்கிய பள்...\nதேர்தல் பணி மதிப்பூதியம் எவ்வளவு \n06/04/2019 அன்று விடைத்தாள் மதிப்பீட்டுப்பணி நடைபெ...\nTNTET 2019 - ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க ...\nஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -2 க்கு பி.லிட் மற்று...\nவட்டராக் கல்வி அலுவலரின் புதிய ஆண்டாய்வு படிவம்\nSCSVMV- பல்கலையில் பெற்ற எம்.பில் (பகுதி நேரம் ) ப...\nநிதி உதவி பெறும் பள்ளி - உபரி ஆசிரியர் சார்ந்து தொ...\nதேர்தல் 2019 - 2ம் கட்ட தேர்தல் பயிற்சி- பணியாற்றஉ...\nபள்ளி வருகை பதிவேடு Attendance App மூலமாக பதிவு செ...\n*வரும் 06.04.2019 அன்று தெலுங்கு வருடப் பிறப்பை கொ...\n*பள்ளிக் கல்வித்துறை* பள்ளிக்கல்வி ஒரே வளாகத்தில் செயல்படும் *அரசு/ மாநகராட்சி/நகராட்சி/ஊராசி ஒன்றிய தொடக்க/நடுநிலைப்பள்ளிகளின்* மாணக்கர்களின் நலன் மற்றும் நிர்வாக மேம்பாடு கருதி இப்பள்ளிகளின் கல்வி செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அதிகாரத்தை அதே வளாகத்தில் செயல்படும் *அரசு/ உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு* வழங்குதல் சார்பு *ஆணை* வெளியிடப்பட்டுள்ளது.\nஅரசாணை 145 ன்படி தமிழகம் முழுவதும் 60 பள்ளிகளின் வளாகத்தில் உள்ள தொடக்க நடுநிலைப்பள்ளிகள் மட்டுமே இணைக்கப்படுகின்றன -இந்து நாளிதழ் செய்தி\nஎம்.பில் எப்பொழுது முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கிகொள்ளலாம் - Court Order\nஎம்.பில் எப்பொழுதுமுடித்திருந்தாலும்அப்பொழுதிருந்தே நிலுவைவாங்கிகொள்ளலாம்என்றும்,மேலும் வாங்கியநிலுவை திருப்பிசெலுத்திருந்தால் அந்ததொகையினை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/06/24/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-08-24T21:02:45Z", "digest": "sha1:LOTWXLA5ZFOPZ3MFRZESLJ4HCS4OVCIT", "length": 3867, "nlines": 79, "source_domain": "mandaitivu-ch.com", "title": "அருள் மிகு ஸ்ரீ சிவ சுப்பிரமணிய ஆலைய 8ம் திருவிழா படங்கள். | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nஅருள் மிகு ஸ்ரீ சிவ சுப்பிரமணிய ஆலைய 8ம் திருவிழா படங்கள்.\n« மண்டைதீவு ஸ்ரீ சிவ சுப்பிரமணிய ஆலைய 7ம் திருவிழா படங்கள். மண்டைதீவு முகப்புவயல் முருகனின் தேர் . »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக���கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/neet-2018-result-declared-live-updates-003797.html", "date_download": "2019-08-24T20:29:45Z", "digest": "sha1:C6LZEJ5M7L7TZYGF7SGKN7OHMVLSNVC7", "length": 12158, "nlines": 122, "source_domain": "tamil.careerindia.com", "title": "நீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்! | NEET 2018 Result Declared: Live Updates - Tamil Careerindia", "raw_content": "\n» நீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\nநீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\nமருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 6ம் தேதி நடைபெற்றது. இந்திய அளவில் நடைபெற்ற இந்த தேர்வில் தமிழகத்தில் 1.07 லட்சம் மாணவர்கள் உட்பட, நாடு முழுவதும் 13 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர்.\nபல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நடைபெற்ற நீட் தேர்வுக்கான விடைத்தாள் கடந்த 25ம் தேதி சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிட்டது.\nஇந்நிலையில், ஜுன் 5ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருநாளுக்கு முன்னதாக தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.\nநீட் தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.cbseneet.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்துக்கொள்ளலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.\nவெளியான நீட் தேர்வு முடிவுகளில் இயற்பியலில் 180க்கு 171,வேதியியலில் 180க்கு 160 உயிரியல், விலங்கியலில் 360க்கு 360 மதிப்பெண்கள் பெற்று 720க்கு 691 மதிப்பெண் எடுத்து கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n35-வது இடம்: நீட் தேர்வில் பின்தங்கிய தமிழகம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\nநீட் தேர்வு எழுத ராஜஸ்தான் செல்லும் மாணவர்களுக்கு தமிழ் சங்கம் உதவி\nநீட் 2018 நுழைவு தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு\nநீட் தேர்வுக்கு கிராமபுற மாணவர்கள் எழுத அரசு என்ன செய்ய போகிறது\nநீட்தேர்வுக்கு எதிரான போராட்டம், சுப்ரீம் கோர்ட் தடை \nநீட்தேர்வு போராட்டம் ஏழரைநாள் கடக்கின்றது ஏழரை இனி யாருக்கு \nநீட் தேர்வுக்கு எதிராக தொடரும் ஆறாவது நாள் போராட்டம் \nநீட் தேர்வு எதிர்த்து அதிகரித்து வரும் போராட்டங்கள் ,,\nநீட் தேர்வால் மருத்துவ படிப்பு கிடைக்காமல் மாணவி தற்கொலை\nடெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n10 hrs ago டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n10 hrs ago சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\n15 hrs ago பட்டதாரி இளைஞர்களே.. கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா\n1 day ago மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nNews பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: neet exam, neet exam answer key released, neet exam answer key, cbse, நீட் தேர்வு, நீட் தேர்வு முடிவு, நீட் தேர்வு விடைத்தாள் வெளியீடு, நீட் தேர்வு விடைத்தாள், சிபிஎஸ்இ\n10-ம் வகுப்பு கணிதத் தேர்வை 2 தாள்களாக நடக்கும்- சிபிஎஸ்இ புதிய திட்டம்\n 4336 காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு அறிவிப்பு\nமாணவர் சேர்க்கை குறைவால் நூலகங்களாக மாற்றப்பட்ட அரசுத் தொடக்கப் பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/why-kedar-jadhav-included-in-odi-squad-asks-some-fans-016168.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-24T20:29:10Z", "digest": "sha1:XCLQ7S6345SMA2KGKYFQFMPT362I2BXY", "length": 17960, "nlines": 176, "source_domain": "tamil.mykhel.com", "title": "அவர் தான் ஒழுங்கா ஆடலையே.. அப்புறம் ஏன் டீம்ல எடுத்தீங்க? எதிர்காலத்தை நினைச்சா இப்பவே கண்ணை கட்டுதே | Why Kedar Jadhav included in ODI squad? asks some fans - myKhel Tamil", "raw_content": "\n» அவர் தான் ஒழுங்கா ஆடலையே.. அப்புறம் ஏன் டீம்ல எடுத்தீங்க எதிர்காலத்தை நினைச்சா இப்பவே கண்ணை கட்டுதே\nஅவர் தான் ஒழுங்கா ஆடலையே.. அப்புறம் ஏன் டீம்ல எடுத்தீங்க எதிர்காலத்தை நி���ைச்சா இப்பவே கண்ணை கட்டுதே\nமும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் கேதார் ஜாதவ் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.\nகேப்டன் கோலி மற்றும் இந்திய தேர்வுக் குழு ஏன் கேதார் ஜாதவ்வை அணியில் சேர்த்தார்கள் என்பது யாருக்குமே புரியவில்லை.\nஉலகக்கோப்பை தொடரில் அவர் மீது நம்பிக்கை இல்லாமல், பாதி தொடரில் அவரை அணியில் இருந்து கழட்டி விட்ட கேப்டன் கோலி, அவரை மீண்டும் ஏன் எடுத்தார் என்ன தான் நினைத்துக் கொண்டு அணி தேர்வு செய்கிறார்கள் என்ன தான் நினைத்துக் கொண்டு அணி தேர்வு செய்கிறார்கள் என்பதே சாமானிய ரசிகனின் கேள்வியாக உள்ளது.\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதிச் சுற்றுடன் வெளியேறியது. அப்போது முதல் இந்திய அணி 2௦23 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகி வருவது போன்ற பிம்பம் ஏற்பட்டது. இளம் வீரர்களை பட்டை தீட்ட வெஸ்ட் இண்டீஸ் தொடரை பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.\nஇந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஒருநாள் போட்டிகள் அணியில் கேதார் ஜாதவ் பெயரை பார்த்ததும் கொஞ்சம் வியப்பாக இருந்தது. உலகக்கோப்பை தொடருக்கு பின் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காது என கருதப்பட்டது. அப்புறம் எப்படி மீண்டும் அணிக்குள் வந்தார் என்பதே வியப்புக்கு காரணம்.\nகேதார் ஜாதவ் உலகக்கோப்பை தொடரில் மூன்று போட்டிகளில் சொதப்பினார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்தாலும், டெஸ்ட் போட்டி போல அவர் மந்தமாக ஆடியது சர்ச்சையைக் கிளப்பியது. அடுத்து வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் 7 ரன்கள், இங்கிலாந்து அணிக்கு எதிரான சேஸிங்கில் மீண்டும் மந்தமான 12 ரன்கள் எடுத்திருந்தார்.\nஇங்கிலாந்து போட்டிக்கு பின் அவரை அணியில் இருந்து கழட்டி விட்டார் கேப்டன் கோலி. அதனால், அவருக்கு இனி இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என்றே கருதப்பட்டது. ஆனால், திடீரென அவர் பெயரை வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் சேர்த்து இருப்பது, இந்திய அணி எங்கே செல்கிறது என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nஎப்போது கேதார் ஜாதவ்வுக்கு அணியில் இடம் கிடைத்ததோ அப்போதே இந்திய அணியின் எதிர்காலம் காலி என இணையத்தில் கருத்து கூறி வருகிறார்கள் சில ரசிகர்கள். ஆனால், கேப்டன் கோலி பற்றி ��ெரிந்தவர்கள் இது குறித்து கவலைப்பட மாட்டார்கள்.\nகாரணம், உத்தேச அணியில் இடம் பெற்ற வீரர்கள் பலர் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்காமல் அணியில் இருந்தே பின்னர் நீக்கப்பட்ட கதையெல்லாம் உள்ளது. ஜாதவ் இப்போது உத்தேச அணியில் தான் இருக்கிறார். களமிறங்க வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம்.\nபோச்சு.. தவான் மறுபடியும் வந்துட்டாரு.. அப்ப அவரை கழட்டி விட வேண்டியது தான்\nதினேஷ் கார்த்திக்குக்கு இடம் இல்லையாம்.. ஆனா அந்த வீரருக்கு இடம் உண்டாம்.. என்னங்க லாஜிக் இது\nஆமா... வேர்ல்டு கப்புல ஒழுங்கா ஆடல.. ஒத்துக்கொண்ட இந்திய ஆல் ரவுண்டர்.. ஆனா என்ன பிரயோசனம்\nஉலக கோப்பைக்கு பின்னர் பிசிசிஐ கழற்றிவிடும் 2 வீரர்கள்.. முக்கிய வீரருக்கும் கேட் பாஸ் ரெடி\n ரெண்டு பேரையும் வைச்சு மங்காத்தா ஆடும் கேப்டன் கோலி\nவிஜய் ஷங்கருக்கு அடுத்து ஜாதவ் நீக்கப்படுவார்.. உள்ளே வரும் ஜடேஜா.. இந்திய அணியில் திடுக் மாற்றம்\nகாயத்தில் இருந்து மீண்ட கேதார் ஜாதவ்.. நிம்மதிப் பெருமூச்சு விட்ட இந்திய அணி.. ஆனா ஒரு சந்தேகம்\nபயிற்சி போட்டிகளில் இந்தியா இந்த ஐடியாக்களை செயல்படுத்தலாம்.. கேப்டன் கோலிக்கு ஒரு ஆலோசனை\nஅவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. பொசுக்குன்னு சொன்ன கோலி\nடீமில் கேதார் ஜாதவ் இருக்காரா இல்லையா சந்தேகமே வேண்டாம்.. தெளிவான பதில் கிடைச்சுருச்சு\n உலக கோப்பையில் இணையும் இந்தியாவின் முக்கிய வீரர்… ரசிகர்கள் ஹேப்பி\nகேதர் ஜாதவ் டீம்ல விளையாடுவாரா.. இல்லையான்னு எனக்கே தெரியாது.. ஒரு கோச்… நீங்க இப்படி சொல்லலாமா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n3 hrs ago ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\n5 hrs ago கெட்டிக்கார தம்பி.. இஷாந்த் சர்மாவுக்கு சூப்பர் ஐடியா சொல்லி 5 விக்கெட் எடுக்க வைத்த பும்ரா\n6 hrs ago வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் நோ சான்ஸ்.. ஐபிஎல் டீமிலும் காலி.. தமிழக வீரருக்கு வைக்கப்பட்ட ஆப்பு..\n8 hrs ago அருண் ஜெட்லிக்கு இரங்கல்.. கையில் கருப்புப் பட்டையுடன் ஆடுங்க.. இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ உத்தரவு\nNews பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAshes 2019 | 71 வருஷத்தில் இல்லாத மட்டமான ஸ்கோர்.. ஆஸி.யிடம் அசிங்கப்பட்ட இங்கிலாந்து- வீடியோ\nAshes 2019 | 29 ஆண்டுகள் கழிச்சு இந்தியர்களின் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய ஜோடி- வீடியோ\nவிராட் கோஹ்லிக்கு நன்றிக்கடன் செலுத்திய ஜடேஜா- வீடியோ\nஇந்திய அணியில் அடுத்த சர்ச்சை...அஸ்வினை நீக்க காரணம் இதுதான்- வீடியோ\nபல வீரர்கள் டீம்மில் இல்லை.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கோலி- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/india-require-another-92-runs-with-4-wickets-and-11-4-overs-remaining-119030800073_1.html", "date_download": "2019-08-24T20:40:24Z", "digest": "sha1:RZOZZMTGJOPPG7SMGRSJFWOSHDMAWREH", "length": 10681, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "சதமடித்து அவுட் ஆன விராத் கோஹ்லி: வெற்றியை நெருங்குமா இந்தியா? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசதமடித்து அவுட் ஆன விராத் கோஹ்லி: வெற்றியை நெருங்குமா இந்தியா\nஇன்று ராஞ்சியில் நடைபெற்று வரும் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் 314 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய ஒரு கட்டத்தில் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்தது.\nஆனால் விராத்கோஹ்லி-தோனி, விராத் கோஹ்லி-கேதார் ஜாதவ் மற்றும�� விராத் கோஹ்லி-விஜய்சங்கர் ஜோடி பொறுப்புடன் விளையாடியதால் இந்திய அணி சற்றுமுன் வரை 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 221ரன்கள் எடுத்துள்ளது. விராத் கோஹ்லி மிக அபாரமாக விளையாடி 92 பந்துகளில் 123ரன்கள் எடுத்து அவுட் ஆனார்\nஆஸ்திரேலிய தரப்பில் இதுவரை கம்மின்ஸ் 2விக்கெட்டுக்களையும், ஜாம்பா 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர். தற்போது தமிழகவீரர் விஜய் சங்கர் மற்றும் ஜடேஜா விளையாடி வருகின்றனர். இந்தியா இன்னும் 12 ஓவர்களில் 92 ரன்கள் அடிக்க வேண்டும்\nகவாஜா 104, பிஞ்ச் 93 – இந்தியாவுக்கு 314 ரன்கள் இலக்கு \nஆஸி அபார பேட்டிங் – விக்கெட் இல்லாமல் இந்தியா திணறல் \nராஞ்சி போட்டியில் ராணுவ தொப்பி – புல்வாமாத் தாக்குதலுக்கு அஞ்சலி\nராகுல் உள்ளே ; தவான் அல்லது ராயுடு வெளியே –3 ஆவது ஒருநாள் போட்டி முன்னோட்டம்\n3வது ஒருநாள் போட்டி: ராஞ்சி மைதானம் குறித்து ஒரு கண்ணோட்டம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.atozvideosofficial.com/2018/06/blog-post_30.html", "date_download": "2019-08-24T20:27:29Z", "digest": "sha1:SQRE554RL4LA45SCNGHCMTMLONAGNNRS", "length": 6312, "nlines": 90, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "நீங்கள் தூங்கும் பொது சார்ஜ் போடும் பழக்கம் உள்ளவரா | அப்போ இந்த கட்டுரை உங்களுக்கு தான் ~ A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்\nநீங்கள் தூங்கும் பொது சார்ஜ் போடும் பழக்கம் உள்ளவரா | அப்போ இந்த கட்டுரை உங்களுக்கு தான்\nதூங்கும் போது சார்ஜ் போட்டால்\nநம்மில் அதிக பெயர் தூங்கும் போது சார்ஜ் போடும் பழக்கம் உள்ளவர்களாக உள்ளர். நாம் தூங்கும் போது சார்ஜ் போட்டுவிட்டு அப்படியே தூங்கி விடுவோம். அதனால் நம் மொபைல் battery சார்ஜ் அதிகமாகி over சார்ஜ் ஆகிறது. இதனால் நம் மொபைல் battery ஆயுள் காலம் குறைகிறது.\nநம் மொபைல் over சார்ஜ் ஆகாமல் இருக்க நம்மால் செய்ய முடிந்தது. நம் மொபைல் battery புல் ஆனதுக்கு பின்பு அலாரம் அடிபதுபோல் செய்ய முடியும். இதனால் நம் மொபைல் சார்ஜ் முழுவதும் ஆனதும் நம் தூக்கத்தில் இருந்தாலும் நம் எழுந்து சார்ஜ் off செய்ய முடியும்.\nஇதற்க்கு ஒரு செயலி தேவை\nஇதுபோல் சார்ஜ் முழுவதும் ஏறிய பிறகு நம் அலாரம் அடிபதர்க்கு நமக்கு ஒரு செயலி தேவை படுகிறது. அந்த செயலிக்கான பதிவிறக்க லிங்க் கீழை கொடுகப்பட்டுள்ளது. தேவை என்றால் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.\nஇந்த செயலியை பயன்படுத்துவது எப்படி என்று கீழை உள்ள வீடியோவில் தெளிவாக கூறியுள்ளோம்.\nஇதுபோல மேலும் பல தகவலை தெரிந்து கொள்ள நம் இணையதளத்தை பின்தொடரவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழை கமெண்ட் செய்யவும் விரைவில் பதிலளிக்க முயற்சி செய்கிறோம். நன்றி.\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ஒரு கட்டுரை உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\nவீடியோ ரிங் டோன் வைப்பது எப்படி\nசெயலியின் அளவு உங்களுக்கு கால் வரும் போது வீடியோ வரவேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Vyng Video Ringtones என்று ...\nஇந்த பகுதியில் நான் சிறந்த 5 போர்த்தந்திர game கலை பார்க்கலாம். அதற்கு முன்பு இந்த பதிவு 8/2/2018 டில் பதிவேற்ற பட்டது. நீங்கள் ஓரிரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/10/122376?ref=archive-feed", "date_download": "2019-08-24T21:07:55Z", "digest": "sha1:6IPJYBNPNFWX4TE24CQHPB2SLKMNPSMI", "length": 5171, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "No Smoking & Drinking டைட்டில் இந்த படத்தில் போடல ஏன் தெரியுமா? சூர்யா ஓபன்டாக் - Cineulagam", "raw_content": "\n7 வயதிலேயே பாய் பிரெண்ட் தனது முதல் காதலை பற்றி கூறிய லொஸ்லியா, சுருங்கிய கவீனின் முகம்\nTK பகுதிகளில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட் இதோ, யார் முதலிடம் தெரியுமா\n42 வயதில் நடிகை மீனா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்- வைரலாகும் புகைப்படங்கள்\nபிகில் வசூலுக்கு வரும் செக், போட்டிக்கு இந்த படங்களும் களம் இறங்குகிறதா\nயாரும் எதிர்பாராத மாஸான லுக்கில் அஜித் வைரலாகும் லேட்டஸ் கெட்டப் புகைப்படம்\nஇரண்டாவது வாரத்தில் நேர்கொண்ட பார்வையை செம்ம லீடிங்கில் முந்திய கோமாளி\n ஆசிரியருடன் அடித்த லூட்டியைப் பாருங்க....\nவெறுப்பின் உச்சக்கட்டத்தில் மதுவின் கருத்துக்கு பதிலடி வழங்கிய அபிராமி\nகவினிடம் லொஸ்லியா கூறிய பொய்.... ஆதாரத்தை வெளியிட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nNo Smoking & Drinking டைட்டில் இந்த படத்தில் போடல ஏன் தெரியுமா\nNo Smoking & Drinking டைட்டில் இந்த படத்தில் போடல ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/04/26231953/Actress-shruthi-hassan-breaks-love.vpf", "date_download": "2019-08-24T21:09:10Z", "digest": "sha1:3GZAXP3VAWP5H2H7NZUTJZQO77MUDYXF", "length": 10466, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress shruthi hassan breaks love || லண்டன் இளைஞரை பிரிந்தார்நடிகை சுருதிஹாசன் காதல் முறிந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nலண்டன் இளைஞரை பிரிந்தார்நடிகை சுருதிஹாசன் காதல் முறிந்தது + \"||\" + Actress shruthi hassan breaks love\nலண்டன் இளைஞரை பிரிந்தார்நடிகை சுருதிஹாசன் காதல் முறிந்தது\nநடிகை சுருதிஹாசன்-மைக்கேல் காதலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் குறுகிய காலத்தில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் சுருதிஹாசன். இவருக்கும், லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்செல்லுக்கும் காதல் மலர்ந்தது. லண்டனில் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது சந்தித்து காதல்வயப்பட்டனர்.\nஇருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தனர். மைக்கேலை இந்தியாவுக்கு அழைத்து வந்து தந்தை கமல்ஹாசன், தாய் சரிகா ஆகியோரிடம் சுருதிஹாசன் அறிமுகப்படுத்தினார். திருமண நிகழ்ச்சியொன்றில் மைக்கேல் பட்டு வேட்டியும் சுருதிஹாசன் பட்டு சேலையும் அணிந்து கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி நெருக்கத்தை உறுதிப்படுத்தின.\nசுருதிஹாசன் சில வருடங்களாக புதிய படங்களில் நடிக்கவில்லை. எனவே இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சுருதிஹாசன் மைக்கேல் காதலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தற்போது பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.\nசுருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த மைக்கேல் புகைப்படங்களை நீக்கி மீண்டும் புதிய அத்தியாயத்தை தொடங்குவதாக பதிவிட்டுள்ளார். மைக்கேலும் டுவிட்டரில் காதல் முறிந்ததை உறுதிப்படுத்தி உள்ளார். நாங்கள் தனித்தனி பா���ையில் பயணிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசுருதிஹாசன் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ளார். விஜய்சேதுபதி ஜோடியாக புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. ‘இன்ஸ்டாகிராமில்’ நிச்சயதார்த்த படங்கள் நீக்கம் நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்து\n2. அஜித்துக்கு மீண்டும் வில்லனாக அருண் விஜய்\n3. டி.வி தொடரில் நடிக்க படுக்கைக்கு அழைத்ததாக - நடிகை புகார்\n4. போர்ச்சுக்கல் தொழில் அதிபருடன் நடிகை குத்து ரம்யா காதல் முறிந்தது\n5. பார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/adada-vaa-song-lyrics/", "date_download": "2019-08-24T19:58:32Z", "digest": "sha1:36WKKXS5AZPR4FDT47CKS5A75SHRUM2D", "length": 7406, "nlines": 242, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Adada Vaa Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : ஆண்ட்ரியா ஜெரேமியா,சுவி\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : கா கா கா\nஓ ஓ ஓ கா கா கா\nபெண் : ஓ ஓ ஓ ஓ\nஆண் : அடடா வா\nகுழு : ஐ வான்னா மூவ்\nவித் யூ பாய் ஒன் மோர்\nடைம் ஐ வான்னா மூவ்\nவித் யூ பாய் ஒன் மோர்\nஆண் : அலடாம பறக்கலாம்\nகுழு : ஐ வான்னா ப்ளை வித்\nயூ பாய் ஒன் மோர் டைம் ஐ\nவான்னா ப்ளை வித் யூ பாய்\nஆண் : போடா டேய்\nஆண் : அடடா வா\nகுழு : ஐ வான்னா மூவ்\nவித் யூ பாய் ஒன் மோர்\nடைம் ஐ வான்னா மூவ்\nவித் யூ பாய் ஒன் மோர்\nகுழு : ஐ வான்னா ப்ளை\nவித் யூ பாய் ஒன் மோர்\nடைம் ஐ வான்னா ப்ளை\nவித் யூ பாய் ஒன் மோர்\nஆண் : எது வந்தா எனக்கு\nஎன்ன ஒதுங்க தான் நானும்\nபெண் : ஐ வான்னா கெட்\nசோ ஹாட்டி நாட்டி அட்\nஆண் : கொண்டாட வாழ்க்கை\nபெண் : ஐ வான்னா கெட் சோ\nஹாட்டி நாட்டி அட் யூ ஓஹோ\nஆண் : சிறகு இருக்கும்\nவாழ்ந்திட பூமி எனக்கு போதல\nபெண் : கம் க்ளோசர்\nபேபி லெட் மீ டிரைவ்\nபெண் : டச் மீ பேபி\nயூ ஆர் சோ செக்சி\nஆண் : போடா டேய்\nகுழு : ஐ வான்னா மூவ் வித்\nயூ பாய் ஒன் மோர் டைம் ஐ\nவான்னா மூவ் வித் யூ பாய்\nஒன் மோர் டைம் ஐ வான்னா\nப்ளை வித் யூ பாய் ஒன் மோர்\nடைம் ஐ வான்னா ப்ளை வித்\nயூ பாய் ஒன் மோர் டைம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mannarkudi-kalakalakka-song-lyrics/", "date_download": "2019-08-24T19:55:43Z", "digest": "sha1:72FGJ3DSPBNDRJJ2NBZRHIGSVDU572XK", "length": 12462, "nlines": 356, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mannarkudi Kalakalakka Song Lyrics", "raw_content": "\nபாடகர் : மாணிக்க விநாயகம்\nபெண் : ஏ மன்னார்குடி\nஆண் : ஹே வத்தலகுண்டு\nபெண் : ஏ உசலம்பட்டி\nஆண் : அட வரிசநாடு\nசாய வழி வாழ ஊத்து\nபெண் : சும்மா ஆடி வந்தேன்\nஎன் மேல பல மைனருக்கு\nபெண் : சும்மா ஆடி வந்தேன்\nபெண் : ஏ ஊதா சட்ட\nபெண் : கூரை எட்டி\nபெண் : ஆட தின்னு\nபெண் : வேட்டி கட்ட\nபெண் : ஏ ஒத்த செருப்போ\nபோட்ட பையன் ஒரசி ஒரசி\nபெண் : விசிலடிச்சு கிழிச்ச\nபெண் : அட வெடல\nபெண் : { இது கடைத்தெருவே\nஇந்த சிங்கம் } (2)\nபெண் : ஏய் அம்மி கல்லா\nஅரைக்க நீ வாரியா நஞ்ச\nநாத்து நட நீ வாரியா\nபெண் : தரைமேடா நான்\nநீ வாரியா பஞ்சாரமா நான்\nபெண் : முந்திரி காடா\nநான் ராக்கு முத்து ராக்கு\nசாக்கு அட நாக்கு முழி\nபெண் : { இது ஆம்பளையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/seettu-kattu-rani-pole-song-lyrics/", "date_download": "2019-08-24T20:48:22Z", "digest": "sha1:BJBHNQA7LANOJBO5E556KPWUD356MVSI", "length": 8014, "nlines": 250, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Seettu Kattu Rani Pole Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்\nஆண் : ஹே சீட்டு கட்டு\nராணி போல சீட்டு கட்டு\nராணி போல தேடி உன்ன\nஆண் : ஏழு கட்ட எட்டு\nகட்ட உச்ச கட்ட மெட்டு\nஆண் : குத்தடி குத்தடி\nஆண் : ஹோய் ஜோ ஜோ\nஜோ ஜோதிகா நீ வாட்டமான\nஊட்டி பேரிக்கா வாவ் வாவ்\nஜோ ஜோ ஜோ ஜோதிகா நீ\nபெண் : ஏய் சி போடா\nஎன் கண்ண பாரு நீ\nஆண் : ஏழு கடல் ஏழு\nஆண் : ஜோ ஜோ ஜோ\nஊட்டி பேரிக்கா வாவ் வாவ்\nஜோ ஜோ ஜோ ஜோதிகா நீ\nஆளுடா சி சி இறக்கம்\nஆண் : ரொம்ப நல்லவன்\nஆண் : ஹே தொட்டி\nகுள்ள தங்க மீனு முட்டி\nஆண் : ஹே மாம்பழத்துக்குள்ள\nமாட்டி கிட்ட வண்டு வந்து\nஆண் : காவலை மீறியே\nகண்களை கட்டி நீ அடி\nஆண் : ஹேய் ஜோ ஜோ\nஜோ ஜோதிகா நீ வாட்டமான\nஊட்டி பேரிக்கா வாவ் வாவ்\nஜோ ஜோ ஜோ ஜோதிகா நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/07/17/invitation-2/", "date_download": "2019-08-24T21:01:08Z", "digest": "sha1:EO2IPVCV7LSJZ7KFLBMIHZBZOQQHVBC6", "length": 13045, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு…\nJuly 17, 2019 கீழக்கரை செய்திகள், செய்திகள் 0\nகீழக்கரையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை அகற்ற ஜனநாயக வழி போராட்டம் நடத்துவது சம்பந்தமாக அனைத்து சமூக,சமுதாய மக்கள் கலந்து ஆலோசனை செய்யும் கலந்தாய்வு கூட்டத்திற்கு மஜ்ம-உல்-ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை தலைவர் நூருல் ஜமான் அழைப்பு விடுத்து, கீழக்கரையில் இருக்கும் அனைத்து சமூக மற்றும் சமுதாய அமைப்புகளுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது.\nகீழக்கரையில் அனைத்து தீமைகளுக்கும் முத்தாய்பாய் நகரில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற நாம் போராடி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்.\nஇது சம்பந்தமாக சமூக மற்றும் சமுதாய ஆர்வலர்கள்,அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள்,முற்றுகை போராட்டம், பூட்டுபோடும் போராட்டங்கள் வாயிலாகவும் மற்றும் அரசு துறைக்கு மனு வாயிலாகவும், கொண்டு சென்றும் முற்றிலும் பொதுமக்களுக்கு இடையூராக இருக்கும் இந்த இரண்டு மதுபான கடைகளை அகற்றுவதில் அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகிறது.\nநமது நகர் நலன் கருதி இந்த இரண்டு மதுபான கடைகளை அகற்ற நாம் அனைவரும் பொதுமக்களை ஒருங்கிணைந்து ஜனநாயக வழி போராட்டம் மூலமாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.\nஇது சம்பந்தமாக ஜனநாயக வழி போராட்டம் நடத்த அனைத்து ஜமாஅத், சமூக,சமுதாய அமைப்புகள்,அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கருத்து கேட்கும் கலந்தாய்வு கூட்டம் வரும் 21/07/2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45மணியளவில் மின் ஹாஜியார் பள்ளி அருகில் கஜினி அவர்கள் டீக்கடைக்கு எதிரே இருக்கும் மஜ்ம-உல்-ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.\nநமது நகர் பொதுமக்கள் நலன் கருதி இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் படி கே���்டு கொள்கிறோம் இவ்வாறு தனது கடிதத்தில் கூறியுள்ளார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nமதுரை மாநகரில் இதுவரை 68 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு\nகொலை வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்…\nதிண்டுக்கல் அருகே டூவீலர் கார் மோதி விபத்து ஒருவர் பலி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரக நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது\nஊட்டி மலை ரெயில் தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் ..தெற்கு ரெயில்வே அறிவிப்பு\nதுபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் ரத்த தான முகாம்\nகீழக்கரை ரோட்டரி சங்கம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம்\nபெருமாள் நகரில் கிழக்கு சந்தில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையின் நடுவே வெளியேறி துர்நாற்றம்..\nஏர்வாடி அருகே கொம்பூதி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி உற்சவம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nதிருடச்சென்ற இடத்தில் பணம் இல்லாததால் சுவற்றில் நாமம் போட்ட கொள்ளையா்கள்……\nமது விற்பனை செய்தவா் கைது\nசுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் டிஎன்பிஎஸ்சி மாதிரி தேர்வு\nஇராமநாதபுரத்தில் தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி\nகோவையில் கால் டாக்ஸி ஓட்டுனரை கத்தியால் குத்திவிட்டு காரை கடத்திய அதிர்ச்சி சம்பவம்\nவடமதுரை அருகே தனியார்மில் வேன் ஓட்டுநரை மர்மநபர்கள் கொடிய ஆயுதங்களால் தாக்கி பணம் மற்றும் செல்போன் பறிப்பு\nசாத்தூர் அருகே மேட்ட மலையில் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்தில் 3 போ் பலி..\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தொடர் கண்காணிப்பு …\nTARATDAC சார்பில் நடைபெற்ற ஏழாண்டு கால மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி…\nஇராமநாதபுரத்தில் பூட்டிய வீட்டு கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை\nமதுரை பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தவா் கைது.\nதொடர்ந்து சலிக்காமல் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பிரேதங்களை அடக்கம் செய்யும் நேதாஜி ஆம்புலன்ஸ்\n, I found this information for you: \"கீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு…\". Here is the website link: http://keelainews.com/2019/07/17/invitation-2/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/pathivukal/vijay_movies_losses.htm", "date_download": "2019-08-24T20:55:37Z", "digest": "sha1:ELX6PYEBEFMDF4WLW5L4F2F4TWN5HPF7", "length": 16516, "nlines": 28, "source_domain": "www.geotamil.com", "title": " பதிவுகள்; http://www.pathivukal.com", "raw_content": "\n'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஜூன் 2010 இதழ் 126 -மாத இதழ்\nபதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com\nஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.\nபதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.\n 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள வி��ும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.\nவிஜய் படங்களின் இலாபத்தில பங்கு யாருக்கு\n- சினிமாக் குருவி --\nஅண்மைக்காலமாகத் தமிழகச் சினிமா உலகிலொரு கதை அடிபடுகின்றது. நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் தொடர்ச்சியாக நட்டமடைந்து வருவதால் அவர் நடிகர்கள் ரஜனி, கமல் மற்றும் டி.ராஜேந்தர் ஆகியோர்போல் தொடர்ச்சியான தோல்விகளை ஈடுகட்ட குறைந்தது 30% நட்டத்தினையாவது தரவேண்டுமென்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும், விநியோகத்தர்களும் வலியுறுத்துவதாக வெளிவந்த செய்திதானது. அண்மையில் வெளிவந்த நடிகர் விஜய்யின் 'சுறா' வினை கலாநிதி மாறனின் 'சன்' நிறுவனம் வாங்கி 48 கோடிக்கு விற்றதாகப் படம் வெளிவருவதற்கு முன்னர் செய்திகள் இணையத்தளங்கள் பலவற்றில் வெளிவந்திருந்தன. மேற்படி விநியோகத்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் நட்டத்தைக் கேட்க வேண்டியது 'சன்' நிறுவனத்திடம்தானே தவிர நடிகர் விஜய்யிடமல்ல.\nசன் நிறுவனம் விஜய்யின் திரைப்படங்களை கலாநிதி மாறன் வழங்கும் என்று விளம்பரங்கள் செய்து விஜய்யின் பெயரை மிகவும் சிறிய எழுத்தில் விளம்பரப்படுத்தி தன் விளம்பரத்தைப் பெருக்குகிறது. படத்தை வாங்கி விற்று இலாபமெடுக்கிறது. இலாபம் அவர்களது கைகளுக்கு வந்தவுடன் அவர்கள் எந்த நிமிடத்திலும் படத்துக்கான விளம்பரங்களைத் தொடரவோ அல்லது நிறுத்தவோ முடியும். இவ்விதம் முன்னணி நடிகரொருவர் தன் எதிர்காலத்தை ஒரு நிறுவனமொன்றின் கைகளில் விடுவது ஆபத்தானது. இதற்குப் பதில் எம்ஜிஆர் 'உலகம் சுற்றும் வாலிபனுக்கு' செய்ததுபோல் விளம்பரங்கள் இல்லாமலே தன் படத்தை ஓடுவதற்குரிய திறமையும், நம்பிக்கையுமிருப்பவராக இருக்க வேண்டும். அன்றைய காலகட்டத்தில் உலகம் சுற்றும் வாலிபம் படம் வெளிவந்தால் சேலை கட்டுவேன் என்று சபதமிட்ட மதுரை முத்துக்குப் பலர் படம் வெளிவந்ததும் சேலைகளைப் பொதிகளாக அனுப்பியது தனிக்கதை. இவ்விதமாகச் சவால்களை எதிர்க்கும் திறமையில்லாத எவரும் இன்னொரு எம்ஜிஆராக வருவதுபற்றிக் கனவு காணக்கூடாது. நடிகர் அஜித்திடம் இவ்விதம் சவால்களை எதிர்த்து நீச்சலடிக்கும் பண்பு உண்டென்பதை அண்மையில் கலைஞருக்கு எடுக்கப்பட்டவிழாவில் அவர் துணிச்சல���டன் கூடிய கருத்துகளே சான்று. இந்நிலையில இளையதளப்தி விஜய்யின் படங்கள் தொடர்ச்சியாகத் தோல்வியினைத் தருகின்றனவென்றால் எதற்காக அவரது படங்களை அவர்கள் வாங்க வேண்டும் எதற்காக வேட்டைக்காரன் தோல்விப் படமென்றால் சன் குழுமம் மீண்டும் அதிக விலைகொடுத்து 'சுறா'வினை வாங்க வேண்டும்\nநடிகர்கள் ரஜனியும், கமலும் பிழையான முன்மாதிரியினைக் காட்டி விட்டார்கள். அதனைத் தொடர வேண்டுமென்று திரையரங்க உரிமையாளர்களும், விநியோகத்தர்களும் நினைப்பது பிழையானது. இவ்விதம் நட்டத்திற்கு நடிகர்கள் பொறுப்பேற்க வேண்டுமென்று அவர்கள் நினைத்தால் அவர்கள் பெரும் இலாபம் ஈட்டும்போதெல்லாம அவற்றில் 30% இனை நடிகர்களுக்கும் வ்ழங்க வேண்டும். அதற்கு அவர்கள் சம்மதிப்பார்களா இலாபத்தில் பங்கு போட்டுக் கொள்ள மாட்டோம் ஆனால் நட்டத்தில் மட்டும் பங்குபோடவேண்டுமென்று கேட்பது பிழையானது. ஒரு பக்கச் சார்பானது.\nஆனால் பெரும் நடிகர்கள் எதிர்காலத்தில் அவர்களது ஊதியத்தைக் குறைக்க வேண்டுமென்று வலியுறுத்தலாம். அது நியாயமானது. ஆனால் கையைக் கடித்தால் நட்டத்தை ஏற்றுக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை. இவர்கள் உண்மையிலேயே நல்லதொரு விடயத்தைத் தமிழ் சினிமா உலகிற்குச் செய்ய விரும்பினால் குறுகிய நேரத்தில் பெரும் இலாபம் எடுப்பதறகாகப் பெரும் நடிகர்களின் படங்களை வாங்குவதற்குப் பதில் குறைந்த செலவில் எடுக்கப்படும் தரமான படங்களை வாங்க முன்வரலாம். இன்றைய காலகட்டத்தில் பல தரமான திரைப்படங்கள் இலாபத்தை ஈட்டும் வகையில் வெளிவருகின்றனவென்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நட்டமடைந்தாலும் குறைந்தளவென்பதால் பாதிப்பு அதிகமில்லை. இலாபமென்றால் மேலும் இது போன்ற திரைப்படங்கள் அதிகளவில் வெளிவரலாம்.\nவிஜய் போன்றவர்கள் தங்களது படங்களை சன் குழுமம் போன்ற இன்னொரு நிறுவனத்துக்கு விற்று, அந்நிறுவனம் மேலும் இலாபம் வைத்து விநியோகத்தர்களுக்கு விற்பதை விட தயாரிப்பாளர்களிடமிருந்து நேரடியாகவே விநியோகத்தர்கள் திரைப்படங்களை வாங்குவதற்கு வழி வகைகள் செய்ய வேண்டும். அவ்விதம் செய்தால் விநியோகத்தர்கள் நட்டமடைவது குறையலாம். ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் என் கேள்வி என்னவென்றால் சுறாவைப் பொறுத்தவரையில் அதன் தயாரிப்பாளர் சன் குழுமத்திற்கு இலாபத்திற்��ு விற்றுவிட்டார். சன் குழுமமும் இலாபம் வைத்து விற்று விட்டது. இந்நிலையில் நட்டத்தைக் கேட்க வேண்டிய இடம் சன் கலாநிதி மாறனின் சன் குழுமம்தானே 'ஒன்றுமே புரியலை இந்த உலகத்திலே, என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது, ஒன்றுமே புரியலை இந்த உலகத்திலே.'\n- சினிமாக் குருவி -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2008/07/2.html", "date_download": "2019-08-24T19:47:41Z", "digest": "sha1:KWPDN3LUOKYG7MERWMXEPYSHZGFXBTQO", "length": 24989, "nlines": 316, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : ******க் கதைகள் – 2", "raw_content": "\n******க் கதைகள் – 2\n”கிருஷ்ணா, இந்த சீனுக்குண்டான டயலாக்-கை ஹீரோயினுக்கு சொல்லிக் குடு” – டைரக்டர் அவனிடம் சொல்ல, ஹீரோயின் மாலினியை நோக்கிச் சென்றான் அசிஸ்டெண்ட் டைரக்டர் கிருஷ்ணா. ஹீரோயின் அருகில் சென்றபோது தான் கவனித்தான், அவள் காலில் செருப்பணிந்துகொண்டு நின்றிருந்தாள்.\n“மேடம்” தயக்கமாய் ஆரம்பித்தான் கிருஷ்ணா. மாலினி எடுத்ததற்கெல்லாம் கோபப்படுவாள்.\n“அம்மன் கோயிலுக்கு முன்னாடி நிக்கறீங்க. செருப்போட..”\nமாலினி கண்களில் எரிப்பது போல ஒரு பார்வை பார்த்தாள். “ஏய் மேன்... பூரா மண்ணா இருக்கு மேன்”\n“மேடம் இது கிராமத்து கோவில் செட். டைல்ஸா போட முடியும்\n“என்னா மேன் திமிரா பேசற நான் செருப்பையெல்லாம் கழட்ட முடியாது”\n“கோவில் சீன்ல யாராவது செருப்பு போட்டுட்டு..”\n“யோவ்.. என்ன சீன் எடுக்கறாங்கன்னு எனக்கும் தெரியும். நான் சாமி கும்பிடற மாதிரி க்ளோஸ் அப் ஷாட்தானே காலெல்லாம் தெரியாது.. போ..” மிகவும் எடுத்தெறிந்து பேச.., கோபம் வந்தது கிருஷ்ணாவுக்கு. அடக்கிக் கொண்டான்.\n“இல்ல.. நான் என்ன சொல்ல வர்றேன்னா...”\n“மேனேஜர்..” அவள் கத்திய கத்தலில் யூனிட்டே திரும்பிப் பார்த்தது.\nபிறகு டைரக்டர் அவளை சமாதானப்படுத்தி, இனி படம் முழுவதும் கிருஷ்ணா அவளிடம் பேச வேண்டாம் என்று சொல்லி ஷூட்டிங்கை ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டு, வருத்ததோடு இருந்த கிருஷ்ணாவிடம் வந்தார்.\n“கிருஷ்ணா... விடுப்பா... இன்னைக்கு டாப் ஹீரோயின் அவ. அடுத்த செட்லயே அவளுக்காக காலைலேர்ந்து காத்திட்டு இருக்காங்க. ஏதோ நான் அறிமுகப்படுத்தினேன்னு நன்றிக்கடனுக்காக ஏர்ப்போர்ட்லேர்ந்து நேரா இங்க வந்துட்டா. கோவிச்சுட்டு போய்ட்டான்னா ஒரு வாரத்துக்கு வரமாட்டா. யோசிச்சுப் பாரு. அவ செருப்பப் போட்டா நமக்கென்ன... கழட்டினா நமக்கென்ன\nகாமிரா சுழல, செருப்பணிந்த காலோடு ஷாட்டுக்கு தயாரான மாலினி, கிருஷ்ணாவைப் பார்த்து ஏளனமாய் ஒரு சிரிப்பு சிரித்தாள்.\nடைரக்டர் கிருஷ்ணா எல்லோருக்கும் சீனை விவரித்துக் கொண்டிருந்தார்.\n”நீங்க குடும்பத்தோட பொண்ணு பாக்கற மாதிரி சீன்” என்று மேற்கொண்டு விவரித்துவிட்டு அசிஸ்டெண்ட்டை அழைத்து, \"எல்லாருக்கும் கைல காபி டவரா குடு” என்று கூறி விட்டு நகர்ந்தார்.\nஷூட்டிங் ஆரம்பிக்கும் முன், கூட்டத்தில் ஒரு நடிகையாய் அமர்ந்திருந்த மாலினி அசிஸ்டெண்ட் டைரக்டரை அழைத்தாள்.\n“தம்பி, காலைலேர்ந்து ஒண்ணுமே சாப்பிடலை. இதுல காபி குடுக்க மாட்டீங்களா\n“ஏம்மா, நீ மொதல்ல வேணா பெரிய ஸ்டாரா இருந்திருக்கலாம். இப்ப பெரியம்மா கேரக்டர்ல நடிக்கற.. உனக்கு காபியா இது க்ளோஸ் அப் ஷாட்டெல்லாம் இல்ல. வெறும் டவரா போதும். குடிக்கற மாதிரி நடிங்க”\n“இல்ல தம்பி...” ஏதோ சொல்ல ஆரம்பித்தவள் டைரக்டர் கிருஷ்ணா அருகில் வர, முகத்தை மறைத்துக் கொண்டு திரும்பினாள்.\n”மாலினி மேடம்” கிருஷ்ணா அழைத்தான்.\n“போங்க.. நான் எல்லாம் ரெடி பண்றதுக்குள்ள போய் முதல்ல சாப்பிட்டுட்டு வாங்க.”\nஅவள் கண்களில் தளும்பும் நீரை அடக்கிக் கொண்டு நடக்கும்போது அந்த வீட்டிலிருந்த அம்மன் படம் கண்ணில் பட்டது. ஒரு நிமிடம் நின்று, அடக்க முடியாமல் “ஓ” வென அழுதாள். இப்போதும் யூனிட் திரும்பிப் பார்க்க, அமைதியாய் இருந்தான் கிருஷ்ணா.\n//“போங்க.. நான் எல்லாம் ரெடி பண்றதுக்குள்ள போய் முதல்ல சாப்பிட்டுட்டு வாங்க.”\nசெண்டிமெண்ட் கதையாக போட்டு தாக்குறிங்களே \n//“போங்க.. நான் எல்லாம் ரெடி பண்றதுக்குள்ள போய் முதல்ல சாப்பிட்டுட்டு வாங்க.”\nசெண்டிமெண்ட் கதையாக போட்டு தாக்குறிங்களே \nகதை நாயகன் பேரைப் பாத்தீங்கள்ல அவன் அப்படித்தான்\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...கிருஷ்ண இம்புட்டு நல்லவனா :-)\nஇந்த நட்சத்திரக்கதை புத்தகங்களில் ஒருபக்கக்கதையில் வருவது போலவே இருக்கிறது.\n//அவள் கண்களில் தளும்பும் நீரை அடக்கிக் கொண்டு நடக்கும்போது அந்த வீட்டிலிருந்த அம்மன் படம் கண்ணில் பட்டது. //\nஉங்க டயலாக் கொஞ்சம் பழசு \nகிளிசரின் இல்லாமல் முதன் முறையாக மவுனமாக அழுதாள் என்று சொல்லி இருக்க்கனும்\n//”நீங்க குடும்பத்தோட பொண்ணு பாக்கற மாதிரி சீன்” என்று மேற்கொண்டு விவ���ித்துவிட்டு அசிஸ்டெண்ட்டை அழைத்து, \"எல்லாருக்கும் கைல காபி டவரா குடு” என்று கூறி விட்டு நகர்ந்தார்.\nபல்லவி ஞாபகம் தான் வருது, பலடங்களில் நாயகியாக நடித்த அந்தம்மா வேலைக்காரன் படத்தில் இரண்டாவது கதைநாயகியாக சரத்பாபுவுக்கு ஜோடியாக நடித்தது. அப்பறம் சமீபத்தில் 1998ல் அருணாச்சலம் படத்தில் பாட்டுப்பாடும் ஒரே ஒரு சீனில் 'மாத்தாடு மாத்தாடு..' அடியெடுத்துக் கொடுத்துவிட்டு காணாமல் போய்விடும்.\nஒரு பக்கக் கதையாக இதைச் சுருக்கிப் பத்திரிக்கைக்கு அனுப்பியிருந்தா கேரண்டியாப் பிரசுரம் ஆகும்.\nடிரண்ட்ட புடிச்சிட்டீங்க. உங்க மெயில் ஐடி பிளீஸ்..\nநன்றி விஜய் (என்னோட ப்ரொஃபைல்லயே இருக்கே\n (என்னாச்சு கொஞ்ச நாளா ஒரு வரிப் பின்னூட்டம்\nகொஞ்சம் அழகுபடுத்தினால் நட்சத்திரம் இன்னும் பிரகாசிக்கும்.\nகிளப்புறீங்க பரிசல். கொஞ்சம் பழைய வாசனை அடிக்குது..\n(மனதுக்குள்) ம்கூம்...தமிழ்மணத்துல ****னு பாத்த உடனே எதையோ எதிர்பார்த்து அடிச்சி புடிச்சி வந்தா, இவரு ஒவ்வொரு கதையிலயும் ஒவ்வொரு ஸ்டார் பத்தி எழுதுறாரு. அடுத்தது ஸ்டார் டிவி, 75 பைசா ஸ்டார் ஜெராக்ஸ் பத்தியெல்லாம் எழுதுவாரு போல...\nஆஹா. ஐடியாவுக்கு நன்றி வெண்பூ\nஓடம் ஒருநாள் வண்டியில் போகும் .வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் போகும் . இதனை உணர்ந்தவருக்கு வாழ்க்கையில் என்றும் அடக்கம் மிகுந்திருக்கும் . இல்லையென்றால் இப்படித்தான் .\n///டைரக்டர் கிருஷ்ணா எல்லோருக்கும் சீனை விவரித்துக் கொண்டிருந்தார்.//\nஉங்களுக்கு இந்த ஆசை வேற இருந்திச்சா...;)\nஒரு புளொக்தான் இயக்க முடிஞ்சுது..;)\nமுன்னோடி எழுத்தாளரின் கலை தெரிகிறது...\n//உங்களுக்கு இந்த ஆசை வேற இருந்திச்சா...;)//\n//ஒரு புளொக்தான் இயக்க முடிஞ்சுது.//\nநானும் ஒண்ணும் சொல்ல விரும்பலை. வெறுமனே ரிப்பீட்டே போட்டுக்கறேன்\nவெறுமனே ஒத்த கமெண்டோட சென்ஷி போயிட்டான்னு தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, புவியியல்ல எழுதிடப்படாதுன்னு இது அடுத்த பின்னூட்ட கயமை.. :))\nஇன்னும் மனசு கனமாவே இருக்கா\nவழக்கம் போல நல்ல கதை, செண்டிமெண்டலா இருக்கு.\nஇத்தனை நல்ல இயக்குனர்கள் கூட இருப்பார்களா(பரிசல் தான் இயக்குநரோ\n//இத்தனை நல்ல இயக்குனர்கள் கூட இருப்பார்களா\nநல்ல கதை. மாலினி போல பல பேர் எனில் கிருஷ்ணா போல சில பேர்\nஇப்பல்லாம் கோயில் முன் மட்டுமின்றி அம்மன் படத்��ின் முன்னும் செருப்பைக் கழட்டச் சொல்லி லைட் பாய் சொன்னாக் கூட நடிகைகள் கேட்டுப்பாங்க. செய்யாட்டா பின்னர் பேரும் தலையும் எப்படி உருளும் எனத் தெரியாதா...:))\nநாம் படிப்பது குமுதமா அல்லது பிளாக்கா என்ற சந்தேகம் எழுந்தது. சூப்பர் சென்டிமென்ட். வாழ்த்துக்கள் பரிசல்\n//இப்பல்லாம் கோயில் முன் மட்டுமின்றி அம்மன் படத்தின் முன்னும் செருப்பைக் கழட்டச் சொல்லி லைட் பாய் சொன்னாக் கூட நடிகைகள் கேட்டுப்பாங்க. செய்யாட்டா பின்னர் பேரும் தலையும் எப்படி உருளும் எனத் தெரியாதா...:)//\n இந்தப் பாயிண்டை நான் யோசிக்கவே இல்ல\n (உங்களுக்கு வந்து கும்மி போட்டப்புறம் நம்ம பக்கமே வர பயப்படறீங்க\nஇதுக்கெல்லாம் அசந்துர்ரவங்க.. நாங்க இல்ல, டாய்.. யாரப்பாத்து (சில சமயங்களில் கொஞ்சம் சீரியசாகவே ஆணி புடுங்க வேண்டியது வந்துவிடுகிறது. பொழப்பு அப்படி (சில சமயங்களில் கொஞ்சம் சீரியசாகவே ஆணி புடுங்க வேண்டியது வந்துவிடுகிறது. பொழப்பு அப்படி\nநீங்க லேட்டா ஆஃபீசுக்குப் போறீங்களா\nஒரு பாடல் உருவாகிறது – பார்ட் 2\nஎன் முதல் புகைப்பட அனுபவம்\nஅவியல் – ஜூலை 25\n******க் கதைகள் – 2\nஇவர்கள் வீட்டில் இப்படித்தான் பேசுவார்கள்\nஅவியல் – ஜூலை 18\n****க் கதைகள் – 1\nதமிழ்மணம் வெறும் மொக்கைப் பதிவுகளின் திரட்டியா\nஉங்கள் பார்வைக்கு ஒரு புகைப்படம்\nசென்ஷி இனி என் நண்பர் அல்ல\nஅவியல் – ஜூலை 11\nசென்ஷிக்கு மொக்கைக் கேள்வி... கோவி. கண்ணனுக்கு சூப...\nஅவியல் – ஜூலை 08 - 2008\nஒரு டைரிக்குறிப்பும், ஒரு காதல் மறுப்பும்\nதிருப்பூரில் ஒரு வலைப்பதிவர் சந்திப்பு\nஜூலை மாத PIT போட்டிக்காக சில புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/69420-karnataka-releases-water-from-krs-dam.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-24T20:13:44Z", "digest": "sha1:S33KUHO4ZT2WP4W5GN2DVYDBLCTDUON2", "length": 8606, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 2 லட்சம் கனஅடி காவிரி நீர் - ஜல்சக்தி எச்சரிக்கை | Karnataka releases water from KRS Dam", "raw_content": "\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்\nசிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை\nகோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேட்டூர் அணைக்கு விநாடிக்கு 2 லட்சம் கனஅடி காவிரி நீர் - ஜல்சக்தி எச்சரிக்கை\nகர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான கனஅடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வரவிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.\nமேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள 2 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி நீர், முழு அளவுடன் நாளைக்குள் மேட்டூர் அணைக்கு வரும் என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஆகவே காவிரியாற்றின் கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா பயணம்\nகாஷ்மீர் விவகாரத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் ஒட்டிய மாணவர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nதனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nவேலைநிறுத்தத்தில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள்: சிக்கலில் பொதுமக்கள்\nகர்நாடக பாஜக தலைவராக நளின் குமார் கட்டீல் நியமனம்\nமழை பாதிப்பு : கர்நாடகா, ஒடிஷா, இமாச்சலுக்கு 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு\nவெள்ளத்தால் குடியிருப்புக்குள் நுழைந்த முதலை : சாதுர்யமாக பிடித்த வனத்துறை\nகர்நாடக அமைச்சரவை 25 நாட்களுக்குப் பிறகு விரிவாக்கம்\nவெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட ராணுவம்: மெய்சிலிர்க்கும் காட்சி\nகாதலுக்கு எதிர்ப்பு: அப்பாவை எரித்துக் கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\n“வருமான வரியை ஒழிக்க வேண்டும்” - சுப்பிரமணியன் சுவாமி\nதமிழகத்தில் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு\n“உள்நாட்டு பிரச்னைக்கு தீர்வு காணாமல் இந்தியா வளராது” - அமித்ஷா\n“ராகுல் காஷ்மீருக்கு வரவேண்டிய அ��சியமில்லை” - காஷ்மீர் ஆளுநர்\n“அந்த ஒன்றில் மட்டும் கோலி கவனம் செலுத்த வேண்டும்” - சவுரவ் கங்குலி\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா பயணம்\nகாஷ்மீர் விவகாரத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் ஒட்டிய மாணவர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/69487-dmk-chief-mk-stalin-requested-party-members-and-leaders-to-help-kerala-people-who-affected-by-rain-and-flood.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-24T21:06:32Z", "digest": "sha1:NPKFAGWTHLME7M6Z4M4PNXZ7Z7NWK5DA", "length": 9333, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேரள மக்களுக்கு உதவுங்கள் - திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் | dmk chief mk stalin requested party members and leaders to help kerala people who affected by rain and flood", "raw_content": "\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்\nசிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை\nகோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேரள மக்களுக்கு உதவுங்கள் - திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகனமழை, பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவிட வேண்டுமென திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமாக பெய்து வருகிறது. இந்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக, இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர். 58 பேரை காணவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2.5 லட்சம் பேர் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்துக்கு வயநாடு, மலப்புரம் உள்பட 14 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், கேரள மக்களுக்கு உதவிட வேண்டுமென திமுகவினருக்கு அ���்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள அரசு நிவாரண பணிகளில் ஈடுபட்டு இருக்கின்ற போதிலும், அண்டை மாநில மக்கள் என்கிற முறையில் நாமும், கேரள மக்களுக்கு உதவிட வேண்டும். திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உணவுப் பொருட்கள், நிவாரணப் பொருட்களை அறிவாலயத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.\n“டக் அவுட்.. ஆர்யபட்டர்” ட்விட்டரில் சேவாக்கின் கிண்டலும்..புத்திசாலித்தமும்\nகடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவரும் 25-ஆம் தேதி திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம்\n’பிறந்த குழந்தையுடன் கொடைக்கானல் டூர்’: மருத்துவமனையில் போதை கணவன் கைது\nநிவாரணப் பணிகளில் மக்களோடு மக்களாக நின்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nஅஜ்மானில் கைது செய்யப்பட்ட துஷாருக்கு ஜாமின்\nமுதலமைச்சரின் வெளிநாட்டு பயணமும்.. அமைச்சர்களுடனான ஆலோசனையும்..\nதுஷார் வெள்ளப்பள்ளியை காப்பாற்றவும்: அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் கடிதம்\nசிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்தது நாட்டிற்கே அவமானம் - ப.சிதம்பரம் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்\nஜம்மு காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக சார்பில் போராட்டம்\nதிமுக பிரமுகர் வெட்டி கொலை - 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வெறிச்செயல்\n“வருமான வரியை ஒழிக்க வேண்டும்” - சுப்பிரமணியன் சுவாமி\nதமிழகத்தில் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு\n“உள்நாட்டு பிரச்னைக்கு தீர்வு காணாமல் இந்தியா வளராது” - அமித்ஷா\n“ராகுல் காஷ்மீருக்கு வரவேண்டிய அவசியமில்லை” - காஷ்மீர் ஆளுநர்\n“அந்த ஒன்றில் மட்டும் கோலி கவனம் செலுத்த வேண்டும்” - சவுரவ் கங்குலி\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“டக் அவுட்.. ஆர்யபட்டர்” ட்விட்டரில் சேவாக்கின் கிண்டலும்..புத்திசாலித்தமும்\nகடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-08-24T20:05:24Z", "digest": "sha1:PYDL6H2I4Q5FUKZ2PYZCE2N6GGCEN33H", "length": 12530, "nlines": 87, "source_domain": "www.yaldv.com", "title": "அடுத்த ஜனாதிபதி மற்றொரு ராஜபக்சவாக இருக்கமாட்டார்- மங்கள – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nஅடுத்த ஜனாதிபதி மற்றொரு ராஜபக்சவாக இருக்கமாட்டார்- மங்கள\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதி மற்றொரு ராஜபக்சவாக இருக்கமாட்டார் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தனது வேட்பாளராக கோட்டாபய ராஜபக்சவை அறிவித்த பின்னர், மங்கள சமரவீர அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.\n‘நாடு முழுவதும் வெளிப்படையான, மதச்சார்பற்ற, தாராளமய ஜனநாயகத்தின் சக்திகளை ஒன்றிணைக்கும் ஒரு மனிதரே நாட்டின் அடுத்த ஜனாதிபதியாவார்.\nமகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் உண்மையில் என்ன கற்றுக்கொண்டார் என்ற பயங்கரமான உண்மையை இன்று நான் உணர்ந்தேன்.\nதனது குடும்பத்திற்கு அதிக அதிகாரங்களைக் கொடுத்தார் என்று அவர் உணரவில்லை. தனது குடும்பத்திற்கு போதுமான அதிகாரத்தை வழங்கவில்லை என்று அவர் தெளிவாக நம்புகிறார்.\nஅவரது சகாக்கள் பல மில்லியன் ரூபா பொது பணத்தை கொள்ளையிட்டதை அவர் உணரவில்லை. இன்னமும் பால் மிச்சம் இருப்பதாக அவர் நம்புகிறார்.\nஇந்த நாட்டை அதிகம் பயமுறுத்தியதாக அவர் உணரவில்லை. இந்த நாட்டை போதுமான அளவு பயமுறுத்தவில்லை என்று அவர் தெளிவாக நம்புகிறார்.\nநீதித்துறையின் சுதந்திரத்தை அதிகமாக அச்சுறுத்தியதாக அவர் கவலைப்படவில்லை. நீதித்துறையில் எந்தவொரு சுதந்திரத்தையும் அனுமதித்திருக்கக் கூடாது என்று நம்புகிறார்.\nபிரகீத் எக்னெலிகொட காணாமல்ஆக்கப்பட்டது, லசந்த விக்ரமதுங்க கொலை, கீத் நொயார் மற்றும் எண்ணற்ற ஊடகவியலாளர்களை கடத்தி சித்திரவதை செய்தது குறித்து அவர் வருத்தப்படவில்லை.\nமீதமுள்ள எந்தவொரு சுதந்திர ஊடகவியலாளரும் அதை அறிந்து கொள்ள வேண்டும் என்றே அவர் விரும்புகிறார்’ என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.\n← Previous ஜே.வி.பியின் வேட்பாளரும் தயார் – வரும் ஞாயிறு அறிவிக்கப்படுவார்\nமீ���்டும் வலுப்பெறும் ராஜபக்ச குடும்ப ஆதிக்கம் – ஷிரந்தி மாற்று வேட்பாளரா\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nஊர் திரும்ப கூட பணமில்லை… 26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் துயரக்கதை\nஅம்பூலன்ஸ் இல்லை… சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை August 24, 2019\nஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\nஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல் August 24, 2019\nஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன், பாண்டியராஜ் இயக்கத்தில் ‛நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்நிலையில்,\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல்\nஊர் திரும்ப கூட பணமில்லை… 26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் துயரக்கதை\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஊர் திரும்ப கூட பணமில்லை… 26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் துயரக்கதை\nஇலங்கையின் 26 வயது இளைஞரை திருமணம் செய்த ஸ்கொட்லாந்தின் 61 வயது பெண்ணின் துயரக்கதையை வெளிநாட்டு ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. எட்டு வருடங்களின் முன்னர் இந்த திருமணம் நடந்தது.\nஅம்பூலன்ஸ் இல்லை… சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\nAugust 24, 2019 Rammiya Comments Off on அம்பூலன்ஸ் இல்லை… சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை\nAugust 24, 2019 Rammiya Comments Off on மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை min read\nஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஜிம்மில் அட்டகாசமா��� உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/katturai-list/tag/93101/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-24T19:47:22Z", "digest": "sha1:456R2GNQMMKXREWBOQ7IZFL6KFRSG7XL", "length": 7438, "nlines": 214, "source_domain": "eluthu.com", "title": "சுய முன்னேற்றம் கட்டுரைகள் | Katturaigal", "raw_content": "\nசக்திவாய்ந்த சுயமரியாதையை வளர்ப்பது எப்படி\nதோல்வியிலிருந்து திரும்பி வர 10 வழிகள்\nசுய பாதுகாப்பு என்பது சுயநலமல்ல\nநீங்கள் வாழ்க்கையை அனுபவிக்க வில்லை என்றால் தப்பு செய்றீங்க\nவயதானவர்கள் இப்படித்தான் என்று ஒரு தப்பான கட்டுக்கதை நிறுவப்பட்டுள்ளது பெரியோர்களே அதை நீங்களும் நிச்சயமாக புறக்கணிக்க முடியும்\nஉங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்வது குறித்த அச்சங்களையும் சந்தேகங்களையும் சமாளிப்பது எப்படி\nஉத்வேகம் இல்லாதபோது நீங்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்ஷயங்ள்\nவாழ்க்கையைப் பற்றி மகிழ்ச்சியான, வெற்றிகரமான, நம்பிக்கையுள்ளவர்களுக்கு என்ன தெரியும்\nநேர்மறை மனநிலையை அடைய 7 நடைமுறை உதவிக்குறிப்புகள்\nதொடர்ச்சியான வலியுடன் உடற்பயிற்சி செய்ய உத்வேகம் பெறுவதற்கான வழி\nமன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான மன அழுத்த மேலாண்மை உதவிக்குறிப்புகள்\nநீங்கள் அசாதாரணமாக மன அழுத்தத்தில் இருக்கும்போது அமைதியாகவும் வேடிக்கையாகவும் இருப்பது எப்படி\nநீங்கள் சிறப்பாக வாழ விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்\nநீங்கள் வெற்றிகரமாக இருக்க விரும்பினால் நீங்கள் கைவிட வேண்டிய 11 விஷயங்கள்\nஉங்கள் வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துவது எப்படி - உதவிக்குறிப்புகள்\nசுய முன்னேற்றம் கட்டுரைகள் பட்டியல். List of சுய முன்னேற்றம் Katturaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/sports/cricket-yuvraj-singh-and-his-alleged-love-affairs-in-pictures-vjr-166175.html", "date_download": "2019-08-24T21:46:00Z", "digest": "sha1:FN4ILYZE535E5PDMDDF5VJAN6CMS5ZGD", "length": 11635, "nlines": 151, "source_domain": "tamil.news18.com", "title": "யுவராஜ் சிங்குடன் கிசுகிசுக்கப்பட்ட 8 நாயகிகள்!– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » கிரிக்கெட்\nயுவராஜ் சிங்குடன் கிசுகிசுக்கப்பட்ட 8 நாயகிகள்\nயுவராஜ் சிங் - மினிஷா லாம்பா : ஒரு புகைப்படத்தின் மூலமாக இவர்கள் இருவருக்கும் காதல் இருப்பதாக கிசுகிசுக்கபட்டது. யுவராஜ், லாம்பா ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக் கொள்ளும் புகைப்படம் 2011ம் ஆண்டு வெளியானது. ஆனால் அது போட்டோவிற்கு தந்த போஸ் என்றும், எங்களுக்குள் காதல் இல்லை என மினிஷா மறுத்து இருந்தார்.\nயுவராஜ் சிங் - தீபிகா படுகோனே : யுவராஜூடன் காதல் கிசுகசுப்பில் சிக்கியதில் முக்கியமானவர் தீபிகா படுகோனே தான். 2007 டி20 உலகக்கோப்பையில் யுவராஜ் சிறப்பாக ஆடினார். யுவராஜ் ஆட்டத்தின் போது எழுந்து நின்று உற்சாக்படுத்தினார். மேலும் அவருடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடியும் மகிழ்ந்தார்.\nயுவராஜ் சிங் - ரியா சென் : தீபிகா படுகோனே உடனான நட்பிற்கு பிறகு பாங் பட அழகி ரியா சென் மீது யுவராஜ் திரும்பினார். ஒரு பார்டியின் போது முதல் சந்திப்பின் போதே இருவரும் காதல் வசப்பட்டதாக கூறப்பட்டது. இவர்கள் இருவரும் இணைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.\nயுவராஜ் சிங் - ப்ரித்தி ஜான்ஜியானி : மொபத்தீன் புகழ் ப்ரித்தி ஜான்ஜியானி உடன் யுவராஜ் சிங் பழகி வருவதாக வதந்திகள் பரவ தொடங்கின. இவர்கள் இருவரும் டேட்டிங் சென்று வந்ததாக பலவிதமான தகவல்கள் பரவியது.\nயுவராஜ் சிங் - அன்சல் குமார் : ஐபிஎல் தொடரின் போது யுவராஜ் அவருடைய சிறுவயது தோழி அன்சல் குமாருடன் பல நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனால் இவர்கள் இருவருக்கும் நடுவே முடிச்சு போட தொடங்கினர்.\nயுவராஜ் சிங் - நேஹா துபியா : பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நேஹா துபியாவை சந்தித்த யுவராஜ் காதலிப்பதாக கூறப்பட்டது. இது தான் 2014ல் தலைப்பு செய்தியாக இருந்தது. ஆனால் அதை நேஹா மறுத்து, இருவரும் நட்புடன் பழகி வருவதாக கூறினார்.\nயுவராஜ் சிங் - கிம் ஷர்மா : மொபத்தீன் புகழ் கிம் ஷர்மாவை தான் யுவராஜ் கரம் பிடிப்பார் என 2007ம் ஆண்டு தகவல் வெளியானது. இருவரும் இணைந்து பல இடங்களுக்கு சுற்றி திரிந்தனர். இவர்களின் காதலுக்கு யுவராஜ் சிங்கின் தாயார் மறுப்பு தெரிவித்ததால் இவர்களின் காதல் முறிந்தது.\nயுவராஜ் சிங் - ப்ரித்தி ஜிந்தா : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளாரும், பாலிவுட் நடிகையுமான ப்ரி்த்தி ஜிந்தாவும��� யுவராஜ் சிங் உடன் டேட்டிங் சென்றதாக தகவல்கள் வெளியாகின. இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. ப்ரித்தி ஜிந்தா இதற்கு மறுப்பு தெரிவித்தது மட்டுமில்லாமல் இது மிகப்பெரிய வதந்தி என்று அவருடனான உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\nபல காதல் கிசுகிசுப்பு, வதந்திகளுக்கு பிறகு யுவராஜ் சிங் இறுதியாக நடிகை ஹசல் கீச்சை கரம் பிடித்தார். இவர் வேறு யாரும் இல்லை அஜித்தின் பில்லா படத்தில் நடித்தவர். 'செய் ஏதாவது செய்' என்ற பாடலில் இவர் நடனம் ஆடியிருப்பார்.\nஒரு சிட்டிகை உப்புக்கு இருக்கும் மாயம் என்ன\nபுதிய லோகோ தயார்... மாற்றத்துக்குத் தயாராகும் வோக்ஸ்வேகன்..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் மிக உயரிய விருது\nபழைய அரசு வாகனங்களைப் புதிதாக மாற்ற உத்தரவு... மாருதி சுசூகி-க்கு அடிக்கும் ஜாக்பாட்\nகால் டாக்ஸியில் சென்ற கொல்கத்தா மாடலை ஓட்டுநரே கடத்திக் கொலை செய்த கொடூரம்... பகீர் பின்னணி\nஒரு சிட்டிகை உப்புக்கு இருக்கும் மாயம் என்ன\nபுதிய லோகோ தயார்... மாற்றத்துக்குத் தயாராகும் வோக்ஸ்வேகன்..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் மிக உயரிய விருது\nபழைய அரசு வாகனங்களைப் புதிதாக மாற்ற உத்தரவு... மாருதி சுசூகி-க்கு அடிக்கும் ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-08-24T21:02:01Z", "digest": "sha1:MEYVP252UVVQ3FCLHAE3PAPUNCWGCII3", "length": 5824, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "சார்லி சாக்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசார்லி சாக்ஸ் (ஆங்கிலம்:Charlie cox) (பிறப்பு: 15 திசம்பர் 1982) ஒரு இங்கிலாந் நாட்டு நடிகர் ஆவார். இவர் டிராகுலா அன்டோல்ட் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சார்லி சாக்ஸ் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Charlie Cox\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 04:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-24T20:01:58Z", "digest": "sha1:HHZWGLSWLJO2QVAAXK6M56NFJCBAAQ4B", "length": 4447, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "பங்கன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇவறலன் , ஒன்றுங் கொடாதவன் .\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 பெப்ரவரி 2016, 09:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/65543/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-08-24T21:41:05Z", "digest": "sha1:ENHICEQSDPIHHS7WL4MNSMCTOT7JN5FC", "length": 6396, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்த இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்த இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி\nகள்ளக்காதலியை கொன்று புதைத்த மாற்றுத்திறனாளி\n16 மாநில பெண்கள்...600 வீடியோக்கள் சென்னை சாப்ட்வேர் என்...\nஅருண்ஜேட்லி - வாழ்க்கை குறிப்புகள்\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது..\nபள்ளம் அமைத்து மணல் கொள்ளையை தடுத்த மக்கள்\nநாமக்கல்லில் புதிய அரசு சட்டக் கல்லூரி\nஅமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்த இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர்\nசென்னை தலைமை செயலகத்துக்கு வருகை தந்த இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் ஹரிந்தர் சித்து, அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து பேசினார்.\nஅப்போது, ஆஸ்திரேலியாவின் தேசிய விபத்து சிகிச்சை ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை திட்டத்தின் (TAEI) செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.\nஇந்தநிகழ்ச்சியில் குடும்ப நலத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், சென்னையிலுள்ள ஆஸ்திரேலியா தூதரக அதிகாரி சூசன் கிரேஸ், துணை தூதரக அதிகாரி மைக்கேல் கோஸ்டா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபொறுப்பற்ற தன்மையால் அற்பமாகப் பறிபோகும் உயிர்கள்\nசென்னை பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள துணை குடியரசு தலைவர்\nமீடியா டிராஃபி கிரிக்கெட் போட்டியை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்\n2013ல் கொலை செய்யப்பட்ட மருத்துவரின், மனைவிக்கு கொலை மிரட்டல்\nபெண்களை குறிவைத்து செல்போன் மற்றும் நகைபறித்த கொள்ளையனை கைது\nஇந்தியாவின் ஜிடிபியை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் - IOB\nசர்வதேச அளவிலான அலை சறுக்குப்போட்டி நாளை சென்னையில் தொடங்குகிறது\nசென்னை மாநகரை நீடித்த நிலையான நகரமாக்கும் முயற்சி தீவிரம்\nதூய்மையாகும் சென்னையின் 3 ஆறுகள்..\nகள்ளக்காதலியை கொன்று புதைத்த மாற்றுத்திறனாளி\n16 மாநில பெண்கள்...600 வீடியோக்கள் சென்னை சாப்ட்வேர் என்...\nஅருண்ஜேட்லி - வாழ்க்கை குறிப்புகள்\nபள்ளம் அமைத்து மணல் கொள்ளையை தடுத்த மக்கள்\nகொள்ளையனை சாமர்த்தியமாக பிடித்துக் கொடுத்த ஆட்டோ டிரைவர்\nஅமேசான் காட்டுத் தீயை அணைக்க ராணுவத்தை அனுப்புகிறது பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_50.html", "date_download": "2019-08-24T19:54:03Z", "digest": "sha1:BQNEYA46ADIDWRZBLMNXO2Y2CNBNYX5O", "length": 4795, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நாடு கொலைக் களமாகிவிட்டது: டலஸ்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS நாடு கொலைக் களமாகிவிட்டது: டலஸ்\nநாடு கொலைக் களமாகிவிட்டது: டலஸ்\nஇரண்டு நாட்களுக்கு மூன்று கொலைகள் எனும் விகிதாசாரத்தில் நாடு கொலைக்களமாக மாறி விட்டதாக கவலை வெளியிட்டுள்ளார் கூட்டு எதிர்க்கட்சியின் டலஸ் அழகப்பெரும.\nஇவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் 1260 கொள்ளைச் சம்பவங்கள், 714 பெண்கள் துஷ்பிரயோக சம்பவங்கள், 274 கொலைகள் இடம்பெற்றுள்ளதாக புள்ளி விபரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.\nகடந்த அரசில் கொலைக் கலாச்சாரமற்ற நாடாக இலங்கை இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தா���் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/09/lioc.html", "date_download": "2019-08-24T20:50:08Z", "digest": "sha1:4QMFW3ZZBJIJDWDUZWIQFTON36LAZBRO", "length": 4791, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "LIOC எரிபொருள் விலையும் உயர்வு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS LIOC எரிபொருள் விலையும் உயர்வு\nLIOC எரிபொருள் விலையும் உயர்வு\nஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தையடுத்து லங்கா இந்தியன் எண்ணைக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது.\nஇதனடிப்படையில் LIOC பெற்றோல் 92 ஒக்டேன் லீற்றரின் விலை 150 ரூபாவாகவும் 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 64 ரூபாவாகவும் டீசல் மற்றும் சுப்பர் டீசல் விலைகள் 123 மற்றும் 133 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, CPC பெற்றோல் 92 ஒக்டேன் விலை 149 மற்றும் 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 164 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/nawalapity/", "date_download": "2019-08-24T20:46:59Z", "digest": "sha1:FCHUWYFCAKOVQFRK7JO2HJFFV6ZWHDUS", "length": 12045, "nlines": 145, "source_domain": "athavannews.com", "title": "Nawalapity | Athavan News", "raw_content": "\nபிரித்தானியாவால் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய்க் கப்பல் துருக்கி நோக்கிப் பயணம்\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் பொலிஸார் இடையே மோதல்\nமோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது\nபயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது\nதேர்தல் பிரசாரத்துக்காக 29 பேர் நியமிப்பு – ராஜித மீது எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு\nUPDATE -ஸ்ரீதரனின் சகோதரரின் காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் முடிவுக்கு வந்தது\nஐ.நாவை ஏமாற்றவே யாழில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் - உறவுகள் விசனம்\nசவேந்திர சில்வாவின் கடைவாயிலிருந்து தமிழ் மக்களின் இரத்தம் வடிந்து கொண்டிருக்கின்றது – சிறிதரன்\nஇலங்கையை இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக மாற்றுவதே குறிக்கோள் -பிரதமர்\nலடாக் தனியூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டமைக்கு புத்த மதத்தினர் வரவேற்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டமை சிறந்த முடிவு - மோடி\nஹொங் கொங்கில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்\n2012 இற்குப் பின் முதன்முறையாக பிரித்தானியப் பொருளாதாரம் பின்னடைவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பதவி நீக்கம்\nஇங்கிலாந்து அணிக்கு கடும் பின்னடைவு: இரு வீரர்கள் அணியிலிருந்து விலகல்\nபொத்துவில் ஆலையடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கார்த்திகைத் திருவிழா\nவவுனியாவிலிருந்து நல்லூருக்கு வேல் தாங்கிய பாத யாத்திரை ஆரம்பம்\nகிருஷ்ணர் ஜெய���்தி தின விரதம் வழிபாடு\nதிருமணத் தடையை நீக்கும் விநாயகர் விரதம்\nநாவலப்பிட்டியில் மண்சரிவு – 75 பேர் இடம்பெயர்வு\nநாவலப்பிட்டி கெட்டபுலா தோட்டம் கொங்காலை பிரிவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 18 குடும்பத்தைச் சேர்ந்த 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கெட்டபுலா தோட்டம் கொங்காலை பிரிவில் 8ம் இலக்க லயன் தொடர் குடியிருப்பின் பின்புறத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ... More\nநாவலப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் 8 மாணவர்கள் உட்பட 9 பேர் காயம்\nநாவலப்பிட்டி – ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 8 மாணவர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹப்புகஸ்தலாவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) மாணவர்களை ... More\nநாவலபிட்டியில் ரயிலில் மோதி தாயும் மகளும் படுகாயம்\nநாவலபிட்டி நகர ரயில் பாதையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே ரயிலுடன் மோதியதிலேயே குறித்த... More\nஅவசரகால சட்டம் நீக்கப்பட்டமை குறித்து ருவான் கருத்து\nராஜபக்ஷக்களை தோற்கடிக்கக்கூடிய ஒரே சக்தி சஜித் பிரேமதாஸ: மாத்தறையில் மங்கள தெரிவிப்பு\nஜனாதிபதி வேட்பாளருக்கான மோதல்: சஜித்துக்கு ரணில் எச்சரிக்கை\nசர்ச்சைகளுக்கு மத்தியில் காணாமலாக்கப்பட்டோரின் அலுவலகம் யாழில் திறப்பு\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\n“நான் திருமணம் செய்த சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்” : நியூசிலாந்து பெண்கள் கிரிக்கட் அணித் தலைவர்\n மோட்டார் சைக்கிளை இழந்தார் ஐ.தே.க. ஆதரவாளர்…\nவளர்ப்பு நாய்க்கு ஊரே சேர்ந்து இறுதிச் சடங்கு செய்த மெய் சிலிர்க்கும் சம்பவம்\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் பொலிஸார் இடையே மோதல்\nமோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது\nஹுவாவி நிறுவன தலைமை அதிகாரியை உடனடியாக விடுவிக்குமாறு சீனா வலியுறுத்து\nவிஜய்யின் அடுத்த படத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது\nகுப்பைகளுடன் அருவக்காட்டுக்கு சென்ற டிப்பர் மற்றும் பொலிஸ் வாகனம் மீது தாக்குதல்\nமட்டக்களப்பில் மேலும் சில அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karaitivu.co.uk/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2019-08-24T20:47:20Z", "digest": "sha1:5VOYH35MGBMJJF5HPVG4EQMGDTWV3COC", "length": 14089, "nlines": 114, "source_domain": "karaitivu.co.uk", "title": "காரைதீவு பற்றிய ஒர் அறிமுகம் – Karaitivu.co.uk", "raw_content": "\nமரண அறிவித்தல் அமரர். ஞானசேகரம் ராதாஸ்\nவருடாந்த அலங்கார உற்சவம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவில் லிவர்பூல் – ஐக்கியராச்சியம்.\nகாரைதீவு பற்றிய ஒர் அறிமுகம்\nஎமது ஊரை பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்\nஇந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கைத்தீவில்\n9 மாவட்டங்களும் 25 மாகாணங்களும் அடங்கலான 65610 பரப்பளவு கொண்ட ஒரு நாடாகும்.\nகிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டம்( திகாமடுல்லை தேர்தல் மாவட்டம்) பொத்துவில் தேர்தல் தொகுதியில் பழம்பெரும் கிராமமான எமது ஊரானது காரைதீவு என்று வர்ணிக்கப்படுகிறது.\nஎமது கிராமத்திற்கு தனியான பிரதேச செயலகமும் தனியான பிரதேச சபையும் ஒருங்கிணைந்து காணப்படுகிறது.\nகாரைதீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்டு 17 கிராம சேவகர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது அவையாவன காரைதீவு 1,2,3,4,5,6,7,8,9,10,11,12 வரையும் ,மாளிகைக்காடு கிழக்கு, மேற்கு ,மத்தி மற்றும் மாவடிப்பள்ளி கிழக்கு மேற்கு என கிராம சேவையாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 5665 இதில் 9563 ஆண்களும் 9563 பெண்களும் அடங்கலாக மொத்த சனத்தொகை 19132 அத்துடன் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை 12526 (2018ம் ஆண்டு வரை).\nஇங்கு வசிப்பவர்கள் தமது மொழியாக தமிழ் மொழியை பின்பற்றுகின்றனர்.\nஇங்கு தமிழர்கள் முஸ்லிம்கள் மற்றும் பறங்கியர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர் இவர்கள் இந்து மதம் ,கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களை சார்ந்தவர்களாக காணப்படுகின்றன. இங்கு பல இந்து ஆலயங்களும் தேவாலயங்களும் பள்ளிவாசல்களும் காணப்படுகின்றன.\nஅத்துடன் ஆரம்பப் பாடசாலை தொடக்கம் உயர்தர கல்வி கற்கும் பாடசாலைகள் வரை சுமார் பத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் இங்கு காணப்படுகின்றன. பல விளையாட்டு கழகங்களும் சமூக அமைப்புகளும் இந்த கிராமத்தை அழகுபடுத்துகின்றன.\nஇந்த கிராமம் 9-10 சதுரக கி மீட்டர் பரப்பளவில் 4 கிமீ நீளமான கடல் எல்லைக்கு கிழக்கு மற்றும் மேற்கில் நெல் நிலங்கள் உள்ளன. தெற்கு பகுதியில் நிந்தவூர் என்றொரு கிராமமும்யுள்ளது. இவ்விரு கிராமத்திற்கும் மத்தியில் சிறிய நீரோடை ஒன்று ஊடறுத்துச் செல்கிறது இது வயலில் இருந்து கடலுக்கு நீரையும் கடலிலிருந்து வயலுக்கு தண்ணீரை பாய்ச்சுவதற்கு உதவி புரிகிறது.வடக்கு பகுதியில் நகரம் ஒன்று காணப்படுகிறது சுமார் 4 கிலோ மீட்டருக்கு அப்பால் கல்முனை என்ற ஒரு மிகப்பெரிய வணிக நகரம் காணப்படுகிறது.\nஅத்துடன் எமது கிராமத்திற்கு இடை நடுவில் ஒரு சிறிய நன்னீர் நீரோடை ஒன்று ஊடாக செல்லுகிறது இது கடலுடன் இணைக்கப்பட்டுள்ளது இந்த நீரோடை எமது கிராமத்திற்கு செழிப்பையும் மிக அழகையும், எமது கிணறுகளில் நீர் மட்டங்களை சமச்சீராக வைத்துக்கொள்வதற்கு உதவி புரிகிறது.\nகிழக்கில் இந்த கிராமத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், ஸ்ரீலங்கா முழுவதிலும் உள்ள தமிழ் மக்களின் நீண்டகால தமிழ் மற்றும் இந்து பாரம்பரிய மரபுகளை புத்துயிர் அளிப்பதாகக் கருதப்பட்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தாரின் பிறப்பிடமாக இது உள்ளது. அத்துடன் கற்புக்கரசி கண்ணகி அம்மன் ஆலயம் இங்கு உள்ளது இந்த ஆலயத்தில் திருப்பலி பூசை நடைபெறுகிறது அதாவது ஆகம முறைப்படி அமைந்த கோயிலும் இங்குயுள்ளது மரபுவழி வாய் கட்டி பூசை செய்யும் கோயில்லும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. அத்துடன் இந்தியாவில் பிறந்து உலகெங்கும் பல சித்துக்களை புரிந்த ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்கள் சமாதியடைந்த ஊரும் இது, சுவாமி நடராஜானந்தா உன் பிறந்த ஊரும் இது.\nதொடர்ச்சியான இலங்கையில் உள்நாட்டு யுத்தம், இந்த கிராமத்தின் குடிமக்கள்ளை மோசமாக பாதித்துள்ளது, இதன் விளைவாக பலர் காணாமல் போனோர், சிலர் கொல்லப்பட்டனர் விதவைகளின் முன்னுரிமை மற்றும் அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டது.\nஇந்த கிராமமும் 2004 ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டது., இதன் விளைவாக கிராமத்தில் 50% க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகள் மற்றும் தங்களது உடைமைகளை இழந்தனர். 2,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறப்பு ஏற்பட்டது. பெரும்பாலான வேளாண் மற்றும் மீன்பிடி தொடர்புடைய குடும்பங்கள் அவற்றின் தொழில்களுடன் தொடர தேவையான எல்லா உபகரணங்களையும் இழந்துவிட்டன.\nஎமது ஊரை பொறுத்தமட்டில் பல புத்திஜீவிகள் மற்றும் கல்விமான்களை பெற்றெடுத்த பெருமை சேரும்.\nஇங்கு வாழ்ந்தவர்கள் பலர் மேற்படிப்பு மற்றும் உள்நாட்டு யுத்தம் சுனாமி அனர்த்தங்களால் ஆகிய காரணங்களால் இலங்கையில் மற்ற பிரதேசங்களிலும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர் உதாரணமாக ஐரோப்பா மற்றும் அமெரிக்கா அரபு நாடுகளில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர\nபிரித்தானியாவில் முதல் முதலாக தலைகீழாக கட்டப்பட்ட வீடு. →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2019/05/18/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-24T19:54:20Z", "digest": "sha1:QUFIZK5GTELC7QBH4E43NH6R2HWFEBDL", "length": 16508, "nlines": 101, "source_domain": "peoplesfront.in", "title": "பத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்! – மக்கள் முன்னணி", "raw_content": "\nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nநாகை மாவட்டம் மே.மாத்தூர் முதல் மாகாணம் வரை கெயில் குழாய்ப் பதிப்பு வேலையைத் தீவிரப்படுத்தி வருகிறது கெயில் நிறுவனம் . இதற்கெதிராக முடிகண்டநல்லூர், உமையாள்புரம், வேட்டங்குடி, திருநாங்கூர் கிராம மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இரண்டு நாட்களாக முடிகண்ட நல்லூர், உமையாள்புரம் பகுதிகளில் குறுவை சாகுபடி நடந்திருக்கும் பச்சை வயல்வெளிகளில் கனரக இயந்திரங்களை இறக்கி குழாய்ப் பதிக்கும் கல்நெஞ்சக்கார வேலையை கெயில் நிறுவனம் செய்துவருகின்றது. தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கமும் தமித்த்தேச மக்கள் முன்னணியும் மக்களோடு களத்தில் நின்று போராடிக்கொண்டிருக்கிறது. நேற்று டி.எஸ்.பி, ஓய்வுபெற்ற வட்டாட்சியர்கள், கெயில் நிறுவன அதிகாரிகள் முடிகண்டநல்லூரில் . அப்பகுதி விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, பின்வழியாக கெயில் நிறுவனம் வண்டியை இறக்கப் பார்த்தது. அப்போது வயலில் வேலை செய்துக் கொண்டிருந்த பெண்கள் வண்டியை விரட்ட��யடித்தார்கள். நேற்று அப்பகுதி வருவாய்த் துறை கோட்டாட்சியர் திருமதி கண்மணியிடம் கெயில் குழாய்ப் பதிப்பை நிறுத்தக் கோரி அக்கிராம மக்கள் மனு கொடுத்துள்ளனர். இன்று அதிகாலை திருட்டுத்தனமாக வண்டியை வயல்வெளியில் இறக்கும் வேலையை செய்தது கெயில் நிறுவனம். போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்தும் விதமாக செம்பனார் கோயில் காவல் நிலையத்தில் எட்டு விவசாயிகள் மீதும் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன், தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் பாலன, விஷ்ணுக் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்திருந்தது காவல் துறை (IPC 143, 147, 341, 506(1)). நான்கு நாட்களாக போராட்டம் நடந்துக் கொண்டிருப்பதால் காவிரிப் படுகைக்கு வெளியே இப்போராட்டங்கள் கவனம் பெற்று வந்த நிலையில், பல்வேறு எதிர்க்கட்சியினர் கெயில் நிறுவனத்தின் அடாவடித்தனத்தைக் கண்டித்து அறிக்கை விட்டிருக்கும் நிலையில் இன்று உமையாள்புரத்தில் இருந்த தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியனைக் கைது செய்துவிட்டது காவல் துறை. தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலனையும் தோழர் விஷ்ணுவையும் கைது செய்யும் முயற்சியில் இருக்கிறது.\nஆளும் அதிமுக தொடங்கி எதிர்க்கட்சிகள் அனைவரும் காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தனர். தேர்தல் முடிந்து தேர்தல் முடிவுகள் வருவதற்குள் இந்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தவர்களின் விரலில் மை காயும் முன்பே காவிரிப் படுகையை பாலைவனமாக்குவதற்கு அணியமாகி வருகிறது கார்ப்பரேட் அரசு.\nஉழுது, விதைப்போட்டு பயிராக்கிய உழவர் கூட்டம் பயிர்க்கொலை செய்துவரும் கெயில் நிறுவனத்திற்கு எதிராகப் போராடுவது குற்றமா தமிழக அரசு காவல் துறையையும் கெயில் நிறுவன அதிகாரிகளையும் கொண்டு இதைக் கையாள்வதை தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசு விளைநிலங்களில் குழாய்ப் பதிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும், கொதித்துப் போயுள்ள கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், உழவர்கள் மீது தமிழக நிலம்-நீர் பாதுகாப்பு இயக்கம், தமிழ்த்தேச மக்கள் முன்���ணியினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும் என்று தமித்தேச மக்கள் முன்னணி வலியுறுத்துகிறது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\n‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு\nநக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்\nஇந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன\nநக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்\nபடைக்கல தொழிற்சாலைகளை (Ordinance factories) தனியாருக்கு தாரை வார்க்கும் “தேச பக்த“ பாஜக அரசு\nபாசிசமும் அதி மனித வழிபாடும்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nசிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் கச்சநத்தத்தில் நடந்த கண்மூடித்தனமான இப்படுகொலைச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\nஆகஸ்ட் 1; அரசு அடக்குமுறையை கண்டித்து தலைமைச் செயலகம் முற்றுகை\n’பசுப் பாதுகாப்பு’ காவிக் கொலைவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு\nஇந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன\nநக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்\nபடைக்கல தொழிற்சாலைகளை (Ordinance factories) தனியாருக்கு தாரை வார்க்கும் “தேச பக்த“ பாஜக அரசு\nபாசிசமும் அதி மனித வழிபாடும்\nபசுகுண்டரகளுக்கு சுதந்திரம், பஹ்லூ கான்களுக்கு மரணம் – வாழ்க இந்திய ஜனநாயகம்\nபடமெடுக்கும் பாசிசத்தின் பின்புலத்தில் பல்லிளிக்கும் இந்திய தேசியம்\nமுன்னறிவிப்பின்றி கணக்கெடுப்பது, அகற்ற முயல்வது என சாலையோர வியாபாரிகளைப் பதறச் செய்யும் மாநகராட்சி அதிகரிகள்\nக���விரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புகழூர் விசுவநாதன் சிறையிலடைப்பு எடப்பாடி அரசுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா\nகாவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஐயா விசுவநாதன் சிறையில் அடைப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன் கண்டனம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_05_11_archive.html", "date_download": "2019-08-24T20:44:36Z", "digest": "sha1:SLNIKCLIR6BYTP45AXHV63L4QP5ACS2W", "length": 84633, "nlines": 854, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 05/11/10", "raw_content": "\nஈரான் நேற்று முதன் முதலாக கடலுக்குள் குறைந்த தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை சோதனை நடத்தியது. அதன் பெயர் பாஜா-5. இது சுமார் 75 கி.மீ. தூரம் சென்று இலக்கை தாக்கக்கூடியது.\nஇதற்கு முன்பு போரின்போது இது பயன்படுத்தப்படவில்லை. தற்போதுதான் முதன் முதலாக வளைகுடா கடலில் தண்ணீருக்குள் ஏவி சோதித்து பார்க்கப்பட்டது. இந்த தகவலை ராணுவ துணை தலைமை அதிகாரி கியோமர்ஸ் ஹைதரி தெரிவித்தார்.\nஏற்கனவே இந்த ஏவு கணை கடலுக்கு வெளியே ஏவி சோதனை நடத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/11/2010 09:49:00 பிற்பகல் 0 Kommentare\nஅடையாளம் தெரிவதற்காக இரும்பு கம்பியை காய்ச்சி சூடு போடும் மாவோயிஸ்டுகள்\nஇந்தியாவில் 6 மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் மிக வலிமையாக உள்ளனர். அவர்கள் மத்திய பாதுகாப்புப்படை வீரர்களை எதிர்த்து போரிடுவதற்காக பல்வேறு ரகசிய குழுக்களை உருவாக்கி உள்ளனர்.\nஇந்த குழுக்களில் எஸ்ஏஎஸ் என்றழைக்கப்படும் சிறப்பு நடவடிக்கை குழுவும் ஒன்று. இந்த குழுவில் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இருப்பார்கள். இவர்கள் அனைவரும் அனைத்து வகை ஆயுதங்களையும் கையாள பயிற்சி பெறுகின்றனர். சமீபகாலமாக இவர்கள் தற்கொலை தாக்கு தலிலும் ஈடுபடுகிறார்கள்.\nஇந்த சிறப்பு குழுவில் எல்லா மாவோயிஸ்டுகளாலும் இடம் பெற இயலாது. துடிப்புள்ள இளைஞர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள்.\nஅவர்கள் தனித்து அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக சிறப்புக் ���ுழுக்களில் உள்ள மாவோயிஸ்டுகளின் கைகளில் குறியீடு இடப்படுகிறது. இரும்பு கம்பியை காய்ச்சி சூடு போட்டு குறியிடப்படும்.\nவலது கையின் கீழ்ப்பகுதியில் இந்த குறியீடும் நம்பரும் இடம்பெறும். ஒரு மாவோயிஸ்டு எந்த மாநிலத்தின், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பதை சூடு வைத்துள்ள குறியீடு மூலம் கண்டுபிடித்து விடலாம்.\nசமீபத்தில் மேற்குவங்க போலீசாரிடம் சுசீல் ஹெம் பிராம் என்ற மாவோயிஸ்டு சிறப்பு குழு தீவிரவாதி சிக்கினான். அவனிடம் இருந்து இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/11/2010 09:47:00 பிற்பகல் 0 Kommentare\nபிரதி ஊடக அமைச்சர் நியமிக்கப்படமாட்டார்\nஊடக மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சுக்கென இம்முறை பிரதி அமைச்சரை நியமிக்காமல் விடுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஊடக மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அமைச்சின் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வார் எனவும் அதனால் அந்த அமைச்சுக்கு பிரதியமைச்சரை இம்முறை நியமிக்காமல் விடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nபுதிய அமைச்சரவையில் ஊடகத்துறை பிரதியமைச்சராக மேர்வின் சில்வா நியமிக்கப்பட்ட போதிலும் கடந்த 5 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பின் போது அவர் தனது பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்துகொண்டதுடன் அவருக்கு நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பதவியே வழங்கப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/11/2010 09:43:00 பிற்பகல் 0 Kommentare\nபொன்சேகா நாளை நீதிமன்றில் ஆஜர்\nஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத் பொன்சேகா நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்படவிருக்கின்றார்.\nஇதனையொட்டி புதுக்கடை மஜிட்ரேட் நீதிமன்ற கட்டிடத்தொகுதி இராணுவத்தினரால் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.முல்லைத்தீவில் இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியை ஏந்திவந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டதாக அவர் கூறியது தொடர்பில் விசாரிப்பதற்கே பொன்சேக��வை நீதிமன்றத்திற்கு அழைத்துவருவதற்கு இரகசிய பொலிஸார் நீதிமன்றிடம் கோரியிருந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/11/2010 09:38:00 பிற்பகல் 0 Kommentare\nஇங்கிலாந்தில் கன்சர்வேடிவ் கட்சி நடத்தும் பேச்சுவார்த்தையில் இன்று முடிவு புதிய அரசு 25-ந் தேதிக்குள் பதவி ஏற்கிறது\nஇங்கிலாந்தில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக, லிபரல் ஜனநாயாக கட்சியுடன் கன்சர்வேடிவ் கட்சி நடத்தும் பேச்சுவார்த்தையில் இன்று முடிவு எட்டப்படுகிறது. புதிய அரசு, 25-ந் தேதிக்குள் பதவி ஏற்க உள்ளது.\nஇங்கிலாந்தில் கடந்த வாரம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போது, ஆட்சி செய்து வரும் தொழிலாளர் கட்சி தோல்வியடைந்தது. மொத்தம் உள்ள 650 இடங்களில் 258 இடங்களை மட்டுமே அந்த கட்சி பெற்றது. ஆனால், எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு 306 இடங்கள் கிடைத்தன.\nஎனினும், ஆட்சி அமைப்பதற்கு இந்த எண்ணிக்கை போதாது. அதே நேரத்தில் மூன்றாவது இடத்தை பிடித்த லிபரல் ஜனநாயக கட்சிக்கு 57 இடங்கள் கிடைத்தன. அந்த கட்சியின் ஆதரவோடுதான் புதிய அரசு அமைக்க முடியும். எனவே, அந்த கட்சியோடு கன்சர்வேடிவ் கட்சி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.\nபேச்சுவார்த்தை நடத்துவதற்காக இரண்டு கட்சிகள் சார்பிலும் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தைகள் நடந்தபோதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. சில முக்கிய இலாகாக்களின் காபினெட் மந்திரி பதவியை லிபரல் கட்சி கேட்கிறது. அதைத் தொடர்ந்து, அந்த கட்சியின் தலைவர் நிக் கிளவுக்குடன் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் டேவிட் கேமரூன் பேச்சு நடத்தினார்.\nஇதற்கிடையே, தற்போதைய பிரதமர் கார்டன் பிரவுனும், தொழிலாளர் கட்சி சார்பாக நிக் கிளவுக்குடன் பேச்சு நடத்தினார். இது போன்ற இழுபறியான நிலைமையால் இங்கிலாந்து வர்த்தகத்திலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தை குறியீட்டு எண்களில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அரசியல் நெருக்கடி தீர வேண்டும் என நிதிச் சந்தை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.\nஇதனால், கன்சர்வேடிவ் கட்சிக்கும் லிபரல் கட்சிக்கும் இடையே இன்று உடன்பாடு எட்டப்படும் என்று தெரிகிறது. இந்த தகவலை, தற்போதைய பாராளுமன்றத்த��ன் சபாநாயகர் அலிஸ்டைர் டார்லிங் தெரிவித்தார்.\nஇதுபற்றி அவர் கூறுகையில், \"பேச்சுவார்த்தைகள் நீடித்து வருவது நல்லதல்ல என்று கருதுகிறேன். லிபரல் கட்சியும், கன்சர்வேடிவ் கட்சியும் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக அறிந்தேன். இந்த பேச்சு வார்த்தையில், கூட்டணி உண்டா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவு காணப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.\nதொங்கு பாராளுமன்றம் அமையும் என்பதை எதிர்பார்த்து தேர்தலுக்கு முன்பே சில புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மந்திரிசபை செயலாளர் குஸ் ஓ டொன்னல் சமர்ப்பித்து இருந்தார். அதன்படி, 25-ந் தேதிக்குள் புதிய அரசு பதவியேற்க வேண்டும். அன்றைய தினம், புதிய பாராளுமன்றத்தில் இங்கிலாந்து ராணி உரையாற்றுவார்.\nஎனவே, முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள கட்சிகள் ஒன்று சேர்ந்து 25-ந் தேதிக்குள் ஒரு உடன்பாட்டுக்கு வருவது அவசியம். மேலும், புதிய வழிகாட்டு விதிகளின்படி, உடனடியாக மீண்டும் தேர்தல் நடத்துவதும் தடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/11/2010 12:09:00 பிற்பகல் 0 Kommentare\nதமிழ்ச்செல்வன் குடும்பம் இந்தியா செல்ல அனுமதி :\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் இந்தியாவில் அரசியல் புகலிடம் கோரவிருப்பதாக பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.\nவிடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கைகளின்போது கைதுசெய்யப்பட்ட தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் தற்போது இராணுவத்தினரின் பாதுகாப்பில் தங்க வைக்கட்டிருக்கின்றனர்.\nதமிழ்ச்செல்வனின் குடும்பத்தினரை இராணுவத்தினர் நன்றாகப் பராமரித்து வருவதாகவும் பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் குறிப்பிட்டார்.\nதமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் இந்தியாவுக்குச் செல்வதற்கான அனுமதி கோருவதாகவும், அவர்களது கோரிக்கை கவனத்திற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.\nதமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் போராளிகள் அல்லர் என்பதுடன், அவர்கள் பொதுமக்கள் எனவும் பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சுட்டிக்காட்டினார்.\nஅவர்களின�� கோரிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு தான் கொண்டுசெல்லவிருப்பதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/11/2010 11:46:00 முற்பகல் 0 Kommentare\nகராச்சி ஏர்போட்டில் ஷூ பாம்பர் கைது\nகராச்சி : ஷூ பாமுடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவனை கராச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.\nஇதுகுறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:\nசிவில் இன்ஜினியரான பைஸ் முகமது (30) என்பவன் விமான நிலையத்துக்குள் வந்துள்ளான். விமானத்தில் ஏறுவதற்கு முன் அவனை சோதனை செய்தபோது சோதனை கருவி சத்தம் எழுப்பியது. சந்தேகமடைந்த போலீசார் உடனடியாக சோதனையிட்டதில் அவன் அணிந்திருந்த ஷூவில் நான்கு பாட்டரிகள் மற்றும் வெடிக்கச் செய்யும் ஒயர்களுடன், ஆப் மற்றும் ஆன் செய்யும் பட்டன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nபைஸ் முகமதுவிடம் நடத்திய விசாரணையில், அவன் கராச்சியில் வசித்து வந்ததும் தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் மஸ்கட் செல்ல திட்டமிட்டதும் தெரியவந்தது.\nவிமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது இந்த வெடிபொருளை வெடிக்கச் செய்திருந்தால் பெரும் ஆபத்து நிகழ்ந்திருக்கும். ஆனால் இவனை விமான நிலையத்திலேயே கைது செய்ததால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வடமேற்கு பகுதியான கைபர் பக்துன்கவாவில் இயங்கி வரும் தலிபான் மற்றும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பை சேர்ந்தவனாக இருக்கலாம் என கராச்சி போலீசார் தெரிவித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/11/2010 11:43:00 முற்பகல் 0 Kommentare\nவாடகை தாயின் இரட்டையருக்கு அனுமதி மறுப்பு\nஇஸ்ரேலை சேர்ந்த ஓரினச்சேர்க்கை ஆண், இந்திய வாடகைத் தாய் மூலம் பெற்ற இரட்டைக் குழந்தைகள் இஸ்ரேல் வர அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.\nடான் கோல்ட்பெர்க் என்பவர், இஸ்ரேலில் தனியாக வசிக்கிறார். அவருக்கு குழந்தை ஆசை வந்தது. மும்பையை சேர்ந்த வாடகைத் தாய் மூலம் செயற்கை கருவூட்டல் முறையில் சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அவற்றுடன் நாடு திரும்ப முயன்றார் டான்.\nஆனால், குழந்தைகளுக்கு தந்தை என்று சோதனையில் டான் நிரூபித்த பிறகே அனுமதி என்று இஸ்ரேல் குடும்ப நீதிமன்றம் கூறி விட்டது. எனவே, கடந்த 2 மாதங்களாக மும்பை ஓட்டலில் கைக்குழந்தைகளுடன் டான் தங்கியுள்ளார். தாய்நாட்டின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/11/2010 11:37:00 முற்பகல் 0 Kommentare\nபார்வதி அம்மாள் இலங்கை திரும்பினார்- சிவாஜிலிங்கம்\nவிடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாள் மலேசியாவிலிருந்து இன்று மாலை இலங்கை வந்தடைந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் வீரகேசரி இணையதளத்திற்கு தெரிவித்தார்.\nபார்வதி அம்மாள் சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் இந்தியா அவருக்கான அனுமதியை வழங்கவில்லை. இந் நிலையில் மலேசியா ஒரு மாதம் தங்குமிடம் வீசாவை வழங்கி சிகிச்சை பெற அனுமதியளித்திருந்தது.\nஎனினும் பார்வதி அம்மாள் இன்று மாலை யாரும் எதிர்பாராத வகையில் கொழும்பு சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எமது இணையதளத்துக்கு மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/11/2010 02:57:00 முற்பகல் 0 Kommentare\nகொழும்பில் 79 பிச்சைக்காரர்கள் கைது\nகொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள பிச்சைக்காரர்கள் 79 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பிச்சைக்காரர்கள் போன்று நடமாடுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனினும் ரயில் மற்றும் பஸ்களில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையினால் வீதிகளில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாயுள்ளதால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மற்றுமொரு தகவல் தெரிவித்தது. இவர்கள் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்துக்குச் சொந்தமான கட்டடமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/11/2010 02:55:00 முற்பகல் 0 Kommentare\nகண்ணிவெடி அகற்றும் போது பிரெஞ்சு அதிகாரி மரணம்\nவவுனியாவுக்கு அப்பாலுள்ள இரணை இலுப்பை குளத்தில் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் பணியின் ���ோது பிரான்ஸ் நாட்டு அதிகாரியொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.\nகண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென கண்ணவெடி வெடித்ததன் காரணமாகவே உயிரிழப்பு நேர்ந்துள்ளது என்று எப். எஸ். டி. நிறுவனத்தின் வவுனியா மாவட்ட முகாமையாளர் எஸ். தியாகேந்திரன் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், எப். எஸ். டி. நிறுவனம் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களில் ஒன்றாகும். இது சுவிஸ் நாட்டு அமைப்பாகும். இந்நிறுவனத்தில் தொழில் நுட்ப உத்யோகத்தராகப் பணியாற்றி வந்த பிரான்ஸ் நாட்டவரே உயிரிழந்துள்ளார்.\nஇரணை இலுப்பைக்குளத்தில் நேற்று காலை கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென கண்ணி வெடியொன்று வெடித்ததால் இந் நபர் உயிரிழந்திருக்கிறார்.\nஇந் நபர் கண்ணி வெடி விபத்துக்கு உள்ளானதும் உடனடியாக எப். எஸ். டி. நிறுவனத்தின் மருத்துவக் குழுவுக்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவக் குழுவினர் அம்புலன்ஸ் வண்டியில் விரைந்த போது வண்டி விபத்துக்குள்ளானதில் சாரதியும், மருத்துவ குழு உறுப்பினர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகண்ணிவெடி விபத்தில் உயிரிழந்த பிரான்ஸ் நாட்டவரின் சடலமும் வவுனியா சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/11/2010 01:45:00 முற்பகல் 0 Kommentare\nநாட்டின் அபிவிருத்திக்கு அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அவசியம்\nயுத்தமற்ற அமைதிச் சூழலை வாய்ப்பாக்கிக் கொண்டு நாட்டை பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் கட்டியெழுப்புவதற்கு அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியமென பிரதி நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.\nஆசியாவின் முன்னோடி நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு முழுமையான பங்களிப்பை நிதியமைச்சின் மூலம் வழங்குவதாக தெரிவித்த அவர் நாட்டின் பொருளாதார கேந்திரமாகவுள்ள நிதியமைச்சின் செயற்பாடுகளை பாமர மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக் கைகளை மேற்கொள்ளப் போவ தாகவும் தெரிவித்தார்.\nபுதிய பிரதிநிதியமைச்சரான கலாநிதி சரத் அமுனுகம நேற்று நிதியமைச்சில் தமது பொறு��்புக்களை உத்தியோகபூர்வமாகக் கையேற்றார்.\nநேற்றுக்காலை சுபவேளையில் மத அனுஷ் டானங்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர உட்பட அமைச்சின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அமைச்சின் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய பிரதியமைச்சர் மேலும் தெரி வித்ததாவது,\nநாட்டில் நிலவிய யுத்த சூழல் கார ணமாக சர்வதேச நாடுகள் எமக்கு உதவு வதற்கு முன்வராத காலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.\nயுத்தம் நிலவிய காலத்தில் அரச அதிகாரிகளின் மனநிலையும் சரியானதாக இருக்கவில்லை. தற்போது சிறந்த சூழல் உருவாகியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்கான வழி வகுத்துள்ளார்.\nஇன்றைய சூழல் நாட்டைப் பொரு ளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் கட்டி யெழுப்ப மிகவும் உகந்ததாகவுள்ளது. அரச அதிகாரிகள் தம் அர்ப்பணிப்புடனான சேவையினால் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் உரையாற்றிய நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர நாட்டின் பொருளாதார ஏற்றத்தை நிர்ணயிக்கும் நிதியமைச்சில் சரத் அமுனுகம போன்ற நிர்வாகத்திறன் மிக்க அமைச்சர்கள் பங்கேற்பது மிகச் சிறந்ததொன்றாகும்.\nநாடு சுனாமி பேரழிவினால் சிக்கித்தவித்த வேளையில், அப்போதும் பிரதி நிதி யமைச்சராகவிருந்து தேசிய சர்வதேச ரீதியில் உதவிகளைப் பெற்றுக்கொள்ள தமது திறமையைப் பயன்படுத்தியவர் அமைச்சர் சரத் அமுனுகம.\nநிர்வாகத்திறன் கொண்ட அமைச்சர்களில் இவர் முக்கியம் பெறுபவர் எனவும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/11/2010 01:44:00 முற்பகல் 0 Kommentare\nஒரு மாதத்தினுள் மருந்துத் தட்டுப்பாடு முற்றாக நீக்கம் அமைச்சர் மைத்திரி\nஅரச வைத்தியசாலைகளில் நிலவி வரும் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையில் 47 மருந்துவகைகள் நேற்று முன்தினம் முதல் ஆஸ்பத்திரிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.\nஇரு வாரங்களில் மேலும் 97 வகை மருத்துகள் கிடைக்க உள்ளதோடு ஒரு மாதத்தினுள் மருந்துத் தட்டுப்பாடு முற்றாக தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறினார்.\nமகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,\nஎதிர்��ரும் காலத்தில் இவ்வாறான மருந்துத் தட்டுப்பாடுகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் ஆஸ்பத்திரிகளில் காணப்படும் மருந்துத் தட்டுப்பாடு சுமூக நிலைக்கு வரும்.\nமருந்துக் கம்பனிகள் தொடர்பிலும் உரிய நடைமுறைகளை பின்பற்ற உள்ளோம். தேவையான மருந்து வகைகளை விமானப் படை விமானம் மூலம் தருவிக்க ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் அனுமதி வழங்கியுள்ளனர் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/11/2010 01:39:00 முற்பகல் 0 Kommentare\n500 முன்னாள் புலி உறுப்பினர்கள் இவ்வாரம் பெற்றோரிடம் ஒப்படைப்பு\nபுனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 500 பேர் இவ்வாரம் தமது பெற்றோர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.\nஇம்மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வெற்றிவாரம் கொண்டாடப்படவுள்ள அதேசமயம் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஐநூறு பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.\nஉறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ள ஐநூறு பேரில் சிறுவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சாதாரண பொது மக்களும் அடங்குவர் என்றும் குறிப்பிட்டார்.\nநாளாந்தம் சமூக நடவடிக்கையில் ஈடுபடுவதற்குத் தேவையான சகல பயிற்சிகளும் இவர்களுக்கு வழங்கப்ப ட்டுள்ளதுடன் போதிய வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்றும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.\nஉளவியல் ரீதியில், விசேட பயிற்சிகளும், ஆளுமை, தலைமைத்துவம், குழுச் செயற்பாடு, விளையாட்டு ஆகிய துறையில் போதிய பயிற்சிகள் வழங்கப்பட்டு சமூக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு பொருத்தமானவர்கள் என அடையாளங் காணப்பட்டவர்களே உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்றும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/11/2010 01:37:00 முற்பகல் 0 Kommentare\nசெனற்சபை, தேர்தல் முறை மாற்றம் 17வது திருத்தத்துக்குத் திருத்தம் ஜூன் மாதத்தில் அரசியலமைப்பு மாற்றம்\nஅரசியல் யாப்பில் பல்வேறு திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான திருத்த மசோதா இரு வாரங்களுக்குள் அமைச்சரவை ���னுமதிக்காக சமர்ப்பிக்கப்படும். ஒரு மாதத்தினுள் அரசியல் யாப்பு திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கூறினார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (10) மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சர் மேலும் கூறியதாவது,\nபொருளாதாரத்தை பலப்படுத்தவும் மஹிந்த சிந்தனை தொலைநோக்கின் பிரகாரம் ஆசியாவின் முன்னோடியாக இலங்கையை அபிவிருத்தி செய்யவும் ஏற்றவாறு அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக அமைச்சர் ஜீ. எல். பீரிஸின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் முறையில் மாற்றம், 17 ஆவது திருத்த சட்டத்தில் திருத்தம், செனட் சபை அடங்கலான பல திருத்தங்கள் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள் ளன. அரசியலமைப்பு திருத்த மசோதா தயாரிக்கப்பட்டு வருகிறது. திருத்த மசோதா இரு வாரங்களில் அமைச்சரவை யின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும். ஜூன் மாதத்தில் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.\nபாராளுமன்ற தெரிவுக் குழுவில் இந்த திருத்த மசோதா சமர்ப்பிக்கப்படும்போது சட்ட திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சி களுக்கு தமது யோசனைகளை முன்வைக்க முடியும். தற்பொழுதுள்ள தேர்தல் முறை யினால் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்கள் தெரிவாவதில்லை. விருப்பு வாக்கு முறையினாலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிரா மத்திற்கு ஒரு உறுப்பினர் தெரிவாகும் வகையில் மாற்றப்படும். 17ஆவது திருத் தச் சட்டத்தை பலப்படுத்தவும் அதனூடாக சுயாதீன ஆணைக் குழுக்களை திறம்பட இயங்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nசெனட் சபைக்கு 9 மாகாணங்களில் இருந்தும் ஒரு பிரதிநிதி தெரிவாக உள் ளார். குறைந்த பட்சம் 25 உறுப்பினர்கள் செனட் சபையில் அங்கம் வகிப்பர்.\nஇன ரீதியான பிரச்சினைகள், அர சியலமைப்பு அடிப்படையிலான பிரச் சினைகள் தொடர் பில் மாகாண சபைக் கும் மத்திய அரசாங்கத்திற்குமிடையில் தொடர்பு ஏற்படுத்தும் வகையில் செனட் சபை செயற்படும் என்றார்.\nஅமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் கூற��ய தாவது, ஏதும் இனத்தை பாதிக்கும் விடய த்தை அடிப்படையாகக் கொண்ட சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டாலும் செனட் சபையில் அது குறித்து ஆராயப்பட்டு அதில் திருத்தம் செய்ய முடியும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/11/2010 01:32:00 முற்பகல் 0 Kommentare\nநாட்டை கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு சர்வதேசம் கைகொடுக்க வேண்டும் வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள் மத்தியில் ஜனாதிபதி உரை; நல்லிணக்க ஆணைக்குழ\nஇனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தி நாட்டைப் பொருளாதாரத்தில் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகள் கைகொடுக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார்.\nகடந்த கால நெருக்கடியான நிலைமைகளை ஆராய்வதற்காக நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அத்தகைய துன்பங்களை எதிர்கால சந்ததியினர் எதிர்கொள்ள ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.\nவெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானி கர்கள் இராஜதந்திரிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுச் சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இவ் விசேட வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.\nஜனாதிபதி தனதுரையில், மேலும் தெரிவித்ததாவது, உங்களில் பலர் நீண்ட காலமாக இலங்கையில் சேவை செய்தவர்கள். இதற்கு முன் நான் உங்களை நாட்டில் பாரிய பகுதியொன்று புலிகளின் அதிகாரத்திலிருந்த போதே சந்தித்திருக்கிறேன்.\nஅன்று போலவே இன்றும் ஜனநாயகம் மற்றும் மனித சுதந்திரத்தை எமது அரசாங்கம் மதிக்கிறது. நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேறு வழியில்லாத சந்தர்ப்பத்திலேயே சகல இன மக்களுக்கும் அச்சுறுத்தலாக விருந்த பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்பட்டது.\nபுலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு நாம் பல முறை முயற்சித்துள்ளோம். நான் முதல் தடவை ஜனாதிபதியாக பதவியேற்றதும் புலிகளின் தலைவரைச் சந்திப்பதற்கான விருப்பத்தை வெளிப்படையாகத் தெரிவித்தேன்.\nஜெனீவா மற்றும் ஒஸ்லோ பேச்சுவார்த்தைகளில் நாம் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தோம். அதற்காக நாம் உயர் மட்டப் பிரதிநிதிகளை அனுப்பினோம். எனினும் அந்த ���ுயற்சி தோல்வியடைந்தது.\nஉலகில் மிக மோசமான பயங்கரவாதக் குழுவுடன் நாம்யுத்தம் புரிந்த போதும் நாம் முழுமையான ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதில் மிகக் கவனமாக செயற்பட்டதைப் பெருமையுடன் கூற முடியும்.\nபுலிகளுக்கெதிரான மனிதாபிமான நடவடிக்கைகளின் போது இடம்பெயர்ந்த 2,60,000 மக்களில் 70 வீதமானோரை நாம் இந்த குறுகிய காலத்தில் மீள்குடியமர்த் தியுள்ளோம்.\nஅவசரக் கால சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ளோம். அதில் பல சரத்துக்களை நீக்கியுள்ளோம். இதனை மிகவும் கவனமாகவே மேற்கொண்டோம். புலிகளின் ஆயுதங்கள் இப்போதும் பெருந்தொகையாகக் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. நாடு கடந்த அரசசொன்றை நிறுவுவதற்காக புலிகள் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான தேர்தலொன்றை நடத்தவும் முயற்சித்தனர்.\nஇது போன்று வெளிநாடுகளில் இடம்பெறும் சூழ்ச்சிகளை நேரடியாக எம்மால் கட்டுப்படுத்த முடியாது. அதனால்தான் அவசரகால சட்டத்தை மேலும் தொடர முடிவெடுத்தோம். பயங்கரவாதத்தினால் பல உலக நாடுகள் பேரழிவுகளைச் சந்தித்துள்ளமையை நாம் அறிவோம். பல இலட்சக்கணக்கான மக்கள் இதனால் இடம்பெயரவும் நேர்ந்துள்ளது. இதனால் எமது தேசிய பாதுகாப்பில் நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது.\nமுரண்பாடான தவறான கருத்துக்கள், பிரசாரங்கள் சர்வதேச ரீதியில் சில சக்திகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை உண்மைக்குப் புறம்பானவை.\nஇத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இலங்கை மீண்டும் முகங்கொடுக்க நேரிடுமோ என்பதில் அரசாங்கம் மிக கவனமாகச் செயற்படுகிறது. அதனால் நாட்டின் பாதுகாப்பில் நாம் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம்.\nநான் இது சம்பந்தமாக வெளிநாட்டுத் தூதுவர்களாகிய உங்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளேன். இதனைக் கருத்திற் கொண்டு நீங்கள் உங்கள் நாடு களில் இது தொடர்பாகத் தெளிவுபடுத்துவது முக்கியம். இது விடயத்தில் தூதுவர்கள் அனைவரும் கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டியதன்\nமுக்கியத்துவத்தை நாம் வலியுறுத்து கிறேன். பல முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்ற போதும் அரசாங்கத்துடனும் வெளிநாட்டமைச்சுடனும் தொடர்பு கொண்டு அதன் உண்மைத் தன்மையை சர்வதேச நாடுகளுக்குத் தெளிவுபடுத்தி எமது நாடுகளுக்கிடையிலான நல்லுறவினை மேலும் பலப்படுத்த தூதுவர்கள் நடவடிக்கை எடுக்�� வேண்டியுள்ளது.\nநாம் எமது கலாசாரம் மரபுரிமைகளுடன் கட்டுப்பட்டவர்கள். அதற்கிணங்கவே நாம் தீர்மானங்களை மேற்கொள்கிறோம். ஐக்கிய நாடுகள் சபையுடனும் நாம் இத்தகைய விதமாகவே நட்புறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கின்றோம். மனித உரிமை மற்றும் இன நல்லிணக்கம் போன்றே மதங்களுக்கிடையிலான நட்பு றவில் இலங்கை முன்னுதாரணமாக வுள்ளது. அதனால்தான் எத்தகைய பிரச்சினை வந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் அத னைத் தீர்க்க முடிகின்றது. இதனால் மனித உரிமை மற்றும் இன நல்லுறவு தொடர்பில் ஆழமான உணர்வுண்டு.\nதேசிய நல்லுறவில் ஏற்பட்ட பாதிப்பு களைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதில் எமது அரசாங்கம் கவனமெடுத்துள்ளது. அதற்காக மீளிணக்க ஆணைக் குழுவொன்றை விரைவில் நியமிக்கத் தீர்மானித்துள்ளோம். அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன.\nமூன்று தசாப்த காலங்கள் தந்த துயரங் களை எதிர்கால சந்ததியும் சந்திப்பதற்கு நாம் இடமளிக்க முடியாது. 2002ம் ஆண்டு பெப்ரவரியில் இடம்பெற்ற புரிந்துணர்வு உடன்படிக்கை அதன் வீழ்ச்சி முதல் 2009 மே மாதம் இடம்பெற்ற நெருக்கடி நிலைமை வரை ஆராய்வதற்கு இவ்வாணைக் குழுவுக்கு உரிமையுண்டு. இந்த ஆணைக்குழுவில் அங்கம் வசிப்போர். நாட்டின் கெளரவத்தையும் சுயாதீனத்தையும் நம்பகத் தன்மையையும் பாதுகாக்கும் வகையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுபவர் என்பது எனது நம்பிக்கை.\nஇதேவேளை விரைவில் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தவும் நாம் எதிர்பார்க்கின்றோம்.\nஇதேவேளை எமக்கு மிகவும் இக்கட் டான சூழ்நிலை ஏற்பட்ட போது சர்வ தேச சமூகம் எம்முடன் சேர்ந்திருந்ததை கூறியாக வேண்டும். அதே போன்று சர்வதேச நாணய நிதியம் எமது அபிவிருத்தி நட வடிக்கைகளில் திருத்தி தரும் வகையில் பங்களிப்பு செய்ததையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூர வேண்டும்.\nஉலகளாவிய பிணைப்பை போன்றே ஸ்திரம் எமது அனைவருக்கும் பொதுவான பொறுப்பு என நாம் நம்புகிறோம். அதற்கேற்ப ஐக்கிய நாடுகள் அமைப்பு உட்பட்ட பல்தரப்பு மேடைகளில் எமது பாரம்பரிய நடைமுறைகளை தொடர்ந்தும் பேணவிரும்புகிறோம்.\nநேற்றைய இந்நிகழ்வில் அமைச் சர்கள் பசில் ராஜபக்ஷ, ஜீ.எல். பீரிஸ், பிரதி அமைச்சர் கீதாஞ்சன குணவர் தன, பாதுகாப்புச் செயலாளர் கோதா பய ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்���ள் பலரும் கலந்து கொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/11/2010 01:31:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nநாட்டை கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு சர்வதேசம் ...\nசெனற்சபை, தேர்தல் முறை மாற்றம் 17வது திருத்தத்துக்...\n500 முன்னாள் புலி உறுப்பினர்கள் இவ்வாரம் பெற்றோரிட...\nஒரு மாதத்தினுள் மருந்துத் தட்டுப்பாடு முற்றாக நீக்...\nநாட்டின் அபிவிருத்திக்கு அரச அதிகாரிகளின் அர்ப்பணி...\nகண்ணிவெடி அகற்றும் போது பிரெஞ்சு அதிகாரி மரணம்\nகொழும்பில் 79 பிச்சைக்காரர்கள் கைது\nபார்வதி அம்மாள் இலங்கை திரும்பினார்- சிவாஜிலிங்கம்...\nவாடகை தாயின் இரட்டையருக்கு அனுமதி மறுப்பு\nகராச்சி ஏர்போட்டில் ஷூ பாம்பர் கைது\nதமிழ்ச்செல்வன் குடும்பம் இந்தியா செல்ல அனுமதி :\nஇங்கிலாந்தில் கன்சர்வேடிவ் கட்சி நடத்தும் பேச்சுவா...\nபொன்சேகா நாளை நீதிமன்றில் ஆஜர்\nபிரதி ஊடக அமைச்சர் நியமிக்கப்படமாட்டார்\nஅடையாளம் தெரிவதற்காக இரும்பு கம்பியை காய்ச்சி சூடு...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/09/blog-post_1.html", "date_download": "2019-08-24T19:53:53Z", "digest": "sha1:RXUWCP3W2AWE5BFC66JZACYXH22SNZOY", "length": 5131, "nlines": 60, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் யானை மோதி குடும்பஸ்தர் பலி - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் யானை மோதி குடும்பஸ்தர் பலி\nமட்டக்கள���்பில் யானை மோதி குடும்பஸ்தர் பலி\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை யானை தாக்கியதன் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nவெல்லவெளி புத்தடிமேடு பகுதியில் வைத்து யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.\nஉயிரிழந்துள்ளவர் வெல்லாவெளி பகுதியை சேர்ந்த தம்பிராசா திருச்செல்வம்(62வயது)என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nசடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணையை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=30869", "date_download": "2019-08-24T21:14:22Z", "digest": "sha1:GC53LOJH3JMJS2OAMKZS33VXG3OKJ2NE", "length": 5671, "nlines": 78, "source_domain": "www.vakeesam.com", "title": "திருநெல்வேலிச் சந்தை வியாபாரிகள் புறக்கணிப்புப் போராட்டம் - Vakeesam", "raw_content": "\nதமிழ் ரொக்கர்ஸ முடக்க உத்தரவு.\nநல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் விடுவிப்பு\nதிருநெல்வேலிச் சந்தை வியாபாரிகள் புறக்கணிப்புப் போராட்டம்\nin செய்திகள், முதன்மைச் செய்திகள் February 9, 2019\nநல்லூர் பிரதேச சபையின் அடாவடியை கண்டித்து திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் வியாபார புறக்கணிப்புப் போராட்டம் ஒன்றை இன்று (09) காலை முன்னெடுக்கின்றனர்.\nதிருநெல்வேலி பொது சந்தையில் நடைபாதைக்கு இடையூறாக ஒரு வியாபாரி நடந்து கொண்டார் என்பதற்காக அவருடைய வியாபார உரிமத்தை தற்காலிகமாக தடுத்துள்ள நல்லூர் பிரதேசபை, அவர் மீது விசாரணை ஒன்றிணையும் மேற்கொண்டுள்ளது.\nநிலையில் அந்த வியாபாரி மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அநியாயமானது என்பதுடன், நல்லூர் பிரதேசசபை அடாவடியாக நடந்து கொள்வதாகவும் குற்றஞ்சாட்டியே திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் தமது வியாபார நடவடிக்கைகளை புறக்கணித்து இன்று காலை தொடக்கம் போராட்டம் நடாத்தி வருகின்றனர்.\nவியாபாரிகளின் இந்தப் போராட்டத்தால் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்பட்டதுடன், தமது வியாபார நோக்கத்துக்காக மரக்கறிகளைக் கொள்வனவு செய்ய வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களும் பாதிக்கப்பட்டனர்.\nதமிழ் ���ொக்கர்ஸ முடக்க உத்தரவு.\nதமிழ் ரொக்கர்ஸ முடக்க உத்தரவு.\nநல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் விடுவிப்பு\nபுதிய அரசியலமைப்பே தேவை. ஜனாதிபதி தேர்தல் அல்ல.\nமயங்கி விழுந்தவர் மரணம் – சாவகச்சேரியில் சோகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devimanian.blogspot.com/2012/02/", "date_download": "2019-08-24T20:24:31Z", "digest": "sha1:BA27PFFYNUO2CHEN4FM23WR3ZNTB6PXP", "length": 199059, "nlines": 1221, "source_domain": "devimanian.blogspot.com", "title": "My Thoughts: February 2012", "raw_content": "\nபுதன், 29 பிப்ரவரி, 2012\nசுதந்திரம் பெற்று 65 வருடங்கள் ஆகி விட்டன.\nவெள்ளைக்காரன் போய் விட்டான்.ஆனாலும் அவன் விட்டு சென்றிருக்கும் நடைமுறைகளை விடமுடியாத அடிமைகளாக வாழ்கிறோம்பணக்காரர்களும் ,அதிகாரிகளும் உறுப்பினர்களாக இருக்கிற ஜிம்கானா கிளப் புக்குள் நாம் இந்தியனாக ,தமிழனாக அவர்களுக்குரிய ஆடைகளுடன் உள்ளே செல்ல அனுமதி கிடையாதுபணக்காரர்களும் ,அதிகாரிகளும் உறுப்பினர்களாக இருக்கிற ஜிம்கானா கிளப் புக்குள் நாம் இந்தியனாக ,தமிழனாக அவர்களுக்குரிய ஆடைகளுடன் உள்ளே செல்ல அனுமதி கிடையாது\nவேட்டி கட்டிக் கொண்டு போகமுடியாது.வாசலிலேயே தடுத்து நிறுத்தி விடுவார்கள்\nபெருந்தலைவர் காமராஜரையே உள்ளே விட முடியாது என மறுத்து விட்டார்களாம்.\nஅதனால் தான் வாசல் அருகில் பெருந்தலைவரின் சிலையை நிறுவி அந்த கிளப்புக்குள் போகும் போதும்,திரும்பும்போதும் சிலையை பார்க்கும் விதமாக வைத்திருக்கிறார்கள் என சொல்லப் படுகிறது.\nஅண்மையில் நடிகர் கார்த்தியை உள்ளே விட மறுத்திருக்கிறார்கள்.காலர் இல்லாத டி.சர்ட் அணிந்திருந்தாராம்.\nஇதை எந்த கட்சியினரும் கண்டு கொள்ளவில்லை.ஆட்சி மாற்றங்கள் பல நடந்தும் இந்த கிளப்பின் நடைமுறைகளை திருத்த முடியவில்லை\nஅந்த அளவுக்கு வலிமை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.\n1884 ல் இந்த கிளப்பை பிரிகேடியர் ஜெனரல் ஜான்சன் தொடக்கி வைத்திருக்கிறார்.ஆங்கிலத்தில் புலமை வாய்ந்த கோடீஸ்வரர்கள் கூடும் இடம் இது.ஜிம்கானா கிளப் உறுப்பினர் என்றால் தனி மரியாதை.\nஏழைகள் இந்தியாவில் இப்படி ஒரு வர்க்கம் வாழவே செய்கிறது,\n- பிப்ரவரி 29, 2012 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 25 பிப்ரவரி, 2012\nநடிகைகள் பெரும்பாலும் நடிகர்களின் வலையில் விழுவது உண்மையான காதலினால் இல்லை\nபெற்ற தாயே காரணமாக இருக்க��ாம் .அநேக நடிகையர் தற்கொலைக்கு இவர்களே காரணமாக இருந்தனர் என்பது வெளிவராத உண்மை\nஇன்னும் சிலர் எதிர்கால வாழ்க்கையை நினைத்து சாகும் முடிவுக்கு வருகிறார்கள்.\nஇப்போது நான் சொல்லப் போவது காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட நடிகையின் கதையை\nபெரிய இடத்துப் பிள்ளை.நல்ல குடும்பம்.சரி\nநல்ல குடும்பத்துப் பையனை நடிகைக்கு மணம் செய்துவைக்க விரும்புவார்களா\nநடிகனால் குடும்பத்தை எதிர்த்து வெளியில் வரமுடியுமா\nகாதலிக்கும் போது இதைப் பற்றி யோசிக்க மாட்டார்களா\nயோசிப்பார்கள்.ஆனால் காதலன் சொல்லும் பொய் மொழிகளை நம்பி பின்னர் நாசமாகிப் போகிறார்கள்.\nஉலகத்துக்கு தெரிந்து விட்ட பிறகு நம்மை முழுமையான மனதுடன் எவன் திருமணம் செய்வான் என்கிற அச்ச உணர்வும் காரணமாக இருக்கலாம்.\nஅன்று பிரபலமாக இருந்த ஒரு நடிகர் ஆலோசனை சொன்னார்.''வேண்டாம். அவரை மறந்து விடு ஏமாற்றம்தான் மிஞ்சும்''என்று சொன்னார்.அவர்இன்றும் இருக்கிறார்.மிகவும் ஒழுக்கம் நிறைந்த நடிகர்.கிசுகிசுவில் சிக்காத ஒரே நடிகர்.\nஅவர் சொன்ன அறிவுரை ஏற்கப் படவில்லை.\nஉணர்வுகளின் உந்துதலால் இழக்கக் கூடாதை இழந்தார் நடிகை.\nஇதன் பிறகு அவர்களின் காதல் வலிமை பெற்றுவிட்டதாகவே அந்த பேதை நம்பினாள்\nநம்பிக்கைதான் வாழ்க்கை என்பது எதெதுக்கு சரியாகும் என்பதை இன்றைக்கும் பலர் புரிந்து கொள்வதில்லை\nநடிகையின் காதல் மறுக்கப் பட்டது.\nஅந்த நடிகரின் பெற்றோர்கள் கடுமையாக கண்டிக்கவே காதலனால் அவர்களை எதிர்க்க முடியவில்லை,\nபடாபட்டென்று தற்கொலை செய்து கொண்டார்\nசரி இந்தவிசயத்தை இப்போது எதற்காக சொல்கிறீர்கள் என கேட்கலாம்.\nஒரு பெண்ணின் தற்கொலை செய்தியை படித்த பிறகு ஏறத்தாழ அதே போல் இருந்ததால் சொல்கிறேன்.\n- பிப்ரவரி 25, 2012 3 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்வியல் முறைகளை வகுத்து கொடுத்திருக்கிறார் திருவள்ளுவர்.\nஇன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் மானுடத்தை வள்ளுவம் வாழ வைக்கும் என அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.\nஆனால் வள்ளுவம் சொல்வதை வாழ்க்கையில் கடைப் பிடிப்பவர்கள் யார்\nநமது சட்டமன்ற ,பாராளுமன்ற உறுப்பினர்கள் கடைப் பிடிக்கிறார்களா\nமது அருந்தாத' மாண்புமிகு ' உண்டா\n' பிறன் மனை' ��ோக்காதவர்கள் உண்டா\nலஞ்சம் வாங்காத அரசு அதிகாரிகள்,அமைச்சர்கள்,உண்டா\nபொய் சொல்ல மாட்டேன் என சத்தியம் செய்துவிட்டுதானே நீதிமன்றங்களில் பொய்களை கட்டவிழ்ககிறார்கள்\nஊழல்தானே உயர் வாழ்க்கையைத் தருகிறது.\nவாய்மையே வெல்லும் என்கிறது அரசு முத்திரை.அரசாங்கத்தில் வாய்மை இருக்கிறதா\nஅதற்கேற்ப மனிதனும் மாற வேண்டும்\nமாற வில்லை என்றால் அவனது பயணம் அங்கேயே நின்று விடும்.\nஒழுக்கம் என்பது மனம் சார்ந்தது என்றாகிவிட்டது \nஆசைக்கு ஓர் மனைவியும் காமத்துக்கு இன்னொருவளும் என வாழ்கிற மேட்டுக்குடி மக்கள் என்ன கெட்டாவிட்டார்கள்அவர்களது செழிப்பு அவர்களுக்கு மறைமுக அங்கீகாரம் வழங்கி விடுகிறது\nஆனால் ஏழை இருதாரம் என வாழ முடியுமாவறுமை அவனை தின்று விடும்.இந்த சமூகம் அவனை தூற்றும்.\nஆக ஏழைக்கு ஒரு விதி ,பணக்காரனுக்கு ஒரு விதி என வள்ளுவம் சொல்கிறதா\nஆனால் அந்த கயவர்கள்தானே கண்ணியத்திற்குரியவர்களாக மதிக்கப் படுகிறார்கள்\nஆக நல் வாழ்க்கைக்கு வள்ளுவம் உதவுவது இல்லை இங்கு நல் வாழ்க்கை என்பது பணம் சார்ந்தது என்பது உண்மை.\nநான் பொய் சொல்ல மாட்டேன்,அறம் சார்ந்து நிற்பேன் என ஒருவன் அடம் பிடித்து வாழ்ந்தால் அவன் பிழைக்கத் தெரியாதவன் என்று பொருள்\nபொருள் சேர்ப்பதற்கு வள்ளுவர் சொன்ன அத்தனை நெறிகளையும் கைவிட்டால்தான் முடியும் என்பது இன்றைய அரசியல்வாதிகளைப் பார்த்தால் தெரியவில்லையா\nகறுப்புப் பணம் இல்லாத ஒரு தலைவரை இன்று காட்ட முடியுமா\n- பிப்ரவரி 25, 2012 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎத்தனையோ காமடியன்களை பார்த்திருக்கிற தமிழ் சினிமா இவர்களைப் போன்ற காமடி பீசுகளை இனிமேல் பார்க்கமுடியாது\nஒருவர் பவர் ஸ்டார் சீனிவாசன்.மற்றவர் ரித்தீஷ் .\nஇருவருமே அரசியல்வாதிகள்தான்.சீனிவாசன் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்கிறார்.ஆனால் இவர் காரில் அதிமுக தலைகளுடன் எடுத்த படங்கள் இருக்கின்றன\nதிமுகவை சேர்ந்த எம்.பி.யாக இருக்கிறார் ரித்தீஷ் .\nஇருவரும் பணத்தை பணமாக மதிப்பதில்லை.வெறும் காகித தாள்கள்தான்ஐநூறு,ஆயிரம் என்று அள்ளி இறைக்கிறார்கள்.\nஎங்கிருந்து இவர்களுக்கு பணம் வருகிறது என்பது தெரியவில்லைஅழகர்கோவில் தீர்த்த தொட்டி மர்மம் மாதிரிதான் இவர்களின் பண வரவும்\nபகிரங்கமாகவே அள்ளி இறைக்கும் இவர்களை மத்திய மாநில அரசுகளின் வருவாய்த் துறையும், வருமான வரித் துறையும் கண்டு கொள்வதில்லை\nஒருநாள் கூட கவுஸ்புல் ஆகாத படத்தை நூறுநாள் ஓட்டிசாதனை செய்த சீனிவாசன் தனக்கு தானே வைத்துக் கொண்ட பட்டம் பவர் ஸ்டார் \nஇவருக்கு ரைவல் யார் தெரியுமா\nவேறு யாராவது சொல்லி இருந்தால் தலைவரின் ரசிகர்கள் பின்னி பெடல் எடுத்திருப்பார்கள்.இவர் காமடி பீஸ் என்பதால் பின்புலத்தால் சிரித்துக் கொண்டார்கள்.\nஇதுநாள்வரை அமைதியாக இருந்த ரித்தீஷ் இனிமேல்தான் அலப்பறை பண்ணப் போகிறாராம் சினிமாவில்\nநடிக்கத் தெரிந்தவர்கள்தான் நடிகனாக முடியும் என சட்டம் வந்தால்தான் இப்படிப் பட்ட காமடி பீஸ்களை தவிர்க்கக் முடியும்.அரசியலோடு நிற்க வேண்டியதுதானே\n- பிப்ரவரி 25, 2012 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n''நயன் வண்டி தனியே கிளம்பி விட்டது\n''காதலே இது பொய்யடா காற்றடைத்த பையடா '' என்பது பிரபுதேவா-நயனுக்கு சரியாகப் பொருந்துகிறது\nநயனின் ராசியோ என்னவோ அவருக்கு காதல் ஜன்மப் பகை மாதிரி ஆகி விட்டது\nசிம்புவுடன் நன்றாகத் தான் இருந்தார்.அவரின் இழுத்த இழுவைக்கெல்லாம் இணங்கிப் போனார்.படத்தில் உதடுடன் உதடு கடித்து முத்தமிட்டு நடித்தார். அதைப் போல தனியறையிலும் முத்தங்கள் பரிமாறப் பட இணைய தளங்களில் எக்க சக்க வரவேற்புகளும்,வசவுகளும் வந்தன\nஇருவரும் கல்யாணம் பண்ணிக் கொள்வார்கள் என பேசப் பட்டது\n''நானே காதல் திருமணம் பண்ணியவன்தான்.என் பிள்ளையின் காதலுக்கு எதிர்ப்பு சொல்ல மாட்டேன் ''என்று அப்பா டி.ராஜேந்தரும் அறிக்கை படித்தார்.\nஎந்த பாவி வெடி வைத்தானோ,அவர்களின் காதல்கோட்டை தகர்ந்தது\nதகர்ந்த கோட்டையில் புதிய கோட்டை கட்ட வந்தார் பிரபுதேவா\nபிரபுதேவாவின் காதலுக்கு அப்பா சுந்தரம் மாஸ்டரின் ஆசி இருந்தது.\nநயன் வீட்டில் எதிர்ப்பு வளர்ந்தது.\nகல்யாணம் நிச்சயம் என்பதைப் போல் மதம் மாறி இந்துவானார் கிறிஸ்தவப் பெண்ணான டயானா என்கிற நயன்தாரா\nதனது கையில் பிரபுவின் பெயரையும் குத்தி கொண்டார்.\nஇனி யார் பெயரை பச்சையாக குத்தப் போகிறார்\nஅதை முடிவு செய்யக் கூடியவர்கள் இருவர் என்கிறார்கள்\nஒருவர் பெயர் ராசு.இன்னொருவர் பெயர் சேது.\nராசு என்பவர் நயனின் மேக் அப் மென்.\nசேது என்பவர் கேரளத்தில் நயனுக்கு எல்லாமுமாக இருப்பவர்.காரோட்டி\nசென்னையை சேர்ந்த அஜித் என்பவர் முன்பு நயனின் கால்ஷீட் விவரங்களை பார்த்துவந்தார்.சிம்புவின் அறிவுறுத்தல்படி இவரை நீக்கிவிட்டு வேறு ஒருவரை நியமித்தார்.அவர் பெயர் ராஜேஷ்,இவர் ஒரு வங்கியின் அதிகாரி. பிரபுதேவாவின் ஆத்மார்த்த நண்பர்\nஇவரை தன்னுடன் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வது நயனின் வழக்கம்.\nவிசா கிடைப்பதில் சிரமம் இருக்கவே இவரை நடிகர் என சொல்லி சங்கத்தின் அனுமதி பெற்று கூட்டி சென்றதாக ஒரு குட்டிக் கதை உண்டு\nமணவிலக்குப் பெற்ற பிரபுதேவாவுக்கு எந்த தடையும் இல்லாத கட்டத்தில் இவர்களின் காதல் கோட்டை மறுபடியும் சுக்கு நூறாக தகர்க்கப் பட்டது,\nஇதில் மகிழ்ச்சி அடைத்தவர் பிரபுதேவாகாலஹஸ்தி கோவிலுக்கு சென்று தோஷ நிவாரணம் செய்துவிட்டு படப் பிடிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார்.\nநயனை அடியோடு மறந்து விட்டார்.நயனின் தற்போதைய பாதுகாவலர் ராஜேஷ் என்கிறார்கள்.இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது.\nஒரு நல்ல நடிகை ஆராய்ந்தறியும் தன்மையை ஒதுக்கியதால் இரண்டு ஆண்களுடன் வாழ்ந்தும் திருமதி ஆகாமல் இன்னும் செல்வியாகவே வாழ்கிறார்.\n- பிப்ரவரி 25, 2012 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவைகை வடிவேலு இப்போது மதுரையில் \nசங்கரன்கோவிலில் வீசுவதற்காக மதுரையில் மையம் கொண்டிருக்கிறாரா\nமதுரையில் இருக்கிற அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை.\n''அண்ணே ..தாயில் சிறந்த கோயிலுமில்லேன்னு சொல்லி இருக்கானுங்கன்னேநமக்கு அம்மா தானே தெய்வம்.அதான் அம்மாவுக்கு பக்கத்திலேயே இருக்கேன்\"\nஅப்ப சங்கரன்கோயில் இடைத் தேர்தலுக்கு போகலியா\nபோனவாட்டி எலெக்சனுக்கு போனதோடு நம்ம டூட்டி முடிஞ்சு போச்சு.அது ஒரு வேகம்னே\n''அரசியலுக்கு வரப் போறதா சொல்றாய்ங்களே \n''நம்மள எறக்கிவிட்டு வேடிக்கை பார்க்கனும்னு முடிவு பண்ணிட்டீங்கஅண்ணே ஓட்டுப் போடற ஒவ்வொருத்தனும் அரசியல் வாதிதான்.பிடிச்ச கட்சிக்கித் தானே ஓட்டுப் போடுறோம்அதனால நானும் ஒரு வகையில் அரசியல்வாதிதான்.காலம் நேரம் கரெக்டா ஒத்து வரணும்னே.அப்ப வருவேன் அரசியலுக்கு.பெறகு பாருங்க இந்த வடிவேலுவஅதனால நானும் ஒரு வகையில் அரசியல்வாதிதான்.காலம் நேரம் கரெக்டா ஒத்து வரணும்னே.அப்ப வ��ுவேன் அரசியலுக்கு.பெறகு பாருங்க இந்த வடிவேலுவ\n''அய்யாவ போயி பார்ப்பேன் பேசுவேன் வருவேன் .இம்புட்டு போதும்னே''என்கிறார் வைகைப் புயல் வடிவேலு\n- பிப்ரவரி 25, 2012 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 23 பிப்ரவரி, 2012\nதிரை உலகம் என்றாலே நாக்கை கடிக்கும் பா.ம.க நிறுவன .தலைவர் ராமதாஸ் தனது கட்சியின் தலைவர் ஜி.கே.மணியின் மைந்தன்திரைப் படம் எடுப்பது பற்றி காற்று கூட விட வில்லை.\nமவுனம் சாதிக்கிறார்.ஒருவேளை ஏனிந்த மவுனம் என கேட்டால் ''மண்ணின் மாண்பினை காப்பாற்ற எடுக்கிறோம் ''என்று சொன்னாலும் சொல்வார்.\nசினிமாவினால்தான் நாடு குட்டி சுவர் ஆகிவிட்டது என்று நெருப்பு உமிழும் இவர் தனது கட்சிக் காரர் படம் எடுப்பது பற்றி கருத்து சொல்லாமல் இருப்பது ஏன்\nசினிமாவை விமர்சனம் செய்தபடியே சினிமாவினால் வாழ்கிற 'வீரர்களும்' இருக்கிறார்கள்.'சினிமாவா எடுக்கிறாங்க .தமிழ் பண்பாட்டை குழி தோண்டி புதைச்சிட்டாங்க ''என குமுறுகிற தங்கர் பச்சன் தனது சொந்த மாவட்டம் 'தானே''யில் பாதிக்கப் பட்டது கண்டு குமுறுகிறார்.நியாயம்தான்.தமிழ் பண்பாட்டை குழி தோண்டி புதைச்சிட்டாங்க ''என குமுறுகிற தங்கர் பச்சன் தனது சொந்த மாவட்டம் 'தானே''யில் பாதிக்கப் பட்டது கண்டு குமுறுகிறார்.நியாயம்தான் 'தானே' மட்டும்தான் தமிழகத்தில் பிரச்னையா\nஇன்னொருவரும் இருக்கிறார் ,தேமுதிக தலைவர் விஜயகாந்த்\n''மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்ற என்னால் முடியும்.ஆனால் அந்த திட்டத்தை நான் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே சொல்வேன்''என்கிறார்.\nபசிக்கு அழும் குழந்தைக்கு பால் வாங்கிக் கொடுக்காமல் ' அது நான் பெற்ற குழந்தையாக இல்லையே ,எனக்கு பிறக்கும் குழந்தைக்கு ம ட்டும் தான் பால் வாங்கிக் கொடுப்பேன் ' என்று யாராவது சொல்வார்களா\nவிஜயகாந்துக்கு இப்போது அவருடைய நண்பர் வாகை சந்திரசேகர் ஆதரவுஇவர் பக்கா திமுக என்பது உலகத்துக்கே தெரியும்\nஇவர் சொல்கிறார்,''கலைஞர் தாக்கப் பட்டு மூக்கு கண்ணாடியை சட்ட சபையில் உடைத்ததை விடவா விஜயகாந்த் செய்துவிட்டார் மோதிரக் கையால் மூக்கை உடைத்ததும் இதே சட்டசபையில்தானே மோதிரக் கையால் மூக்கை உடைத்ததும் இதே சட்டசபையில்தானே விஜயகாந்தை நான் ஆதரிக்கிறேன்'' என்கிறார் வாகையார்.\nஇவரிடம் ஒரு கேள்வி கேட���டேன்.\n''பொதுக்குழுவில் குஷ்புக்கு முதல் வரிசை உங்களுக்கு எங்கேயோ இடம் ,வேதனையாக இல்லையா ,ஒதுக்கப் பட்டது மாதிரி இல்லையா\n''33 வருஷம் கழகத்தில் இருக்கிறேன்.எத்தனையோ நடிகர்கள் வந்தார்கள்,போனார்கள்.நான் ஏற்றுக் கொண்ட ஒரே இயக்கம் திமுகதான்.\n.கண்டதே காட்சி,கொண்டதே கோலம் என்று அலைபவன் நானில்லை. எனக்கு முன்னாடி யார் இருக்கிறார்கள்,பின்னாடி யார் இருக்கிறார்கள் என்பது பற்றி நான் கவலைப் படவில்லை.கலைஞர் ,தளபதி இருவரும் எனக்கு எந்த இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள் என்பது\nஎனக்கும் தெரியும் அவர்களுக்கும் தெரியும்'' என்கிறார்.\nஇது குஷ்புவுக்கு எதிரான கருத்தாக தெரியவில்லையா\n- பிப்ரவரி 23, 2012 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇப்படிப்பட்டவனுகளை என்ன செய்யனும்னா கொதிக்கிற வெந்நீர் அண்டாவில் இடுப்புவரை இறக்கி விட்டுறணும்.அப்பத்தான் மத்த பயலுகளுக்கு பயம் வரும்.\nஎப்படிபட்டவனுகளை இப்படி வெந்நீரில் வேக வைக்கனும்கிறத சொல்லாம நான் பாட்டுக்கு கதை அடிக்கிறேன் மன்னிச்சுக்குங்க\nநீதிபதி வீடாச்சே வில்லங்கம் இருக்காதுன்னு அந்த பொண்ணு வெள்ளந்தியா நினைச்சு வேலைக்கு சேர்ந்திருச்சு.\nநீதிபதிக்கு அந்த பொண்ணு மேல கண்ணு.ரதி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் கொரங்கு மாதிரி ஒரு வப்பாட்டிய வச்சுக்கிற பூமியாச்சேஅதுவும் இந்த பொண்ணு அழகா வேற இருந்துச்சா ,எப்படா மாட்டும்,சோலிய முடிச்சுப் புடலாம்னு நீதிபதி காத்துக்கிட்டு இருந்திருக்காரு.\nவீட்டம்மா வெளியூரு கிளம்பிட்டாங்க.புருஷன் மேல நம்பிக்கை.நாட்டுக்கு நல்ல தீர்ப்பு சொல்றவராச்சே ,இவர நம்பாம போனம்னா நம்ம கற்பு மேல நாமே சந்தேகப் படுற மாதிரின்னு நெனச்சுட்டாங்க போல இருக்கு.\nஅம்மா அந்த பக்கம் போனதும் அய்யா இந்த பக்கம் புகுந்துட்டாறு.\nகாட்டுப் பூனை கிட்ட மாட்டுன கோழி மாதிரி உசிரை கையில புடிச்சுக்கிட்டு அந்த பக்கம் இந்தபக்கம்னு பொண்ணு ஓடுது ஒளியுது\nகாமம் மண்டை உச்சியில் தெனவெடுத்து நிக்கிறபோது சின்ன பொண்ணுன்னு தெரியுமா ,விரட்டிப் புடிக்கிறான் நீதிபதி\nஆனா அந்த பொண்ணு அந்தாளு கையில மாட்டாம தப்பிச்சு வெளியே ஓடிப் போச்சு\nஅந்த ஊர் பேரு என்ன தெரியுமா\nசட்டப்பள்ளி நகர். சிவில் ஜட்ஜ் \nஆந்திர மாநிலத்தில்தான் இந்த கேவ���ம்\nஅப்ப நாங்க என்ன மட்டமா என்கிற மாதிரி நம்ம தமிழ் நாட்டிலும் கிறிஸ்தவ நர்ஸ் காலேஜில் பல மாணவிகளை அந்த காலேஜ் டைரக்டர் மான பங்க படுத்தி தொல்லை கொடுத்திட்டு இருந்திருக்காரு.\nஅதனால தான் சொன்னேன் கொதிக்கிற வெந்நீர் அண்டாவில இறக்கி இடுப்புவரை வேக விட்டுறனும்னு\n- பிப்ரவரி 23, 2012 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎது எதற்கு கொலை பண்றது என்பது விவஸ்தை கெட்ட தனமா போச்சுங்க.\nஓடிப் போனா என்பதற்காக பொண்டாட்டியை போட்டுத் தள்ளி இருக்கானுங்கன்னு கேள்விப் பட்டிருக்கிறோம்.\nசொத்து தகராறுல அப்பனை போட்டுருக்கானுங்க,அண்ணன் ,தம்பியை போட்டு பொளந்து இருக்கானுங்கன்னும் கேள்விப் பட்டிருக்கிறோம்.\nகள்ளக் காதல்,கட்சி சண்டை,சாதி சண்டை,மத சண்டை இப்படி நிறைய மேட்டர்களில் வெட்டி சாச்சு இருக்கானுங்க.\nபகை முத்திடுச்சுன்னா கழுத்து காலி என்பது இன்னைக்கும் இருக்கு.\nஉயிரோட அருமை,பெருமை தெரியாம ஆளை தீர்த்துட்டு காடு,மேடு வனாந்தரம்னு தல மறைவா நாய் பொழப்பு பொழைக்கிற பயலுக எப்படா ஆபத்து வரும்கிறது தெரியாம வாழ்ந்திட்டிருக்கானுங்க.\nஆனா ஒரு பய கக்கூசில் ரொம்ப நேரமா இருந்தான்கிறதுக்காக போட்டுத் தள்ளி இருக்கான்\nசீக்கிரமா வெளியே வாய்யான்னு சத்தமும் போட்டிருக்கான்\nஉள்ளே உட்கார்ந்திருந்தவனுக்கு என்ன எழவு அவஸ்தையோ முக்கிக் கிட்டே இருந்திருக்கான்.ஒரு வழியா முடிஞ்சு வெளியே வந்தவனை வெளியில் காத்துக்கிட்டிருந்தவன் ஒரே வெட்டில் கொன்னு சாச்சுட்டான்\nஎப்படியெல்லாம் நாட்டில நடக்குது பாருங்க.\nசரி எந்த ஊர்ல நடந்திருக்குன்னு கேக்கிறீங்களா\n- பிப்ரவரி 23, 2012 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 22 பிப்ரவரி, 2012\nமக்களை தொழில் சங்கங்கள் மதிக்கிறதா\nஎந்த வெங்காய சங்கமாக இருந்தாலும் அது மக்களின் நன்மைக்காக இருக்கவில்லைஅதிமுக ,திமுக,வலது ,இடது கம்யு கட்சிகள் ,தேசிய கட்சிகள் ஆகியவற்றின் பலமாக விளங்குகிற தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களுக்காக மட்டுமே இயங்குகிறது,மக்களின் நலன் பற்றி கவலையே படுவதில்லை.\nஎந்த சங்கமாவது ஆட்டோவில் மீட்டர் படி பயணியிடம் காசு வாங்கு என்று கட்டாயப் படுத்துகிறதா\nகூப்பிட்ட இடத்துக்கு போ ,மாட்டேன் என்று சொல்லக் ���ூடாது என்று வற்புறுத்துகிறதா\nபயணிகளிடம் குறைந்த பட்ச மரியாதையாவது காட்டு என சொல்கிறதா\nஒரு விளக்குமாறும் இல்லை.அடாவடித்தனமான வசூல் ஆட்டோக்காரர்களால் நடக்கிறது.அவமானப் பட விரும்பாத பயணிகள் முன்பக்கம் பின்பக்கம் இரண்டையும் பொத்திக் கொண்டு போக வேண்டியதாக இருக்கிறது.\nஇதே மாதிரியான மரியாதைதான் பஸ் கண்டக்டர்களிடமும் கிடைக்கிறது.\nஊதிய உயர்வு ,அலவன்ஸ் என மக்கள் பணத்தில்தான் அவர்கள் கொழிக்கிறார்கள் என்பதை நினைப்பதில்லை.\nஆட்டோக்காரர்கள் ரேஸ் நடத்தாத குறையாக விரட்டுகிறார்கள்.கேட்டால் ''கம்னு வா சார் .ஒன்னும் ஆகாது ''என்கிறார்கள்.மெஜாரிட்டி ஆட்டோக்களில் ஹார்ன் கிடையாது.இதை காவலும் கண்டு கொள்வதில்லை.ஏனென்றால் சிட்டியில் ஓடுகிற ஆட்டோக்களில் பாதி அவர்களுடையதுதான் ஒரு வயதானவர் ஆட்டோ டிரைவரிடம் கெஞ்சி,கூத்தாடி ,கை கூப்பி கூப்பிட அந்த ஆட்டோ வேகம் எடுப்பதாக ஒரு விளம்பரப் படமே வந்திருக்கிறது.\nபோக்குவரத்து சிக்னல்களை அரசு பஸ்காரர்கள் ,ஆட்டோக்காரகள் மதிப்பதே இல்லை என்பதுதான் பெரிய சோகம்\nஇவ்வளவு அக்கிரமங்களையும் மக்கள் பொருட் படுத்துவதில்லை.பழகிப் போய் விட்டார்கள்.நாளைக்கு எவனாவது வீடேறி வந்து மிரட்டி காசு கேட்டாலும் கொடுத்து விடுவார்கள்.\nதொழிற்சங்கங்களை அரசு கடுமையாக கட்டுப் படுத்தினால் ஒழிய பயணிகளின் வயித்தெரிச்சல் தீரப் போவதில்லை,அல்சர் வந்துதான் சாக வேண்டும்.\nஎனது சொந்த அனுபவத்தின் வலியைத் தான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்.\nஅம்மா ஆட்சியாக இருந்தாலும்,அய்யா ஆட்சியாக இருந்தாலும் கேவலம் ஓட்டுக்காக தொழிற்சங்கங்களின் அடாவடித்தனத்துக்கு பணிந்து போவது பலவீனம்தான்\n- பிப்ரவரி 22, 2012 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிடீரென நண்பன் ஒருவன் என்னைக் கேட்டான் .எதற்காக இப்படி ஒரு கேள்வி எனப் புரியாமல் புருவம் உயர்த்திப் பார்த்தேன் \n''என்ன முழிக்கிறே,எந்த மதத்தை சேர்ந்தவன்னு ,ஸ்கூல் சர்டிபிகேட்டில் எழுதி இருக்கிறே ,அதைதான் கேட்டேன்''என்று சிரித்தான்.\n''நீ இந்துன்னுதானே எழுதி இருப்பே,அதைதான் நானும் எழுதி இருப்பேன்.காலம் காலமா அப்படிதானே எழுதிட்டு வர்றாங்க ,இப்ப என்ன புதுசா ஆராய்ச்சி\n''நாம்ப இந்து என்பதை எந்த ஆதாரத்தை வச்சு சொல்றோம் எனக்கு தெரியல உனக்கு தெரியுதான்னுதான் கேட்டேன்''என்றான்.\nநாம் இந்து என்பதை எந்த ஆதாரத்தை வைத்து சொல்கிறோம் என்பது பாட்டன் பூட்டன்களுக்கே தெரிந்திருக்க நியாயம் இல்லை.இந்து கடவுள்களின் பெயர்களை நாள்,நட்சத்திரம் பார்த்து வைக்கிறார்கள்.அதனால் நாம் இந்து\nநண்பனின் கேள்வி என்னைக் குடையவே சிலவற்றை எடுத்துப் பார்த்தேன்.\nஎழுத்தாளர் ராஜேந்திர சோழன் கை கொடுத்தார்.\n''இந்தியத் துணைக் கண்டத்தில் இந்துக்கள் என்று ஒரு சமூகத்தினர் எப்போதும் வாழ்ந்திருக்கவில்லை.இங்கு வாழ்ந்திருந்தோறேல்லாம் சமண,பவுத்த,சமயம் சார்ந்தோர்,சைவர்,வைணவர்,சாக்தர்,முருக பக்தர்,அம்மனை வழிபடுவோர் என பல தரப்பட்டோராகவே இருந்தனர்.இசுலாமிய படை எடுப்புக்குப் பின் முஸ்லீம்களும் ,ஐரோப்பிய படையெடுப்புக்குப் பின் கிறித்துவர்களும் இங்கு காலூன்ற இவ்விரு தரப்பினரையும் தவிர்த்த பிற அனைவரும் இந்துக்கள் என அழைக்கப் பட்டனர்.\nசுதந்திர இந்திய அரசமைப்பு சட்டத்திலும்,மத உரிமை பற்றி கூறும் பிரிவு 25 ல் இந்துக்கள் என்பதின் விளக்கமாக 'இந்துக்கள் என்னும் சுட்டுக் குறிப்பு சீக்கிய,சமணர்,அல்லது புத்த சமயத்தை வெளிப்பட மேற்கொண்டுள்ளவர்கள் என்னும் ஒரு கட்டுக் குறிப்பை உள்ளடுக்குவதாக பொருள் கொள்ளப் படுத்தல் வேண்டும் ' என்கிறது.''என எழுதி இருக்கிறார்.\nஎனக்கு மண்டை காய்கிறது.விவரம் அறிந்தோர் எனக்கு உதவுவார்களா\nஅரபு நாடுகளில் இருந்து படை எடுத்து வந்தவர்கள் சிந்து நதிக் கரையில் வாழ்ந்தவர்களை அந்த நதியின் பெயர் சொல்லி அழைத்ததால் நாளடைவில் இந்து என்பதாக மருவி விட்டது என்கிறார் இன்னொருவர்.\n- பிப்ரவரி 22, 2012 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 21 பிப்ரவரி, 2012\nவரப் போகிற இடைத் தேர்தலில் அதிமுக ஜெயிக்குமா\n''இதென்ன கேணத்தனமான கேள்வியா இருக்குஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிற கட்சி தோற்குமாஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிற கட்சி தோற்குமாதோற்பதற்கா டஜன் கணக்கில மந்திரிகளை அனுப்பி வச்சிருக்காங்கதோற்பதற்கா டஜன் கணக்கில மந்திரிகளை அனுப்பி வச்சிருக்காங்கதப்பித் தவறி தோற்றுவிட்டால் எத்தனை மந்திரிகளின் டவுசர் கிழியும் என்பது மந்திரிகளுக்கு தெரியாதா\nஅப்படி என்றால் ஜனங்களுக்கு மின்���ெட்டு இருட்டு,பால் விலை உயர்வு,பஸ் கட்டண உயர்வு ,விலைவாசி ஏற்றம் இதெல்லாம் வலிக்கவில்லையா\nவலிக்கும்.ரொம்பவே வலிக்கும்.ஆனாலும் பழகிப் போயிடும்ல\nதேர்தலுக்காக எந்த கட்சி அதிகமா மால் வெட்டும்கிறததானே இப்ப எதிர் பார்க்கிறோம் கையில மால்.சீட்டுல சின்னம் வட்டமா பொட்டு வச்சிடுவோம்.பொட்டு இல்லைன்னா பட்டனை தட்டுவோம்.இதான் சார் நம்ம மக்களின் மன நிலை\nமக்கள் பயப்படுறாங்க.ஆளும் கட்சி தோற்றுவிட்டால் காவல் துறை கண்டபடி கேஸ் போட்டு எதிர்கட்சிகளை ஒருவழி பண்ணிடுவாங்க என்பதால் எதிர்கட்சி புள்ளிகளும் பதுங்கிடுவாங்கஆனான பழைய மந்திரிகளையே அள்ளி குப்பையில போட்டுட்டாங்க.ஜாமீனுக்காக அவங்க அலைகிறத பார்த்தா பயமா இருக்கு .அவங்களே பதுங்கு குழி தேடுறபோது நம்ம எந்த குழிக்கு போறது என்கிற பயம் எதிர் கட்சி தொண்டர்களிடம் இருக்கிறது.\nநாலு முனைப் போட்டி.எதிர்கட்சிகளான திமுக ,மதிமுக ,தேமுதிக இவங்களில் யார் இரண்டாவது இடத்தை பிடிக்கிறது என்பதுதான் இப்ப பிரச்னையேசட்டசபையில் எதிர்கட்சியாக இருக்கும் தேமுதிக ஜெயிக்கணும்.இல்லை என்றால் இரண்டாவது இடத்தையாவது பிடிக்கணும்.இதேமாதிரிதான் திமுகவின் நிலையும்சட்டசபையில் எதிர்கட்சியாக இருக்கும் தேமுதிக ஜெயிக்கணும்.இல்லை என்றால் இரண்டாவது இடத்தையாவது பிடிக்கணும்.இதேமாதிரிதான் திமுகவின் நிலையும்வைகோவுக்கு சொந்த தொகுதி.தோற்கலாமா\nகலைஞர் களம் இறங்கி விட்டார்.தென்மாவட்ட பொறுப்பாளர் அழகிரி அவரின் கை வரிசையை காட்டியாக வேண்டும்.உள்குத்து வேலைகளும் நடக்கும் அதையும் சமாளிக்கணும்.\nஆனால் ஆளும் கட்சிக்கு எந்த சிரமும் இருக்க போறதில்லதெருவுக்கு ஒரு மந்திரி மாவட்டம்.சதுரம் முக்கோணம் என்று நின்னு இருட்டை சாதகமாக பயன் படுத்திக் கொள்ள முடியும்.\nசிந்தித்து மக்கள் எதையும் எதிர்நோக்கும் தைரியத்துடன் இறங்கினால் மட்டுமே உண்மையான தேர்தலாக இருக்கமுடியும்.\n- பிப்ரவரி 21, 2012 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனிக்கிழமை வந்தாலே மனதுக்கு சிறகு முளைத்து விடுகிறது\nஇரவு எப்போது வரும் என்கிற ஏக்கம்\nஎன்னைப் போல் சனிக்கிழமை காய்ச்சல்\nஅவளின் விருப்பமான 'பிராண்ட்' இல்லை\nஎன்ன சொல்வாளோ என்கிற பயமுடன்\nமுகம் உயர்த்தி உதடு காட்டினாள்\nஇறுகத் தழுவ படுக்கையில் சாய்ந்தாள்\n''இன்று உன் பிராண்ட் இல்லை,\nஎனது உனது பிராண்ட் ,\n- பிப்ரவரி 21, 2012 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநடிகையின் அரைகுறை ஆடையின் விளைவு\nஆடைகள் அணிவது அவரவர் உரிமை\nஆனால் பொது இடங்களுக்கு ,பொது நிகழ்வுகளுக்கு செல்லும் போது பிறரின் உணர்வுகளை 'கிளராத' வகையில் நடிகைகள் நடந்து கொள்வது அவசியம், அதற்கு ஆடைகள் அணிவதில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது முக்கியம்.\n'குமுதம் ரிப்போர்ட்டர் 'பத்திரிகையில் வெளியான செய்தியை அலசியபோது நடிகை பட்ட அவதியை தெரிந்து கொள்ள முடிந்தது.\nஆங்கில நாளேடு நடத்திய உணவு விழாவுக்கு வந்திருந்த கவர்ச்சி நடிகை கண்களுக்கு வெறியேற்றும் வகையில் ஆடைகள் அணிந்திருந்தாராம்.\nநட்சத்திர ஹோட்டலுக்கு வருகிற சிலர் மப்புக்காக வருவது உண்டு.\nஅப்படி வந்தவர்களில் ஒருவர் அனாயசமாக ஆங்கிலத்தில் அந்த நடிகையுடன் உரையாட நடிகையும் சகசமாகி இருக்கிறார்.\nஆங்கிலத்தில் பேசினால் இந்த சமூகம் அயோக்கியனையும் மதித்து பொன்னாடை போர்த்தும்.கவுரவமாம்\nஆங்கிலம் பேசிவிட்டால் உயர்ந்த மனிதனாகி விடுவார்களா\nமச்சான்ஸ் என்று உறவு வைத்து கூப்பிடுவதின் பலன் அன்றுதான் கிடைத்திருக்கிறது\nஅந்த ஆள் தவறாக கையை வைத்திருக்கிறான்.\nநடிகை அலறி ஒரே அப்பாக அப்ப மற்றவர்களும் சேர்ந்து கும்மி எடுத்து ஹோட்டலுக்கு வெளியில் கொண்டு போய் விட்டிருக்கிறார்கள்\nஇந்த நிகழ்வுக்கு பின்னராவது கவர்ச்சி நடிகைகள் திருந்தினால் நல்லது.\n- பிப்ரவரி 21, 2012 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎம்.ஜி.ஆரின்.படத்தை எடுக்க சொன்ன ரஜினி\nமிகவும் மென்மையான மனிதர் ஏவி.எம்.சரவணன் .ஒரு நாள் பேச்சுவாக்கில் எனது பிறந்த நாளை தேதி,மாத ,வருடத்துடன் சொல்லிவிட்டேன்..சரியாக அந்த நாளன்று ஏவி.எம்.மிலிருந்து ஒரு வாழ்த்துக் கடிதம் வந்தது. இன்று வரை வருடா வருடம் வாழ்த்துகள் வந்து கொண்டிருக்கின்றன.அவரே கையெழுத்திட்டு அனுப்ப செய்கிறார்.இப்போதெல்லாம் கம்ப்யூட்டரில் வந்து விடுகிறது வாழ்த்துகள்..அவரிடம் பேசினால் நேரம் போவதே தெரியாது. 'மனதில் நிற்கும் மனிதர்கள்' என்று புத்தக தொகுப்பு வெளியிட்டிருக்கிறார்.\nஅவர் சந்தித்த மனிதர்களைப் பற்றி ந���றைய சொல்லி இருக்கிறார்.\nநிறைவுகளை மட்டுமே எழுதி இருக்கிறார் .\nசூப்பர் ஸ்டார் ரஜினியைப் பற்றி அவரே சொன்னது இனி\n''எங்கள் தயாரிப்பான 'சகலகலாவல்லவன்'படத்தில் கமலுடைய சண்டைக் காட்சி ஒன்றில் ஓர் இடத்தில் சுவரில் ஒட்டப்பட்ட எம்.ஜி.ஆர்.படப் போஸ்டர் வரும்.அந்த குறிப்பிட்ட காட்சியின் போது தியேட்டர்களில் ரசிகர்களின் கை தட்டலும்,விசிலும் அதிகமாக இருக்கும்.அந்த காட்சிக்கு கிடைத்த அதிகப் படியான வரவேற்பை பார்த்து விட்டு நாங்கள் ரஜினியை வைத்து 'பாயும் புலி' எடுத்தபோதும் ஒரு சண்டைக் காட்சியின் போது சுவரில் எம்.ஜி.ஆர்.படப் போஸ்டர் வரும்படி செய்திருந்தோம்.ஆனால் அந்த காட்சியை படம் பிடித்தபோது சுவரில் இருந்த எம்.ஜி.ஆர்.படப் போஸ்டரை எடுக்க சொல்லிவிட்டார்.\nநாங்கள் அந்த போஸ்டர் எதற்காக என்று விளக்கியபோது கண்டிப்பாக அதனை எடுக்க சொல்லிவிட்டார்.\nஅதற்கு அவர் சொன்ன காரணம் ''என்னைப் பார்க்க விரும்புகிறவர்கள் என் படத்துக்கு வர வேண்டும்.எம்.ஜி.ஆர்.என்ற பெரிய மனிதரின் புகழைப் பயன்படுத்தி எனக்கு பாராட்டுக் கிடைக்கசெய்வது நியாமில்லை \"\nரஜினியின் கருத்துப் படி அந்த போஸ்டர் அகற்றப் பட்டது.\n1996 -ஆண்டில் நடந்த தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்கு ரஜினி எந்த அளவுக்கு காரணம் என்பதை நாடே அறியும் ஆனாலும் கூட கலைஞர் முதலமைச்சரானதும் அவரை சந்தித்தபோது ''என் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு அதை செய்து கொடுங்கள்,இதை செய்யுங்கள் என்று சொல்லிக் கொண்டு யாரும் வரக் கூடாது என்று என் சம்பந்தப் பட்ட அனைவரிடமும் சொல்லி இருக்கிறேன்.அப்படியே யாராவது வந்தாலும் நீங்கள் நம்பவேண்டாம்''என்று தெளிவு படுத்தியதாக ரஜினியே என்னிடம் சொன்னபோது இப்படியும் ஒரு மனிதரா என்று வியந்து போனேன்'' என்று பதிவு செய்து இருக்கிறார்\nஆனால் ஏதோ ஒரு வகையில் கமலை இடிப்பது மாதிரி தெரியவில்லையா\n- பிப்ரவரி 21, 2012 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரபுதேவா -நயன் பிரிவு உண்மையா\nநயனும் பிரபுதேவாவும் பிரிந்து விட்டனர் என்கிறார்கள் சிலர்.\n''இல்லை இல்லை ,அது டிராமா''என்கிறார்கள் இன்னும் சிலர்.\nஎதற்காக இப்படி ஒரு டிராமா\nபிரிந்து விட்டால் பகிரங்கமாக அறிவிக்க வேண்டியது தானே \nபிரிந்துவிடுவதற்காகவா நயன் மதம் மாறி இந்துவானார்\nகிடைத்த தகவல்களை இங்கே கொட்டி இருக்கிறேன்\nஜனவரி 26 ம் நாள் ஐதராபாத்தில் நடிகர் ரவிதேஜாஒருவிருந்துகொடுத்தார்.அந்த\nவிருந்துக்கு நயனும் சென்றிருந்தார்.கலந்து கொண்ட தெலுங்கு இயக்குனர்களில் சிலர் ''மீண்டும் நடிக்க வர வேண்டும்.தெலுங்கு படத் தயாரிப்பாளர்கள் அவருக்கு ஆதரவு தர வேண்டும்''என்று பேசினார்கள்.\n''கல்யாணம் நடக்கவிருப்பதால் சினிமாவை விட்டு விலகப் போகிறார்'' ராம ராஜ்ஜியம் ''தான் அவரது கடைசி படம் ''என்று அவருக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தஇயக்குனர்களே ''நடிக்க வாங்க''என அழைத்தது வியப்பாக இருந்தது.\nஇந்த நேரத்தில்தான் காதலர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் என்பதாக மீடியாக்களில் செய்திகள் அடி பட்டன.\nதொடர்ச்சியாக நாகார்ஜுனா படத்தில் நடிக்கப் போகிறார் என்கிற செய்தியும் வந்தது.\nரவிதேஜா விருந்துக்கு பிறகு நடிகர் நாகார்ஜுனா தொடர்பு கொண்டது நயனின் பழைய மானேஜர் அஜித் என்பவரைஅவர்தான் இன்னமும் நயனின் கால்சீட் பார்க்கிறார் என்கிற நம்பிக்கையில் பேசி இருக்கிறார்.அவரோ நயனின் கால்சீட் தேதிகளை வேறு ஒருவர் பார்க்கிறார் என சொல்லி நயனின் செல் எண்களை கொடுத்திருக்கிறார்.\nஇதன் பிறகுதான் பழைய நினைப்பில் அஜித்துக்கு போன் செய்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்..ஹாலிவுட் நிறுவனம் தொடர்பு கொண்டிருக்கிறது.தமிழ் , இந்தி என இரு மொழிகளில் படம் பண்ணப் போவதாகவும் ,நயன் நடிக்க வேண்டும் என கேட்டிருக்கிறது.\nதெலுங்கு நடிகர் ரானா தமிழில் அறிமுகமாகிறார் ஜோடியாக நயன் நடிக்க வேண்டும் ,பெரிய சம்பளம் தருவதாக இன்னொரு ஆப்பரும் வந்தது.மேலும் இரண்டு இந்திப்பட நிறுவனங்களும் அஜித்திடம் பேசி இருக்கின்றன. அவர் தனது மாஜி முதலாளினி நயனிடம் பேசி இருக்கிறார்.\n''சிறிது நேரத்தில் பேசுவதாக''சொல்லி சில மணி நேரத்துக்குப் பிறகு லைனுக்கு வந்திருக்கிறார் நயன்.\n''என்னுடைய மேக்கப் மேன் ராஜுவிடம் அந்த விவரங்களை சொல்லி விடுங்கள்'' என்று சொன்னாராம்.\n''எதுவாக இருந்தாலும் நம்மிருவரும் தான் பேசிக் கொள்ளவேண்டும்.மூன்றாவது மனிதரின் தலையீடு கூடாது.நாம் பிரிவதற்கு காரணமே மூன்றாவது ஆள் தலையீடுதான்.அந்த தவறை நான் செய்ய மாட்டேன். உனக்கு மானேஜராக இருக்க வேண்டும் என்றால் நேரடியாக என்னுடன் பேசு ''என்று கட் அண்ட் ரைட்டாக பேசி இருக்கிறார்.\nஇதற்கு பிறகு நயன் அவருடன் பேசவே இல்லை.\nஇப்போது நயனின் கால்சீட் தேதிகளை பார்க்கிறவர் ராஜேஷ் என்கிறவர் என்கிறது தமிழ்-தெலுங்கு சினிமா வட்டாரம்\nஇவர் நடிகர் பிரபுதேவாவின் நெருங்கிய நண்பர்.நயன் வெளி நாடுகளுக்கு போகும் போது இவர்தான் பாதுகாப்பு அதிகாரியாக செல்வாராம்.இவர் வங்கி ஒன்றில் பணியாற்றுகிறார்.\nகாதல் முறிந்து விட்டது என்பது உண்மையாக இருக்குமேயானால் பிரபுதேவாவின் நெருங்கிய நண்பரை எப்படி நயன் தனது மானேஜராக வைத்துக் கொள்வார் \nஆகவே இருவரும் நாடகம் ஆடுவதாகவே சந்தேகிக்க வேண்டியதாக இருக்கிறது.\nஆனால் முறிந்து போனதாக சிம்பு வட்டாரம் சொல்கிறது.நயனிடம் கால்சீட் கேட்டவர்களில் சிம்புவும் ஒருவர்\n- பிப்ரவரி 21, 2012 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 20 பிப்ரவரி, 2012\nஎம் .ஜி.ஆரின் 'அயர்ன் லேடி' மரணம்\n''நல்ல சாவு '' என்கிறார்கள்.\n''விடிந்தால் மகாசிவராத்திரி ,யாருக்கு கிடைக்கும் இந்த சாவு'' என்று பேசியதை கேட்ட போது சாவு வீட்டில் இப்படியெல்லாம் கூட பேசுவார்களா'' என்று பேசியதை கேட்ட போது சாவு வீட்டில் இப்படியெல்லாம் கூட பேசுவார்களா\n1500 படங்களுக்கு மேல் சிறு சிறு வேடங்களில் நடித்து இப்போது டெலிவிசன் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருந்தவர்.\nஇடுப்பு எலும்பு முறிந்து படுக்கையில் இருந்த 85 வயது பாட்டி திடீரென வந்த மாரடைப்பினால் இயற்கை அடைந்துவிட்டார்.அவரின் பெயர் எஸ்.என்.லட்சுமி. பழம் பெரு நடிகை.எம்.ஜி.ஆரின் 'பாக்தாத் திருடனில் படைத் தலைவியாக நடித்திருக்கிறார்.அந்த படத்தில் 'நிஜப் புலி''யுடன் சண்டை போட்டாராம்.அதற்காக அவரை அயர்ன் லேடி என்று பாராட்டி இருக்கிறார் எம்.ஜி.ஆர்.\nகமல் ஹாசனின் படங்களில் இடம் பெற்று விடுவார்\nஇதில் அதிசயம் என்ன வென்றால் கடைசி வரை 'செல்வி'யாகவே வாழ்ந்துவிட்டார்.\nவிருதுநகருக்கு பக்கத்தில் உள்ள சிறு கிராமம் சொந்த ஊர்.இந்த ஊரில் இடம் வாங்கி போட்டிருக்கிறார்.இறந்தபின்னர் தன்னை அந்த இடத்தில் தான் அடக்கம் செய்யவேண்டும் என்பது பாட்டியின் ஆசை\n- பிப்ரவரி 20, 2012 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதவறுகள் தெய்வ சன்னிதானங்களில் நடக்கலாமா தவறுகள் தெய்வ சன்னிதானங்களில் நடக்கலாமா\nஇது சினிம�� சம்பந்தப் பட்டதல்ல.\nஆன்மீகவாதிகள் கோபித்துக் கொள்ளக் கூடாது\nமகா சிவன் ராத்திரிக்கு முதல் நாள்திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி திருக் கோவிலுக்கு சென்றிருந்தேன் மனைவி மற்றும் உறவுகளுடன்\nநல்ல கூட்டம்.விடுமுறை நாள் என்பதால் இருக்கலாம்.அன்று கடல் அலைகளும் சீற வில்லை.\nசிறப்பு தரிசன டிக்கெட் வாங்கினால் சுலபமாக ஆண்டவனை சந்திக்கலாம் என்று அங்கு நின்றிருந்த குருக்கள் ஆளாளுக்கு வற்புறுத்தவே அவரிடம் முன்னூறு ரூபாய் வீதம் பத்து டிக்கட் வாங்கப் பட்டது.ஆனால் வி.வி.ஐ.பி.,வி.ஐ.பி.க்களுக்கு சிறப்பு தரிசனத்துக்கு கட்டணம் வசூலிக்கப் படவில்லை.உதாரணமாக அன்று பாலிமர் தொலைக் காட்சியில் இருந்து 15 பேர் வந்திருந்தனர் .அவர்களுக்கு அந்த தொலைக் காட்சி நிறுவனம் கொடுத்திருந்த கடிதத்தை அங்கிருந்த அதிகாரிகளிடம் காட்டவே பவ்யமாக அவர்களை அழைத்து சென்றனர் .சுவாமி தரிசனம் அவர்களுக்கு மிக சுலபமாகியது.\nஆனால் கட்டணமில்லா பொது சேவை தரிசனத்துக்காக நூற்றுக் கணக்கானவர்கள் வரிசையில் நிக்கிறார்கள்.கட்டண டிக்கட் வாங்கியவர்களும் தனி வரிசையில் நிற்கிறார்கள்.மொட்டை அடித்த குழந்தைகள் நெருக்கடி காரணமாக அழுகின்றன.எம்.எல்.ஏ.,காவல்துறை அதிகாரிகள்,அறநிலையத் துறை அதிகாரிகள்,பத்திரிகை,மீடியா ஆட்கள் என கடிதம் கொண்டு வருகிறவர்களுக்கு நோகாமல் நொங்கு தின்ன முடிகிறது.ஆண்டவன் தரிசனம் அவர்களுக்கு சுகமாக ,சுலபமாக கிடைக்கிறது.\nஆண்டவன் சந்நிதானத்தில் அனைவரும் சமம் என்பது பொய்தானே\nகூட்ட நெருக்கடி காரணமாக கட்டணம் நிர்ணயிக்கிறோம் என்கிறார்கள்.வசூலுக்கு இப்படி ஒரு காரணம்.ஆனால் நடப்பதென்னதமிழ்நாட்டில் உள்ள சிறப்பு வாய்ந்த எல்லா ஆலயங்களிலும் இத்தகைய கொள்ளை நடக்கவே செய்கிறது.பக்தர்களும் உண்மையான பக்தியுடன் அவர்களே வரிசையாக செல்ல முடிவெடுத்தால் இடைத்தரகர்களுக்கு வேலை இல்லாது போய்விடும்.சுலபமாக தரிசம் செய்து வைக்கிறோம் என்று பக்தர்களை அழைத்துக் கொண்டு போகும் குருக்களை ஆலய நிர்வாகம் தடை செய்யுமானால் மக்களுக்கு நல்லது.ஆனால் அவர்களை தடை செய்ய முடியாதாம்.சுப்பிரமணிய சுவாமிக்கும் அவர்களுக்கும் இடையில் 'கனெக்சன்' இருக்கிறதாம்.\nஇப்படி சொல்லி அந்த தமிழ்க் கடவுளையும் கேவலப் படுத்துகிறார்கள்.\nஆலய வளாகத்தில��� உள்ள விடுதிகளில் மது அருந்தக் கூடாது என்று எச்சரிக்கை வாசகங்கள் இருக்கின்றன.ஆனால் நடப்பதென்னவோ,வேறுவளாகத்தில் உள்ள விடுதிகளில்தானே சரக்கு அடிக்கக் கூடாது,அங்கு நிறுத்திவைக்கப் படுகிற வேன்களுக்குள் இருந்து கொண்டு சரக்கு அடிக்கலாமா\n- பிப்ரவரி 20, 2012 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 17 பிப்ரவரி, 2012\nநடிகர் திலகம் சிவாஜியின் கர்ணன் படம் டி.டி.எக்ஸ் எபெக்டுடன் மறுபடியும் சென்னையில் வெளியாகிறது.இதற்கான ட்ரைலர் விழாவை அமர்க்களமாக நடத்தினார்கள்.\nஅற்புதமான படத்திற்கு நவீன பூச்சு\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு நினைவிடம் இருக்கிறது.சிலை இருக்கிறது.இவருக்கு மட்டும் நினைவிடம் இல்லாமல் போனதேன்\nதிமுக.என்கிற வலிமையான சக்தி அவரை தாங்கி நின்றது.தனிக் கட்சி அமைத்து தாய்க் கட்சியை தோற்கடித்து ஆட்சியில் அமர்கிற அளவுக்கு செல்வாக்கு வளர்ந்தது.\nஆனால் நடிகர் திலகத்தை காங்கிரஸ் தாங்கி நிற்கவும் இல்லை.தூக்கி நிறுத்தவும் இல்லை.செல்வாக்கு இல்லாத கட்சியில் அவர் வெறும் அலங்கார பதுமையாகவும் ,கூட்டம் சேர்க்கும் சக்தியாகவும் மட்டுமே இருந்தார்.\nகாங்கிரஸ் துரோகம் செய்தது.இன்றும் செய்கிறது.\nஅவருக்கு நினைவு மண்டபம் கட்ட கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் இடம் ஒதுக்கித் தரப் பட்டது.நடிகர் சங்கம் பொறுப்பு ஏற்றது.ஆனால் செயல் படவில்லை\nமணிமண்டபம் கட்டுவதற்கு தடையாக இருப்பவர்கள் யார்\nஎந்த சக்தி குறுக்கே நிற்கிறது\nநடிகர்திலகத்தின் இன்னொரு பிள்ளை என்று சொல்லிக் கொள்கிற கமல் ஹாசனால் கூட கேட்க முடியவில்லை.கேட்டால் \nஅவமானப் பட யாரும் தயாராக இல்லை\n''நடிகர் சங்கத்திற்கு மனம் இல்லை ''என்பதே உண்மை\nஅவர்கள் நினைத்திருந்தால் என்றோ கட்டி முடித்து சிவாஜிக்கு மரியாதை சேர்த்திருக்கலாம்.\nசங்கத்தை பார்த்து கேள்வி கேட்கும் துணிவு நடிகர்களுக்கும் இல்லை என்பதுதான் வெட்கக் கேடு\n- பிப்ரவரி 17, 2012 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇது விமர்சனம் இல்லை.விமர்சனமாக கருதினால் எனது தவறில்லை.\nஇந்த படத்தின் நாயகர்கள் இருவர் .நாயகன் அதர்வாமுரளி ஒளிப்பதிவாளர் சக்தி.\nஇரண்டு நாயகிகள் இருப்பது போல் நம்மை நம்பவைத்து பின்னர் ஒருவரே என சொல்���ும் உத்தி\nஅதற்காக நாயகனுக்கு விசித்திரமான வியாதி இருப்பதாக சொல்கிறார்கள். வசதி\nயூத் படம் என்றால் பாட்டும்,நடனமும் தூள் பரத்தவேண்டும் என்பது தமிழ் சினிமாவின் எழுதப் படாத விதி.விஜய் வகையறாக்களுக்கு செம போட்டிஅதர்வாவின் மின்னல் வேக ஸ்டெப்ஸ் ...அசைவுகள்.அழகு.வெகு அழகு.கதை என எவரும் மெனக்கெடவில்லை.வெளிநாட்டு ,உள்நாட்டு கட்டிடங்களின் உயர்வை அற்புதமாக படமாக்கி இருக்கிறார் சக்தி.ஆர்ட் டைரக்டர் கிரண் சிறப்பாக ஒத்துழைத் திருக்கிறார்.பணத்தை நன்றாக செலவு செய்திருக்கிறார்கள்.\nஇசை ஜி.வி.பிரகாஷ் குமார்.''யார் அவள் யாரோ'' பாட்டு இன்னும் நினைவில் இருக்கிறது.மொகமத் இர்பான் என்கிற புதிய பாடகரின் .குரல் நம்மைக் கட்டிப் போடுகிறது.''கண்கள் நீயே''அருமையான வரிகள் தாமரை எழுதி இருக்கிறார்.படத்தின் முழுப் பாடல்களும் அவரேமொத்தம் ஆறு பாடல்கள். நடனங்களும் அதிகம்.இவைகளை விட்டால் கதையில் வேறு சம்பவங்கள் இல்லை என்பதால் நிரப்பிவிட்டார்கள்.\nசண்டைக் காட்சிகளில் யதார்த்தம் தேவை இல்லை என்பது சூப்பர்கள் வந்த பிறகு முடிவாகிப் போன விஷயம்.அதனால் எந்த அளவுக்கு ரோப் பயன்பட வேண்டுமோ அதற்கும் அதிகமாகவே பயன்படுத்தி அதிர வைத்திருக்கிறார்கள்.கண்டெய்னர் லாரியும் காரும் மோதிக் கொள்வது மிகவும் ரிஸ்க்கான ஷாட்.கடுமையான உழைப்பு இருக்கிறது.ஸ்டண்ட் மாஸ்டர் ராஜ சேகர் பேசப்படுவார்.\nகாம்டிக்கென சந்தானம் கழுத்தறுபட்டது நமக்கு\nநாயகியைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே என கவலைப் படவேண்டாம்.\nகவர்ச்சியான உடைகளை அணிந்து விதம் விதமாக வருகிறார் அமலாபால்.\nஅவரது நடிப்பில் உயிர் இல்லை\n- பிப்ரவரி 17, 2012 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n''ஆண்கள் குடிக்கும் போது பெண்கள் குடிப்பது தவறா\nஆண்களுக்கு சமமாக சம்பாதிக்கிற ஐ,டி.பெண்கள் சர்வசாதாரணமாக பீர் குடிக்கிறார்கள்.மது அருந்துகிறார்கள்.உல்லாசமாக இருக்கிறார்கள்.இதை எல்லாம் விட்டுவிட்டு நடிகைகள் மது அருந்தி உல்லாசமாக இருப்பதை மட்டும் மீடியாக்கள் பெரிது படுத்துவதேன்\nகவர்ச்சி நடிகை சோனா என்னிடம் கேட்ட கேள்வி.\nநான் என்ன பதில் சொல்லி இருக்கமுடியும்எல்லோரையும் போல் ''பெண்களை தாயாக மதிக்கிறோம்.நமது பண்பாடு ,கலாசாரம் பெண்களை தெய்வமாக மதிக்க சொல்கிறது''என்றேன்.\n''என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார் சோனா\nதாயா நினைக்கிறவன் மாரையா மொறைப்பான்கண்ணப் பார்த்து பேசுற ஆம்பளைகள் இருக்காங்களாகண்ணப் பார்த்து பேசுற ஆம்பளைகள் இருக்காங்களா சும்மா ஏமாத்து வேலை.குடிச்சிட்டு நடு ரோட்டில பொறலுராணுக .ஆனா நடிகைகள் நாலு ரூமுக்குள்ள குடிச்சா மீடியாக்கள் பெருசா எழுதுறாங்க.நானும் ஒரு காலத்தில குடிச்சவதான். இப்ப நிறுத்திட்டேன். நாங்க ஏன் குடிக்கிறோம். திமிரா, இல்லை.நிம்மதிக்கு. சும்மா ஏமாத்து வேலை.குடிச்சிட்டு நடு ரோட்டில பொறலுராணுக .ஆனா நடிகைகள் நாலு ரூமுக்குள்ள குடிச்சா மீடியாக்கள் பெருசா எழுதுறாங்க.நானும் ஒரு காலத்தில குடிச்சவதான். இப்ப நிறுத்திட்டேன். நாங்க ஏன் குடிக்கிறோம். திமிரா, இல்லை.நிம்மதிக்கு.நடிகைகள் எவ்வளவு கேவலமா நடத்தப் படுறாங்க தெரியுமா\nஅட்ஜஸ்ட் பண்ணிட்டு போம்மான்னு சொல்வாங்க ,அதுக்கு என்ன அர்த்தம் அவனுக அக்கா தங்கச்சியை அட்ஜஸ்ட் பண்ணிட்டு போக சொல்வானுங்களா அவனுக அக்கா தங்கச்சியை அட்ஜஸ்ட் பண்ணிட்டு போக சொல்வானுங்களா ஒரு பொண்ணு விருப்பத்தோடு பழகுறத ஏத்துக்குங்க.கம்பல் பண்ணாதீங்க,இதான் நான் சொல்ல விரும்புறது ஒரு பொண்ணு விருப்பத்தோடு பழகுறத ஏத்துக்குங்க.கம்பல் பண்ணாதீங்க,இதான் நான் சொல்ல விரும்புறது என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி பிரபல நடிகரின் சித்தப்பா ஏமாத்திட்டார் .விலாவாரியா குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதி இருக்கிறேன் படிங்க. '' என்றார் சோனா\nஇவரைப் பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது எனக்கு ஒரு செய்தி காத்திருந்தது.\nநடிகையும் பாடகியுமான ஒரு நடிகையும் ,பணக்காரார் என்கிற பெயரை குறிக்கிற மும்பை நடிகையும் மற்றும் சில சினிமா புள்ளிகளும் நள்ளிரவு வரை நட்சத்திர ஹோட்டலில் குடித்து புரண்டதாக அந்த செய்தி சொன்னது.\n- பிப்ரவரி 17, 2012 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 16 பிப்ரவரி, 2012\nமனம் விட்டு பேசுவதென்பது சில விழாக்களில்தான் போலும்\nதமிழ் சினிமாவில் புயல் அடிக்கி றது,தொழிலாளர்களுக்கு வேலை இல்லை.ஆனால் விழாக்களுக்கு குறைவில்லை.''மாலைப் பொழுதின் மயக்கத்திலே'' பட இசை விழாவுக்கு வழக்கம் போல் இயக்குனர் மிஸ்கின் கருப்புக்கண்ணாடியுடன் வந்தார்.ராத்திரியிலும் கூலிங் கிளாஸ் போடுகிற ஆட்களில் மிஸ்கினும் ஒருவர்.முன்பு எலியும் பூனையுமாக இருந்த அமீர்,சேரன் இருவரும் சேர்ந்தே வந்து கலக்குகிறார்கள்.நல்லதே நடக்கட்டும். அந்த விழாவில் சினிமா உலக அறிவிக்கப் படாத வேலை நிறுத்தம் பற்றி அமீர் பேசத் தயங்கவில்லை.\n''படம் எடுக்கிறவனும் சந்தோசமா இருக்கான்.நடிக்கிறவனும் சந்தோசமா இருக்கான் ,படம் எடுக்காதவன்தான் பிரச்னை பண்றான்.வேலை செய்யத் தயாரா இருக்கான்,படம் எடுக்கிறதுக்கும் தயாரா இருக்கான்.ஒரு மணி நேரத்தில் முடிகிற பிரச்னை.படம் எடுக்காத யாரோ சிலர் தொழில் நடக்க தடையாக இருக்கிறார்கள்.''என்று விளாசித் தள்ளி விட்டார்.\nதயாரிப்பாளர்களுக்கு மட்டுமே ஆதரவாக பேசிவந்த சேரன் இந்த கூட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிலவற்றை சொன்னது வியப்பாக இருந்தது.\nஇயக்குனர் மிஸ்கினின் மேடை நாகரீகம் வழக்கம் போல் அநாகரீகமாகவே இருந்தது,\nபடத்தின் இயக்குனர் நாராயணன் தனது குருவான மிஸ்கினை தந்தைக்கு நிகராக பேசிய நேரத்தில் நன்றாக இருந்த ஷூ லேசை கழற்றி மறுபடியும் முடி\nபோட ஆரம்பித்தார் மிஸ்கின்.''நான் கவனிக்கிறேன் பேர்வழி''என்பதைப் போல் லேசாக தலையை ஆட்டிக் கொண்டார்.\nவித்தியாசமாக பேசுவதாக எண்ணிக் கொண்டு சில அபத்தங்களையும் சொன்னார்.''மனைவியுடன் பகிர்ந்து கொள்ளமுடியாததை அசிஸ்டன்ட் இயக்குனர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். மனைவி போனால் இன்னொருத்தியை கட்டிக் கொள்ளமுடியும்.அசிஸ்டன்ட் போனால் அவனைப் போல் இன்னொருவன் கிடைக்க மாட்டான்''என்றார் மிஸ்கின்..\n- பிப்ரவரி 16, 2012 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 14 பிப்ரவரி, 2012\nநாட்டு நடப்புகள் எப்படி இருக்கின்றன\nமதுரைவிமான நிலையத்தில் திமுக வின் இளைஞர் அணித் தலைவர் தளபதி ஸ்டாலினும்,தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தும் சந்தித்து பதினைந்து நிமிடங்கள் பேசி இருக்கிறார்களே,அரசியலில் மாற்றம் ,அதாவது அணி மாற்றம் வருமா\nஎனக்குத் தெரிந்த சிலரிடம் கேட்டேன்.திமுகவும்,தேமுதிகவும் அணி சேருமேயானால் எதிர்வரும் காலங்களில் தேமுதிகவை தூக்கி சுமக்க வேண்டியதாகிவிடும்,இப்போது எப்படி காங்கிரசை சுமக்கிறார்களோ அப்படி\nவிஜயகாந்தையும் திமுக சுமக்க வேண்டியதாகி விடும்.தமிழக அரசியலில் தீர்மானிக்கக் கூ���ிய சக்தியாகிவிடுவார் கேப்டன் என்பதாக அவர்கள் சொன்னார்கள்.நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nதிமுகவின் உள் கட்சி விவகாரங்கள்,கோஷ்டி சண்டைகள் கேப்டனை வளர்த்து விடும்.பொதுக்குழுவுக்கு பின்னர் நடக்கிற மோதல்கள் கழகத்திற்கு பின்னடைவை தரும்.அதை ஆதாயமாக மாற்றிக் கொள்வார் கேப்டன்.ஆக கேப்டனை தனித்து விடுவதே திமுகவுக்கு நல்லது.அவரை உள்ளே இழுத்துக் கொள்வார்களேயானால் இன்னொரு எம்ஜிஆரை உருவாக்கிய செயலுக்கு பொறுப்பேற்க வேண்டிடியதாகிவிடும்.இது எனது கணிப்பு\nகாங்கிரசைத் தூக்கி சுமப்பதால் நஷ்டம் ஒன்றும் இல்லைஅங்கே மக்களால் மதிக்கப் படும் தலைவர்கள் இல்லை.கோஷ்டிகள் எக்க சக்கம் என்பதால் வலிமையான தலைமை வளர்வதற்கான வாய்ப்புகள் இல்லை.\nஆனால் தேமுதிக வளருமேயானால் அது திமுகவுக்குதான் ஆபத்து\n- பிப்ரவரி 14, 2012 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 13 பிப்ரவரி, 2012\nகாதலில் வெற்றி பெற்று குடும்பம் நடத்துகிற சில நடிகைகள் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.\nபலர் வெறுத்து வேறு துணையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் அவர்களின் காதல் வெறும் நாடகம்தானா\nஎதற்காக அப்படி ஒரு நாடகம் ஆடி,கல்யாணமும் செய்து கொண்டு ,பிறகு கழண்டு கொள்வானேன்\nஎஸ்கேப்...தப்பித்தல்.ஏதோ ஒரு அழுத்தம் தாங்க இயலாமல் தப்பிப்பதற்காக காதலிக்க வேண்டிய நிர்பந்தம்\nஅந்த அழுத்தத்தைக் கொடுப்பவர்கள் பெரும்பாலும் நடிகைகளின் அம்மாக்கள்தான்\nபெற்றவர்களின் ''வற்புறுத்தலில்''இருந்து தப்பிக்க நடிகை நளினி ஓடிப்போய் ரகசிய கல்யாணம் செய்து கொள்ளவில்லையாஆனால் இந்த திருமணம் நிலைக்கவில்லை.நளினியின் மகள் திருமணமும் கல்யாண பத்திரிகையுடன் நின்று விட்டது.''உன்னைவிட உங்க அம்மா அழகு'' என்று நளினியைப் பற்றி கணவனாக வரப் போகிறவனே வர்ணித்தால் விளங்குமா\nதேவயானியின் கதையும் பெற்றோரின் பிடியில் இருந்து தப்பித்தல்தானே\nநடிகை சீதாவின் நிலைமையும் இதுதான்.\nநளினி ,சீதா இருவரும் பிள்ளைகளை பெற்று விட்டு கணவனிடம் இருந்து விலகி வாழ்கிற காதலிகள்.\nசீதா சீரியல் நடிகருடன் நட்பாக இருக்கிறார் என்பது சேதி\n''.இல்லை இவர்கள் தாலி கட்டாமல் குடும்பம் நடத்துகிறார்கள்'' என்று வம்பு சண்டை இழுத்துக் கொண்டிருக்கிறார�� முன்னாள் கவர்ச்சி நடிகை,இவர்கள் சண்டை விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் வரை போனது\nமாமனின் தொல்லை தாங்காமல் நள்ளிரவில் ஜெமினி கணேசனின் வீட்டுக்கு வந்து விட்டார் சாவித்திரி.அன்றே மனைவியாகி விட்டார்.\nஇதே மாதிரிதான் புச்பவள்ளியின் கதையும்\nமிரட்டி ஜெமினியை கல்யாணம் செய்து கொண்டு மிரட்டியே பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டார்.இந்தி நடிகை ரேகா இவர்களின் மகள்.\nஇவரும் இருமுறை காதல் கல்யாணம் செய்துவிட்டு இப்போது தனிமையில் வாழ்கிறார்.உலக நாயகன் கமல் காதலித்து கல்யாணம் செய்தவர்தானேசரிகாவை விட்டு விலகி வாழ்கிறாரே\nஆக நட்சத்திரங்களின் காதல் மின்மினி பூச்சிகளாக இருக்கிறது.\nநடிகர்கள் கல்யாணம் செய்துகொண்டு வீட்டுக்கு ராமனாகவும்,வெளியில் கிருஷ்ணனாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇது சினிமாவில் தவிர்க்க முடியாது.இங்கே காதலுக்கு மரியாதை கிடையாது\n- பிப்ரவரி 13, 2012 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாதல் வாழ்க.காதல் வாழ்க..காதல் வாழ்க\nகாதல் இல்லையேல் சாதல் என்று பாடினான் முண்டாசுக் கவி பாரதி.\nகாதலின் உணர்வு கவனம் சிதைத்ததால் அம்பிகாபதி தடம் மாறினான்.\n''சற்றே பருத்த தனமே குலுங்கத் தரள வடந்\nதுற்றே அசையக் குழலூசலாட துவர்கொள் செவ்வாய்\nநற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்\nபொற்றேரிருக்க தலையலங்காரம் புறப்பட்டதே ''என்று பாடலில் காமம் காட்டினான் கம்பனின் மகன்.\nசோழன் அவனின் தலை கொய்ய சொன்னான். தெரிந்த கதைதான்\nகாதலைப் பற்றி பேசும் போது லைலா-மஜ்னு வைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது.\nமஜ்னுவை பார்க்க இயலாமல் மரணப் படுக்கையில் கிடக்கிறாள் .\n.எப்போது ஜீவன் பிரியும் என்பது புரியாமல் மகளின் வாடிய வதனம் பார்த்தபடி கண்ணீர் சொரிகிறாள்\nமகள் லைலா அம்மாவிடம் சொல்கிறாள்\nநான் செத்துவிட்டால் எனது உடலை துணி கொண்டு போர்த்தாதே\nமணமகளுக்கு உரிய பொன்னாடைகளை அணிவி\nநான் இன்னும் அழகுடன் திகழ்வேன்\nஎன் கண்களுக்கு மை இடாதே\nகயசின் காலடி தூசியை இடு\nஎனது ஆடை சிவப்பாக இருக்கட்டும்,தியாகத்தின் நிறம் சிவப்புத்தானே\nஎனது மரணம் கூட விழாதான்\nஎனதருமை கயஸ் வருவான்.காத்திருப்பேன் அவனுக்காக \nஎன் உயிரைவிட அவன் மேலானவன்\nஎனக்காக அவனை அன்புடன் பார்\nகாதலின் வலி தெரிகிறதா வரிகளில்சாகும் வரை தனது கணவனின் கரம் படாதபடி கண்ணியம் காத்தாள் லைலா\nகயசும் பாடல் பாடி பாலையில் அலைந்தான்.\nஅவனைப் பைத்தியம் என்றது உலகம்.\nஅவனாலும் இன்று காதல் வாழ்கிறது\n- பிப்ரவரி 13, 2012 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 12 பிப்ரவரி, 2012\nபிரபுதேவாவின் அப்பா குடும்பத்தில் புயல்\nகாதலர் தினம் வருகிறதே ,எனது பங்குக்கு பதிவு செய்ய வேண்டாமா\nயோசித்தேன்.சயின்ஸ் டைஜஸ்ட் ஆங்கில இதழில் படித்தது நினைவுக்கு வந்தது.கரடிக் குட்டி தாயின் வயிற்றில் ஏழு மாதம் தான் இருக்கும்.அதன் பின்னர் டெலிவரியாரையாவது மறைமுகமாக் திட்ட வேண்டுமானால் ''ஏழு மாசத்தில் பிறந்தவனே''என்று சொல்லலாம்யாரையாவது மறைமுகமாக் திட்ட வேண்டுமானால் ''ஏழு மாசத்தில் பிறந்தவனே''என்று சொல்லலாம்கரடியின் இன பெருக்க வேட்கை ஜூன் மாதம் கரடியின் இன பெருக்க வேட்கை ஜூன் மாதம் ஆண் கரடி இந்த மாதத்தில்தான் பெண் கரடியை தேடி செல்லும்.இங்குதான் ஒரு சிக்கல் ஆண் கரடி இந்த மாதத்தில்தான் பெண் கரடியை தேடி செல்லும்.இங்குதான் ஒரு சிக்கல் போட்ட குட்டி ஜூன் வரை உயிருடன் இருக்கவில்லை என்றால்தான் பெண் கரடி இணங்கும்.உயிருடன் இருந்தால் நோ லவ்போட்ட குட்டி ஜூன் வரை உயிருடன் இருக்கவில்லை என்றால்தான் பெண் கரடி இணங்கும்.உயிருடன் இருந்தால் நோ லவ்இப்படி ஒரு நெறி முறை கரடிக்கு\nஆனால் மனிதன் நாளை டெலிவரி என்றால் முதல் நாள் கூட சும்மா இருப்பதில்லை\nசரி ஒரு வில்லங்கமான காதல் கல்யாணம் இப்போது கோர்ட்டு படிக்கட்டு ஏறி இருக்கிறது.\nபிரபலமான இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப் படுகிற பிரபு தேவாவின் அப்பா டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் தன்னை காதலித்து ஏமாற்றி கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தி பிள்ளையை கொடுத்துவிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்.அவருக்கும் எனக்கும் பிறந்து நாற்பது வயதாகிற முன்னாவுக்கு அப்பா அவர்தான் என்பது ஊருக்கு தெரிய வேண்டும். என்று பிரபலமான டான்ஸ் மாஸ்டர் தாரா ஆதாரங்களுடன் நிற்கிறார்.\nபிரபுதேவா -நயன்தாரா காதலே அச்சு முறிந்து,ஆரக்கால் இற்று கிடக்கிறது. இந்த நிலையில் ''தாரா ..தாரா வந்தேனே ,சங்கடம் கொண்டு வந்தேனே '' என்று பாடாத குறையாக கோர்ட்டுக்கு இழுத்திருக்கிறார்.\nஇவ்வளவு காலம் கழித்து தாரா இப்போது ஏன் குப்பையைக் கிளறுகிறார் தாரா பிரபு தேவா மீது இருக்கும் வெறுப்பை [இப்படிதான் சொல்கிறார்கள்] மேலும் அதிகப் படுத்தி அவர்களை எந்தவகையிலும் ஒன்று சேரவிடக் கூடாது என்பதற்காகவா\nஅமிதாப்,கோவிந்தாஅனில்கபூர்,கரிஷ்மாகபூர்,எம்.ஜி.ஆர்.,சிவாஜி,சிரஞ்சீவி,பாலக்ருஷ்ணா என பிரபலங்களை ஆட்டிப் படைத்தவர் தாரா.ஏறத் தாழ இரண்டாயிரம் படங்களுக்கு மேல் பணியாற்றியதாக சொல்கிறார்\n''எங்கள் மகனுக்கு சமுதாயத்தில் அந்தஸ்து கிடைக்கவேண்டும்.சுந்தரம் மாஸ்டரின் மகன்தான் முன்னா என்பது உலகுக்கு தெரியவேண்டும்.அவனின் பெர்த் சர்டிபிகேட்டில் கூட அவரின் பெயர்தான் இருக்கிறது. வேண்டுமானால் டி.என்.ஏ.சோதனைக்கும் தயார்'' என்கிறார்.தாரா.\n- பிப்ரவரி 12, 2012 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுணசித்திர நடிகரின் கோணல் புத்தி\nஅண்மையில் வந்த 'குமுதம் ரிப்போர்ட்டரில்' ஒரு துணுக்கு செய்தி படித்தேன்.எழுபது வயதை தாண்டிய ஒரு குண சித்திர நடிகர் காதல் லீலையில் 'எல்லையை கடந்து' சென்றதால் மனைவி விவாக ரத்து கேட்டிருக்கிறார் என்றது அந்த செய்தி.\nநான் சொன்னேன்,''இதில் என்ன கொடுமை இருக்கிறதுவீட்டில் ருசியா கிடைக்கவில்லை என்றால் வெளியில் சாப்பிடுவதில்லையாவீட்டில் ருசியா கிடைக்கவில்லை என்றால் வெளியில் சாப்பிடுவதில்லையா\n''எழுபது வயசுக்கு மேல் என்னையா நாக்குக்கு ருசிவாயைக் கட்டிக்கிட்டு இருக்க முடியாதாவாயைக் கட்டிக்கிட்டு இருக்க முடியாதா\n''அரிது அரிது மானிடப் பிறவின்னு மனுசனுங்கதானே பாடி வச்சிருக்காய்ங்க ஆக இந்த பிறவியிலேயே அனுபவிச்சிறனும்னு ஆசை இருக்காதாஆக இந்த பிறவியிலேயே அனுபவிச்சிறனும்னு ஆசை இருக்காதாபுருஷன் கேக்கிறத பொண்டாட்டி கொடுத்துட்டா அவன் ஏன் வேலி தாண்டுறான் ''என்று மனதுக்கு சொன்னேன்.\n''இதைத் தான்யா ஆம்பள திமிர்னு சொல்றதுநீ வேலி தாண்டுறமாதிரி பொம்பளையும் தாண்டுனா அவளுக்கு வேற பேரை வக்கிறீங்களேநீ வேலி தாண்டுறமாதிரி பொம்பளையும் தாண்டுனா அவளுக்கு வேற பேரை வக்கிறீங்களே\n''அவன் கையாலாகாத புருசனா இருப்பான்.அவளுக்கு வேண்டியதை திருப்தியா கொடுத்துட்டா அவ ஏன் வேலி தாண்டுறா\nஇப்ப மனசு அமைதியாகி விட்டது.\nஎனக்கு தெரியும் குண சித்திர நடிகருக்கு அவரின் மனைவி எந்த குறையும் வைக்கவில்லை என்பது\nஅங்குதான் வில்லங்கம்.நடிகர் கையை வைத்தது வீட்டுக்குள்ளேயே\nகுணசித்திர நடிகரின் கோணல் புத்தி\n- பிப்ரவரி 12, 2012 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிஜயகாந்த் வீட்டுக்கு முன் ரகளை\nஅரசியல் பிரபலங்களின் வீடுகளுக்கு அருகில் குடியிருப்பதில் நன்மையையும்,தீமையும் கலந்து இருக்கும் என்பதை அன்றுதான் நேரில் உணர முடிந்தது.\nஒருபக்கம் தேமுதிக தலைவர் வீடு.இன்னொரு பக்கம் அதிமுக கவுன்சிலர் வீடு.சற்று தள்ளி நடிகர் வடிவேலு வீடு.\nவடிவேலு வீடு தாக்கப் பட்டபோது பலத்த போலிஸ் பாதுகாப்பு.கடுமையான விசாரணைகளுக்கு பின்னர் தான் வீடுகளுக்குப் போக முடிந்தது.டூ வீலர் வைத்திருந்தவர்கள் பாடு பெரும்பாடு.''அப்படி சுத்திப் போ,இப்படி சுத்திப் போ ''என அலைக்கழிப்பு.\nஅந்த தொல்லை ஒருவழியாக ஓய்வு எடுத்திருக்கிற நிலையில் இப்போது புதிய தொல்லை.முன்னைவிட கடுமை.கிரிமினல்களைக் கண்காணிப்பது போல்அந்த பகுதியில் குடி இருந்தவர்களை கண்காணித்தனர்.\nஅந்த பகுதி அதிமுக கவுன்சிலர் மேற்பார்வையில் விஜயகாந்தை கிண்டல் பண்ணி சுவரொட்டிகள் ஓட்டப் பட்டதாகவும் , விஜயகாந்த் வீட்டுக்கு முன் அதிமுகவினர் கூடி பிரச்னை பண்ணியதாகவும் இருதரப்பினரும் கை கலப்பில் ஈடுபடக் கூடிய நிலை ஏற்பட்டதாகவும் சொல்லி போலீஸ் படை குவிக்கப் பட்டுவிட்டது.\nஅந்த பகுதியில் குடி இருந்தவர்கள் வாய் திறக்க முடியவில்லை.திறந்தால் நம்மை உள்ளே தள்ளிவிடுவார்கள் என்கிற அச்சத்தின் பேரில் போலீசின் காவலுக்கு அடி பணிந்து போக நேர்ந்தது.\nஇதே நேரத்தில் ஒரு நன்மையையும் இருந்தது.ஏரியா வஸ்தாதுகள் இரண்டு நாட்கள் அடங்கி கிடந்தார்கள்.குடிமகன்களின் சலம்பல் இல்லாமல் இருந்தது.சந்துகளில் நிறுத்தப் படுகிற வாகனங்களின் தொல்லை இல்லை.அந்த இரண்டு நாட்கள் எங்கே போனதோ தெரியவில்லை.\nபோலீஸ்காரர்களுக்கு எல்லோருமே சந்தேகத்திற்குரியவர்களாகவே தெரிவார்கள் போலும்.சாவிக் கொத்தை ஆட்டிக் கொண்டு போனால் கூட அதட்டல்.''ஏய் ஒழுங்கா போ''\nஇதே மிரட்டலை அந்த பகுதியில் அனுதினமும் அத்துமீறும் அடாவடிப் பேர்வழிகள் மீதும் எடுத்தால் நல்லதாக இருக்கும் ஆனால் எடுக்க மாட்டார்கள்.\nஅத்து மீறுபவர்கள் எல்லோரும் பல்வேறு அரசியல் கட்சிக���காரகளின் கைத்தடிகள்.\nஅவர்களுக்கு மக்கள் மட்டும் அல்ல ,காவல் துறையும் அடங்கிப் போயாக வேண்டும்.\nஇந்த நிலை என்று மாறும்\nநாம் தான் ஒடுங்கி வாழ வேண்டும்\n- பிப்ரவரி 12, 2012 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி என்கிற பெயரில் ஒரு சினிமா உண்டு..அந்தக் காலத்துப் படம் .அமரர் எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி நடித்திருந்த படம்.இப்போது இயக்குனர் சேரனின் உதவியாளர் சண்முகராஜ் இயக்கி வெளிவர இருக்கிற படம் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி.இந்த படத்தின் தயாரிப்பாளர் தேமுதிக .எம்.எல்.ஏ.மைக்கேல் ராயப்பன்.\nபடத்தின் ஹீரோ வெங்கடேஷ் புதுமுகம்.ஹீரோயின் அக்ஷரா புதுமுகம்.தனியார் தொலைக் காட்சியில் செய்தி வாசித்தவர்.இவர்கள் மட்டுமல்ல படத்தின் எழுபத்தியொரு நடிக நடிகையரும் புது முகங்கள். இவர்களை திருவண்ணாமலையில் வைத்து 372 நாட்கள் பயிற்சி கொடுத்து பிறகு படமாக்கி இருக்கிறார்,சண்முகராஜ்.\nதமிழ்சினிமா உலகில் இதுவரை நிகழாத அதிசயம் இது.\nவள்ளுவரின் காமத்துப் பாலில் இருந்து பதினாறு குறள்களை எடுத்து அதன் கருத்தை யுகபாரதி பாடலாக வடித்திருக்கிறார்.\n''ஆக காமம் தூக்கலாக இருக்குமோ''\n''காதலும் காமமும் பிரிக்க இயலாதவை. காமம் உணர்வு சார்ந்தது.அதனால் இந்த பாடலை நாயக நாயகியின் முகம் காட்டாமல் படமாக்கி இருக்கிறேன்.\n[தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத துணிச்சலான முயற்சி]இந்த படத்தை பார்க்கிறவர்கள் எப்படி காதலிக்கலாம்,எங்கே முத்தமிடலாம் ,வாழ்நாள் முழுக்க\nஎப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.''என்றார்.\nஇந்த படத்தின் இசைத்தட்டு விழாவுக்கு சேரனும்,அமீரும் வந்திருந்து அருகருகே அமர்ந்திருந்தது வரவேற்கத் தகுந்தது.பெப்சி மேட்டரில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள் இவர்கள்.\nபுதுக் கல்யாணப் பெண் என்பதாக சினேகாவை அறிமுகப் படுத்தினார் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்.\nஅப்படியானால் பிரசன்னா -சினேகா மணவிழா நெருங்கி வருகிறது\n- பிப்ரவரி 12, 2012 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 11 பிப்ரவரி, 2012\nஆச்சி மனோரமாவின் இன்றைய நிலை...........\nகலை உலகின் மூவேந்தர்களுடன் மட்டுமின்றி இன்றைய உச்சங்களுடன் நடித்து ,ஏனைய உதிர�� ,சிதறிகளுடன் நடித்து கின்னசில் இடம் பெற்ற தமிழச்சி\nஇப்படி எல்லாம் புகழுக்கு வருவோம் உச்சியில் அமருவோம் என யாரும் நினைப்பது இல்லை .அதைத்தான் கவியரசுகண்ணதாசன் ''நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை ''என்று.பாடி இருக்கிறார்.\nதிறமையும் வாய்ப்பும் அமைந்துவிட்டவர்கள் அதை முறையாக பயன்படுத்திக் கொண்டால் உறுதியாக உயர்வு பெறுவார்கள் என்கிற சாதனையாளர்கள் பட்டியலில் நமது ஆச்சிக்கும் இடம் உண்டு.தொழில் திறமையைக் காட்டிய ஆச்சி சொந்த வாழ்வில் தோற்றுப் போனார் என்பதுதான் சோகம்\nகுழந்தை ஒன்று கைமேல் பலன்\nகணவர் மற்றொரு கல்யாணம் செய்து கொண்டு ஆச்சியின் கண் எதிரில் துணை நடிகராக வாழ்ந்தார்.எவ்வளவு பெரிய கொடுமை பாருங்கள்.கணவருடன் பேச்சு வார்த்தை இல்லை.அவரின் மரணத்திற்கு மட்டும் போய் வந்தார்.பொய்யான வாழ்க்கையை கொடுத்து விட்டுப் போய் சேர்ந்துவிட்டாயே மகராஜா என புலம்பி இருக்கக் கூடும்.\nஆண் துணை இன்றி அம்மாவின் ஆதரவுடன் திரை உலகின் கடுமையான கட்டங்களை கடந்து உயரம் வந்தார்.\nஅந்த புண்ணியத்தைக் கட்டிக் கொண்டான் ஒரு எழுத்தாளன்.\nசொத்து இருந்தும் சுகம் இல்லை.மன நிம்மதி இல்லை என்று இன்று வரை ஆச்சியின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது\nபேரன் பேத்திகள் தான் இன்றைய மகிழ்ச்சியின் மிச்சம்\nஉருவமே மாறிப் போய் சிகிச்சை பெற்று ஓராண்டுக்குமேல் ஓய்வில் இருந்து மறுபடியும் நடிக்க வந்தார்.\nதிருப்பதிக்கு போனால் திருப்பம் வரும் என்பார்கள்.\nஅதன் பின்னர் வீட்டுக்குள் வாழ்க்கை.கூண்டுக்குள் அடைக்கப் பட்ட பெண்புலியாக வெளியில் வருமளவுக்கு உடல் தேறியது வெளியில் வருமளவுக்கு உடல் தேறியது\nநிரந்தரமாக வீட்டுக்குள் உட்கார வைத்திருக்கிறது.\nபேத்தியின் மண விழாவுக்குக் கூட போக இயலவில்லை\nஇதற்கு பெயர்தான் விதி என்பதா\n- பிப்ரவரி 11, 2012 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nதமிழ் நாட்டின் கோயில்களில், கோபுரங்களைத்தவிர, எல்லாவற்றையுமே, காலங்காலமாக திருடிக்கொண்டிருக்கிறார்கள்... இந்த திருட்டில் சம்பந்தப்பட்ட...\nசர்க்கார் படம் லாபமா நட்டமா ,யாருக்கு\nபெரிய படம் என்றால் வசூல் விவரங்களை யூகத்தின் அடிப்படையில் ஊடகத்தில் எழுதுவது வழக்கம்தான். படத்தை எடுத்தவர்கள் யாரும் அது நட்டம் என்றால் ...\nதேமுதிக வுக்கு மத்தியில் 2 கேபினட் வேண்டுமாம்.\nசென்னையில் ஏதாவது ஒரு வீதியில் ஜனக்கூட்டம். ஆளும் கட்சியினரும் இருக்கிறார்கள். டி.டி.வி.தினகரன் இரண்டாயிரம் ரூபாய் டோக்கன் கொடுத்தது மாதிரி...\nவடிவேலுக்காக சீமான் பேச்சு வார்த்தை.\nஷங்கரின் இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்காக ஒப்புக்கொண்டு கோடிகளில் பணம் வாங்கி இருக்கிறார் நடிகர் வடிவேலு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''நயன் வண்டி தனியே கிளம்பி விட்டது...\nமக்களை தொழில் சங்கங்கள் மதிக்கிறதா\nசனிக்கிழமை வந்தாலே மனதுக்கு சிறகு முளைத்து விடுகிற...\nநடிகையின் அரைகுறை ஆடையின் விளைவு\nஎம்.ஜி.ஆரின்.படத்தை எடுக்க சொன்ன ரஜினி\nபிரபுதேவா -நயன் பிரிவு உண்மையா\nஎம் .ஜி.ஆரின் 'அயர்ன் லேடி' மரணம்\nதவறுகள் தெய்வ சன்னிதானங்களில் நடக்கலாமா\nகாதல் வாழ்க.காதல் வாழ்க..காதல் வாழ்க\nபிரபுதேவாவின் அப்பா குடும்பத்தில் புயல்\nகுணசித்திர நடிகரின் கோணல் புத்தி\nவிஜயகாந்த் வீட்டுக்கு முன் ரகளை\nஆச்சி மனோரமாவின் இன்றைய நிலை...........\nஸ்டண்ட் மாஸ்டரின் செக்ஸ் அனுபவம்.....\n''என்னிடம் சூப்பர் ஸ்டார் சொன்னது ''-----சரத்.\nஉடலை வைத்து வாய்ப்பு ..நடிகை சோனியா நடிப்பு\nபிரபல நடிகரின் மனைவி மரணம் ..பாடம்\nசிவாஜியிடம் எம்.ஜி.ஆர்.சொல்ல விரும்பியது என்ன\n(13.) ரெட்டை இலை முடங்குமா\n) உளவு சொன்னது யார் ஈகோ சண்டையா\nஅடுத்த மாதம் சட்டசபை தேர்தல்---ப.சிதம்பரம்.அரசியல்.\nஅண்ணாவை இழிவு படுத்திய அதிமுக மந்திரி--அரசியல்.\nஅதிமுக அழிகிறது. அரசியல் ஆய்வு\nஅதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் .என்ன நடக்குமோ\nஅதிமுக மூன்றாவது இடத்தில்.--அரசியல் சர்வே.\nஅதிமுகவுக்கு இதை விட வேறு வாய்ப்பு இல்லை.--அரசியல்.\nஅதிமுகவை சூழ்ந்துள்ள சுனாமி --அரசியல்\nஅதிமுகவை ஸ்வாகா செய்கிறது பாஜக.---அரசியல்.\nஅப்போலோ டாக்டர்களின் மன உறுதி.\nஅப்போலோ: மோடி வராதது ஏன்\nஅப்போலோவில் திடீர் பரபரப்பு.. அரசியல்\nஅம்மணி.விமர்சனம் இல்லை. ஒரு பார்வை.\nஅம்மாவின் விசுவாசிகள் யார்\" அரசியல்.\nஅம்மாவை மறக்கடித்த மோடியின் செல்லாத நோட்டுகள்...அரசியல்.\nஅரக்கர்களின் கூட்டு வன்புணர்வுக்கு இரையாகிய பெண்ணின் கதை. சமூகம்.\nஅ��சனை கொன்று விட்டு ஆட்சியை பிடித்த பிள்ளைகள்.---சரித்திரம்.\nஅரசியல் மாற்றம். யாருக்கு லாபம்\nஅரசியல். அதிமுகவை வளைக்கும் பாஜக.\nஅரசியல். திருநாவுக்கரசரால் கட்சிக்கு லாபமா\nஅரசியலில் அபூர்வ ராகங்கள். கச்சேரி களை கட்டுமா\nஅழகு திமிர் இரண்டும் கலந்தவர் நயன்தாரா --இயக்குநர்\nஅளவான செக்ஸ் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள்.\nஅனிதாவின் தற்கொலை. அரசும் தலைவர்களும் என்ன செய்கிறார்கள்\nஆதிகால தமிழர்களைப்பற்றி மார்க்கபோலோ எழுதிய பயணக் குறிப்புகள். --வரலாறு.\nஆப்சென்ட் மைன்ட் மக்களே உருப்படுங்கள்.--சமூகம்.\nஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு ரவுண்டு---அரசியல்.\nஆர்கே நகரில் பணப்பட்டுவாடா -அரசியல்.\nஆளுநரிடம் கை மாறும் ஆட்சி அதிகாரம்\nஆன்மீகம்.சிவலிங்கத்தை இழிவு படுத்தும் வீடியோ கேம். படத்துடன்\nஇடைத் தேர்தல் முடிவுகள் பற்றிய கருத்து. அரசியல்.\nஇடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா\nஇணைகிறது ஓபிஎஸ் இபிஎஸ் அணி. அதிரடிக்கு தயார் ஆகிறார் தினகரன்.--அரசியல்.\nஇது யாருடைய கவுரவ பிரச்னை\nஇந்தியாவின் இருண்ட காலம் ஆரம்பம்.--அரசியல்.\nஇயக்குநர் சுராஜ் மன்னிப்பு கேட்டது தவறு\nஇயக்குநர் பிரபாகரன் காதல் திருமணம் காமம் சார்ந்ததுதான்.--சினிமா\nஇயக்குநர் வே.பிரபாகரனின் மேடை நாகரீகம்.-சினிமா.\nஇலக்கியம். தலைவன்-தலைவி ஊடல் சுகம்.\nஇழி செயலுக்கு பாலிவுட் என்ன செய்யப்போகிறது\nஇளையராஜாவும் எஸ்.பி. பாலுவும் மோதலாமா\nஉலக அழகியும் நான்கு வயது சிறுமியின் கோர அனுபவமும்.-சமூகம்.\nஎடப்படியாரும் தளவாயும்.--அரசியல் மாற்றம் .\nஎடப்பாடி --தினகரன் மோதல் முற்றுகிறது. ---அரசியல்\nஎடப்பாடி -தினகரன் மோதல் முற்றியது.--அரசியல்.\nஎடப்பாடி அரசின் கழுத்தில் கத்தியை வைத்திருக்கிறார் தினகரன்.--அரசியல்.\nஎடப்பாடி அரசு செய்வது நியாயம் இல்லை.அரசியல்.\nஎப்படி எல்லாம் நாடகம் ஆடுகிறார்கள்\nஎம்.ஜி.ஆருடன் நடந்த விவாதம். அனுபவம்\nஎமனிடம் சிக்கிய ராஜா- கற்பனை சிறுகதை\nஎல்லைக்காவலனை இழந்த தமிழ்நாடு -அரசியல்\nஎழுத்துத்திருடர்கள் பற்றி பேராசிரியர் ஒருவரின் கருத்து.--சமூகம்.\nஎன்ன கேவலமான அரசியல்.- நாட்டு நடப்பு.\nஎஸ்.ஏ.சந்திரசேகர் அக்னி .விஷாலுக்கும் பிஜேபி குடைச்சல். அரசியல்.\nஏமாற்றப்படும் தமிழ்நாட்டு மக்கள்.--ஜல்லிக்கட்டு பற்றியது.\nஐடி வேட்டையில் சிக்கிய பினாமி சொத்துகள்.---அரசியல்.\nஒய் திஸ் கொலவெறி தனுஷ் பாடல்.குஜராத்தில் காங்.பிரசாரம்.\nஒரு ஏழையின் ஏக்கம்தான் இந்த அரசியல் கட்டுரை.\nஒரு பாடகி சொல்கிறாள். உண்மை நிகழ்வு.\nஒருதலை காதலில் செல்பி .உயிர் பலி.\nஓட்டுக்கு லஞ்சம் 128 ஓர் இரவில்.\nஓபிஎஸ் சின் சதுரங்க வேட்டை.அரசியல்.\nஃபெரா வழக்கில் தப்புவாரா தினகரன்\nகட்சியை ஆரம்பித்து விட்டார் கமல்.--அரசியல்.\nகடம்பன் .ஆர்யாவின் அவஸ்தையும் அனுபவமும்.--சினிமா.\nகடவுளர் மத்தியில் கலாட்டா. நகைச்சுவை.\nகண்ணதாசனுக்கு திரைப்பட பாடலாசிரியரின் அஞ்சலி\nகமல் திருமணம் பற்றி சோதிட புலிகள். சினிமா\nகமலின் ஆசையும் சிலரின் வேதனையும்.--அரசியல்.\nகமலை விமர்சிக்கும் அரசியல் கோமாளிகள்.--அரசியல்.\nகலி பிறந்துடுத்து என்ன பண்றது\nகவர்ச்சி என்பது பாவம் இல்லை. --சினிமா\nகவர்ச்சி நடிகையின் அரசியல் ஆசை.---அரசியல்.\nகன்னடத்தில் தல படத்துக்கு எதிர்ப்பு. சமூகம்\nகனவில் வந்து எச்சரித்த கடவுள்.--கற்பனை\nகாங். கட்சிகள் பொலிடிகல் பண்ட்ஸ் . அரசியல்.\nகாங்.--திமுக கூட்டணி யாருக்கு லாபம்\nகாங்.கட்சி தோற்கும் என கணிப்பு.--அரசியல்.\nகாதல் ..காமம்..மறுபார்வை. எனது முந்தைய பதிவு.\nகாதலர் தினத்தை முன்னிட்டு ஒரு சிறு பதிவு.---உண்மை.\nகாதலில் உயர்வு -தாழ்வு உள்ளதா\nகாதலைப் பற்றி பாரதி சொன்னது என்ன\nகாந்தியின் பேரனுக்கா இப்படியொரு முடிவு\nகாவிரி பிரச்னை. நடிகர்களால் என்ன செய்ய முடியும்\nகாவிரி பிரச்னை. ராதாரவியை கன்னடர்கள் வளைத்துக்கொண்டு ரகளை.\nகாஸ்ட்ரோவை கொல்வதற்கு நடந்த சதிகள். சமூகம்.\nகீர்த்தி சுரேஷ் மாதிரி பொண்ணு வேணும்\nகுடியரசு நாளில் கொடி ஏற்றுவது சசியா\nகுர்மீத் சிங் சாமியாரின் அடுத்தப்பட்டம் யார்\nகுழந்தைகளை விழுங்கிய அப்பன் கடவுள்\nகுழப்பத்தில் ரஜினி.பிஜேபியின் பி டீம் --அரசியல்.\nகோ.தே.ரா.( 9.) ஜெ.உயிலுக்காகவா ரெய்டு\nகோ.தே.ரா.(12.) ஆளுநரால் அதிமுகவுக்கு ஆபத்தா\nகோ.தே.ராசாக்கள் ( 7.) சிறுகதை தொடருடன் சினிமா.\nகோ.தே.ராசாக்கள்.( 6.) கமலின் மேலும் பல அதிரடிகள். அரசியலும் சிறுகதையும்..\nகோ.தே.ராசாக்கள்.(1௦.) பிஜேபியின் இடைத்தேர்தல் தோல்வி.நல்ல மாறுதலா\nகோ.ரா.( 8.) கமல் கொல்லப்படவேண்டுமா\nகோடாங்கி அடித்து குறி கேட்கலாமா\nகோமாளி தேசத்து ராசாக்கள்.( 4.) ரூபாய் நோட்டும் ..சிறுகதையும் அரசியலும்.\nசசி தினகரனுக்கு பிஜேபி சலுகை \nசசி பதவியில் இருக்கக்கூடாது.ஓபிஎஸ��� அணி.---அரசியல்.\nசசி- தினகரன் எதிர்காலம் என்னவாகும்\nசசிக்கு ஆர்.கே.நகர் தொகுதி கை கொடுக்குமா\nசசிகலாவுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா\nசசியுடன் கருணாஸ் சந்திப்பு. அரசியல்.\nசண்டே கலாட்டா. சரண்டர் ஆகலாமா\nசமணம் புத்தம் தமிழுக்கு தந்த நற்கொடை-சமூகம்\nசமூகம். பிராமணப்பெண்ணின் உணர்வு எப்படி இருந்திருக்கும்\nசிவகுமாரின் திருக்குறள் ஆய்வு. 75-வது பிறந்தநாள் நிகழ்ச்சி.\nசிவன் ஆணையிட்டான் அன்னையை கொன்றேன். நிகழ்வு.\nசிவாஜி கணேசன் பிறந்த நாள் நினைவுகள்.\nசினிமா .பிரியதர்சனுடன் சிறு உரையாடல்.\nசினிமா நடிகை என்றால் கேவலமா\nசினிமா பார்ட்டிகளில் மது புறம் பேசுகிறார்கள்.--சினிமா\nசினிமா. அனுஷ்காவின் திருமணம் பற்றிய பதிவு.\nசினிமா. அஜித்தின் புதிய நம்பிக்கை.\nசினிமா. பாக்யராஜும் வயசுப் பெண்களும்.\nசினிமா.கமல் ரஜினிக்காக கதை பண்ணமாட்டேன்.\nசினிமா.நடிக-நடிகையரின் காதலை பற்றிய அலசல்.\nசினிமா.விவாகரத்து.ரஜினி மகள் வீட்டிலும் பிரச்னை\nசீசர் படுகொலை. நண்பனையும் நம்பாதே\nசீனிவாசனுக்கு தினகரன் சொன்ன பதில்.--அரசியல்.\nசு.சாமியின் எச்சரிக்கை. ஜல்லிக்கட்டு தடை உடைபடுமா\nசுசித்ரா போட்ட ஹன்சிகா படம்.வெடிக்கும் சர்ச்சை\nசுவாதி கொலை வழக்கு குற்றவாளி சிறையில் தற்கொலை\nசூடு கண்ட பூனை ஆகிய நடிகை.----சினிமா.\nசெல்லாத நோட்டுகள் பற்றி அதிமுக நிலைப்பாடு என்ன\nசோனம் கபூரின் பிறந்த நாளும் பட்டர் சிக்கனும்.---சினிமா\nடயானாவின் காதல் வலி. உண்மை நிகழ்வு.\nடிராபிக் ராமசாமியின் அதிரடி மூவ்ஸ்.--அரசியல்.\nதங்க சங்கிலியால் பிணைக்கப்பட்ட ராணி\nதந்தை பெரியார் பிறந்த நாள் பெருமை---சமூகம்\nதமன்னாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர். சினிமா\nதமிழ்ச்சொற்களில் மறைந்து இருக்கும் பொருள். --மொழி\nதமிழ்த்தாய்க்கு இழுக்கு. என செய்யலாம்\nதமிழக அரசியலில் அடுத்த கட்டம்.....அரசியல் அலசல்.\nதமிழக அரசு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்....அரசியல்.\nதமிழக முதல்வரின் பதவி நாள் எண்ணப்படுகிறது.--அரசியல்.\nதயாரிப்பாளர்கள் நடிகர்கள் பற்றி எஸ்.வி.சேகர். சினிமா.\nதிமுகவில் சேருவதற்கு துடிக்கிற அதிமுக தலைகள்\nதிராவிட -ஆர்யன் பற்றிய படம். ராஜமவுலியின் அடுத்த திட்டம்.-சினிமா.\nதிராவிட கட்சிகளை மன்னிக்க முடியாது. அரசியல்\nதிருநாவுக்கரசரின் வெள்ளை அறிக்கை. சிறிய ஆய்வு. அரசியல்.\nத��னகரன் மீது நாஞ்சில் கோபம்..அரசியல்.\nதீ குளிப்பு .உண்மை சம்பவம்.\nதீந்தமிழன் தினகரன் பேரவை வந்திருச்சி.....அரசியல்\nதூசியினால் ஆண்மைக் குறைவு ஆபத்து..சமூகம்.\nதேசிய கீதம்.நடிகர்-டைரக்டர் கருத்து .சமூகம்\nநடராசன் மீது சசிக்கு கோபம்.---அரசியல்.\nநடிகைக்கு நிகழ்ந்த பாலியல் சீண்டல்.------சமூகம்.\nநயன் பொங்கியது நியாயம் இல்லை.--சினிமா.\nநல்லரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nநாய்களுக்கு நேர்ந்த கொடுமை. சமூகம்.\nநாயகி படம். திரிஷா வெடிக்கப்போகிற குண்டு\nநான் ரொம்ப ரொமண்டிக் பெண்\nநித்திரை வராது புரண்டபோது மனது கிறுக்கியவை.===காதல்\nநிர்பயாவின் அம்மாவுக்கு ஆபத்து. சமூகம்.\nநிழல் முதல்வர் நிஜ முதல்வர் ஆவாரா\nநொய்யல் ஆற்று நுரையும் அமைச்சர் கருப்பனும்.--அரசியல்.\nபந்தாவுக்கு குறையொன்றும் இல்லை ----அரசியல்.\nபவர் பாண்டி. எனது கருத்து.சினிமா.\n--சினிமா பிரபலங்களின் பழக்க வழக்கம்.\nபள்ளியில் கை வைக்கப் பார்க்கிறது மோடி அரசு.---அரசியல்.\nபன்னீர்செல்வம் ஜெ.சமாதியில் திடீர் தியானம்.--அரசியல்.\nபாரதிராஜா பற்றி ராதிகா .சினிமா\nபாலியல் வன்கொடுமைக்கு இப்படியும் தண்டனை...சமூகம்\nபாவனாவுக்கு நடந்த வன்புணர்வுக்கு யார் கரணம்\nபாஜக பிடிக்குள் அதிமுக அணிகள்.--அரசியல்.\nபிக் பாஸ் ஓவியா பற்றிய செய்திகள்.--நாட்டு நடப்பு.\nபிரியாமணி கண்ணீர் விட்டு கதறிய கிசுகிசு. கொலை செய்யப்பட்ட நடிகை. --சினிமா.\nபிள்ளை பெறுவது பற்றி நடிகையின் ஆவேசம்.---சினிமா.\nபிஜேபி பிரமுகரை காப்பாற்ற என்கவுண்டர். அரசியல்.\nபுதிய கட்சியின் பெயர் அறிவிப்பு ----அரசியல்.\nபுதை குழியில் விழுந்துவிட்டதா அதிமுக\nபெண் தொழிலாளியை அறைந்த டி.எஸ்.பி.--சமூகம்\nபெண்கள் பாலின தொல்லைக்கு ஆளாவது பற்றி மோடிக்கு எழுதிய கடிதம்\nபெண்ணை அடித்துக் கொன்ற மனிதர்கள்.--உண்மை நிகழ்வு.\nபெரிய இடத்து அசிங்கம். சமூகம்.\nபெரியாரின் பூமியில் காவிக்கு இடம் இல்லை.--அரசியல்\nபேயாக மாறிய பெண்.---உண்மை நிகழ்வு.\nபேருந்து ஸ்ட்ரைக் .மக்கள் அவதி.--அரசியல்.\nபேஸ்புக் நண்பனின் காம வேட்டை.--சமூகம்.\nபொங்கி சுனாமி ஆகிய நடிகை\nபொதுக்குழுவில் மனம் திறந்தார் வைகோ.-அரசியல்.\nபோலிகளின் அரசியல் விளையாட்டுக்கு பலிகள் --அரசியல்\nமண்டை மேல என்னடா இருக்கு\nமணமேடையில் மகனுக்கு பால் கொடுத்த தாய்.--உண்மை நிகழ்வு.\nமதவாத சேனைகளுக்கு பால் வா��்க்கும் பாஜக அரசு. ---சினிமா\nமதுரை ஆதினம். புதிய திருப்பம். சமூகம்\nமதுரையில் பூத்த சிறு நெருப்பூ-அரசியல்\nமந்திராலயம் பயணம். 1. அனுபவம்.\nமந்திரி திண்டுக்கல் சீனிவாசன் சொன்ன பாதாளம் வரை உதாரணம்..அரசியல்.\nமனைவியை மயக்கும் மந்திரம். காதல்.\nமாணவர்கள் மீது தடியடி..உண்மையை சொல்லுங்கள். சமூகம்.\nமாப்பிள்ளைக்கு இந்தி டெஸ்ட் : நாட்டு நடப்பு.\nமாமா உன் பொண்ணை கொடு\nமாவீரன் பிரபாகரனை பற்றிய படமா\nமுத்தம் கொடுக்க யாருடி கத்துக் கொடுத்தா\nமுதல் மரியாதை படத்துடன் ஒப்பிட வேண்டாம்.--அரசியல்.\nமுதல்வர் அம்மாவுக்காக பிரார்த்தனை. அரசியல்.\nமுதல்வர் நலம் பெற அதிமுகவினர் கோவிலுக்கு நன்கொடை.\nமும்முனைப் போட்டிக்கு வாய்ப்பு இருக்குமா\nமைத்ரேயனுக்கு மந்திரி பதவி கிடைக்கலாம்.\nமோடி --பிரியங்கா சந்திப்பு தேசிய அவமானம். அரசியல்\nமோடி அப்பலோ வருகை. அரசியல் மாற்றம் நடக்குமா\nமோடி அரசியலும் ஓபிஎஸ் சும்..அரசியல்.\nமோடி அவசர சட்டம் போடுவாரா\nமோடியின் நோட்டு அறிவிப்பு. அரசியல்.\nரத்தக்குளியலுக்கு பிறகு கொடி ஏற்று விழா. அரசியல்.\nரம்யா கருப்பு டி.சர்ட் ரகசியம்.\nரஜினி அரசியலுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு\nரஜினி அஜித் மட்டுமே பிடிக்கும்\nரஜினி சி.எம். மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பு.\nரஜினி நெட்டிசன்ஸ் கலாட்டா. அரசியல்.\nரஜினி மீது அதிமுக சாடல். --அரசியல்\nரஜினிக்கு பெயர் வைக்கும் தில் இருக்கிறதா\nரஜினிக்கு சூர்யா வரவேற்பு. சினிமா.\nரஜினியால் சிஸ்டத்தை மாற்ற முடியாது.-அரசியல்.\nராகுல் காந்தி பார்க்காவிட்டால் குடியா முழுகிவிடும்\nராகுல் காந்தியின் கேர்ள் பிரண்ட்ஸ்........சமூகம்\nராணியை நிர்வாணமாக பயணிக்க வைத்த மன்னன். வரலாறு\nராஜா சர்மாவை காது செய்ய தயக்கம் ஏன்\nரேப் இந்தியாவாகி விட்டது. குஷ்பு காட்டம்.- அரசியல்.\nவரும் தேர்தலில் விஜய் இறங்கினால்\nவாட்ஸ் அப்பில் வந்த சிரிப்பு அரசியல் வெடிகள்.\nவிலைமகளுக்கு தூக்கு .பிரதமர் தண்டனை.\nவிவகாரம் பண்ணுமா 'அம்மா' திரைப்படம். சினிமா\nவிவசாயிகள் தற்கொலை. கவலைப்படாத அரசுகள்.---சமூகம்\nவைகை அணைக்கு பந்தல் போடலாமா\nவைகோவிடம் சிங்கள வெறியர்கள் காட்டம்.--அரசியல்.\nவைரமுத்துவின் பக்கமாக நிற்பதற்கு தகுதி தேவை.--அரசியல்.\nஜல்லிக்கட்டு காளைகளை பற்றி கபோதிகளுக்கு என்ன தெரியும்\nஜல்லிக்கட்டு போராட்டம். மாண��ர் எழுச்சி.--சமூகம்.\nஜனவரி முதல் நாள் எனது மனைவி உயிர் நீத்த நாள்.\nஜெ. வீட்டு சமையல்கார அம்மாவையும் விட்டுவைக்கவில்லை.--அரசியல்.\nஜெ.கொள்ளை அடித்தார். மந்திரி ஒப்புதல். அரசியல்.\nஜெ.சாவில் மர்மம்.மந்திரி சொன்ன ரகசியம்.--அரசியல்.\nஜெ.சிகிச்சை.: உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்கிறது அப்பல்லோ.--அரசியல்.\nஜெ.மர்ம மரணம் முடிச்சு அவிழ்கிறது.--அரசியல்.\nஜெ.மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன.அரசியல்.\nஜெ.யின் கொள்கைகளை குழியில் போட்டு மூடிய சசியின் உறவுகள்.--அரசியல்.\nஜெ.யின் மர்ம மரணம். நீதி விசாரணை.---அரசியல்.\nஜெயகுமார் சொல்லும் தினகரன் ரகசியம் --அரசியல்.\nஷங்கரின் படம் வட இந்திய பத்திரிகையாளர்கள் துவேஷம்.\nஸ்ரீதேவி அழகா மகள் அழகா\nஸ்ரீதேவியின் அஸ்தி கரைப்பு நாடகம். சினிமா\nஸ்ரீதேவியின் மகள்களின் கிழிந்த பேண்ட்ஸ்==சமூகம்\n'கலைமாமணி' விருதும், தமிழ் சினிமா ரசிகர்களின் விருதும் பெற்றவன். முக்கியமாக பத்திரிகையாளன்.\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devimanian.blogspot.com/2017/07/", "date_download": "2019-08-24T20:45:06Z", "digest": "sha1:Q4QZAKD7QBE7CBBW4BU6VKVFTMOKVUJT", "length": 85449, "nlines": 701, "source_domain": "devimanian.blogspot.com", "title": "My Thoughts: July 2017", "raw_content": "\nதிங்கள், 31 ஜூலை, 2017\nஅதிமுக அம்மா அணி மந்திரிகளின் கமல் எதிர்ப்பைப் பார்த்ததும் எனக்கு வந்த சந்தேகமே இவர்களுக்கு அந்த அம்மா எந்த அடிப்படையில் பதவியை கொடுத்திருப்பார்கள் என்கிற சந்தேகம்தான் வந்தது.\nமந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல் என்பதாக ஏட்டுப்பள்ளியில் படித்திருக்கிறேன்.காலப்போக்கில் அரசியல் மாற்றங்களால் அந்த பொன்மொழி 'மந்திரிக்கழகு பெரும்பொருள் சேர்த்தல் 'என்று திரிந்து விட்டதோ என்னவோ\nஅணைக்கு மூடி போடும் அறிவாளிகளை பெற்ற திருநாடு என்ற பெருமை நமக்கு மட்டுமே உண்டு.\nசாதிக் கொடுமையைப் பற்றி 1989-ல் கமல் பேசிய போது சிலர் முணுமுணுத்தார்கள் .தற்போதைய ஜெயக்குமார்களைப் போலவே\nஅப்போது அவர்களுக்கு கமல் சொன்னது......\n\" என்ன பெரிய பேச்செல்லாம் பேசுகிறான் இந்த நடிகன்\" என்பவர்களுக்கு....\nநல்ல விஷயத்தைப் பேச ஒருவன் மகாத்மாவாகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.என்னைப் போன்ற சற்றே பிரபலமான பாமரனும் பேசலாம்.அணுவை ஆராய்ந்து E = M C ஸ்கொயர் என்று முதன் முதலில் சொல்லவேண்டுமானால் ஐன்ஸ்டின் போன்ற விஞ்ஞான அறிவாளி அவசியம்.அதை வழி மொழிபவனுக்கு ஐன்ஸ்டின் அளவுக்கு விஞ்ஞானம் தெரிந்திருக்க வேண்டியதில்லை..ஐன்ஸ்டினின் ரசிகனாக இருந்தாலே போதுமானது.\"\nகமல் அரசியல் பேசலாமா என்பவர்களுக்கும் அவரை கண்டிப்பவர்களுக்கும் இது சரியான பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nநான் மிகவும் ரசித்த அவரது கேள்வி -பதில்களில் சில இங்கே நினைவூட்டப்படுகிறது.\n\"அறிவாளி முட்டாளிடம் தோற்பது எப்போது\n\"உண்மையைச்சொல்பவர்கள் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாவதேன்\n\"அதிகம் பழக்கமில்லாத வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பதால் வரும் விளைவு.\n\"தங்களுக்கு பிடித்தது ராமாயணத்தில் வரும் ராமனா, பாரதத்தில் வரும் கர்ணனா\n\"நிஜமாய் வாழ்ந்த வால்மீகியின் பாத்திரம்.\"\n\"கடவுள் உங்கள் முன் தோன்றி 'உனக்கு தேவையான வரம் ஒன்று கேள்' என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்\n\"எனக்கு ஒன்றும் வேண்டாம். மூட நம்பிக்கைகளையும், உன் பெயரையும் சொல்லி பல்லாயிரம் வருடமாய் ஊரை ஏமாற்றுகிறவர்களை நின்று கொல்லாதே, முடிந்தால் அரசன் மாதிரி இன்றே கொள் என்பேன்.\"\n\"ஒரு பெண் பிறந்ததுமே பூவும் போட்டும் சொந்தமாகி விடுகிறது.அப்படி இருக்க கணவன் இறந்ததும் அவற்றை இழக்கச்செய்யும் இந்தச்சமுதாயம் பற்றி\n\"இந்த சமுதாயத்தில் எந்த மதாசாரத்தில் அவள் பிறக்கிறாள் என்பதை பொறுத்தது. அவள் இழப்பதும் இழக்காமல் இருப்பதும்.\"\nஇப்படி இன்னும் பல இருக்கின்றன. அவசியம் ஏற்பட்டால் இன்னும் வரும்.\n- ஜூலை 31, 2017 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 27 ஜூலை, 2017\nமைத்ரேயன் மத்திய மந்திரி ஆவாரா\nகிளி, குருவி ,ஜோசியம் பார்க்கிற காலமெல்லாம் மலை ஏறிப் போச்சு. இப்ப நாட்டு நிலவரத்தைப் பார்த்தே 'அரசியலில் இப்படியெல்லாம் நடக்கப் போகுது'ன்னு சொல்லிடறாங்க.அவசரத்தில் கலியாணத்தைப் பண்ணி சாவகாசமாக கவலைப்பட்டு என்ன ஆகப்போகுது.\nபிரதமர் மோடி கூப்பிட்டு அவசரம் அவசரமா ஓ.பி.எஸ் .டில்லிக்குப் போனாரே ..அப்படி என்ன தலைபோகிற காரியம்னு ஒருத்தரிடம் கேட்டேன்.\nஅரித்தால் அவன்தானே சொரிஞ்சிக்கனும்.அடுத்தவனைக் கூப்பிட்டு சொரிய சொல்ல முடியுமான்னார் அந்தாளு\n\"இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படியே ஓட்ட முடியும். சீக்கிரமா ஒன்னா சேர���ங்கன்னு சொல்லப்பட்டதாம். ஓபிஎஸ் அணி எம்.பி.க்கள் ஆதரவு மட்டும் இருந்தாப் போதும். தினகரன் ஆதரவு எம்.பி.க்கள பத்தி கவலைப்பட வேணாம். எடப்பாடியும் ஓபிஎஸ்.சும் சேர்ந்தாப் போதும். சட்டசபையில் ஒரே அணியா ஆகி தினகரனை தனிமைப் படுத்திடுங்க. நீங்க ஒற்றுமையாக இருந்தால்தான் இரட்டை இலை உங்களுக்கு கிடைக்கும்னு சொல்லப்பட்டதாம். சசிகலாவை தனிமைப்படுத்த எப்படியெல்லாம் காயை நகர்த்தனுமோ அப்படியெல்லாம் காரியம் நடக்கிறதா சொல்லப்பட்டதாம்.இரண்டு அணியும் ஒன்னா சேர்ந்தால் மைத்ரேயனுக்கு மந்திரிபதவி கிடைக்கும்னு சொல்லப்பட்டிருக்கு. ஏன்னா அவர் ஆரம்பகாலத்தில் ஆர்.எஸ்.எஸ்..அப்புறம் பிஜேபி.பிறகுதான் அதிமுக. அதனால அவருக்கு பதவி கிடைக்கலாம்னு அந்தாளு ஜோசியம் சொன்னார்.\n\"ஓ...அப்படியா, இந்த இரண்டு அணியும் ஒன்னா சேருகிற வரை ரெட்டை இலை தீர்ப்பு தள்ளிட்டே போகும்.உள்ளாட்சி தேர்தலும் சீக்கிரம் நடக்காதுன்னு ஊகிக்க முடியிது. பரவாயில்ல.அந்தாளின் ஜோதிடமும் ஓரளவுக்கு நல்லாத்தான் இருக்கு.\"\n\"மத்தியில் பிஜேபி கவர்மென்ட் இருக்கும்போதே தமிழ்நாட்டில் தேர்தலை நடத்தி முடிக்கணும்.அப்பத்தான் கால் ஊன்ற முடியும்னு நினைக்கிறதா சொல்லலாம்.அதிகாரமும் பணமும் இருந்தால் போதுமே சாதிக்க முடியும். அதுதானே அரசியல். ஜனநாயகம்னு பேசுறதெல்லாம் சும்மா சாதிக்க முடியும். அதுதானே அரசியல். ஜனநாயகம்னு பேசுறதெல்லாம் சும்மா\n- ஜூலை 27, 2017 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மைத்ரேயனுக்கு மந்திரி பதவி கிடைக்கலாம்.\nசிறைத்துறை அதிகாரி ரூபா கண்டுபிடித்த பிறகும் மற்ற அதிகாரிகள் அவர்களது குற்றச்செயலை மறைப்பதற்குத்தான் முயற்சிக்கிறார்கள். அரசியலில் நேர்மை நியாயம் நீதி என்கிற வெங்காயமெல்லாம் பணபலத்துக்கு முன்னால் சவம்தான் என்பதற்கு பரப்பன அக்ரகர சிறைச்சாலை நல்ல உதாரணமாகி இருக்கிறது.\nஅரசியலில்செல்வாக்கைப் பயன்படுத்தி சொத்துக் குவித்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி சசிகலா. அவருக்கு சிறையில் தனிச்சமையல் அறை அமைத்து வேண்டியவை,விரும்பியவைகளை உண்பதற்கு வசதிகள்.இதற்கு லஞ்சமாக கோடிக்கணக்கில் பணம்.மற்றொரு மாநில குற்றவ��ளிக்கே இத்தகைய வசதிகளை செய்து கொடுத்திருக்கிற கன்னட அதிகாரிகள் சொந்த மாநில குற்றவாளிகளுக்கு கையூட்டுப் பெற்று எவ்வளவு சலுகைகளை செய்திருப்பர்.\nவாங்கியவர்க்கு வாங்கிப் பழக்கப்பட்டவர்கள் உதவியிருக்கிறார்கள். ஒரே வர்க்கம். சசிக்கு உதவி செய்ததாக இருபது குற்றவாளிகள் வரை பெல்லாரி சிறைக்கு மாற்றி இருக்கிறார்கள்.ஆக குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்த கைதிகளுக்கு உதவியாக இருந்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை\nதமிழ்நாட்டைசேர்ந்த ஒரு காங்கிரஸ் பிரமுகர் வழியாக சிறைத்துறை அதிகாரிகளை மடக்க முடிந்திருக்கிறது என்பது செவி வழிச்செய்தி. இது உண்மையாக இருக்குமேயானால் அந்த பிரமுகரை கண்டு பிடித்து அவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும். இரண்டு கோடிகள் கொடுத்தவர்கள் தங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டுள்ள அதிகாரிகளை காப்பாற்றுவதற்கு இன்னும் எத்தனை கோடிகளும் செலவு செய்வார்கள்.இந்த இழி செயலை கர்நாடக அரசு எப்படி கண்டிக்கப்போகிறது என்பது காங்.மேலிடம்தான் தீர்மானிக்க வேண்டும்அவர்களின் ஆட்சிதானே அங்கு இருக்கிறது.\nஅடுத்து பரபரப்பாகி இருப்பது பிக் பாஸ்.கையில் ஏதாவது ஒரு வண்ணத்தில் கொடியைக்கட்டிக்கொண்டு பிரபலங்களின் வீட்டுக்கு முன்னால் பத்து பேர் ஆர்ப்பாட்டம் செய்தாலும் மீடியாக்களுக்கு அதுதான் தீனி.\nதமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாக தேசிய கீதம் பாட வைத்திருந்து அதை எழுதியவர் பாபுபாய் படேல் என தப்பாக சொல்லியிருந்தால் நாட்டில் என்ன நடந்திருக்கும் பொங்கி எழுந்திருக்கமாட்டார்களா தமிழ்க்கவி என தன்னை அறிமுகம் செய்துகொண்டிருக்கிற சினேகன் என்பவர் தமிழ்த்தாய் வாழ்த்தினை எழுதியவர் தாயுமானவர் இல்லை என அன்றே சொல்லி இருக்கவேண்டுமல்லவா தொடர்ந்து தமிழ்ப்பள்ளி என்பதற்குப் பதிலாக தமிழ் பள்ளி என்பதாகத்தானே காட்டினார்கள்\n'நமீதாவின் கவுன் எப்படி நிக்கிது \" என்பது வையாபுரிக்கு சந்தேகம். காயத்ரி ரகுராம் சரியான சகுனி என்கிறார் சினேகன்.பெண்களை அவள் இவள் என சொல்வதில் அவருக்கு திருப்தி.ஆர்த்தியின் திமிர்த்தனம் தெளிவாகவே தெரிகிறது. நடிப்புப் போலி என் று ஜூலியை சொல்லலாம்.\nஎல்லாமே திட்டமிடப்பட்டவை என தெரிகிறது. கோடிக்கணக்கில் ஓவியாவுக்கு ஓட்டு என்பதுதான் நெருடலாக இருக்கிறது. நாடகமே உலகம்.\n- ஜூலை 15, 2017 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சசிகலா, பிக் பாஸ் ஓவியா பற்றிய செய்திகள்.--நாட்டு நடப்பு.\nவியாழன், 6 ஜூலை, 2017\nஇளமையின் ரகசியம் அளவான செக்ஸில்\nஎழுபது வயதிலும் அவருக்கு தோலில் சுருக்கம் இல்லை. முகத்திலும்தான்\n\"என்ன சார் ..சாப்பிடுறீங்க. தங்கபஸ்பம் காய கல்பம்\n\"அப்படின்னா...சிலபேரு சொல்றமாதிரி சின்ன வயசு பொண்ணுகளுடன் செக்ஸ் வச்சிருக்கிங்களா\n\"நீங்க ஏன் தப்பு தப்பா கேக்கிறிங்க யாரு இந்த மாதிரி சின்னத்தனமா சொன்னது யாரு இந்த மாதிரி சின்னத்தனமா சொன்னதுதங்கபஸ்பம், காய கல்பம் சாப்பிட்டெல்லாம் இளமையா இருக்க முடியாது.ஆக்டிவ் லவ் லைப் இருக்கிறவங்க இளமையா இருக்கலாம்.\"\n\"ஆண் பெண் ரெண்டு பேர் மனசும் ஒன்னா இணைஞ்சு உண்மையான அன்புடன் செக்ஸ் வச்சுக்கிட்டால் இளமையா இருக்க முடியும்.\n\"உடம்பு கெட்டுப்போகும். வாரத்தில் ரெண்டு நாள் செக்ஸ் போதும். குழந்தை உருவாகும் வாய்ப்பு அதிகம். விந்தணுக்கள் பலம் பெறும் இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சியில் கண்டுபிடிச்சததான் சொல்றேன் இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சியில் கண்டுபிடிச்சததான் சொல்றேன்\n\"சிட்டுக்குருவி லேகியம் சாப்பிட்டா நல்லதுன்னு பேப்பர்ல விளம்பரம் வருதே\n\"அதுக்கு நீ தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டா போதுமே ராசா கணவன் மனைவி இருவரும் மனம் கலந்து வாரத்தில் ரெண்டு நாள் உடல் கலந்தா அவங்களுக்கு ஜலதோஷம்,ப்ளு வராது. .முதுமை தள்ளிப்போகும்.முப்பது நிமிஷம் கடுமையாக செக்ஸ் வச்சுக்கிட்டால் நூறு கிலோரி பர்ன் ஆகுமாம்.\nஅடுத்து செக்ஸ் கொள்ளும் முறையில் மாற்றம் வச்சுக்கிட்டா எலும்புகள் வலிமையா இருக்கும். ஹார்ட் அட்டாக் வராமஇருக்க பாதுகாப்பாக இருக்குமாம்.தலைவலி வராது.பிராஸ்டேட் கேன்சர் ஆபத்து குறைவு. இப்படி எல்லாம் இங்கிலாந்து ஆராய்ச்சி நிலையம் கண்டு பிடிச்சு சொல்லியிருக்கு.அறுபது வயசு ஆளுங்களை அஞ்சாறு வயசு குறைச்சு காட்டுமாம்.அளவான செக்ஸ்.இளமையின் ரகசியம்.\" என்றார் எழுபது வயது இளைஞர்.\n- ஜூலை 06, 2017 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அளவான செக்ஸ் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள்.\nதிங்கள், 3 ஜூலை, 2017\nநர மனிதர்களின் பெண�� வேட்டை.\nச்சீய் ...மிருகத்திலும் இழிவான மனிதப் பிறவிகள் என காறி உமிழத் தோன்றுகிறது அவர்களை\nஇரக்கம் என்பது அற்றுப் போனதா\nசிந்திக்கும் ஆற்றல் அற்ற இரும்பு மனமா அவர்களுக்கு\nமன நலம் அற்றவளால் பத்து வயது சிறுமியை கடத்திச்செல்லமுடியுமா அந்த சிறுமியின் அப்பன் திலீப் கோஷ் என்ன முடவனாகிப் போனானா, என்ன\nஅச்சமுற்று ஒடுங்கிப்போனானாம் ..காரணம் சொல்கிறார்கள்.\nஒட்டேரா பீவி என்பது அவளது பெயர்.நாற்பத்திரண்டு வயது. மன நோயாளி. இன்னும் சொல்வதென்றால் பைத்தியக்காரி.\nவீட்டில் இருக்காமல் ஊர் சுற்றிவருகிறவள்\nஅவளைப் பிடித்து டிராக்டரில் கட்டி வைத்து சித்ரவதை செய்திருக்கிறார்கள் .கல் எறிந்திருக்கிறார்கள்.கம்புகள் கொண்டு மானாவாரியாக அடித்திருக்கிறார்கள். சிகை மழித்து நிர்வாணம் செய்திருக்கிறார்கள். அவள் கதறி அழுது சொன்னது அவர்களுக்கு புரியவில்லையாம். என்ன சொல்கிறாள் என்பது தெரியாமல் போனதாம்.\nஎல்லாம் மேற்கு வங்கத்தில் ஒரு கிராமத்தில் நடந்து முடிந்திருக்கிற துயர நிகழ்வு.\nபிள்ளை பிடிப்பவள் என நினைத்து அடித்ததாக போலீசில் சொல்லி இருக்கிறார்கள்.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பீவி சிகிச்சை பலன் தராமல் மாண்டு போய்விட்டாள்.\n- ஜூலை 03, 2017 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பெண்ணை அடித்துக் கொன்ற மனிதர்கள்.--உண்மை நிகழ்வு.\nஞாயிறு, 2 ஜூலை, 2017\nஅரசியல் அவசியமா, ரஜினிக்கு குடும்பம் கேள்வி\nஇன்னும் பெண்ணே முடிவாகல..அதுக்குள்ளே பிரசவ மருந்தெல்லாம் வாங்கி வச்ச அம்மா மாதிரி ரஜினியின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.\nவருவாரா....அல்லது ஆண்டவன் இன்னும் உத்தரவு கொடுக்கல என்று வானத்தை நோக்கி கையை காட்டி விடுவாரோ என்கிற பயம் அவர்களுக்கு.\nஆனால் திருமாவளவன் 'அவர்தான்யா, விடிவெள்ளி.அவரை விட்டால் வேற ஆளே இல்லை\" என்கிற ரேஞ்சுக்கு கருத்துகளை அள்ளிவிட ,மற்றொரு பக்கம் ராமதாஸ் \"அவரெல்லாம் வந்தால் வெளங்காதுய்யா\" என்கிற அளவுக்கு பாதையெல்லாம் நெருஞ்சி முள்ளை பரப்பி இருக்கிறார் .ஆள் இல்லாத வீட்டுக்கு விளக்கேத்தி வைப்பதற்கு ஆளை தேடிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு பாஜகதான் ஆளுயர மாலைகளை ரஜினிக்காக தயார் பண்ணி இருக்கிறது.\n உங்க ஆதரவு எங்களுக்குத்தான் என்பதை மட்���ும் சொன்னாப்போதும்\" என்கிற நிலைமையில் அந்த கட்சி தொங்கிக் கொண்டிருக்கிறது.\n\"ஜி.எஸ்.டி. வரியினால் தமிழ்ச்சினிமா மூச்சு முட்டிக்கிடக்கிது.அதுக்காக குரல் கொடுங்க சாமி.நீங்க சொன்னா மோடி கேப்பாரு \"என்கிற கனவில் தமிழ்ச் சினிமா பிரபலங்கள் . அமிதாப்பச்சன் அந்த வரியை ஆதரிக்கிற போது ரஜினி எதிர்த்து குரல் கொடுத்தால் அது எடுபடுமா என்கிற சிந்தனை கூட அவர்களுக்கு இல்லையே என்பதுதான் பரிதாபம்.\nவிஷால் ஸ்டிரைக் அறிவிப்பு கொடுத்தபோது அதை எதிர்த்த அபிராமி ராமநாதன் போன்ற பிரபலங்கள் தற்போது தியேட்டர்ஸ்டிரைக்என்கிறார்கள்.\nவிஷால் சொல்லி நாம் கேட்பதா\nஆனால் ரஜினி அரசியலுக்கு வருவாரா அமெரிக்காவில் மருத்துவ சோதனை செய்து கொண்டு திரும்பும்போது விடை கிடைத்து விடும் என்று ஒரு சாரார் நம்புகிறார்கள்.ஆனால் அவரது குடும்பத்தினர் அரசியல் பிரவேசத்தை விரும்பவில்லை என்று ஒரு தகவலை 'தமிழ்நாடு சென்ட்ரல்\" என்கிற ஆங்கில இணையதளம் வெளியிட்டிருக்கிறது.அவரால் தீவிர சுற்றுப்பயணம் செய்யவோ,பிரசாரம் பண்ணவோ அவரது உடல் இடம் தராது என்கிறது. பகல் இரவு என பாராது தமிழ்நாட்டின் கடைக்கோடி வரை சென்றாக வேண்டும். அதனால் அவரது குடும்பத்தில் அரசியலுக்கு ஆதரவில்லை.'வாய்ஸ் 'மட்டும் கொடுத்து விட்டு வீட்டுடன் இருந்து விடுங்கள் என்பதாக சொல்கிறார்களாம்.\nரஜினியின் அரசியல் பிரவேசத்தை விட அவரது உடல்நலம்தான் ரசிகர்களுக்கும் பிடிக்கும்.\n- ஜூலை 02, 2017 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ரஜினி அரசியலுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nதமிழ் நாட்டின் கோயில்களில், கோபுரங்களைத்தவிர, எல்லாவற்றையுமே, காலங்காலமாக திருடிக்கொண்டிருக்கிறார்கள்... இந்த திருட்டில் சம்பந்தப்பட்ட...\nசர்க்கார் படம் லாபமா நட்டமா ,யாருக்கு\nபெரிய படம் என்றால் வசூல் விவரங்களை யூகத்தின் அடிப்படையில் ஊடகத்தில் எழுதுவது வழக்கம்தான். படத்தை எடுத்தவர்கள் யாரும் அது நட்டம் என்றால் ...\nதேமுதிக வுக்கு மத்தியில் 2 கேபினட் வேண்டுமாம்.\nசென்னையில் ஏதாவது ஒரு வீதியில் ஜனக்கூட்டம். ஆளும் கட்சியினரும் இ��ுக்கிறார்கள். டி.டி.வி.தினகரன் இரண்டாயிரம் ரூபாய் டோக்கன் கொடுத்தது மாதிரி...\nவடிவேலுக்காக சீமான் பேச்சு வார்த்தை.\nஷங்கரின் இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்காக ஒப்புக்கொண்டு கோடிகளில் பணம் வாங்கி இருக்கிறார் நடிகர் வடிவேலு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமைத்ரேயன் மத்திய மந்திரி ஆவாரா\nஇளமையின் ரகசியம் அளவான செக்ஸில்\nநர மனிதர்களின் பெண் வேட்டை.\nஅரசியல் அவசியமா, ரஜினிக்கு குடும்பம் கேள்வி\n(13.) ரெட்டை இலை முடங்குமா\n) உளவு சொன்னது யார் ஈகோ சண்டையா\nஅடுத்த மாதம் சட்டசபை தேர்தல்---ப.சிதம்பரம்.அரசியல்.\nஅண்ணாவை இழிவு படுத்திய அதிமுக மந்திரி--அரசியல்.\nஅதிமுக அழிகிறது. அரசியல் ஆய்வு\nஅதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் .என்ன நடக்குமோ\nஅதிமுக மூன்றாவது இடத்தில்.--அரசியல் சர்வே.\nஅதிமுகவுக்கு இதை விட வேறு வாய்ப்பு இல்லை.--அரசியல்.\nஅதிமுகவை சூழ்ந்துள்ள சுனாமி --அரசியல்\nஅதிமுகவை ஸ்வாகா செய்கிறது பாஜக.---அரசியல்.\nஅப்போலோ டாக்டர்களின் மன உறுதி.\nஅப்போலோ: மோடி வராதது ஏன்\nஅப்போலோவில் திடீர் பரபரப்பு.. அரசியல்\nஅம்மணி.விமர்சனம் இல்லை. ஒரு பார்வை.\nஅம்மாவின் விசுவாசிகள் யார்\" அரசியல்.\nஅம்மாவை மறக்கடித்த மோடியின் செல்லாத நோட்டுகள்...அரசியல்.\nஅரக்கர்களின் கூட்டு வன்புணர்வுக்கு இரையாகிய பெண்ணின் கதை. சமூகம்.\nஅரசனை கொன்று விட்டு ஆட்சியை பிடித்த பிள்ளைகள்.---சரித்திரம்.\nஅரசியல் மாற்றம். யாருக்கு லாபம்\nஅரசியல். அதிமுகவை வளைக்கும் பாஜக.\nஅரசியல். திருநாவுக்கரசரால் கட்சிக்கு லாபமா\nஅரசியலில் அபூர்வ ராகங்கள். கச்சேரி களை கட்டுமா\nஅழகு திமிர் இரண்டும் கலந்தவர் நயன்தாரா --இயக்குநர்\nஅளவான செக்ஸ் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள்.\nஅனிதாவின் தற்கொலை. அரசும் தலைவர்களும் என்ன செய்கிறார்கள்\nஆதிகால தமிழர்களைப்பற்றி மார்க்கபோலோ எழுதிய பயணக் குறிப்புகள். --வரலாறு.\nஆப்சென்ட் மைன்ட் மக்களே உருப்படுங்கள்.--சமூகம்.\nஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு ரவுண்டு---அரசியல்.\nஆர்கே நகரில் பணப்பட்டுவாடா -அரசியல்.\nஆளுநரிடம் கை மாறும் ஆட்சி அதிகாரம்\nஆன்மீகம்.சிவலிங்கத்தை இழிவு படுத்தும் வீடியோ கேம். படத்துடன்\nஇடைத் தேர்தல் முடிவுகள் பற்றிய கருத்து. அரசியல்.\nஇடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா\nஇணைகிறது ஓபிஎஸ் இபிஎஸ் அணி. அதிரடிக்கு தயார் ஆக���றார் தினகரன்.--அரசியல்.\nஇது யாருடைய கவுரவ பிரச்னை\nஇந்தியாவின் இருண்ட காலம் ஆரம்பம்.--அரசியல்.\nஇயக்குநர் சுராஜ் மன்னிப்பு கேட்டது தவறு\nஇயக்குநர் பிரபாகரன் காதல் திருமணம் காமம் சார்ந்ததுதான்.--சினிமா\nஇயக்குநர் வே.பிரபாகரனின் மேடை நாகரீகம்.-சினிமா.\nஇலக்கியம். தலைவன்-தலைவி ஊடல் சுகம்.\nஇழி செயலுக்கு பாலிவுட் என்ன செய்யப்போகிறது\nஇளையராஜாவும் எஸ்.பி. பாலுவும் மோதலாமா\nஉலக அழகியும் நான்கு வயது சிறுமியின் கோர அனுபவமும்.-சமூகம்.\nஎடப்படியாரும் தளவாயும்.--அரசியல் மாற்றம் .\nஎடப்பாடி --தினகரன் மோதல் முற்றுகிறது. ---அரசியல்\nஎடப்பாடி -தினகரன் மோதல் முற்றியது.--அரசியல்.\nஎடப்பாடி அரசின் கழுத்தில் கத்தியை வைத்திருக்கிறார் தினகரன்.--அரசியல்.\nஎடப்பாடி அரசு செய்வது நியாயம் இல்லை.அரசியல்.\nஎப்படி எல்லாம் நாடகம் ஆடுகிறார்கள்\nஎம்.ஜி.ஆருடன் நடந்த விவாதம். அனுபவம்\nஎமனிடம் சிக்கிய ராஜா- கற்பனை சிறுகதை\nஎல்லைக்காவலனை இழந்த தமிழ்நாடு -அரசியல்\nஎழுத்துத்திருடர்கள் பற்றி பேராசிரியர் ஒருவரின் கருத்து.--சமூகம்.\nஎன்ன கேவலமான அரசியல்.- நாட்டு நடப்பு.\nஎஸ்.ஏ.சந்திரசேகர் அக்னி .விஷாலுக்கும் பிஜேபி குடைச்சல். அரசியல்.\nஏமாற்றப்படும் தமிழ்நாட்டு மக்கள்.--ஜல்லிக்கட்டு பற்றியது.\nஐடி வேட்டையில் சிக்கிய பினாமி சொத்துகள்.---அரசியல்.\nஒய் திஸ் கொலவெறி தனுஷ் பாடல்.குஜராத்தில் காங்.பிரசாரம்.\nஒரு ஏழையின் ஏக்கம்தான் இந்த அரசியல் கட்டுரை.\nஒரு பாடகி சொல்கிறாள். உண்மை நிகழ்வு.\nஒருதலை காதலில் செல்பி .உயிர் பலி.\nஓட்டுக்கு லஞ்சம் 128 ஓர் இரவில்.\nஓபிஎஸ் சின் சதுரங்க வேட்டை.அரசியல்.\nஃபெரா வழக்கில் தப்புவாரா தினகரன்\nகட்சியை ஆரம்பித்து விட்டார் கமல்.--அரசியல்.\nகடம்பன் .ஆர்யாவின் அவஸ்தையும் அனுபவமும்.--சினிமா.\nகடவுளர் மத்தியில் கலாட்டா. நகைச்சுவை.\nகண்ணதாசனுக்கு திரைப்பட பாடலாசிரியரின் அஞ்சலி\nகமல் திருமணம் பற்றி சோதிட புலிகள். சினிமா\nகமலின் ஆசையும் சிலரின் வேதனையும்.--அரசியல்.\nகமலை விமர்சிக்கும் அரசியல் கோமாளிகள்.--அரசியல்.\nகலி பிறந்துடுத்து என்ன பண்றது\nகவர்ச்சி என்பது பாவம் இல்லை. --சினிமா\nகவர்ச்சி நடிகையின் அரசியல் ஆசை.---அரசியல்.\nகன்னடத்தில் தல படத்துக்கு எதிர்ப்பு. சமூகம்\nகனவில் வந்து எச்சரித்த கடவுள்.--கற்பனை\nகாங். கட்சிகள் பொலிடிகல் பண்ட்ஸ் . அரசியல்.\nகாங்.--திமுக கூட்டணி யாருக்கு லாபம்\nகாங்.கட்சி தோற்கும் என கணிப்பு.--அரசியல்.\nகாதல் ..காமம்..மறுபார்வை. எனது முந்தைய பதிவு.\nகாதலர் தினத்தை முன்னிட்டு ஒரு சிறு பதிவு.---உண்மை.\nகாதலில் உயர்வு -தாழ்வு உள்ளதா\nகாதலைப் பற்றி பாரதி சொன்னது என்ன\nகாந்தியின் பேரனுக்கா இப்படியொரு முடிவு\nகாவிரி பிரச்னை. நடிகர்களால் என்ன செய்ய முடியும்\nகாவிரி பிரச்னை. ராதாரவியை கன்னடர்கள் வளைத்துக்கொண்டு ரகளை.\nகாஸ்ட்ரோவை கொல்வதற்கு நடந்த சதிகள். சமூகம்.\nகீர்த்தி சுரேஷ் மாதிரி பொண்ணு வேணும்\nகுடியரசு நாளில் கொடி ஏற்றுவது சசியா\nகுர்மீத் சிங் சாமியாரின் அடுத்தப்பட்டம் யார்\nகுழந்தைகளை விழுங்கிய அப்பன் கடவுள்\nகுழப்பத்தில் ரஜினி.பிஜேபியின் பி டீம் --அரசியல்.\nகோ.தே.ரா.( 9.) ஜெ.உயிலுக்காகவா ரெய்டு\nகோ.தே.ரா.(12.) ஆளுநரால் அதிமுகவுக்கு ஆபத்தா\nகோ.தே.ராசாக்கள் ( 7.) சிறுகதை தொடருடன் சினிமா.\nகோ.தே.ராசாக்கள்.( 6.) கமலின் மேலும் பல அதிரடிகள். அரசியலும் சிறுகதையும்..\nகோ.தே.ராசாக்கள்.(1௦.) பிஜேபியின் இடைத்தேர்தல் தோல்வி.நல்ல மாறுதலா\nகோ.ரா.( 8.) கமல் கொல்லப்படவேண்டுமா\nகோடாங்கி அடித்து குறி கேட்கலாமா\nகோமாளி தேசத்து ராசாக்கள்.( 4.) ரூபாய் நோட்டும் ..சிறுகதையும் அரசியலும்.\nசசி தினகரனுக்கு பிஜேபி சலுகை \nசசி பதவியில் இருக்கக்கூடாது.ஓபிஎஸ் அணி.---அரசியல்.\nசசி- தினகரன் எதிர்காலம் என்னவாகும்\nசசிக்கு ஆர்.கே.நகர் தொகுதி கை கொடுக்குமா\nசசிகலாவுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா\nசசியுடன் கருணாஸ் சந்திப்பு. அரசியல்.\nசண்டே கலாட்டா. சரண்டர் ஆகலாமா\nசமணம் புத்தம் தமிழுக்கு தந்த நற்கொடை-சமூகம்\nசமூகம். பிராமணப்பெண்ணின் உணர்வு எப்படி இருந்திருக்கும்\nசிவகுமாரின் திருக்குறள் ஆய்வு. 75-வது பிறந்தநாள் நிகழ்ச்சி.\nசிவன் ஆணையிட்டான் அன்னையை கொன்றேன். நிகழ்வு.\nசிவாஜி கணேசன் பிறந்த நாள் நினைவுகள்.\nசினிமா .பிரியதர்சனுடன் சிறு உரையாடல்.\nசினிமா நடிகை என்றால் கேவலமா\nசினிமா பார்ட்டிகளில் மது புறம் பேசுகிறார்கள்.--சினிமா\nசினிமா. அனுஷ்காவின் திருமணம் பற்றிய பதிவு.\nசினிமா. அஜித்தின் புதிய நம்பிக்கை.\nசினிமா. பாக்யராஜும் வயசுப் பெண்களும்.\nசினிமா.கமல் ரஜினிக்காக கதை பண்ணமாட்டேன்.\nசினிமா.நடிக-நடிகையரின் காதலை பற்றிய அலசல்.\nசினிமா.விவாகரத்து.ரஜினி மகள் வீட்டிலு���் பிரச்னை\nசீசர் படுகொலை. நண்பனையும் நம்பாதே\nசீனிவாசனுக்கு தினகரன் சொன்ன பதில்.--அரசியல்.\nசு.சாமியின் எச்சரிக்கை. ஜல்லிக்கட்டு தடை உடைபடுமா\nசுசித்ரா போட்ட ஹன்சிகா படம்.வெடிக்கும் சர்ச்சை\nசுவாதி கொலை வழக்கு குற்றவாளி சிறையில் தற்கொலை\nசூடு கண்ட பூனை ஆகிய நடிகை.----சினிமா.\nசெல்லாத நோட்டுகள் பற்றி அதிமுக நிலைப்பாடு என்ன\nசோனம் கபூரின் பிறந்த நாளும் பட்டர் சிக்கனும்.---சினிமா\nடயானாவின் காதல் வலி. உண்மை நிகழ்வு.\nடிராபிக் ராமசாமியின் அதிரடி மூவ்ஸ்.--அரசியல்.\nதங்க சங்கிலியால் பிணைக்கப்பட்ட ராணி\nதந்தை பெரியார் பிறந்த நாள் பெருமை---சமூகம்\nதமன்னாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர். சினிமா\nதமிழ்ச்சொற்களில் மறைந்து இருக்கும் பொருள். --மொழி\nதமிழ்த்தாய்க்கு இழுக்கு. என செய்யலாம்\nதமிழக அரசியலில் அடுத்த கட்டம்.....அரசியல் அலசல்.\nதமிழக அரசு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்....அரசியல்.\nதமிழக முதல்வரின் பதவி நாள் எண்ணப்படுகிறது.--அரசியல்.\nதயாரிப்பாளர்கள் நடிகர்கள் பற்றி எஸ்.வி.சேகர். சினிமா.\nதிமுகவில் சேருவதற்கு துடிக்கிற அதிமுக தலைகள்\nதிராவிட -ஆர்யன் பற்றிய படம். ராஜமவுலியின் அடுத்த திட்டம்.-சினிமா.\nதிராவிட கட்சிகளை மன்னிக்க முடியாது. அரசியல்\nதிருநாவுக்கரசரின் வெள்ளை அறிக்கை. சிறிய ஆய்வு. அரசியல்.\nதினகரன் மீது நாஞ்சில் கோபம்..அரசியல்.\nதீ குளிப்பு .உண்மை சம்பவம்.\nதீந்தமிழன் தினகரன் பேரவை வந்திருச்சி.....அரசியல்\nதூசியினால் ஆண்மைக் குறைவு ஆபத்து..சமூகம்.\nதேசிய கீதம்.நடிகர்-டைரக்டர் கருத்து .சமூகம்\nநடராசன் மீது சசிக்கு கோபம்.---அரசியல்.\nநடிகைக்கு நிகழ்ந்த பாலியல் சீண்டல்.------சமூகம்.\nநயன் பொங்கியது நியாயம் இல்லை.--சினிமா.\nநல்லரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nநாய்களுக்கு நேர்ந்த கொடுமை. சமூகம்.\nநாயகி படம். திரிஷா வெடிக்கப்போகிற குண்டு\nநான் ரொம்ப ரொமண்டிக் பெண்\nநித்திரை வராது புரண்டபோது மனது கிறுக்கியவை.===காதல்\nநிர்பயாவின் அம்மாவுக்கு ஆபத்து. சமூகம்.\nநிழல் முதல்வர் நிஜ முதல்வர் ஆவாரா\nநொய்யல் ஆற்று நுரையும் அமைச்சர் கருப்பனும்.--அரசியல்.\nபந்தாவுக்கு குறையொன்றும் இல்லை ----அரசியல்.\nபவர் பாண்டி. எனது கருத்து.சினிமா.\n--சினிமா பிரபலங்களின் பழக்க வழக்கம்.\nபள்ளியில் கை வைக்கப் பார்க்கிறது மோடி அரசு.---அரசியல்.\nபன்னீர்செல்வம் ஜெ.சமாதியில் திடீர் தியானம்.--அரசியல்.\nபாரதிராஜா பற்றி ராதிகா .சினிமா\nபாலியல் வன்கொடுமைக்கு இப்படியும் தண்டனை...சமூகம்\nபாவனாவுக்கு நடந்த வன்புணர்வுக்கு யார் கரணம்\nபாஜக பிடிக்குள் அதிமுக அணிகள்.--அரசியல்.\nபிக் பாஸ் ஓவியா பற்றிய செய்திகள்.--நாட்டு நடப்பு.\nபிரியாமணி கண்ணீர் விட்டு கதறிய கிசுகிசு. கொலை செய்யப்பட்ட நடிகை. --சினிமா.\nபிள்ளை பெறுவது பற்றி நடிகையின் ஆவேசம்.---சினிமா.\nபிஜேபி பிரமுகரை காப்பாற்ற என்கவுண்டர். அரசியல்.\nபுதிய கட்சியின் பெயர் அறிவிப்பு ----அரசியல்.\nபுதை குழியில் விழுந்துவிட்டதா அதிமுக\nபெண் தொழிலாளியை அறைந்த டி.எஸ்.பி.--சமூகம்\nபெண்கள் பாலின தொல்லைக்கு ஆளாவது பற்றி மோடிக்கு எழுதிய கடிதம்\nபெண்ணை அடித்துக் கொன்ற மனிதர்கள்.--உண்மை நிகழ்வு.\nபெரிய இடத்து அசிங்கம். சமூகம்.\nபெரியாரின் பூமியில் காவிக்கு இடம் இல்லை.--அரசியல்\nபேயாக மாறிய பெண்.---உண்மை நிகழ்வு.\nபேருந்து ஸ்ட்ரைக் .மக்கள் அவதி.--அரசியல்.\nபேஸ்புக் நண்பனின் காம வேட்டை.--சமூகம்.\nபொங்கி சுனாமி ஆகிய நடிகை\nபொதுக்குழுவில் மனம் திறந்தார் வைகோ.-அரசியல்.\nபோலிகளின் அரசியல் விளையாட்டுக்கு பலிகள் --அரசியல்\nமண்டை மேல என்னடா இருக்கு\nமணமேடையில் மகனுக்கு பால் கொடுத்த தாய்.--உண்மை நிகழ்வு.\nமதவாத சேனைகளுக்கு பால் வார்க்கும் பாஜக அரசு. ---சினிமா\nமதுரை ஆதினம். புதிய திருப்பம். சமூகம்\nமதுரையில் பூத்த சிறு நெருப்பூ-அரசியல்\nமந்திராலயம் பயணம். 1. அனுபவம்.\nமந்திரி திண்டுக்கல் சீனிவாசன் சொன்ன பாதாளம் வரை உதாரணம்..அரசியல்.\nமனைவியை மயக்கும் மந்திரம். காதல்.\nமாணவர்கள் மீது தடியடி..உண்மையை சொல்லுங்கள். சமூகம்.\nமாப்பிள்ளைக்கு இந்தி டெஸ்ட் : நாட்டு நடப்பு.\nமாமா உன் பொண்ணை கொடு\nமாவீரன் பிரபாகரனை பற்றிய படமா\nமுத்தம் கொடுக்க யாருடி கத்துக் கொடுத்தா\nமுதல் மரியாதை படத்துடன் ஒப்பிட வேண்டாம்.--அரசியல்.\nமுதல்வர் அம்மாவுக்காக பிரார்த்தனை. அரசியல்.\nமுதல்வர் நலம் பெற அதிமுகவினர் கோவிலுக்கு நன்கொடை.\nமும்முனைப் போட்டிக்கு வாய்ப்பு இருக்குமா\nமைத்ரேயனுக்கு மந்திரி பதவி கிடைக்கலாம்.\nமோடி --பிரியங்கா சந்திப்பு தேசிய அவமானம். அரசியல்\nமோடி அப்பலோ வருகை. அரசியல் மாற்றம் நடக்குமா\nமோடி அரசியலும் ஓபிஎஸ் சும்..அரசியல்.\nமோடி அவசர சட்டம் போ���ுவாரா\nமோடியின் நோட்டு அறிவிப்பு. அரசியல்.\nரத்தக்குளியலுக்கு பிறகு கொடி ஏற்று விழா. அரசியல்.\nரம்யா கருப்பு டி.சர்ட் ரகசியம்.\nரஜினி அரசியலுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு\nரஜினி அஜித் மட்டுமே பிடிக்கும்\nரஜினி சி.எம். மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பு.\nரஜினி நெட்டிசன்ஸ் கலாட்டா. அரசியல்.\nரஜினி மீது அதிமுக சாடல். --அரசியல்\nரஜினிக்கு பெயர் வைக்கும் தில் இருக்கிறதா\nரஜினிக்கு சூர்யா வரவேற்பு. சினிமா.\nரஜினியால் சிஸ்டத்தை மாற்ற முடியாது.-அரசியல்.\nராகுல் காந்தி பார்க்காவிட்டால் குடியா முழுகிவிடும்\nராகுல் காந்தியின் கேர்ள் பிரண்ட்ஸ்........சமூகம்\nராணியை நிர்வாணமாக பயணிக்க வைத்த மன்னன். வரலாறு\nராஜா சர்மாவை காது செய்ய தயக்கம் ஏன்\nரேப் இந்தியாவாகி விட்டது. குஷ்பு காட்டம்.- அரசியல்.\nவரும் தேர்தலில் விஜய் இறங்கினால்\nவாட்ஸ் அப்பில் வந்த சிரிப்பு அரசியல் வெடிகள்.\nவிலைமகளுக்கு தூக்கு .பிரதமர் தண்டனை.\nவிவகாரம் பண்ணுமா 'அம்மா' திரைப்படம். சினிமா\nவிவசாயிகள் தற்கொலை. கவலைப்படாத அரசுகள்.---சமூகம்\nவைகை அணைக்கு பந்தல் போடலாமா\nவைகோவிடம் சிங்கள வெறியர்கள் காட்டம்.--அரசியல்.\nவைரமுத்துவின் பக்கமாக நிற்பதற்கு தகுதி தேவை.--அரசியல்.\nஜல்லிக்கட்டு காளைகளை பற்றி கபோதிகளுக்கு என்ன தெரியும்\nஜல்லிக்கட்டு போராட்டம். மாணவர் எழுச்சி.--சமூகம்.\nஜனவரி முதல் நாள் எனது மனைவி உயிர் நீத்த நாள்.\nஜெ. வீட்டு சமையல்கார அம்மாவையும் விட்டுவைக்கவில்லை.--அரசியல்.\nஜெ.கொள்ளை அடித்தார். மந்திரி ஒப்புதல். அரசியல்.\nஜெ.சாவில் மர்மம்.மந்திரி சொன்ன ரகசியம்.--அரசியல்.\nஜெ.சிகிச்சை.: உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்கிறது அப்பல்லோ.--அரசியல்.\nஜெ.மர்ம மரணம் முடிச்சு அவிழ்கிறது.--அரசியல்.\nஜெ.மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன.அரசியல்.\nஜெ.யின் கொள்கைகளை குழியில் போட்டு மூடிய சசியின் உறவுகள்.--அரசியல்.\nஜெ.யின் மர்ம மரணம். நீதி விசாரணை.---அரசியல்.\nஜெயகுமார் சொல்லும் தினகரன் ரகசியம் --அரசியல்.\nஷங்கரின் படம் வட இந்திய பத்திரிகையாளர்கள் துவேஷம்.\nஸ்ரீதேவி அழகா மகள் அழகா\nஸ்ரீதேவியின் அஸ்தி கரைப்பு நாடகம். சினிமா\nஸ்ரீதேவியின் மகள்களின் கிழிந்த பேண்ட்ஸ்==சமூகம்\n'கலைமாமணி' விருதும், தமிழ் சினிமா ரசிகர்களின் விருதும் பெற்றவன். முக்கியமாக பத்திரிகையாளன��.\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-08-24T20:25:41Z", "digest": "sha1:P7PLO5YIFNKTVUVIVUXBS6B7IPU2LWHC", "length": 10167, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "உறைபனிச்சிதைவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்வீடன், அபிஸ்கோ - உறைபனிச்சிதைவினால் உடைந்துள்ள பாறை.\nஉறைபனிச் சிதைவு என்பது மலைப்பகுதிகள் மற்றும் குளிர் பிரதேசங்களில் ஏற்படுகிறது. சில நேரங்களில் விரிசல்கள் உள்ள பாறைகளில் மழைப்பொழிவின் காரணமாக நீரானது நிரம்புகிறது. அந்த நீர் இரவு நேரங்களில் நிலவும் குளிர்ந்த வெப்பத்தின் காரணமாக உறைந்து, பனிக்கட்டியாக மாறும் மேலும் பகல் நேரங்களில் உருகும். பனிக்கட்டியானது ஒரு திடப் பொருளாக இருப்பதால் பாறைகளின் உடைபட்ட பகுதிகளில் அது அதிக அழுத்தத்தை உருவாக்கும், ஆதலால் பாறையின் விரிசல்கள் மேலும் அதிகரிக்கும். உறைதல் மற்றும் உருகுதல் செயல்முறையானது தொடர்ந்து நடைபெறுவதால் பாறைகள் சிறு பகுதிகளாக உடைக்கப்படுகின்றன. இவ்வகைச் சிதைவு உறைப்பனிச் சிறைவு எனப்படுகிறது. இந்நிகழ்வு காலங்காலமாக சிறுக சிறுக நடைபெற்று வருகிறது. உறைபனிச்சிதைவு உயரமான, குளிர்ந்த, அல்லது துருவ காலநிலைப் பிரதேசங்களில் காணப்படுகிறது.\nநீரின் நுண்புழை இயக்கத்தின் காரணமாக நீர் மண்ணுக்குள் நுழைந்து பனி வில்லைகளாக வளர்கின்றன. மண்துகள்கள் இதனால் விரிடைகின்றன.[1] இதே போன்று நீர் துகள்கள் கல்லுக்குள் நுழைந்து பனிப் படிகம் உருவாகிறது. இது அருகிலுள்ள நீர் துகள்களையும் ஈர்க்கிறது. இந்த விரிவாக்கத்தினால் ஏற்படும் அழுத்தம் பாறைகளை பலவீனப்படுத்தி விரிசலை உண்டாக்குகிறது. இந்த செயல் மீண்டும் மீண்டும் நடைபெறும்போது பாறை உடைகிறது.[2]\nஇதே போன்ற செயல்முறைகளால் பல்வேறு நடைபாதை குழிகள் மற்றும் அரிப்பு ஏற்படுவதை நாம் காணலாம்.[3][4]\nநீர் உறையும்போது அதன் பருமன் 9 சதவிகிதம் அதிகமாகும்.[5]-22 °C வெப்பநிலையில் பனிக்கட்டி 207MPa அழுத்தத்தை உருவாக்கும். இது எந்த ஒரு பாறையையும் உடைக்கும் வலிமை கொண்டது.\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பே��்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 12:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-24T19:59:21Z", "digest": "sha1:VAONILJQEKQD6OJE5DWCR3YKXAF5LI7B", "length": 5362, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஒற்றுக்கேள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇரகசியமாக மறைந்திருந்துப் பிறர் பேச்சைக் கேட்டல்...\nஒற்று + கேள் = ஒற்றுக்கேள்...பேச்சு வழக்கில் ஒட்டுக்கேள் ...மற்றவர்கள் பேசுவதை வேறொருவர் மறைந்திருந்து இரகசியமாகக் கேட்கும் செயல்.\nஅவர்கள் கேசவனைப்பற்றி பேசிக்கொண்டிருந்ததை முகுந்தன் ஒட்டுக்கேட்டுவிட்டான்...அதோடு விட்டானா இதே காரியமாக கேசவனிடம் போட்டுக்கொடுத்துவிட்டான்...அவர்களிடையே பெரிய சண்டையாகிவிட்டது...\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 மார்ச் 2014, 18:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-injured-shikhar-dhawan-ruled-out-of-world-cup-2019-for-3-weeks-166367.html", "date_download": "2019-08-24T21:02:16Z", "digest": "sha1:KOI3DBT6CISLKQPXZZZEJRE6JVHKQTLJ", "length": 9474, "nlines": 151, "source_domain": "tamil.news18.com", "title": "ICC WORLD CUP: காயம் காரணமாக ஷிகர் தவான் விலகல் | Injured Shikhar Dhawan ruled out of World Cup 2019 for 3 weeks– News18 Tamil", "raw_content": "\nICC WORLD CUP: காயம் காரணமாக ஷிகர் தவான் விலகல்\nஉலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nஅருண் ஜெட்லி மறைவு : கறுப்பு பேட்ஜ் அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்\nஅஸ்வின் சாதனையை அசால்ட்டாக வீழ்த்திய பும்ரா\nஈகோவை கைவிடுங்கள்... மைதானத்தில் கோலி படித்த புத்தகம்... யாருக்காக தெரியுமா\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nICC WORLD CUP: காயம் காரணமாக ஷிகர் தவான் விலகல்\nஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் வீசிய 9-வது வீரரில் ஷிகர் தவான் மணிக் கட்டில் காயம் ஏற்பட்டது. ஷிகர் தவானுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அப்போது, அவர் 24 ரன்களில் இருந்தார்.\nசத��் அடித்த ஷிகர் தவான். (BCCI)\nஆஸ்திரேலியாவுக்கான எதிரானப் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பைத் தொடரிலிருந்து ஷிகர் தவான் விலகியுள்ளார்.\nபத்து நாடுகள் பங்கேற்றுள்ள உலகக் கோப்பைத் தொடர் இங்கிலாந்து நடைபெற்றுவருகிறது. இருதினங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி மோதிய போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவான் அதிரடியாக ஆடி சதம் கடந்தார்.\nஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் வீசிய 9-வது வீரரில் ஷிகர் தவான் மணிக் கட்டில் காயம் ஏற்பட்டது. ஷிகர் தவானுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அப்போது, அவர் 24 ரன்களில் இருந்தார். இருந்தும் தொடர்ச்சியாக ஆடி 100 ரன்களைக் கடந்தார். காயம் காரணமாக, அந்தப் போட்டியில் ஃபீல்டிக் செய்யவில்லை. தற்போது, காயம் காரணமாக வரும் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.\nஇந்தச் செய்தியை, உலகக் கோப்பைப் போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வெஸ்ட் இன்டிஸ், இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான லீக் போட்டிகளில் ஷிகர் தவான் பங்கேற்க வாய்ப்பில் என்று தெரிகிறது. அவருக்கு பதிலாக, தொடக்க வீரராக கே.எல்.ராகுல் இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் நடிகை கஸ்தூரி\nகுற்றாலீஸ்வரனுடன் திடீர் சந்திப்பு.. அஜித்தின் அடுத்த மாஸ்டர் பிளான்\nஉங்கள் வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்\nகால் டாக்ஸியில் சென்ற கொல்கத்தா மாடலை ஓட்டுநரே கடத்திக் கொலை செய்த கொடூரம்... பகீர் பின்னணி\nஒரு சிட்டிகை உப்புக்கு இருக்கும் மாயம் என்ன\nபுதிய லோகோ தயார்... மாற்றத்துக்குத் தயாராகும் வோக்ஸ்வேகன்..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் மிக உயரிய விருது\nபழைய அரசு வாகனங்களைப் புதிதாக மாற்ற உத்தரவு... மாருதி சுசூகி-க்கு அடிக்கும் ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.atozvideosofficial.com/2018/09/blog-post_20.html", "date_download": "2019-08-24T20:26:10Z", "digest": "sha1:7V6JK22UYQH3Y2DPSXM3MZFCC54GJDCQ", "length": 6427, "nlines": 88, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "உங்களுக்கு கூட்டல் கழித்தல் கணக்கு தெரிந்தால் நீங்களும் பணம் சம்பாதிக்க முடியும் ~ A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்\nHome » app review , Online earning » உங்களுக்கு கூட்டல் கழித்தல் கணக்கு தெரிந்தால் நீங்களும் பணம் சம்பாதிக்க முடியும்\nஉங்களுக்கு கூட்டல் கழித்தல் கணக்கு தெரிந்தால் நீங்களும் பணம் சம்பாதிக்க முடியும்\n747 என்று சொல்லக்கூடிய இந்த செயலி தற்போது ப்ளே ஸ்டோரில் இல்லை. 31 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷன் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த செயலி தற்பொழுது அண்ட்ராய்டு மற்றும் Ios மொபைல்களுக்கு பயன்படுத்த முடியும். இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஉங்களுக்கு கூட்டல் கழித்தல் கணக்கு தெரிந்தால் இந்த செயலியை பயன்படுத்தி உங்களால் பணம் சம்பாதிக்க முடியும். அதாவது இந்த செயலின் மூலம் நீங்கள் பெட் கட்டி ஒரு போட்டி நடத்தி அதில் வெற்றி பெற்றால் உங்களுக்கு பணம் கிடைக்கும். அந்த போட்டி என்னவென்றால் ஒரே கேள்வியை கொடுப்பார்கள் அதில் யார் முதலில் பதில் சொல்கிறார்களோ அவர்தான் வெற்றி பெற்றவர்.\n747 என்று சொல்லக்கூடிய இந்த செயலி பற்றி முழு விபரங்களை நாம் ஒரு வீடியோ வடிவில் கொடுத்துள்ளோம். இந்த செயலியை பற்றி முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.\n747 என்று சொல்லக்கூடிய நீங்கள் உங்கள் மொபைலில் பயன்படுத்துகிறீர்களா கீழே கமெண்ட்டில் தெரியப்படுத்தலாம். இதே போல ஆன்லைன் earning அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நமது இணையதளத்த follow செய்யவும்.\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ஒரு கட்டுரை உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\nவீடியோ ரிங் டோன் வைப்பது எப்படி\nசெயலியின் அளவு உங்களுக்கு கால் வரும் போது வீடியோ வரவேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Vyng Video Ringtones என்று ...\nஇந்த பகுதியில் நான் சிறந்த 5 போர்த்தந்திர game கலை பார்க்கலாம். அதற்கு முன்பு இந்த பதிவு 8/2/2018 டில் பதிவேற்ற பட்டது. நீங்கள் ஓரிரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/150693?ref=archive-feed", "date_download": "2019-08-24T20:40:01Z", "digest": "sha1:PSYFEAW6WSIENCHT4P7P5EQVMIPQ5UV4", "length": 6720, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "90களில் இருந்த அந்த விஷயம் இப்போது விஜய்க்கு இருக்காதா? - ஏங்கும் பிரபல இயக்குனர் - Cineulagam", "raw_content": "\n7 வயதிலேயே பாய் பிரெண்ட் தனது முதல் காதலை பற்றி கூறிய லொஸ்லியா, சுருங்கிய கவீனின் முகம்\nTK பகுதிகளில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட் இதோ, யார் முதலிடம் தெரியுமா\n42 வயதில் நடிகை மீனா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்- வைரலாகும் புகைப்படங்கள்\nபிகில் வசூலுக்கு வரும் செக், போட்டிக்கு இந்த படங்களும் களம் இறங்குகிறதா\nயாரும் எதிர்பாராத மாஸான லுக்கில் அஜித் வைரலாகும் லேட்டஸ் கெட்டப் புகைப்படம்\nஇரண்டாவது வாரத்தில் நேர்கொண்ட பார்வையை செம்ம லீடிங்கில் முந்திய கோமாளி\n ஆசிரியருடன் அடித்த லூட்டியைப் பாருங்க....\nவெறுப்பின் உச்சக்கட்டத்தில் மதுவின் கருத்துக்கு பதிலடி வழங்கிய அபிராமி\nகவினிடம் லொஸ்லியா கூறிய பொய்.... ஆதாரத்தை வெளியிட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\n90களில் இருந்த அந்த விஷயம் இப்போது விஜய்க்கு இருக்காதா - ஏங்கும் பிரபல இயக்குனர்\nவிஜய் எப்போதுமே தன்னுடைய படங்களில் நடனத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து நடிக்கக்கூடியவர். ஏனெனில் அவரிடம் ரசிகர்கள் மிகவும் நேசிப்பது நடனமும் தான். அதையும் தாண்டி 90களில் இருந்த ரசிகர்கள் விஜய் ஹேர் ஸ்டைலையும் ரசித்துள்ளார்கள்.\nதற்போதும் அவருடைய ஹேர் ஸ்டைல் அப்படி இருக்காதா என்று நிறைய பேர் ஏங்குகின்றனர். இதே ஆசை தனக்கும் இருப்பதாக கூறியுள்ளார் இயக்குனர் சுதாகர்.\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் என்ற படத்தை இயக்கியிருக்கும் இவர் அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது விஜய் பற்றி கேட்டபோது, என்னை போல் 90களில் பிரண்ட்ஸ், யூத் போன்ற படங்களில் விஜய்யை பார்த்து ரசித்தவர்களுக்கு அந்த ஆசை இருக்கிறது என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/events/06/154922?ref=archive-feed", "date_download": "2019-08-24T20:50:08Z", "digest": "sha1:5J4Q4SYMLIQDUTZT46ABVH42KSNZ5XDT", "length": 6316, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "���ரே வருடத்தில் இத்தனை தோல்வி படங்களை கொடுத்தாரா அஜித்- வேறு யாரும் இந்த அளவிற்கு இல்லை - Cineulagam", "raw_content": "\n7 வயதிலேயே பாய் பிரெண்ட் தனது முதல் காதலை பற்றி கூறிய லொஸ்லியா, சுருங்கிய கவீனின் முகம்\nTK பகுதிகளில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட் இதோ, யார் முதலிடம் தெரியுமா\n42 வயதில் நடிகை மீனா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்- வைரலாகும் புகைப்படங்கள்\nபிகில் வசூலுக்கு வரும் செக், போட்டிக்கு இந்த படங்களும் களம் இறங்குகிறதா\nயாரும் எதிர்பாராத மாஸான லுக்கில் அஜித் வைரலாகும் லேட்டஸ் கெட்டப் புகைப்படம்\nஇரண்டாவது வாரத்தில் நேர்கொண்ட பார்வையை செம்ம லீடிங்கில் முந்திய கோமாளி\n ஆசிரியருடன் அடித்த லூட்டியைப் பாருங்க....\nவெறுப்பின் உச்சக்கட்டத்தில் மதுவின் கருத்துக்கு பதிலடி வழங்கிய அபிராமி\nகவினிடம் லொஸ்லியா கூறிய பொய்.... ஆதாரத்தை வெளியிட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nஒரே வருடத்தில் இத்தனை தோல்வி படங்களை கொடுத்தாரா அஜித்- வேறு யாரும் இந்த அளவிற்கு இல்லை\nஅஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர். ஆனால், அவர் இந்த உயரத்தை அடைய படாத கஷ்டங்களே இல்லை.\nஆரம்பத்தில் தன் சினிமா பயணத்தில் பல இன்னல்களை சந்தித்தவர், தற்போதுள்ள நடிகர்களில் அதிக தோல்வி படங்களை கொடுத்தது நான் தான் என அஜித்தே கூறியுள்ளார்.\nஇந்நிலையில் அஜித் 1997-ம் வருடம் மட்டுமே ராசி, நேசம், உல்லாசம், பகைவன், ரெட்டை ஜடை வயசு என 5 தோல்வி படங்களை கொடுத்தவர்.\nஅஜித்தின் சமகால நடிகர்கள் இத்தனை தோல்விகளை ஒரே ஆண்டில் கண்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/04/26115420/They-will-learn-many-things-that-are-useful-for-life.vpf", "date_download": "2019-08-24T21:07:49Z", "digest": "sha1:5WGBUY23X3CJ2A2EJ2FGKD5HHUJH23LU", "length": 8978, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "They will learn many things that are useful for life || நுண்ணறிவு தரும் சரஸ்வத��� யோகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநுண்ணறிவு தரும் சரஸ்வதி யோகம்\nவாழ்க்கைக்கு பயன்படக்கூடிய பல விஷயங்களை அவர்களாகவே கற்றுக்கொள்வார்கள்\nஒருவரது சுய ஜாதகத்தில் தனகாரகன் ஆகிய குரு, களத்திரகாரகன் ஆகிய சுக்ரன், வித்யாகாரகன் ஆகிய புதன் ஆகிய மூன்று கிரகங்களும் லக்னம், 2, 4, 5, 7, 9, 10 ஆகிய இடங்களில் இணைந்தோ அல்லது தனித்தனியாக இருந்தாலோ அது சரஸ்வதி யோகம் ஆகும்.\nஇந்த யோகத்தை ஜோதிட நூல்கள் விசேஷமான ஒன்றாக குறிப்பிட்டுள்ளன. காரணம், இந்த யோகத்தில் பிறந்தவர்கள் பல்வேறு கலைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். பெயரின் தன்மைக்கேற்ப இந்த யோகத்தால் நல்ல கல்வியும், இயல், இசை, நாட்டியம் ஆகிய கலைகளில் பயிற்சியும், தேர்ச்சியும் ஏற்படும். தேவைக்கேற்ப செல்வத்தை அடைவதுடன், சமுதாயத்தில் அனைவரும் மதிக்கும் கவுரவமான நிலையையும் பெறுவார்கள்.\nகல்விக்கு அதிபதி புதன், கலைகளுக்கு அதிபதி சுக்ரன், அருளை அள்ளி வழங்கும் குரு ஆகிய மூன்று இயற்கை சுபர்களும் ஒரே ராசியில் (6,8,12 தவிர) இருக்கும் நிலையில் இந்த யோகம் முழுமையாக செயல்படும் என்பது பல ஜோதிட வல்லுனர்களின் கருத்தாகும். இளம் வயதிலிருந்தே பெரியவர்களுக்கு மரியாதை மற்றும் சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறைகளை உணர்ந்தவர்களாக இருப்பார்கள்.\nபள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி தவிரவும் வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய பல விஷயங்களை அவர்களாகவே கற்றுக்கொள்வார்கள். சராசரி பொருளாதார நிலை கொண்ட குடும்பங்களிலேயே இந்த யோகம் கொண்டவர்கள் பிறப்பதாகவும் ஜோதிட ரீதியான நம்பிக்கை உள்ளது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொக��ப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.okclips.net/video/gcvOanDvc5U/agalaathey-full-vide.html", "date_download": "2019-08-24T21:10:02Z", "digest": "sha1:GCY2LS5ONBASYF7YZTR5PK6IV7F2UWMJ", "length": 13725, "nlines": 247, "source_domain": "www.okclips.net", "title": "Agalaathey - Full Video Song | Nerkonda Paarvai | Ajith Kumar | Yuvan Shankar Raja | Boney Kapoor - मुफ्त ऑनलाइन वीडियो सर्वश्रेष्ठ सिनेमा टीवी शो - OKClips.Net", "raw_content": "\nபண்ணுங்க நம்ப தல இந்த\nஇப்பவும் வில்லன்,தீன,மதிரிதான இருப்பாரு nnu சொள்ளுறவங்க like podunga.\nநடை பாதை பூவணங்கள் பார்த்து\nநடை பாதை பூவணங்கள் பார்த்து\nநீ எந்தன் வாழ்வில் மாறுதல்\nஎன் இதயம் கேட்ட ஆறுதல்\nநடு வாழ்வில் வந்த உறவு நீ\nநெடுந்தூரம் தொடரும் நினைவு நீ\nஎன் குறைகள் நூறை மறந்தவள்\nஉன் மருதை என் மரமாய் ஆனதே\nநடை பாதை பூவணங்கள் பார்த்து\nஎவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவருடைய பட புரமோஷனுக்கு வந்தே ஆகவேண்டும் இந்த சீனில் கஷ்டப்பட்டு நடித்தேன் இந்த ஃபைட் எடுக்க மொத்த யூனிட்டும் மிகவும் சிரமபட்டோம் என்று சொல்லியே ஆக வேண்டும் இப்படி எதுவுமே பேச தேவையில்லை படத்தில் நடித்ததோடு சரி படம் நல்லா இருந்தா பாருங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள் இப்படி ஏதாவது ஒரு நடிகர் இருந்தா சொல்லுங்க பாப்போம் அது தலைக்கு மட்டுமே சாத்தியம்(அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்)\nநள்ளிரவு 1.40க்கு பார்த்துக்கொண்டிருப்பவர்கள் like போட்டுட்டு போங்க\nஎன்றும் காதல் மன்னன்.. அஜித் ❤️😍😍\nறெக்க - கண்ணம்மா தமிழ் பாடல்வரிகள் | விஜய் சேதுபதிSonyMusicSouthVEVO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.6400/", "date_download": "2019-08-24T20:38:19Z", "digest": "sha1:J5XMZ576YB743KVDIONMJP6LPRILEMJT", "length": 34758, "nlines": 406, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "வண்ண வண்ண மனிதர்கள்! - Tamil Brahmins Community", "raw_content": "\nமனிதர்களில் எத்தனை விதங்கள்; எத்தனை குணங்கள்\nஒப்பிட்டு நோக்கினால், வண்ண மய உலகு கிட்டும்\nவெண்மை, வீரத்துக்குச் செம்மை, வெறுப்புக் கருமை, துறவுக்குக் காவி என்று அடுக்கிக்\nகொண்டே போகலாம். ஒருவரிடமே, எல்லாக் குணங்களின் கலவையும் உண்டு;\n இல்லையெனில், உலகமே ஒருபோலாகி, சலிப்புத் தட்டுமே\nமூத்த குடிமகள் உரிமை அடுத்த ஆண்டு வரும் நிலையில், என் வாழ்வில் சந்தித்த\nமனிதர்களின் குணங்களை அசைபோட விழைகிறேன். சில சுவையான் சம்பவங்களைப்\n மற்றவரின் 'மலரும் நினைவுகள்' ���றிய, எல்லோருக்குமே\nஇருக்கும் ஒரு எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை எதிர்பார்த்து, இத்தொடரைத்\nநான் எழுதிய முதல் அனுபவம்\nஎன் முதல் கதையை, மகனின் வரவிற்குப் பின் விசாகப்பட்டணத்திலிருந்து எழுதினேன்\nபொள்ளாச்சி தமிழ் இசை சங்கத்தின் மாத இதழில் பிரசுரமான அந்த (அனுபவ) கதையை,\nசீ ச் சீ... இப்பழம்\nயாரோ அழைப்பு மணியை அடிக்கிறார்கள் \"ஒரு நாளாவது மத்யானம் அரை நாழி படுக்க\n வேலைக்காரி நாலு நாள் வரமாட்டேன்னு போனதும் போனா, நாள்\n' என்று முணுமுணுத்துக் கொண்டே, என் ஒரு வயது\nமகனுக்கு அருகில் தலையணையைப் போட்டுவிட்டு வருகிறேன்\nநோட்டீஸ் தொங்கிக்கொண்டு இருக்கிறது. அதை எடுத்துப் படித்த என் முகத்தில், வெற்றிப்\n Baby health contest (நாளை) ஞாயிற்றுக் கிழமை 8 மணிக்கு நடக்கப்\nபோவதாக அறிவிப்பு. அப்பொழுதே என் அருமை மகனுக்கு முதற் பரிசு கிடைத்ததாகவும்,\nநானும் என்னவரும் சீமாவுடன் சென்று (கைதட்டல்களுக்கு இடையே\nவாங்குவதாகவும், ஒரு இன்பமான நினைப்பு\nமாலை என்னவரின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆபீசில் அதிகம்\nவேலையோ, என்னவோ, ஆறு மணிக்குத்தான் வருகிறார். வந்தவரைக்\nகுழந்தையைக்கூடக் கொஞ்ச விடாமல், நோட்டீஸைப் படிக்கச் சொல்லுகிறேன். நான்\nஎதிர்பார்த்ததற்கு நேர் மாறாக, baby contest' - ஆ நேத்தே யாரோ சொன்னா\nசுவாரசியம் இல்லாமல் சொல்லுகிறார். நானாவது விடுவதாவது\n) 'நம்ம சீமாவை எடுத்துண்டு போனா, கண்டிப்பா\n நாளைக்கு நாமும் போகலாம்', என்கிறேன். 'இன்னைக்கு ஏழு மணிக்கு\nநம்ம club -ல நல்ல சினிமாவாம். அதுக்குப் போயிட்டு வந்தா, ராத்திரி லேட் ஆயிடும்.\nநாளைக்கு ஒருநாள்தான் எனக்கு rest day. 8 மணிக்குப் போகணும்ன்னா எப்படி\nஅலுத்துக் கொள்கிறார் இவர். 'சினிமா பாக்காட்டாலும் பரவாயில்லை. ஆனா, நாளைக்குக்\nகண்டிப்பாய் போயாகணும்', என்று பிடிவாதம் பிடிக்கிறேன். கடைசியாக, 'மானேஜர்\nலெவலில் இருக்கறவா யாருமே போக மாட்டா. நீ ஏன் பாடுபடறே\nமானேஜரெல்லாம் வயசானவாளா இருந்தா, நான் என்ன செய்ய\nஎல்லாமே பெரிசுகள்.) 'இதெல்லாம் நாமளா நெனச்சுக்கறது. எல்லாக் குழந்தைகளும்\n' என்று கூறி, அத்துடன் விவாதத்தை முடிக்கிறேன்\nசீ ச் சீ... இப்பழம்\nமறுநாள் காலை ஐந்து மணிக்கு முன்பே எழுந்துவிடுகிறேன். தினமும் ஆறு மணி வரை\n) தூங்கும் நான்தானா எழுந்தது என்று, எனக்கே\n சுறுசுறுவென்று வீட்டு வேலைகள் ���ல்லாம் முடித்துவிட்டு, என்னவரை\nஎழுப்புகிறேன். 'எனக்கு காபி மட்டும் போதும்மா. வந்து டிபன் சாப்பிடலாம்', என்கிறார்.\nகுழந்தைக்கு மட்டும் டிபன் கொடுத்து, நல்ல உடை அணிவித்து, நாங்கள் காபி மட்டும்\nகாரில் சென்று இறங்கியது நாங்கள் மட்டுமே 'பாத்தியா\n', என்கிறார் என்னவர். எனக்கு வரும் கோபத்தை அடக்கிக்கொண்டு,\n'சும்மா ப்ரைஸ் கிடைக்காதுன்னு சொல்லாதீங்கோ', என அலுத்துக்கொள்கிறேன். நாங்கள்\nஆடிடோரியத்தில் நுழைந்தபோது, ஏற்கனவே சுமார் அறுபது குழந்தைகளும் ( ஐந்து\nவயதிற்குக் கீழ்), அவர்களின் பெற்றோர்களும் இருக்கிறார்கள். இவர் சொன்னபடியே,\nஎனக்குத் தெரிந்தவர் யாருமே இல்லை ஏதோ ஒரு நாற்காலியில் அமர்ந்துகொள்கிறேன்.\nபக்கத்தில் உள்ள பெண்ணிடம் பேச வேண்டாமா\nவைத்துக்கொண்டிருந்த அவளிடம், 'மீ பாபுகி ஸமஸரமாயிந்தாண்டி\nபையனுக்கு ஒரு வருஷம் ஆகிவிட்டதா) என்று 'மாடலாட', அவளோ திரு திருவென்று\nவிழித்துவிட்டு, 'நான் மெட்ராஸ்; போன மாசம் வந்தோம்', என்று அசடு வழிகிறாள்.\nஅவளுக்கு எப்படித் தெரியும் நான் தமிழ் என்று 'அடேடே\nகேட்டபின், அரட்டை அடிக்க ஆரம்பிக்கிறேன் (இதற்குள் என்னவரைச் சுற்றி 'சார், சார்',\nஎன்று குட்டி ஆபீசர்கள் கூட்டம்). அவள் குழந்தை ராஜாவுடன் பார்த்தால் என் மகன்\n'ஒல்லிப்பிச்சான்'. ஆனாலும் மனதிற்குள், 'இப்பவெல்லாம் குண்டுக் குழந்தைக்கு ப்ரைஸ்\nகொடுக்க மாட்டா. over weight - ன்னு இவனுக்குக் கிடைக்காது\nசீ ச் சீ... இப்பழம்\nமணி ஒன்பது. அனைவரும் வந்தாயிற்றா என்று பார்வையை ஓடவிட்ட ஒரு ஆள்,\nகுழந்தையை வைத்துக்கொண்டிருந்த அனைவரிடமும் ஒவ்வொரு பேப்பரைக்\nகொடுக்கிறான். அதில், குழந்தையைப் பற்றின விவரங்கள் கேட்கப்பட்டிருக்கின்றன.\nபெயர், வயது இதைத் தவிர மற்றவை எல்லாமே ஊசி போட்ட விவரங்கள். 'இது என்ன,\nபேபி கான்டெஸ்ட்டா அல்லது ஊசி கான்டெஸ்ட்டா என எண்ணியபடி, அதைப் பூர்த்தி\n பக்கத்திலுள்ள பெண் - கலா - தன் குழந்தை ராஜாவுக்கு இரண்டு முறை\nபாட்டில் பால் கொடுத்துவிட்டாள். சீமா சமர்த்தாக வேடிக்கை பார்க்கிறானே தவிர,\n இனி, மதியம்தான் பெரிய மனுஷன் போலச்\nசாப்பிடுவான். தினமும் பத்து மணிக்கு, அரை டம்ளர் பால் கொடுக்க, நான் படும் பாடு\n இன்று ஒரு நாளாவது அம்மா தொந்தரவு செய்ய மாட்டாளே\nஎன்று, அவனுக்கும் குஷிதான். கலாவின் கூடையில் இன்னும் எத்தனை பா���்டில் பால்\nஇருக்குமென்று பார்க்க எழும் நப்பாசையை அடக்கிக்கொள்கிறேன்.\nபத்தேகால் மணியளவில், மூன்று டாக்டர்கள், நடுவில் போடப்பட்ட மேசையைச் சுற்றி\nஅமர்ந்து, ஒவ்வொரு குழந்தையாகக் கூப்பிடுகிறார்கள். எடை, உயரம் பார்த்த பின், மற்ற\nவிவரங்களையும் சரிபார்க்கிறார்கள்.எத்தனை விரைவில் பார்த்தாலும், ஒருவருக்கு\nஇந்த இரண்டு மணி நேரத்தில் நடந்த கலாட்டாவை விவரிக்க, எழுத்தால் இயலாது\nசின்னக் குழந்தைகள் பசியால் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவதும், பெரிய குழந்தைகள்\nசண்டை போட்டு அடித்துக்கொள்வதும் என ஏக அமளி. இதனிடையில், ராஜாவின்\nஅப்பா, இரண்டு பால் பாட்டில் கொண்டு வந்ததையும் குறிப்பிட வேண்டும்\nஎல்லோரும் பரிசு அறிவிப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.\nசீ ச் சீ... இப்பழம்\nஇதற்குள் யாரோ, 'சின்ன குவார்டர்சில் இருக்கும் குழந்தைக்குத்தான் பரிசு கிடைக்குமாம்.\n', என்கிறார். டிபன் சாப்பிடாத வயிறு ஓவென்று\nஅலற, நல்ல சினிமாவை முந்தின நாள் 'மிஸ்' பண்ணின வருத்தம் எழ, எனக்கு என்ன\nஇன்னும் அரை மணி நேரம் சென்றபின், மைக் செட் வைக்கப் படுகிறது. தலைமை\nதாங்கும் டாக்டர், ஒரு குட்டிப் பிரசங்கமே செய்கிறார். குழந்தை வளர்ப்புப் பற்றி அவர்\nசொன்னது கடுகளவு. ஊசி போடுவது பற்றிச் சொன்னது .................................\nஒருவழியாக, போட்டி முடிவு அறிவிக்கப்படுகிறது\nகிடைக்காதுன்னு சொன்னதாலே சீமாவுக்குக் கிடைக்கவில்லை என்பதுபோல, அவரை\nமுறைக்கிறேன். அவரோ, 'நமுட்டுச் சிரிப்பு' சிரித்து, என் கோபத்தை மேலும் கிளறுகிறார்\nஆனால், பரிசு வழங்கும்போது, என் கோபம் மறைந்து, சிரிப்பு வருகிறது\nகாரில் வீடு திரும்புகிறோம். 'என்னம்மா கோபமெல்லாம் போய் சிரிக்கிற\nஎன்னவர். நான், 'இந்த பிளாஸ்டிக் டப்பா ப்ரைஸுக்கு, இத்தனை அலட்டிக்கணமா\nசினிமாவைப் பாத்தூட்டு, இன்னைக்குக் கொஞ்சம் லேட்டா எழுந்திருக்கலாம்\nபரவாயில்லை. இதுவும் நல்லதுக்குத்தான். ப்ரைஸ் கெடைக்கலைனாத்தான்\n 'சீ ச் சீ... இப் பழம் - கதைதானா\nபேபி கான்டெஸ்ட்டா அல்லது ஊசி கான்டெஸ்ட்டா\nபூவிலே சிறந்த பூ என்ன பூ\nP.S: இனி 'ஹீரோயினி' என்று நினைவில் கொள்வேன்\nமாதா, பிதா, குரு, தெய்வம்....\nமாதா, பிதா, குரு, தெய்வம்..... இதுதானே சரியான வரிசை\nஎன் எண்ண அலைகளில் வரும் வண்ண மனிதர்களின் நினைவுகளில் அன்னை,\nதந்தை, குரு, இவர்களைப் பற்றி முதலில் ஆரம்பிக்கிறேன்....\nநல்ல அழகு, நுண்ணறிவு, ஓயாத சுறுசுறுப்பு, எல்லாவற்றையும் கற்பதில் ஆர்வம்,\nபுதியவை எல்லாம் முயற்சி செய்யும் முனைப்பு .... இன்னும் எத்தனையோ சொல்லலாம்.\nமிகச் சில பெண்களே இவரைப்போல உலகில் பிறப்பார். சிறு வயதில், தன்னை\nஈன்றவளை இழந்ததால், அவளை ஈன்றவள் பாதுகாப்பில் வளர்ந்தவர். சகோதரர்கள்\nஅனைவரிடமும், ஒரே தங்கையிடமும் அதிகப் பாசம் காட்டுவார்\nதெரிந்த நாளிலிருந்து நான் கண்டது, அயராது உழைக்கும் அன்னையைத்தான்\nகோபமும் மிகப் பிரசித்தம். ஆனால், எல்லோருக்கும் உதவும் மனது\nசின்ன வயது நினைவுகள் சில..... 'தொப்பிப் பெட்டி' என்று ஒன்று\n தொப்பி போல மூடி உள்ளதால் அந்தப் பெயர். பூட்டும் வசதி உண்டு...\n அது நிறைய, தேன் குழல் அல்லது நாடா முறுக்கு\nசெய்து அடுக்குவார்; போக வரச் சாப்பிடுவோம். இப்போது நினைத்தாலும் பகீரதப்\nபிரயத்தனமாகத் தோன்றுகிறது. தாமரைக் கிழங்கு வாங்கி வந்து, சுத்தம் செய்து, சின்னச்\nசின்ன வட்டமாய் வெட்டி, பெரிய அண்டாவில், மஞ்சள் பொடி, உப்பு, காரம் சேர்த்த நீரை\nஊற்றி, நறுக்கின துண்டங்களைப் போட்டு வேகவைத்து, வெய்யிலில் உலர்த்தி......\nஅப்பப்பா.... நாங்கள் ஐவரும் எடுபிடிகளாக ஓடி வலம் வந்தபோதும், அம்மா செய்த\nவேலைகளை நினைத்தால் மலைப்பாய் இருக்கிறது\nமைசூருக்கு நாங்கள் சென்றபோது, மகாராஜாவின் அரண்மனைக்குள் அனுமதி மறுத்தான்\nகாவலாளி, கன்னடத்தில் கத்திக் கொண்டு நாங்கள் அனைவரும் தயங்கி நின்றபோது,\nஅம்மா முன்னே சென்று, 'ஹிந்தி மாலூம்' என்று கேட்டுவிட்டு, A K 47 போல ஹிந்தியில்\nபொரிந்து தள்ள, காவலாளி அம்பேல்... அம்மா, அரண்மனை முழுக்க சுற்றிப் பார்த்து\nதைரியத்தின் மறு உருவம் அம்மா. ஒரு முறை கிணற்றில் நல்ல பாம்பு விழுந்துவிட,\n அப்பாவுக்கு அன்று பொள்ளாச்சியில் வேறு\nவேலை வர, பாம்பாட்டி அங்கு கிடைத்தால், அவனை நாளை வரச் சொல்லலாம், என்று\nகிளம்பினார். நாங்களும் காரில் தொற்றிக்கொண்டோம்\nதயார் நிலையில் நிற்கும் அம்மா, அன்று வரவில்லை வேறு என்ன\nவிடுவிக்க வேண்டுமே, எங்கள் இடைஞ்சல் இல்லாது\n ஆம்... ஒரு கூடையில் கயிற்றைக் கட்டி, கிணற்றுக்குள்\nவிட்டு, பாம்பு அதில் ஏறியதும், மேலே இழுப்பாராம்; எட்டு முறைகள் பாதி\nதொலைவிலேயே, மீண்டும் கிணற்றில் விழுந்த அது, ஒன்பதாம் முறை, கிணற்று\nவிளிம்பு வரை சவாரி செய்ய, அதை ஒரு கம்பால் தள்ளிவிட்டாராம். என்ன தைரியம்\nகேட்ட எங்கள் தூக்கம் போனது அன்று இரவு\nசென்னையில் (அன்றைய மெட்ராசில்) அப்பாவின் மாமா பெண்ணுக்குக் கல்யாணம்.\nஅதற்கு வந்த அம்மாவுக்கு, சம்பந்தி வீட்டில் பக்ஷணம் கொண்டுபோய் 'ஒப்பேற்றும்'\nபோனது. குதிரை வண்டியில் பக்ஷணங்களை ஏற்றிக்கொண்டு, சம்பந்தி வீட்டிற்குச்\nசென்றார், அம்மா. நயமாக அந்த மாமாவுடன் பேச, முடிவில் அவரே, 'முறுக்கை\n பரவாயில்லை. ருசி நல்ல இருந்தாலே போதும்\n மணப்பெண் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம்\n'Heroine' ஐ 'heroin' ஆக்கி விட்டீர்களே, இது நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/193028", "date_download": "2019-08-24T21:07:56Z", "digest": "sha1:ETG4B24YAMFIBMXPX2ZU4TV2344KZ3D2", "length": 12083, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "புளியங்குளம் பகுதியில் கணவன், மனைவி மரணம்: மருத்துவ அறிக்கை வெளியானது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுளியங்குளம் பகுதியில் கணவன், மனைவி மரணம்: மருத்துவ அறிக்கை வெளியானது\nவவுனியா, பரசங்குளம் கிராமத்திலுள்ள வீடொன்றில் மீட்கப்பட்ட கணவன், மனைவி சடலங்களில் ஆண் கழுத்து நெரிப்பட்டு மூச்சுதிணறி இறந்துள்ளதாகவும், பெண் தூக்கில் தொங்கியமையினாலேயே மூச்சுதிணறி உயிரிழந்துள்ளதாகவும் சட்ட வைத்திய நிபுணர் அறிக்கை உறுதி செய்துள்ளது.\nகுறித்த உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையிலேயே சட்ட வைத்திய அறிக்கையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையிலும், கணவன் நிலத்தில் கிடந்த நிலையிலும் இரு சடலங்களை பொலிஸார் மீட்டனர்.\nகுறித்த சம்பவத்தில் கௌதமி (வயது 19) என்ற பெண்ணின் சடலத்தையும், நந்தகுமார் (வயது 22) என்ற ஆணின் சடலத்தையுமே பொலிஸார் மீட்டிருந்தனர்.\nகுறித்த இருவரும் கனகராயன்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன், கடந்த 3 மாதத்திற்கு முன்னர் காதலித்து பதிவு திருமணம் முடித்துள்ளனர். பின்னர் பரசங்குளம் பகுதியை சேர்ந்த கணவனின் பாட்டனாரின் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனைவரும் உணவருந்திவிட்டு நித்திரைகொள்ள சென்றநிலையில் மறுநாள் (சனிக்கிழமை) அறையில் இருந்து குறித்த தம்பதிகள் வெளியே வராத நிலையில் இளைஞனின் பேத்தியார் கதவை திறந்துள்ளார்.\nஎனினும் அறையின் கதவு உள்பக்கமாக பூட்டபட்டிருந்தது. பின்னர் அயலில் உள்ளவர்களை அழைத்து கூறியுள்ளார். பின்னர் யன்னல் வழியாக ஏறிபார்த்த போது குறித்த இருவரும் சடலமாக கிடந்ததை அடுத்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தபட்டது.\nஇவ்வாறு மீட்கபட்ட சடலங்களில் கணவனின் நெற்றிப்பகுதியில் காயம் ஒன்று இருப்பதுடன், கழுத்துபகுதியிலும் சிராய்ப்பு காயங்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமேலும் சடலத்திற்கு அருகில் இருந்து கொட்டான் ஒன்றும் கடிதம் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் எமது சாவிற்கு யாரும் காரணமில்லை. என்னை மன்னித்துவிடுங்கள் என்று எழுதப்பட்டுள்ளதுடன் வேறு விடயங்களும் எழுதப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் சடலத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் பார்வையிட்ட வவுனியா மாவட்ட நீதவான் சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பணித்திருந்தார்.\nஅத்துடன் சம்பவம் தொடர்பாக பல சந்தேகங்கள் நிலவி வந்தநிலையில் சட்ட வைத்திய பரிசோதனை மேற்கொள்ளபட்டது.\nஅதனடிப்படையில் குறித்த இளைஞரின் கழுத்து நெரிப்பட்டு மூச்சுதிணறி இறந்துள்ளதாகவும், பெண் தூக்கில்தொங்கியமையினாலேயே மூச்சுதிணறி இறந்துள்ளதாகவும், பெண்ணின் இடுப்பிற்கு கீழான பகுதியில் கண்டல் காயங்கள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச��� செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/04/193360?ref=archive-feed", "date_download": "2019-08-24T20:00:38Z", "digest": "sha1:5YEF7GKAQFEVRT55BKCIBNDVPXVKAL74", "length": 8931, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழரின் பலத்தை உலகிற்கு காட்ட த.தே.கூ தலைமைகள் போட்ட அதிரடி திட்டம்! வெற்றியளிக்குமா? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழரின் பலத்தை உலகிற்கு காட்ட த.தே.கூ தலைமைகள் போட்ட அதிரடி திட்டம்\nநாட்டில் நிலவிவரும் அசாதாரண அரசியல் சூழ்நிலையில் தமிழ் மக்களின் ஒற்றுமை பலத்தை வெளியுலகிற்கும் சிங்கள தலைமைகளுக்கும் எடுத்துக் காட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் புதிய திட்டமொன்றை வகுத்துள்ளனர்.\nஅன்மையில் ஐ.தே.கட்சியின் நல்லாட்சி அரசாங்கம் கவிழ்ந்த நிலையில் தனது பலத்தை காட்ட ஐ.தே.கட்சி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது.\nஅதே போல் த.தே.கூட்டமைப்பு தான் தமிழ் மக்களின் ஏகோபித்த மக்கள் பிரதிநிதிகள் என்பதை நிரூபணம் செய்து கூட்டமைப்பில் பலத்தை சர்வதேசத்திற்கு எடுத்துரைப்பதற்கு கூட்டமைப்பின் தலைமைகள் திட்டமிடுவதாக உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழரசுக்கட்சி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் மாபெரும் இளைஞரணி மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.\nஇந்த மாநாட்டினை தொடர்ந்து கூட்டமைப்பின் பலத்தை நிரூபிக்கவும் தமிழரின் ஒற்றுமையை வெளிக்காட்டவும் வடக்கு கிழக்கு இணைந்ததாக மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய உத்தேசித்துள்ளனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்யும் பொறுப்பு கூட்டமைப்பின் இரண்டாம் கட்ட இளம் தலைவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திக��் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/230877-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/?tab=comments", "date_download": "2019-08-24T20:43:30Z", "digest": "sha1:2EVALQDQHQLUUWEWXMJNYMEIZQGU27PW", "length": 56222, "nlines": 540, "source_domain": "yarl.com", "title": "இளம் மொட்டுக்கள் சருகாகிய கோர தினம் செஞ்சோலை படுகொலை! - எங்கள் மண் - கருத்துக்களம்", "raw_content": "\nஇளம் மொட்டுக்கள் சருகாகிய கோர தினம் செஞ்சோலை படுகொலை\nஇளம் மொட்டுக்கள் சருகாகிய கோர தினம் செஞ்சோலை படுகொலை\nBy தமிழ் சிறி, August 14 in எங்கள் மண்\nஇளம் மொட்டுக்கள் சருகாகிய கோர தினம் செஞ்சோலை படுகொலை\nயுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த போதிலும் யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்கள் தமிழர்கள் மனதில் ஆறாத ரணமாகவே உள்ளன.\nயுத்தத்தின்போது எத்துனையோ தாக்குதல்கள் தமிழர்கள் மீது அரங்கேற்றப்பட்டிருந்தன. அவற்றுள் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தற்போதும் நெஞ்சை பிசைகின்ற நிகழ்வாக மக்களின் மனங்களில் ஆழப் பதிந்திருக்கின்றன.\nஆம், கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி இதேபோன்றதொரு நாளில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வள்ளிபுனம் பகுதியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகம் மீது இலங்கை விமானப் படையின் நான்கு அதிவேக யுத்தவிமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகள் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பறித்தது. அத்துடன், 129இற்கும் அதிகமான மாணவிகள் அவயவங்களை இழக்கச் செய்தது.\nஇந்த கொடூரமான சம்பவம் இடம்பெற்ற நாள் தற்போதும் நம் கண்முன்னே காட்சியளிக்கின்றன. அன்றைய தினம்… கொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் சிதறியபடி ஆங்காங்கே காணப்பட்டன. காயமடைந்தவர்களில் பலர் அவயவங்களை இழந்தனர். பூவாக மலரவி��ுந்த இளம் மொட்டுக்கள் சருகாகின.\nகாயமடைந்தவர்கள் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தர்மபுரம், கிளிநொச்சி ஆகிய பொது வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.\nதமது பிள்ளைகள் தங்கியிருந்த பகுதி மீது குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றதை அறிந்த பெற்றோர், சொல்லொனாத் துயரத்துடன் செஞ்சோலை வளாகத்தை சூழ்ந்திருந்தனர்.\nகொல்லப்பட்டவர்களில் தமது பிள்ளைகளும் உள்ளனரா என்ற ஏக்கத்துடன் இறந்து கிடந்த மாணவிகளைத் தேடிய குடும்பத்தினர் கொல்லப்பட்டவர்கள் தமது பிள்ளைகள்தான் என தெரிந்ததும் கதறிய கதறல்கள் எழுத்திலடங்காதவை.\nஇந்த சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 13 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த தாக்குதல்களுக்கு சர்வதேசங்கள் கண்டனம் தெரிவித்திருந்தன. இருந்தபோதிலும் தமிழர்களுக்கு எதிரான இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று காலங்கள் கழிகிறதே ஒழிய நீதி கிடைக்கவில்லையென்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.\nஆண்டுகள் 13ஆன போதிலும் அன்றைய கொடூர தாக்குதல்களும் கோரமான உயிரிழப்புகளும் எம் மனக்கண் முன்னே தற்போதும் ஆறாத சுவடுகளாய் பதிந்துள்ளன.\nஎனினும் அன்று பாதிக்கப்பட்டவர்கள், அவயவங்களை இழந்த சிறுமிகள் அவர்களின் நிலைமை தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளதென்பது மறுக்கப்பட முடியாத உண்மையே..\nசெஞ்சோலை படுகொலை ஒரு மோசமான தினம்.....அரும்புகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்......\nசெஞ்சோலைப் பிஞ்சுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.\nஇந்த சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 13 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த தாக்குதல்களுக்கு சர்வதேசங்கள் கண்டனம் தெரிவித்திருந்தன. இருந்தபோதிலும் தமிழர்களுக்கு எதிரான இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று காலங்கள் கழிகிறதே ஒழிய நீதி கிடைக்கவில்லையென்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.\nசிங்களவர் ஆட்சியில் கருணையை எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்ப்பது கானல் நீரைக் கண்டு தாகம்தீர்க்க ஓடும் மான்களுக்கு இணையானது.\nஆழ்ந்த அஞ்சலிகள்...இச் சிறுவர்களது மரணத்திற்கு நேரடியாய் சிங்கள ஆமி./அரசு காரணமாயிருந்தாலும் , வலுக் கட்டாயப்படுத்தி பயிற்சிக்கு என்று ஒழுங்கு படுத்திய புலிகளுக்கும், அதை இணையங்களில் விளம்பரப்படுத்தி அப்பட்டமாய் அது நடக்கும் இடத்தை காட்டிக் கொடுத்த புலி வால் இணையங்களுக்கும் என் கண்டனங்கள்\nஆழ்ந்த அஞ்சலிகள்...இச் சிறுவர்களது மரணத்திற்கு நேரடியாய் சிங்கள ஆமி./அரசு காரணமாயிருந்தாலும் , வலுக் கட்டாயப்படுத்தி பயிற்சிக்கு என்று ஒழுங்கு படுத்திய புலிகளுக்கும், அதை இணையங்களில் விளம்பரப்படுத்தி அப்பட்டமாய் அது நடக்கும் இடத்தை காட்டிக் கொடுத்த புலி வால் இணையங்களுக்கும் என் கண்டனங்கள்\nஅன்றும் இன்றும் 10 வருடங்கள்தான்..... எவ்வளவு மாற்றங்கள்.\nபுலிகள் கூட கேள்வி கேட்பவர்களை தடுப்பவர்கள் இல்லை.புலிகள் மக்களூக்கு பேச்சு சுதந்திரம்,கருத்து சுதந்திரம் கொடுப்பவர்கள் ஆனால் இங்கு புலிக்கு ஆதரவு கொடுப்போர் என்றூ கூறீக் கொள்பவர்களீன் தொல்லை தான் தாங்க முடியாது உள்ளது.புலிகள் படங்களையோ,செய்தியோ வெளீயிடும் போது தங்களூக்கு சாதகமானவற்றேயே வெளீயிடுவார்கள்.அவர்களூக்கு தெரியும் எதை,எங்கு,எப்போது வெளீயிட வேண்டும் என்றூ.தேசியத்திற்கு எதிரானவர்களை கூட நல்ல கருத்துக்களை கூறீ அவர்களை மாற்ற வேண்டும்.அதை விடுத்து அவர்களை அவமதிக்கும் செயல்களை நிறூத்த வேண்டும்.100 ற்றூக்கு 60% மக்கள் புலிகளூக்கும்,ஈழத்திற்கும் உதவி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.அதை 100ற்றூக்கு100% நாங்கள் தான் மாற்ற வேண்டும்.இது தொடர்பான உங்கள் ஆக்க பூர்வமான கருத்துகளை எதிர் பார்க்கிறேன்.\nInterests:தாயகப் பாடல்கள் , கிரிக்கெட் , த‌னிமை , த‌மிழீழ‌ம் , ஆட‌ம் ப‌ர‌ம் இல்லாம‌ வாழ்வ‌து\n16 , 17 வ‌ய‌து சிறுமிக‌ல‌ யார் ப‌யிற்ச்சிக்கு அழைத்து சென்ற‌து /\nக‌ற்ப‌னை உல‌கில் வாழும் ம‌னித‌ர்க‌ளை என்ன‌ என்று சொல்லுவ‌து /\nஅந்த‌ பிள்ளைக‌ள் பிற‌ந்த‌ ஆண்டுக‌ளை வ‌டிவாய் பார்க்க‌வும் , அந்த‌ பிஞ்சு முக‌ங்க‌ள் போர் க‌ள‌ம் நோக்கி போர‌ வ‌ய‌தா /\nஎன்ன‌ எழுதுறோம் என்று கூட‌ தெரியாமா எப்ப‌வும் புலி வாந்தி எடுப்ப‌தே ஒரு சில‌ருக்கு வேலையாய் போச்சு /\nசெஞ்சோலை படுகொலை ஒரு மோசமான தினம்.....அரும்புகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்......\nஅந்த‌ நாள் ப‌ல‌ரின் ம‌ன‌தில் வ‌லி ஏற்ப‌ட்ட‌ நாள் சுவி அண்ணா /\nஇளம் மொட்டுக்கள் சருகாகிய கோர தினம் செஞ்சோலை படுகொலை\nமொட்டுக்கள் மலராமலேயே கருகிப் போய்விட்டது.\nஇறக்கும் வரை மறக்கவோ மன்னிக்கவோ முடியாத சம்பவம்.\nஇந்தக் குழந்தைகள் எமது மனங்களில் மட்டுமல்ல எதிரிகளின் மனங்களிலும் நிச்சயம் வாழ்வார்கள்.\nசி��்கள தளங்களுடன் தொடர்புள்ளவர்கள் சிங்களம் எழுதக் கூடயவர்கள் தயவு செய்து இந்த நிகழ்வை படங்களுடன் அவர்களுக்கு புரியும் வண்ணம் எழுதுமாறு கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன்.\nInterests:தாயகப் பாடல்கள் , கிரிக்கெட் , த‌னிமை , த‌மிழீழ‌ம் , ஆட‌ம் ப‌ர‌ம் இல்லாம‌ வாழ்வ‌து\nமொட்டுக்கள் மலராமலேயே கருகிப் போய்விட்டது.\nஇறக்கும் வரை மறக்கவோ மன்னிக்கவோ முடியாத சம்பவம்.\nஇந்தக் குழந்தைகள் எமது மனங்களில் மட்டுமல்ல எதிரிகளின் மனங்களிலும் நிச்சயம் வாழ்வார்கள்.\nசிங்கள தளங்களுடன் தொடர்புள்ளவர்கள் சிங்களம் எழுதக் கூடயவர்கள் தயவு செய்து இந்த நிகழ்வை படங்களுடன் அவர்களுக்கு புரியும் வண்ணம் எழுதுமாறு கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன்.\nஎன‌து மாமா ந‌ல்லா சிங்க‌ள‌ம் க‌தைப்பார் , ஆனால் அவ‌ரால் சிங்க‌ள‌ம் எழுத‌ தெரியுமோ என்று தெரியாது ,\nஇந்த‌ மேட்ட‌ர‌ இல‌ங்கை காசுக்கு 2000 ரூபாய் ஓட‌ முடிச்சிட்டு போக‌லாம் , கொழும்பில் சிங்க‌ள‌ பெடிய‌ங்க‌ளுட‌ன் ப‌டிக்கும் த‌மிழ் பெடிய‌ங்க‌ளை தொட‌ர்வு கொண்டா ஒரு வார‌த்துக்க‌ செய்து த‌ருவாங்க‌ள் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா /\nஎன‌து மாமா ந‌ல்லா சிங்க‌ள‌ம் க‌தைப்பார் , ஆனால் அவ‌ரால் சிங்க‌ள‌ம் எழுத‌ தெரியுமோ என்று தெரியாது ,\nஇந்த‌ மேட்ட‌ர‌ இல‌ங்கை காசுக்கு 2000 ரூபாய் ஓட‌ முடிச்சிட்டு போக‌லாம் , கொழும்பில் சிங்க‌ள‌ பெடிய‌ங்க‌ளுட‌ன் ப‌டிக்கும் த‌மிழ் பெடிய‌ங்க‌ளை தொட‌ர்வு கொண்டா ஒரு வார‌த்துக்க‌ செய்து த‌ருவாங்க‌ள் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா /\nநடந்த எத்தனையோ விடயங்கள் அப்பாவி சிங்கள மக்களுக்கு தெரியாது.ஆனபடியால் இது போன்ற சம்பவங்களை நினைவு கூரும் போது இயன்றளவு பொதுமக்களுக்கு போய்ச் சேரும்படி செய்ய வேண்டும்.\nInterests:தாயகப் பாடல்கள் , கிரிக்கெட் , த‌னிமை , த‌மிழீழ‌ம் , ஆட‌ம் ப‌ர‌ம் இல்லாம‌ வாழ்வ‌து\nநடந்த எத்தனையோ விடயங்கள் அப்பாவி சிங்கள மக்களுக்கு தெரியாது.ஆனபடியால் இது போன்ற சம்பவங்களை நினைவு கூரும் போது இயன்றளவு பொதுமக்களுக்கு போய்ச் சேரும்படி செய்ய வேண்டும்.\nஇப்ப‌டியான‌ ப‌ர‌ப்புரையை முக‌ நூல் ம‌ற்றும் யூடுப் ஊடாக‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ள் பார்க்கும் ப‌டி செய்ய‌லாம் /\nநோட்டிஸ் அடிச்சு சிங்க‌ள‌ தேச‌த்தில் ஒட்டுவ‌து கொஞ்ச‌ம் சிர‌ம‌ம் , முக‌ நூல் யூடுப் தான் சிற‌ந்த‌து என்று என‌க்கு தோனு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா /\nசிங்கள பேரினவாதத்தால் பலியாக்கப்பட்ட சிறார்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.\nஇப்ப‌டியான‌ ப‌ர‌ப்புரையை முக‌ நூல் ம‌ற்றும் யூடுப் ஊடாக‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ள் பார்க்கும் ப‌டி செய்ய‌லாம் /\nநோட்டிஸ் அடிச்சு சிங்க‌ள‌ தேச‌த்தில் ஒட்டுவ‌து கொஞ்ச‌ம் சிர‌ம‌ம் , முக‌ நூல் யூடுப் தான் சிற‌ந்த‌து என்று என‌க்கு தோனு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா /\nசிங்களவர்களில் அனேகமானோருக்கு உண்மை தெரியும். கொல்லப்பட்டது தமிழ் மக்கள் என்பதால் அவர்களுக்கு மகிழ்ச்சியே தவிர அனுதாபம் வரப் போவதில்லை. அப்படி அனுதாபம் கொள்கின்ற சிங்கள மக்களும் உண்டுதான். ஆனால் அது 10 வீதத்துக்கும் குறைவானது.\nபோலி புனைவுகளால் உருவான மகாவம்ச கோட்பாடுகளுக்கூடாகத்தான் சிங்கள மக்கள் ஏனைய சிறுபான்மை தேசிய இனங்களை அணுகுவார்கள். அப்படியான அணுகு முறையில் தமிழ் மக்களின் சாவு என்பது வரவேற்பிற்குதியதாகத்தான் இருக்கும். 2009 காலப்பகுதியில் எம் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி மார்பை அறுத்து எறிந்த வீடியோக் காட்சிகளைக் கூட கொழும்பு பல்கலைக்கழகத்தில் படித்த சிங்கள மாணவர்கள் தமக்கிடையே பகிர்ந்து மகிழ்ந்த சம்பவங்கள் கூட உள்ளன. சனல் 4 இல் காட்டப்பட்ட காட்சிகளை விட குரூரமான காட்சிகளை தமக்குள் பகிர்ந்து ரசித்து இருந்தனர்.\nசிங்கள மக்களின் இந்த மனப்பான்மையைக் கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால் இதற்கும் புலிகளை காரணம் காட்டும் தமிழர்கள் சிலரது மனப்பான்மையைத் தான் புரிந்து கொள்ள முடிவதில்லை.\nInterests:தாயகப் பாடல்கள் , கிரிக்கெட் , த‌னிமை , த‌மிழீழ‌ம் , ஆட‌ம் ப‌ர‌ம் இல்லாம‌ வாழ்வ‌து\nசிங்களவர்களில் அனேகமானோருக்கு உண்மை தெரியும். கொல்லப்பட்டது தமிழ் மக்கள் என்பதால் அவர்களுக்கு மகிழ்ச்சியே தவிர அனுதாபம் வரப் போவதில்லை. அப்படி அனுதாபம் கொள்கின்ற சிங்கள மக்களும் உண்டுதான். ஆனால் அது 10 வீதத்துக்கும் குறைவானது.\nபோலி புனைவுகளால் உருவான மகாவம்ச கோட்பாடுகளுக்கூடாகத்தான் சிங்கள மக்கள் ஏனைய சிறுபான்மை தேசிய இனங்களை அணுகுவார்கள். அப்படியான அணுகு முறையில் தமிழ் மக்களின் சாவு என்பது வரவேற்பிற்குதியதாகத்தான் இருக்கும். 2009 காலப்பகுதியில் எம் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி மார்பை அறுத்து எறிந்த வீடியோக் காட்சிகளைக் கூட கொழு��்பு பல்கலைக்கழகத்தில் படித்த சிங்கள மாணவர்கள் தமக்கிடையே பகிர்ந்து மகிழ்ந்த சம்பவங்கள் கூட உள்ளன. சனல் 4 இல் காட்டப்பட்ட காட்சிகளை விட குரூரமான காட்சிகளை தமக்குள் பகிர்ந்து ரசித்து இருந்தனர்.\nசிங்கள மக்களின் இந்த மனப்பான்மையைக் கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால் இதற்கும் புலிகளை காரணம் காட்டும் தமிழர்கள் சிலரது மனப்பான்மையைத் தான் புரிந்து கொள்ள முடிவதில்லை.\nநீங்க‌ள் சொல்வ‌தும் ச‌ரி தான் , 2009ம் ஆண்டு அவ‌ங்க‌ள் வெடி கொழுத்தி எல்லாம் கொண்டாடின‌வ‌ங்க‌ள் /\nஒரு சில‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ள் ந‌ல்ல‌து இருக்குதுங்க‌ள் / நூற்றுக்கு 90வித‌ சிங்க‌ள‌வ‌ருக்கு த‌மிழ‌ர‌ பிடிக்காது ,\nத‌மிழ‌ர்க‌ளின் அழிவில் ம‌கிழ‌ கூடிய‌ சிங்க‌ள‌வர்க‌ள் தான் அதிக‌ம்\nInterests:தாயகப் பாடல்கள் , கிரிக்கெட் , த‌னிமை , த‌மிழீழ‌ம் , ஆட‌ம் ப‌ர‌ம் இல்லாம‌ வாழ்வ‌து\nInterests:தாயகப் பாடல்கள் , கிரிக்கெட் , த‌னிமை , த‌மிழீழ‌ம் , ஆட‌ம் ப‌ர‌ம் இல்லாம‌ வாழ்வ‌து\nமாபெரும் த‌லைவ‌ர் சிறுமிக‌ளுட‌ன் செஞ்சோலையை திற‌ந்து வைத்த‌ போது எடுத்த‌ புகைப் ப‌ட‌ம் /\nஇளம் மொட்டுக்கள் சருகாகிய கோர தினம் செஞ்சோலை படுகொலை\nயுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த போதிலும் யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்கள் தமிழர்கள் மனதில் ஆறாத ரணமாகவே உள்ளன.\nயுத்தத்தின்போது எத்துனையோ தாக்குதல்கள் தமிழர்கள் மீது அரங்கேற்றப்பட்டிருந்தன. அவற்றுள் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தற்போதும் நெஞ்சை பிசைகின்ற நிகழ்வாக மக்களின் மனங்களில் ஆழப் பதிந்திருக்கின்றன.\nஆம், கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி இதேபோன்றதொரு நாளில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வள்ளிபுனம் பகுதியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகம் மீது இலங்கை விமானப் படையின் நான்கு அதிவேக யுத்தவிமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகள் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பறித்தது. அத்துடன், 129இற்கும் அதிகமான மாணவிகள் அவயவங்களை இழக்கச் செய்தது.\nஇந்த கொடூரமான சம்பவம் இடம்பெற்ற நாள் தற்போதும் நம் கண்முன்னே காட்சியளிக்கின்றன. அன்றைய தினம்… கொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் சிதறியபடி ஆங்காங்கே காணப்பட்டன. காயமடைந்தவர்களில் பலர் அவயவங்களை இழந்தனர். பூவாக மலரவிருந்த இளம் மொட்டுக்கள் சருகாகின.\n���ாயமடைந்தவர்கள் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தர்மபுரம், கிளிநொச்சி ஆகிய பொது வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.\nதமது பிள்ளைகள் தங்கியிருந்த பகுதி மீது குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றதை அறிந்த பெற்றோர், சொல்லொனாத் துயரத்துடன் செஞ்சோலை வளாகத்தை சூழ்ந்திருந்தனர்.\nகொல்லப்பட்டவர்களில் தமது பிள்ளைகளும் உள்ளனரா என்ற ஏக்கத்துடன் இறந்து கிடந்த மாணவிகளைத் தேடிய குடும்பத்தினர் கொல்லப்பட்டவர்கள் தமது பிள்ளைகள்தான் என தெரிந்ததும் கதறிய கதறல்கள் எழுத்திலடங்காதவை.\nஇந்த சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 13 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த தாக்குதல்களுக்கு சர்வதேசங்கள் கண்டனம் தெரிவித்திருந்தன. இருந்தபோதிலும் தமிழர்களுக்கு எதிரான இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று காலங்கள் கழிகிறதே ஒழிய நீதி கிடைக்கவில்லையென்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.\nஆண்டுகள் 13ஆன போதிலும் அன்றைய கொடூர தாக்குதல்களும் கோரமான உயிரிழப்புகளும் எம் மனக்கண் முன்னே தற்போதும் ஆறாத சுவடுகளாய் பதிந்துள்ளன.\nஎனினும் அன்று பாதிக்கப்பட்டவர்கள், அவயவங்களை இழந்த சிறுமிகள் அவர்களின் நிலைமை தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளதென்பது மறுக்கப்பட முடியாத உண்மையே..\n63 மாணவிகள் உயிரிழந்து இருந்தார்கள்\nஇதில் 61 என்று இருக்கிறது\nInterests:தாயகப் பாடல்கள் , கிரிக்கெட் , த‌னிமை , த‌மிழீழ‌ம் , ஆட‌ம் ப‌ர‌ம் இல்லாம‌ வாழ்வ‌து\n63 மாணவிகள் உயிரிழந்து இருந்தார்கள்\nஇதில் 61 என்று இருக்கிறது\nஎழுதும் போது சிறு பிழை விட்டிட்டின‌ம் போல‌ /\nஅன்றும் இன்றும் 10 வருடங்கள்தான்..... எவ்வளவு மாற்றங்கள்.\nஒரு மாற்றமும் இல்லை ஐயா ...இன்னும் அதே ரதி தான் ...உண்மை தெரிந்த பல பேர் இன்னும் இருக்கினம்...பூனை கண்ணை மூடிட்டு உலகம் இருட்டாயிருக்குது என்ட கதை தான் ...தாங்கள் உண்மையை சொன்னால் சர்வதேசத்திற்கு தெரிந்திடும் அல்லது தங்களை துரோகியாக்கி விடுவார்கள் என்று எல்லாத்துக்கும் ஆமாம் போட்டு கொண்டு இருக்கினம் அல்லது அமைதியாய் இருக்கினம் ...ஏன் இப்படியான படுகொலைகளை கூட சர்வதேசம் கண்டு கொள்ளவில்லை என்று தேடுங்கோ...உண்மை விளங்கும்\nஒரு மாற்றமும் இல்லை ஐயா ...இன்னும் அதே ரதி தான் ...உண்மை தெரிந்த பல பேர் இன்னும் இருக்கினம்...பூனை கண்���ை மூடிட்டு உலகம் இருட்டாயிருக்குது என்ட கதை தான் ...தாங்கள் உண்மையை சொன்னால் சர்வதேசத்திற்கு தெரிந்திடும் அல்லது தங்களை துரோகியாக்கி விடுவார்கள் என்று எல்லாத்துக்கும் ஆமாம் போட்டு கொண்டு இருக்கினம் அல்லது அமைதியாய் இருக்கினம் ...ஏன் இப்படியான படுகொலைகளை கூட சர்வதேசம் கண்டு கொள்ளவில்லை என்று தேடுங்கோ...உண்மை விளங்கும்\nஉங்களுக்கு தெரிந்த உண்மைகளை தொகுத்து ஏன் நீங்கள் ஒரு புத்தகம் எழுத கூடாது\nஇப்போது இருப்பவர்கள் வாசிக்காது போனாலும்\nஎதிர்கால சந்ததிகள் வாசித்து பயன்பெறும் இல்லையா\nஉண்மைகள் ஓரிடத்தில் ஒதுங்கி இருப்பதாலும் ...\nமற்றவர்கள் அறியாமல் இருக்கலாம் அல்லவா\nஉங்களுக்கு தெரிந்த உண்மைகளை தொகுத்து ஏன் நீங்கள் ஒரு புத்தகம் எழுத கூடாது\nஇப்போது இருப்பவர்கள் வாசிக்காது போனாலும்\nஎதிர்கால சந்ததிகள் வாசித்து பயன்பெறும் இல்லையா\nஉண்மைகள் ஓரிடத்தில் ஒதுங்கி இருப்பதாலும் ...\nமற்றவர்கள் அறியாமல் இருக்கலாம் அல்லவா\nநீங்கள் பதிப்பிட நிதியுதவி செய்தீர்கள் என்றால் நான் தயார்\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘சிறீலங்கா திலக’ விருது\nகார் ஓட்டிய 8 வயது சிறுவன்: 140 கி.மீ வேகத்தில் இயக்கி கண்ணீரில் முடிந்த கதை\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nஎவரொருவர் இன்டர்நெட் இனுள் நுழைந்த கணத்தில் இருந்து அவரது செயல்பாடுகள் எல்லாமே பதிவு செய்யப்படுகிறது. விடயம் தெரிந்த வேறு எவரொருவராலும் இந்த செயல்பாடுகளை பெற்றுக் கொள்ள முடியும். பலான விடயங்களை தேடும் போது ஆகக் குறைந்தது உங்கள் கணனியின் கமெராவையாவது மறைத்து விடுங்கள். இல்லாவிடில் நீங்கள் தேடுவதை உங்கள் கணனியின் காமராவிலேயே படம் பிடித்து உங்களுக்கே அனுப்பி - நீங்கள் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த வளைத்த தள விபரங்கள் உட்பட - பயமுறுத்தல் செய்தி அனுப்புவார்கள்; கப்ப அழைப்பு கூட வரும். ,கவனிக்க விட்டால் கணணியை பிரீஸ் பண்ணி விடுவார்கள். un-freeze பண்ணுவதற்கு கணனியின் root- டிரேக்டரி க்கு போய் சில கோப்புகளை சில விநாடித் துளிகள் அவகாசத்தில் கொல்ல வேண்டியிருக்கும். அப்பாவி மனிதர்களுக்கு இந்த உலகத்தில் தான் எவ்வளவு பிரச்சனைகள் ….\nஜமுனாதேவி ப���ன்னம்பலத்துக்கு ‘சிறீலங்கா திலக’ விருது\nகா ஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘சிறீலங்கா திலக’ விருது பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காக உழைத்ததற்காக ஜனாதிபதியால் கெளரவிக்கப்பட்டார் புங்குடுதீவு உணவு தாயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரும் (Pungudutivu Food Manufacturers Society) யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாதம் நிறுவனத்தின் (Jaffan Palmyrah Handicrafts Guarantee Ltd.) தலைவருமான செல்வி ஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘தேசிய கெளரவம் – 2019’ (National Honors 2019) என்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி சிறீசேன ‘சிறீலங்கா திலகா’ விருதை வழங்கிக் கெளரவித்தார். நாடு முழுவதிலிருந்தும் 70 பேர் தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்பட்டார்கள். வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றிவருவதற்காக செல்வி ஜமுனாதேவி ஜனாதிபதியால் மதிப்பளிக்கப்பட்டார். Pungudutivu Food Manufactures Society புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கமும் யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உதரவாதம் லிமிற்றட் நிறுவனமும் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தினால் (UNDP) ஆதரிக்கப்பட்டு கனடிய அரசின் நிதியாதரவைப் பெறும் அமைப்புகளாகும். புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கம் (PFM) செல்வி ஜமுனாதேவியும் இன்னும் சிலரும் சேர்ந்து 2007ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொழில் திறன்களைக் கற்பித்து வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு உதவும் நோக்கத்துடன் இச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. உள்ளூர் வளங்களான பனம் பொருட்கள் மற்றும் மூலிகைகள் இவர்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் மூலப்பொருட்களாகும். 2018 இல் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) ஆதரவுடன் கனடிய அரசின் நிதி உதவியோடு அதன் விவசாய பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் ( Agro Economic Development Project (ADP)) கீழ், புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கம் அரிசி மாவு, மிளகாய்த்தூள் போன்ற மேலும் பல விவசாயம் சார்ந்த உணவு வகைகளையும் தயாரித்து வருமானத்தைப் பெருக்க வழிசெய்யப்பட்டது. இன்று போரினால் பாதிக்கப்பட்ட 15 பெண்களுக்கு இச் சங்கம் வேலைவாய்ப்பளிப்பதோடு அதன் வருமானத்தையும் பல்மடங்கு அதிகரித்துள்ளது. Jaffna Palmyrah Handycrafts யாழ் பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாத லிமிட்டட் ஐ.நா.அ.தி. யின் ஆதரவில் இயங்கும் விவசாய வாழ்வாதார மீள்கட்டுமானத் திட்டத்தின் (Rebuilding Agri Livelihood Project (RALP) கீழ் 2012இல் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் பல்வேறு பனம் கைவினைப் பொருட்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விற்பனையாகிறது. 2019 இல் இந்நிறுவனம் 25 பெண்களுக்கு வேலைவாய்ப்பளிக்கிறது. சிறிய உற்பத்திக் குழுக்களாக ஆரம்பித்து இன்று பாதிக்கப்பட்ட பல உள்ளூர்ப் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய நிறுவனங்களாக வளர்ச்சியடைந்திருக்கின்றன. தொடங்கிய நாளிலிருந்தே, செல்வி ஜமுனாதேவி மேலும் அதிகமாகச் செய்யவேண்டுமென்று விரும்புபவர். அவரின் முயற்சிகளுக்கு மதிப்பளித்து, சமூகத்துக்கு அளப்பரிய சேவைகளைச் செய்பவர்களை மதிப்பளித்துக் கெளரவிக்கும் இவ் வருடாந்த ‘தேசிய கெள்ரவம் 2019’ நிகழ்வில் ‘சிறீலங்கா திலக’ என்ற விருது வழங்கப்பட்டது. http://marumoli.com/ஜமுனாதேவி-பொன்னம்பலத்து/ பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காக உழைத்ததற்காக ஜனாதிபதியால் கெளரவிக்கப்பட்டார் புங்குடுதீவு உணவு தாயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரும் (Pungudutivu Food Manufacturers Society) யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாதம் நிறுவனத்தின் (Jaffan Palmyrah Handicrafts Guarantee Ltd.) தலைவருமான செல்வி ஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘தேசிய கெளரவம் – 2019’ (National Honors 2019) என்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி சிறீசேன ‘சிறீலங்கா திலகா’ விருதை வழங்கிக் கெளரவித்தார். நாடு முழுவதிலிருந்தும் 70 பேர் தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்பட்டார்கள். வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றிவருவதற்காக செல்வி ஜமுனாதேவி ஜனாதிபதியால் மதிப்பளிக்கப்பட்டார். Pungudutivu Food Manufactures Society புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கமும் யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உதரவாதம் லிமிற்றட் நிறுவனமும் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தினால் (UNDP) ஆதரிக்கப்பட்டு கனடிய அரசின் நிதியாதரவைப் பெறும் அமைப்புகளாகும். புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கம் (PFM) செல்வி ஜமுனாதேவியும் இன்னும் சிலரும் சேர்ந்து 2007ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொழில் திறன்களைக் கற்பித்து வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு உதவும் நோக்கத்துடன் இச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. உள்ளூர் வளங்களான பனம் பொருட்கள் மற்றும் மூலிகைகள் இவர்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் மூலப்பொருட்களாகும���. 2018 இல் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) ஆதரவுடன் கனடிய அரசின் நிதி உதவியோடு அதன் விவசாய பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் ( Agro Economic Development Project (ADP)) கீழ், புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கம் அரிசி மாவு, மிளகாய்த்தூள் போன்ற மேலும் பல விவசாயம் சார்ந்த உணவு வகைகளையும் தயாரித்து வருமானத்தைப் பெருக்க வழிசெய்யப்பட்டது. இன்று போரினால் பாதிக்கப்பட்ட 15 பெண்களுக்கு இச் சங்கம் வேலைவாய்ப்பளிப்பதோடு அதன் வருமானத்தையும் பல்மடங்கு அதிகரித்துள்ளது. Jaffna Palmyrah Handycrafts யாழ் பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாத லிமிட்டட் ஐ.நா.அ.தி. யின் ஆதரவில் இயங்கும் விவசாய வாழ்வாதார மீள்கட்டுமானத் திட்டத்தின் (Rebuilding Agri Livelihood Project (RALP) கீழ் 2012இல் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் பல்வேறு பனம் கைவினைப் பொருட்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விற்பனையாகிறது. 2019 இல் இந்நிறுவனம் 25 பெண்களுக்கு வேலைவாய்ப்பளிக்கிறது. சிறிய உற்பத்திக் குழுக்களாக ஆரம்பித்து இன்று பாதிக்கப்பட்ட பல உள்ளூர்ப் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய நிறுவனங்களாக வளர்ச்சியடைந்திருக்கின்றன. தொடங்கிய நாளிலிருந்தே, செல்வி ஜமுனாதேவி மேலும் அதிகமாகச் செய்யவேண்டுமென்று விரும்புபவர். அவரின் முயற்சிகளுக்கு மதிப்பளித்து, சமூகத்துக்கு அளப்பரிய சேவைகளைச் செய்பவர்களை மதிப்பளித்துக் கெளரவிக்கும் இவ் வருடாந்த ‘தேசிய கெள்ரவம் 2019’ நிகழ்வில் ‘சிறீலங்கா திலக’ என்ற விருது வழங்கப்பட்டது. http://marumoli.com/ஜமுனாதேவி-பொன்னம்பலத்து/\nகார் ஓட்டிய 8 வயது சிறுவன்: 140 கி.மீ வேகத்தில் இயக்கி கண்ணீரில் முடிந்த கதை\nமிண்டும் இந்த சிறுவன் இன்றும் கார் ஓடி விபத்துக்கு உள்ளனதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 2 hours ago\nபை பாஸ் - || 😊\nஇளம் மொட்டுக்கள் சருகாகிய கோர தினம் செஞ்சோலை படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/vaiko-onbiometric-attendance.html", "date_download": "2019-08-24T20:42:26Z", "digest": "sha1:JVF6XEPORLBY27W7CVXZOCQ2EIP7T3GM", "length": 12810, "nlines": 55, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - வருகைப் பதிவுக் கருவிகளில் தமிழை நீக்கிவிட்டு இந்தி திணிக்கப்படுவதாக வைகோ குற்றச்சாட்டு", "raw_content": "\nஇந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 84\nஎங்கள் தலைவர் தூரத்தில் இருக்கிறார் – திருமாவேலன்\nகொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி – கலாப்ரியா\nதயாரிப்பாளர்களின் மனக்குமுறல்கள் – அ.தமிழன்பன்\nவருகைப் பதிவுக் கருவிகளில் தமிழை நீக்கிவிட்டு இந்தி திணிக்கப்படுவதாக வைகோ குற்றச்சாட்டு\nஅரசு பள்ளிகளின் வருகைப் பதிவுக் கருவிகளில் தமிழை நீக்கிவிட்டு ‘இந்தி’ திணிக்கப்படுவதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nவருகைப் பதிவுக் கருவிகளில் தமிழை நீக்கிவிட்டு இந்தி திணிக்கப்படுவதாக வைகோ குற்றச்சாட்டு\nஅரசு பள்ளிகளின் வருகைப் பதிவுக் கருவிகளில் தமிழை நீக்கிவிட்டு ‘இந்தி’ திணிக்கப்படுவதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.\nஇதுதொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கை,\nமத்திய பா.ஜ.க. அரசின் இந்���ித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு துணை போய்கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் இதரப் பணியாளர்கள் தங்கள் வருகையைப் பதிவு செய்வதற்கு கடந்த ஜூன் மாதம் முதல் ‘பயோ மெட்ரிக்’ ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.\n‘பயோ மெட்ரிக்’ வருகைப் பதிவேடு கருவியில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் பெயர் விபரங்கள் பதிவாகும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. நேற்று வருகைப் பதிவை உறுதி செய்யச் சென்ற ஆசிரியர்களும், பணியாளர்களும் ‘பயோ மெட்ரிக்’ கருவிகளில் தமிழ் நீக்கப்பட்டு, இந்தி, ஆங்கிலத்தில் பதிவு பெற்ற விபரங்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ‘பயோ மெட்ரிக்’ வருகைப் பதிவேடு கருவியில் தமிழ் மொழியை நீக்கிவிட்டு, இந்தியைப் புகுத்த வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது திட்டமிட்டு இந்தி மொழியை வலிந்து திணிக்கின்ற திட்டத்திற்கு தமிழக அரசின் கல்வித்துறை அனுமதி கொடுத்தது கடும் கண்டனத்துக்கு உரியது.\nசென்னையில் இயங்கி வரும் மத்திய அரசின் செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தின் முத்திரை முழுக்க முழுக்க இந்தியில் மட்டுமே இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சென்னையில் இயங்கி வருவது செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனமா இந்தி மொழி ஆய்வு நிறுவனமா இந்தி மொழி ஆய்வு நிறுவனமா செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தில் தமிழுக்கு இடம் இல்லை என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாதது ஆகும்.\nமத்திய பா.ஜ.க. அரசு புதிய கல்விக் கொள்கை மூலம் மும்மொழித் திட்டத்தைப் புகுத்த முனைந்திருக்கிறது. தொடரி துறை, அஞ்சல் துறை மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் தகவல் தொடர்பில் தமிழ் மொழியை நீக்கிவிட்டு, இந்தி மொழியை மட்டுமே பயன்படுத்த உத்தரவிட்டு இருக்கிறது. இவை எல்லாம் மத்திய பா.ஜ.க. அரசின் இந்தி வெறிப் போக்கைக் காட்டுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டின் அண்ணா தி.மு.க அரசும் இந்தியைப் புகுத்துவது மன்னிக்க முடியாதது.\nதமிழக அரசின் புதிய பேருந்துகளில் இந்தி சொற்றொடர்கள், பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு கருவியில் இந்தி என்று தமிழ்நாட்டை ‘இந்தி மயம்’ ஆக்கும் முயற்சிகள் தொடர்ந்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியது இருக்கும் என எச்சரிக்கின்���ேன். தமிழக அரசு உடனடியாக பள்ளிகளில் உள்ள பயோ மெட்ரிக் கருவிகளில் இந்தியை நீக்கிவிட்டு, தமிழ் மொழியை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.\nபொருளாதார சரிவை ஒப்புக்கொண்டு சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் - ராமதாஸ்\nசுவர் ஏறிக் குதித்து ப. சிதம்பரத்தை சி.பி.ஐ கைது செய்தது நாகரிகமா\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி\nசவேந்திர சில்வா இலங்கை இராணுவத் தளபதியாக நியமனம் - ராமதாஸ் கண்டனம்\nபால் விலையை உயர்த்தாமல் - மது விலையை உயர்த்தினால் வருமானம் கூடுமே\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/?vpage=1", "date_download": "2019-08-24T20:42:26Z", "digest": "sha1:FHXJQWC6Z465O55N4RC7WXH2TFZCGZIN", "length": 7127, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "கோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட பாற்பண்ணை விலங்குகளின் உறைவிடமானது | Athavan News", "raw_content": "\nபிரித்தானியாவால் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய்க் கப்பல் துருக்கி நோக்கிப் பயணம்\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் பொலிஸார் இடையே மோதல்\nமோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது\nபயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது\nதேர்தல் பிரசாரத்துக்காக 29 பேர் நியமிப்பு – ராஜித மீது எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு\nகோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட பாற்பண்ணை விலங்குகளின் உறைவிடமானது\nமக்களின் தேவைக்காக ஏற்படுத்தப்படும் வசதிகள் தொடர்ச்சியாக பராமரிக்கப்படுகின்றனவா\nகோடிக்கணக்கில் செலவழித்து திறக்கப்பட்ட பாற்பண்ணைக் கட்டடமொன்று, இன்று மிருகங்களினதும் பறவைகளினதும் உறைவிடமாக மாறியுள்ளது.\nஅதுகுறித்து இன்றைய ஆதவனின் அவதானம் (04.02.2019) கவனஞ்செலுத்துகின்றது.\nவவுனியா மருக்காரம்பளையில் சுமார் 4 கோடி ரூபாய் செலவில் அமைக்கபட்ட நவீன பாற்பண்ணை தொழிற்சாலையின் நிலையே இது.\nமக்களின் தேவைக்காக கட்டப்பட்ட இக்கட்டடம், இன்று குளவிகளும் குரங்குகளும் குடிகொள்ளும் குகையாக மாறிவருகின்றது.\nநீண்டகாலம் பயன்படாமல் இருக்கின்றமையால் இத்தொழிற்சாலையில் உள்ள பெறுமதிமிக்க இயந்திர பாகங்கள் பழுதடையும் நிலையில் உள்ளன.\nநாளொன்றிற்கு 1500 லீற்றர் பால் பதனிடும் வகையில் இந்த பாற்பண்ணை ���ருவாக்கப்பட்டுள்ளது. இதனால் வவுனியா கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பயனடையமுடியும். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து கவனஞ்செலுத்தாமல் உள்ளமை வேதனையானது.\nநவீன பாற்பண்ணைகள் இல்லாமல் எத்தனையோ பிரதேசங்கள் அல்லலுறும் போது, கோடிக்கணக்கில் செலவழித்து நவீன முறையில் கட்டப்பட்ட இந்த பாற்பண்ணை இன்று கவனிப்பாரற்று கிடக்கின்றது.\nஇதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனஞ்செலுத்தி, தமது பிரதேசத்திற்கு கிடைத்த பாற்பண்ணையை உயிர்பெற செய்யவேண்டுமென்பதே இம்மக்களின் எதிர்பார்ப்பு\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nயுத்தத்தின் கோரத்தை இன்றும் தாங்கிநிற்கும் முள்ளிவாய்க்கால்\nவட்டுவாகல் பாலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nதரமற்ற அபிவிருத்தியால் மக்கள் அவதி\nஅச்சத்திற்கு மத்தியில் சாய்ந்தமருது மக்கள்\nபயங்கரவாத பிடியில் சிக்குண்ட கட்டுவாப்பிட்டியவின் இன்றைய நிலை\nஅவசர அபிவிருத்தி செயற்பாடுகளில் இழுத்தடிப்பு வேண்டாம்\nநெடுங்குளம் வீதியின் இன்றைய நிலை\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஇடைநடுவில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம் – மக்கள் பரிதவிப்பு\nபொதுப் பயன்பாட்டு வீதியை தனிப்பட்ட காரணங்களுக்காக மூடுவது நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1paarvai.adadaa.com/category/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-08-24T20:23:23Z", "digest": "sha1:JN2HVIX3EBCBBWCESPU5BCGX4UDSP5LN", "length": 20206, "nlines": 115, "source_domain": "1paarvai.adadaa.com", "title": "சீனா | ஒரு பார்வை", "raw_content": "\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nஇவற்றிற்கான களஞ்சியம் 'சீனா' வகை\nவளர்ச்சி அடைந்த நாடுகளுக்கே சனநாயகம் சிறந்தது\nசனநாயகம் மட்டும் தான் நல்ல வழி என்றில்லை.\n பெரும்பான்மை மக்களின் விருப்பிற்கு செல்வது சரி என்கிறது. அப்படியாயின் சிறுபான்மை மக்களின் பேச்சு எடுபடுவதில்லை தானே.\nஉலக நாடுகள் சனநாயகம் என்று சொல்பவர்கள் உண்மையில் அதைத் தான் செய்கிறார்களா பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சுதந்திர வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்று வந்தது. உடனே “சனநாயக” நாடுகள் என்ன சொன்னன பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சுதந்திர வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்று வந்தது. உடனே “சனநாயக” நாடுகள் என்ன சொன்னன உதவிகள் அனைத்தையும் ரத்து செய்கிறோம். பொருளாராதாரத் தடை அந்தத் தடை இந்தத் தடை எல்லாம் போட்டன. அப்போ உண்மையில் இவர்கள் விருப்பம் சனநாயகம் தானா\nஇதே சந்தர்ப்பத்தை அமெரிக்காவில் பாருங்கள். புஷ் போரை ஆரம்பித்த பின் நடைபெற்ற வாக்கெடுப்பில் புஷ் இக்குத் தான் பெரும்பான்மை. அவர் தன் போர் சரி என்று மேலும் தொடர்ந்தார். அப்போது இந்த “சனநாயத்தை” விரும்பும் நாடுகள் ஹமாஸ் இற்கு நடந்துகொண்டது போல் நடந்தனவா\nஇதற்காக சனநாயகத்தைக் குறை கூறவில்லை. ஆனால், உலகிலேயே சனநாயகத்தை அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்திய நாடுகள் கூட தங்கள் நலனுக்காக சனநாயகத்தை ஓரந்தள்ளக் கூட தயங்குவதில்லை. ஆனால் நாம், நம் நாடு குட்டிச்சுவராகப் போனாலும், மக்கள் செத்து மடிந்தாலும், இயற்கை வளம் அழிந்தொழிந்தாலும் நம் சனநாய விசுவாசத்தை [அடிமை விசுவாசம் என்று வாசிக்கவும்] பறைசாற்றி முட்டுக்கொடுத்து வருகிறோம்.\nஎங்கள் நாட்டின் கட்டுக்கோப்பான வளர்ச்சிக்கு எது அவசியமோ அந்தப் பாதையை நாம் சுயபுத்தியில் தேர்ந்தெடுக்க வேண்டும். யாரோ சனநாயகம் தான் சிறந்த வளி என்று சொல்கிறான் என்பதற்காக அந்தப் பாதையில் நடக்க வேண்டாம். நம் நாட்டிற்கு ஏற்றாற்போல் சனநாய வழியாக இருந்தால் கூட சில மாற்றங்களுடன் [அது சனநாயகத்திற்கு எதிராக இருந்தாலும்] செய்து நாட்டை கட்டுக்கோப்பாக வளரச் செய்\nஎன்னைப் பொறுத்தவரையில் சனநாயகம் ஓரளவு வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கே பொருத்தம். சனநாயகத்தில் ஒரு முன்னெடுப்பை நடைமுறைப்படுத்த மிக நீண்ட காலம் எடுக்கும். வளர்ச்சி அடையாத, புதிதாக உருவாகிய நாடுகளுக்கு சனநாயத்தை விட அதிக கட்டுக்கோப்புடைய கட்டமைப்பே சிறந்தது. பையப் பைய சனநாயகத்திற்கு நாட்டை திருப்பலாம்.\nசீனாவைப் பாருங்கள். இரும்புக் கரம் கொண்டு நாட்டை கட்டுக்கோப்பாக, உள்ளாட்சியை நிலைநாட்டினார்கள். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன் அனுமதியே இல்லை. சனநாயகம் தான் தங்கள் வழி என்று எடுக்காமல், தம் நாட்டிற்கு எது சிறந்தனவோ அதைச் செய்கிறார்கள். இப்போது நாடு சற்று முன்னேறி விட்டது, அடிப்படைக் கட்டுமானங்கள் திறம்பட இருக்கின்றன. இனிமேல் சற்று இளக்கப்பாடான முறையைக் கையாளலாம் என்ற��� தொடருகிறார்கள்.\nநேற்று WNED தொலைக்காட்சி அலைவரிசையில் ஒரு documentary காட்டினார்கள். அதன் தலைப்பு “China blue”. Independent Lens என்பவர்கள் இதை எடுத்திருந்தார்கள். lifeng என்னும் ஜீன்ஸ் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் பெண் தொழிலாளியைச் சுற்றி எடுக்கப்பட்டது.\nஅந்தப் பெண் கிராமத்தில் இருந்து வேலைக்கு வருகிறா. 17 வயது நிரம்பிய அவ காலை 8 மணியிலிருந்து இரவு 7 மணிவரை வேலைசெய்ய வேண்டும். ஆனால், அனேகமாக “overtime” செய்யவேண்டும் என்று பலகையில் எழுதிவிடுவார்கள். அப்போது தொடர்ந்து இரவிரவாக வேலை செய்ய வேண்டும். இரண்டு மூன்று நாட்கள் காட்டுகிறார்கள். 13 மணித்தியாலம், 15 மணித்தியாலம், 17 மணித்தியாம் என்றெல்லாம் வேலை செய்கிறா. அவ மட்டுமல்ல அந்த தொழிற்சாலையே வேலைசெய்கிறது. overtime வேலையை நிராகரிக்க எல்லோருக்கும் பயம். நிராகரித்தால் வேலை போய்விடும். இதில் என்ன கொடுமை என்றால், எவருக்கும் overtime என்பதற்காக அதிகமாக சம்பளம் கொடுக்கப்படுவதில்லை. நித்திரை வந்தாலும், சுகமில்லை என்றாலும், கஷ்டப்பட்டு வேலை செய்கிறார்கள். செய்யவேண்டிய கட்டாயம்.\nகனடா தொழிற்சாலைகள் போல் punch card system. அதாவது ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒரு அடையாள அட்டை போல் கணினி காந்த பட்டியுடன் கூடிய ஒரு அட்டை இருக்கும். அதை தொழிற்சாலையில் உள்ள scanner [வாசிக்கும் இயந்திரம்] இல் காட்டினால், நேரம் பதியப்படும். அப்போ, இந்த தொழிலாளி எத்தனை மணிக்கு வேலைக்கு வருகிறார் என்பது தெரிந்துவிடும். இதில் ஒவ்வொரு நிமிடம் பிந்தினாலும் தண்டனைப் பணம் [fine] என்று சம்பளத்தில் கழிக்கிறார்கள். கனடாவில் 15 நிமிடங்கள் பிந்தினால் 1/2 மணித்தியாள சம்பளம் குறைப்பு. முதலாளி தனது அலுவலகத்தில் இருந்தவாறே முழு தொழிற்சாலையையும் தனது கணினியூடாகப் பார்க்கிறார்.\nமுத‌லாளி முன்னால் காவ‌ல்துறை அதிகாரி. அவ‌ர் சொல்கிறார், தான் 15 வ‌ய‌தில் வேலை செய்ய‌த் தொட‌ங்கினேன் என்று.\nஇந்த‌ப் பெண்ணுட‌ன் தொழிற்சாலையில் த‌ங்கும் இன்னுமொரு பெண்ணுக்கு 14 வ‌ய‌து. ஆனால், கூடிய‌ வ‌ய‌தாக‌ அடையாள‌ அட்டை வைத்துக்கொண்டு வேலை பார்க்கிறார்.\nதொழிற்சாலையிலேயே தங்கி எல்லோரும் வேலை பார்க்கிறார்கள். “காதல்” படத்தில் வருவது போல் பலர் ஒரு சிறு இடத்தில் தான் வாழ்கிறார்கள்.\nஅவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் குறைவு. ஆனால், அவர்கள் கூடிய சம்பளம் எடுக்கிறோம் என்று ஒரு பத்திரத்தில் கையெழுத்திடுகிறார்கள். சரியாக ஞாபகம் இல்லை. அவர்கள் எடுக்கும் சம்பளம் $0.37 சதம். ஆமாம் அமெரிக்க நாணயத்தில் அது தான். ஆனால் கையெழுத்திடுவது $0.97 சதம் என்று.\nவேறு ஒருவ‌ர் பேட்டி எடுக்கொம்போது ஒரு supervisor சொல்கிறார், த‌ங்க‌ளிட‌ம் தொழிலாளிக‌ளுக்கு என்ன‌ சொல்லிக்கொடுக்க‌ப்ப‌ட‌வேண்டும் என்று முத‌லாளிக‌ள் த‌ருவார்க‌ளாம். அப்ப‌டிச் சொல்ல‌வேண்டும் என்று தாங்க‌ள் தொழிலாளிக‌ளுக்கு சொல்வோமாம். அப்போ அர‌ச‌ உத்தியோக‌த்த‌ர்க‌ள், வெளிநாட்டு சோத‌னையாள‌ர்க‌ள் வ‌ந்து சோத‌னை போடும்போது தொழிலாளிக‌ள் ந‌ன்றாக‌ ப‌தில் சொல்வார்க‌ளாம். இல்லாவிட்டால் வேலை போய்விடுமே.\nஒரு முறை ஏற்றுமதியின் பின் ஒரு party வைக்கிறார்கள். அதில் முதலாளி பேசும்போது சக comrads என்று சொல்லியும் பேசத் தொடங்குகிறார்.\nதொழிற்சாலையில் த‌ங்கி வேலை செய்வ‌தால், எவ‌ருக்கும் நீண்ட‌ விடுமுறை இல்லை. பெருநாட்க‌ளில் சில‌ தொழிற்சாலைக‌ள் நீண்ட‌ விடுமுறை விடுவார்க‌ள். இந்தப் பெண் ஒரு கடிதம் ஒன்றை ஒரு ஜீன்ஸ் இற்குள் வைக்கிறார். யாருக்குப் போய்ச் சேருகிறதோ தெரியவில்லை.\nஅப்படியே ஒரு சீக்கியர் இந்த தொழிற்சாலை முதலாளியுடன் பேரம் பேசுவதைக் காட்டுகிறார்கள். எனக்கு அதிசயமாக இருந்தது. அட இந்தியாவைவிட சீனாவில் மலிவாக எடுக்கலாமோ என்று. ஆனால், அவர் இந்தியாவிற்காகத் தான் வந்தாரா அல்லது வேறு நாட்டுக்காகவா என்று சரியாகத் தெரியவில்லை. ஒரு ஜீன்ஸ் $4.30 ஆரம்பித்து கடைசியில் $4.00 முடிக்கிறார். மேற்கு நாடுகளில் வசிப்பவர்களுக்கு அதிசயமாக‌ இருக்கிறதா அட உண்மையாவே இவ்வளவு தானுங்க ஒரு ஜீன்ஸ் இன் விலை. இதில் இன்னும் அதிசயம் என்னவென்றால், அந்த முதலாளி சொல்வார், தனக்கு ஒரு ஜீன்ஸ் செய்ய மொத்தமாக செல‌வாவது $1.00 மட்டுமே.\nஅடக் கடவுளே இந்த Levi ஜீன்ஸ் ஐ இங்கே வட அமெரிக்காவில் $50 குறைவாக வாங்க இயலாதே இப்ப விளங்குதா ஏன் எல்லோரும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள் என்று.\nமீண்டும் ஒரு பெய‌ர் please\nதமிழீழ அரசு நோக்கிய பயணம்\nஇந்தியா ஐநா ச‌பையில் வெளிந‌ட‌ப்பு\nபுலிகள் மக்களை விட்டு விட்டு ஓடிப் போய்விட்டார்களா\nதமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா\nராஜீவ் காந்தியின் கொலை உலக விசாரணைக்கு\narun on நா(ன்)ம் ஏன் பிறந்(தேன்)தோம்\nJoseph Bosco on இஸ்ரேல் செய்���து/ செய்வது தப்பா\nமூர்த்தி on இந்தியா ஐநா ச‌பையில் வெளிந‌ட‌ப்பு\nஇறையரசன் on தமிழ் ஒருங்குறி \nசாஜு on “ஐயோ” ஏன் சொல்லக்கூடாது\nசாஜு on “சிங்கம்ல…” சொல்லலாமா\nடென்சிஒன் on மீண்டும் ஒரு பெய‌ர் please\nநாத‌ன் Nathan on மீண்டும் ஒரு பெய‌ர் please\nகா.சிவா on மீண்டும் ஒரு பெய‌ர் please\nநாத‌ன் Nathan on மீண்டும் ஒரு பெய‌ர் please\nக‌விதை வ‌ருதில்லையே… February 14, 2012 நாத‌ன் Nathan\n47 அகதிகள் இலங்கை சென்றனர் November 9, 2011 ulavan\nஇந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு அறிவிக்கப்படாத யுத்தம் தொடுக்கிறது November 9, 2011 ulavan\nஏழு இரகசியத் தடுப்புமுகாம்களில் 700 தமிழர்கள் –சிறிலங்கா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் November 9, 2011 ulavan\nதீப்பற்றி எரியும் நிர்வாணம் June 28, 2011 thottarayaswamy\nஅட‌டா ஆல் இயக்கப்படுகிறது. Theme by Sadish Bala.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/10/bigg-boss-season-2-vijay.html", "date_download": "2019-08-24T20:15:31Z", "digest": "sha1:U4TWG3HKAGRX62PR24SWKDIDV3WC4GIB", "length": 4921, "nlines": 65, "source_domain": "www.viralulagam.in", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகர் விஜய் சொன்னது என்ன..? பிரபலம் வெளியிட்ட தகவல் - வைரல் உலகம்", "raw_content": "\nHome சின்னத்திரை நடிகர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகர் விஜய் சொன்னது என்ன..\nபிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகர் விஜய் சொன்னது என்ன..\nஇந்தியாவில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில், சின்னத்திரை ரசிகர்களிடையே பேராதரவை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் முதல் சீசன் சென்ற வருடம் தமிழகத்தில் ஒளிபரப்பட்டு பல சினிமா பிரபலங்கள் இழந்த மார்கெட்டை மீண்டும் பிடித்தனர்.\nஇதனால் பல்வேறு சினிமா பிரபலங்களும் போட்டி போட்டு அதன் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டனர். இப்படி இருக்க தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களுள் ஒருவரான தளபதி விஜய் அந்நிகழ்ச்சி குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.\nஅதன்படி முதல் சீசன் போட்டியாளரான வையாபுரி சர்கார் படப்பிடிப்பின் போது நடிகர் விஜயை சந்தித்தாகவும், அப்பொழுது பிக்பாஸ் குறித்த பேச்சு எழ, 'தானும் தன் குழந்தைகள் பார்க்கும் போது அந்நிகழ்ச்சியை பார்ப்பேன்' என்று அவர் தெரிவித்ததாக வையாபுரி குறிப்பிட்டிருந்தார்.\nஉயிருக்கு போராடும் நிலையிலும் கேலி செய்த வனிதா.. மது வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n'நாகினி' டிவி சீரியல் பாணியில் ஒரு தமிழ் திரைப்படம்\nஅம்மா நடிகைகளையும் விட்டு வைக்காத சினிமா ���ாம ஆசாமிகள்\n'இப்போ மட்டும் தமிழ் படம் இனிக்குதோ..' டாப்ஸியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nநடிகர் விஜயை பாராட்டிய பாஜக பிரபலம்..\nஉயிருக்கு போராடும் நிலையிலும் கேலி செய்த வனிதா.. மது வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n'நாகினி' டிவி சீரியல் பாணியில் ஒரு தமிழ் திரைப்படம்\nஅம்மா நடிகைகளையும் விட்டு வைக்காத சினிமா காம ஆசாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-08-24T21:25:09Z", "digest": "sha1:LAJA4LKJZTT2QLCPH7DG6I2EWMDF5ZNF", "length": 16555, "nlines": 98, "source_domain": "makkalkural.net", "title": "டி.டி.வி.தினகரன் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் – Makkal Kural", "raw_content": "\nடி.டி.வி.தினகரன் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்\nடி.டி.வி.தினகரன் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் அதிகாரியிடம் அண்ணா தி.மு.க. வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர்.\nதமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அண்ணா தி.மு.க. வழக்கறிஞர்கள் ஆர்.எம்.பாபு முருகவேல் மற்றும் ஆர்.பி.பாபு, சி.திருமாறன், என்.சுப்ரமணி, டி.பரணிதரன், வி.முரளிகிருஷ்ணன் ஆகியோர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-\nசூலூரில் டி.டி.வி.தினகரன் அவருடைய அணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பேசுகின்றபோது தேர்தல் விதிகளுக்கு மாறாகவும், தேர்தல் ஆணையம் விடுத்துள்ள வழிமுறைகளுக்கு எதிராகவும் தமிழக முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் தனி நபர் தாக்குதலும், விமர்சனமும் செய்து, ஒருமையில் பேசி தனது வேட்பாளருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.\nமேலும் நீதிமன்றங்களை விமர்சிக்கின்ற விதமாக உச்சநீதி மன்றமும், உயர்நீதிமன்றங்களும் தீர்ப்பளித்து முடித்து வைக்கப்பட்ட வழக்குகளை காவேரி மேலாண்மை வாரிய வழக்கு, சென்னை – சேலம் 8 வழிச்சாலை வழக்குகளை விமர்சிக்கின்ற விதமாகவும், நீதிமன்ற தீர்ப்புகளுக்கு உள்நோக்கம் கற்பிக்கின்ற விதமாகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் தன்னுடைய வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பதாக கருதி நீதிமன்றங்களின் தீர்ப்பை விமர்சனம் செய்து பேசியுள்ளார். இது முழுவதுமான தேர்தல் நடத்தை விதிமீறல் மட்டும் அல்லாது, நீதிமன்ற அவமதிப்பாகவும் கருதப்படும்.\nவருமானத்திற்கு அதிகமாக ச���ாத்து சேர்த்த வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று தற்போது நீதிமன்ற காவலில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் செயலை நியாயப்படுத்தும் விதமாகவும், உச்சநீதிமன்றம் தவறான தண்டனையை சசிகலாவிற்கு வழங்கி விட்டது என்பதை போலவும், ஒரு பொய்யான செய்தியை மக்கள் மத்தியில் பரப்புகின்றார். இது இந்திய தண்டனை சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nமேலும் 13.5.2019 அன்று மாலை சூலூர் பிரதான சாலையில் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் போது அவ்வழியாக சென்ற மருத்துவ அவசர ஊர்திக்கு வழி விடாமலும், அதில் உயிருக்கு போராடிக் கொண்டு செல்லும் நோயாளியை கொச்சைப்படுத்தும் விதமாகவும் ஒலிபெருக்கியில் பேசிக் கொண்டே அதில் ஆள் இருக்கிறார்களா என்று கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டதோடு மட்டுமல்லாது சிறிது நேரத்தில் வந்த மற்றொரு அவசர கால ஊர்திக்கு வழி கொடுக்காமல் அந்த வாகனம் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஅவசர கால ஊர்திக்கு அவசரமாக வழி தர வேண்டும் என்ற அடிப்படை எண்ணம் கூட இல்லாமல் அந்த நோயாளியை கொச்சைப்படுத்தும் விதமாக ‘வண்டியில் ஆள் இருக்காங்களா பாருங்க’ என பேசும் டி.டி.வி.தினகரனின் பிரச்சாரத்திற்கு முக்கிய சாலைகளில் உள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.\nஎனவே தனிநபர் விமர்சனத்தில் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டும், முதல்வர், துணை முதல்வரை ஒருமையில் பேசியும், உண்மைக்கு மாறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பியும், நீதிமன்ற தீர்ப்புகளை தொடர்ந்து விமர்சனம் செய்தும் ஊர்திகளுக்கு வழிவிடாமல் நோயாளிகளை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியும், தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கும் டி.டி.வி.தினகரன் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படியும், இந்திய தண்டனை சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுத்து அவர் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளனர்.\nசெங்கல்பட்டு வட்டத்தில் 189 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் பொன்னையா வழங்கினார்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin காஞ்சீபுரம், ஜூன் 8 – காஞ்சீபுர��் மாவட்டம், செங்கல்பட்டு வட்டத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தின் இறுதி நாளான்று இராயத்துக்கள் கூட்டத்தில் 189 பயனாளிகளுக்கு ரூ.2,96,000 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வழங்கினார். காஞ்சீபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டத்தில் 29.5.2019 முதல் 6.6.2019 வரை நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தின் இறுதி நாளன்று செங்கல்பட்டு வட்டம், வண்டலூர் உள்வட்டத்தைச் சார்ந்த மண்ணிவாக்கம், வண்டலூர், ஊரப்பாக்கம், அயனஞ்சேரி, […]\nபேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும்: அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nShare on FacebookShare on TwitterShare on Linkedin சென்னை,ஜூன்.5– பேரறிவாளன் விவகாரம் தொடர்பாக ஆளுநர்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். காயிதே மில்லத் நினைவிடத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து, அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், அ.ம.மு.க. என்பது கட்சியே இல்லை. குழு. லெட்டர்பேடு கட்சி. கடலில் கரைத்த பெருங்காயம் போல அக்கட்சியின் நிலை உள்ளது. பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணையலாம். பிரிந்து […]\n1,000 கோயில்களின் திருப்பணிக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 10 கோடி\nShare on FacebookShare on TwitterShare on Linkedin சென்னை, ஜூலை 16– தமிழகத்தில் 1,000 கோயில்களின் திருப்பணிக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 10 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று சட்டசபையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– இந்து சமய அறநிலையத் துறை ஆளுகையின் கீழ் இல்லாத, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் […]\nமக்கள் நல திட்டங்களை தடுக்க நினைக்கும் தி.மு.க.வுக்கு தேர்தலில் பாடம் புகட்டுங்கள்\nஜங்ளி கேம்ஸ் விளையாட்டுகளில் கூடுதல் பேர் பங்கேற்பு\nஉலகப் பிரபல ‘குரோக்ஸ்’ காலணிகள் அறிமுகம்\nஜப்பான், இத்தாலி நாட்டு நிறுவனங்கள் கூட்டுடன் டிராக்டர் ஏற்றுமதியில் சோனாலிகா முதலிடம்\nசெப்டம்பர் 27, 28ல் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் சர்வதேச மருத்துவ சிகிச்சை தொழில்நுட்ப கண்காட்சி\nதமிழ்நாட்டிலேயே முதன்முறையாக செயற்கை தோள்பட்டை இணைக்கும் நவீன சிகிச்சை: லீமா மருத்துவமனை டாக்டர்கள் சாதனை\nஜங்ளி கேம்ஸ் விளையாட்டுகளில் கூடுதல் பேர் பங்கேற்பு\nஉலகப் பிரபல ‘குரோக்ஸ்’ காலணிகள் அறிமுகம்\nஜப்பான், இத்தாலி நாட்டு நிறுவனங்கள் கூட்டுடன் டிராக்டர் ஏற்றுமதியில் சோனாலிகா முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/2019/05/aishwarya-rai-unseen-pictures-in-tamil/", "date_download": "2019-08-24T20:42:35Z", "digest": "sha1:F7UGBK7VMEEVKBDXTVX33EQLONNWEZHL", "length": 12998, "nlines": 114, "source_domain": "tamil.popxo.com", "title": "ஐஸ்வர்யாவின் அன்ஸீன் புகைப்படங்கள்.... ! POPxo | POPxo", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஐஸ்வர்யா ராய் தான் பாலிவுட் மட்டுமல்லாமல் இந்திய அளவில் அதிகமாக இணையத்தில் தேடப்படும் பாராட்டப்படும் மற்றும் விமர்சிக்கப்படும் முக்கிய விஐபி நடிகை.\nஉலக அழகி ஐஸ்வர்யாவை தேடி பிடித்து காதல் செய்த அபிஷேக் ஐஸ்வர்யாவை திருமணம் செய்ததற்கு பின்னர் அபிஷேக் பச்சனும் இந்த பட்டியலில் சேர்ந்தார்.\nமினுமினுப்பான முகம் முதல்.. தழும்புகள் அற்ற தேகம் வரை.. பயோ ஆயிலின் பலவிதமான பலன்கள்\nஇவர்கள் எங்கு சென்றாலும் பேப்பரசிகள் பின் தொடர்ந்தனர். ஆராத்யா பிறந்த பிறகு ஐஸ்வர்யா பிரசவம் காரணமாக உருவத்தில் மாற்றம் அடைந்திருந்தார். அதனையும் கேலி கிண்டல் செய்ய ஒரு கும்பல் இருந்தது.\nகேன்ஸ் திரை விழாவில் ஐஸ்வர்யா தனது மகள் ஆராத்யாவிற்கு கொடு��்த உதட்டு முத்தம் நெட்டிசன்களால் கண்டனத்துக்கு உள்ளாகியது.\nஅதன் பின்னர் எங்கு சென்றாலும் ஆராத்யாவின் கைகளை பற்றியிருக்கும் ஐஸ்வர்யாவின் அன்பையும் பதம் பார்த்தனர் நெட்டிசன்கள்.\nஇப்படி ஐஸ்வர்யா என்ன செய்தாலும் வைரல் ஆகிறது. இணையம் வருவதற்கு முன்னாள் ஐஸ்வர்யா எப்படி இருந்தார் என்பதையும் அவரது முன்னாள் புகைப்படங்கள் மற்றும் எக்ஸ் உடன்களான புகைப்படங்கள் போன்றவற்றை இங்கே காணலாம். (unseen pictures of Aishwarya rai)\nமாசு மருவற்ற வெள்ளந்தி பெண்ணின் உருவம் இப்படித்தான் இருக்குமோ \nஆராத்யாவை விட்டு விடுங்கள் ஐஸ்வர்யா.. இணையத்தில் வைரலான விமர்சனம்\nஇளமையான ஐஸ்வர்யாவின் உடல்வாகும் உடை நேர்த்தியும் காண்பவரை கொள்ளை கொல்லுதே \nஇளம் வயது ஐஸ்வர்யாவின் இன்னசென்ட் கண்கள் இளைஞர்களை ஏதோ செய்வதில் தவறில்லை தானே \nஅண்ணனோடான அற்புத மழலை பொழுதுகளும் கேமராவை பார்த்து அண்ணனோடு அண்டி கொள்ளும் ஐஸ்வர்யாதான் இன்று தனது வாழ்க்கையையே கேமராக்கள் புடை சூழ இருக்குமாறு மாற்றி கொண்டவர்\nஆளாக்கிய அம்மாவுடன் அழகிய ஐஸ்வர்யா\nகாதலின் பாதை அனைவருக்கும் பொதுவானது தான். சல்மான் கான் உடன் ஐஸ்வர்யா ராய் சில காலம் காதல் பாதையில் பயணித்த போது..\nதிருமணம் செய்வதற்கு பணம் இல்லை..வாடகை தாய் மூலம் தந்தை.. ஸ்மார்ட் மூவ் செய்யும் சல்மான் கான்\nசெல்லுலாயிட் பெண்களின் ஸ்லிம் ரகசியங்கள்\nஇப்போது இந்த ஜோடியை பார்க்கையில் மெல்லிய பெருமூச்சு எழாமல் இல்லை.\nஆல்பபெட்ஸ் கற்று கொடுக்கும் ஸிவா.. அட்டகாசமாக கற்று கொள்ளும் ரிஷப் பண்ட் .. தோனியின் வைரல் வீடியோ \nகாலத்திற்கு எல்லாம் தெரியும் போலும். இந்நாளைய மாமனார் உடன் அந்நாளைய ஐஸ்வர்யா ராய் மற்றும் சல்மான்கான்\nபிரம்மாண்ட படத்தில் இருந்து விலகிய சிம்பு.. பின்னணியில் நயன்தாரா..\nதற்போதைய ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது பிரியத்திற்குரிய குடும்பம்\nதாய்மையை கொண்டாடும் திரையுலகமும் மற்றும் சில தகவல்களும்\nபுகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி\n POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.\nரிஷப ராசி பெண்களை நேசிக்க 1௦ காரணங்கள்\nபெண்கள் வளையல் அணிவதற்கான 10 முக்கிய காரணங்கள்\nரிஷப ராசி பெண்களை நேசிக்க 1௦ காரணங்கள்\nபெண்கள் வளையல் அணிவதற்கான 10 முக்கிய காரணங்கள்\nபோட்டோவிற்கு சுவாரசியமாக போஸ் குடுப்பது எப்படி உங்கள் குறைகளை மறைக்க சில எளிய வழிகள் \nததும்பி வழியும் காதலில் உங்களைக் கரைத்துக் கொள்ள நீங்கள் தயாரா\nவிஸ்வாசம் - திரை விமர்சனம்\nமார்க்கெட்டை தக்க வைக்க எடையைக் குறைத்த பிரபலங்கள் \nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/msf.html", "date_download": "2019-08-24T21:09:51Z", "digest": "sha1:EE6YVBAHHQ6F2VSPYTIVKRCWSLNVQW5Y", "length": 9620, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "பிரான்சில் ஆரம்பமாகியுள்ள தமிழீழத் தேசிய மாவீரர்நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / பிரான்ஸ் / புலம்பெயர் வாழ்வு / பிரான்சில் ஆரம்பமாகியுள்ள தமிழீழத் தேசிய மாவீரர்நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nபிரான்சில் ஆரம்பமாகியுள்ள தமிழீழத் தேசிய மாவீரர்நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nகனி July 15, 2019 பிரான்ஸ், புலம்பெயர் வாழ்வு\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர்நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் 26 ஆவது ஆண்டாக நேற்று\nசார்சல் நெல்சன் மண்டேலா மைதானத்தில் ஆரம்பமாகியது.\nஆரம்ப நிகழ்வாக குறித்த மைதானப் பகுதியில் அமைந்திருக்கும் தமிழீழ விடுதலை புலிகளில் முதற்களப்பலியான மாவீரர் லெப்.சங்கர் அவர்களின் நினைவுத்தூபிக்கு முன்பாக வணக்க நிகழ்வு இடம்பெற்றது. ஈகைச்சுடரினை மாவீரர் வீரவேங்கை இளந்தேவன் அவர்களின் சகோதரர் ஏற்றி வைத்தார். தொடர்ந்து மைதானத்தில் மாவீரர் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை மாவீரர் வீரவேங்கை தனேந்திரன் அவர்களின் சகோதரி ஏற்றிவைக்க, கடற்கரும்புலி மேஜர் ஈழவீரனின் சகோதரரும் தமிழர் விளையாட்டுத்துறை பொறுப்பாளருமான திரு.கிருபா அவர்கள் மலர் வணக்கம் செலுத்தினார். அகவணக்க��்துடன் போட்டிகள் ஆரம்பமாகின.\nஇந்த வருடம் ஒன்பது கழகங்கள் பங்கு பற்றியுள்ளன. நேற்று சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கான தெரிவுப்போட்டிகள் இடம்பெற்றன. சில இறுதிப் போட்டிகளும் இடம்பெற்றிருந்தன. தொடர்ந்து இன்று (14.07.2019) ஞாயிற்றுக்கிழமை மற்றும் 21.07.2019 சனிக்கிழமை தெரிவுப்போட்டிகளும் இடம்பெறும் அதேவேளை, 21.07.2019 ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டியும் இடம்பெறவுள்ளன. போட்டிகள் யாவும் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. இப்போட்டிகளைக் கண்டுகளிப்பதற்கு அனைவரையும் வருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே மலேசியா காெழும்பு நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tisaiyan.com/author/ponippas/page/3/", "date_download": "2019-08-24T20:20:36Z", "digest": "sha1:LINAHGGKMHYC532ZSSVKOV7XVZNQD354", "length": 4936, "nlines": 103, "source_domain": "www.tisaiyan.com", "title": "S Ponippas – Page 3 – TISAIYAN.com", "raw_content": "\nஉவரி புனித அந்தோனியார் ஆலயம்.\nஉவரி கோடி அற்புதர் புனித அந்தோனியார் கோவில் திருவிழா 2017 ஜனவரி மாதம் 17 ம் தேதி மாலை மணிக்கு கோடி ஏற்றத் துடன் ஆரம்பம் ஆகி 2017 ஜனவரி 28 ம் தேதி மாலை சிறப்பு மாலை ஆராதனையுடன் 2017…\nதிசையன்விளையில் புதுப்புக்கப்படவிருக்கும் உலக இரட்சகர் கோயில் (RC Church)\nபேன்ட் சட்டை அணிந்தும் பனை மரம் ஏறலாம் . நீண்ட நாள் கனவு நிறைவேறப்போகிறது . பனை மரம் ஏறுபவர்கள் இடுப்பில் இறுக்கமாக வேட்டியை கட்டிக்கொண்டு இடையில் தோல் பெல்ட்டுடன் மார்பில் தோல் கவர் அணிந்து போருக்கு புறப்படுவதுபோல் போவதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/46707-", "date_download": "2019-08-24T20:39:02Z", "digest": "sha1:R2CCME2RQHBWSLRV3IXCQFDCGYPRWZUN", "length": 7420, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "காங்கிரஸ் அமைச்சர்கள் ஊழலையும் இளங்கோவன் வெளியிட வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் பொளேர்! | better elangovan release the list of corrupted ministers of upa government", "raw_content": "\nகாங்கிரஸ் அமைச்சர்கள் ஊழலையும் இளங்கோவன் வெளியிட வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் பொளேர்\nகாங்கிரஸ் அமைச்சர்கள் ஊழலையும் இளங்கோவன் வெளியிட வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் பொளேர்\nகோவை: தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிடும் முயற்சியை வரவேற் பதாகவும், அதேப்போன்று கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இடம்பெற்ற அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் சேர்த்து அவர் வெளியிட வேண்டும் என்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nகோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக பாஜக கட்சி சார்பில் நடை பெற்ற 'தூய்மை இந்தியா' திட்டத்தை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பான கேள்விக்கு, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பாஜக பலமாக இருக்கிறது. ஜெயலலிதா போட்டியிட உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழக பாஜக தலைமை முடிவு செய்யும்\" என்றார்.\nதொடர்ந்து மற்றொரு கேள்விக்���ு பதிலளித்த அவர், தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிடும் முயற்சியை வரவேற்பதாகவும், அதேப்போன்று கடந்த ஜக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இடம்பெற்ற அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் சேர்த்து வெளியிட்டால் நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றார்.\nதொடர்ந்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் \"இந்தியாவை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர பிரதமர் மோடி உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்ய வேண்டும். இந்தியாவை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ள மோடியின் பயணம் உதவும். பிரதமர் மோடி இந்தியாவின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவற்றில் 'மேக் இன் இந்தியா' திட்டம் இந்தியாவின் தயாரிப்புகளை உலகளவில் சந்தைப்படுத்த உதவுகிறது. இந்தியா வளர்ச்சி அடைவதோடு தூய்மையாகவும் இருக்க 'தூய்மை இந்தியா திட்டம்' பயனளிக்கிறது\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-08-24T20:44:29Z", "digest": "sha1:DKWZ2B2OWNJ3F63UYMNRBIEVA2UYE5HL", "length": 10630, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "கர்நாடக மாநிலத்தில் அரசியல் குழப்பம் : பெங்களூரில் 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு | Athavan News", "raw_content": "\nபிரித்தானியாவால் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய்க் கப்பல் துருக்கி நோக்கிப் பயணம்\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் பொலிஸார் இடையே மோதல்\nமோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது\nபயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது\nதேர்தல் பிரசாரத்துக்காக 29 பேர் நியமிப்பு – ராஜித மீது எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு\nகர்நாடக மாநிலத்தில் அரசியல் குழப்பம் : பெங்களூரில் 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு\nகர்நாடக மாநிலத்தில் அரசியல் குழப்பம் : பெங்களூரில் 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு\nபெங்களூரில் அடுத்த 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பெங்களூர் பொலிஸ் ஆணையர் அலோக் குமார் உத்தரவிட்டுள்ளார்.\nகர்நாடக மாநிலத்தில் அரசியல் குழப்பங்கள் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை ���ட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதில், குமாரசாமியால் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று தெரிகிறது. இந்த நிலையில், பெங்களூர் மாநகரத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பெங்களூர் மாநகர பொலிஸ் ஆணையர் அலோக் குமார் தெரிவிக்கையில், “இன்றும் நாளையும் பெங்களூர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவை 25 ஆம் திகதி வரை மூடப்படும். எவரேனும் விதிகளை மீறினால், அவர்கள் மீது தண்டனை எடுக்கப்படும்” என கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரித்தானியாவால் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய்க் கப்பல் துருக்கி நோக்கிப் பயணம்\nபிரித்தானியாவால் சிறைபிடிக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய் கப்பல் துருக்கி நோக்கி\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் பொலிஸார் இடையே மோதல்\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் மற்றும் பொலிஸார் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் கண்ணீர் புகைக் குண்டுகள\nமோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது\nபிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. உயரிய விருதான ஓர்ட\nபயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது\nபயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கேரளாவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதேர்தல் பிரசாரத்துக்காக 29 பேர் நியமிப்பு – ராஜித மீது எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு\nதேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக 29 பேரை அமைச்சர் ராஜித சேனாரத்ன நியமித்துள்ளதாக அரசாங்க வைத்திய அதி\nஇலங்கையின் கரையோரப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை\nஇலங்கையின் கரையோரப் பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பே\nஅருண் ஜெட்லியின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் நேரில் அஞ்சலி\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி இன்று காலமானார். அவரின் உடலுக்கு காங்கிரஸ் சார்பில் சோனியா காந\nஹுவாவி நிறுவன தலைமை அதிகாரியை உடனடியாக விடுவிக்குமாறு சீனா வலியுறுத்து\nஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வாங்ஷோவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சீனா வலிய\nஅமெரிக்காவுக்கு பகிரங்க சவால் விடுத்து வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\nஅமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் வகையில் வடகொரியா இன்றும் ஏவுகணைகளைப் பரிசோதித்துள்ளது. இரண்டு சிறிய\nவிஜய்யின் அடுத்த படத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது\nவிஜய் நடிப்பில் 63ஆவது படமான ‘பிகில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபா\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் பொலிஸார் இடையே மோதல்\nமோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது\nஹுவாவி நிறுவன தலைமை அதிகாரியை உடனடியாக விடுவிக்குமாறு சீனா வலியுறுத்து\nவிஜய்யின் அடுத்த படத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது\nகுப்பைகளுடன் அருவக்காட்டுக்கு சென்ற டிப்பர் மற்றும் பொலிஸ் வாகனம் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2019-08-24T20:52:17Z", "digest": "sha1:IJZCSWKT2NACQZIGR25JAL75XEU7TNJF", "length": 11125, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "தொடர் குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பானவர்களுக்கும் மரணதண்டனை: ஜனாதிபதி | Athavan News", "raw_content": "\nபிரித்தானியாவால் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய்க் கப்பல் துருக்கி நோக்கிப் பயணம்\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் பொலிஸார் இடையே மோதல்\nமோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது\nபயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது\nதேர்தல் பிரசாரத்துக்காக 29 பேர் நியமிப்பு – ராஜித மீது எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு\nதொடர் குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பானவர்களுக்கும் மரணதண்டனை: ஜனாதிபதி\nதொடர் குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பானவர்களுக்கும் மரணதண்டனை: ஜனாதிபதி\nநாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபெலேத ரஜமகா விகாரையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பின்னர் ஊடகங்க��ுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,\n“கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி, இலங்கையின் பல தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் சுமார் 250 பேர் உயிரிழந்ததுடன் 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nஇந்நிலையில் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக தெளிவான சாட்சியங்கள் உள்ளமையினால் அவர்களுக்கு மரணதண்டனையே வழங்கப்பட வேண்டும்.\nஅத்துடன் தாக்குதல்கள் குறித்து கண்டறிவதற்காக, நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஊடாக தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரித்தானியாவால் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய்க் கப்பல் துருக்கி நோக்கிப் பயணம்\nபிரித்தானியாவால் சிறைபிடிக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய் கப்பல் துருக்கி நோக்கி\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் பொலிஸார் இடையே மோதல்\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் மற்றும் பொலிஸார் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் கண்ணீர் புகைக் குண்டுகள\nமோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது\nபிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. உயரிய விருதான ஓர்ட\nபயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது\nபயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கேரளாவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதேர்தல் பிரசாரத்துக்காக 29 பேர் நியமிப்பு – ராஜித மீது எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு\nதேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக 29 பேரை அமைச்சர் ராஜித சேனாரத்ன நியமித்துள்ளதாக அரசாங்க வைத்திய அதி\nஇலங்கையின் கரையோரப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை\nஇலங்கையின் கரையோரப் பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பே\nஅருண் ஜெட்லியின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் நேரில் அஞ்சலி\nமுன்��ாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி இன்று காலமானார். அவரின் உடலுக்கு காங்கிரஸ் சார்பில் சோனியா காந\nஹுவாவி நிறுவன தலைமை அதிகாரியை உடனடியாக விடுவிக்குமாறு சீனா வலியுறுத்து\nஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வாங்ஷோவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சீனா வலிய\nஅமெரிக்காவுக்கு பகிரங்க சவால் விடுத்து வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\nஅமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் வகையில் வடகொரியா இன்றும் ஏவுகணைகளைப் பரிசோதித்துள்ளது. இரண்டு சிறிய\nவிஜய்யின் அடுத்த படத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது\nவிஜய் நடிப்பில் 63ஆவது படமான ‘பிகில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபா\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் பொலிஸார் இடையே மோதல்\nமோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது\nஹுவாவி நிறுவன தலைமை அதிகாரியை உடனடியாக விடுவிக்குமாறு சீனா வலியுறுத்து\nவிஜய்யின் அடுத்த படத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது\nகுப்பைகளுடன் அருவக்காட்டுக்கு சென்ற டிப்பர் மற்றும் பொலிஸ் வாகனம் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/01/18/vs-ameen/", "date_download": "2019-08-24T20:57:45Z", "digest": "sha1:6WG5NJKSFW4UWH7DWOR4ISKNZLW4MUML", "length": 19103, "nlines": 147, "source_domain": "keelainews.com", "title": "அலீ அக்பர் என்ற ஒரு நண்பரை மட்டுமா இழந்திருக்கின்றேன்...நட்பின் ஆதங்கம்..... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஅலீ அக்பர் என்ற ஒரு நண்பரை மட்டுமா இழந்திருக்கின்றேன்…நட்பின் ஆதங்கம்…..\nJanuary 18, 2019 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகளம் நிறைந்த செயல் மறவரை..\n2010 ஜனவரி 30,31 இரு நாள்கள் திருச்சியில் நடைபெற்ற ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில மாநாட்டின் இரண்டாம் நாள் காலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் ஹதீஸ் விரிவுரை நிகழ்த்தினார் மெளலவி அலீ அக்பர் மஸ்லஹி. என்னை மிகவும் கவர்ந்திழுத்தது. விரிவுரை முடிந்ததும் கட்டித் தழுவினேன். அதுதான் எங்களது முதல் சந்திப்பு. 2019 ஜனவரி 15 ஜமாஅத் அலுவலகத்தில் சந்தித்துப் பேசியது இறுதி சந்திப்பு. 16 ஆம் நாள் அலீ அக்பர் மஸ்லஹி விடைபெற்றுவிட்டார்.\n9 ஆண்டுகாலமும் இடையறாது தொடர்ந்த உறவு. கடையநல்லூர் பகுதி பொறுப்பாளராக மெளலவி அலீ அக்பர் இருந்தபோது நெருக்கம் இன்னும் கூடியது. மாதம் தோறும் மண்டலப் பொறுப்பாளர்கள் நிகழ்விற்கு வரும்போது நிறைய நேரம் பேசும் வாய்ப்பு கிடைக்கும். என்னுடைய அறைக்கு வந்து தேவையான புத்தகங்களை எடுத்துக் கொள்வார். அடுத்த முறை வரும்போது திருப்பித் தந்துவிட்டு புதிய நூல்களை வாங்கிச் செல்வார். நல்ல வாசிப்பாளர்.\nசமரசம் பரப்புரைக்காக நாகர்கோவில் சென்றபோது பேருந்து நிலையத்தில் எனக்காகக் காத்திருந்தார். இருசக்கர வாகனத்தில் ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்றார். கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்களை, எழுத்தாளர் மீரான் மைதீன் அவர்களைச் சந்திக்க வந்தார். சூரியன் மறைவதைப் பார்க்க விரும்பியபோது கன்னியாகுமரி அழைத்துச் சென்றார். எப்போதும் மனம் திறந்து உரிமையோடு பேசுவார். அன்றும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.\nரமளான் இறுதிப் பத்துநாள்கள் நாகர்கோவிலில் நடந்த இரவு உரைகளுக்கு முதுகெலும்பாக நின்று செயல்பட்டவர் மெளலவி அலீ அக்பர். என்னுடைய உரையைக் குறித்து அருமையான விமர்சனம் செய்து குறைகளைக் சுட்டிக்காட்டி நிறைகளை மனம் திறந்து கோடிட்டுக் காட்டி ‘அன்னிக்கு பேசுனமாதிரியே அந்தச் சம்பவத்த அதே தொனில பேசணும்’என்ற அன்புக் கட்டளையோடு அழைத்து பேசச் சொன்னார். இரவு நெடுநேரம் ஆசாரி பள்ளம் பள்ளிவாசலில் பேசிக்கொண்டிருந்தோம். எப்போதும் அவருடன் பேசத் தொடங்கினால் கலகலப்பு அதிகமாகும். நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது.\nகோவை உறுப்பினர் மாநாட்டின்போது கண்ணீர்பொங்க உணர்வுப் பூர்வமாய் உரை நிகழ்த்தினார். ஜமாஅத்தின் எந்த முகாமாக இருந்தாலும் என்னைத் தேடி வந்துவிடுவார். அன்றும் அப்படித்தான். நிறைய நேரம் பேசினோம். அண்மையில் நடந்த ஐந்து நாள் முகாமில் இன்னும் நெருக்கமானோம். கடையநல்லூர் குறித்து அவருக்கு எப்போதும் கவலை அதிகம். அந்தக் கவலையை வெளிப்படுத்த அவருக்குத் தெரிந்த மொழி கோபம்தான். ஆனால் அந்தக் கோபத்திற்குப் பின்னாலான கவலையை கண்கலங்கிச் சொல்லியிருக்கிறார்.\n‘ஜமாஅத்த எப்படியாவது தென் தமிழகத்தில் சேர்த்திடணும் அமீனு( அமீன் என்பதை அமீனு என்றுதான் உச்சரிப்பார்). நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், திருமங்கலம் சேர்த்து ஒரு மாநாடு நடத்திட வேண்டும்’என்பதை அடிக்கடி வலியுறுத்திக் கொண்டே இருப்பார்.\n���ெளலவி அலீ அக்பர் மஸ்லஹியின் மறைவு என்பது என் நண்பனின் மறைவு மட்டுமல்ல. ஒரு மார்க்க அறிஞரின் மறைவு. வளர்ந்து வரும் ஒரு கல்லூரியின் நம்பிக்கையைச் சுமந்து நின்ற ஒரு முதல்வரின் மறைவு. உடல் நலம் பாராமல் தமிழகம் முழுவதும் ஓயாது ஓடித்திரிந்த ஓர் அழைப்பாளனின் மறைவு. இகாமத்தே தீன் எனும் உயரிய இலட்சியத்திற்காகப் பாடுபடும் இலட்சியக் கூட்டத்தில் வளர்ந்து வரும் ஒரு தலைவரின் மறைவு.\nஇகாமத்தே தீன் எனும் உயரிய இலட்சியத்தை விளங்கி, அதற்காகப் பாடுபட ஆயிரக்கணக்கான ஆளுமைகள் தேவைப்படுகின்ற ஒரு பெரும் காலகட்டத்தில் அலீ அக்பரின் இழப்பு என்பதை எளிதாகக் கடக்க முடியவில்லை. நாகர்கோவில் பஸல், அமீர், டாக்டர் அப்துல்லா, விருதுநகர் நாஸர், ஹூஸைன்,கோவை இம்தாதி எல்லாரும் என்னைக் கட்டிப்பிடித்து அழுதபோது அவர்கள் வடித்த கண்ணீர் பெருந்துளிகளைத் தோள்களில் சுமந்து நிற்கின்றேன்.\nகண்ணீர் பொங்க ‘அமீன் அலீ அக்பர் அவ்வளவுதானா..’ என்று தேம்பலுடன் கேட்ட மெளல்வி இஸ்மாயீல் இம்தாதி அவர்களே… ‘அலீ அக்பர் முடிந்துவிடவில்லை. அவர் உருவாக்கிய என்னைப் போன்ற தோழர்கள் ஏராளம் இருக்கின்றோம். ஸதகத்துஜ் ஜாரியாவாக அவர் கணக்கில் நன்மைகளை குவித்துக் கொண்டே இருப்போம். இன்ஷா அல்லாஹ்…’\n அலீ அக்பர் என்ற ஒரு செயல் மறவனை நீ அழைத்துக் கொண்டாய்… அவருடைய பிழைகளை மன்னித்து சுவனத்தின் உயரிய பதவியை வழங்குவாயாக… அவருடைய பிழைகளை மன்னித்து சுவனத்தின் உயரிய பதவியை வழங்குவாயாக… கண்ணீர் பொங்கும் ஆற்றாமையால் தவிக்கும் குடும்பத்தினருக்கும், இயக்கத் தோழமைகளுக்கும் அழகிய பொறுமையை வழங்குவாயாக..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரையில் 20/01/2019 அன்று இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம்..\nதூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் அரிய வகை மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு..\nதிண்டுக்கல் அருகே டூவீலர் கார் மோதி விபத்து ஒருவர் பலி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரக நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது\nஊட்டி மலை ரெயில் தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் ..தெற்கு ரெயில்வே அறிவிப்பு\nதுபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் ரத்த தான முகாம்\nகீழக்கரை ரோட்டரி சங்கம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சங்கரா கண் மருத்துவமனை ��ணைந்து இலவச கண் பரிசோதனை முகாம்\nபெருமாள் நகரில் கிழக்கு சந்தில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையின் நடுவே வெளியேறி துர்நாற்றம்..\nஏர்வாடி அருகே கொம்பூதி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி உற்சவம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nதிருடச்சென்ற இடத்தில் பணம் இல்லாததால் சுவற்றில் நாமம் போட்ட கொள்ளையா்கள்……\nமது விற்பனை செய்தவா் கைது\nசுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் டிஎன்பிஎஸ்சி மாதிரி தேர்வு\nஇராமநாதபுரத்தில் தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி\nகோவையில் கால் டாக்ஸி ஓட்டுனரை கத்தியால் குத்திவிட்டு காரை கடத்திய அதிர்ச்சி சம்பவம்\nவடமதுரை அருகே தனியார்மில் வேன் ஓட்டுநரை மர்மநபர்கள் கொடிய ஆயுதங்களால் தாக்கி பணம் மற்றும் செல்போன் பறிப்பு\nசாத்தூர் அருகே மேட்ட மலையில் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்தில் 3 போ் பலி..\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தொடர் கண்காணிப்பு …\nTARATDAC சார்பில் நடைபெற்ற ஏழாண்டு கால மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி…\nஇராமநாதபுரத்தில் பூட்டிய வீட்டு கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை\nமதுரை பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தவா் கைது.\nதொடர்ந்து சலிக்காமல் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பிரேதங்களை அடக்கம் செய்யும் நேதாஜி ஆம்புலன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_07_22_archive.html", "date_download": "2019-08-24T20:25:12Z", "digest": "sha1:MSRHYETE35O7WQV7FPJWDIODYUW6PA2A", "length": 73573, "nlines": 824, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 07/22/10", "raw_content": "\nதேங்காய்க்குள் ஆறு விரலுடன் கை உருவம் ஒன்று இருந்த அதிசயம் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.\nகல்முனை பாலிகா வித்தியாலய வீதியில் உள்ள பி.எம்.எம்.நிஸாம் மௌலவி என்பவருடைய காணியில் உள்ள தென்னை மரத்தில் இருந்து பறித்த தேங்காய்க்குள் இவ்வாறு காணப்பட்டுள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/22/2010 09:26:00 பிற்பகல் 0 Kommentare\nவீதி ஒழுங்குகளை மீறும் பொலிஸார் மீது வழக்கு:பொலிஸ் மா அதிபர்\nவீதி ஒழுங்குக ளை மீறும் பொலிஸ் அதிகாரிகளைக் கைது செய்து வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானம் எடுத்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய தெரிவித்தார்.\nநேற்று இது தொடர்பான சுற்றறிக்கையை ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பான தலைமை பொலிஸ் அதிகாரியிடம் வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.\nபொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் சாரதிகள் வீதி ஒழுங்குகளை அநேகமாக மீறுகின்றனர் என்ற முறைப்பாட்டையடுத்தே இதுதொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஅநேகமான பொலிஸ் அதிகாரிகள் கடமை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில், சாதாரண அலுவல்களுக்கும் பாதையில் இடைநடுவே வாகனங்களை நிறுத்தி வைத்து விதி ஒழுங்குகளை மீறிச் செயற்படுகின்றனர்.\nபொலிஸ் அதிகாரிகள் தமது கடமை நேரத்தில் மாத்திரம், அவசர அலுவல்களுக்கு பாதை ஒழுங்குகளை கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில், ஒலி எழுப்பிச் செல்வது கட்டாயமானது எனப் பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/22/2010 05:08:00 பிற்பகல் 0 Kommentare\nபுத்தளத்தில் நவீன பஸ் நிலையம் இன்று திறப்பு\nபுத்தளம் நகர சபை நி ர்மாணித்துள்ள நவீன பொது பஸ் தரிப்பு நிலையம் மற்றும் நவீன வர்த்தகக் கடைத் தொகுதி என்பன இன்று மாலை 4.00 மணிக்கு வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்படும்.\nபுத்தளம் நகர சபைத் தலைவர் என். எம். நஸ்மி தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினரும், இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ மற்றும் வடமேல் மாகாண சபை முதலமைச்சர் அத்துல விஜேசிங்க ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.\n136 கடைகளைக் கொண்ட வர்த்தக தொகுதியுடன் வரவேற்பு மண்டபத்தையும் உள்ளடக்கி இப்பஸ் தரிப்பு நிலையம் சுமார் 10 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nஇப்பஸ் தரிப்பு நிலையம் மற்றும் நவீன வர்த்தகக் கடைத் தொகுதி என்பன, புத்தளம் நகர மக்களுக்கு பொருளாதார ரீதியாக அதிக நன்மைகளைப் பெற்றுத்தர உள்ளதாகவும், அரசாங்கத்திடமிருந்தோ, தனியார் நிறுவனங்களிடமிருந்தோ ஒரு சதமேனும் நிதியுதவியைப் பெறாமல் கடைகளை நிர்மாணிப்பதற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட முற்பணத்தைக் கொண்டுதான் இந்த பஸ் நிலையமும், கடைத்தொகுதியும், வரவேற்பு மண்டமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் புத்தளம் நகர பிதா நஸ்மி தெரிவித்தார்.\nஇன்றைய வைபவத்தில் கௌரவ அதிதிகளாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முன்னாள் பிரதி அமைச்சர் பாயிஸ், முன்னாள் மாகாண அமைச்சர் நவவி உட்பட பல அரசியல் பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/22/2010 05:06:00 பிற்பகல் 0 Kommentare\nமுரளியின் சாதனையுடன் இலங்கை அணி வெற்றி\nகாலியில் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.\n800 விக்கெட்டுகளை வீழ்த்தி நட்சத்திர பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் சாதனை படைத்துள்ளார்.\nடெஸ்ட் போட்டியின் 5வது நாளான இன்று முரளிதரன் சாதனை படைத்து இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் முத்திரைப் பதித்துள்ளார்.\nஅதேவேளை குறித்த டெஸ்ட் போட்டியுடன் விடைபெறும் முரளிதரனுக்கு இப்போட்டியில் வெற்றி பெற்று அதை பரிசாக வழங்குவோம் என இலங்கை அணித் தலைவர் சங்கக்கார தெரிவித்திருந்தார். அதன்பிரகாரம் இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இலகுவாக வெற்றிபெற்றுள்ளது.\nகடந்த 18ம் திகதி இந்த டெஸ்ட் போட்டி ஆரம்பமானது. போட்டியின் 2ஆம் நாள் மழை காரணமாக நடைபெறாத போதிலும் 3ஆம் நாள் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 520 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.\nஅதையடுத்து இந்திய அணி துடுப்பெடுத்தாடி 276 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்த நிலையில் திரும்பவும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடர்ந்தது இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 338 ஓட்டங்களை மட்டும் பெற்றது. , , , , , , , , , , , , , , ,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/22/2010 05:04:00 பிற்பகல் 0 Kommentare\nமுரளியை உற்சாகப்படுத்த ஜனாதிபதி காலி விஜயம்(பட இணைப்பு)\nஜனாதிபதி மஹிந் த ரா ஜபக்ஷ காலி கிரிக்கெட் மைதானத்திற்கு விஜயம் செய்துள்ளதாக சற்று முன்னர் கிடைத்த தகவ\nடெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் இலங்கை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதனை உற்சாகப்படுத்துமுகமாகவே அவர் அங்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன் போது ஜனாதிபதி முரளிதரனுக்கு நினைவுச்சின்னம் ஒன்றையும் கையளித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/22/2010 04:59:00 பிற்பகல் 0 Kommentare\n��யங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்: இஸ்ரேலுக்கு இலங்கை ஆதரவு\nபாலஸ்தீனத்தில் நிலவும் பயங்கரவாதத்திற்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்திற்கு இலங்கை ஆதரவளிக்கும்.\nஇஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவரும் முன்னாள் கூட்டுப்படையதிகாரியுமான டொனால்ட் பெரேரா இவ்வாறு தெரிவித்தார்.\nவைநெட் நியூஸுக்கு(வடூடீசிடூடீசூஙூ) அளித்த செவ்வியொன்றின் போதே டொனால்ட் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\n\"நிபந்தனை எதுவுமின்றி நேரடி பேச்சுவார்த்தைக்கு பலஸ்தீனர்கள் முன்வர வேண்டும். பேச்சுவார்த்தையின்போது, இரு தரப்பினரும் உடன்படிக்கையொன்றில் கையெழுத்திடுவதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.\nஎமது நாட்டின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் போது தகவல்கள் பரிமாற்றம், இராணுவத் தொழில்நுட்பங்கள், கருவிகள் போன்றவற்றை இஸ்ரேல் தந்துதவியது.\nஎமது வான்படையில் 17 கிபீர் யுத்த விமானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. எமது விமானிகள் இஸ்ரேலில் பயிற்றுவிக்கப்பட்டனர்.\nகடந்த சில வருடங்களில் பில்லியன் கணக்கான டொலர் உதவிகளும் எமக்குக் கிடைத்தன. அதனால்தான் நான் இஸ்ரேலில் பணியாற்றுவதற்கு நியமிக்கப்பட்டிருக்கிறேன் எனக் கருதுகிறேன்\" என்றார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/22/2010 11:22:00 முற்பகல் 0 Kommentare\n23 வருடங்களின் பின்னர் முல்லை நீதிமன்றம் ஆரம்பம்\nஇருபத்திமூன்று வருடங்களின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முல்லைத்தீவு நகரத்தில் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. முல்லைத்தீவு அரச செயலகக் கட்டடத் தொகுதியில் தற்காலிக இடத்தில் வவுனியா மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜெ. விஸ்வநாதன் இந்த நீதிமன்றத்தை நேற்று வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.\n. இந்தத் திறப்பு விழா வைபவத்தில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ஏ. எம். எம். ரியால், கிளிநொச்சி மாவட்ட நீதவான் பெ. சிவகுமார், வவுனியா மாவட்ட நீதவான் எம். கணேசராஜா, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் அண்மைக் காலமாக வவுனியாவில் இயங்கி வருகின்றது என்பதும் இதற்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத���திற்கான நீதி நியாயாதிக்கச் செயற்பாடுகள் வவுனியா மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவாரந்தோறும் புதன்கிழமைகளில் இந்த நீதிமன்றம் முல்லைத்தீவில் செயற்படுவதுடன் ஏனைய தினங்களில் அது வவுனியாவில் செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரையில் இந்த ஏற்பாடு இருக்கும் என்றும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இந்த நீதிமன்றம் முழுமையாக முல்லைத்தீவில் செயற்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் போர்க் காலத்திற்கு முன்னர் இயங்கி வந்த அதனுடைய சொந்த இடத்தில் சகல வசதிகளையும் கொண்டதாக நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை புதிதாக அமைப்பதற்கு நீதியமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. விரைவில் இந்தக் கட்டிட நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/22/2010 11:19:00 முற்பகல் 0 Kommentare\nபிரித்தானிய விசா விண்ணப்ப நிலையம் புதிய இடத்திற்கு மாற்றம்\nகொழும்பு03, டுப் பிளிகேஷன் வீதியில் அமைந்துள்ள பிரித் தானிய விசாவிற்கான விண்ணப்பநிலையம் புதிய இடத்திற்கு மாற்றப்படுவதை முன்னிட்டு இன்றும் நாளையும் மூடப்பட்டி ருக்கும் என அறிவிக்கப்படுகின்றது. மேலும், மேற்படித் தினங்களில் புதிய விண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இடம்பெறமாட்டாது.\nஎனினும் ஏற்கனவே வழங்கிய கடவுச்சீட்டுக்களை இன்று மாலை 3 மணி முதல் 5 மணிக்கிடையிலும் நாளை பிப 2.00 மணி முதல் 4.00 மணிக்கிடையிலும் பெற்றுக்கொள்ளலாம்.\nஎதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை புதிய விசா விண்ணப்ப நிலையம் லெவல் 5, அக்ஸஸ் டவர்ஸ், 278, யூனியன் பிளேஸ், கொழும்பு 02 என்ற இடத்தில் காலை 10.30 மணிக்கு திறக்கப்பட்டு பி.ப. 2.30 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். அதனைத் தொடர்ந்து 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் வழமை போல் காலை 8 மணிக்கு பணிகள் ஆரம்பமாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/22/2010 11:15:00 முற்பகல் 0 Kommentare\nஇந்திய அரசால் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியும்:ததேகூ\nஇலங்கை இனப் பிரச்சினை தீர இந்திய அரசை விட்டால் வேறு வழியில்லை. இந்திய அரசால் மட்டுமே இலங்கை அர��ை வற்புறுத்தி ஒரு நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்தித்தர முடியும் என சுரேஷ் பிரேமச் சந்திரன் தெரிவித்தார்.\nஇந்தியத் தலைவர்களுடனான சந்திப்பு மற்றும் இலங்கையின் இப்போதைய நிலவரம் குறித்து இந்திய ஊடனம் (தினமணி) ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையில் இன்னும் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த இடங்களில் குடியேற முடியாமல் இராணுவத்தின் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.\nஅடியோடு இடிந்து சிதிலமான வீடுகளைப் புதுப்பித்து தர இலங்கை அரசு எந்த உத வி யும் செய்யவில்லை.\nஇந்திய அரசு அளித்த நிதியில், குடில் அமைக்கத்தேவையான 10 தகரம், 3 மூட்டை சிமெண்ட் மட்டும் தமிழ் மக்களுக்கு அளிக்கப்படுகிறது. எனவே தமிழ் மக்கள் பலரும் இப்போது வீதிகளிலும், மர நிழல்களிலும் வசிக்கும் அவலநிலை வடக்குப் பகுதியில் உள்ளது.\nதமிழ் மக்களின் மறுவாழ்வுக்கு எந்த உதவியும் செய்யாத இலங்கை அரசு, தமிழர் களின் சொந்த மண்ணில் சிங்கள குடியேற்றங்களை அமைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இப்போது இலங்கையின் வடக்குப் பகுதியில் 1 இலட்சம் இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை அங்கேயே குடும்பத்துடன் குடியமர்த்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.\nஇதன் மூலம் சுமார் 4 இலட்சம் சிங்களவர்களை வடக்குப் பகுதியில் குடியமர்த்துவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தமிழர்களின் விவசாய நிலங்களைப் பிடுங்கி, சிங்களவர்களிடம் கொடுக்கும் அவலமும் நடைபெறுகிறது. மொத்தத்தில் இப்போது முழுமையான தமிழர் பூமியாக உள்ள இலங்கையின் வடக்குப் பகுதியை, இன்னும் பத்தாண்டுகளுக்குள் சிங்கள மக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக மாற்ற இலங்கை அரசு திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது. தமிழ் மக்களின் மண்ணைப் பாதுகாப்பது தான் இப்போது அவசரத் தேவையாக உள்ளது. எனவே, போரின் போது இடம்பெயர்ந்து சென்ற தமிழ் மக்கள் அனைவரையும் அவரவர் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தவும், தமிழ் மக்களின் வீடு, விவ சாய நிலங்களைப் பாதுகாக்கவும் இந்திய அரசு தலையிடுவது மிக அவசியமாக உள்ளது. இலங்கைத் தமிழர்களின் பிரச்ச���னை குறித்து பல வெளிநாட்டு தூதுவர்கள், தலைவர்களிடம் நாங்கள் முறையிட்டுள்ளோம்.\nஅவர்கள் அனைவருமே, இந்தப் பிரச்னையில் இந்திய அரசு என்ன நிலைப்பாடு கொண்டுள்ளது என்ற கேள்வியையே கேட்கின்றனர்.\nஇலங்கை இனப் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்க சர்வதேச சமுதாயம் தயாராக உள்ளது. எனவே, இலங்கையில் தமிழ் மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் சுதந்தி ரமாக வசிக்கவும், தமிழ் மக்கள் விரும்பக் கூடிய நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படவும் இந்திய அரசு மனது வைத்தால் மட்டுமே முடியும். இலங்கை இனப் பிரச்னை தீர இந்திய அரசை விட்டால் வேறு வழியில்லை. இந்திய அரசால் மட்டுமே இலங்கை அரசை வற்புறுத்தி ஒரு நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்தித்தர முடியும்.\nஇதைத்தான் எங்கள் பயணத்தின் போது இந்தியத் தலைவர்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினோம். இலங்கை தமிழ் மக்களை இந்திய அரசு கைவிடாது என்றும், மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் இணைந்து செயல்பட்டு, தமிழ் மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இந்தியத் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர். இதைத்தான் நாங்கள் தமிழக முதல்வர் கருணாநிதியிடமும் வலியுறுத்தினோம். மத்திய அரசிடம் பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவரும் உறுதியளித்துள்ளார்.\nஎனினும், தமிழக அரசு மற்றும் தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், தமிழக மக்கள் என தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் அரசியல் மாறுபாடுகளை ஒதுக்கி விட்டு, ஒற்றுமையாக, ஒருமித்த குரலில் வலியுறுத்தினால் மட்டுமே அரசியல் தீர்வுக் கான நடவடிக்கைகளை இந்திய அரசு விரைவுபடுத்தும்.\nஆறு கோடி தமிழர்கள் ஒருமித்து குரல் கொடுத்தால், மத்திய அரசு அதைப் புறக்கணித்து விடாது.இப்போது முதல்வர் கருணாநிதியை சந்தித்துள்ள நாங்கள், விரைவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்பட தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்திக்க உள்ளோம் என்றார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/22/2010 11:13:00 முற்பகல் 0 Kommentare\nசிறப்பு உரிமைகளை சரத் பொன்சேகாவிற்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு\nதடுத்து வைக்க ப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளப��ி சரத் பொன்சேகாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகளை வழங்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பான எழுத்து மூல உத்தரவை சிறைச்சாலை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .பாராளுமன்ற கூட்டத் தொடர்களுக்கும் குழுநிலை விவாதங்களுக்கும் உரிய நேரத்தில் சமூகம் அளிக்கக்கூடியவகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் சிறைச்சாலை ஆணையாளர் கேட்கப்பட்டுள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா சபாநாயகரிடம் நேற்றைய தினம் முறையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/22/2010 11:11:00 முற்பகல் 0 Kommentare\nபுலம்பெயர் தமிழர் மனமாற்றம்’ இலங்கையில் அபிவிருத்தி; மீள்கட்டுமானத்தில் பங்கேற்க விருப்பம் ரொபட் ஓ பிளேக்\nபுலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களைச் சந்தித்ததாகக் கூறும் அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலர் ரொபேர்ட் ஒபிளேக், இலங்கையின் அபிவிருத்தியில் அவர்களைப் பங்கெடுக்குமாறும் முதலீடு செய்யுமாறும் கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.\nபுலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கை தமிழர்களிடையே தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் பொருளாதார அபிவிருத்தி, மீள் கட்டமைப்பு மற்றும் மீள் இணக்க நடவடிக்கைகளில் பங்கேற்க அவர்கள் விரும்புகின்றனர் என்று அவர் மேலும் கூறினார். கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.\nகடந்த வருடம் புலிப் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதை அமெரிக்கா வரவேற்கிறது. அமெரிக்கா நீண்ட காலமாகவே இலங்கையின் நண்பனாக இருந்து வந்துள்ளது. அந்த நட்புறவை மேலும் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்த பெருவெற்றி மற்றும் அவரது கட்சிக்கு கிடைத்த அதே போன்ற பாராளுமன்ற தேர்தல் வெற்றி ஆகியவை மூலம் இலங்கை இப்போது மூன்று தசாப்தகால யுத்தத்தின் பின் நிலையான சமாதானத்தையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்தும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளது. இவ்வாறான சமாதான நிலையில் நல்லிணக்கத்தை பெற்றுக் கொள்வது முக்கிய காரணியாக அமைகிற��ு என்றும் குறிப்பிட்டார். ஊடகவியலாளர்களிடையே அவர் மேலும் கூறியதாவது,\nஇடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் முன்னணி உதவி வழங்குநராக அமெரிக்கா தொடர்ந்தும் இருந்து வருகிறது. கண்ணிவெடி அகழ்வு, மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு குடியேறும் இடம்பெயர்ந்தவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் திட்டங்களை வரைதல், மற்றும்புதிய பொருளாதார வாய்ப்புகளை வடக்கில் ஏற்படுத்துவதற்கான தனியார் துறை முதலீடுகளை பகுப்பாய்வு செய்தல் ஆகியவற்றில் அமெரிக்கா தொடர்ந்தும் உதவும்.\nகடந்த இரண்டு வருடங்களில் அமெரிக்கா இலங்கைக்கு 140 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது என்று ரொபர்ட் பிளேக் கூறினார்.\nஇலங்கைக்கான தனது விஜயத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மற்றும் அரசாங்க அமைச்சர்கள், வர்த்தக சமூகம், எதிர்க்கட்சியினர் மற்றும் சிவில் சமூகத்தினரையும் சந்தித்துப் பேசியதாக கூறினார்.\nஜனாதிபதியுடனான தனது பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் நல்லிணக்கம், ஆளுமை மற்றும் சாத்தியமான அரசியலமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட பல விடயங்களைப் பற்றி பேசியதாக குறிப்பிட்டார்.\nஇடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் திருப்தியளிப்பதாகவும் இரண்டு லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து குறுகிய காலத்தில் அகதிகளின் எண்ணிக்கையை 37 ஆயிரமாக குறைக்க முடிந்தமை திருப்தியானது என்று பிளேக் கூறினார்.\nபாடங்கள் படித்தமை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு சாத்தியப்படுமென ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் வெளியுறவு அலுவல்கள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸிடம் கூறியுள்ளார். அந்த கூற்று உண்மையாகும் என்று நாம் எதிர்பார்ப்போம், நம்புவோம் என்று அவர் கூறினார். ஐ. நா. குழு தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ரொபர்ட் பிளேக் அது ஆலோசனை கூறும் குழு மட்டுமே. அதற்கு மேலாக அது செயற்பட மாட்டாது என்று குறிப்பிட்டதுடன் அனைத்து விடயங்களிலும் அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்று கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/22/2010 01:29:00 முற்பகல் 0 Kommentare\nகொழும்பில் ஆறு வருடங்களுக்குப் பின்னர் மிகக் கோலாகலமாக நடைபெ��ும் ஆடிவேல் விழா நாளை ஆரம்பமாகிறது.\nமுதலாம் குறுக்குத் தெரு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடிவேல் விழா இன்று (22) மாலை மகேஸ்வர பூஜையுடன் ஆரம்பமாகிறது. நாளை காலை காவடி ரதம் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்கிறது. அங்கு 26 ஆம் திகதி வரை சுவாமி திருஉருவச் சிலை வைக்கப்பட்டு அன்றைய தினம் மாலை மீண்டும் சம்மாங்கோட்டை வந்தடையும்.\nஇதேவேளை, செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிரேசன் ஆலயத்தின் வெள்ளி ரத பவனி நாளை (23) காலை 8 மணிக்கு பம்பலப்பிட்டியை நோக்கி ஆரம்பமாகிறது. எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளி ரதம் பம்பலப்பிட்டியிலிருந்து செட்டியார் தெருவை மீண்டும் வந்தடையும்.\nஆடிவேல் விழாவைச் சிறப்பிக்குமுகமாக 25 ஆம் 26 ஆம் திகதிகளில் நாதஸ்வர, மேள வாத்திய கச்சேரிகளும் நடைபெறும். ஆடிவேல் விழா தொடர்பான முழுமையான விபரங்கள் அடங்கிய விசேட கட்டுரை நாளைய தினகரனில் வெளிவருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/22/2010 01:25:00 முற்பகல் 0 Kommentare\n156 ஆண்டு பழைமை: சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பம்\nமறுசீரமைப்புகுழு இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு\nவெள்ளவாயவில் 40 ஏக்கரில் நவீன சிறை\nஇடநெருக்கடியை தவிர்க்க அவசர நடவடிக்கை\n11,000 சிறைக்கைதிகளை தடுத்து வைக்கும் வசதி கொண்ட சிறைச்சாலைகளில் இன்று 26,000க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்தார்.\nதலைநகரையும் பிரதான நகரங்களையும் அண்டியுள்ள பிரதான சிறைச்சாலைகள் அனைத்தையும் சகல வசதிகளுடன் கூடிய நவீன சிறைச்சாலையாக வெள்ளவாய பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பாக நிதியமைச்சின் அனுமதியை கோரியுள்ளதாகவும் அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.\nசிறைச்சாலைகளில் நிலவும் இடநெருக்கடிகளைப் போக்க வேண்டும் என்ற மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் பரிந்துரைக்கு அமையவே அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.\nசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு தொடர்பான பரிந்துரைகளை மேற்கொள்ளவென புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் பீ. டபிள்யூ. கொடிப்பிலி தலைமையில் நியமிக்கப்பட்ட 12 பேர் கொண்ட மற��சீரமைப்பு பரிந்துரைக்குழு நேற்றுக்காலை தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்ததாக அமைச்சர் டியூ தெரிவித்தார்.\nசுமார் 156 வருடங்கள் பழைமை வாய்ந்த சிறைச்சாலைகளை மறுசீரமைப் பதற்காக மாறி மாறி வந்த அரசுகள் அனைத்தும் குழுக்கள் நியமித்துள்ளன. நான்கு பிரதான குழுக்கள் உட்பட அதிகாரிகள் மட்டத்திலான சிறு சிறு குழுக்களும் நியமிக்கப்பட்டன.\nஇவை போன்று மேலும் ஒரு குழுவை நியமித்து காலத்தை இழுத்தடிக்க நான் விரும்பவில்லை. முதலாவதாக நியமிக்கப்பட்ட மறுசீரமைப்புக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க மூன்று வருடங்கள் ஆகின. அவ்வாறில்லாமல் இதுவரை சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அவரச, குறுகிய மற்றும் மத்திம கால வேலைத் திட்டங்களை உடனடியாக நடைமுறைப் படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளது. குழுவின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவைகளில் மிகப்பிரதானமாகக் கருதப்படுவது சிறைச்சாலைகளின் இடநெருக்கடிகளைப் போக்குவதும் சிறைக்குள் கைதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்திப்பதுமாகும்.\nசிறைச்சாலைகளின் அவசிய தேவையாகவுள்ள மலசல கூட வசதிகளை உடனடியாக செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் டியூ. தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/22/2010 01:23:00 முற்பகல் 0 Kommentare\nபிரிட்டனிடமிருந்து மேலும் 57 போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு\nபிரிட்டனிடமிருந்து மேலும் 57 \"ஹாக்' ரக போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா முடிவெடுத்துள்ளது.\nபிரிட்டனிடமிருந்து ஏற்கெனவே 24 ஹாக் ரக போர் விமானங்களை இந்தியா வாங்கியுள்ளது. இந்நிலையில் மேலும் 57 விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பல்லம் ராஜூ தெரிவித்தார்.\nபிரிட்டனின் ஃபார்ன்பரோ நகரில் நடைபெறும் உலகிலேயே பெரிய விமானக் கண்காட்சியை பார்வையிட பல்லம் ராஜூ சென்றுள்ளார்.\nலண்டனுக்கு சனிக்கிழமை சென்ற அவர், இந்திய விமானப் படைக்கு மேலும் ஹாக் விமானங்களை வாங்குவது தொடர்பாக பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nபுதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த பல்லம் ராஜு, பிரிட்டனிடம் இருந்து மேலும் 57 ஹாக் போர் விமானங்களை வாங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் பேச்சு நடத்தி முடிவெடுக்கப்படும் என்றார்.\nஒலியைவிட 1.2 மடங்கு வேகம்... ஹாக் ரக போர் விமானத்தை பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இரு இருக்கைகளை உடைய இந்த விமானம் ஒலியின் வேகத்தைவிட 1.2 மடங்கு சீறிச் செல்லும் சிறப்புடையது.\nபிரிட்டிஷ் ராணுவத்தில் இந்த விமானங்களே இடம்பெற்றுள்ளன. பிற நாடுகளுக்கும் இந்த விமானங்கள் விற்கப்படுகின்றன. இதுவரை இந்தியா உள்பட 18 நாடுகளுக்கு 900 ஹாக் விமானங்களை பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/22/2010 12:39:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nபிரிட்டனிடமிருந்து மேலும் 57 போர் விமானங்களை வாங்க...\n156 ஆண்டு பழைமை: சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பணிகள்...\nபுலம்பெயர் தமிழர் மனமாற்றம்’ இலங்கையில் அபிவிருத்...\nசிறப்பு உரிமைகளை சரத் பொன்சேகாவிற்கு வழங்குமாறு நீ...\nஇந்திய அரசால் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியும்:த...\nபிரித்தானிய விசா விண்ணப்ப நிலையம் புதிய இடத்திற்கு...\n23 வருடங்களின் பின்னர் முல்லை நீதிமன்றம் ஆரம்பம்\nபயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்: இஸ்ரேலுக்கு இலங்...\nமுரளியை உற்சாகப்படுத்த ஜனாதிபதி காலி விஜயம்(பட இணை...\nமுரளியின் சாதனையுடன் இலங்கை அணி வெற்றி\nபுத்தளத்தில் நவீன பஸ் நிலையம் இன்று திறப்பு\nவீதி ஒழுங்குகளை மீறும் பொலிஸார் மீது வழக்கு:பொலிஸ்...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-08-24T21:21:24Z", "digest": "sha1:FHKL5QKLAF2DUAOYFNXWGFIX6TD3MNDP", "length": 9889, "nlines": 78, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகீழடி அகழாய்வு Archives - Tamils Now", "raw_content": "\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி குழுவை திருப்பி அனுப்பியது பாஜக அரசு - மோடிக்கு ஆதரவாக பேசிய ஜெய்ராம் ரமேஷ்க்கு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் - வைகோ அறிக்கை ‘ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்’ - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார் - அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால முன் ஜாமீன் வழங்கியது\nTag Archives: கீழடி அகழாய்வு\nகீழடி அகழாய்வு: தமிழர் நாகரிகத்தை மறைக்க பாஜக சதி செய்கிறது; வேல்முருகன் கண்டனம்\nகீழடி அகழாய்வு குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணனே அறிக்கை தயாரித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வேல்முருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “கீழடியில் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட அகழாய்வில் தொன்மைக் கால தமிழர்களின் நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அகழாய்வில் கிடைத்த ...\nகீழடியில் அகழாய்வில் 60 குடியிருப்பு தடயங்கள்; தொல்லியல் துறை அதிகாரி தகவல்\nகீழடியில் 3-ஆம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. தற்போது நடைபெற்று வரும் இந்த அகழாய்வில் 60 குடியிருப்புகள் இருந்ததற்கான தடயங்கள் தெரியவந்துள்ளதாக தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தெரிவித்தார். கீழடி அகழாய்வினை இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் அகழாய்வுப் பிரிவு முன்னெடுத்து, அப்பிரிவினைச் சார்ந்த கி அமர்நாத் ராமகிருஷ்ணன் கண்காணிப்பு ...\nகீழடி அகழாய்வு குறித்து சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது\nகீழடி பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு குறித்த கருத்தரங்கம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கீழடி பகுதியில் நடைபெற்ற அகழ்வாய்வு தமிழர்களின் நாகரிகத்தை பற்றி தெரிந்து கொள்ள மிகமுக்கியமான இடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் ஏற்பாடு செய் யப்பட்ட இத���ல் எழுத்தாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்க பொதுச் செயலாளருமான ...\nகீழடி அகழாய்வுப் பணிக்குழுவின் தலைவராக அமர்நாத் நீடிக்கலாம்; மத்திய தீர்ப்பாயம் பரிந்துரை.\nகீழடி அகழாய்வுப் பணிக்குழு தலைவராக அமர்நாத் நீடிக்கலாம் என்று மத்திய நிர்வாக தீர்ப்பாயம் பரிந்துரை செய்துள்ளது. மதுரை அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 5300 பண்டைய பொருட்களும் அங்கே கண்டறியப்பட்டன. மேலும், அகழாய்வு குழியின் இடை அடுக்கில் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nமோடிக்கு ஆதரவாக பேசிய ஜெய்ராம் ரமேஷ்க்கு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி குழுவை திருப்பி அனுப்பியது பாஜக அரசு\nவைகோ அறிக்கை ‘ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்’\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=946792", "date_download": "2019-08-24T21:28:27Z", "digest": "sha1:RDDGYMWN4PLDHGFPHMFTMIJG4O2YKQQP", "length": 8240, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "வேலைவாய்ப்பு அலுவலகம் செல்ல தேவையில்லை 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் கல்வித்தகுதியை பள்ளிகளில் பதிவு செய்யலாம் கலெக்டர் தகவல் | திருவண்ணாமலை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவண்ணாமலை\nவேலைவாய்ப்பு அலுவலகம் செல்ல தேவையில்லை 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் கல்வித்தகுதியை பள்ளிகளில் பதிவு செய்யலாம் கலெக்டர் தகவல்\nதிருவண்ணாமலை, ஜூலை 12: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்கள், தங்களுடைய கல்வித்தகுதியை பள்ளியிலேயே இணைய தளத்தில் பதிவு செய்து, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, திருவண்ணாமலை கலெக்டர் ேக.எஸ்.கந்தசாமி தெரிவித்திருப்பதாவது:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகளின் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2018-2019ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் நேற்று முன்தினம் முதல் வழங்கப்படுகிறது.எனவே, மதிப்பெண் சான்று பெறும் மாணவர்கள், தங்களுடைய கல்வித்தகுதியை சம்பந்தப்பட்ட பள்ளிகளிலேயே பதிவு செய்துகொள்ளலாம். வரும் 24ம் தேதி வரை பதிவு செய்யும் அனைவருக்கும் பதிவு மூப்பு தேதி ஒரே நாளாக பதிவு செய்யப்படும்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்களும், தங்களுடைய பள்ளிகளில் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.எனவே, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ் மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பதிவுகளை செய்துகொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் அழுகிய முட்டை விநியோகம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ₹1.32 கோடி உண்டியல் காணிக்கை\nதிருவண்ணாமலை தேனிமலையில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்டிஓ பேச்சுவார்த்தை\nதிருமண மண்டபங்களில் நடைபெறும் விழாக்களில் கலெக்டர் எச்சரிக்கை\nதிருவண்ணாமலையில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் 712 மனுக்கள் குவிந்தன\nபிடிஓ அலுவலகத்தில் பரபரப்பு ஊராட்சி செயலாளரை மாற்ற எதிர்ப்பு\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/kolaigaran-full-song-video/", "date_download": "2019-08-24T20:29:29Z", "digest": "sha1:BOFZHZ5IFTMNXOW6HER6WZKPJA43H2UR", "length": 5228, "nlines": 130, "source_domain": "gtamilnews.com", "title": "கொல்லாதே கொலைகாரன் முழு பாடல் வீடியோ - G Tamil News", "raw_content": "\nகொல்லாதே கொலைகாரன் முழு பாடல் வீடியோ\nகொல்லாதே கொலைகாரன் முழு பாடல் வீடியோ\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nவிஜய் பட யூகம் உண்மையானது தளபதி 64 ஏப்ரல் 2020ல் வெளியீடு\nஎனை நோக்கி பாயும் தோட்டா அதிகாரபூர்வ டிரைலர்\nநானே நிறைய கஞ்சா குடித்திருக்கிறேன் – கே.பாக்யராஜ்\nவிஜய் பட யூகம் உண்மையானது தளபதி 64 ஏப்ரல் 2020ல் வெளியீடு\nஎனை நோக்கி பாயும் தோட்டா அதிகாரபூர்வ டிரைலர்\nநானே நிறைய கஞ்சா குடித்திருக்கிறேன் – கே.பாக்யராஜ்\nஸ்டார் இந்தியா (விஜய் டிவி) மீது வழக்கு தொடர்ந்த பக்ரீத் தயாரிப்பாளர்\nகாக்கி படத்தை கைப்பற்றியது இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ்\nநம்ம வீட்டுப் பிள்ளை எங்க அண்ணன் பாடல் வரி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pazhangudi.com/2019/07/19/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-08-24T21:00:22Z", "digest": "sha1:WK6ON5FDWM7LQLXLVAQRTLRNJ7B3XVSL", "length": 7372, "nlines": 117, "source_domain": "pazhangudi.com", "title": "சினேகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்! அதிர்ச்சியில் ரசிகர்கள்... - Pazhangudi News", "raw_content": "\nHome சினிமா சினேகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்\nசினேகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்\nMobile Numberஐ வைத்து ஆள் இருக்கும் Locationஐ கண்டறியும் App Appஐ Download செய்ய இங்கே Click செய்யவும்\nவிரும்புகிறேன் திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான நடிகை சினேகா. ஆனந்தம் படத்தில் தனது நடிப்பினால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர்.\nசினேகா என்றாலே அவரின் அழகிய முகம்மும் சிரிப்பும் தான் நினைவுக்கு வரும். நடிகர் பிரசன்ன உடன் கடந்த 2012 ஆண்டு திருமணம் நடைபெற்றது.\nதிருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்தாலும் சின்னத்திரையில் தோன்றினார். இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.\nஇந்த புகைப்படங்களை பார்த்தால் சினேகா மீண்டும் நடிக்க இருப்பது போல் தெரிகிறது. மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி\nPrevious articleநயன்தாராவின் திருமணம் இவருடன்தான் கணித்து சொன்ன உலககோப்பை ஜோசியர்\nNext articleஅழகான நடிகை குஷ்பூ தானா இது பலரையும் ஷாக் ஆக்கிய போட்டோ லுக் – அடையாளமே தெரியலயே\n நடிகை பிரியா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம்\nவை��லாகும் அனுஷ்காவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்\nஇரண்டாம் முறையாக கருத்தரித்துள்ள நடிகை மீனா\n நடிகை பிரியா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம்\nபிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் வீட்டில் தீ விபத்து உயிர் தப்பிய மனைவி, குழந்தைகள்\nசற்றுமுன் முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மரணம்\nஇந்தியா கிரிக்கெட் டீமில் மாற்றம் வேண்டும்\nவைரலாகும் அனுஷ்காவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்\n நடிகை பிரியா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம்\nபிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் வீட்டில் தீ விபத்து உயிர் தப்பிய மனைவி, குழந்தைகள்\nசற்றுமுன் முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/2019/06/16/", "date_download": "2019-08-24T20:45:49Z", "digest": "sha1:TUNDGS6NOEYTAILVYFXVY47SBG4RPQ7F", "length": 18632, "nlines": 163, "source_domain": "tamil.mykhel.com", "title": "myKhel Tamil Tamil Archive page of June 16, 2019 - tamil.mykhel.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nதெரிந்தே தப்பு பண்ணிட்டீங்க.. இது 2வது முறை.. இந்திய அணி செய்த தவறால் ஏற்பட்ட பெரிய இழப்பு\nரெட் அலர்ட்.. அப்படி மட்டும் நடக்கவே கூடாது.... இந்தியா - பாக். போட்டிக்கு இப்படி ஒரு செக்கா\nஇந்தியா பாக் போட்டிக்கும்.. சென்னை தண்ணீர் பஞ்சத்திற்கும் இப்படி ஒரு தொடர்பா.. வெதர்மேன் வாவ் போஸ்ட்\nநீங்க ரெஸ்ட் எடுங்க.. அவரை கொண்டு வருவோம்.. பாக். அணிக்கு எதிராக இந்தியா களமிறக்கும் ஜாம்பவான்\n சொந்த அணியின் காலை வாரிய பாக். கேப்டனின் மாமா…\nஇந்தியா, பாக். போட்டியில் மழை விளையாடுமா சட்டென மாறிய வானிலை...\nஇந்திய அணிக்கு உதவிப்போகும் சிஎஸ்கே சிங்கம்.. டீமில் கோலி கொண்டுவரப் போகும் முக்கியமான வீரர்\nகங்கை நதியில் ஆரத்தி.. அதிகாலையிலேயே நடந்த சிறப்பு பூஜை.. களைகட்டும் இந்தியா - பாக். போட்டி\nஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது தம்பிகளா.. இந்தியாவை எச்சரிக்கும் இருவர் #INDvsPAK\nடிரம்ப் கார்ட்.. பாக். அணியிடம் சிக்கிய கோலி வீடியோ.. இந்திய அணிக்கு செக் வைக்க அதிரடி திட்டம்\nதோனி கொடுத்த ஸ்பெஷல் பயிற்சி.. இந்திய அணியின் எதிர்காலமே இந்த போட்டோவில்தான் இருக்கிறது\nசாஸ்திரிக்கு குட் பை.. இந்திய அணியை வழிநடத்தும் தோனி.. ஓய்விற்கு பின் தரப்போகும் இன்ப அதிர்ச்சி\nசூடான ஹாலஜன் விளக்கு.. இனி இப்படித்தான் போட்டி நடக்கும்.. மழைக்கு எதிராக ஐசிசி இறக்கும் புது வித்தை\nமழையால் தினேஷ��� கார்த்திக்கிற்கு யோகம்.. அணியில் வாய்ப்பு.. அப்ப விஜய் ஷங்கர் நிலைமை\n4 இளம் வீரர்கள்தான் பாக். கதை முடிக்க போகிறார்கள்.. குட்டி பசங்களை வைத்து இந்தியா கலக்கல் திட்டம்\nயார் ஜெயிச்சாலும்.. இன்னைக்கு இந்த ரெக்கார்டு உடையப் போகுது.. ஆனா “அவரு” வராம இருக்கணுமே\nமழையால் தொடர்ந்து தடைபடும் இந்திய ஆட்டங்கள்.. குறையும் புள்ளிகள்.. செமி பைனல் கனவு பறிபோகிறதா\nகோபம்.. எதிர்பார்ப்பு.. பதற்றம்.. இந்தியா - பாக். போட்டியால் பரபரப்பில் வாராணசி.. ஏன் தெரியுமா\n சூப்பர் பிளானுடன் பாக்.கை சந்திக்கும் இந்தியா #INDvsPAK\nஒரு டிவியை வைத்து பஞ்சாயத்தை கூட்டும் இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்கள்\nஉலகமே எதிர்பார்க்கும் பாக். அணிக்கு எதிரான போட்டி.. ஆனால் இந்திய அணியில் 3 சிக்கல்.. பின்னணி என்ன\nகிரிக்கெட் ரசிகர்களே ஒரு குட் நியூஸ்.. ஒரு சின்ன பேட் நியூஸ்.. இந்தியா - பாக். போட்டி நடக்குமா\nஅவர் இரும்பு மாதிரி இருக்கிறார்.. சிறப்பாக ஆடுவார்.. தமிழக வீரரை இறக்கிய கோலி.. மாஸ்டர் பிளான்\nநாங்கள் நினைத்தது நடக்கவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.. தொடக்கத்திலேயே புலம்பும் கோலி.. ஏன்\nஇந்தியா தான் ஜெயிக்கும்.. பாகிஸ்தான் வீக்னஸ்-ஐ சொன்ன இம்ரான் கான்.. பாக். ரசிகர்கள் அதிர்ச்சி\n2015ம் ஆண்டு ராசி மீண்டும் வருமா எல்லாம் கோலியின் கைகளில் இருக்குப்பா… கை காட்டும் ரசிகர்கள்..\nபாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுக்க காரணம் என்ன.. இங்க பாருங்க பிளானை\nஏன் இப்படி தவறு செய்தீர்கள்.. அவருக்கு எதனால் வாய்ப்பளிக்கவில்லை.. கோலியின் முடிவால் குழப்பம்\nபிரதமர் இம்ரான் கான் பேச்சை மதிக்காத பாக். கேப்டன்.. தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கிட்டாரே\nஅடுத்தடுத்து சர்ச்சை.. ஒரே ஓவரில் 2 முறை நடுவரிடம் வார்னிங் வாங்கிய அமீர்.. என்ன நடந்தது\nதிருதிருவென விழிக்கும் பாகிஸ்தான்.. விக்கெட் இழப்பின்றி சதம் கடந்தது இந்தியா.. செம பேட்டிங்\nஅதிக சிக்சர்கள்…. அதிரடி அரைசதம்.. சாதனையில் மிரட்டிய ரோகித்…\nசத்தமே இல்லாமல் சாதனை செய்த தல தோனி.. பாக். போட்டியில் புதிய மகுடம்.. என்ன தெரியுமா\nஅடடே.. இங்க பாருங்க.. மான்செஸ்டர் மைதானத்திற்கு யாரு போயிருக்கான்னு\n குழம்பி தொலைத்து ரோகித் ரன் அவுட்டை மிஸ் செய்த பாக்..\nசரியாக பந்து போடும் போது வெள்ளை உடையில் ஓடி வந்த மர்ம நபர்.. க���லி பிடித்த முதல் பாலே பரபரப்பு\nதிட்டம் போட்டு பிட்ச்சை சேதப்படுத்தினாரா ஆமிர் போட்டியின் இடையே சர்ச்சை.. பின்னணி என்ன போட்டியின் இடையே சர்ச்சை.. பின்னணி என்ன\nஆசை இல்லை அண்ணாச்சி பசி.. பாக். பவுலர்களை பந்தாடி செஞ்சுரி.. ரோஹித் செய்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்\nமறுபடி… மறுபடி… அதே தப்பை பண்ணி தொலைத்த சர்பிராஸ்.. என்னப்பா கேப்டன்சி இது\nஅதே மாதிரி சிக்ஸ்.. அதே மாதிரி அவுட்.. என்னப்பா நடக்குது இங்க.. மெய் சிலிர்க்க வைத்த ரோகித் ஷர்மா\nகடும் கோபத்தில் கத்திய ரோகித் ஷர்மா.. முதுகை தட்டிய கோலி.. முக்கியமான நேரத்தில் அப்செட்\nமீண்டும் வேலை செய்த தோனி ஐடியா.. இந்திய அணியில் கடைசி நொடியில் அதிரடி மாற்றம்.. குழம்பும் பாக்\nஇதுதான் 'கிங்' கோலி.. சச்சின் சாதனையை முறியடித்து அசத்தல்\nசச்சின் ரெக்கார்டை முறியடித்த ரோஹித் - ராகுல் ஜோடி.. பாகிஸ்தானை புரட்டிப் போட்டு சாதனை\n8 நிமிடத்தில் நடந்த மாற்றம்.. உச்சகட்ட பரபரப்பில் இந்தியா- பாக் போட்டி..யாருக்கு சாதகமாக செல்கிறது\n போட்டியை பற்றி தேடுனதை விட.. இதைப் பற்றி தேடுனது தான் அதிகம்\nநல்லவனாக இருக்கலாம்.. இப்படி ஏமாளியாக இருக்க கூடாது கோலி.. வெடித்தது அவுட் சர்ச்சை\n ஒரு போட்டி.. 2 சாதனைகள்.. சச்சின், தோனியை காலி செய்த ரோகித் #INDvsPAK\nபாகிஸ்தான் டீம் நிலைமையை சொல்ல இந்த ஒரு போட்டோ போதும்\n திட்டித் தீர்த்த ரசிகர்கள்.. பாக். கேப்டன் செய்த அந்த காரியம்\nஇந்திய அணிக்கு அடுத்த ஷாக்.. வழுக்கி காலில் அடிபட்ட புவனேஷ்வர்குமார்.. பாதியில் வெளியேறி அதிர்ச்சி\nஇரண்டு பால் வீச வந்து.. தலை எழுத்தை மாற்றிய விஜய் ஷங்கர்.. எல்லாப் புகழும் புவனேஸ்வருக்கே\nமுதல் பந்தில் விக்கெட்டை தூக்கிய விஜய் சங்கர்.. கோலி கொடுத்த செம ரியாக்ஷன்.. வைரல் போட்டோ\nதனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட விராட் கோலி.. ரசிகர்கள் பேரதிர்ச்சி\nமூன்றே ஓவர்கள்.. பாக். அணியின் கோட்டையை சரித்த 2 பேர்.. ஆட்டம் இந்தியாவின் கை மாறிய அந்த நிமிடம்\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் ஏகப்பட்ட மர்மங்கள் நடந்ததே கவனீச்சிங்களா\n என்ன பவுலிங் போடுறாரு இவரு.. கடும் கோபத்தில் வாசிம் அக்ரம்\nபாகிஸ்தானிடம் இந்தியா தோற்றால்.. அதுக்கு இது தான் காரணமா இருக்கும் அந்த ஒரு வீக்னஸ் என்ன அந்த ஒரு வீக்னஸ் என்ன\nஇந்த டீம் தேறவே தேறாது.. ஆப்கனை வீழ்த்தி கடுப்பேத்திய ���ென்னாப்பிரிக்கா.. என்ன பண்ணாங்க தெரியுமா\nபாக். இதை எதிர்பார்த்து இருக்காது.. தோனியை வைத்து கோலி போடும் அசத்தல் திட்டம்.. மாஸ்டர் ஸ்டிரோக்\nAshes 2019 | 71 வருஷத்தில் இல்லாத மட்டமான ஸ்கோர்.. ஆஸி.யிடம் அசிங்கப்பட்ட இங்கிலாந்து- வீடியோ\nAshes 2019 | 29 ஆண்டுகள் கழிச்சு இந்தியர்களின் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய ஜோடி- வீடியோ\nவிராட் கோஹ்லிக்கு நன்றிக்கடன் செலுத்திய ஜடேஜா- வீடியோ\nஇந்திய அணியில் அடுத்த சர்ச்சை...அஸ்வினை நீக்க காரணம் இதுதான்- வீடியோ\nபல வீரர்கள் டீம்மில் இல்லை.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கோலி- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/special-articles/its-not-easy-to-be-sachin-tendulkars-son-27361.html", "date_download": "2019-08-24T19:55:54Z", "digest": "sha1:SHD4L6AJUZSEUGZHEQXOF4KBBK7BYZ2L", "length": 21024, "nlines": 172, "source_domain": "tamil.news18.com", "title": "Its not easy to be Sachin Tendulkar's Son– News18 Tamil", "raw_content": "\nகடவுளின் மகனாக இருப்பது அவ்வளவு சுலபமல்ல...\nதாய்ப்பால் பற்றி தாயைத் தவிர வேறு யார் சிறப்பாகக் கூற முடியும்...\nஆடி மாதத்தின் சிறப்புகளும் விரதங்களும்\nடிக் டாக் செயலி அடிமைக்கு தாழ்வு மனப்பான்மைதான் காரணமா... வெளியேற என்ன வழி \nமுகப்பு » செய்திகள் » சிறப்புக் கட்டுரைகள்\nகடவுளின் மகனாக இருப்பது அவ்வளவு சுலபமல்ல...\nசச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு முதல்முறையாக இந்திய அணியின் அன்டர் 19 அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.\nஇலங்கையில் வரும் ஜூலை மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய 'அன்டர் 19' அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 நான்கு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளன. இதில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு 4 நாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nநாட்டில் பல திறமையான இளம் கிரிக்கெட் வீரர்கள் இருக்கும் நிலையில், டெண்டுல்கரின் மகன் என்ற ஓரே காரணத்திற்காக அர்ஜுனுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டதாக ஒருதரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதேநிலையில், அர்ஜுன் டெண்டுல்கர் திறமையான வீரர் என்றும், அவர் திறமைக்கு தான் வாய்ப்பு கிடைத்ததாகவும், டெண்டுல்கரின் பெயருக்கு அல்ல என மற்றொரு தரப்பினரும் அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்���து.\nஇந்த விவாத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது, இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் தான். பள்ளி பருவத்திலிருந்த அர்ஜுன் டெண்டுல்கர் இந்திய வெஸ்ட் சோன் அண்டர்-16 அணியில் இடம்பிடித்த செய்திதாள்களில் இடம்பிடித்தார். அப்போதும் இதே போல ஒரு சாரார் அவருக்கு ஆதரவாக பேசி வந்த நிலையில், மற்றொரு சாரார் மும்பை மாணவன் பிரணவ் தானவடேவுக்கு ஆதரவாக களமிறங்கினர்.\nயார் என்றே அறியாத மும்பை மாணவன் பிரணவ் தானவடே, அப்போது முக்கிய கவனம் பெற்றது அவரது தனிப்பட்ட திறமைக்காக தான். பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி ஒன்றில், திறமையாக விளையாடி பிரணவ் ஒற்றை இன்னிங்சில் 1009 ரன்கள் குவித்திருந்தார். இது கிரிக்கெட் வரலாற்றில் பெரும் சாதனையாக கருதப்பட்டது. இத்தகைய சாதனை படைத்த பிரணவ்-வை தவிர்த்து விட்டு அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது இந்தியா முழுவதும் செய்தியானது.\nஅப்போது, ஒரு ஆட்டோ ஓட்டுனரின் மகன் என்பதற்காக பிரணவிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும், டெண்டுல்கரின் மகன் என்ற ஒரே காரணத்தால் தான் அர்ஜுனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தாகவும் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.\nபிராணவ்-வுக்கு பதிலாக ஏன் அர்ஜுன்\nசமூகவலைதளங்களின் விவாதங்களுக்கு அப்பாற்ப்பட்டு இந்த விஷயத்தை நாம் அணுகினால், இதன் உண்மை காரணம் புரியும். இந்த உலக சாதனை பிரணவ் நிகழ்த்தியதற்கு முன்பே, வெஸ்ட் சோன் அண்டர்-16 அணிக்கான தேர்வு முடிந்து இருந்தது. சொல்லப்போனால், பிரணவ் சாதனையை படைப்பதற்கு முன்பே, அர்ஜுன் தேர்வு செய்யப்பட்டு விட்டார் என்பது தான் உண்மை. இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரணவின் தந்தை\n\"பிரணவின் சாதனைக்கு முன்பாகவே அணிக்கான தேர்வு முடிந்துவிட்டது. ஆகையால் பிரணவால் அணியில் இடம்பெற முடியவில்லை. அர்ஜுனும் பிரணவும் நல்ல நண்பர்கள்\" என்று அப்போது ஊடகங்களுக்கு பேட்டியே அளித்திருந்தார்.\nகடவுளின் மகனாக இருப்பது சுலபமா\nசச்சினின் மகன் என்ற பெருமையும், செல்வாக்கும் ஒருபுறம் இருந்தாலும், தன் வயதையொத்த மற்ற வீரர்களை\nவிடவும் அர்ஜுனுக்குத்தான் இது சவாலான விஷயம். கிரிக்கெட் விளையாடுவது, அதில் சிறப்பது, பின் அணியில் இடம்பிடிப்பது என அனைத்தும் அர்ஜுனுக்கு அடுத்தடுத்தான சவால்கள்தான்.\nஉலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கடவுளாகவே கருதப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். அப்பேற்பட்ட கிரிக்கெட் ஜாம்பவானின் பெயரை தன் பெயருக்கு பின் தாங்கி, அந்த பெயருடன் கிரிக்கெட் விளையாடுவது அவ்வளவு சுலபம் அல்ல. அர்ஜுன் எவ்வாறு விளையாடுகிறார் என்பது சக வீரர்களுடன் மட்டும்தான் ஒப்பிட்டு பார்க்கபட வேண்டும், அதுதான் நிதர்சனம்.\nஆனால் கிரிக்கெட்டில் எளிதில் எவரும் தொட முடியாத சாதனையை படைத்த தந்தை சச்சினுடன்தான், களத்தில் போராடும் அர்ஜுனின் ஒவ்வொரு நொடியும் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. மற்ற வீரர்கள் சென்சுரி அடிக்கலாம், டக் அவுட் கூட ஆகலாம் ஆனால் அர்ஜுனுக்கு அந்த வசதி கிடையாது. அது நடந்தாலும் அவர் விமர்சனங்களை எதிர் கொள்வதற்கு பெரும் மனோபலம் வேண்டும்.\nஅர்ஜுனின் ஆட்டத்திறன் என்ன சொல்கிறது\nஆறடி உயரம் கொண்ட அர்ஜுன், இடதுகை வேக பந்து வீச்சாளர். டெண்டுல்கர் தன்னுடைய இளம் பருவத்திலிருந்ததை விட தற்போது அர்ஜுன் பிட்டாக இருக்கிறார். சரி, அர்ஜுன் டெண்டுல்கர் தேர்ந்தெடுக்கபட்டதற்கான காரணங்களை தற்போது பார்ப்போம்...\n1. அன்டர் 19 கோச்சான ராகுல் டிராவிட்-ன் ஆணைப்படி இந்த வருடத்தோடு 19 வயதை நெருக்கும் யாரும் இலங்கை சுற்று பயணத்திற்கு தேர்ந்தெடுக்கபடவில்லை. இது அர்ஜுனின் தேர்வை கொஞ்சம் சுலபமாக்கியது.\n2. அதிக விக்கெட் எடுத்திருப்பவர்கள் தரவரிசையில் அர்ஜுன் 43 வது இடத்தில்தான் இருக்கிறார். இருந்தும் அவருக்கு எதற்காக வாய்ப்பு வழங்கபட்டிருக்கிறது என்றால், அர்ஜுனுக்கு மேலே பட்டியலில் உள்ள பெரும்பாலானோர் ஸ்பின்னர்கள். அர்ஜுன் மட்டுமேதான் வேக பந்து வீச்சாளர், அதுவும் இடது கை வீச்சாளர் என்பது கூடுதல் சிறப்பு.\n3. சமீபத்தில் நடந்த அன்டர் 19 வெஸ்ட் ஸோனுக்கும், ஈஸ்ட் ஸோனுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் அர்ஜுன் 37 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை\n4. உனாவில் நடந்து வரும் ஸோனல் போட்டிகளில் அர்ஜுன் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வருகிறார்.\n5. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கூச் பெஹர் கோப்பை போட்டியில் ஒன்பது இன்னிங்சில் 18 விக்கெட்கள் வீழ்த்தியதோடு மட்டுமில்லாமல், ஒரே இன்னிங்சில் 44 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டையும் வீழ்த்தினார்.\nசலுகைகள் அல்ல... அனைத்தும் அர்ஜுனின் கடின உழைப்பு\n2020-ல் நடக்க இருக்கும் ஜூனியர் ��லகக்கோப்பை போட்டியிலும் தற்போது 18 வயதாகும் அர்ஜுனால் விளையாட முடியாது. இத்தனைக்கும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கை சுற்றுப்பயணத்தில், அர்ஜுன் ஒரு நாள் போட்டிகளுக்கான அணியில் கூட இடம் பெறவில்லை, 4 நாள் போட்டியில் விளையட மட்டும்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த இடத்தையும் அவர் கடின உழைப்பின் மூலமே அடைந்திருக்கிறார்.\nகிரிக்கெட்டின் இன்னொரு ஜாம்பவானான டான் ப்ராட்மேனின் ஒரே மகன் ஜான் ப்ராட்மேன். இவர் தன்னுடைய பெயரை டான் ப்ராடசன் என்று மாற்றிக்கொண்டார். இதற்கு அவர் கூறிய காரணம்,\n\" என்னை இவ்வுலகம் ஜான் என்ற தனி மனிதனாக பார்க்கவில்லை, ப்ராட்மானின் மகனாகத்தான் பார்த்தது\" என்று அவரே ஒரு பேட்டியில் தெரிவித்தார்.\nஇந்த வார்த்தைகளின் வலியை அனைவரும் உணர்வார்களா என்று தெரியவில்லை...... ஆனால் கண்டிப்பாக அர்ஜுனை போல பல்வேறு துறையில் பிரபலங்களாக விளங்குபவர்களின் வாரிசுகளுக்கு இந்த வார்த்தைகளின் வலி தெரியும்.\nஆம் கடவுளின் மகனாக இருப்பது அவ்வளவு சுலபமில்லை....\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் நடிகை கஸ்தூரி\nகுற்றாலீஸ்வரனுடன் திடீர் சந்திப்பு.. அஜித்தின் அடுத்த மாஸ்டர் பிளான்\nஉங்கள் வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்\nகால் டாக்ஸியில் சென்ற கொல்கத்தா மாடலை ஓட்டுநரே கடத்திக் கொலை செய்த கொடூரம்... பகீர் பின்னணி\nஒரு சிட்டிகை உப்புக்கு இருக்கும் மாயம் என்ன\nபுதிய லோகோ தயார்... மாற்றத்துக்குத் தயாராகும் வோக்ஸ்வேகன்..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் மிக உயரிய விருது\nபழைய அரசு வாகனங்களைப் புதிதாக மாற்ற உத்தரவு... மாருதி சுசூகி-க்கு அடிக்கும் ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/tamil-nadu/photos-vaiko-protest-against-governor-for-rajiv-gandhi-case-victims-release-75197.html", "date_download": "2019-08-24T20:18:28Z", "digest": "sha1:FYJHNB62AJDRK4HDIV32ZH7364OGYJDP", "length": 9576, "nlines": 154, "source_domain": "tamil.news18.com", "title": "7 பேர் விடுதலைக்காக வைகோ போராட்டம்: புகைப்படத் தொகுப்பு | Photos: Vaiko Protest against Governor For rajiv gandhi case victims Release– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » தமிழ்நாடு\n7 பேர் விடுதலைக்காக வைகோ பிரம்மாண்டப் பேரணி\nதமிழக ஆளுநர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார்.\nஉச்ச நீதிமன்றம் 7 பேரை விடுதலை செய்யக்கோரி மதிமுக பொதுச்செயளாலர் வைகோ சென்னையில் போராட்டம். ( image: Reporter M. Raja)\nதமிழக அரசு, அமைச்சரவையைக் கூட்டி 7பேரை விடுதலை செய்யலாம் என தீர்மானம் போட்டு ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் அது குறித்து முடிவு எடுக்கவில்லை என போரட்டத்தில் வைகோ பேனார். (image: Reporter M. Raja)\nமதிமுக-வுடன் தோழமைக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து இந்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். (image: Reporter M. Raja)\nஇந்தப் போராட்டத்தில் வைகோ-வுடன் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணியும் கலந்துக்கொண்டார். (image: Reporter M. Raja)\nசைதாபேட்டையில் ஆரம்பித்த இந்தப் போராட்டம், ஆளுநர் மாளிகை வரை நடைபெறும் என்று வைகோ அறிவித்துள்ளார். (image: Reporter M. Raja)\n7 பேர் விடுதலைக்காக ஆரம்பித்த இந்தப் போராட்டத்தில் சுமார் 1000-க்கும் அதிகமானோர் கலந்துக் கொண்டனர். (image: Reporter M. Raja)\nபோராட்டத்தில் பேசிய வைகோ, மோடி அரசின் புரோக்கராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செயல்படுகிறார் என்று கடுமையாக சாடினார். (image: Reporter M. Raja)\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகாளாக சிறையில் இருக்கும் 7 பேரை ஆளுநர் விடுதலை செய்யாவிட்டால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என வைகோ கூறினார். (Image: Reporter M. Raja)\nஇந்தப் போராட்டத்தின் முடிவில், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர்.அதனால் அந்தப் பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. (Image: Reporter M. Raja)\nவேளாண் கல்லூரி மாணவிகள் 3 பேரை பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்த 3 குற்றவாளிகளை உடனடியாக விடுதலை செய்த ஆளுநர், இந்த 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். (Image: Reporter M. Raja)\nஒரு சிட்டிகை உப்புக்கு இருக்கும் மாயம் என்ன\nபுதிய லோகோ தயார்... மாற்றத்துக்குத் தயாராகும் வோக்ஸ்வேகன்..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் மிக உயரிய விருது\nபழைய அரசு வாகனங்களைப் புதிதாக மாற்ற உத்தரவு... மாருதி சுசூகி-க்கு அடிக்கும் ஜாக்பாட்\nகால் டாக்ஸியில் சென்ற கொல்கத்தா மாடலை ஓட்டுநரே கடத்திக் கொலை செய்த கொடூரம்... பகீர் பின்னணி\nஒரு சிட்டிகை உப்புக்கு இருக்கும் மாயம் என்ன\nபுதிய லோகோ தயார்... மாற்றத்துக்குத் தயாராகும் வோக்ஸ்வேகன்..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் மிக உயரிய விருது\nபழைய அரசு வாகனங்களைப் புதிதாக மாற்ற உத்தரவு... மாருதி சுசூகி-க்கு அடிக்கும் ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/alok-verma-officially-resings-from-cbi-director-post-338673.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-24T21:23:05Z", "digest": "sha1:5DRQA4OOINPZDJSXT46CFOL5VAVYSEZR", "length": 16337, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வெர்மா ராஜினாமா! | Alok Verma officially resings from CBI director post - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n4 hrs ago பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\n5 hrs ago காஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\n5 hrs ago வீட்டின் அறை முழுக்க எரிந்து நாசம்.. பெரிய தீ விபத்தில் மனைவி, குழந்தைகளுடன் உயிர் தப்பிய ஸ்ரீசாந்த்\n6 hrs ago தீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வெர்மா ராஜினாமா\nடெல்லி: சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அலோக் வெர்மா தற்போது ராஜினாமா செய்துள்ளார்.\nசிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வெர்மா நீக்கப்பட்டு இருக்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான விஜிலென்ஸ் அமைப்பின் தேர்வு கமிட்டி நேற்று கூடி இந்த முடிவை எடுத்துள்ளது.\nசிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் ���னுப்பியது தவறு என்று உச்ச நீதிமன்றம் 2 நாட்களுக்கு முன் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வழங்கிய இரண்டு நாட்களில் சிபிஐ அதிகாரிகளை தேர்வு செய்யும் அமைப்பான விஜிலென்ஸ் அமைப்பு கூட்டம் மூலம் அலோக் வெர்மா நீக்கப்பட்டுள்ளார்.\nபிரதமர் மோடி, காங்கிரஸ் லோக் சபா தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, உச்ச நீதிமன்றம் நீதிபதி ஏ.கே சிக்ரி ஆகியோர் நடத்திய ஆலோசனையில் அலோக் வெர்மாவை நீக்குவதாக முடிவு எடுக்கப்பட்டது.\nஇது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி, உச்ச நீதிமன்றம் நீதிபதி ஏ.கே சிக்ரி ஆகியோர் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர். காங்கிரஸ் லோக் சபா தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே இதற்கு எதிராக வாக்களித்தார். 2 பேர் ஆதரவாக வாக்களித்ததால், அலோக் வெர்மா நீக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் தற்போது சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அலோக் வெர்மா ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து முன்னாள் இடைக்கால சிபிஐ இயக்குனர் நாகேஸ்வர ராவ் மீண்டும் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதே சமயம் அலோக் வெர்மா புதிய பதவியை ஏற்கவும் மறுப்பு தெரிவிப்பதாக தகவல்கள் வருகிறது. தீயணைப்புத்துறை இயக்குநர் பதவியை ஏற்க அலோக் வெர்மா மறுப்பு தெரிவிப்பதாக தகவல்கள் வருகிறது. பொறுப்பை ஏற்க மறுத்து மத்திய பணியாளர் நலத்துறைக்கு அலோக் வர்மா கடிதம் அனுப்பியதாக தகவல்கள் வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\nஅருண் ஜெட்லி உடலுக்கு நாளை காலை பாஜக அலுவலகத்தில் அஞ்சலி.. மாலை தகனம்\nஅடுத்தடுத்து மறைந்த 4 முக்கிய தலைவர்கள்.. கலக்கத்தில் பாஜக தொண்டர்கள்\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nஇந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nசிறந்த வழக்கறிஞர், நீண்ட பங்களிப்பை செலுத்தியவர்- ஜேட்லி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nஅருண்ஜெட்லி.. இந்தியாவின் அதிசயம்.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி\nஅதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி\nஉச்சநீதிமன்��� வழக்கறிஞர் முதல் நிதித் துறை அமைச்சர் வரை.. அருண் ஜேட்லி கடந்து வந்த பாதை\nஒரே நாடு ஒரே வரி.. ஜிஎஸ்டியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியவர் அருண் ஜேட்லி.. ஒரு பிளாஷ்பேக்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்.. எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nசிபிஐயின் முக்கிய ஆவணங்கள் கிடைத்தது எப்படி.. ப.சிதம்பரத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nஇதிலெல்லாம் தலையிட முடியாது.. நீங்களே பேசி தீர்த்துக்கோங்க.. பாக். முகத்தில் கரி பூசிய மாலத்தீவுகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncbi bribe delhi சிபிஐ லஞ்சம் டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/special-astro-predictions/karur-chakkarathazvar-jayanti-festival-at-chakkarathazvar-temple-119071000069_1.html", "date_download": "2019-08-24T20:33:11Z", "digest": "sha1:GXRW6EAI4J4DGU5F7AAMYDNZETEHXYFE", "length": 12076, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "கரூர்: சக்கரத்தாழ்வார் ஆலயத்தில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகரூர்: சக்கரத்தாழ்வார் ஆலயத்தில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா\nகரூரில் சக்கரத்தாழ்வார் ஆலயத்தில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.\nகரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் பின்புறம் உள்ள சாத்தாணி சந்து பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சக்கரதாழ்வார் ஆலயம் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் ஆண்டு தோறும் ஜெயந்தி விழா இரண்டு நாட்களுக்கு வெகு விமர்சையாக நடைபெறும்.\nஇந்த ஆலயத்தில் வந்து வணங்கினால் திருமணதடை,, குழந்தைபேறு, தொழில் வளர்ச்சி, பில்லி சூன்யம் உள்ளிட்ட தீர்வு காண்பதால் இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் நாள்தோறும் வந்து வழிபட்டு செல்கின்றனர். முதல் நாளான இன்று துவங்கி ஜெயந்தி விழா காலை 108 லிட்டர் பால், பன்னீர், சந்தனம், ஜவ்வாது, தேன், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திரவ்ய அபிஷேகம் நடைப்பெற்றுது. தொடர்ந்து சக்கரதால்வார்ருக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு மஹா தீபாரதனை காட்டப்பட்டது.\nஇந்த ஜெயந்தி விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் கோவில் நிர்வாகம் சார்பி்ல் வழங்கப்பட்டது.\nவிவசாய கிணற்றில் 70 வயது மதிக்கதக்க மூதாட்டியின் சடலம்- போலீஸார் விசாரணை\nதொடரும் பைக்ரேஸினால் பொதுமக்கள் அச்சம் .. வைரல் வீடியோ\nசுதந்திரப் போராட்ட காலத்தில் கவிஞர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா \nமாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கி விழா\nதொழில் நுட்பங்களை பயன்படுத்தி கொள்ளவேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/managers-will-also-be-shown-red-card-misconduct", "date_download": "2019-08-24T21:18:49Z", "digest": "sha1:NGQC7OWMQOOMFXSLGLN4CYXV2KSFZFEU", "length": 11656, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "இனி மேனேஜர்களுக்கும் ரெட் கார்டு! | managers will also be shown red card for misconduct | nakkheeran", "raw_content": "\nஇனி மேனேஜர்களுக்கும் ரெட் கார்டு\nகால்பந்தாட்டப் போட்டிகள் மிகவும் ஆக்ரோஷமானவை. போருக்கு நிகராக நடக்கும் இந்தப் போட்டியில் சக வீரர்கள், பயிற்சியாளர்கள், மேலாளர்கள் இடையே வாக்குவாதமும், சில சமயங்களில் கைக்கலப்புகளும் ஏற்படுவதுண்டு. இதில் தொழில்நுட்பப் பிரிவுகளில் இருக்கும் மேலாளர்களின் நடத்தைகள் குறித்த மறுஆய்வு நடத்தியதில், இங்கிலாந்து கால்பந்து கூட்டமைப்பின் பங்குதாரர்கள் சிலர் ஒரு முடிவை முன்மொழிந்தனர்.\nஅதன்படி, போட்டி நடந்துகொண்டிருக்கும்போது அணியின் தொழில்நுட்பப் பிரிவில் இருக்கும் மேலாளர் ஒழுங்கீனமாக நடந்துகொண்டால், அவருக்கு வீரர்களைப்போல் மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டைகள் காட்டப்படும் என ம��டிவெடுக்கப்பட்டுள்ளது. இது கால்பந்து கூட்டமைப்பு கோப்பை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கு பொருந்தும் எனவும், பிரீமியர் போட்டிகளில் வாய்வழியான எச்சரிக்கைகள் மட்டும் விடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோட்டி நிர்வாகிகளை நோக்கி தேவையற்ற சைகைகள் காட்டுவது, தண்ணீர் பாட்டில்களைத் தூக்கியெறிவது மற்றும் வீசுவது போன்ற பொறுப்பற்ற செயல்பாடுகள், கோட்களை கழற்றி வீசுவது மற்றும் நக்கல் செய்வது போன்ற எந்தக் குற்றங்களிலும் மேலாளர்கள் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபட்டால் ஒவ்வொரு முறையும் எச்சரிக்கை விதிக்கப்படும். நான்கு எச்சரிக்கைகள் விதிக்கப்பட்டால் ஒரு போட்டியில் கலந்துகொள்ளத் தடை வழங்கப்படும். இப்படி நான்கு நான்காக எச்சரிக்கைகள் அதிகரித்து பதினாறு எச்சரிக்கைகளை ஒருவர் பெற்றால், நடத்தை விதிகளைக் கண்காணிக்கும் குழுவின் விசாரணைக்கு ஆளாக்கப்படுவார்கள் எனவும் இந்த முடிவில் கூறப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக வருத்தம் தெரிவித்த இங்கிலாந்து பிரதமர்...\nவிளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்த 64 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் செங்கோட்டையன்...\nஅந்தரத்தில் தொங்கிய மக்கள்... 100 அடி உயரத்திலிருந்து காப்பாற்ற கூச்சலிட்டதால் பரபரப்பு...(வீடியோ)\nஇங்கிலாந்து உள்துறை அமைச்சராகும் இந்திய வம்சாவளி பெண்...\nஜடேஜாவுக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு...\nஆஸ்திரேலிய அணிக்கு பென் ஸ்டோக்ஸ் எச்சரிக்கை...\nபிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் திடீர் தற்கொலை...\nசச்சின், ரிக்கி பாண்டிங் சாதனைகளை அடித்து நொறுக்கிய கோலி...\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nநடித்து சம்பாதித்த பணத்தை பார்த்திபன் என்ன செய்வார் தெரியுமா..\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அம��ச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/canada", "date_download": "2019-08-24T21:33:32Z", "digest": "sha1:TAPEE5QUYKK7D5LMVQQCVTE55EVIK2BV", "length": 14055, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "கனடாச் செய்திகள்", "raw_content": "\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nகனேடிய வர்த்தக வங்கி இணையத் திருடர்களின் இலக்காக மாறியுள்ளது\nவட அமெரிக்காவில் உள்ள இணைய ஊடுருவலாளர்களால் (Hackers) அதிகம் இலக்கு வைக்கப்படும் நிறுவனமாக CIBC எனப்படும் கனேடிய இம்பீரியல் வர்த்தக வங்கி உள்ளது. பிரான்ஸை மேலும் படிக்க... 11th, Nov 2018, 08:03 AM\nகனடாவிலும் கஞ்சா விற்பனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nஉருகுவே நாட்டைத் தொடர்ந்து கனடாவிலும் கஞ்சா விற்பனை சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. இதனால் மருந்து விற்பனை நிலையங்களில் கஞ்சா விற்பனைக்கு வந்துள்ளது. உருகுவே மேலும் படிக்க... 21st, Oct 2018, 01:40 PM\nபாலியல் புகார் கூறும் பெண்களுக்கு தகுந்த ஆதாரம் வேண்டும்: மெலானியா ட்ரம்ப்\np>இணையத்தில் வைரலாகி வரும் #மீ டூ பாலியல் புகார் இயக்கம் குறித்துக் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். சமூக மேலும் படிக்க... 12th, Oct 2018, 01:23 AM\nகனடாவில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த நபருக்கு நேர்ந்த கதி\nகனடாவில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த நபர் மரணமடைந்துள்ளார். இது குறித்த தகவலை பெடரல் அரசு ஏஜன்ஸியான Correctional Service of Canada வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க... 5th, Sep 2018, 12:42 PM\nகனடா டொரோண்டோ பகுதியில் துப்பாக்கி சூடு அதிர்ச்சி வீடியோ\nஇரண்டு குழுக்களிடையே நடைபெற்ற மோதலே காரணம் என டொரோண்டோ போலீஸ் தெரிவித்துள்ளது உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை எனவும் நாளை அந்த கட்டிட தொகுதி வழமைக்கு மேலும் படிக்க... 31st, Aug 2018, 05:59 PM\nஆழ்ந்த இரங்கல்கள்: கேரளாவுக்கு ஆறுதல் கூறிய கனடிய பிரதமர்\nகேரள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது இரங்கலை தெரிவித்துள்ளார். வரலாறு காணாத வெள்ளத்தால் கேரள மாநிலம் மேலும் படிக்க... 22nd, Aug 2018, 01:20 PM\nகனடாவில் இந்தியரை மோசமான வார்த்தைகளால் திட்டி இனவெறி தாக்குதல் நடத்திய பெண்: வெளியான வீடியோ\nசமீபத்தில்தான் கனடா பிரதமர் இன வெறிக்கு தன் நாட்டில் இடமில்லை என எச்சரிக்கை விடுத்திருந்தபோது தற்போது மீண்டும் இனவெறி தொடர்பான சம்பவம் நடந்துள்ளது. கனடா மேலும் படிக்க... 22nd, Aug 2018, 01:18 PM\n இலங்கையர் உள்ளிட்ட கனேடிய நாட்டவர்கள் வெளிநாட்டில் கைது\nதீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக தெரிவித்து இலங்யைர் ஒருவர் அடங்களாக கனேடியர்கள் உள்ளிட்ட பலர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து மேலும் படிக்க... 14th, Aug 2018, 02:57 AM\nகளைகட்டியுள்ள 51-வது ரொறொன்ரோ கரிபியன் திருவிழா\nகரிபிய கலாச்சாரத்தின் முழு காட்சியமைவுகளுடன் 51வது ரொறொன்ரோ கரிபியன் திருவிழா சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் மில்லயனிற்கும் மேலான மேலும் படிக்க... 6th, Aug 2018, 10:32 AM\nடன்வோர்த் அவெனியுவில் இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு தாங்களே பொறுப்பு என ISIS\nஞாயிற்றுகிழமை டன்வோர்த் அவெனியுவில் இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு தாங்களே பொறுப்பு என ISIS கோரியுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் ஆதாரமற்ற மேலும் படிக்க... 26th, Jul 2018, 04:51 PM\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 கு��ும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nவெள்ளத்திற்குள் சிக்கிய கண்டாவளை பிரதேச செயலக அரச ஊழியா்கள்.. தீவிரமாக போராடி மீட்ட கடற்படை மற்றும் இராணுவம்(video)\n எந்தநேரத்திலும் ஆட்சியை கவிழ்ப்பேன்.. மஹிந்த சீற்றம்.\nநாடாளுமன்றுக்குள் சிவில் உடையில் நடமாடும் குற்றப் புலனாய்வு பிரிவினர்..\nநாடாளுமன்றுக்குள் சபை நாகரிகத்தை மீறிய ஹிருணிகா.. எழும் விமர்சனங்கள்.\nஎதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பாக இழுபறி, விரைவில் பதிலளிப்பதாக கூறும் சபாநாயகர்.\nகண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் நெல்சிப் ஊழல்வாதிகள்..\nதேர்தல் தலையீடு- 18 ரஷ்ய தனிநபர்கள், 4 நிறுவனங்கள் மீது தடை விதித்தது அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/women/usha-rani-shares-her-palm-sugar-business-secrets", "date_download": "2019-08-24T19:57:02Z", "digest": "sha1:JBXPDJWRFU3NZDF5B6EKXE6MF3WHQN7B", "length": 20526, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "``பனை, தென்னையிலிருந்து சர்க்கரை... புது ரூட்டு... நாலு லட்சம் வருமானம்!'' - உஷாராணியின் `மாத்தியோசி' கதை | usha rani shares her palm sugar business secrets", "raw_content": "\n``பனை, தென்னையிலிருந்து சர்க்கரை... புது ரூட்டு... நாலு லட்சம் வருமானம்'' - உஷாராணியின் `மாத்தியோசி' கதை\nபதநீர் மற்றும் தென்னைத் தெளுவுகளைச் சேகரித்து அதிலிருந்து பனை சர்க்கரை மற்றும் தென்னஞ் சர்க்கரை பொருள்கள் தயார் செய்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வரும் உஷாராணியின் மாத வருமானம், 4 லட்சம் ரூபாய். அவரிடம் பேசினோம்.\n\"ரசாயனக் கலப்பிடம் இல்லாத, இயற்கையான முறையில் தயாரிக்கப்படுற உணவுப் பொருள்களுக்கான வரவேற்பும் அதன் உற்பத்தி சார்ந்த தேவைகளும் பெருகிக்கிட்டே இருக்கு. உண்மையைச் சொல்லணும்னா தமிழ்நாட்டில் இயற்கைப் பொருள்கள் கொட்டிக்கிடக்கு. அதைச் சரியான முறையில் பதப்படுத்தி மதிப்புக்கூட்டல் செய்து பிசினஸாக மாற்றினால் நமக்குதான் சக்சஸ்\" எனப் பேச்சை ஆரம்பித்தார் சென்னையைச் சேர்ந்த உஷாராணி. பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து எடுக்கக்கூடிய பதநீர் மற்றும் தெளுவுகளிருந்து மாதம் நான்கு லட்சம் ரூபாய் சம்பாதிப்பது எப்படி என்றும், இயற்கையோடு இயைந்த இந்தத் தொழிலில் உள்ள சாதக பாதகங்களையும் நம்மிடம் பகிர்ந்தார்.\n''என் கணவர் ஐடி துறையில் வேலைபார்க்கிறார். நான் கணிதத்தில் எம்.ஃபில் முடிச்சிருக்கேன். முனைவர் படிப்புக்காக முயன்றப்போ, முதல் முறை வாய்ப்பு கிடைக்கல. அதனால ஏதாவது பிசினஸ் தொடங்கலாம்னு தோணுச்சு. சென்னையைப் பொறுத்தவரை இயற்கைப் பொருள்களுக்கான மதிப்பு அதிகம். அதனால எங்க சொந்த ஊரான திருச்செங்கோட்டில் இருந்து மொத்தமாகக் கருப்பட்டி வாங்கிட்டு வந்து எங்க பகுதியில் உள்ள கடைகள் மற்றும் தெரிந்தவர்கள், நண்பர்களுக்கு ஆர்டரின் பேரில் விற்பனை செய்துட்டு இருந்தேன். ஒரு கிலோவுக்கு இவ்வளவு லாபம்னு கிடைச்சது. வெளிமாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் வரத்தொடங்குச்சு.\nநாங்க கருப்பட்டி விற்பனை செய்யும் இடங்களில், அதைப் பற்றி மக்கள் என்ன சொல்றாங்கனு கேட்டுத் தெரிஞ்சுப்போம். அப்போ, கருப்பட்டியில் மண், தூசிகள் இருக்குனு சில குறைகள் தெரியவந்துச்சு. அதன் பின் கருப்பட்டியை மொத்தமாக வாங்கி உடைத்து, சலித்து, தூசிகள் நீக்கி, பவுடராக்கி, பாக்கெட்டில் போட்டு விற்பனை செய்ய ஆரம்பிச்சோம். அப்போதும் சில குறைகளை முழுவதும் நிவர்த்தி செய்ய முடியல. குறிப்பா, வெயிலின் தாக்கம் குறையத் தொடங்கிற சீஸன்ல கருப்பட்டி உருகத்தொடங்கிடும். இவ்வளவு விலை கொடுத்து வாங்கி இப்படி உருகினா என்ன பண்ண முடியும்னு நிறைய மக்கள் ஆதங்கப்பட்டாங்க.\nஒரு பனை மரத்திலிருந்து ஒரு நாளைக்கு 3 லிட்டரிருந்து 5 லிட்டர் வரைதான் பதநீர் கிடைக்கும். 70 லிட்டர் பதநீர் இருந்தால்தான் 10 கிலோ கருப்பட்டி அல்லது சர்க்கரை கிடைக்கும்.\nபொதுவாக ஊரிலிருந்து வாங்கிட்டு வரும் கருப்பட்டியை ஆர்டர்கள் வரும் வரை, நான் ஒரு மர ரேக்கில் வைத்து, ரெண்டு, மூன்று சாக்குகள் போட்டு கதகதப்பிலேயே வெச்சிருப்பேன். ஆனா சென்னையில் மழை வெள்ளம் வந்தப்போ தட்பவெட்ப நிலை மாற்றம் ஏற்பட்டு எல்லாக் கருப்பட்டியும் உருகி வீணாகிடுச்சு. பாகு மாதிரி உருகிப்போன கருப்பட்டியைப் பயன்படுத்த முடியாம, அவ்வளவு கருப்பட்டியையும் அள்ளிக் குப்பையில் போடவேண்டியதாகிடுச்சு. அதுல பல லட்ச ரூபாய் நஷ்டம். இதுக்கு மேல இந்த பிசினஸ்ஸைத் தொடரணுமான்னு சோர்ந்து போயிட்டேன். அப்போ என் கணவர்தான் ஊக்கம் கொடுத்து பக்கபலமா நின்னார். நஷ்டம் வராத அளவுக்கு கருப்பட்டியை வேற எப்படி மதிப்புக்கூட்டி விற்கலாம்னு யோசினு அவர் சொன்ன அறிவுரைதான், அடுத்தகட்டத்தை நோக்கி என்னை யோசிக்க வெச்சது.\nபனையிலிருந்து கருப்பட்டி எடுப்பதற்கு பதிலா சர்க்கரை எடுக்கலாம்னு ஐடியா வந்துச்சு. பனை சர்க்கரை என்பது புதிய கான்செப்ட் என்பதால் மக்களிடம் நல்ல ரீச் இருக்கும்னு நம்பி களத்தில் இறங்கினோம். பிசினஸ் ஆரம்பிக்கிறதுக்காக பேங்க்கில் லோன் அப்ளை செய்தோம், கிடைக்கல. அதனால என்னுடைய நகையை விற்று, பனை சர்க்கரை செய்யத் தேவையான மெஷின்கள், கொப்பரைகள், சோலார் அறைகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து திருச்செங்கோட்டில் ஒரு யூனிட் ஆரம்பிச்சேன். புதிய முயற்சி என்பதால் இதிலும் நிறைய நஷ்டங்கள் வந்துச்சு.\nஆரம்பத்தில் பாகு எடுக்கிற பக்குவம் எல்லாம் எனக்குத் தெரியாது என்பதால் வேலைக்கு ஆள் போட்டு பாகு எடுத்து சர்க்கரை பண்ணிட்டு இருந்தோம். அதன் பின் எங்க பாட்டிகிட்டயிருந்து பதநீரைக் காய்ச்சி பாகு எடுக்கும் பதத்தைக் கத்துக்கிட்டேன். ஆரம்பத்தில் சரியான பதம் வராமல் பொருள்கள் வீணாச்சு. ஆனா அதைப்பற்றி கவலைப்பட்டா அடுத்தவர்களை நம்பியேதான் பிசினஸ் செய்ய வேண்டியிருக்கும், நம்ம தொழிலின் அடிப்படையை நாம தெரிஞ்சுக்கிட்டாதான் அடுத்தடுத்த வளர்ச்சி இருக்கும் என்பதால சிரமப்பட்டு கத்துக்கிட்டேன். மூணு வருஷ நஷ்டங்களுக்குப் பின் இப்போதுதான் வியாபாரம் சீரா போயிட்டிருக்கு'' என்றவர், பனை சர்க்கரை தயாரிப்புப் பணிகளை விளக்கினார்.\n''ஒவ்வொரு வருஷமும் ஜனவரியிலிருந்து ஜுன் மாதம் வரைதான் பனை மரத்திலிருந்து பதநீர் எடுக்கும் முடியும் என்பதால் அந்த நேரத்தில் நான் சென்னையில இருந்து திருச்செங்கோட்டுக்குப் போயிருவேன். அங்க சில பனந்தோப்புகளையும் சில மரங்களையும் குத்தகைக்கு எடுத்துருக்கோம். அன்றாடம் கிடைக்கும் பதநீரை மூன்று அடுக்கு முறையில் வடிகட்டி அதன் பின் பாகு காய்ச்சி ஒரு மணிநேரம் சோலார் வெப்பத்தில் வெச்சு பனஞ் சர்க்கரை தயார் செய்து வெச்சிருவோம். சமயத்தில் பாகு மட்டும் காய்ச்சி வெச்சு தேவையானபோது சர்க்கரை ரெடி பண்ணிப்போம். பதநீரை எடுத்த நாலு மணிநேரத்துக்குள்ள பாகு காய்சிடணும், இல்லைன்னா பதநீர் புளிச்சுப் போயி வீணாயிடும். திருச்செங்கோட்டில் தயார் செய்த சர்க்கரைகளை பேக் செய்து ஆர்டர்களின் பெயரில் சென்னையிலிருந்து மும்பை வரை விற்பனை செய்துட்டிருக்கோம்'' என்ற உஷா பதநீர் தொடர்ந்து கிடைப்பதில் உள்ள சிக்கல்களை பற்றிப் பேசினார்.\n''கிராமங்களில் இருந்த நிறைய பனை மரங்களை வெட்டிட்டாங்க. அதனால் பதநீர் அதிகளவு கிடைக்கிறது இல்ல. ஒரு பனை மரத்திலிருந்து ஒரு நாளைக்கு 3 லிட்டரிலிருந்து 5 லிட்டர் வரைதான் பதநீர் கிடைக்கும். 70 லிட்டர் பதநீர் இருந்தால்தான் 10 கிலோ கருப்பட்டி அல்லது சர்க்கரை கிடைக்கும். அதனால் மரங்களை குத்தகைக்கு எடுக்கும்போதே அதன் செழுமையைப் பார்த்துதான் குத்தகைக்கு எடுப்பேன். பதநீர்த் தட்டுப்பாடு ஒரு புறம் இருக்க, பதநீர் இறக்குறது நிரந்தரத் தொழிலாக இல்லாததால் பதிநீர் இறக்கும் வேலையைச் செய்ய வேலையாட்கள் கிடைக்கிறதும் சிரமமா இருக்கு'' என்றவர், தென்னை சர்க்கரை ரூட் பிடித்தது பற்றிப் பேசினார்.\n''பனை சர்க்கரையில் கிடைச்ச அனுபவத்தை வெச்சு அதன் பின் தென்னை தெளுவைச் சேகரித்து சர்க்கரை எடுக்கிற முடிவுக்கு வந்தோம். அதற்காக மரங்களை குத்தகைக்கு எடுத்தோம். தென்னை தெளுவு வருடம் முழுவதும் கிடைக்கும் என்பதால மரம் ஏறுபவர்கள் நிரந்தர வருமானத்துக்காக எங்களைத் தேடி வர ஆரம்பிச்சாங்க.\nகாலையில 4 மணிக்கெல்லாம் தெளுவை தென்னை மரத்தில் இருந்து எடுத்து வடிகட்டி, பாகு காய்ச்சி, சூடுபடுத்தி சர்க்கரை ஆக்கும் பணிகள் பரபரப்பாக நடக்க ஆரம்பிச்சிடும். வெளிநாடுகளில் தென்னஞ் சர்க்கரைக்கு உண்மையில் நல்ல வரவேற்பு இருக்கு'' என்றவர்,\n''பல தோல்விகளுக்குப் பின் இப்போ மாதம் நான்கு லட்சம் வரை வருமானம் கிடைக்குது. எங்க யூனிட்ல 20 பேர் வேலை பார்த்துட்டிருக்காங்க. பனை மரங்களோட அழிவைத் தடுக்கிறதில் நாங்களும் பங்காற்றியிருக்கோம்னு நினைக்கும்போது நிறைவா இருக்கு. மேலும், சில பனங்கன்றுகளையும் நட்டு வளர்க்க ஆரம்பிச்சிருக்கோம்.\nகணவருக்கு வேலை சென்னையில் என்பதால சென்னைக்கும் திருச்செங்கோட்டுக்கும் மாறி மாறிப் பயணம் செய்து பிசினஸைக் கவனிச்சுக்கிறேன். என்னுடைய இந்த வெற்றி என் கணவர் சரவணபவன் கொடுத்த நம்பிக்கை\" என்கிறார் உஷாராணி உற்சாகத்துடன்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/32599-", "date_download": "2019-08-24T21:54:29Z", "digest": "sha1:M4KH6DKL6JLDOC7GYP7ED2TKHTT6YATF", "length": 9195, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "கடற்கரை தூய்மை தினம்: கடலோர காவல்படை செயலால் பொதுமக்கள் முகம்சுளிப்பு! | Beach Cleaning Day: Coast Guard active dislike of the public!", "raw_content": "\nகடற்கரை தூய்மை தினம்: கடலோர காவல்படை செயலால் பொதுமக்கள் முகம்சுளிப்பு\nகடற்கரை தூய்மை தினம்: கடலோர காவல்படை செயலால் பொதுமக்கள் முகம்சுளிப்பு\nராமேஸ்வரம்: தூய்மையாக இருந்த கடற்கரை பகுதியை, தூய்மை படுத்திய கடலோர காவல் படையினரின் செயலை கண்டு பொதுமக்கள் முகம்சுளித்தனர்.\nஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 3வது சனிக்கிழமை உலக கடற்கரை தூய்மை தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய நாளில் உலகமெங்கும் உள்ள கடற்கரை பகுதிகளை தூய்மைப்படுத்துவது, கடற்கரை பகுதிகளை தூய்மையாக வைத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் செய்முறை விளக்கங்களில் அரசு துறையினர், கடலோர காவல் படையினர், தொண்டு நிறுவனத்தினர் மற்றும் பொது நல அமைப்பினர் ஈடுபடுவது வழக்கம்.\nதமிழகத்தின் நீண்ட கடற்கரை பகுதியை கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் உலக கடற்கரை தூய்மை தினம் இன்று (20ஆம் தேதி) கடைபிடிக்கப்பட்டது. இதன்படி ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ள இந்திய கடலோர காவல் படையினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்சியில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர், அரசு மேல் நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், பொது நல அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.\nஇதற்கென நகராட்சி துப்புரவு பணியாளர்கள் நேற்று இரவே அக்னி தீர்த்த கடற்கரை பகுதி முழுவதையும் தூய்மைப்படுத்தி பளபளவென வைத்திருந்தனர். இவ்வாறு தூய்மையாக வைக்கப்பட்டிருந்த கடற்கரை பகுதியினை கடலோர காவல் படையினர் உள்ளிட்டோர் மீண்டும் தூய்மைப்படுத்துவது போல் போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டனர். இதற்கென தனி டீ-சர்ட், தொப்பி, கையுறைகள் என சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.\nஅதே நேரத்தில், ராமேஸ்வரம் துறைமுகம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் மீனவர்களால் ஏற்படுத்தப்படும் கழிவுகளால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்களையும் பரப்பி வருகிறது. மன���தர்கள் கால் பதிக்கவே அஞ்சும் நிலையில் உள்ளது. இதனால் காலங்காலமாக கரையோரங்களில் வசித்து வந்த மீன்கள் தற்போது கடற்கரை பகுதிகளில் மறந்து கூட வருவதில்லை.\nகடல் வாழ் உயிரினங்களுக்கும், மனிதர்களுக்கும் தீங்கு ஏற்படுத்த கூடிய இதுபோன்ற கழிவுகள் நிறைந்த கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்யும் பணியினை மேற்கொள்ளாமலும், இது போன்ற அசுத்தங்களை உருவாக்காமல் இருக்க மீனவர்கள் மத்தியில் உரிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தாமல், ஏற்கனவே தூய்மைப்படுத்தப்பட்ட பகுதியையே மீண்டும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட இந்திய கடலோர காவல் படையினரின் செயல் உள்ளூர் பொதுமக்களையும், சுற்றுலாப் பணிகளையும் முகம் சுளிக்க வைத்தது.\nஇனி வரும் காலங்களிலாவது பெயரளவில் ஈடுபடாமல் உணமையான நோக்கத்திற்காக உழைப்பார்களா\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/delhi-former-chief-minister-passes-away-.html", "date_download": "2019-08-24T20:00:33Z", "digest": "sha1:ZBDTSPK4ICYJNKJPVBXK3M3EJ7YKON64", "length": 7112, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்", "raw_content": "\nஇந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகு��் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 84\nஎங்கள் தலைவர் தூரத்தில் இருக்கிறார் – திருமாவேலன்\nகொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி – கலாப்ரியா\nதயாரிப்பாளர்களின் மனக்குமுறல்கள் – அ.தமிழன்பன்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nடெல்லி மாநில முன்னாள் முதல்வரும், காரங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷிலா தீஷித் காலமானார்.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nடெல்லி மாநில முன்னாள் முதல்வரும், காரங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷிலா தீஷித் காலமானார்.\nஉடல் நிலை பிரச்சனை காரணமாக தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மதியம் 3.30 மணியளவில் காலமானார்.\nஇவர் 1998 முதல் 2013 ஆம் ஆண்டு வரை 15 ஆண்டுகள் டெல்லியின் முதல்வராக இருந்தவர் .\nமோடியிடம் ஜேட்லியின் குடும்பத்தினர் வேண்டுகோள்\n600 பெண்களை ஏமாற்றிய சென்னை வாலிபர்\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள்: திருப்பி அனுப்பிய அரசு\nமறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு நாளை இறுதிச்சடங்கு\nதனித்திறமை, அறிவுக்கூர்மை - அருண் ஜேட்லிக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/nia-search-tn.html", "date_download": "2019-08-24T19:59:43Z", "digest": "sha1:6GWHGFHMPUOPQICVOQOLKD3IGQ2KS57J", "length": 9639, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை", "raw_content": "\nஇந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஆதாரம் அள��க்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 84\nஎங்கள் தலைவர் தூரத்தில் இருக்கிறார் – திருமாவேலன்\nகொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி – கலாப்ரியா\nதயாரிப்பாளர்களின் மனக்குமுறல்கள் – அ.தமிழன்பன்\nதமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை\nஇலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று ஐ.எஸ். ஆதரவு தீவிரவாதிகள் 9 இடங்களில் தற்கொலை…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை\nஇலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று ஐ.எஸ். ஆதரவு தீவிரவாதிகள் 9 இடங்களில் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். இதில் கேரளா, தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனை அடுத்து, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகடந்த 2 மாதங்களில் இரு மாநிலங்களிலும் பல இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தினர். கடந்த வாரம் சென்னை மண்னடியில் உள்ள இஸ்லாமிய அமைப்பு ஒன்றில் சோதனை நடத்தப்பட்டது.\nமேலும், தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய 14 பேர் துபாயில் தங்கியிருந்த நிலையில், ��வர்கள் அந்நாட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் டெல்லியில் என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, நாகப்பட்டிணத்தில் இருவர் கைது செய்யப்பட்டு 16 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களை சென்னை, மதுரை, தேனி, நெல்லை ஆகிய இடங்களில் உள்ள அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கைதான 5 பேர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\nமயிலாடுதுறை, நெல்லை மேலப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் காலை முதலே சோதனை நடந்து வருகிறது.\nமோடியிடம் ஜேட்லியின் குடும்பத்தினர் வேண்டுகோள்\n600 பெண்களை ஏமாற்றிய சென்னை வாலிபர்\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள்: திருப்பி அனுப்பிய அரசு\nமறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு நாளை இறுதிச்சடங்கு\nதனித்திறமை, அறிவுக்கூர்மை - அருண் ஜேட்லிக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2019/07/young-music-director-zatrix-bagedd-award-in-siima-short-film/", "date_download": "2019-08-24T21:47:56Z", "digest": "sha1:OANQFKRVHOPEZENWKZWUQ6PSXKCANNH5", "length": 9311, "nlines": 187, "source_domain": "cineinfotv.com", "title": "Young Music Director Zatrix baged Award in ” SIIMA Short Film “", "raw_content": "\nசைமா குறும்பட போட்டியில் விருது பெற்ற இளம் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ்\nதென்னிந்திய திரைப்பட விருதுகளில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சைமா’. இதன் குறும்பட விருது விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பல குறும்பட தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த இசைக்கான விருது ‘மேகம் செல்லும் தூரம்’ என்ற தனி இசை குறும்பட பாடலுக்கு இசையமைத்த ஜாட்ரிக்ஸ் என்கிற சூர்யாவிற்கு வழங்கப்பட்டது.\nபிரபல டைரக்டர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ்குமார் நடித்து இயக்கிய குறும்படம் ‘மேகம் செல்லும் தூரம்’ தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகி வெளியானது. இந்த படத்துக்கு 17 வயது நிரம்பிய இளம் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ் இசையமைத்திருந்தார். சரண் ஒளிப்பதிவு செய்திருந்தார். மா.மோகன் பாடல் எழுதியி��ுந்தார்.\nஏற்கனவே இந்த குறும்படம் திரையுலகினர் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதன் இசையும் பாடலும் மனதை தொடுவதாகவும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் வகையிலும் இருந்தது என்று பாராட்டி இருக்கிறார்கள். தற்போது சைமா விருது பெற்றது மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிக்கிறது என்று இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ் கூறியுள்ளார்.\nஇசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ், மேற்கத்திய இசையில் திறமை பெற்று 16 வயதிலேயே லண்டனில் உள்ள ரிக்கார்டிங் லேபிள் கம்பெனிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த நிறுவனம் இவரது இசையில் உருவான பாடல்களை அமெசான், ஆப்பிள் ஐடியூன்ஸ, ஸ்பாட்டி பை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இசைத்தளங்களில் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/pathivukal/nizhalvukaL_nov_2010_more.htm", "date_download": "2019-08-24T20:42:42Z", "digest": "sha1:KH56RADFUKLBTONFXXY4JIWPZHVFS3RV", "length": 8904, "nlines": 57, "source_domain": "www.geotamil.com", "title": " பதிவுகள்; http://www.pathivukal.com", "raw_content": "\n'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nநவமபர் 2010 இதழ் 131 -மாத இதழ்\nபதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com\nஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.\nபதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.\n 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோ���். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.\nமீண்டும் யாழ்ப்பாணத்தில் முஸ்லீம் மக்கள்\n20வது வருடத்தில் மீண்டும் துளிர்ப்போம்\nயாழ் முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் 20வது வருட நிறைவை நினைவு கூறும் நிகழ்வும், தமது தாயகம் மீளும் நிகழ்வும். - இடம்: ஒஸ்மானியா கல்லூரி, யாழ்ப்பாணம் காலம்: 6 நவம்பர் 2010 சனி காலை 9.00 மணியிலிருந்து 12.00 மணி வரை (தொடர்ந்து மதிய போசனம்) பிரதம விருந்தினர்: திருமதி இமெல்டா சுகுமார், யாழ் அரச அதிபர் விசேட விருந்தினர்: திருமதி யோகேஸ்வரி பங்குணராஜா, யாழ் மாநகர முதல்வர்\nதிரு ரெங்கன் தேவராஜன், சட்டத்தரணி\nதிரு எம்.எம்.ரமீஸ், சட்டத்தரணி, யாழ் மாநகர சபை உறுப்பினர்\nசேக் அயூப் அஸ்மின் (நலீமி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.com/2017/07/", "date_download": "2019-08-24T20:54:27Z", "digest": "sha1:QQI6EL67J5STQ2OSQIHO3YAENP4BVN5P", "length": 167407, "nlines": 2214, "source_domain": "www.tamilgk.com", "title": "பொது அறிவு - Tamil Nadu Railway Recruitment 2019 Exam: July 2017", "raw_content": "\nகிமு 3500-1500 – சிந்து வெளி நாகரிகம்\nகிமு 1000 – கங்கை நதிக்கரையில் ஆரியர்கள் குடியேறுதல்\nகிமு 900 – மகாபாரதப் போர்\nகிமு 800 – இராயமாயனத்தின் முதல் பகுதி துவக்கம். மகாபாரதத்தின் முதல் பகுதி வங்காளத்திற்கு ஆரியர்கள் இடம் பெயர்தல்\n205. கிமு 550 – உபநிஷங்கள் தொகுப்பு\n206. கிமு 554 – புத்தரின் நிர்வாணம்\n207. கிமு 518 – பாரசீகர்களின் ஆதிக்கத்தில் இந்தியா\nகிமு 326 – அலெக்சாண்டர் இந்தியாவின் மீது ���டையெடுப்பு\nகிமு 321 – பாடலிபுரத்தில் சந்திரகுப்தர் மெளரிய வம்சத்தை நிறுவுதல்\n210. கிமு 272-232 – அசோகர் ஆட்சி\n211. கிமு 185 – புருஷ்யமித்திரன் சங்க சாம்ராஜ்யத்தை நிர்மாணித்தல்\n212. கிமு 58 – விக்கரம் ஆண்டு\n213.கிமு 30 – தெற்கில் பாண்டியர் சாம்ராஜ்யம்\nகிபி 40 – சாகர்கள் சிந்து பகுதியில் ஆட்சி\nகிபி 52 – புனித தாமஸ் இந்தியா வருகை\nகிபி 78 – சகா சகாப்தம் ஆரம்பம்\nகிபி 98-117 – கனிஷ்கரின் காலம்\nகிபி 320 – குப்த சாம்ராஜ்யம் உருவாதல்\nகிபி 380-143 – சந்திரகுப்த விக்கிரமாதித்தன் காலம், காளிதாசர் காலம், இந்து மதம் உயர்வடைந்தது\nகிபி 405-411 – பாகியான் வருகை\nகிபி 606 – ஹர்ஷவர்த்தனர் ஆட்சி\nகிபி 609 – சாளுக்கிய வம்சம் தோற்றம்\nகிபி 622 – ஹீஜிரா வருடம் துவக்கம்\nகிபி 629-645 – யுவான் சுவாங் வருகை\nகிபி 712 – முகமது பின் காசிம் படையெடுப்பு\nகிபி 985 – ராஜராஜன் சோழன் காலம்\nகிபி 1001-1026 – முகமது கஜினி இந்திய படையெடுப்பு சோமநாதர் ஆலயம் அழிப்பு\nகிபி 1191 – முதலாம் தரைன் யுத்தம்\nகிபி 1192 – இரண்டாம் தரைன் யுத்தம்\nகிபி 1206 – டில்லியில் அடிமை வம்சத்தை உருவாக்குதல்\nகிபி 1221 – ஜென்கின்கான் படையெடுப்பு\nகிபி1232 – குதும்பினார் கட்டப்பட்டது\nகிபி1298 – மார்க்கபோலோ இந்தியா வருகை\nகிபி1333 – இப்னுபத்துக் இந்தியா வருகை\nகிபி1336 – தென்னிந்தியாவில் விஜய நகரப் பேரரசு உதயம்\nகிபி1347 – பாமினி அரசு துவக்கம்\nகிபி1398 – தைமூரின் இந்திய படையெட\nகிபி1398 – தைமூரின் இந்திய படையெடுப்பு\nகிபி1424 – டில்லியில் பாமினி வம்சம்\nகிபி1451 – லோடி வம்சம்\nகிபி1496 – குருநானக் பிறப்பு\nகிபி1498 – வாஸ்கோடகாமா கடல் வழியாக இந்தியா (கோழிக் கோடு வருகை)\nகிபி1516 – போர்த்துக்கீசியர் கோவாவை கைப்பற்றுதல்\nகிபி1526 – முதலாம் பானிபட் யுத்தம்\nகிபி1539 – குருநானக் இறப்பு\nகிபி1556 – ஆக்கப் பதவி ஏற்பு – இரண்டாம் பானிபட் யுத்தம்\nகிபி1564-65 – கானிகோட்டா யுத்தம்\nகிபி1576 – ஹால்டி காந்தி யுத்தம்\nகிபி1600 – கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வருகை\nகிபி1604 – சீக்கியரின் ஆதிகிரந்தம் வெளியிடப்பட்டது\nகிபி1631 – தாஜ்மகால் கட்டப்பட்டது\nகிபி1639 – சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது\nகிபி1658 – டெல்லி சக்கரவர்த்தி ஒளரங்கசீப்\nகிபி1739 – நாதர்ஷா இந்தியாவில் ஊடுருவல், ஈரானுக்கு 6 விலாசனத்தை கொண்டு செல்லுதல்\nகிபி1748 – முதல் ஆங்கிலேய – பிரஞ்சுப் போர்\nகிபி1757 – பிளாசிப் போர்\nகிபி1761 – ���ூன்றாம் பானிபட் போர்\nகிபி1764 – பாக்ஸர் போர்\nகிபி1790-92 – மைசூர் போர்\nகிபி1799 – நான்காம் மைசூர் போர்\nகிபி1803 – ஆங்கிலேய மராத்திய போர்\nகிபி1805 – மராத்தியர் தோல்வி\nகிபி1835 – ஆங்கிலேய கல்வி முறை ஆரம்பம்\nகிபி1845 -1846 – ஆங்கிலேயர் – சீக்கியர் போர்\nகிபி1853 – முதல் இந்திய ரயில் பாதை (பம்பாய் – தானே)\nகிபி1857 – முதல் இந்திய சுதந்திரப் போர் (தென் இந்தியாவில் நெல்லை சீமையில் முதலில் ஆரம்பமானது)\nகிபி1858 – கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவு\nகிபி1885 – இந்திய தேசிய காங்கிரஸ் உதயம்\nகிபி1906 – முஸ்லீம் லீக் உதயம்\nகிபி1909 – மின்டோ – மார்லி சீர்திருத்தம்\nகிபி 1914-18 – முதலாம் உலகப் போர்\nகிபி1919 – மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம்\nகிபி1920 – காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்\nகிபி1921 – பிரின்ஸ் ஆக்கப் வேல்ஸ் இந்திய வருகை\nகிபி1922 – சட்ட மறுப்பு இயக்கம்\nகிபி1928 – சைமன் கமிஷன் வருகை\nகிபி1931 – காந்தி – இர்வின் ஒப்பந்தம்\nகிபி1398 – தைமூரின் இந்திய படையெடுப்பு\nகிபி1424 – டில்லியில் பாமினி வம்சம்\nகிபி1451 – லோடி வம்சம்\nகிபி1496 – குருநானக் பிறப்பு\nகிபி1498 – வாஸ்கோடகாமா கடல் வழியாக இந்தியா (கோழிக் கோடு வருகை)\nகிபி1516 – போர்த்துக்கீசியர் கோவாவை கைப்பற்றுதல்\nகிபி1526 – முதலாம் பானிபட் யுத்தம்\nகிபி1539 – குருநானக் இறப்பு\nகிபி1556 – ஆக்கப் பதவி ஏற்பு – இரண்டாம் பானிபட் யுத்தம்\nகிபி1564-65 – கானிகோட்டா யுத்தம்\nகிபி1576 – ஹால்டி காந்தி யுத்தம்\nகிபி1600 – கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வருகை\nகிபி1604 – சீக்கியரின் ஆதிகிரந்தம் வெளியிடப்பட்டது\nகிபி1631 – தாஜ்மகால் கட்டப்பட்டது\nகிபி1639 – சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது\nகிபி1658 – டெல்லி சக்கரவர்த்தி ஒளரங்கசீப்\nகிபி1739 – நாதர்ஷா இந்தியாவில் ஊடுருவல், ஈரானுக்கு 6 விலாசனத்தை கொண்டு செல்லுதல்\nகிபி1748 – முதல் ஆங்கிலேய – பிரஞ்சுப் போர்\nகிபி1757 – பிளாசிப் போர்\nகிபி1934 – சட்டமறுப்பு இயக்கம் வாபஸ் வாங்கப்பட்டது\nகிபி1938 – காங்கிரஸ் அமைச்சரவை ராஜினமா\nகிபி1942 – வெள்ளையனே வெளியேறு போராட்டம்\nகிபி1945 – ஜப்பான் துணையுடன் நேதாஜியின் இந்தியன் நேஷனல் ஆர்மி பிரிக்கப்பெற்றது\nகிபி1947 – இந்தியா விடுதலையானது (சுதந்திரம் பெற்றது.\n1.இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் எது\n2. திருவள்ளுவர் பிறந்த ஊர் எது\n3.ஊ:வே:சா பிறந்த ஊர் எது\n4.பாரதியார் பிறந்த ஊர் எது\n5.விளம்பிநாகன���ர் பிறந்த ஊர் எது\n6.முன்றுறை அறையனார் பிறந்த ஊர் எது\n7.பாரதிதாசன் பிறந்த ஊர் எது\n8.தாராபாரதி பிறந்த ஊர் எது\n9.பட்டுக்கோட்டையார் பிறந்த ஊர் எது\n10.அழகிய சொக்கநாத புலவர் பிறந்த ஊர் எது\n11.திரு.வி.க பிறந்த ஊர் எது\n12.மோசிகீரனார் பிறந்த ஊர் எது\n13.மதுரை கூடலூர்கிழார் பிறந்த ஊர் எது\n14.மீனாட்சி சந்தரனார் பிறந்த ஊர் எது\n15.நல்லாதனார் பிறந்த ஊர் எது\n16.காளமேக புலவர் பிறந்த ஊர் எது\n17.குமரகுருபரர் பிறந்த ஊர் எது\n18.வாணிதாசன் பிறந்த ஊர் எது\n19.ந.பிச்சை மூர்த்தி பிறந்த ஊர் எது\n20.மருதகாசி பிறந்த ஊர் எது\n21.அந்தகக்கவி வீரராகவர் பிறந்த ஊர் எது\n22.கம்பர் பிறந்த ஊர் எது\n23.தாயுமானவர் பிறந்த ஊர் எது\n24.பூதஞ்சேந்தனார் பிறந்த ஊர் எது\n25.க.சச்சிதானந்தன் பிறந்த ஊர் எது\n26.புகழேந்தி புலவர் பிறந்த ஊர் எது\n27.அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் எது\n28.அண்ணாமலையார் பிறந்த ஊர் எது\n29.வீரமாமுனிவர் பிறந்த ஊர் எது\n30 .முடியரசன் பிறந்த ஊர் எது\n31.பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் எது\n32.கண்ணதாசன் பிறந்த ஊர் எது\n33.செயங்கொண்டார் பிறந்த ஊர் எது\n34.கவிமணி பிறந்த ஊர் எது\n35.சீத்தலை சாத்தனார் பிறந்த ஊர் எது\n36.சுரதா பிறந்த ஊர் எது\n37.இராமலிங்கனார் பிறந்த ஊர் எது\n38.பாஸ்கரதாஸ் பிறந்த ஊர் எது\n39.கிருட்டிணப்பிள்ளை பிறந்த ஊர் எது\n40.பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர் எது\n41.மீரா பிறந்த ஊர் எது\n42.மாணிக்கவாசகர் பிறந்த ஊர் எது\n43.சேக்கிழார் பிறந்த ஊர் எது\n44.திருநாவுகரசர் பிறந்த ஊர் எது\n45.குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் எது\n46.நீ.கந்தசாமி பிறந்த ஊர் எது\n47.தஞ்சை வேதநாயக சாத்திரியார் பிறந்த ஊர் எது\n48.சிற்பி பிறந்த ஊர் எது\n49.நா.காமராசன் பிறந்த ஊர் எது\n50. நா.கருணாநிதி பிறந்த ஊர் எது\n51.வரதநஞ்சையப்பிள்ளை பிறந்த ஊர் எது\n52.மோகனரங்கன் பிறந்த ஊர் எது\n53.அப்துல் ரகுமான் பிறந்த ஊர் எது\n54.சுந்தரர் பிறந்த ஊர் எது\n55.பொய்கையார் பிறந்த ஊர் எது\n56.கா.நமச்சிவாயர் பிறந்த ஊர் எது\n57.புலவர் குழந்தை பிறந்த ஊர் எது\n58.புதுமைபித்தன் பிறந்த ஊர் எது\n59.திருமங்கையாழ்வார் பிறந்த ஊர் எது\n60.வேதநாயக பிள்ளை பிறந்த ஊர் எது\n61.திரிகூடராசப்ப கவிராயர் பிறந்த ஊர் எது\n62.இரட்டையர் பிறந்த ஊர் எது\n63.இளங்கோவடிகள் பிறந்த ஊர் எது\n64.உடுமலை நாராயண கவிபிறந்த ஊர் எது\n65.பெ.சுந்தரம் பிள்ளை பிறந்த ஊர் எது\n66.உமறப்புலவர் பிறந்த ஊர் எது\nஅப்துல் கலாம் | அரிய ��கவல்கள்\nஅப்துல் கலாம் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள் :\nதாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம். இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.\nதாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.\nஇந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.\nநாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ பை மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ’மாணவர்களே கனவு காணுங்கள்’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.\nநாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அது போல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.\nஇவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.\nமாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார்.\nஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.\n’அக்னிச் சிறகுகள்’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.\nஅப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.\nஅப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.\nநான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்.\n’நான் யார் தெரியுமா’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை . ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூவை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.\nஎந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.\nஎந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ’நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’ என்று அடிக்கடி கூறுவார்.\nஇந்திய அரசியல் வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை பை ’தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’\nஉலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இது வரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.\nஅப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ’நல்ல நாள், கெட்ட நாள் எது’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ’பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’ என்றார்.\nஅப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.\nஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.\nஅப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தரவர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.\nஅப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.\nஅப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.\nஅனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020பம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.\nதிருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954பம் ஆண்டு பிஎஸ்சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.\nராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.\nஅப்துல் காலமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.\nஅப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.\nசிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.\nராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ’சந்தனப்பாடி’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.\nஅப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.\n1950பகளில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது.\n1998பம் ஆண்டு மே மாதம் 11பைந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.\n1958ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.\nஇந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்ட�� வந்தவையாகும்.\nஇந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.\nபோலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்று கோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ’கலாம் ஸ்டெண்டு’என்றே பெயராகும்.\nதமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.\nஇவர் எழுதிய ’எனது பயணம்’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஎப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.\nகுடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.\nஇந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.\nஅப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.\nஅப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.\nஇளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ’இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’ என்றார்.\nபணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்.\nஅப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா. ’இறைவா உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’ எனும் வரிகளாகும்.இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.\nசென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950களில் அப்துல் கலாம், ’த லைட் பிரம் மெனி லேம்பஸ்’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.\nஅறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இது பற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார். இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 30 பல்கலைக்கழகங்கள் அப்துல்கலாமின் அறிவியல் சாதனைகளை பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்து உள்ளன. இந்தியாவில் இத்தனை பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற விஞ்ஞானி அப்துல் கலாம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், பெல்ஜியம் நாடுகளும் 10-க்கும் மேற்பட்ட விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளன.\nஅப்துல் கலாம் ஏராளமான தேசிய விருதுகளையும் பெற்றவர். டாக்டர் பைரன்ராய் விண்வெளி விருது, தேசிய வடிவமைப்பு விருது, மத்திய பிரதேச அரசு விருது, ஓம்பிரகாஷ் பாஷின் விருது, 1996-ம் ஆண்டு நாயுடு அம்மாள் நினைவு தங்கப்பதக்க விருது, அறிவியல் தொடர்பான தேசிய அளவிலான 'மோடி' விருது, விஞ்ஞான தொழில்நுட்பத் திறனுக்கான தேசிய விருது ஆகியவை குறிப்பிடத்தக்கவை.அப்துல்கலாமின் சேவையை பாராட்டி, மத்திய அரசு 1981-ம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 1990-ல் பத்ம விபூஷண் விருதும் வழங்கி கவுரவித்தது. அதைத் தொடர்ந்து 1997-ம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.\nஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ’காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்க�� சென்று பேசிவந்தார். அவர் கடைசி மூச்சும், இந்த பணியில்தான் நிறைவடைந்தது.\n1 . அறநெறி விளங்க , ராமலிங்க அடிகளார் எதை நிறுவினார் \n2 . மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் \n3 . தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் மற்றும் ஊர் \nவிடை – லட்சுமிபுரம் , ராமநாதபுரம்\n4 . என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் – இக்குறள் பயின்று வரும் அதிகாரம் \n5 . பொதுமை வேட்டலின் முதல மற்றும் இறுதி தலைப்பு எவை \nவிடை – தெய்வநிச்சயம் முதலாக போற்றி ஈறாக\n6 . திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்தவர் \n7 . கிரெம்ளின் மாளிகை உள்ள நாடு \n8 . உலகத்தமிழராயாச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் \n9 . பொருள் தருக – எய்யாமை .\n10 . அற்புதமான அறிவுக் கதைகள் எனும் நூலின் ஆசிரியர் \n11 . உ.வே . சா பதிப்பித்த பத்துப்பாட்டு நூல்கள் எத்தனை \n12 . இல்லார்க்கொன் றீயும் உடைமையும் , இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – இப்பாடல்வரிகள் இடம்பெறும் நூல் யாது \n13 . உ.வே.சா அவர்களின் தமிழ்ப்பணிகளை பாராட்டிய ஒரு வெளிநாட்டினர்ர ஜீ.யூபோப் . மற்றொரு வெளிநாட்டு அறிஞர் யார் \nவிடை – ஜுலியன் வின்சோன்\n14 . தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும் \n15 . சிறுமி சடகோ , ஜப்பானில் எங்கு வாழ்ந்தார் \n16 . திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார் எந்த மாவட்டத்தில் பிறந்தார் \n17 . திருமூலரின் காலம் \nவிடை – 5ம் நூற்றாண்டின் முற்பகுதி\n18 . டேரிபாக்ஸ் ஆரம்பத்தில் எவ்விளையாட்டோடு தொடர்புடையவர் \n19 . இரண்டாவது கல்விமாநாடு நடைபெற்ற இடம் மற்றும் ஆண்டு \nவிடை – புரோஜ் , 1917\n20 . ஞானோபதேசம் எனும் நூலின் ஆசிரியர் \n21 . நாலடியார் கருத்துப்படி நன்மை செய்வோர் எதைப் போன்றவர்கள் \n23 . தேன்போன்ற இனிய பாடல்களாலான மாலை என பொருள் வருமாறு தேம்பாவணியைப் பிரித்து எழுதுக .\nவிடை – தேன் + பா + அணி\n24 . ‘ ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்’ என்று பாடியவர் \n25 . ‘என்பணிந்த தென்கமலை ஈசனார் ’ – இவ்வடியில் தென்கமலை என்பதன் பொருள் \nவிடை - தெற்கே உள்ள திருவாரூர்\n26 . ‘ நகைசெய் தன்மையி னம்பெழீ இத்தாய்துகள் ’ எனத்துவங்கும் தேம்பாவணி பாடல் இடம்பெறும் படலம் யாது \nவிடை – மகவருள் படலம்\n27 . தூக்கணாங்குருவி எங்கு வாழும் \nவிடை – சமவெளி மரங்கள்\n28 . திருவாரூர் நான்மணிமாலையில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை \n29 . நாடகம் தோற்றம் பெற்றதன் வரலாற்றை அறியப்புகும்���ோது , __ எனும் பண்பு அடிப்படையாக அமையும் .\n30 . பறவைகளை எத்தனை வகையாக பிரிக்கலாம் \n31 . ‘ கற்பிப்போர் கண்கொடுப்போரே ‘ என்று பாடியவர் \n32 . நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுக்கும் நூல் \nவிடை – தொல்காப்பிய மெய்ப்பாட்டியல்\n33 . கரைவெட்டி பறவைகள் புகலிடம் அமைந்துள்ள மாவட்டம் \n34 . வானவர் உறையும் மதுரை என்று மதுரையைப் போற்றிப் பாடிய நூல் \n35 . நாடகக்கலையைப் பற்றியும் ,காட்சித்திரைகளைப் பற்றியும் , நாடக அரங்கின் அமைப்புப் பற்றியும் விரிவாக கூறும் நூல் \n36 . உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பு எது \nவிடை – இந்திய ராஜநாகம்\n37 . கோவலன் கொலைக்களப் பட்ட இடம் \nவிடை – கோவலன் பொட்டல்\n38 . மதங்க சூளாமணி எனும் நூலின் ஆசிரியர் \nவிடை – சுவாமி விபுலானந்தா\n39 . நல்லபாம்பின் நச்சிலிருந்து எடுக்கப்படும் கோப்ராக்சின் எனும் மருந்து எதற்கு பயன்படுகிறது \n40 . பொருட்பெயர் , எத்தனை வகைப்படும் \nவிடை – 2 (உயிருள்ள , உயிரற்ற)\n41 . மல்லிகை சூடினாள் – ஆகுபெயர் கூறுக .\nவிடை – பொருளாகு பெயர்\n42 . பொருள் தருக – மடவார்\n43 . பார்வதிநாதன் , ஆரோக்கிய நாதன் போன்ற புனைப்பெயர்களை உடையவர் \n44 . ‘புகழெனின் உயிரும் கொடுப்பர் ’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் \n45 . நாட்டுப்புற பாடல்களின் வேறுபெயர் \nவிடை – வாய்மொழி இலக்கியம்\n46 . திரைக்கவித்திலகம் என அழைக்கப்பட்டவர் \n47 . ஈசான தேசிகர் யாரிடம் கல்வி கற்றார் \nவிடை – மயலேறும் பெருமாள்\n48 . திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது \n49 . ‘ஆற்றுணா வேண்டுவது இல்’ எனக்கூறும் நூல் \nவிடை – பழமொழி நானூறு\n50 . பிச்சமூர்த்தியின் இயற்பெயர் \n51 . உலகம் ஐம்பூதங்களால் ஆனது எனக்கூறும் இரு சங்ககால நூல்கள் எவையெவை \nவிடை – தொல்காப்பியம் , புறநானூறு\n52 . நேரு , தன் மகள் இந்திராவை அன் பாக எவ்வாறு அழைப்பார் \n53 . பொருள் தருக – மேழி\n54 . சந்திரகிரகணம் பற்றி கூறும் பதிணென்கீழ்கணக்கு நூல் எது \n55 .’ வைதாரைக்கூட வையாதே ’ – எனப்பாடியவர் \n56 . செயற்கை உரம் , பூஞ்சணாங்கொல்லி போன்ற மருந்துகளைப் பயன்படுத்தாமல்உணவு உற்பத்தி செவது இயற்கை வேளாண்மை எனப்படும் . இதன் வேறு பெயர் என்ன \nவிடை – அங்கக வேளான்மை\n57 . கலிலீயோ , பதுவா பல்கலைக்கழகத்தில் எத்துறை விரவுரையாளராக பணியாற்றினார் \n58 . ‘ பெண்களுக்கு அழகான உடையோ , நகையோ முக்கியமில்லை ; அறிவும் சுயமரியாதையும் தான் முக்க���யம் ’ – என்று கூறியவர் \n59 .தூரத்து ஒளி எனும் சிறுகதையின் ஆசிரியர் \n60 . வேற்றுமை எத்தனை வகைப்படும் \n61 . ‘ இது எங்கள் கிழக்கு ’ எனும் நூலின் ஆசிரியர் \n62 . ‘கூரையின் மேல் சேவல் உள்ளது’ இது எத்தனையாவது வேற்றுமை உருபு \nவிடை – ஏழாம் வேற்றுமை உருபு\n63 . வில்லிபாரதம் எத்தனை பருவம் மற்றும் பாடல்களைக்கொண்டது \nவிடை – 10 பருவம் , 4350 பாடல்கள்\n64 . ‘சிதியும் நிறமும் அரசியலுக்கு இல்லை ; ஆன்மீகத்திற்கும் இல்லை’ என்று கூறியவர் \nவிடை – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்\n65 . போலி எத்தனை வகைப்படும் \n66 . கவியரசு எனும் பட்டத்தை முடியரசனுக்கு வழங்கியவர் யார் \nவிடை – குன்றக்குடி அடிகளார்\n67 . பொருள் தருக – உதுக்காண்\nவிடை – சற்று தொலைவில்\n68 . இலக்கிய செம்மல் ; இலக்கண பெட்டகம் போன்ற சிறப்பு பெயர்களை உடையவர் \n69 . சரயு ந்தி பாயும் மாநிலம் \n70 . தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை கவிதை வடிவில் வடித்து தந்தவர் \n71 . தமிழின்பம் எனும் நூலின் ஆசிரியர் \n72 . உலக வனவிலங்கு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது \nவிடை – அக்டோபர் 4\n73 . கழார்ப் பெருந்துறை அமைந்துள்ள இடம் \n74 . சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு \n75 . யானைப்போர் காண்பதற்காக மதுரையில் அமைந்திருந்த மைதானம் \nவிடை – தமுக்கம் மைதானம்\n76 . பிள்ளைத்தமிழிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை \n77 . ‘அஞ்சலை அரக்க பார் விட்டந்தர மடைந்தா’ எனும் பாடல் இடம்பெறும் நூல் \n78 . ஏறுதழுவுதல் எந்நிலத்தில் நடைபெறும் வீரவிளையாட்டு \n79 . மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் \nவிடை – பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்\n80 . தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத்தோற்றமும் அதற்கு கீழே இருபுறமும் யானைகளும் , குதிரைகளும் பூட்டிய ரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி ரகசியத்தைக்காட்டுவதாக கூறிய வெளிநாட்டு வானியல் அறிஞர் \nவிடை – கார்ல் சேகன்\n81 . தஞ்சாவூரில் ஜ.யு .போப் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தார் \nவிடை - 8 ஆண்டுகள்\n82 . ‘சுப்புரத்தினம் ஒர் கவி ’ என்று பாரதிதாசனை அறிமுகிப்படுத்தியவர் \n83 . ‘மனிதனுடைய மனத்தில் உணர்ச்சிகளை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற பண்பு அழகுக்கலைகளுக்கே உண்டு ’ என்று கூறியவர் \nவிடை – மயிலை . சீனி . வேங்கடசாமி\n84 . கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் தன் கவிதைகளில் பயன்படுத்தியவர் \nவிட�� – க. சச்சிதானந்தன்\n85 . துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் யார்\n86 . குறிஞ்சித்திட்டு எனும் நூலின் ஆசிரியர் \n87 . அபிதான சிந்தாமணியைத் தொகுத்தவர் \n88 . அகரமுதலிகள் தோன்ற அடிப்படையாக அமைந்த நிகண்டு \nவிடை – அகராதி நிகண்டு\n89 . இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும் \nவிடை – 4 (இயற்சொல் , திரிசொல் , திசைச்சொல் , வடசொல்)\n90 . சிறந்த ஊர்களைக் குறிக்கும் சொல் \n91 . ‘ தெரியல் இவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை ’ எனத்துவங்கும் பாடல் இடம்பெறும் நூல் எது \n92 . கணினியின் முதல் செயல் திட்ட வரைவாளர் \nவிடை – லேடி லவ்லேஸ்\n93 . சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் \n94 . இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும் \n95 . திராவிட மொழிகளின் தாய் தமிழ் என , உலகுக்குப் பறைசாற்றியவர் \n96 . மோசிக்கீரனாருக்கு கவரி வீசிய அரசன் யார் \nவிடை – சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை\n97 . அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் \nவிடை – இரட்டணை (திண்டிவனம்)\n98 . ‘அறவுரைக்கோவை’ என வழங்கபெறும் நூல் \n99 . யாருடைய மகளை , காந்தியடிகள் வர்தாவிற்கு அழைத்துச்சென்று லீலாவதி எனப்பெயரிட்டு வளர்த்தார் \n100 . சரியான தமிழ்ச்சொல் தருக – அட்டவணை\nவிடை – பொருட்குறிப்பு பட்டியல்\n50+ ஆண்டுகள் வினா விடை- TNPSC குரூப் தேர்வு\n1. மாகாணங்களில் செயல்பட்டு வந்த இரட்டை ஆட்சிமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு எது\n2. தமிழகத்தில் சட்ட மேலவை எப்பொழுது உருவாக்கப்பட்டது\n3. இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தோற்றுவிக்கப்பட்டது\n4. இந்திய தேசிய ஒலிபரப்புக் கழகம் இந்தியா ரேடியோ என மாற்றப்பட்ட வருடம் 1936\n5. \"சமதர்ம சமுதாய முழக்கங்களுக்கு எதிரான 'பாம்பே அறிக்கை\"\" வெளியிடப்பட்ட ஆண்டு\n6. அக்மார்க் முத்திரைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு\n7. தமிழகத்தில் முதன் முதலில் விற்பனை வரி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது\n8. இந்தி எதிர்ப்பு முதல் மாநாடு தமிழ்நாட்டில் நடந்த ஆண்டு 1937\n9. இராஜாஜி சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவி எற்ற ஆண்டு எது\n10. வார்தா கல்வி முறையை மகாத்மா காந்தி எந்த ஆண்டு பரிந்துரை செய்தார்\n11. இந்தியாவிலிருந்து பர்மா எந்த ஆண்டு பிரிக்கப்பட்டது\n12. ஜனசக்தி இதழை ஜீவானந்தம் தொடங்கிய ஆண்டு 1937\n13. சுபாஷ் சந்திரபோஸ் முற்போக்கு கட்சியைத் துவங்கிய ஆண்டு 1938\n14. நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் பதவியேற்ற ஆண்டு எது\n15. இரண்டாம் உலகப்போர் எப்ப���து தொடங்கியது\n16. காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான ஆண்டு 1940\n17. வெள்ளையனே வெளியேறு இயக்கம் எந்த ஆண்டு நடந்தது\n18. இராஜாஜி திட்டம் வெளியிடப்பட்ட ஆண்டு 1944\n19. உலக வங்கி தோன்றிய ஆண்டு எது\n20. \"பெரியார் ஜஸ்டிஸ் கட்சியை திராவிடக் கழகமாக மாற்றி அமைத்த வருடம் \n21. ஐ.நா.சபை எந்த ஆண்டு தொடங்கியது\n22. இந்திய வேலைவாய்ப்பு அலுவலகம் தொடங்கிய ஆண்டு எது\n23. \"இந்தியா ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராக எந்த ஆண்டு சேர்ந்தது\n24. சென்னை அரசு இசைக்கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு எது\n25. யுனிசெப் எந்த ஆண்டு நிறுவப்பட்டது\n26. கடைசியாக காந்தி தமிழகம் வந்த ஆண்டு 1946\n27. ஜெனிவாவில் உலகத்தர அமைப்பு துவங்கப்பட்ட ஆண்டு 1947\n28. கிரிப்ஸ் குழு இந்தியாவிற்கு எப்போது வந்தது\n29. தமிழ்நாட்டில் முதன் முதலில் பேருந்துகள் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு 1947\n30. தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட ஆண்டு 1948\n31. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான மவுண்ட் பேட்டன் எந்த வருடம் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்\n32. சர்வதேச கடல் அமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது\n33. கட்டாயக் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு 1949\n34. தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 1949\n35. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசால் எடுத்துக்கொள்ளப்பட்ட ஆண்டு எது \n36. தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் தொடங்கப்பட்ட ஆண்டு 1949\n37. இந்திய திட்டக் கமிசன் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது\n38. \"ஓர் ஆலோசனை அமைப்பாக செயல்படும் இந்திய திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு \n39. அன்னை தெரசா மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி நிறுவப்பட்ட ஆண்டு 1950\n40. இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகம் (எல்.ஐ.சி.) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது\n41. முதல் அரசியல் சட்டத்திருத்தம் நடந்த ஆண்டு எது\n42. ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கப்பட்ட வருடம் எது\n43. முதல் அரசியலமைப்புச் சட்ட திருத்தம் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது\n44. சமுதாய வளர்ச்சி திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட ஆண்டு எது\n45. தேசிய வளர்ச்சிக் குழுவினை நேருவின் அரசு எப்போது ஏற்படுத்தியது\n46. குடும்பக்கட்டுப்பாடு திட்டம் நமது நாடு அறிமுகப்படுத்திய வருடம் எது \n47. முதல் பொதுத் தேர்தல் எப்போது நடந்தது\n48. ஆந்திர மாநிலம் எந்த ஆண்டு உருவாகியது\n49. குடும்ப நலத்திட்டம் கொள்கை இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட வருடம் எது\n50. குலக்கல்வி முறையை இராஜாஜி கொண்டு வந்த ஆண்டு எது\n51. இராஜாஜி சுதந்திரா கட்சியை ஆரம்பித்த ஆண்டு எது\n52. குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்ட ஆண்டு எது \n53. தமிழகத்தில் பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது\n54. தமிழ்நாடு குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு\n55. எப்போது குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டது \n56. இந்து திருமணச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது\n57. இம்பீரியல் பேங்க் எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என அழைக்கப்பட்டது\n58. ஆவடியில் எந்த ஆண்டு காங்கிரஸ் மாநாடு நடந்தது \n59. கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணைந்த ஆண்டு எது\n60. ஒலிம்பிக் போட்டிகள் முதன்முதலில் தொலைக்காட்சியில் ஒலிபரப்பான ஆண்டு எது\n61. இந்து வாரிசுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது\n62. மாநில வர்த்தக நிறுவனம் அமைக்கப்பட்ட ஆண்டு எது\n63. பெண்களுக்கு சொத்துரிமச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது\n64. \"எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கமிஷன் எப்போது உருவாக்கப்பட்டது \n65. மத்திய அரசாங்கத்தின் சமுதாய வளர்ச்சி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது\n66. கிண்டி தொழிற்பேட்டை தொடங்கப்பட்ட ஆண்டு எது\n67. தசம நாணய முறை இந்தியாவில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது\n68. இந்திய நாணயங்களில் எப்போது தசம ஸ்தான அமைப்பு செயலாக்கப்பட்டது \n69. தமிழ்நாடு மின்சார வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு எது\n70. இந்தியாவில் இரண்டாவது பொதுத்தேர்தல் எந்த ஆண்டு நடைபெற்றது\n71. இந்தியாவில் டெசிமல் முறை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது\n72. தமிழ்நாடு நிலச்சீர்திருத்த சட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது\n73. தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் அமைக்கப்பட்ட ஆண்டு எது\n74. முதன்முதலில் தூர்தர்ஷன் எப்போது துவங்கப்பட்டது\n75. முதன் முதலாக எஸ்.டி.டி. அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது\n76. இந்தியாவில் வரதட்சனை தடைச் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது\n77. இந்தியா விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படும் அர்ஜுனா விருது எந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது\n78. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தொடங்கப்பட்;ட ஆண்டு 1961\n79. தமிழ்நாடு நிலச் சீர்திருத்த (நில உச்ச வரம்பு நிர்ணயித்தல்)சட்டம். 1961\n80. இந்தியாவில் மூன்றாவது பொதுத்தேர்தல் எந்த ஆண்டு நடைபெற்றது\n81. கோவா இந்தியக் குடியரசில் இணைக்கப்பட்ட வருடம் \n82. மு���ன் முதலாக எந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாநிலங்களில் ஆதிக்கத்தை இழந்தது\n83. ராதாகிருஷ்ணன் இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்ற ஆண்டு 1962\n84. காமராஜர் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவரான ஆண்டு 1963\n85. காமராஜர் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு 1963\n86. தமிழ்நாடு நகர்ப்புற நிலவரிச் சட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது\n87. புயலால் தனுஷ்கோடி அழிந்த ஆண்டு 1964\n88. வக்கீல்கள் கருப்பு உடை அணிவது எப்போது வந்தது\n89. தமிழகத்தில் மும்மொழித்திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது\n90. தமிழ்நாடு சிறுதொழில்கள் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு எது\nமின் வாரியத்தில் 950 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு. அண்ணா பல்கலைக்கழகம் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். விரைவில் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது\nமின் வாரியத்தில் 950 காலி பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் தேர்வு செய்ய முடிவு | தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட 950 காலி பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மின் வாரியத்தில் ஏராளமான காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து வருகிறது.\nஊழியர்களின் வேலைப் பளுவை குறைக்கும் வகையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மின் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன்படி\n325 உதவி பொறி யாளர்கள்\n300 தொழில்நுட்ப உதவி யாளர்கள்\n250 இளநிலை உதவி யாளர்கள்\nஎன, 1,925 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவையில் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி வெளியிட்டார்.\nஇந்நிலையில், முதற்கட்டமாக 250 இளநிலை உதவியாளர்கள் - கணக்கு, 300 தொழில்நுட்ப உதவியாளர்கள், 400 உதவியாளர் கள் என 950 காலி பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பு வதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழகம் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். விரைவில் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.\nபொது அறிவு வினா விடைகள்\nபொது அறிவு உலகம், பொது அறிவு வினா விடை 2019-2020, பொது அறிவு கேள்விகள் பொது அறிவு 001 | பொது அறிவு 002 | பொது அறிவு 003 | பொது அ...\nRAILWAY (RRB) RECRUITMENT 2019 | இரயில்வே அறிவித்துள்ள 14033 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப��பு\nRAILWAY (RRB) RECRUITMENT 2019 | இரயில்வே அறிவித்துள்ள 14033 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : JUNIOR ENGINEER உள்ளிட்ட பல பண...\nTnpsc vao - Group 4 Exam 2016 பொது அறிவு கேள்வி பதில் வினா விடைகள்\nபொது அறிவு வினா விடை 2019-2020\nTN Police SI (Q & A ) உளவியல் வினா விடைகள்\nகுடிமையியல் | Civics - 06\nகுடிமையியல் | Civics - 05\nகுடிமையியல் | Civics - 04\nகுடிமையியல் | Civics - 03\nகுடிமையியல் | Civics - 01\nஇந்தியப் பொருளாதாரம் | INDIAN ECONOMY - 06\nஇந்தியப் பொருளாதாரம் | INDIAN ECONOMY - 05\nஇந்தியப் பொருளாதாரம் | INDIAN ECONOMY - 04\nஇந்தியப் பொருளாதாரம் | INDIAN ECONOMY - 02\nஇந்தியப் பொருளாதாரம் | INDIAN ECONOMY - 03\nஇந்தியப் பொருளாதாரம் | INDIAN ECONOMY - 1\nஅப்துல் கலாம் | அரிய தகவல்கள்\nஆக.19 முதல் 31 வரை ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/05/kajal-hot-in-comali.html", "date_download": "2019-08-24T20:56:47Z", "digest": "sha1:TBR6JAZBVJGEVF6IORBPLORG77NRKMQ3", "length": 4898, "nlines": 66, "source_domain": "www.viralulagam.in", "title": "'ஜெயம் ரவி'க்காக படுகவர்ச்சி...! சூட்டை கிளப்பும் காஜல் அகர்வால் - வைரல் உலகம்", "raw_content": "\nHome நடிகை 'ஜெயம் ரவி'க்காக படுகவர்ச்சி... சூட்டை கிளப்பும் காஜல் அகர்வால்\n சூட்டை கிளப்பும் காஜல் அகர்வால்\nநடிகர் ஜெயம்ரவியுடன் காஜல் அகர்வால் நடிக்கும் முதல் திரைப்படம் கோமாளி. புதுமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் காஜல் அகர்வாலின் கவர்ச்சி அவதார புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.\n9 மாறுபட்ட வேடங்களில் ஜெயம் ரவி தோன்றி இருக்கும் இத்திரைப்படத்தின் பாடல் காட்சி ஒன்று அண்மையில் படமாக்கப்பட்டது. அதில் மஞ்சள் நிற புடவையில், படு கிளாமராக காஜல் அகர்வால் தோன்றி இருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது.\nமுன்பு கவர்ச்சி வேடங்களில் நடித்திருந்தாலும், தற்பொழுது அதனை தவிர்த்து நாயகிக்கும் முக்கியதுவம் உள்ள கதைகளில் நடிப்பது என காஜல் அகர்வால் முடிவு செய்திருந்ததாக திரையுலகில் பரவலாக பேசப்பட்டு வந்தது.\nஆனால் ஜெயம் ரவிக்காக மீண்டும் அவர் கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருப்பது, ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.\nஉயிருக்கு போராடும் நிலையிலும் கேலி செய்த வனிதா.. மது வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n'நாகினி' டிவி சீரியல் பாணியில் ஒரு தமிழ் திரைப்படம்\nஅம்மா நடிகைகளையும் விட்டு வைக்காத சினிமா காம ஆசாமிகள்\n'இப்போ மட்டும் தமிழ் ப���ம் இனிக்குதோ..' டாப்ஸியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nநடிகர் விஜயை பாராட்டிய பாஜக பிரபலம்..\nஉயிருக்கு போராடும் நிலையிலும் கேலி செய்த வனிதா.. மது வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n'நாகினி' டிவி சீரியல் பாணியில் ஒரு தமிழ் திரைப்படம்\nஅம்மா நடிகைகளையும் விட்டு வைக்காத சினிமா காம ஆசாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/as-cyclone-vayu-intensifies-amit-shah-reviews-preparations-35-ndrf-teams-on-standby-in-gujarat-ra-166551.html", "date_download": "2019-08-24T20:11:48Z", "digest": "sha1:H25FHX3SHLRKVTL5HZTHCKZZXONNYDAN", "length": 9578, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "குஜராத்தில் வலுக்கும் ‘வாயு’ புயல்...தயார் நிலையில் மீட்புப் படையினர்! | As Cyclone Vayu Intensifies, Amit Shah Reviews Preparations; 35 NDRF Teams on Standby in Gujarat– News18 Tamil", "raw_content": "\nகுஜராத்தில் வலுக்கும் ‘வாயு’ புயல்... தயார் நிலையில் மீட்புப் படையினர்\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் மிக உயரிய விருது\nகாஷ்மீருக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம்\nவிமானத்தில் பயணம் செய்ய அமலுக்கு வந்த புதிய விதிகள்\nகோதுமை மாவை பிசைந்து குழந்தை போல கொண்டு வந்த பெண்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nகுஜராத்தில் வலுக்கும் ‘வாயு’ புயல்... தயார் நிலையில் மீட்புப் படையினர்\nகுஜராத்தில் அடுத்த 12 மணி நேரம் கடுமையான காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nகுஜராத் அருகே வாயு புயல் வலுபெற்று வருவதால் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.\nமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய பேரிடர் மீட்புப் படையின் 25 குழுக்கள் (குழுவுக்கு 45 பேர் விதம்) குஜராத்தில் களம் இறக்கப்பட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத் மாநிலம் முழுவதையும் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளார்.\nபாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கக்கூடிய பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சகம் சார்பிலேயே சுகாதாரம், குடிநீர், மருந்து, தொலைதொடர்பு வசதிகள் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.\nகுஜராத்தை ஒட்டியுள்ள மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, டாமன் மற்றும் டய்யூ ஆகிய பகுதிகளிலும் வாயு புயலின் தாக்கம் இருக்கும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஜூன் 13-ம் தேதி குஜராத்தில் வாயு புயல் மணிக்கு 135கிமீ வேகத்தில் கரையைக் க��க்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத்தில் அடுத்த 12 மணி நேரம் கடுமையான காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பார்க்க: கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை... அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு...\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் நடிகை கஸ்தூரி\nகுற்றாலீஸ்வரனுடன் திடீர் சந்திப்பு.. அஜித்தின் அடுத்த மாஸ்டர் பிளான்\nஉங்கள் வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்\nகால் டாக்ஸியில் சென்ற கொல்கத்தா மாடலை ஓட்டுநரே கடத்திக் கொலை செய்த கொடூரம்... பகீர் பின்னணி\nஒரு சிட்டிகை உப்புக்கு இருக்கும் மாயம் என்ன\nபுதிய லோகோ தயார்... மாற்றத்துக்குத் தயாராகும் வோக்ஸ்வேகன்..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் மிக உயரிய விருது\nபழைய அரசு வாகனங்களைப் புதிதாக மாற்ற உத்தரவு... மாருதி சுசூகி-க்கு அடிக்கும் ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tamil-nadu/", "date_download": "2019-08-24T19:55:11Z", "digest": "sha1:W6ZBKXFDBORBC4UKH7EJG4UOVC3IFHGR", "length": 11049, "nlines": 184, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழ்நாடு News in Tamil: Tamil News Online, Today's தமிழ்நாடு News – News18 Tamil", "raw_content": "\nமூடப்பட்ட டாஸ்மாக்... பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்...\nஅனைவருக்குமான கல்வியை ஆங்கிலேயர்களே கொடுத்தனர் - பா. ரஞ்சித்\n600 பெண்களை ஏமாற்றி நிர்வாண புகைப்படம், வீடியோக்களை பெற்றவர் கைது\nமக்கள் அதிகம் படித்ததால் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்\nசொத்துக்காக தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்\nலாரியை சரக்குடன் திருடிய கும்பல்\nகால் டாக்ஸியில் சென்ற பெண்ணைக் கொலை செய்த ஓட்டுநர்\nபெண்கள் குறித்து குரு மூர்த்தி சர்ச்சைக் கருத்து\n600 பெண்களை ஏமாற்றி நிர்வாண வீடியோ எடுத்த ஐ.டி ஊழியர்\nதிருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்பது யாரிடம்\nகுழந்தைக்கு உதவிய ஆம்புலன்ஸ் டிரைவர்\nநடுரோட்டில் தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்... சிசிடிவி காட்சி\nதொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது...\nமின்னல் வேகத்தில் வந்து பைக்கை துவம்சம் செய்த கார்...\nஆந்திரா டூ சென்னை - குட்காவின் புதிய பாதை...\nஜோக்கர்: ஸ்டாலின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nகுடியிருப்பு பகுதியில் ஹாயாக நடமாடிய புலி... சிசிடிவி காட்சியால் பீதி\nதிருட்டு செல்போனுக்கு ஆசைப்பட்ட ரவுடி கொலை\nஆதி திராவிடர் வகுப்பினருக்கு சுடுகாடு- ஆட்சியர் உத்தரவு\nராட்சத டேங்கர் வெடித்ததால் நிலத்தடி நீரில் கலந்த எண்ணெய்...\nபற்றி எரியும் அமேசான் காடுகள்\n1 சதவிகிதத்துக்கும் குறைவான தேர்ச்சி - மறுதேர்வு வைக்க கோரிக்கை\nவைகோ மீதான அவதூறு வழக்கு - திங்கள் அன்று தீர்ப்பு\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு\nமனைவி, கள்ளக்காதலன் உள்பட மூவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை\nவங்கியில் 1.16 கோடி ரூபாய் மதிப்பிலான அடகு நகைகள் மாயம்\nசடலத்துடன் உடலுறவு... நெக்ரோஃபீலியா கொலையாளி கைது...\nசென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு\nடேட்டிங் செயலி மூலம் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை வரவழைத்து வழிப்பறி\nசதுரங்க வேட்டை பட பாணியில் மோசடி செய்த கும்பல்\nசிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் தடை\nபுகைப்படம் ஏதும் வெளியிடப்படவில்லை - டி.ஜி.பி திரிபாதி\nகொடைக்கானலில் ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு\nதண்டவாளத்தில் தலை வைத்து கல்லூரி மாணவர் தற்கொலை\nரயில் நிலையத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம்\nகுற்றாலத்தில் சுற்றுலாவாசிகள் உற்சாகக் குளியல்\n99% பேர் தோல்வி - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை\n6 தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல் - உளவுத்துறை\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா விளக்கம் அளிக்க உத்தரவு\nவிநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணி தீவிரம்\nஉயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது\nபாலத்தில் இருந்து சடலம் கீழே இறக்கப்பட்ட விவகாரம்: நீதிமன்றம் அதிரடி\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் நடிகை கஸ்தூரி\nகுற்றாலீஸ்வரனுடன் திடீர் சந்திப்பு.. அஜித்தின் அடுத்த மாஸ்டர் பிளான்\nஉங்கள் வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்\nகால் டாக்ஸியில் சென்ற கொல்கத்தா மாடலை ஓட்டுநரே கடத்திக் கொலை செய்த கொடூரம்... பகீர் பின்னணி\nஒரு சிட்டிகை உப்புக்கு இருக்கும் மாயம் என்ன\nபுதிய லோகோ தயார்... மாற்றத்துக்குத் தயாராகும் வோக்ஸ்வேகன்..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் மிக உயரிய விருது\nபழைய அரசு வாகனங்களைப் புதிதாக மாற்ற உத்தரவு... மாருதி சுசூகி-க்கு அடிக்கும் ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/04/18043058/Again-the-Me-Too-controversy-Chinmayi-clash-with-the.vpf", "date_download": "2019-08-24T21:13:07Z", "digest": "sha1:SKFPYCROP4VGNLWBVWWGGPYWAYUFEMCR", "length": 10204, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Again the 'Me Too' controversy: Chinmayi clash with the film producer Rajan || மீண்டும் ‘மீ டூ’ சர்ச்சை: பட அதிபர் ராஜனுடன் சின்மயி மோதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமீண்டும் ‘மீ டூ’ சர்ச்சை: பட அதிபர் ராஜனுடன் சின்மயி மோதல்\nமீ டூ சர்ச்சை தொடர்பாக பட அதிபர் ராஜனுடன் சின்மயி மோதி உள்ளார்.\nநடிகைகள், பெண் இயக்குனர்கள், பாடகிகளின் பாலியல் புகார்களால் பட உலகை உலுக்கி வந்த மீ டூ இயக்கம் சமீபகாலமாக ஒய்ந்து இருந்தது. இந்த நிலையில் சென்னையில் நடந்த ‘பற’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ‘மீ டூ’ குறித்து பேசியவர்களின் கருத்துக்கள் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.\nசினிமா தயாரிப்பாளரும் நடிகருமான கே. ராஜன் பேசும்போது, பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சின்மயிக்கு கண்டனம் தெரிவித்தார். அவர் பேசும்போது, “சமீபகாலமாக சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்களின் பெயரை கெடுக்கும் செயல் நடக்கிறது. 15 வருடங்களுக்கு முன்பு நடந்ததை இப்போது சொல்வதன் நோக்கம் என்ன விளம்பரத்துக்காக பெருமைக்குரியவர்களை அசிங்கப்படுத்தி பெயரை சிதைக்கலாமா விளம்பரத்துக்காக பெருமைக்குரியவர்களை அசிங்கப்படுத்தி பெயரை சிதைக்கலாமா. அப்படி சிதைத்தால் உங்களையும் சிதைப்பார்கள்.” என்று பேசினார்.\nஇதற்கு பதில் அளித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசும்போது, “சினிமாவில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஸ்ரீரெட்டி உள்பட குற்றச்சாட்டு சொன்னவர்களின் புகார் குறித்து விசாரித்தால்தானே உண்மை தெரியவரும். புகார் சொன்ன பெண்ணை குற்றவாளியாக பார்க்க கூடாது” என்றார்.\nகே.ராஜன் பேசிய வீடியோவை பாடகி சின்மயி தனது டுவிட்டரில் பகிர்ந்து, “சிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே. பயப்பட வேண்டுமா என கேள்வி எழுப்பி உள்ளார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. ‘இன்ஸ்டாகிராமில்’ நிச்சயதார்த்த படங்கள் நீக்கம் நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்து\n2. அஜித்துக்கு மீண்டும் வில்லனாக அருண் விஜய்\n3. டி.வி தொடரில் நடிக்க படுக்கைக்கு அழைத்ததாக - நடிகை புகார்\n4. போர்ச்சுக்கல் தொழில் அதிபருடன் நடிகை குத்து ரம்யா காதல் முறிந்தது\n5. பார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/kerala-special-kulluki-sarbath-juice", "date_download": "2019-08-24T20:09:27Z", "digest": "sha1:IK5ZDTL4NPAG3HWXAR4JFVSXRZR5E6M6", "length": 18706, "nlines": 286, "source_domain": "www.toptamilnews.com", "title": "குலுக்கி சர்பது தெரியுமா..? கேரளா ஸ்பெஷல்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஎர்ணாகுளம்,கோட்டையம் மற்றும் பாலக்காடு பகுதிகளில் இந்த குலுக்கி சர்பத் பிரபலம். வெய்யில் காலமென்றால் சோடா,அல்லது நாரங்கா வெள்ளம் குடித்துக்கொண்டு இருந்த மலையாளிகளின் முக்கியமான கண்டுபிடிப்பு இது\nஊறவைத்த சப்ஜா விதைகள் ஒரு ஸ்பூன்\nஇஞ்சிச் சாறு ½ டீஸ்பூன்\nஒரு மூடியுள்ள பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி அதில் எலுமிச்சைகளை வெட்டி சாறு பிழியுங்கள். ஐஸ் கட்டிகளை போடுங்கள்.இஞ்சி சாறு சேர்த்து,சிறிது உப்பு, ஊறவைத்த சப்ஜா விதையுடன்,மிளகாயை கீறிப்போட்டு ,பாத்திரத்தின் மூடியைப்போட்டு உங்களால் முடிந்தவரை நன்றாக குலுக்கினால் குலுக்கி சர்பத் ரெடி.\nPrev Articleஆதரவாளர்களை சந்திக்க தடுப்பை தாண்டி குதித்த பிரியங்கா காந்தி: இந்திராவோடு ஒப்பிடும் நெட்டிசன்கள்; வைரல் வீடியோ\nNext Article மூன்றாவது முறையாக நானியுடன் கூட்டணி அமைத்த பிரபல விஜய் பட நடிகை\nபேருதான் ஃபேமிலி கள்ளுக்கடை...கேரளாவைக் கலக்கும் சேச்சிகள்…\nகோடை காலத்தில் எப்பவுமே ‘ஜ்ஜில்’லுன்னு இருக்கணுமா\n600 பெண்களை ஏமாற்றி நிர்வாண வீடியோ எடுத்த ஐ.டி ஊழியர்\nகாஷ்மீரில் இயல்பு நிலை நிலவவில்லை\nபிக் பாஸின் விதியை மீறிய ஷாக்ஸி\nஅத்திவரதரை தரிசிக்க பிரதம��் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஉங்க ராசிக்கு எந்த விநாயகரை வழிபட்டால் வெற்றியும், செல்வமும் கிடைக்கும்\nநிலா வெளிச்சத்தில் கிருஷ்ண ஜெயந்தி... எப்படி வழிபட வேண்டும்\n குழந்தைகளுக்கு விஷம்வைத்து கொன்ற தாய் கைது\nகவின்- லாஸ்லியா காதல் லீலைகள்: குறும்படம் போட்டு முகத்திரையைக் கிழித்த கமல்\nதிருமணம் முடிந்த கையோடு தூக்கில் தொங்கிய மருத்துவ மாணவி\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nலோனில் வாங்கின வண்டி கடனை அடைக்க கஸ்டமரை கொன்ற ஓலா டிரைவர்\nசங்க கடிச்சி துப்பிடுவேன் என்ற வடிவேலு காமெடி போல அரங்கேறிய கொலைகள் ஒருவேளை சோற்றுக்காக நடந்த கொலை\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி அரிவாளால் ரவுடிவெட்டிக் கொலை\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nகவின்- லாஸ்லியா காதல் லீலைகள்: குறும்படம் போட்டு முகத்திரையைக் கிழித்த கமல்\nகவின்-லாஸ்லியா காதலைக் குத்திக்காட்டிய கமல்ஹாசன்\nபிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nதிருமணம் முடிந்த கையோடு தூக்கில் தொங்கிய மருத்துவ மாணவி\n600 பெண்களை ஏமாற்றி நிர்வாண வீடியோ எடுத்த ஐ.டி ஊழியர்\nநைட் ஷிஃப்ட் போனா, பகல்ல தூங்குக்கப்பா, இல்லேன்னா இந்தாளுமாதிரி கம்பி எண்ணவேண்டி வரும்\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா\nஇனிப்பு பெ��ர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nடெஸ்ட் போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த பும்ராஹ்\nபந்துவீச்சில் 8 விக்கெட், பேட்டிங்கில் 134 ரன்கள்.. ஒரே போட்டியில் வரலாற்று சாதனை படைத்த வீரர்\nபேங்க்கை ஏமாத்துனதைகூட மன்னிச்சுடுவேன்யா, ஆனா பழைய 1000 நோட்டை இன்னும் வச்சிருந்தபாரு....\nவெள்ளத்தின் போது களப்பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nஅரசுப்பள்ளியில் பயிலும் சிபிஎஸ்இ மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்: கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nதினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது\nஎமனாகும் பிஸ்கட் ... தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்\nநரி போல் தேடாதீர்கள்... தன்னம்பிக்கைக் கதை\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nதூக்கம் உம் கண்களை தழுவட்டுமே\n50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்டு நம்பிக்கை - கோடாலி தைலம்\nபீட்ரூட் தோலில் இத்தனை விசேஷமா\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nஅமெரிக்க நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுங்கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nகெத்து காட்டிய வடகொரியா.. முழி பிதுங்கும் டிரம்ப்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்\n கதிகலங்க வைக்கும் அபாய நிலை... இந்தியாவின் உண்மை நிலவரம் இதுதான்\nபிறந்தநாள் கொண்டாட்டத்தில் நிலை தடுமாறி விழுந்த விஜயகாந்த்: தொண்டர்கள் அதிர்ச்சி\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hdmaza.club/mp4/tubetamil.html", "date_download": "2019-08-24T20:19:52Z", "digest": "sha1:M5PPZYE5PFNEX4YPSPMYCFKQMCSMOJFH", "length": 3629, "nlines": 50, "source_domain": "hdmaza.club", "title": "Tubetamil mp4 video - HDMaza.pw", "raw_content": "\nஜி 7 மாநாட்டில் வல்லரசுகளிடையே மும்முனை மோதல் \nஉலகின் மிக நீண்ட நேர விமான சேவை ஆரம்பம் 19 மணி இடைவிடாத பறப்பு\n90 லட்சம் ஆடுகளை புதைக்க வேண்டிய நிலை ஏன் \nஆகா இவள் அற்புதமான பெண்மணி ரம்ப் புகழாரம் இருவரும் ஆகாச பல்டி \nமுடிந்தால் தடுத்துப்பார் அமெரிக்காவிற்கு சவால் விட்டு புறப்பட்டது ஈரான் கப்பல் \nஐரோப்பாவை கைவிட்டு இந்தியாவுடன் அமெரிக்கா புதிய கூட்டு அணி மாறுகிறது \nஉங்கள் நேரத்தை பொன்னாக்கும் புதுமை உலகச் செய்திகள் \nகோத்தபாய குடியுரிமையும் புலம் பெயர் தமிழர் குடியுரிமையும் \nயு எஸ் ஏ வெளியுறவு அமைச்சர் ஒரு நச்சு காளான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2011_01_18_archive.html", "date_download": "2019-08-24T19:59:23Z", "digest": "sha1:7SKUB4YI23DRBINKGGDZTBGXXUBVLR7Y", "length": 50037, "nlines": 765, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 01/18/11", "raw_content": "\nபாக். இராணுவ தளபதி நாளை இலங்கை வருகை\nமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஷ்பாக் பர்வேஷ் கயானி நாளை (19) இலங்கை வரவுள்ளார்.\nவிசேட விமானம் மூலம் பண்டாரநாயக்க - கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ள பாகிஸ்தான் இராணுவ தளபதியை இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய விமான நிலையத்தில் விரவேற்கவுள்ளார்.\nமூன்று நாள் இலங்கையில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி நாட்டின் முக்கியஸ்தர்கள், முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.\nஇதேவேளை, எதிர்வரும் 20ம் திகதி கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம் செய்யவுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதிக்கு அங்கு விசேட மரியாதை அணிவகுப்பு வழங்கப்படவுள்ளது.\nஅதனைத் தொடர்ந்து இரு நாட்டு தளபதிகளுக்கும் இடையிலான சந்திப்பும் இடம்பெறவுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/18/2011 04:21:00 பிற்பகல் 0 Kommentare\nவட, கிழக்கில் பாதாள உலக செயற்பாடுகளுக்கு அனுமதிக்கமாட்டோம்: ஜனாதிபதி\nவடக்கில் அரசாங்கம் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும்போது அதனை சிலர் குழப்ப முயற்சிக்கின்றனர். சர்வதேசத்துக்கு வேறு கதையை கூற முற்படுகின்றனர். பாதாள உலகம் என்பது வட பகுதியிலோ தென் பகுதியிலோ எங்கிருந்தாலும் விடமாட்���ோம். அவ்வாறான மாபியாவை எங்கும் இயங்க விடமாட்டோம். மாபியாக்களினால் இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியாது. அப்பாவி மக்களை பாதுகாப்போம். இந்த அழகிய தேசத்தை ஒரே தேசிய கொடியின் கீழ் கட்டியெழுப்புவோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nஇந்த நாட்டில் யாரும் பிரிந்து தனியாகவோ விலகியோ வாழ முடியாது. நாம் அனைவரும் இலங்கை மாதாவின் பிள்ளைகள். சிங்களம் தமிழ் முஸ்லிம் பறங்கியர் என யாராக இருந்தாலும் அனைவரும் இலங்கை மாதாவின் பிள்ளைகளேயாவர் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nயாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற தேசிய பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் கூறியதாவது,\nஉங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த நிகழ்வில் அதிகளவில் மாணவர்கள் கலந்துகொண்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த நாட்டை அபிவிருத்திசெய்கின்ற அதேவேளை எமது கலை கலாசரங்களையும் நாம் பேணி பாதுகாக்கவேண்டியது அவசியமாகும். கலை கலாசக்ஷிரங்களை பேணி பாதுகாப்பதன் மூலம் மட்டுமே நாம் சிறந்த இனமாக தேசியமாக வளர முடியும். மிளிர முடியும்.\nமேற்கு நாடுகளின் கலாசாரத்தில் எமது இளம் சந்ததியினர் சிக்கி எமது நாட்டின் கலாசாரத்தை மறந்துபோயிருந்தனர். எனவே நாட்டை அபிவிருத்தி செய்கின்ற அதேவேளை எமது கலாசாரத்தை பாதுகாக்க நாடு என்ற ரீதியிலும் இனம் என்ற வகையிலும் நாம் தயாராகவேண்டும். இந்த நாட்டில் நாம் 30 வருடங்கள் பின்னோக்கி சென்ற வரலாறு இருந்தது. தற்போது அந்தப் பயணத்துக்கான முடிவைக் கண்டு முன்னோக்கி செல்கின்றோம். அபிவிருத்தி பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றோம் என தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/18/2011 04:10:00 பிற்பகல் 0 Kommentare\nஇரகசிய சுவிஸ் வங்கிக்கணக்கு விபரங்களை வெளியிடவுள்ள விக்கிலீக்ஸ்\nஅதிரடியாக இரகசியங்களை வெளியிட்டுவரும் இணையத்தளமான விக்கிலீக்ஸிடம் தற்போது சுமார் 2000 சுவிஸ் வங்கிக்கணக்காளர்களின் இரகசிய கணக்கு விபரங்கள் அடங்கிய 2 இறுவட்டுக்கள் கிடைத்துள்ளதால் இவை கூடிய விரைவில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஇந்த இறுவட��டுக்கள் சுவிஸ் வங்கியின் முன்னாள் உழியர்களில் ஒருவரான ருடோல்ப் எல்மாராலேயே அசாஞ்சேவிற்கு வழங்கப்பட்டுள்ளது.\nவரி ஏய்ப்பாளர்கள் பற்றிய தகவல்களே அவ்விறுவட்டுக்களில் அடங்கியுள்ளதாகவும், அவற்றில் 40 பேர் அரசியல் பிரமுகர்கள் எனவும் எல்மாரே தெரிவித்துள்ளார்.\nஇத்தகவல்களானது உறுதிப்படுத்தப்பட்ட பின் இணையத்தில் வெளியாகும் என அசாஞ்சே தெரிவுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமேற்படி சம்பவமானது உலகளாவிய ரீதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/18/2011 04:07:00 பிற்பகல் 0 Kommentare\nநாமல் ராஜபக்ஷ- லிபிய ஜனாதிபதி சந்திப்பு\nலிபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ லிபிய நாட்டின் ஜனாதிபதி கேர்ணல் முஹமர் அல் கடாபியை நேற்று சந்தித்தார்.\nஇச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநடாளுமன்ற உறுப்பினர்களான சஜின் டி வாஸ் குணவர்தன மற்றும் துமிந்த சில்வா ஆகியோர் இச் சந்திப்பின் போது கலந்து கொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/18/2011 04:05:00 பிற்பகல் 0 Kommentare\nகிழக்கு மாகாண மக்களுக்கு அவுஸ்திரேலிய தமிழ் தொண்டு நிறுவனங்கள் உதவி\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு அவுஸ்திரேலிய தமிழ் தொண்டு நிறுவனங்கள் உதவிகளை வழங்க தீர்மாணித்துள்ளது.\nஅவுஸ்திரேலியாவில் இயங்கும் தமிழ் தொண்டு நிறுவனங்களான அவுஸ்திரேலிய தமிழர் புனர்வாழ்வுக் கழகம், அவுஸ்திரேலிய மருத்துவ நிதியம் ஆகியன கிழக்கு மக்களிற்கான உதவிப் பணியில் தம்மையும் இணைத்துக் கொண்டுள்ளன.\nஇந்த உதவித் திட்டங்கள் சம்பந்தமாக அந்நிறுவனங்களின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வமான ஊடக அறிக்கையிலையே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nபோரினாலும் சுனாமியாலும் பெரும் அழிவுகளை சந்தித்த இலங்கையின் கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் இப்போது வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களால் உதவிக���் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் அவுஸ்திரேலிய தமிழ் தொண்டு நிறுவனங்கள் கிழக்கு மாகாண மக்களுக்கு அடிப்படை, அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், இலங்கையில் செயற்படும் தர்ம ஸ்தாபனங்களின் ஊடாக, 16 இலட்சம் ரூபாவை முதற்கட்டமாக அனுப்பி வைத்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/18/2011 04:04:00 பிற்பகல் 0 Kommentare\nவீட்டு வாசலில் நின்ற பெண் மீது துப்பாக்கிச் சூடு: மானிப்பாயில் சம்பவம்\nமானிப்பாய் பகுதியில் வீட்டு வாசலில் நின்ற பெண் மீது இனந்தெரியாத நபர்களால் நேற்றிரவு 8 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n31 வயதுடைய ஸ்ரீ.நினோசா என்ற பெண் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த பெண் இரு கால்களிலும் சுடப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/18/2011 04:02:00 பிற்பகல் 0 Kommentare\nசட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் மேலும் இரு கப்பல்கள் கனடா நோக்கி பயணம்\nசட்டவிரோதமாகக் குடியேறவிரும்பும் இலங்கைத் தமிழர்களை ஏற்றிக்கொண்டு மேலும் இரு கப்பல்கள் தென்கிழக்கு ஆசியா நாடொன்றிலிருந்து கனடா நோக்கி பயணிக்கவுள்ளதாக கனடிய புலனாய்வு அதிகாரிகள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.\nஆசிய நாடுகளிலுள்ள இனங்காணப்படாத துறைமுகங்கள் இரண்டிலிருந்து சட்டவிரோதமாக ஆட்களை கடத்திவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் புலி ஆதரவாளர்கள் உட்பட 400 இலங்கை தமிழர்கள் இந்தக் கப்பலில் பயணிக்க தயாராகுவதாகவும் தமக்கு இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் புலனாய்வு அதிகாரிகள் கனடா அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.\nஇரு வேறுபட்ட தரப்பினரால் இந்த ஆட்கடத்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இவர்கள் இதற்கு பயன்படுத்தவென இரண்டு கப்பல்களை தேடிவருகின்றனர். இவ்விரு கப்பல்களும் 200 தொடக்கம் 300 வரையான பயணிகளை சுமந்து செல்லக்கூடியதாகயிருக்கும். இந்த கப்பல்கள் பெயரிடப்படாத அல்லது இனங்காணப்படாத தென்னாசியா துறைமுகங்களிலிருந்து கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய கரைநோக்கி பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளன.\nதற்போது கப்பலேறும் இடங்களை நோக்கி நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் அகதிகளுள் விடுதலை��்புலி உறுப்பினர்களும் உள்ளடங்கியிருக்கக்கூடுமென நம்பப்படுகின்றது. காலநிலை சீரடைந்ததன் பின்னர் எதிர்வரும் மார்ச் மாதமளவில் இவ்விரு கப்பல்களும் தத்தமது இலக்குகள் நோக்கி பயணிக்கலாமென புலனாய்வு தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது.\nஇவ்வாறிருந்த போதும் தமக்கு இரு கப்பல்கள் புறப்படவுள்ளமை தொடர்பாகவே தகவல்கள் கிடைத்துள்ளன. ஒருவேளை இவற்றைவிட அதிகமான கப்பல்களும் பயணிக்க வாய்ப்புள்ளதாக கனடிய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன், இந்தக்கப்பல்களின் வருகையை தடுக்க முற்பட்டால் அதில் பயணிக்கும் அகதிகளின் உயிருக்கு ஆபத்து நேரலாம். அது தொடர்பில் கடத்தல்காரர்கள் கவலைப்படப்போவதில்லையென்பதால் மிக கவனமாக செயற்பட வேண்டியுள்ளது என கனடா தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, சுற்றுலாப் பயணிகளுக்கான விசாவில் தாய்லாந்துக்குவந்த இலங்கைத் தமிழர்கள் உல்லாசப் பயணிகளைப் போல அங்கு தங்கியிருப்பதாகவும் உண்மையில் அவர்கள் அடுத்துவரும் கப்பலில் கனடா செல்லக் காத்திருக்கின்றனர் என்றும் குளோப் அன்ட் மெயில் செய்திச் சேவை அண்மையில் குறிப்பிட்டிருந்தது. இதுபோன்றதொரு தகவல் புலனாய்வுப் பிரிவுக்கும் முன்பு கிடைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/18/2011 04:00:00 பிற்பகல் 0 Kommentare\nஇலங்கையில் இடம்பெற்ற ஐஃபாவில் கலந்து கொள்ளாமைக்கு ஏற்பாட்டுக் குழுவே காரணம்: அமிதாப்\nஇலங்கையில் இடம்பெற்ற சர்வதேச இந்தியத் திரைப்பட அக்கடமி (ஐஃபா) நிகழ்வில் தான் கலந்துகொள்ளாமைக்கு ஏற்பாட்டுக் குழுவினரே காரணமென பொலிவூட் நடிகர் அமி தாப் பச்சன் தெரிவித்துள்ளதாக இணையத்தளமொன்றினை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇது தொடர்பாக அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளதாவது:\nஇலங்கையில் நடைபெற்ற ஐஃபா நிகழ்வில் நான் கலந்துகொள்ள வேண்டுமென்ற தேவை ஏற்பாட்டுக்கு குழுவினருக்கு இருக்கவில்லை. அதனாலே தான் இலங்கைக்குச் செல்லவில்லை என அமிதாப் தெரிவித்துள்ளார். அதாவது, அவரது சேவைகள் மேலும் தேவையில்லை என ஏற்பாட்டுக்குழு அமிதாப்புக்குத் தெரிவித்திருந்தது.\nஅதேநேரம், இவ்வருடம் ரொறன்ரோவில் நடைபெறவுள்ள ஐஃபா விழாவுக்கு நான் வரமாட்டேன். ஏனென்றால், எனது சேவை தேவையற்று��் போயுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. இதுதான் இலங்கை விடயத்திலும் நடந்தது என டிவிட்டர் சமூக இணையத் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/18/2011 03:59:00 பிற்பகல் 0 Kommentare\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்தக்கோரி இந்தியாவில் நெடும் பயணம்\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்; 1948 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழர் பகுதிகளில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை வெளியேற்றவேண்டும் என்று இருகோரிக்கைகளை முன்வைத்து ஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணி ஸ்ரீ பெரும் பதூரில் அமைந்துள்ள அமரர் ராஜிவ் காந்தியின் நினைவு மண்டபத்திலிருந்து 2,500 கிலோமீற்றர் நெடும் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை மங்களராஜா தலைமையில் இந்த பயணம் ஆரம்பித்துள்ளதாக ஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியஇலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். 1948 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழர் பகுதிகளில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை (முப்பது இலட்சம் சிங்களக் குடியேற்றவாசிகளை) வெளியேற்ற வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை மட்டும் முன்வைத்து கால்நடையாக இந்தப் பயணத்தை மேற்கொள்கிறோம். இந்திய நாடு உலகுக்குப் போதித்த அஹிம்சை வழியில் எங்களை வருத்தி நிரந்தரத் தீர்வுக்காக மேற்கொள்ளும் இந்த விடுதலைக்கான நெடும் பயணத்துக்கு ஆறுபேர் கொண்ட குழு தலைமை ஏற்று வழிநடத்துகிறது.\nமங்களராஜா தலைமையில் தயாபரன், ஞானராஜா, வசீகரன், அகதா, கிறேசியன் ஆகியோர் இதில் பங்குகொள்கின்றனர்.\nஇந்தியாவின் எட்டு மாநிலங்களின் ஊடாக மேற்கொள்ளவிருக்கும் இந்த நடைபயணம் 2500 கிலோமீற்றர் தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளது.\nஇந்த நெடும் பயணத்தில் கலந்துகொள்பவர்களது உடல் தகுதிகள் ஞாயிறு அன்றுமருத்துவர்களைக் கொண்டு பரிசோதிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்பவர்களில் தமிழகம் ஒரிசா மாநிலங்களில் அகதிமுகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களும் மற்றும் முகாம்களுக்கு வெளியே வசித்துவரும் ஈழத் தமிழர்களும் அடங்குவர். இந்த நெடுந்தூர நடைப் பயணத்துக்கு தலைமையேற்றிருக்கும் குழுவின் பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்த ஆறுப��ர் கொண்ட தலைமைக்குழு தினமும் கூடிக் கதைப்பார்கள். அங்கத்தினர் நோய்வாய்ப்பட்டால் அவர்களைக் கவனிப்பது மருத்துவ உதவிகள் வழங்குவது போன்றவற்றுக்கு மருத்துவக்குழு ஒன்று பயணம் செய்கிறது.\nசமைப்பது பரிமாறுவது குடிநீர் வழங்குவது சிற்றுண்டி தேநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அதன் பொறுப்பு வாய்ந்தவர்கள் செய்து முடிப்பார்கள். ஒவ்வொரு மாநிலங்களின் எல்லைகளைத் தாண்டும்போது சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு நாங்கள் தகவல் கொடுக்கவேண்டும்.\nதமிழ் நாட்டிலிருந்து புறப்படும் நடைப்பயணம் ஆந்திரா, மகாராஷ்டிரா மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ராஜஸ்தான், அரியானா, டில்லி ஆகிய மாநிலங்ளின் ஊடாக நடைபயணம் மேற்கொள்ளவேண்டும்.\nடில்லியைச் சென்றடைந்ததும் எங்களுடைய கோரிக்கைகளை இந்திய ஜனாதிபதி பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ் தலைவர் பி.ஜே.பி.தலைவர் இடது சாரிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிற கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து கையளிக்கவுள்ளோம்.\nஎங்களது இனம் மறைமுகமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதுடன், உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வேண்டுவது மட்டும் அல்லாமல் அவற்றுக்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படும். எங்கள் இன மக்களை விடுவிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/18/2011 03:57:00 பிற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்தக்கோரி இந்திய...\nஇலங்கையில் இடம்பெற்ற ஐஃபாவில் கலந்து கொள்ளாமைக்கு ...\nசட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் மேலும் இரு கப்பல்கள்...\nவீட்டு வாசலில் நின்ற பெண் மீது துப்பாக்கிச் சூடு: ...\nகிழக்கு மாகாண மக்களுக்கு அவுஸ்திரேலிய தமிழ் தொண்டு...\nநாமல் ராஜபக்ஷ- லிபிய ஜனாதிபதி சந்திப்பு\nஇரகசிய சுவிஸ் வங்கிக்கணக்கு விபரங்களை வெளியிடவுள்ள...\nவட, கிழக்கில் பாதாள உலக செயற்பாடுகளுக்கு அனுமதிக்க...\nபாக். இராணுவ தளபதி ���ாளை இலங்கை வருகை\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2018/11/Japan-floods.html", "date_download": "2019-08-24T20:02:09Z", "digest": "sha1:76ZLBK4EYMZEWDQWDPQMQHONEXLH6EWH", "length": 7284, "nlines": 68, "source_domain": "www.sammanthurainews.com", "title": "ஜப்பான் வெள்ளம்: 'தீவிர அபாய நிலை' எச்சரிக்கை. - SammanThuRai News", "raw_content": "\nHome / சர்வதேசம் / ஜப்பான் வெள்ளம்: 'தீவிர அபாய நிலை' எச்சரிக்கை.\nஜப்பான் வெள்ளம்: 'தீவிர அபாய நிலை' எச்சரிக்கை.\nவடக்கு ஜப்பானில் மீண்டும் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான அபாயத்தில் உள்ளது வடக்கு ஜப்பான்.\nஅங்கு பெருத்த வெள்ளத்தோடு, கடுமையான நிலச்சரிவும் ஏற்பட்டது.\nஇதுபோன்ற ஒரு மழையை இதற்கு முன் பார்த்தில்லை என்கிறார் வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர்.\n60க்கும் மேற்பட்டோர் இதில் உயிரிழந்துள்ளனர். கனமழையால் ஹிரோஷிமாவில் ஆற்றங்கரைகள் உடைந்ததையடுத்து பலரும் காணாமல் போயுள்ளனர்.\nஇரண்டு மில்லியன் மக்களை பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேரங்காலம் பார்க்காமல் மீட்புக் குழுவினர் பணிபுரிந்து வருவதாக பிரதமர் ஷின்சோ அபே கூறினார்.\nஞாயிற்றுக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த அபே, \"இன்னும் பல மக்களை காணவில்லை. மேலும், பலருக்கு உதவி தேவைப்படுகிறது\" என்று குறிப்பிட்டார்.\nஎப்போதும் பொழியும் மழையை விட, ஜப்பானின் மேற்குப்பகுதி மூன்று மடங்கு அதிகமாக மழையை பெற்றுள்ளது.\nஹிரோஷிமாவில்தான் இதுவரை அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மொடோயாமா நகரத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் சனிக்கிழமை காலை வரை 583 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.\nமேலும், திங்கட்கிழமையன்று சில பகுதிகளில் 250 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு எச்சர���க்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பேசிய ஜப்பான் வானிலை ஆய்வு மைய அதிகார், \"இது தீவிர அபாய நிலை\" என்று தெரிவித்தார்.\nகணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை இயற்கை எய்தினார்\nகாரைதீவு நிருபர் சகா மட்டக்களப்பை அடுத்துள்ள மண்டூரில் வாழ்ந்த கணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை அவர்கள் நேற்றுமு...\nகாரைதீவின் பிரபல சமுகசேவையாளர் றோட்டரிக்கழகத்தலைவர் றோட்டரியன் ருத்ரன் காலமானார்.\nகாரைதீவு நிருபர் சகா காரைதீவின் பிரபல சமுகசேவையாளரும் கல்முனை றோட்டரிக்கழகத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் மக்கள்வங்கிக்கிளையின் ...\nதொழினுட்பக்கல்லூரி விரிவுரையாளர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல் \n(காரைதீவு நிருபர் சகா) திறன்கள் அபிவிருத்திமற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் தொழின...\nஜப்பான் வெள்ளம்: 'தீவிர அபாய நிலை' எச்சரிக்கை.\nவடக்கு ஜப்பானில் மீண்டும் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான அபாயத்தில் உள்ளது வடக்கு ஜப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peoplesfront.in/2019/05/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2019-08-24T19:57:58Z", "digest": "sha1:RANNCOTCD5Y47255KPW4LJCPLFRN7LOC", "length": 7809, "nlines": 96, "source_domain": "peoplesfront.in", "title": "விளை நிலத்தில் கெயில் பதிப்புக்கு எதிரான தரங்கம்பாடி தாலுக்கா முடிகண்டநல்லூர் கிராமத்தில் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் ,தமிழ்த்தேச மக்கள் முன்ணணி முன்னெடுத்த போராட்ட செய்தி. – மக்கள் முன்னணி", "raw_content": "\nவிளை நிலத்தில் கெயில் பதிப்புக்கு எதிரான தரங்கம்பாடி தாலுக்கா முடிகண்டநல்லூர் கிராமத்தில் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் ,தமிழ்த்தேச மக்கள் முன்ணணி முன்னெடுத்த போராட்ட செய்தி.\n – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் அறைகூவல்\n“கனவில் வாழ்ந்தது போதும் தோழர்களே….” பாடல். தோழர் வானவில்\n‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்\nஇந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன\nநக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்\nபடைக்கல தொழிற்சாலைகளை (Ordinance factories) தனியாருக்கு தாரை வார்க்கும் “தேச பக்த“ பாஜக அரசு\nபாசிசமும் அதி மனித வழிபாடும்\nமதுரையில் காவிப் ப��சிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nரஜினியின் முகமூடி கிழிந்தது…ரஜினியின் முகம் கார்பரேட் முகம்\nஹைட்ரோகார்பன் அழிவு திட்டம் – சட்டத்தின் மூலம் தீர்வு இல்லை \nஇயக்குனர் இரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்த திருப்பனந்தாள் காவல்துறைக்குக் கண்டனம்\nஇந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன\nநக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்\nபடைக்கல தொழிற்சாலைகளை (Ordinance factories) தனியாருக்கு தாரை வார்க்கும் “தேச பக்த“ பாஜக அரசு\nபாசிசமும் அதி மனித வழிபாடும்\nபசுகுண்டரகளுக்கு சுதந்திரம், பஹ்லூ கான்களுக்கு மரணம் – வாழ்க இந்திய ஜனநாயகம்\nபடமெடுக்கும் பாசிசத்தின் பின்புலத்தில் பல்லிளிக்கும் இந்திய தேசியம்\nமுன்னறிவிப்பின்றி கணக்கெடுப்பது, அகற்ற முயல்வது என சாலையோர வியாபாரிகளைப் பதறச் செய்யும் மாநகராட்சி அதிகரிகள்\nகாவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புகழூர் விசுவநாதன் சிறையிலடைப்பு எடப்பாடி அரசுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா\nகாவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஐயா விசுவநாதன் சிறையில் அடைப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன் கண்டனம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/news/66986-matthew-hayden-visits-meenakshi-amman-temple", "date_download": "2019-08-24T21:54:56Z", "digest": "sha1:37HIHGNVKPLLJ25WUICI2M5JDCCJD2BE", "length": 5543, "nlines": 98, "source_domain": "sports.vikatan.com", "title": "மீனாட்சி அம்மன் கோயிலில் மேத்யூ ஹேடன்! | Matthew Hayden visits Madurai Meenakshi Amman Temple", "raw_content": "\nமீனாட்சி அம்மன் கோயிலில் மேத்யூ ஹேடன்\nமீனாட்சி அம்மன் கோயிலில் மேத்யூ ஹேடன்\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேடன், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.\nஐபிஎல் போட்டியைப்போன்றே, தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தொடங்கப்படவுள்ளது. சென்னை, மதுரை உள்ளிட்ட 8 நகரங்களை மையமாகக் கொண்டு இந்த புதிய தொடர் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரை பிரபலப்படுத்தும் வகையில், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேடன் இன்று மதுரை சென்றார். மதுரை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மற்றும் இளம் கிரிக்கெட் வீரர்களுடன் கலந்துரையாடிய அவர், மதியம்.12.30 மணியளவில், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றார்.\nகோயிலுக்கு வந்த அவருக்கு அர்ச்சகர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்பளித்தனர். பின்னர் கோயிலுக்கு உள்ளே அழைத்து செல்லப்பட்ட ஹேடனுக்காக, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து கோயில் முழுவதையும் ஹேடன் சுற்றிப் பார்த்தார். பொற்தாமரைக் குளத்தின் அருகே நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அர்ச்சகர்கள், ஹேடனுக்கு மீனாட்சி அம்மன் கோயிலின் பெருமைகளை விளக்கிக் கூறினர்.\nதொடர்ந்து மதுரை வேலம்மாள் கல்லூரி மற்றும் தியாகராஜர் கல்லூரிக்கு மேத்யூ ஹேடன் சென்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/04/23175020/Dance-actor-now.vpf", "date_download": "2019-08-24T21:09:32Z", "digest": "sha1:4TJDSKP7RHV4XVRNUIPUXMSNRIJBKOQO", "length": 9081, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dance actor now || இப்போது நடன நடிகர்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமிக பிரபலமான அந்த நடிகையை காதல் மணம் புரிய இருந்தார் நடன நடிகர்.\nமிக பிரபலமான அந்த நடிகையை காதல் மணம் புரிய இருந்த நடன நடிகர், கடைசி நேரத்தில் “இது சரி வராது” என்று முடிவு செய்து, நடிகையுடன் இருந்த காதலை முறித்துக் கொண்டார். கல்யாணமும் ரத்தாகி விட்டது. அதன் பிறகு அந்த நடிகை இன்னொரு டைரக்டருடன் காதல் வளர்த்தார்.\nஅவரைப்போல் நடன நடிகரும் வேறு ஒரு நடிகையுடன் காதல் வளர்த்து வருகிறார். அவருடைய காதல் வலையில் சிக்கியிருக்கும் அந்த ‘னா’ நடிகை, வலையில் இருந்து வெளியே வருவாரா அல்லது வலைக்குள் மாட்டிக் கொண்டு நடன நடிகர் பின்னால் ஒதுங்கி விடுவாரா என்பது விரைவில் தெரிந்து விடும் என்பது விரைவில் தெரிந்து விடும் (நட்சத்திர காதலில் எத்தன�� ரகங்கள்... (நட்சத்திர காதலில் எத்தனை ரகங்கள்...\n1. பட வேட்டையில், ‘டாப்’ நடிகை\nதமிழ்-தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் ‘டாப்’ நடிகை.\n2. இப்படியும் ஆசைப்படும் நாயகிகள்\nபெரும்பாலான பிரபல கதாநாயகிகளுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை, ‘திருமணம்.’\n3. விளம்பர படங்களில் நடிக்க போட்டி\nவிளம்பர படங்களில் நடிக்க முன்னணி கதாநாயகிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.\n4. ‘பால்’ நடிகையும், உறவினர்களும்..\nகணவரை விவாகரத்து செய்த ‘பால்’ நடிகை ஓய்வே இல்லாமல் இரவு-பகலாக நடித்து வருகிறார்.\n5. சம்பளத்தை குறைத்த நாயகி\n‘நம்பர்-1’ நடிகை ஒரு படத்துக்கு ரூ.5 கோடியில் இருந்து ரூ.6 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n2. சிவா ஜோடியாக பிரியா ஆனந்த்\n3. ரூ.100 கோடி வசூலைக் கடந்த ‘மிஷன் மங்கள்’\n4. 5 கதாநாயகிகள் நடிக்கும் படம்\n5. ஜான்வி கபூர் குறிவைக்கும் படம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/06/29113954/1248667/HP-Omen-X-2S-Laptop-With-Dual-Displays-Launched-in.vpf", "date_download": "2019-08-24T20:54:42Z", "digest": "sha1:F4RSI3W3QXQZVBJIVJEG3HN6EOWK44M2", "length": 16424, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "இரண்டு டிஸ்ப்ளே கொண்ட உலகின் முதல் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் || HP Omen X 2S Laptop With Dual Displays Launched in India", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇரண்டு டிஸ்ப்ளே கொண்ட உலகின் முதல் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்\nஹெச்.பி. நிறுவனம் இரண்டு டிஸ்ப்ளே கொண்ட உலகின் முதல் கேமிங் லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஹெச்.பி. நிறுவனம் இரண்டு டிஸ்ப்ளே கொண்ட உலகின் முதல் கேமிங் லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஹெச்.பி. நிறுவனம் தனது புதிய ஓமன் எ���்ஸ் 2எஸ் டூயல் ஸ்கிரீன் கொண்ட லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இன்டெல் நிறுவனத்தின் ட்வின் ரிவர் பிளாட்ஃபார்மை சார்ந்து இயங்கும் முதல் லேப்டாப் ஓமன் எக்ஸ் 2எஸ் ஆகும். புதிய ஓமன் எக்ஸ் 2 எஸ் மாடலுடன் ஹெச்.பி. நிறுவனம் ஓமன் 15 மற்றும் பெவிலியன் கேமிங் 15 லேப்டாப்களையும் அறிமுகம் செய்துள்ளது.\nஹெச்.பி. ஓமன் எக்ஸ் 2 எஸ் சிறப்பம்சங்கள்:\nஹெச்.பி. ஓமன் எக்ஸ் 2 எஸ் லேப்டாப் மெல்லிய வடிவமைப்பில் மெட்டல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் மொத்த எடை 2.35 கிலோ ஆகும். இதில் 15.6 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபுல் ஹெச்.டி. அல்லது 4K பேனல்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளும் வசதியும் ஹெச்.பி. வழங்குகிறது.\nஇதன் இரண்டாவது டிஸ்ப்ளே கீபோர்டின் மேல்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இது 6 இன்ச் அளவில் 1080 பிக்சல் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ட்விட்ச், ஸ்பாடிஃபை மற்றும் டிஸ்கார்டு போன்ற செயலிகளை பயன்படுத்துவதற்கென பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டிருக்கிறது.\nஇத்துடன் ஹெச்.பி. ஓமன் எக்ஸ் 2 எஸ் மாடலின் டிஸ்ப்ளேவை கமாண்ட் சென்டர் மென்பொருளாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். கேமிங் லேப்டாப்பின் இரண்டாவது டிஸ்ப்ளேவில் ஸ்பாடிஃபை சேவையை இயக்கும் பட்சத்தில் பெரிய டிஸ்ப்ளேவில் பயனர்கள் கேமிங் செய்யலாம்.\nஇந்த லேப்டாப் 9 ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ9 பிராசஸர், 32 ஜி.பி. ரேம், 2000 ஜி.பி. PCIe NVMe எஸ்.எஸ்.டி. ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இத்துடன் என்விடியா ஜீஃபோர்ஸ் RTX 2070 அல்லது RTX 2080 மற்றும் 8 ஜி.பி. வரை GDDR6 மெமரியை தேர்வு செய்யும் ஆப்ஷன் கொண்டிருக்கிறது.\nஇந்த லேப்டாப்பில் இன்டெல் வைபை 6 வசதி வழங்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2,09,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூலை 1 ஆம் தேதி முதல் துவங்குகிறது.\nமுன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி மரணம் - அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅருண்ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு- அவசரமாக டெல்���ி திரும்பினார் அமித் ஷா\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nவிவோ இசட் சீரிஸ் புதிய ஸ்மார்ட்போன்\nட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - முதலிடம் பிடித்த தமிழ் சினிமா\nரூ. 8000 பட்ஜெட்டில் டூயல் கேமரா, ஃபுல் வியூ டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவெளியீட்டிற்கு முன் பத்து லட்சம் பேர் முன்பதிவு செய்த ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் செயலியில் மெமோஜி ஸ்டிக்கர் அம்சம்\nஅமெரிக்க விமானங்களில் ஆப்பிள் லேப்டாப்களுக்கு தடை\nஅக்டோபரில் அறிமுகமாகும் ஆப்பிள் சாதனம்\nதீப்பிடித்து எரியும் ஆபத்து இருப்பதால் மேக்புக் மாடல்களை திரும்பப் பெறும் ஆப்பிள்\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/65771-water-shortage-in-chennai-titanic-film-hero-comment.html", "date_download": "2019-08-24T21:17:12Z", "digest": "sha1:XMGRG6FOTKEZ3KY4ZUYEW6CM4CG7MHD3", "length": 11188, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "சென்னை தண்ணீர் பற்றாக்குறை: வருத்தம் தெரிவித்துள்ள டைட்டானிக் பட ஹீரோ! | Water shortage in Chennai: Titanic film hero comment", "raw_content": "\nஇந்தியர்களின் தன்னம்பிக்கை உயர்ந்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்\nபக்ரைனுக்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமர் என்ற பெயரை பெற்றது எனது அதிர்ஷ்டம்: மோடி பெருமிதம்\nதமிழகத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப் அதிகாரி தற்கொலை\nஇஸ்ரோ உதவியுடன் மணல் கடத்தலை கண்காணிக்க திட்டம்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஉலகளவில் முதல் இடத்தை பிடித்த விஜய் 64 போஸ்ட்டர்\nசென்னை தண்ணீர் பற்றாக்குறை: வருத்தம் தெரிவித்துள்ள டைட்டானிக் பட ஹீரோ\nசென்னையில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடை நீக்க மழையால் மட்டுமே முடியும் என டைட்டானிக் பட கதாநாயகன் லியானார்டோ டி காப்ரியோ கருத்து தெரிவித்துள்ளார்.\nஉலகம் முழுவதும் உள்ள அனைவரையும் கவர்ந்த படம் டைட்டானிக். இந்த படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டப் படம். அதுமட்டுமின்றி 10க்கும் மேற்பட்ட ஆஸ்கர் விருதுகளை பெற்ற படம். இந்த படத்தின் ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ இன்ஸ்டாகிராமில் சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nஅதில், சென்னையில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பான பிபிசி நிறுவனத்தின் செய்தியை சுட்டிக்காட்டி, இத்தகைய சூழலில் மழை மட்டுமே சென்னை மக்களை காப்பாற்ற முடியும் என பதிவிட்டுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n ஆன்மிகம் உணர்த்தும் தத்துவம் என்ன..\nமனம் அமைதியடைய என்ன செய்ய வேண்டும்\nமாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\nசென்னையில் பல இடங்களில் மழை\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n3. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n4. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n5. திருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\n6. அருண் ஜெட்லி காலமானார்\n7. வெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅமெரிக்க கடலோரக் காவல் படை கப்பல் சென்னை வருகை\nபயங்கரவாதிகள் ஊடுருவல்: சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு\nசென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு ரூ.10,000 அபராதம்\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n3. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n4. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n5. திருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\n6. அருண் ஜெட்லி காலமானார்\n7. வெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nவிளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\nஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nகைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\nவைர வியாபாரி நீரவ் மோடிக்கு லண்டனில் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/vaiko-speech-on-kashmir-issue-.html", "date_download": "2019-08-24T21:15:51Z", "digest": "sha1:YRDUPZVS2YNOFCRSZSH5G6SEMARIVDUD", "length": 20636, "nlines": 74, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பாஜக தீர்வு காணவே முடியாத கொடுமையான தவறைச் செய்துவிட்டது: வைகோ", "raw_content": "\nஇந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் ப.சிதம்பரத்துக்கு எ��ிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 84\nஎங்கள் தலைவர் தூரத்தில் இருக்கிறார் – திருமாவேலன்\nகொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி – கலாப்ரியா\nதயாரிப்பாளர்களின் மனக்குமுறல்கள் – அ.தமிழன்பன்\nபாஜக தீர்வு காணவே முடியாத கொடுமையான தவறைச் செய்துவிட்டது: வைகோ\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வைகோ பேசியது முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nபாஜக தீர்வு காணவே முடியாத கொடுமையான தவறைச் செய்துவிட்டது: வைகோ\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வைகோ பேசியது முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.\n“இந்திய அரசியல் நிர்ணய சபையில், அரசியல் சட்டத்தின் 356 ஆவது பிரிவு நிறைவேற்றப்பட்டபோது, தலைசிறந்த பாராளுமன்றவாதியான எச்.வி.காமத் அவர்கள் எழுந்து, “இந்த நாள் வெட்கத்துக்கும், வேதனைக்கும் உரிய நாள்” என்றார். அதேபோலத்தான் இந்திய ஜனநாயக வரலாற்றில் 2019 ஆகஸ்ட் 5 ஆம் நாள் இரத்தக் கண்ணீரை வடிக்கச் செய்த நாள். ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட நாள். காஷ்மீர் மக்களின் முதுகில் குத்திய நாள்.\n1947 நாட்டுப் பிரிவினைக்குப் பின்னர், பாகிஸ்தான் ஆதரவோடு, பக்டூனிஸ்தான் படைகள் காஷ்மீருக்குள் நுழைந்த நேரத்தில், காஷ்மீர் மன்னர் ஹரிசிங் அவர்கள், பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்.\nஅந்த ஒப்பந்தத்தின்படி, எதிர்காலத்தில் காஷ்மீர் தனி அரசமைப்போடு விளங்கும். தனி அரசியல் நிர்ணய சபை, அரசியல் சட்டத்தை உருவாக்கும். அந்த மாநிலத்திற்கு என்று தனி கொடி, தனி பிரதமர் இருப்பார்.\\\nஇந்த ஒப்பந்தத்துக்கு காஷ்மீர் மக்களின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த ஷேக் அப்துல்லா முழு ஆதரவு தந்தார். காஷ்மீர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று பண்டித ஜவஹர்லால் நேரு உறுதிமொழி அளித்தார்.\n1948 லும், 1948 லும், 1950 களிலும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறி வந்தார்.\nநான் ஜவஹர்லால் நேரு மீது மிகுந்த மரியாதை கொண்டவன். அவர் எழுதிய நான் க���்ட இந்தியா, உலக சரித்திரத்தின் ஒளிக் கதிர்கள் என்ற இரு நூல்களும் ஈடு இணையற்றவை. அதற்கு நிகரான ஒரு வரலாற்று நூல் உலகிலேயே இல்லை. ஆனால், காஷ்மீர் மக்களின் தலைவரான ஷேக் அப்துல்லாவை 1950 களில் கைது செய்து, தமிழ்நாட்டின் கொடைக்கானலில் சிறை வைத்தது வரலாற்றுப் பிழை ஆகும்.\n1980 ஆம் ஆண்டு, என் இனிய நண்பர் டாக்டர் பரூக் அப்துல்லா, காஷ்மீரத்துச் சிங்கம் ஷேக் அப்துல்லாவை நான் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தார். அப்பொழுது ஷேக் அப்துல்லா அவர்கள் என்னிடம் கூறிய சொற்கள் மறக்க முடியாதவை.\n“என் தமிழ்நாட்டு இளைய நண்பனே காங்கிரஸ் கட்சியின் அரசியல் அகராதியில் நட்பு, நன்றி என்ற இரண்டு சொற்களுக்கும் இடம் இல்லை” என்றார்.\nகாங்கிரஸ் கட்சியோடு பரூக் அப்துல்லா கூட்டணி வைத்தபோது, அவர் தந்தையாரின் வார்த்தைகளை நினைவுபடுத்தினேன். அதன் விளைவாக ஒரு நாள் காலை முதலமைச்சர் பரூக் அப்துல்லா தேநீர் அருந்திக்கொண்டு இருந்தபோது, அவரது ஆட்சியை மத்திய காங்கிரஸ் அரசு கவிழ்த்தது என்ற செய்தி வந்தது.\nகாங்கிரஸ் கட்சிதான் காஷ்மீர் மக்களின் தலைவிதியோடு மோசடி நாடகம் நடத்தியது. காஷ்மீர் பிரச்சினை இப்படி வெடிப்பதற்கே காங்கிரஸ் கட்சிதான் காரணம். பண்டித நேரு தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.\n1960 களின் தொடக்கத்தில், ஐ.நா.வின் இந்தியத் தூதராக இருந்த எம்.சி.சாக்லா, ஐ.நா. சபையில் கூறினார், “காஷ்மீரில் மூன்று பொதுத்தேர்தல் நடத்திவிட்டோம். அதுதான் பொது வாக்கெடுப்பு” என்றார்.\nஇதைவிட ஒரு பெரிய மோசடி உலகில் எங்கும் நடக்கவில்லை.\nகார்கில் யுத்தம் வந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் சரவணன் உள்ளிட்ட இளைஞர்கள் உயிரைத் துச்சமாக மதித்து வீரத்துடன் போராடி, இரத்தம் சிந்தி மடிந்தனர்.\nஅடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் தலைமை அமைச்சராக இருந்தார். என் உயிர் நண்பர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் இராணுவ அமைச்சராக இருந்தார்.\nஇன்றைக்கு உள்ள நிலைமை என்ன\nபாரதிய ஜனதா அரசு இன்று கொண்டுவந்துள்ள மசோதா, காஷ்மீர் மக்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டிவிட்டது. இங்கே சற்று நேரத்துக்கு முன் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் நாசீர் அகமது லவாய், அரசியல் சட்டத்தைக் கிழித்து எறிந்தார். பா.ஜ.க. உறுப்பினர் அவரைத் தாக்கினர். நாசீர் அகமதுவை மாநிலங்கள் அவை காவலர்கள் குண்டுக��� கட்டாகத் தூக்கி வெளியே கொண்டு சென்றனர். இந்தப் பிரச்சனையில் அவர் இந்திய அரசியல் சட்டத்தை இங்கே தீ வைத்துக் கொளுத்தியிருந்தாலும் முதல் ஆளாக வரவேற்றிருப்பேன். நான் இந்திய அரசியல் சட்டத்தின் இந்தி மொழிப் பிரிவை தீயிட்டுக் கொளுத்தியவன்.\nநண்பர் சிதம்பரம் காங்கிரஸ் உள்துறை அமைச்சராக இருந்தபோது, “தி.மு.க.வினர் கோழைகள், அரசியல் சட்ட வாசகத்தை தாளில் எழுதித்தான் கொளுத்தினோம் என்று நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தந்தவர்கள்” என்றார்.\nநான் குறுக்கிட்டுப் பேசினேன், “இல்லை. நான் அரசியல் சட்டத்தைத் தீ வைத்துக் கொளுத்தினேன் என்று நீதிமன்றத்திலேயே பிரமாண வாக்குமூலம் தந்தேன். அதனையே இதே மன்றத்திலும் சொன்னேன். என் எம்.பி. பதவி பறிக்கப்பட்டாலும் கவலை இல்லை” என்று சொன்னேன்.\nஇன்றைக்கு நாசீர் அகமதுவை தூக்கி எறிந்தீர்களே, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இலட்சக்கணக்கான இசுலாமிய இளைஞர்கள் எரிமலையின் சீற்றமாகக் கிளம்பிவிட்டார்கள். அவர்களை எங்கே தூக்கி எறிவீர்கள். இரண்டு இலட்சம் படையினரைக் காஷ்மீர் பள்ளத்தாக்கில் குவித்தபோதே நான் மனம் பதறினேன்.\nஒரு பக்கம் ஆப்கானிஸ்தானத்தில் தலிபான்கள், மறுபக்கம் பாகிஸ்தனில் அல்கொய்தா அமைப்பினர், ஒரு பக்கம் நம் மீது வெறுப்பு கொண்டிருக்கும் செஞ்சீனா தருணம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. இனிமேல் காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையாக இருக்காது, அனைத்துலக நாடுகளின் பிரச்சினையாகிவிடும். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒரு திறமையான குள்ளநரி. கொசாவோ பிரச்சினைபோல் காஷ்மீர் பிரச்சினை ஆகும். சூடான் பிரச்சினைபோல் காஷ்மீர் பிரச்சினை ஆகும். கிழக்கு தைமூர் பிரச்சினை போல் பிரச்சினை ஆகும். ஐ.நா.மன்றமும், மனித உரிமைக் கவுன்சிலும் தலையிடும்.\nதலைசிறந்த நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர், மேக்பத் துன்பியல் நாடகத்தில் பின்வருமாறு சொல்வான்:- “ஆயிரம் ஆயிரம் அரேபியாவின் வாசனாதி திரவியங்களாலும், மேக்பத் சீமாட்டியின் கையைச் சுத்தப்படுத்த முடியாது.”\nஅதேபோலத்தான் இந்த மசோதாவைக் கொண்டுவந்தவர்களை வரலாறு மன்னிக்காது.\nகாஷ்மீர் பிரச்சினையில் காங்கிரஸ் முதல் துரோகம் செய்தது. பாரதிய ஜனதா இனி தீர்வு காணவே முடியாத கொடுமையான தவறைச் செய்துவிட்டது.\nஇந்த மசோதாவை அ���ி முதல் நுனி வரை தூக்கி எறிய வேண்டும் என்று எதிர்ப்பவன் நான். இதனால் ஏற்படப்போகும் விபரீதங்களை எண்ணி என் இதயத்தில் இரத்தக் கண்ணீர் வடிக்கிறேன். இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறேன்.”\nபொருளாதார சரிவை ஒப்புக்கொண்டு சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் - ராமதாஸ்\nசுவர் ஏறிக் குதித்து ப. சிதம்பரத்தை சி.பி.ஐ கைது செய்தது நாகரிகமா\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி\nசவேந்திர சில்வா இலங்கை இராணுவத் தளபதியாக நியமனம் - ராமதாஸ் கண்டனம்\nபால் விலையை உயர்த்தாமல் - மது விலையை உயர்த்தினால் வருமானம் கூடுமே\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/23-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2019-08-24T20:12:39Z", "digest": "sha1:MZWY5B5D57MUP3K5HSYNDJ66UMXAZA7Z", "length": 8477, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "23-ம் தேதி \"அத்திவரதரை தரிசிக்கிறார் \" பிரதமர் மோடி |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” பிரதமர் மோடி\nபல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜூலை 23ம் தேதி பிரதமர் மோடி சென்னைவருகிறார். ஐஐடி நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கவரும் மோடி அத்திவரதரையும் தரிசிக்கிறார்.\nஅத்தி வரதரை தரிசனம் செய்வதற்காக வருகிற 23 ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி ஹெலிகாப்டர் மூலமாக காஞ்சீபுரம் வருகிறார். அன்று அத்திவரதரை தரிசனம் செய்யும் அவர், காஞ்சீபுரத்தில் தங்கி மறுநாள் காலையில் நின்றகோலத்தில் எழுந்தருளும் அத்திவரதரை மீண்டும் தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமோடி வருகையையொட்டி காஞ்சீபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் இங்குவரும் மோடி, அங்கிருந்து குண்டு துளைக்காத கார்மூலம் காஞ்சீபுரம் கோவிலுக்கு செல்கிறார். மோடி வருகையையொட்டி காஞ்சீபுரத்தில் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\nபிரதமர் மோடி 22-ந் தேதி ராமேசுவரம் வருகை என தகவல்\nபாஜக தேசிய செயற்குழு கேரள மாநிலம் கோழிக் கோட்டில்…\nஉத்தரகாண்ட் கேதர்நாத்தில் சிறப்பு வழிபாடு\n112 அடி உயர ஆதியோகி சிலையை திறந்துவைக்க பிரதமர் மோடி…\nபிரதமர் மோடி திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்\nமஸ்கட் சிவன் கோயிலில் தரிசனம்\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\nபொய்வழக்கை எதிர்கொண்ட மோடி எங்கே\nஇந்தியாவை வீழ்த்துவது இனி நடக்காத கார� ...\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம்\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் ...\nநம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு ...\nமுட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/pathivukal/awards_nanchil_dilip_madhavan.jpg.htm", "date_download": "2019-08-24T20:46:55Z", "digest": "sha1:ZQBYI5546VDOQPO3I64IEIZQWJLRFUGQ", "length": 16980, "nlines": 49, "source_domain": "www.geotamil.com", "title": " பதிவுகள்; http://www.pathivukal.com", "raw_content": "\n'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nமார்ச் 2011 இதழ் 135 -மாத இதழ்\nபதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com\nஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.\nபதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.\n 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துக���ை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.\nஆ.மாதவன், நாஞ்சில் நாடன், திலீப்குமாருக்கு விருதுகள்\n - முனைவர் எம்.ஏ.சுசீலா -\nஒரு வார இடைவெளியில் தில்லியிலும்,கோவையிலுமாக இலக்கிய நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்துச் சந்திக்க நேர்ந்த திரு நாஞ்சில் நாடன் அவர்களுக்குச் ‘சூடிய பூ சூடற்க’ என்ற அவரது சிறுகதைத் தொகுப்புக்காக இவ்வாண்டுக்கான சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டிருப்பது பெருத்த மகிழ்ச்சியையும்,மிகுந்த மன நிறைவையும் ஆறுதலையும் அளிக்கிறது. கோவையில் ஆ.மாதவனுக்கு நிகழ்ந்த விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழாவில் அமைப்புசார் விருதுகளின் அரசியல் பற்றிக் கோவை ஞானியும்,நாஞ்சிலும் கடுமையாகக் கொட்டித் தீர்த்து 24 மணி நேரம் கழிவதற்குள் (விழா முடிந்த அன்று இரவு உணவு நேரத்தில் ஜெயமோகனும் கூடநாஞ்சிலைப் பார்த்து angry old man என்று கிண்டலடிக்கும் அளவுக்���ுக் கும்பமுனி எனக் குறிப்பிடப்படும் நாஞ்சிலின் கோபம் கட்டுமீறியிருந்தது) இந்த விருதுச் செய்தி வந்தடைந்து விட்டது அதிசயம்தான்\nமுதல்நாள் 19/12 அன்று விஷ்ணுபுர விருது விழா முடிந்து மறுநாள் 20/12 மதியம் கோவை விஜயா பதிப்பகத்தின் புத்தகக்குவியலுக்குள் மூழ்கித் திளைத்து நாஞ்சிலின் புத்தகங்களையும் அள்ளிக்கொண்டு நிமிருகையில் அப்போதுதான் உள்ளே நுழைந்த விஜயா பதிப்பக உரிமையாளர் திரு வேலாயுதம் அவர்கள் ‘’அம்மா ஒரு சந்தோஷமான செய்தி கிடைச்சிருக்கு.நம்ம நாஞ்சிலுக்கு அகாதமி அவார்டாம்’’என்று தனக்கே பரிசு கிடைத்தது போன்ற குழந்தைக்குதூகலத்துடன் என்னிடம் செய்தியைப் பகிர்ந்து கொண்டார். உடன் அலைபேசி எண் தந்து நாஞ்சில்நாடன் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கவும் அவரே உதவினார்.\nநாற்பது ஆண்டுக் காலமாக இடைவிடாமல் எழுதி வரும் நாவலாசிரியர்,சிறுகதையாசிரியர்,கட்டுரையாளர் என்ற பெருமைகளுக்குரியவர் நாஞ்சில் நாடன். அவரது முதல் நாவலான ‘தலைகீழ் விகிதங்க’ளைப் படித்தபோது நான் அடைந்த கொந்தளிப்பான உணர்வுகள் இன்னும் கூட என் நினைவில் எஞ்சியிருக்கின்றன. (’சொல்ல மறந்தகதை’யாக தங்கர்பச்சான் இயக்கத்தில் அது திரைப்படமானபோது நான் படித்து மனதில் காட்சிப்படுத்தியிருந்த நாவலுக்கும் அதற்கும் இடைவெளிகள் நிறைய இருப்பதாக உணர்ந்தேன் நான்.) அலுவல் காரணமாக மும்பையில் புலம்பெயர்ந்து வாழ்ந்ததால் விளைந்த மன உளைச்சல்களை..சொந்த மண்ணின் மீதான ஏக்கத்தைத் தனது ‘மிதவை’ நாவலிலும், வ்சிறு கதைகளிலும் சிறப்பாகப் பதிவு செய்திருக்கும் இவரது புகழ் பெற பிற நாவல்கள் சதுரங்கக்குதிரை, என்பிலதனை, எட்டுத்திக்கும் மதயானை ஆகியன. இவரது சிறுகதைகளும் முழுமையான தொகுப்பாக வெளிவந்திருக்கின்றன. அண்மைக்காலமாகக் கட்டுரைகளைக் கூடக் கதைக்குரிய புனைவுத் தன்மையோடு முன்வைத்து வரும் நாஞ்சில், கம்பனிலும் தேர்ந்த புலமை படைத்தவர். இவ்வாண்டின் சாகித்திய அகாதமி விருது அதற்கு முற்றிலும் தகுதி படைத்த ஒருவருக்குத்தான் போய்ச் சேர்ந்திருக்கிறது என்னும் உள்ளப் பூரிப்போடு நாஞ்சில் நாடன் அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்.\nஇவ்வாண்டின் ‘விளக்கு’ விருது பெறும் திரு திலீப்குமார் அவர்கள் குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்டவரெனினும் தமிழின் ��ுறிப்பிடத்தக்க சிறுகதைகளைஎழுதியிருப்பவர். மூங்கில் குருத்து,கடவு ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களைத் தந்திருக்கும் திலீப்குமார் தேர்ந்த திறனாய்வாளராகவும் (மௌனியுடன் கொஞ்ச தூரம்), மொழிபெயர்ப்பாளராகவும்கூட இயங்கி இருக்கிறார். 2002இல் இந்திய அரசாங்கம் வழங்கும் \"பாஷா பாரதி\" என்ற மதிப்புமிக்க விருதினைப் பெற்ற திலீப்குமாருக்குச் ‘சாரல்’ விருதும் முன்பு வழங்கப்பட்டிருக்கிறது. .திரு திலீப்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..\nமெளனியுடன் கொஞ்சதூரம் - திலீப்குமார் திறனாய்வுக்கட்டுரை\nமாநகரகோடை - திலீப்குமார் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன்\nஅக்கிரகாரத்தில் பூனை - திலீப்குமார் சிறுகதை\nதிலீப்குமாரின் இலக்கிய உலகம் - ச.திருமலைராஜன்\nமொழியின் எல்லைகளைக் கடந்து - வெங்கட் சாமிநாதன்\nதிலீப்குமார் - இணையத்திலிருந்து சில தொகுப்புகள் - பாஸ்டன் பாலா\nதிலீப்குமார் - அழியாச்சுடர்கள் தொகுப்பு\nமூங்கில் குருத்து, கடவு ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளும், மெளனியுடன் கொஞ்ச தூரம் என்ற இலக்கியத் திறனாய்வு நூலும் வெளியாகியிருக்கின்றன. ‘கடவு’ சிறுகதைத் தொகுதியின் புதிய பதிப்பு விரைவில் க்ரியா பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது.\nபாச்சி - ஆ.மாதவன் சிறுகதை\nஆ.மாதவன் - அழியாச்சுடர்கள் தொகுப்பு\nஆ.மாதவன் நூல்களை இணையத்தில் வாங்க:\nகிருஷ்ணப்பருந்து - தமிழினி பிரசுரம்\nஆ.மாதவன் கதைகள் - சிறுகதைத் தொகுப்பு - தமிழினி பிரசுரம்\nபுனலும், மணலும் - காலச்சுவடு பிரசுரம்\nஇனி நான் உறங்கட்டும் - பி.கே.பாலகிருஷ்ணன் மலையாள நாவலின் மொழிபெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2018/11/demonstration.html", "date_download": "2019-08-24T19:47:30Z", "digest": "sha1:3ZKCGVTIP6YCCPUSZZBCH4SQ7PKFRV26", "length": 12734, "nlines": 74, "source_domain": "www.sammanthurainews.com", "title": "ஓசூர் ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! - SammanThuRai News", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / ஓசூர் ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\nஓசூர் ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\nஓசரில் நடந்த ஆணவப் படுகொலைகளை கண்டித்து எதிர்வரும் 20.11.2018 காலை 10 மணிக்கு என் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துக்கொள்கிறோம்.\nஓசூர் அருகே உள்ள சூடண்டியபள்ளிச் சேர்ந்த நந்தீ���்-சுவாதி இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டிருந்தனர். தலித் சமூகத்தைச் சார்ந்த இளைஞரைத் திருமணம் செய்துகொண்டிருப்பதற்கு சுவாதியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஓசூர் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்த நந்தீஸ்-சுவாதி இருவரும் கடந்த பத்தாம் தேதியில் இருந்து காணவில்லை என அவரது உறவினர்கள் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர்.\nஇதற்கிடையில் நந்தீஸ் -சுவாதி அக்காரோவின் சடலங்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டம் சிவனசமுத்திரம் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கம்பியால் கைகள் பின்புறமாக வைத்து கட்டப்பட்ட நிலையில் அந்த சடலங்கள் போலீசாரால் மீட்கப்பட்டது. இது தொடர்பாக சுவாதியின் தந்தை மற்றும் சில உறவினர்களைப் போலீசார் கைது செய்துள்ளது. ஆனால், கொலை நடந்திருப்பதைப் பார்க்கும் போது திட்டமிட்ட முறையில் கூலிப்படையினரின் உதவியோடு இக்கொலை நடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.\nஎனவே, இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து வழக்கு முடியும் வரை அவர்களுக்கு ஜாமீன் வழங்காமல் விரைவு நீதிமன்றத்தில் வழக்குை விசாரித்து அதிகபட்ச தண்டனையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவல்துறையை வலியுறுத்துகிறோம்.\nதமிழ்நாட்டில் கூலிப்படை கலாச்சாரம் பெருகிவிட்டேன், மகாராஷ்டிரா கர்நாடகா முதற்கொண்டு மாநிலங்களில் அதன் சாரேக் கடுமையாக சட்டம் இருப்பதைப்போல தமிழ்நாட்டிலும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்னால் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டுமென்ற தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.\nகடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆணவக்கல்கள் அதிகரித்து வருகிற. இத்தகைய குற்றங்களுக்கு சிலர் அரசியல் லாபம் கருத்தி செய்துவரரும் வெறுப்பு பிரச்சாரமே காரணம். அதுமட்டுமில்லாமல் தமிழ்ந அரசு இதில் காட்டிவன\nமெத்தனம் அப்படியவர்களுக்கு ஊக்கம் வழங்கிப்பதாக உள்ளது என்று சுட்டிக்காட்டுகிறோம்.\n2016 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் அவர்களால் வழங்கப்பட்ட தீர்ப்பில் தமிழ்நாட்டில் 47 ஆணவர்களின் படுகொலைகளை பட்டியலிட்டுக் காட்டியிருந்தார். ஆணவக் கொலைகளைத் தடுக்க தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் ஒன்பது கட்டளைகளுக்கும் அவர் அளித்திருந்தார்.\n27.03.2018 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், \"கலப்புமணத் தம்பதிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக வரவிருக்கும் புகார்களைப் பெறவும் விசாரிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்.பி., மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட அதிதிராவிட நலத்துறை அதிகாரி ஆகியோர் உள்ளடங்கிய ஒரு சிறப்பு பிரிவு மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்; இந்த சிறப்பு பிரிவுகளில் 24 மணிநேர ஹெல்ப்லைன் வசதி இருக்க வேண்டும்; ஆணவக் குற்றங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் இதுவாக உருவாக்கப்படும் விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் \"என உத்தரவிட்டார்.\nஆணவக் கொலைகளை கட்டுப்படுத்த சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இதுவரை பின்பற்றவில்லை. அது இனிமேலாவது அவற்றைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஇந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக சக்திகளும் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென்று வேண்டிக்\nகாரைதீவின் பிரபல சமுகசேவையாளர் றோட்டரிக்கழகத்தலைவர் றோட்டரியன் ருத்ரன் காலமானார்.\nகாரைதீவு நிருபர் சகா காரைதீவின் பிரபல சமுகசேவையாளரும் கல்முனை றோட்டரிக்கழகத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் மக்கள்வங்கிக்கிளையின் ...\nகணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை இயற்கை எய்தினார்\nகாரைதீவு நிருபர் சகா மட்டக்களப்பை அடுத்துள்ள மண்டூரில் வாழ்ந்த கணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை அவர்கள் நேற்றுமு...\nதொழினுட்பக்கல்லூரி விரிவுரையாளர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல் \n(காரைதீவு நிருபர் சகா) திறன்கள் அபிவிருத்திமற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் தொழின...\nஜப்பான் வெள்ளம்: 'தீவிர அபாய நிலை' எச்சரிக்கை.\nவடக்கு ஜப்பானில் மீண்டும் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான அபாயத்தில் உள்ளது வடக்கு ஜப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/rafael-war-plane-agreement-what-is-the-cag-statement/", "date_download": "2019-08-24T20:02:04Z", "digest": "sha1:O7SKHJKE2TEYSWXVIH3GRQBHLXU5555I", "length": 17806, "nlines": 188, "source_domain": "patrikai.com", "title": "இந்தியா கேட்டிருந்த கூடுதல் வசதிகளால் விலை அதிகரிப்பு: 2 பாகங்களாக தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கை…. | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»இந்தியா கேட்டிருந்த கூடுதல் வசதிகளால் விலை அதிகரிப்பு: 2 பாகங்களாக தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கை….\nஇந்தியா கேட்டிருந்த கூடுதல் வசதிகளால் விலை அதிகரிப்பு: 2 பாகங்களாக தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கை….\nரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கை நாடாளு மன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை விட மோடி தலைமையிலான அரசு 2.86% குறைவான விலையில் ரஃபேல் ஒப்பந்தம் செய்துள்ளது என்றும், ஆனால், ரஃபேல் விமானத்தில் இந்தியா சார்பில் கோரப்பட்டிருந்த கூடுதல் வசதிகள் காரணமாகவே விலை அதிகரித்து இருப்பதாகவும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த காங்கிரஸ் ஆட்சியில் பிரான்ஸ் நாட்டில் இருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு விமானத்தின் விலை 526 கோடி ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டது. . அதன்பின் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து பாஜக அரியணையில் ஏறியது. அதையடுத்து, பாஜக ஆட்சியில் அதே ரஃபேல் விமானத்தின் விலை 1,640 கோடி ரூபாய் என்று விலை பேசப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது.\nஇதில் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அனில் அம்பானியின் நிறுவனம் பெரும் லாபம் அடைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், ரஃபேல் விமானங்களை வாங்குவதில் விதிமுறைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக பிரதமர் மோடி மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. ஆனால் எதிர்க���கட்சிகளின் குற்றச்சாட்டுக்களை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.\nஇந்த நிலையில் ரஃபேல் விமானங்கள் ஒப்பந்தம் குறித்துமத்திய கணக்கு தணிக்கை அதிகாரி ராஜீவ் மகரிஷி தணிக்கை செய்தார். இந்த தணிக்கை செய்யப்பட்ட 141 பக்க அறிக்கை நாடாளு மன்ற மாநிலங்களவையுல் இன்று தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில், ,’காங்கிரஸ் ஆட்சிக்கால ஒப்பந்தத்தை விட பாஜக ஆட்சியில் ரபேல் விலை 2.86% குறைந்துள்ளது. அமைச்சர்கள் கூறுவதுபோல் விமான விலை 9% குறைக்கப்படவில்லை. இந்தியா கோரி இருந்த கூடுதல் வசதிகளால் தான் ரஃபேல் விமான விலை அதிகரித்துள்ளது ‘ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு பாகங்களாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் முதல் பாகமான விமான கொள் முதல் என்ற பெயரின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ரபேல் ஒப்பந்தம் உட்பட இந்தியா விமானப்படைக்காக செய்யப்பட்ட 11 ஒப்பந்தங்கள் மற்றும் 10 வெவ்வேறு விமான கொள்முதல்கள் குறித்த விவரங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.\nசிஏஜி அறிக்கையில் 2வது பாகத்தில், ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து விவரிக்கப்பட்டு உள்ளது. இதில் கொள்முதல் பேரம் தொடங்கி ஒப்பந்தம் முடிந்த வரை செய்யப்பட்ட நடை முறைகள் எல்லாம் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.\nரபேல் ஒப்பந்தம் சென்ற ஆட்சியை 2.86% குறைவான விலையில் ரபேல் ஒப்பந்தம் பாஜக ஆட்சியில் போடப்பட்டுள்ளது. பாஜக அரசு செய்த ஒப்பந்தம் குறைவான விலையில் செய்யப்பட்டுள்ளது என்று சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nஅதே நேரத்தில் இந்த அறிக்கையில், ரபேல் விமானத்தின் விலை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை என்றும், ரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸ் பங்கு குறித்தும் தெரிவிக்கப்பட வில்லை என தெரிகிறது.\nஏற்கனவே மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்த அறிக்கையில், ரிலையன்ஸ் குறித்தோ, விமான விலை விவரம் குறித்தோ தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nரஃபேல் விமான ஒப்பந்தம்: உச்ச நீதிமன்றத்தில் மத்தியஅரசு அறிக்கை தாக்கல்\nரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nரபேல் ஒப்பந்த முறைகேடு: நாடாளுமன்றத்தில் இன்று ���லைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கை தாக்கல்\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/articles/namasivaya-bhujangam", "date_download": "2019-08-24T20:46:57Z", "digest": "sha1:LIAMU2BK3A2ARVFKB3ZHJXYOW4HRZRI5", "length": 12866, "nlines": 241, "source_domain": "shaivam.org", "title": "நமச்சிவாய புஜங்கம் - Namasivaya Bhujangam", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nதர்மப்ரவசன ரத்னம், உத்தம உபன்யாசக சக்ரவர்த்தி\nபிரம்மஶ்ரீ மஞ்சகுடி கே. ராஜகோபால சாஸ்திரிகள்\nசிவஞான பூஜா மலர் – குரோதன ஆண்டு - (1985)\nபிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]\n1. ‘நம’ என்றதும் ஸந்தோஷமடையும் தெய்வம், வணங்குகின்ற முனிவர்களின் உள்ளத்தில் இருந்து, ராஜ்யத்தைக் கொடுத்தும் வஹித்தும் வரும் கிரீசனான சிவபெருமானை ‘நமச்சிவாய’ என்ற பதத்தினால் அழைத்து ஸ்துதி செய்கின்றேன்.\n2. மஹாதேவன், ஈசன் மஹாவாக்யத்தையே உறைவிடமாகக் கொண்ட மஹாத்மா, ஒரே கடவுள், மஹத் தத்வமுடைய மூர்த்தி, மஹாருத்திரங்களினால் எப்பொழுதும் துதிக்கப்படுகிறவர் ஆகிய சிவபெருமானை ‘நமச்சிவாய’ என்ற பதத்தினால் அன்போடு அழைக்கின்றேன்.\n3. சிவன், சாந்தமூர்த்தி, சிஷ்டர்களால் பூஜிக்கப்ப்டுபவர், தனது பாதத்தை யண்டினவர்களை எப்போதும் ரக்ஷிப்பவர், ஐச்வர்யட்தைக் கொடுப்பவர், சிலாரூபமாகத் தோன்றினாலும் ஆதிரூபமில்லாதவர். இத்தகைய சிவபெருமானை ‘நமச்சிவாய’ என்று சொல்லி வணங்குவேன்.\n4. வாக்தேவதையான ஸரஸ்வதியின் ஸ்துதியினால் திருப்தி அடைந்தும், வேதத்தின் முடிவில் வஸித்தும், யோகிகளின் ஹ்���ுதயத்தினால் தியானம் செய்யப்பட்டும், ‘வ’ என்ற அம்ருத பீஜமாக இருக்கும் சிவபெருமானை ‘நமச்சிவாய’ என்று கூறுவேன்.\n5. எந்த தேவதேவனை ‘நம’ என்று ஆரம்பித்து ‘சிவாய’ என்று மந்திரம் சொன்னவுடன் சிவஸ்ரூமாக ஆகி ஆனந்த நர்த்தனஞ் செய்யும் அம்ருதசக்தியைக் கொடுக்குமோ அந்த ‘நமச்சிவாய’ மந்திரத்தை பஜிக்கிறேன்.\nநமச்சிவாய புஜங்கம் உரையுடன் முற்றிற்று.\nசைவாகமங்கள் கூறும் திருக்கோயில் உற்சவங்கள்\nசிவாக்ரயோகிகளி‎ன் சைவத்தொண்டு ஒரு சிறிய கண்ணோட்டம்\nசைவாகமங்கள் கூறும் சில முக்கியச் செய்திகள் பகுதி - 1\nசைவாகமங்கள் கூறும் சில முக்கியச் செய்திகள் பகுதி - 2\nஇந்துக்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது\nதமிழரின் வாழ்வில் வேதம் திருமுறைகளின் பங்கு\nஆங்கிலமாதுக்கு அருள்புரிந்த அண்ணல் சிவபெருமான்\nகைகொடுத்த காரிகையார் - இளையான்குடி மாற நாயனார் மனைவியார்\nபழைய வடமொழி நூல்களில் சிவபெருமானின் முழுமுதன்மை\nகாசி நன்னகர்க் கலம்பகம் - Kasi Nannagar Kalambagam\nதிருவாரூர் நான்மணிமாலை - கட்டுரை\nசைவ சமயம் - கட்டுரை\nமதுரைக் கலம்பகம் - கட்டுரை\nநாராயணன் முதலிய நாமங்களின் பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/after-completing-medical-treatment-in-the-us-dmdk-general-secretary-vijayakanth-returns-to-tn-day-after-tomorrow-109929.html", "date_download": "2019-08-24T21:27:54Z", "digest": "sha1:4WP6BD75KMCMTDIEEY5QS6JGBYQX2P33", "length": 9739, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்! | DMDK General Secretary Vijayakanth returns to TN day after tomorrow.– News18 Tamil", "raw_content": "\nசிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்\n30 சதவீத பெண்கள்தான் பெண்மையுடன் இருப்பார்கள் சர்ச்சையைக் கிளப்பிய குருமூர்த்தியின் கருத்து\nகோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு யாரிடம் அனுமதி கேட்பது\nஅனைவருக்குமான கல்வியை ஆங்கிலேயர்களே கொடுத்தனர் - பா. ரஞ்சித்\n600 பெண்களை ஏமாற்றி நிர்வாண புகைப்படம், வீடியோக்களை பெற்ற சென்னை சாப்ட்வேர் எஞ்சினியர் கைது\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nசிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்\nஅமெரிக்காவில் இருந்து விஜயகாந்த சென்னை வந்த பிறகு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேமுதிக-வின் கூட்டணிப் பேச்சுவார்த்தை தீவிரமடையும் என்ற�� கூறப்படுகிறது.\nஅமெரிக்காவில் மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு, தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், நாளை மறுதினம் தமிழகம் திரும்புகிறார்.\nகுரல் பிரச்சினை மற்றும் உடல்நலப் பாதிப்புகளுக்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் இரண்டாவது கட்ட சிகிச்சை பெற்று வருகிறார்.\nகடந்த டிசம்பர் மாதம் 16-ம் தேதி சென்ற அவர், இரண்டு மாதங்களாக மேற்கொண்ட சிகிச்சை மூலம், உடல்நலம் தேறியுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து, விஜயகாந்த் நாளை மறுதினம் காலை 8-30 மணிக்கு சென்னைக்கு திரும்ப உள்ளதாக தே.மு.தி.க தலைமை அறிவித்துள்ளது.\nசென்னையில் விஜயகாந்துக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பல்வேறு கட்சிகளுடன் தே.மு.தி.க பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், விஜயகாந்த் சென்னைக்கு திரும்பிய பிறகு, கூட்டணிப் பேச்சுவார்த்தை தீவிரமடையும் என்றும், எந்தெந்த கட்சிகளுடன் தே.மு.தி.க கூட்டணி அமைக்கும் என்பது இந்த மாத இறுதிக்குள் முடிவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் நடிகை கஸ்தூரி\nகுற்றாலீஸ்வரனுடன் திடீர் சந்திப்பு.. அஜித்தின் அடுத்த மாஸ்டர் பிளான்\nஉங்கள் வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்\nகால் டாக்ஸியில் சென்ற கொல்கத்தா மாடலை ஓட்டுநரே கடத்திக் கொலை செய்த கொடூரம்... பகீர் பின்னணி\nஒரு சிட்டிகை உப்புக்கு இருக்கும் மாயம் என்ன\nபுதிய லோகோ தயார்... மாற்றத்துக்குத் தயாராகும் வோக்ஸ்வேகன்..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் மிக உயரிய விருது\nபழைய அரசு வாகனங்களைப் புதிதாக மாற்ற உத்தரவு... மாருதி சுசூகி-க்கு அடிக்கும் ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/08/20/business-world-s-top-ten-traded-currencies-from-us-dollar-to-nz-dollor-181621.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-24T19:53:09Z", "digest": "sha1:VGO4DIPVQITF45HUHSUXTCTPUNKSNUT4", "length": 19417, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலக வர்த்தகத்தில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் 'டாப் 10' கரன்சிகள்! | World's Top Ten Traded Currencies from US Dollar to NZ dollor - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் சென்��� எதிர்க்கட்சியினர்: திருப்பி அனுப்பிய அரசு\n3 hrs ago பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\n3 hrs ago காஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\n4 hrs ago வீட்டின் அறை முழுக்க எரிந்து நாசம்.. பெரிய தீ விபத்தில் மனைவி, குழந்தைகளுடன் உயிர் தப்பிய ஸ்ரீசாந்த்\n4 hrs ago தீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலக வர்த்தகத்தில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டாப் 10 கரன்சிகள்\nசென்னை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து விரைவிலேயே 65 ரூபாயை எட்டிவிடும் என்று கருதப்படும் நிலையில், உலகளவில் பங்குச் சந்தைகளில் மிக அதிகமாகப் புழங்கப்படும் கரன்சிகள் குறித்து இந்த நேரத்தில் ஆராய்வது நல்லது.\nஉலகம் முழுவதும் சர்வதேச வர்த்தகத்தில் மிக அதிகமாக, அன்னிய செலாவணியாகப் பயன்படுத்தப்படுவது அமெரிக்க டாலர் தான். இதனால் தான் டாலருக்கு ஏதாவது நடந்தால் உலகம் முழுவதுமே அதன் தாக்கம் உணரப்படுகிறது.\nஇதில் இரண்டாவது இடத்தில் இருப்பது யூரோ. ஐரோப்பிய நாடுகள் இணைந்து 1999ம் ஆண்டில் அறிமுகப்படுத்திய மிக இளம் கரன்சி தான் யூரோ. ஆனாலும் விரைவிலேயே உலகின் மிக முக்கியமான 2வது கரன்சி என்ற இடம் யூரோவுக்குக் கிடைத்துவிட்டது. இதை வெளியிடுவது ஐரோப்பிய மத்திய வங்கி.\nஇதில் 3வது இடத்தில் இருப்பது ஜப்பானி���் யென். 1871ம் ஆண்டில் அப்போதைய மெய்ஜி ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பணம் தான் யென்.\nஉலகளவில் கரன்சி வர்த்தகத்தில் 4வது இடத்தில் இருப்பது பிரிட்டனின் பவுண்ட். இதன் முழுப் பெயர் பவுண்ட் ஸ்டெர்லிங். 1694ம் ஆண்டு உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பழமையாக மத்திய வங்கியான பேங்க் ஆப் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ள கரன்சி இது.\nஅடுத்த இடத்தில் இருப்பது ஆஸ்திரேலிய டாலர். 1911ம் ஆண்டு வரை தனியார் ஆஸ்திரேலிய வங்கிகளே கூட கரன்சியை அச்சடித்து வினியோகிக்கும் உரிமை பெற்றிருந்தன. பின்னர் இது ஆஸ்திரேலிய கரூவூலத்துறையின் கட்டுப்பாட்டில் வந்தது. 1959ம் ஆண்டு முதல் இதை ரிசர்வ் பேங்க் ஆப் ஆஸ்திரேலியா தான் கட்டுப்படுத்துகிறது.\nஉலகளவில் கரன்சிகள் வர்த்தகத்தில் 6வது இடத்தில் இருப்பது ஸ்விட்சர்லாந்து நாட்டின் பிராங்க். 1910ம் ஆண்டு முதல் ஸ்விஸ் நேசனல் பேங்க்கின் கட்டுப்பாட்டில் வினியோகமாகி வருகிறது இந்த கரன்சி.\nஅடுத்து இருப்பது கனடா நாட்டு டாலர். 19ம் நூற்றாண்டின் துவக்கம் வரை கனடாவில் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் உள்நாட்டு கரன்சிகள் புழக்கத்தில் இருந்தன. 1930களில் அமெரிக்கா, கனடாவில் ஏற்பட்ட மாபெரும் பொருளாதார மந்த நிலையைத் தொடர்ந்து 1935ம் ஆண்டில் பேங்க் ஆப் கனடா என்ற மத்திய வங்கி உருவாக்கப்பட்டு கனடா டாலர் அறிமுகமானது.\nபிரிட்டனினால் ஹாங்காங் ஆக்கிரமிக்கப்பட்டபோது அங்கு பவுண்ட், ஸ்பெயின், மெக்ஸிகோ, இந்திய ரூபாய், சீனவின் யுவான் என அனைத்து வகையான கரன்சிகளும் புழக்கத்தில் இருந்தன. 1863ல் தான் ஹாங்காங் டாலர் கரன்சி அறிமுகமானது. இதையடுத்து 1898ல் இந்தத் தீவை பிரிட்டனுக்கு லீசுக்கு விட்டது சீனா. அப்போது ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியால் ஹாங்காங் கரன்சி பெரும் பலமடைந்தது. இப்போது உலகில் அதிகளவில் வர்த்தகம் செய்யப்படும் கரன்சிகளில் 8வது இடத்தில் இது உள்ளது.\nஇந்த வரிசையில் 9வது இடத்தில் இருப்பது ஸ்வீடன் நாட்டின் க்ரோனா. 1873ம் ஆண்டு முதல் இந்த கரன்சி புழக்கத்தில் உள்ளது.\nஇதில் 10வது இடத்தில் இருப்பது நியூசிலாந்து டாலர். 1934ம் ஆண்டில் இந்த கரன்சி அறிமுகம் செய்யப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு டவுன்.. 70 ரூபாய் அளவுக்கு ச���ிய வாய்ப்பு\nBreaking News: 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு: முதல்வர்\nதேர்தல் முடிவு எதிரொலி: டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 95 பைசா உயர்ந்தது\nரூபாய் மதிப்பில் சூப்பர் மாற்றம்... ரூ 61.65 ஆக உயர்ந்தது\nஇந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் சரிவு..67.30ஆனது\nகதிகலங்க வைக்கும் ரூபாய் மதிப்பு... 68.75 ஐ தொட்டு 67.67க்கு சற்றே மீண்டது\nரூபாய் மதிப்பு- 66ஐ தொட்டது: பங்குச் சந்தைகள் தடதட... சென்செக்ஸ் 600.. நிப்டி 189 புள்ளிகள் சரிவு\nஇன்றும் ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி- டாலருக்கு இணையான மதிப்பு 65.13 ஆக சரிவு\nஇந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவு 62.40 ஆக வீழ்ச்சி\nரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு\nரூபாயின் மதிப்பு ரூ.61.10 ஆக சரிவு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி\nஅமெரிக்க டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு ரூ54 ஆக உயர்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nus dollar euro அமெரிக்க டாலர்\nArundhathi serial: ஆவிக்கு ஆசை பேராசை கோபம் பொறாமை எல்லாம் வருதே\nநைட் நேரத்துல.. தனியாக நடந்து செல்லும் பெண்கள்தான் என்னுடைய முதல் குறி.. அதிர வைக்கும் கார்த்தி\n2 அருமையான தலைவர்களை அடுத்தடுத்து இழந்து விட்டோம்.. குஷ்பு வேதனை #Arunjaitley\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/modi-putin-meet-what-are-agreements-signed-the-historical-summit-331331.html", "date_download": "2019-08-24T21:29:47Z", "digest": "sha1:QLUMJWJJ4S2B66XSAIQDULZILUVWEGA6", "length": 16237, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "கூடங்குளம் அணுவுலை, நிலவில் மனிதன்.. மோடி - புடின் சந்திப்பில் கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்கள்! | Modi - Putin meet: What are agreements signed in the historical Summit - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சியினர்: திருப்பி அனுப்பிய அரசு\n4 hrs ago பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\n5 hrs ago காஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\n5 hrs ago வீட்டின் அறை முழுக்க எரிந்து நாசம்.. பெரிய தீ விபத்தில் மனைவி, குழந்தைகளுடன் உயிர் தப்பிய ஸ்ரீசாந்த்\n6 hrs ago தீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேச���் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூடங்குளம் அணுவுலை, நிலவில் மனிதன்.. மோடி - புடின் சந்திப்பில் கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்கள்\nடெல்லி: பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சந்திப்பில் மிக முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.\nரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வந்துள்ளார். அவர் பிரதமர் மோடியுடன் இன்று டெல்லியில் சந்திப்பு நடத்தினார்.\nஇதில் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. முக்கியமாக மேலும் எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் 36 ஆயிரம் கோடி ரூபாயில் கையெழுத்தாகி உள்ளது.\n8 முக்கிய ஆவணங்கள் பரிமாற்றம்\nஇந்த சந்திப்பில் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தான அதே சமயம் முக்கியமான சில ஆவணங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டு இருக்கிறது. இரண்டு நாட்டு ரகசியம் போல உள்ள 8 ஆவணங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டு இருக்கிறது. இது இரண்டு உறவுகளை இன்னும் பலப்படுத்தும்.\nஇதில் எஸ் - 400 ஏவுகணை ஒப்பந்தத்திற்கு அடுத்து இன்னொரு முக்கியமான ஒப்பந்தம் என்றால் அது அணு உலை ஒப்பந்தம்தான். தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் இன்னும் இரண்டு அணு உலைகளை அமைப்பது தொடர்பாக இதில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் அடுத்த 20 வருடத்தில் இந்தியாவில் 12 அணு உலைகளை ரஷ்யா அமைக்க உள்ளது.\nஇது இல்லாமல் விண்வெளி ஆராய்ச்சியிலும் ரஷ்யா உதவ உள்ளது. இந்தியாவின் நிலவிற்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு உதவி செய்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ரஷ்யாவில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் ஒ��்றையும் அமைக்க இருக்கிறார்கள். இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது.\nஅது மட்டுமில்லாமல், விவசாய துறையில் ஒரு ஒப்பந்தமும், மருத்துவ துறையில் 2 ஒப்பந்தமும், வணிகம் தொடர்பாக 3 ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. மேலும் ரயில்வே தொடர்பாக 2 ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.\nகாஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\nஅருண் ஜெட்லி உடலுக்கு நாளை காலை பாஜக அலுவலகத்தில் அஞ்சலி.. மாலை தகனம்\nஅடுத்தடுத்து மறைந்த 4 முக்கிய தலைவர்கள்.. கலக்கத்தில் பாஜக தொண்டர்கள்\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nஇந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nசிறந்த வழக்கறிஞர், நீண்ட பங்களிப்பை செலுத்தியவர்- ஜேட்லி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nஅருண்ஜெட்லி.. இந்தியாவின் அதிசயம்.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி\nஅதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி\nஉச்சநீதிமன்ற வழக்கறிஞர் முதல் நிதித் துறை அமைச்சர் வரை.. அருண் ஜேட்லி கடந்து வந்த பாதை\nஒரே நாடு ஒரே வரி.. ஜிஎஸ்டியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியவர் அருண் ஜேட்லி.. ஒரு பிளாஷ்பேக்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்.. எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nசிபிஐயின் முக்கிய ஆவணங்கள் கிடைத்தது எப்படி.. ப.சிதம்பரத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nஇதிலெல்லாம் தலையிட முடியாது.. நீங்களே பேசி தீர்த்துக்கோங்க.. பாக். முகத்தில் கரி பூசிய மாலத்தீவுகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nputin russia delhi modi ரஷ்யா புடின் மோடி டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/serial-puncturer-paris-has-finally-arrested-police-303792.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-24T20:33:50Z", "digest": "sha1:2PHTCBWOAQMNJHIGXYJ54Z2N264SCAPG", "length": 17074, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "6 வருடமாக 6000 கார்களுக்கு பஞ்சர் ஏற்படுத்தியவர்... வளைத்து பிடித்த போலீஸ்.. ஏன் செய்தார் தெரியுமா? | Serial Puncturer in Paris has finally arrested by police - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சியினர்: திருப்பி அனுப்பிய அரசு\n3 hrs ago பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\n4 hrs ago காஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\n4 hrs ago வீட்டின் அறை முழுக்க எரிந்து நாசம்.. பெரிய தீ விபத்தில் மனைவி, குழந்தைகளுடன் உயிர் தப்பிய ஸ்ரீசாந்த்\n5 hrs ago தீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n6 வருடமாக 6000 கார்களுக்கு பஞ்சர் ஏற்படுத்தியவர்... வளைத்து பிடித்த போலீஸ்.. ஏன் செய்தார் தெரியுமா\nபாரிஸ்: 6 வருடமாக 6000 கார்களுக்கு பஞ்சர் ஏற்படுத்திய நபர் பாரிஸில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். போலீசார் இவரை கஷ்டப்பட்டு தேடி வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.\nஇவர் பாரிஸில் பல நாட்களாக இந்த பஞ்சர் செய்யும் வேலையை செய்து இருக்கிறார். இவர் மீது பல மக்கள் கோபமாக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள்.\nஇவர் இந்த பஞ்சர் செய்யும் வேலைக்கு நிறைய திட்டங்களை தீட்டி இருக்கிறார். போலீசாரிடம் தற்போது இவர் தன்னுடைய திட்டங்கள் குறித்து வாக்குமூலம் அளித்து உள்ளார்.\nபிரான்சின் பாரிஸில் கடந்த 6 வருடமாக மர்ம நபர் ஒருவர் கார்களில் ஊசியால் குத்தி பஞ்சர் செய்து இருக்கிறார். இந்த ஆறு வருடங்களில் மட்டும் 6,000 க்கும் அதிகமான கார்களுக்கு இவர் பஞ்சர் செய்து இருக்கிறார். இவர் மீது 1,100க்கும் அதிகமான நபர்கள் போலீசில் புகார் அளித்து���்ளனர்.\nஇந்த நிலையில் போலீஸ் இவரை தீவிரமாக தேடி வந்தது. இந்த 6 வருடமாக அவர் இணையம் முழுக்க வைரல் ஆகி இருந்தார். பலரும் அவர் மீது கோபமாக கருத்து தெரிவித்து இருந்தனர். சீரியல் கில்லர் என்பது போலவே 'சீரியல் பஞ்சரர்' என்று பெயர் வைத்து இருந்தனர். போலீசுக்கு இவரை பிடிப்பது குதிரை கொம்பாக இருந்தது.\nஇந்த நிலையில் இவர் நேற்று கைது செய்யப்பட்டார். நேற்று பாரிஸின் முக்கியமான ஒரு சாலையில் இவர் காருக்கு பஞ்சர் செய்து கொண்டு இருந்த போது கைது செய்யப்பட்டார். தற்போது இவர் போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் ''எனக்கு பஞ்சர் போடுவது ஆனந்தமாக இருந்தது. ஊசியால் குத்தும் போது சந்தோசமாக இருந்தது'' என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த பஞ்சர் வேலைக்கு அவர் நிறைய திட்டங்கள் வேறு தீட்டி இருக்கிறார். இதற்காக தனி நோட் வாங்கி எந்த தெருவில் எப்போது பஞ்சர் போடலாம், எப்படி சிசிடிவியில் மாட்டாமல் பஞ்சர் போடலாம் என்றெல்லாம் அவர் பிளான் செய்து இருக்கிறார். தற்போது போலீசார் அவரது திட்டங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎங்களுக்கு நிறைய ''கோல்'' இருக்கிறது.. வரிசையாக நிறைவேற்றி வருகிறோம்.. பாரீஸில் மோடி பேச்சு\nபிரான்சில் கூட ஜெய் ஸ்ரீராம் கோஷம் கேட்கிறது.. உற்சாகத்தில் பேசிய மோடி.. அதிர்ந்த யுனெஸ்கோ\nநீங்களே உட்கார்ந்து பேசுங்க.. காஷ்மீர் விஷயத்தில் 3வது நாட்டை தலையிட விடாதீங்க.. பிரான்ஸ் அதிபர்\nரொம்ப பெரிசா இருக்கே... டைனோசரின் ராட்சத தொடை எலும்பு கண்டுபிடிப்பு\nபிரான்ஸ் தேசிய தினம் கோலாகல கொண்டாட்டம்.. அந்தரத்தில் சீறிப்பாய்ந்த பறக்கும் சிப்பாய்\nபிரான்ஸ் போலீஸ் துப்புத்துலக்க உதவிய சிகரெட் லைட்டர்- இந்தியர் கொலை வழக்கில் மர்மம் விலகியது\nநாளை ரிசல்ட்.. இன்று பிரான்சில் ஐஏஎப் அலுவலகத்தில் பரபரப்பு.. ரபேல் ஆவணங்களை திருட முயற்சி\nஉலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் திடீர் மூடல்.. காரணத்த கேட்டா டென்ஷன் ஆயிடுவீங்க\nஇலங்கை குண்டுவெடிப்பு.. பிரான்சின் ஈபிள் டவரில் இன்று நள்ளிரவில் விளக்குகளை அணைத்து அஞ்சலி\nஇயேசுநாதரின் முள் கிரீடம்.. சிலுவையில் அறைந்த ஆணி.. தொன்மை வாய்ந்த நாட்ரிடாம் கதீட்ரல் #NotreDame\nபாரீஸின் புகழ் பெற்ற நாட்ரிடாம் சர்ச்சில் பெரும் தீ���ிபத்து #NotreDame\nபார்ரா.. இது சாதா பூனை இல்லை பாஸ்.. பில்லியனர் பூனை.. ரூ. 1400 கோடி சொத்து இருக்காம்\nபிளாக் லிஸ்டில் இருந்து எஸ்கேப்பான பாக்... பாரீஸ் கூட்டத்தில் இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncar police paris france கார் போலீஸ் பிரான்ஸ் பாரிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/kizhakku-vasal-serial-begins-in-sun-tv-348493.html", "date_download": "2019-08-24T19:57:18Z", "digest": "sha1:R7N2U2KTBHDG2WVOSTS44MOBTBAX2KG3", "length": 15053, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேரன் பாண்டியன் படம் மாதிரி வீட்டுக்கு நடுவுல பெரிய சுவருங்க! | Kizhakku Vasal serial begins in sun tv - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சியினர்: திருப்பி அனுப்பிய அரசு\n3 hrs ago பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\n3 hrs ago காஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\n4 hrs ago வீட்டின் அறை முழுக்க எரிந்து நாசம்.. பெரிய தீ விபத்தில் மனைவி, குழந்தைகளுடன் உயிர் தப்பிய ஸ்ரீசாந்த்\n4 hrs ago தீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசேரன் பாண்டியன் படம் மாதிரி வீட்டுக்கு நடுவுல பெரிய சுவருங்க\nசென்னை: சன் டிவியில் இன்று முதல் காலை 10:30 மணிக்கு கிழக்கு வாசல் சீரியல் ஒளிபரப்பாகுது. இப்போதைக்கு நிழல���கள் ரவி,80 களில் நடித்த நடிகர் ஆனந்த் இவர்கள் மட்டும்தான் தெரிஞ்ச நட்சத்திரங்கள்.\nஇன்றைக்கு ஆரம்பிச்ச சீரியலில் நிழல்கள் ரவியோட வீடு பங்காளிகள் வீடு.பெரிய சுத்துக்கட்டு வீடு மாதிரி இருக்கு.அதுல ஒரு பகுதி வீட்டில் வசிக்கும் பங்காளி குடும்பம் நிழல்கள் ரவி குடும்பத்துக்கு எதிரி போல இருக்கு.\nவீட்டின் நடுவில் சேரன் பாண்டியன் படத்துல வர்ற மாதிரி பெரிய மதில் சுவர் எழுப்பி இருக்காங்கன்னா பாருங்களேன். இப்போதைக்கு நிழல்கள் ரவிக்கு இரண்டு பெண்கள். அவர்கள் முகம் இன்னும் சரியா பிடிபடலை.\nநடிகர் ஆனந்த் அடாவடி செய்யாமல் நேர்மையான ஆளா இருப்பார் போலும். மீனவர்களிடம் மீன் வாங்கப்போறார்.அங்கு நியாயமாகப் பேசும் மீனவரிடம் மீன்பிடித்து வரும் கடற்கரைக்கு மீன்கொண்டு வரும் இடத்திலேயே விலை பேசி மீன் வாங்கறார்.\nஇந்த சீரியலுக்கு முன் பாடல் எல்லாமில்லை. கிழக்கு வாசல்,கிழக்கு வாசல்னு ரெண்டு தடவை ராகமிட்டு பின்னர் ஆரம்பிக்குது சீரியல்.\nஅண்மையில் வெளியாகி வரும் சன் டிவியின் நிலா சீரியலில் கூட தலைப்பு பாடல் என்று எதுவுமில்லை...நிலா..வெண்ணிலா..இது மட்டும்தான் பாடல். இப்போ எல்லாம் எதுக்கு வீண் செலவு..பாட்டு எடுத்தாலும், ஆரம்பத்தில் மட்டும்தான் பாடல் ஒலிக்கும்.\nஇந்த பணக்காரங்களே இப்படித்தான் பார்த்துக்க முத்து செல்வி..பார்த்துக்க\nபிறகு விளம்பரம் கருதி,கடைசி வரை அந்த பாடலை ஒளிபரப்ப முடியாது. எதுக்கு வீண் செலவுன்னு ஸ்லாட் வாங்கறவங்க முடிவு பண்ணிட்டாங்க. தவிர சன் டிவியின் ஹோம் அட்வைர்டைஸ்மென்ட் போடவே நேரம் சரியா இருக்காம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nKanmani Serial: சவுந்தர்யாவுக்கும் கண்ணனுக்கும் கல்யாணம் கூடாதாமே\nTamil selvi serial: சரவணன் செத்துருவானா\nArundhathi serial: ஆவிக்கு ஆசை பேராசை கோபம் பொறாமை எல்லாம் வருதே\nRoja Serial: வொய்ஃபி ரோஜா புடவை கட்டுவதை கண்ணாடி வழியாக...அடடா அர்ஜூன்\nKanmani serial: சவுண்டை நான் கல்யாணம் செய்துக்கறேன்... முகத்தில் சந்தோஷம்\nRoja Serial: ஒரு எபிசோட் முழுக்க ஒரே இடத்தில்... சூப்பர்\nTamil selvi serial: தமிழ்ச்செல்வி கல்யாணத்தை எப்பதான் முடிப்பீங்க\nKalyana Veedu Serial: தங்கைக்காக கொலையும் செய்வானா கோபி\nRun Serial: ஆர்.கேவுக்கும் கேரோலினுக்கும் என்ன தொடர்பு\nKanmani serial: அட..சின்னத் திரையில் தல அஜீத் மாதிரி... ஸ்மார்ட் ரசிக்கலாம்\nNayagi serial: கண்மணி அன்போடு நான் வச்ச மிளகு ரசம்\nAzhagu Serial: அழகு குடும்பத்தில் அண்ணன் தம்பி அடிதடி... பூரிப்பில் பூர்ணா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkizhakku vaasal serial sun tv serials television கிழக்கு வாசல் சீரியல் சன் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbuys.com/blogs/tamil-brands-blog/sunday-special", "date_download": "2019-08-24T20:23:17Z", "digest": "sha1:NNENB26UNI6NSGQDKD3YSNHM5C5PYPJW", "length": 7125, "nlines": 272, "source_domain": "tamilbuys.com", "title": "Sunday Special Sunday Special", "raw_content": "\nSunday என்றால் அனைவர்க்கும் நியாபகம் வருவது மற்றும் விரும்புவது பிரியாணி தான்.\nஆனால் இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் இருவரும் வேலைக்கு செல்கின்றனர். Sunday ஒரு நாள் தான் விடுமுறை. அந்த ஒரு நாளிலும் பிரியாணி செய்யவே பாதி நாள் தேவைப்படும். அதனால் ஹோட்டலில் ஆர்டர் செய்து சாப்பிட்டும் நிலைக்கு அனைவரும் பழகிவிட்டனர்.\nஇனிமேல் வீட்டுலையே சுவையான பிரியாணி செய்து சாப்பிடலாம் அதுவும் சுலபமாக.\nHappy Biryani Mix . எல்லா வகையான மசாலாக்களும் சேர்த்து எந்த ஒரு இரசாயனமும் சேர்க்காமல் தயாரிக்க பட்ட சுவையான பிரியாணி ரைஸ் மிஸ்.\nஒரு பிரியாணி மிஸ் 5 பேருக்கு போதுமானது.\nஇனிமேல் சண்டே சண்டே பிரியாணி தான்.\nநம் தமிழ்நாட்டிலே இரசாயம் மற்றும் கலப்படம் இல்லாத பாரம்பரிய முறைப்படி தயாரிக்கும் சிறு தொழில் செய்யோரை ஆதரிப்போம்.\nதமிழ் நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்க கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி வாங்குங்கள்\nதமிழ்நாட்டு தயாரிப்புகள் வளர்ச்சி பெற உதவும் எங்கள் சேவை\nமறைமுக வடிவில் ஆபத்து... விழித்துக்கொள் பெண்ணே\nதமிழ் நாட்டில் நீங்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தை படுத்த நாம் உதவுகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.happytuesdayimages.com/ta/52841/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87.php", "date_download": "2019-08-24T20:39:37Z", "digest": "sha1:2RACL2UXPWIVJLAD22IURRS5J2HVUXB5", "length": 2056, "nlines": 35, "source_domain": "www.happytuesdayimages.com", "title": "செவ்வாய் கிழமை காலை வணக்கம் நண்பர்களே @ Happytuesdayimages.com", "raw_content": "\nசெவ்வாய் கிழமை காலை வணக்கம் நண்பர்களே\nசெவ்வாய் கிழமை காலை வணக்கம் நண்பர்களே\nNext : செவ்வாய் கிழமை காலை வணக்கம் நண்பர்கள்\nசெவ்வாய் கிழமை காலை வணக்கம் நண்பர்கள்\nசெவ்வாய் கிழமை காலை வணக்கம் Image\nஇனிய செவ��வாய் கிழமை காலை வணக்கம் நண்பர்களே\nசெவ்வாய் கிழமை காலை வணக்கம் நண்பா\nசெவ்வாய் கிழமை காலை வணக்கம் நட்பு\nசெவ்வாய் காலை வணக்கம் போட்டோ\nஅழகான செவ்வாய் கிழமை காலை வணக்கம்\nசெவ்வாய் கிழமை காலை வணக்கம் நட்பே\nசெவ்வாய் கிழமை மதிய வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/18-people-lost-their-life-blast-happend-syria", "date_download": "2019-08-24T21:27:09Z", "digest": "sha1:2HUNLDAS2GZ5AHCUJ3KDAEEM6MFHIWW4", "length": 9967, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "4 மாடி கட்டிடத்தில் பயங்கர குண்டு வெடிப்பு: 18 பேர் பலி... மேலும்... | 18 people lost their life in blast happend in syria | nakkheeran", "raw_content": "\n4 மாடி கட்டிடத்தில் பயங்கர குண்டு வெடிப்பு: 18 பேர் பலி... மேலும்...\nசிரியாவில் ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.\nசிரியாவின் இட்லீப் மாகாணத்தில் நேற்று இரவு நடந்த இந்த சம்பவத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர், 18 பேர் பலியாகியுள்ளனர். அல்கொய்தா அமைப்பின் மறைமுக கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த பகுதியில் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011 முதல் சிரியாவில் நடக்கும் இந்த உள்நாட்டு போரில் இது வரை சுமார் 4 லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதனது உயிரை கொடுத்து தங்கை உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுமி... பார்ப்போரை கண்கலங்க வைத்த புகைப்படம்...\nமழைநீரைச் சேமித்து மின்சாரமும் உற்பத்தி செய்யும் அகதிகள் கூடாராம்\nஒரு ஆண்டில் 7 கோடி பேர் புலம்பெயர்வு... போர்சூழல் எதிரொலி...\nசிரியாவிலிருந்து வெளியேறும் அமெரிக்க ராணுவம்; போரில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு\nவயதானவரை தாக்கிய முதலை... முதியவருக்கு வலியை காட்டிலும் அதிர்ச்சியை கொடுத்த அதன் பெயர்..\n'160 கிலோ மீட்டர் வேகம்... 100 கிலோ மீட்டர் பயணம்' வாகன ஓட்டிகளை அலறவிட்ட சிறுவன்\nஎனது வாழ்க்கை நரகமாக இருக்கிறது... தயவுசெய்து விவாகரத்து தாருங்கள்.... வினோத காரணத்துக்காக விவாகரத்து கேட்கும் பெண்...\nபெண்ணின் வயிற்றில் இருந்த 1968 கற்கள்... அதிர்ச்சியில் மருத்துவர்கள்..\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத��துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nநடித்து சம்பாதித்த பணத்தை பார்த்திபன் என்ன செய்வார் தெரியுமா..\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/jeyakanthan", "date_download": "2019-08-24T20:17:27Z", "digest": "sha1:5EJ4KNADXCZKWB54ZUKM5U4K3HJXHAEO", "length": 4562, "nlines": 116, "source_domain": "www.panuval.com", "title": "ஜெயகாந்தன்", "raw_content": "\nஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்\nதனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.’ எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனி..\nஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது\nஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது - ஜெயகாந்தன் (தொகுப்பு- சுகுமாரன்) :தமிழ்ச் சிறுகதைகளுக்கு புதிய வார்ப்பும் வடிவமும் வனப்பும் வழங்கியவர் ஜெயகாந்தன். சிறுகதை இலக்கியத்துக்கு விரிவான வாசகப் பரப்பை உருவாக்கியவரும் அவரே. ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினேழு கதைகளின் தொகுப்பு ..\nஓர் இலக்கியவாதியின் ஆன்மீக அனுபவங்கள்\nஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்\n'மனிதர்கள் பேசுவதே அவசியமற்றுத்தான்; இதில் அநாவசியப் பேச்சு வேறு..\nகுருபீடம் - ஜெயகாந்தன்:இந்நூல் பாரதீய ஞானபீடப் பரிசு பெற்ற சிறுகதைதொகுப்பு ஆகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/seeman-on-cauvery-issue-1722018.html", "date_download": "2019-08-24T21:19:09Z", "digest": "sha1:W4IQVNL4UYXHWIXXF4TRWK4F7J5THPY6", "length": 7916, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - காவிரி வழக்கில் உ��்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: சீமான்", "raw_content": "\nஇந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 84\nஎங்கள் தலைவர் தூரத்தில் இருக்கிறார் – திருமாவேலன்\nகொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி – கலாப்ரியா\nதயாரிப்பாளர்களின் மனக்குமுறல்கள் – அ.தமிழன்பன்\nகாவிரி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: சீமான்\nகாவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்…\nகாவிரி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: சீமான்\nகாவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் ’தமிழகத்தின் விளைச்சல் நிலங்களுக்கு கேட்ட நீரை எடுத்து பெங்களூருவுக்கு கொடுப்பது என்ன நியாயம் என அவர் கேள்வியெழுப்பியுள்ள அவர், மேல்முறையீடு செய்ய ஏதேனும் வழிகள் இருக்கிறதா என சட்ட வல்லுநர்களைக் கொண்டு தமிழக அரசு ஆராய வேண்டும்’ என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதணிக்கை முடிந்து வெளியீட்டுக்கு தயாரானது 'பக்ரீத்'\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது: 12ஆம் தேதி கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம்\nகாவிரி நதிநீர் பிரச்னைக்காக ராஜினாமா செய்யமாட்டோம் : அதிமுக எம்.பி வேணுகோபால் பேச்சு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் எம்.பிக்கள் தற்கொலை செய்வோம் - அ.தி.மு.க. எம்.பி\nதினகரன் அறிமுகப்படுத்திய கொடிக்கு எதிராக மனு தாக்கல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2011_03_29_archive.html", "date_download": "2019-08-24T19:56:37Z", "digest": "sha1:TILNYF4VQNPEU5PBSDG7DR2ENE5DX3YP", "length": 41093, "nlines": 748, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 03/29/11", "raw_content": "\nஆபாச வீடியோக்களை விற்பனை செய்த நபர் கைது\nமொனராகலை தேசிய பாடசாலைக்கு அன்மையில் மாணவர்களை மையப்படுத்தி ஆபாச வீடியோ நாடாக்களை விற்பனை செய்து வந்த நபரொருவரை மொனராகலைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nவிசாரணையின் போது நீண்ட காலமாகவே குறிப்பிட்ட தேசிய பாடசாலையின் உயர் வகுப்பு மாணவர்களுக்கு இது போன்ற ஆபாச வீடியோ நாடாக்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததாக தெரிய வந்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/29/2011 11:23:00 பிற்பகல் 0 Kommentare\nகடாபியின் சொந்த ஊரில் கடும் மோதல்\nலிபியத் தலைவர் கடாபியின் சொந்த ஊரான சிர்ட்டில், கடாபி இராணுவம் மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கிடையில் கடும் மோதல் நடந்து வருகிறது. எதிர்ப்பாளர்களிடம் சிர்ட் நகரம் விழுந்து விடுமானால் கடாபியின் கதை இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்து விடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nலிபியாவில் எதிர்ப்பாளர்கள் கடாபியிடம் இருந்து கைப்பற்றியிருந்த நகரங்களையெல்லாம் கடாபி கைப்பற்றினார். தற்போது நேட்டோ உதவியுடன் அந்நகரங்களை மீண்டும் தங்கள் வசம் கொண்டு வந்து விட்டனர் எதிர்ப்பாளர்கள்.\nஅந்த வரிசையில், தற்போதிருப்பது கடாபியின் சொந்த ஊரான சிர்ட் நகரம். இதில் நேற்று இரு தரப்���ுக்கும் இடையில் கடும் மோதல் நடந்தது. எதிர்ப்பாளர்களின் செய்தித் தொடர்பாளர் அந்நகரம் தங்கள் வசம் வந்து விட்டதாகத் தெரிவித்தார்.\nஆனால் சிர்ட்டில் இருந்த சர்வதேச பத்திரிகையாளர்கள் அந்நகரம் அரசுத் தரப்பிடம் இருப்பதாகத் தெரிவித்தனர்.\nஎனினும், சிர்ட் நகரம் எதிர்ப்பாளர்களிடம் வீழ்ந்து விட்டது என்ற வதந்தி பரவியதையடுத்து பெங்காசியில் மக்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் மிஸ்ரட்டா நகரிலும் இரு தரப்புக்கும் இடையில் நேற்று கடும் மோதல் நடந்தது. தலைநகர் திரிபோலியில் நேற்று பலமுறை குண்டு வீச்சு சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில் நேற்று பிரான்சின் 20 ஜெட் விமானங்கள் கடாபியின் ஐந்து விமான எதிர்ப்புப் பீரங்கிகள், இரு எம்.ஐ.-35 ரக ஹெலிகொப்டர்கள் ஆகியவற்றையும் பிரிட்டன் போர் விமானங்கள் மூன்று ஆயுத வாகனங்களையும் சுட்டு வீழ்த்தின. இதற்கிடையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், கடாபிக்கு ஆதரவாக அவருடன் இருப்பவர்கள் அவரைக் கைவிட்டு வெளியேறும் மனோநிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nஐ.நா. தீர்மானத்தின்படி லிபியா மீதான இராணுவ நடவடிக்கையின் முழுக் கட்டுப்பாட்டையும் நேற்று முன்தினம் முதல் நேட்டோ ஏற்றுக் கொண்டது. அதன்பின் தான் எதிர்ப்புப் படைகள் முழு வேகத்துடன் தலைநகர் திரிபோலியை நோக்கி புயலாக வீசத்தொடங்கியிருக்கின்றன.\nசிர்ட் நகரம் கடாபியின் கையை விட்டுப் போய்விட்டால் எதிர்ப்புப் படைகள் தடையின்றி திரிபோலியை முற்றுகையிட முடியும். அதுவே கடாபியின் இறுதிக் கட்டப் போராக ஆகிவிடும் என்பதால் சிர்ட் நகரில் நடந்து வரும் சண்டையை உலகம் உற்றுக் கவனித்து வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/29/2011 10:49:00 பிற்பகல் 0 Kommentare\nஎவருமே அப்பாவி பொதுமக்களுக்கு கேடுவிளைவிக்கக் கூடாது: ஜனாதிபதி\nஎவருமே அ ப்பாவி பொதுமக்களு க்கு கேடுவிளைவிக்கக் கூடாது, பொ துமக்களைக் கொல்வதையோ தேசத் தின் இறையாண்மை மீறப்படுவ தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nநேற்றுக்காலை அலரி மாளிகையில் வெளிநாட்டு செய்தி நிறு வனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்���ிப்பின் போது லிபியா மீதான மேற்குலகின் தாக்குதல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.\nலிபிய பிரச்சினை தொடர்பாக மேலும் ஜனாதிபதி கருத்துவெளியிடுகையில், மக்களே என்றும் சரியானவர்கள் என்பதில் தான் எப்போதுமே நம்பிக்கை கொண்டுள்ளேன். மக்கள் தவறிழைக்கமாட்டார்கள். ஆனால் எவருமே அப்பாவி பொதுமக்களுக்கு கேடுவிளைவிக்கக் கூடாது பொதுமக்களைக் கொல்வதையோ தேசத்தின் இறையாண்மை மீறப்படுவதையோ ஏற்றுக்கொள்ளமுடியாது. யாரேனும் மக்களைக் கொல்லுமிடத்து நாம் அவர்களுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்றார்.\nஇந்தச்சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சில சந்தர்ப்பங்களில் கூட்டுப்படைகள் 1973 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தின் பிரகாரமான ஆணையையும் மீறியிப்பதாகவும் தோன்றுகின்றதென சுட்டிக்காட்டினார்.\nசுமார் இரண்டரை மணிநேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடக்கம் லிபியப் பிரச்சினைவரையில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.\nஇந்தச்சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரத்துங்க ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/29/2011 01:19:00 பிற்பகல் 0 Kommentare\nதாக்குதலுக்குள்ளான ஆசிரியர் உயிரிழப்பு: சாவகச்சேரியில் சம்பவம்\nயாழ்ப்பாணம், சாவ கச்சேரி இந்துக்கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nயாழ்ப்பாணம் குப்புலான் தெற்கைச் சேர்ந்த சம்பந்தன் சக்திதரன் (வயது28) என்ற ஆசிரியரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார்.\nதாக்குதல் காரணமாக படுகாயமடைந்த இவர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பயனளிக்காத நிலையில் இவர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:\nகுறித்த ஆசிரியர் சம்பவ தினம் மாலை 5.30 மணியளவில் வீட்டி���ிருந்து புறப்பட்டு காங்கேசன்துறை வீதியில் நாச்சிமார் கோவிலுக்கு அருகில் உள்ள மதுபான விற்பனை நிலையத்தில் மது அருந்தியுள்ளார். அந்த மதுமான நிலையத்திற்கு வருமாறு தனது நண்பருக்கும் இவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனை குறித்த நண்பரும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.\nஇதன் பின்னர் யாழ். பல்கலைக்கழகத்திற்கு சென்ற ஆசிரியர் சக்தி தரனை பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றும் கும்புளானைச் சேர்ந்த ஒருவர் அதிக மதுபோதையில் ஆசிரியர் இருந்தமையினால் தொடர்ந்து பயணிக்க வேண்டாம் எனக் கூறி மறித்துள்ளார். அங்கிருந்து இரவு 7.30 மணியளவில் வெளியேறிய ஆசிரியரை மறித்த சிலர் அவரைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனையடுத்தே குறித்த ஆசிரியர் ஆரியகுளம் சந்திப்பகுதியில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் மீது சீருடை தரித்தவர்களே தாக்குதல் நடத்தியதாக இணைய தளமொன்று செய்திவெளியிட்டுள்ளது. இதனை படைத்தரப்பினர் உறுதிப்படுத்தவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/29/2011 01:17:00 பிற்பகல் 0 Kommentare\nதடை செய்யப்பட்ட இணையத் தளங்களை சிறுவர்கள் பார்வையிடாதிருக்க நடவடிக்கை\nத டை செய்யப்பட்ட இணையத் தளங்களை சிறுவர்கள் பார்வையிடுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இது தொடர்பில் பெற்றோரை அறிவுறுத்துவதற்கும் தீர்மானித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.\nஇதன்பிரகாரம் தொலைத்தொடர்பு இணையத்தள சேவை வழங்குநர்களினூடாக பெற்றோரை அறிவுறுத்த விருப்பதாக அறிவித்துள்ளது.\nஇது தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஓர் இணையத் தளத்தை சிறார்கள் பார்வையிடுவதை தடுப்பது வினைத்திறனானதாக மாட்டாது.\nஏனெனில், சிறார்கள் தடைசெய்யப்பட்ட அந்த இணையத்தளத்தை பார்வையிடுவதற்கு வேறு வழிகளை கண்டறியக்கூடும். சமூக வலைத்தளங்களை சிறார்கள் பார்வையிடுவதை தடுப்பதில் நாம் செய்யக்கூடிது அதிகமில்லை. எனவே, தமது பிள்ளைகள் விரும்பத்தகாத இணையத்தளங்கள் பார்வையிடுவதை பொருத்தமான கணினி மென்பொருட்களை பயன்படுத்தி கட்டுப்படுத்துமாறு பெற்றோர்களிடம் நாம் இணைய சேவை வழங்குநர்கள் மூலம் கோருகிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/29/2011 01:12:00 பிற்பகல் 0 Kommentare\nவெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்தார் ஜனாதிபதி\nஇலங்கையில் இருக்கின்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்களை அலரி மாளிகையில் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சந்தித்தார்.\nஇச் சந்திப்பில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, வெளிநாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் உடனிருந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/29/2011 01:10:00 பிற்பகல் 0 Kommentare\nஇலங்கையின் புதிய வெளிவிவகாரச் செயலாளராக கருணாதிலக\nஇலங்கையின் புதிய வெளிவிவகாரச் செயலாளராக கருணாதிலக அமுனுகம\nஇலங்கை வெளிவிவகார அமைச்சின் புதிய செயலராக கருணாதிலக அமுனுகம ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ளார்.\nஇவர் இன்று தனது கடமையைப் பொறுப்பேற்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.\nகருணாதிலக அமுனுகம இதற்கு முன்னர் சீனாவுக்கான இலங்கை தூதுவராக பணியாற்றியிருந்தார்.\nவெளிவிவகாரச் செயலராக இதுவரை பணியாற்றிய றொமேஸ் ஜெயசிங்கவுக்கு இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் பதவி வழக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/29/2011 01:07:00 பிற்பகல் 0 Kommentare\nஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த நியூசிலாந்து பிரதமர்\nகொழும்பில் நாளை நடைபெறவுள்ள உலகக் கிண்ண அரையிறுதி போட்டியை காண வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீயி நிராகரித்துள்ளார்.\nஇந்த அழைப்பை நியுசிலாந்து பிரதமர் நிராகரித்து விட்டதாக அவரது செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஆனால் ஜனாதிபதியின் அழைப்பை நியுசிலாந்து பிரதமர் நிராகரித்ததற்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. அதேநேரம் நாளை கொழும்பில் நடைபெறவுள்ள போட்டியக் காண நியூசிலாந்து பிரதமரின் பிரதிநிதியாக புதுடெல்லிக்கான நியூசிலாந்து தூதுவர் கொழும்பு வரவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் பந்துல ஜெயசேக�� தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/29/2011 01:05:00 பிற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த நியூசிலாந்து பிரதம...\nஇலங்கையின் புதிய வெளிவிவகாரச் செயலாளராக கருணாதிலக\nவெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்தார் ஜனாதிபதி\nதடை செய்யப்பட்ட இணையத் தளங்களை சிறுவர்கள் பார்வையி...\nதாக்குதலுக்குள்ளான ஆசிரியர் உயிரிழப்பு: சாவகச்சேரி...\nஎவருமே அப்பாவி பொதுமக்களுக்கு கேடுவிளைவிக்கக் கூடா...\nகடாபியின் சொந்த ஊரில் கடும் மோதல்\nஆபாச வீடியோக்களை விற்பனை செய்த நபர் கைது\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-24T20:36:07Z", "digest": "sha1:WGNLOGVS32PGT3QDGRJ62NML66IK34BK", "length": 6947, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பாகூவில் |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nஅஜர்பைஜானில் ஜனநாயக மறுமலர்ச்சி உருவாக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்கட்சிகள்-பேரணி நடத்தினர். அஜர்பைஜான் நாட்டில் சென்ற 2003ம் ஆண்டு முதல் அதிபர் இல்ஹாம் அலியேவ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை-எதிர்த்து ......[Read More…]\nApril,3,11, —\t—\t2003ம் ஆண்டு, அஜர்பைஜானில், அஜர்பைஜான் நாட்டில், அதிபர், ஆட்சி நடைபெற்று, இல்ஹாம் அலியேவ், உருவாக வேண்டும், எதிர்கட்சி, எதிர்கட்சிகள், காம்பர் தொடர்ந்து, சென்ற, ஜனநாயக, ஜனநாயக மறுமல��்ச்சி, தலைநகர், தலைமையில், தலைவர் முஷாவத்இஷா, பாகூவில், பேரணி நடத்தினர், மறுமலர்ச்சி, வருகிறது எதிர்த்து, வலியுறுத்தி\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம் இந்திய நாட்டின் பழம்பெரும் அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சி புதியபாதையை வகுத்தது. கட்சி கட்டமைப்பை ஆரோக்கியமாக வைத்திருந்தால் ...\nவெங்கையா நாயுடு சென்ற விமானத்தில் எந்� ...\nசர்தாரிக்கு சுவையான உணவு வகைகளுடன் வி� ...\nயுரேனியம் செறிவூட்டும் பணி நேரடி ஒளிப� ...\nஹசாரே உண்ணாவிரத போராட்டதில் கலந்துகொண ...\nலாட்டரி அதிபர் மார்ட்டின் கைது\nஒபாமாவின் பாட்டி ஒருவருக்கு அல் காய்த� ...\nலோக்பால் ஊழல் எனும் புற்றுநோயைக் குணப� ...\nதமிழ் நாட்டில் பா ஜ க, வுக்கு சாதகமான சூ� ...\nகாங்கிரஸ் மற்றும் தி.மு.க., இடையிலான பேச� ...\nநெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் ...\nஇதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் ...\nநாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/04/blog-post_80.html", "date_download": "2019-08-24T20:01:50Z", "digest": "sha1:2OOKGGK6ZHZMC7N3JV6MYH2YBXDBDMGR", "length": 8887, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் பட்டதாரிகளுக்கு நியமனம் -கிழக்கு முதலமைச்சர் –கிழக்கு மாகாணசபை முற்றுகை - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் பட்டதாரிகளுக்கு நியமனம் -கிழக்கு முதலமைச்சர் –கிழக்கு மாகாணசபை முற்றுகை\nமத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் பட்டதாரிகளுக்கு நியமனம் -கிழக்கு முதலமைச்சர் –கிழக்கு மாகாணசபை முற்றுகை\nமத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் பட்டதாரிக���ுக்கான நியமனங்கள் வழங்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று திருகோணமலையில் உள்ள மாகாணசபை நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமக்கான தொழில் உரிமையினை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆரம்பித்த போராட்டம் வடகிழக்கில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.\nமட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆரம்பித்த போராட்டம் இன்று 64வது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று திருகோணமலையில் திருகோணமலை மற்றும் அம்பாறை பட்டதாரிகளுடன் இணைந்து மாகாணசபையினை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தினர்.\nஇந்த நிலையில் மாணவர்களின் முற்றுகை காரணமாக கிழக்கு மாகாணசபையின் செயற்பாடுகள் ஸ்தம்பி நிலையினை அடைந்ததை தொடர்ந்து பொலிஸாரினால் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் குறித்த ஆர்ப்பாட்டத்துக்க தடையுத்தரவு வழங்குமாறு மனுதாக்கல் செய்யப்பட்டது.\nபொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல்,பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்காமல் அவர்கள் போராட்டம் நடாத்தலாம் என நீதிவான் குறிப்பிட்டார்.இந்த நிலையில் குறித்த போராட்டம் கிழக்கு மாகாணசபையினை முற்றுகையிட்டு தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவந்தது.\nஇந்த நிலையில் பட்டதாரிகளில் சிலரை அழைத்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் பட்டதாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.\nகிழக்கு மாகாணத்தில் இருந்து பட்டதாரிகளின் விபரங்கள் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதன் காரணமாக மத்திய அரசு அனுமதியளிக்கம் பட்சத்தில் உடனடியாக நியமனம் வழங்க நடவடிக்கையெடுப்பதாக இங்கு முதலமைச்சர் தெரிவித்தார்.\nஇதேவேளை பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்படவேண்டும் என்ற அவசர பிரேரணையொன்று கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கத்தினால் கிழக்கு மாகாணசபையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2018/11/Al-Madina.html", "date_download": "2019-08-24T21:01:00Z", "digest": "sha1:MWKLFNAI6ELPXVRKFYX2W72QJ3LQHPVN", "length": 5858, "nlines": 62, "source_domain": "www.sammanthurainews.com", "title": "பா.உ.மன்சூரினால் அல்-மதீனா மகளிர் அமைப்புக்கு காரியாலய உபகரணங்கள் வழங்கி வைப்பு. - SammanThuRai News", "raw_content": "\nHome / சம்மாந்துறை / பா.உ.மன்சூரினால் அல்-மதீனா மகளிர் அமைப்புக்கு காரியாலய உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nபா.உ.மன்சூரினால் அல்-மதீனா மகளிர் அமைப்புக்கு காரியாலய உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nதிகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ M.I.M.மன்சூர் அவர்களின் 2018ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் சம்மாந்துறை விளினையடி -01 ல் இயங்கிவரும் அல்-தீனா மகளிர் அமைப்புக்கான காரியாலய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (2018.10.20ம் திகதி) சங்க காரியாலய வளாகத்தில் நடைபெற்றது.\nஇந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டதோடு,கெளரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் சட்டத்தரணி M.M.சஹுபீர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.\nஇந்நிகழ்வில் கௌரவ பா.உ. எம்.ஐ.எம். மன்சூர் அவர்களினால் அல்-மதீனா மகளிர் அமைப்புக்கு காரியாலய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.\nகாரைதீவின் பிரபல சமுகசேவையாளர் றோட்டரிக்கழகத்தலைவர் றோட்டரியன் ருத்ரன் காலமானார்.\nகாரைதீவு நிருபர் சகா காரைதீவின் பிரபல சமுகசேவையாளரும் கல்முனை றோட்டரிக்கழகத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் மக்கள்வங்கிக்கிளையின் ...\nகணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை இயற்கை எய்தினார்\nகாரைதீவு நிருபர் சகா மட்டக்களப்பை அடுத்துள்ள மண்டூரில் வாழ்ந்த கணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை அவர்கள் நேற்றுமு...\nதொழினுட்பக்கல்லூரி விரிவுரையாளர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல் \n(காரைதீவு நிருபர் சகா) திறன்கள் அபிவிருத்திமற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் தொழின...\nஜப்பான் வெள்ளம்: 'தீவிர அபாய நிலை' எச்சரிக்கை.\nவடக்கு ஜப்பானில் மீண்டும் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான அபாயத்தில் உள்ளது வடக்கு ஜப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-24T19:54:13Z", "digest": "sha1:UW4V443GV7SPIM5IZ7RQBGYZ63FB5Z36", "length": 10211, "nlines": 90, "source_domain": "makkalkural.net", "title": "திருப்பதி மலைப் பாதையில் பஸ் கவிழ்ந்து 10 பக்தர்கள் காயம் – Makkal Kural", "raw_content": "\nதிருப்பதி மலைப் பாதையில் பஸ் கவிழ்ந்து 10 பக்தர்கள் காயம்\nதிருப்பதி மலைப் பாதையில் ஆந்திர அரசு பஸ் கவிழ்ந்து பக்தர்கள் 10 பேர் காயமடைந்தனர்.\nதிருப்பதியிலிருந்து திருமலைக்கு 2-ம் மலைப்பாதை வழியாக பயணிகளை ஏற்றி கொண்டு ஆந்திர அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. திடீரென கட்டுபாட்டை இழந்த பஸ் முன்னால் சென்ற கார் மீது மோதி சுற்று சுவரை இடித்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து மரங்கள் இடையே சிக்கி தொங்கி கொண்டிருந்தது.\nபஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டு கதறினர். இதைக்கண்ட மற்ற வாகனத்தில் வந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திருப்பதி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இன்றி 10 பேர் காயத்துடன் உயிர்தப்பினர். பஸ் மரத்தில் சிக்காமல் இருந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.\nபுதிய மாவட்டங்களாக உருவாகும் செங்கல்பட்டு, தென்காசிக்கு தனி அதிகாரிகள் நியமனம்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin சென்னை, ஜூலை.27- புதிய மாவட்டங்களாக உருவாகும் செங்கல்பட்டு, தென்காசிக்கு தனி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில், நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசியையும், காஞ்சீபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டையும் தலைமை இடங்களாக கொண்டு தனி மாவட்டங்கள் உருவாக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்தநிலையில், தென்காசி, செங்கல்பட்டு மாவட்ட உருவாக்கத்துக்கான தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் […]\nநாகையில் 3வது நாளாக கடல் சீற்றம்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin நாகை, ஜூன்.2– நாகையில் வேதாரண்யம் சுற்றுவட்டார கடலோர கிராமங்களில் 3–வது நாளாக கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் நடைபெறுவதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அனுமதி கிடையாது. இதனால் பைபர் படகு மீனவர்கள் குறைந்த அளவு தூரம் சென்று மீன்பிடித்து வந்தனர். இந்த நிலையில், வேதாரண்யம் அருகே கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10–க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தில் […]\nமீண்டும் வ���க்குச்சீட்டு தேர்தல் முறை: பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் எம்.பி.க்கள் போராட்டம்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin புதுடெல்லி,ஜூன்.24– வாக்குச்சீட்டு முறை மூலம் இனி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் பழைய நடைமுறையின்படி வாக்குச்சீட்டு முறை மூலம் இனி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என பல்வேறு கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. தற்கால நடைமுறைகளுக்கு இந்த முறை சாத்தியப்படாது என தேர்தல் கமிஷன் […]\nநள்ளிரவில் ஏ.சி. தீப்பிடித்து தந்தை, தாய், மகன் பலி\n‘எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது’ – கமலுக்கு மோடி பதிலடி\nஜங்ளி கேம்ஸ் விளையாட்டுகளில் கூடுதல் பேர் பங்கேற்பு\nஉலகப் பிரபல ‘குரோக்ஸ்’ காலணிகள் அறிமுகம்\nஜப்பான், இத்தாலி நாட்டு நிறுவனங்கள் கூட்டுடன் டிராக்டர் ஏற்றுமதியில் சோனாலிகா முதலிடம்\nசெப்டம்பர் 27, 28ல் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் சர்வதேச மருத்துவ சிகிச்சை தொழில்நுட்ப கண்காட்சி\nதமிழ்நாட்டிலேயே முதன்முறையாக செயற்கை தோள்பட்டை இணைக்கும் நவீன சிகிச்சை: லீமா மருத்துவமனை டாக்டர்கள் சாதனை\nஜங்ளி கேம்ஸ் விளையாட்டுகளில் கூடுதல் பேர் பங்கேற்பு\nஉலகப் பிரபல ‘குரோக்ஸ்’ காலணிகள் அறிமுகம்\nஜப்பான், இத்தாலி நாட்டு நிறுவனங்கள் கூட்டுடன் டிராக்டர் ஏற்றுமதியில் சோனாலிகா முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/01/21/", "date_download": "2019-08-24T20:49:28Z", "digest": "sha1:AILATXBMSZUMMN4L6EFI2DWPBUX2TOPZ", "length": 4142, "nlines": 67, "source_domain": "mandaitivu-ch.com", "title": "21 | ஜனவரி | 2017 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\nமண்டைதீவில் இன்று மழை …\nமண்டைதீவில் இன்று மழை பெய்து கொண்டு இருப்பதாக அங்கிருந்து செய்திகள் கிடைத்துள்ளது , மழை பெய்வதனால் விவசாயிகள் மிகுந்த சந்தோசத்தில் உள்ளார்கள் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன .\nஉங்களின் உள் விரோதி யார்\nஉங்களின் உள் விரோதி யார்\n உங்களுக்கு பிடிக்காதவர்கள் அனைவரும் நினைவுக்கு வருவார்கள் அப்படித்தானே…\nஇந்த உலகில் நல்ல நண்பர்களும் உண்டு, உடனி���ுந்து குழி தோண்டும் துரோகிகளும் உண்டு. இவர்களெல்லாம் உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால் உருவானவர்கள். இவர்களால் ஏற்படும் கெடுதலை விட உங்கள் முன்னேற்றத்தை அதிகம் கெடுப்பது யார்\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peoplesfront.in/2018/05/22/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-24T20:05:46Z", "digest": "sha1:LXABU4AK2UCI5VCZB6WMTIXNAUI43JN3", "length": 13862, "nlines": 104, "source_domain": "peoplesfront.in", "title": "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்! – மக்கள் முன்னணி", "raw_content": "\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\nதமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் வன்மையான கண்டனம்\nதூத்துக்குடி மக்களின் ஆரோக்கியத்தைக் கெடுத்து, புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களைப் பரப்பும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூட வலியுறுத்தி பலஆண்டுகளாக நடைபெற்று வரும் போராட்டம், மக்கள் போராட்டமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கூடங்குளம் அணுஉலை, மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டங்கள் மையநீரோட்டத்திற்கு வந்தது போல் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. உயர்நீதிமன்றம் மூட உத்திரவிட்டும் மத்திய, மாநில அரசுகளின், மாசுக்கட்டுப்பாட் வாரியத்தின் துணையுடன் லாபவெறியுடன் மீண்டும் திறக்கப்பட்டு மக்களின் ஆரோக்கியத்தை, சுற்றுச்சூழலை சீரழித்து வருகின்றது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்திப் போராட்டங்கள் நடைபெறும் சூழலில் ஆலை விரிவாக்கம் செய்யும் முயற்சி தொடங்கியதை எதிர்த்து தொடர் மக்கள் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று மே 22 பல ஆயிரம் பேர் தூத்துக்குடி ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் அறிவிக்கப்பட்டது. காவல்துறை 144 தடையுத்தரவு பிறப்பித்ததையும் மீறி பல ஆயிரக்கணக்கில் கூடத் தொடங்கினர். கூடிய மக்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கலைக்க முயற்சித்தனர். வஜ்ரா வாகனத்தோடு காவல்துறை புறமுதுகிட்டு ஓடுமளவிற்கு மக்கள் போராட்டம் வீரியமடைந்திருக்கிறது. தூத்துக்குடி நகரமெங்கும் ஆயிரமாயிரமாக மீனவர்கள், வியாபாரிகள், இளைஞர்கள், பெண்கள் பொதுமக்கள் திரணடு வருகின்றனர். ஆட்சியாளர் அலுவலகம் முன் திரண்டு வரும் மக்களைக் கலைக்க முடியாமல் ஓடி ஒளிந்த காவல்துறையினரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இருவர் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். ஊடகத்துறையினர் தாக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை முதலாளிக்குத் துணை போகும் தமிழக அரசின் காவல்துறை அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறேன். வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை உடனடியாக இழுத்து மூடப்பட வேண்டும். பலியானவர்கள் குடும்பங்களுக்கு, காயம்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மீண்டும் ஒரு போபால் விஷவாயு விபத்து தூத்துக்குடியில் நடைபெறுவதைத் தடுக்க உடனடியாக ஸ்டெர்லைட் மூடப்பட வேண்டும். தூத்துக்குடி மக்கள் போராட்டத்திற்குத் தோள் கொடுப்போம்\nமும்மொழிக் கொள்கை மோசடி, இருமொழி கொள்கை ஏமாற்று, தாய்மொழி கொள்கையே மாற்று…. தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் மொழிப்போர் ஈகியர் நினைவு நாள் திருச்சி கருத்தரங்கம் \n51 நாள் இலங்கை அரசியல் ; இனியும் தமிழர் பிரச்சனை உள்நாட்டுப் பிரச்சனையா\nபா.ச.க. ஆட்சியில் நிலைகுலைந்த நீதித்துறை\nதமிழ்நாட்டையும் காஷ்மீரைப் போல் துப்பாக்கி சூடும் வன்முறையும் நிறைந்த மாநிலமாக்க காவல் துறைக்கு விருப்பமா துப்பாக்கி சூடு எதையும் தடுக்காது, தூண்டவே செய்யும்.\nஇந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன\nநக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்\nபடைக்கல தொழிற்சாலைகளை (Ordinance factories) தனியாருக்கு தாரை வார்க்கும் “தேச பக்த“ பாஜக அரசு\nபாசிசமும் அதி மனித வழிபாடும்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதோழர் சமீர் அமீன் அவர்களுக்கு செவ்வணக்கம்\nகஜா பேரிடர் – உயிர் காற்றின் ஓசைகள் – (3)\nகூடங்���ுளத்தில் இந்தியாவின் முதல் அணுக்கழிவு மையம் – கொள்ளிக்கட்டையால் தலையை சொறியலாமா\nஊடகவியலாளர்களின் சுயமரியாதைப் போராட்டம் குற்றச் செயலா\nஇந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன\nநக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்\nபடைக்கல தொழிற்சாலைகளை (Ordinance factories) தனியாருக்கு தாரை வார்க்கும் “தேச பக்த“ பாஜக அரசு\nபாசிசமும் அதி மனித வழிபாடும்\nபசுகுண்டரகளுக்கு சுதந்திரம், பஹ்லூ கான்களுக்கு மரணம் – வாழ்க இந்திய ஜனநாயகம்\nபடமெடுக்கும் பாசிசத்தின் பின்புலத்தில் பல்லிளிக்கும் இந்திய தேசியம்\nமுன்னறிவிப்பின்றி கணக்கெடுப்பது, அகற்ற முயல்வது என சாலையோர வியாபாரிகளைப் பதறச் செய்யும் மாநகராட்சி அதிகரிகள்\nகாவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புகழூர் விசுவநாதன் சிறையிலடைப்பு எடப்பாடி அரசுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா\nகாவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஐயா விசுவநாதன் சிறையில் அடைப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன் கண்டனம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-08-24T20:58:23Z", "digest": "sha1:QEJ673BDDRKTIXF35IMBFZOUPK4DVWLR", "length": 7684, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரோல்டு டி. பாப்காக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n8 ஏப்ரல் 1968 (அகவை 86)\nஅரோல்டு டி. பாப்காக் (Harold Delos Babcock) (ஜனவரி 24, 1882 - ஏப்பிரல் 8, 1968)ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் அமெரிக்க வானியலாலரான ஒரேசு வெல்கம் பாப்காக்கின் தந்தையார் ஆவார். இவர் ஆங்கிலேய, செருமானிய கால்வழி மூதாதையரைக் கொண்டவர்.[1] He was born in Edgerton, Wisconsin before completing high school in Los Angeles and was accepted in the University of California, Berkeley in 1901.[2] இவர் 1907 முதல் 1948 வரை மவுண்ட் வில்சன் வான்காணகத்தில் பணிபுரிந்தார்.இவர் சூரியக் கதிர்நிரலியலில் சிறப்புத் தகுதி பெற்ரவர். இவர் சூரிய மேற்பரப்பின் காந்தப்புல பரவலை படம் வரைந்தார். இவர���ம் இவரது மகனும் சில விண்மீன்களில் காந்தப்புலம் நிலவுவதை வெளிப்படுத்தினர். இவர் 1953 இல் புரூசு பதக்கம் வென்றார்.[3]\nநிலாக் குழிப்பள்ளம் பாப்காக் இவரது பெயர் இடப்பட்டுள்ளது. குறுங்கோள் 3167 பாப்காக் (கூட்டாக இவர் பெயரிலும் இவரது மகன் பெயரிலும்) பெயர் இடப்பட்டுள்ளது.\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2019, 12:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-24T20:10:36Z", "digest": "sha1:OSTBEZ3NWHZUKC67J7RR66LLYW2ULV6G", "length": 12040, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1985 முதல் பஞ்சாப் ஆளுநரே சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பையும் கூடுதலாக பொறுப்பேற்றிருப்பவர். அவரின் அலுவலக இருப்பிடமான பஞ்சாப் ராஜ்பவன் சண்டிகரில் அமைந்துள்ளது.\nசண்டிகர் முன்னாள் ஆணையர்களின் பட்டியல்\n1 எம்.எஸ். ரந்தவா 1 நவம்பர் 1966 31 அக்டோபர் 1968\n2 தாமோதர் தாஸ் 31 அக்டோபர் 1968 8 ஏப்ரல் 1969\n3 பி.பி. பக்ஷி 8 ஏப்ரல் 1969 1 செப்டம்பர் 1972\n4 மோகன் பிரகாஷ் மாத்தூர் 1 செப்டம்பர் 1972 டிசம்பர் 1975\n5 ஜி.பி. குப்தா டிசம்பர் 1975 15 ஜூன் 1976\n6 டி.என்.சதுர்வேதி 15 ஜூன் 1976 ஜூன் 1978\n7 ஜே.சி. அகர்வால் ஜூன் 1978 19 ஜூலை 1980\n8 பி.எஸ். சரோவ் 19 ஜூலை 1980 8 மார்ச் 1982\n10 கிருஷ்ணா பானர்ஜி 2 ஆகஸ்டு 1984 30 மே 1985\nசண்டிகர் ஆட்சிப் பொறுப்பாளர்களின் பட்டியல்\n1 பைராப் தத் பாண்டே 2 ஜூன் 1984 3 ஜூலை 1984\n2 கேர்சாஸப் தேமூர் சத்தரவாலா 3 ஜூலை 1984 2 ஆகஸ்டு 1984\n3 அர்ஜூன் சிங் 30 மே 1985 14 நவம்பர் 1985\n4 ஒக்கிஷோமா சேமா 14 நவம்பர் 1985 26 நவம்பர் 1985\n5 சங்கர் தயாள் சர்மா 26 நவம்பர் 1985 2 ஏப்ரல் 1986\n6 சித்தார்தா சங்கர் ராய் 2 ஏப்ரல் 1986 8 டிசம்பர் 1989\n7 நிர்மல் முக்கர்ஜி 8 டிசம்பர் 1989 14 ஜூன் 1990\n8 வீரேந்திர வர்மா 14 ஜூன் 1990 18 டிசம்பர் 1990\n9 ஒம் பிரக்காஷ் மல்கோத்ரா 18 டிசம்பர் 1990 7 ஆகஸ்டு 1991\n10 சுரேந்தார நாத் 7 ஆகஸ்டு 1991 9 ஜூலை 1994\n11 சுதாகர் பண்டித்ராவ் குர்துக்கர் 10 ஜூலை 1994 18 செப்டம்பர் 1994\n12 பி.கே.என். சிப்பர் 18 செப்டம்பர் 1994 27 நவம்பர் 1999\n13 ஜே. எப். ஆர். ஜேக்கப் 27 நவம்பர் 1999 8 மே 2003\n14 ஒம் பிரக்காஷ் வர்மா 8 மே 2003 3 நவம்பர் 2004\n15 அக்லக்கூர் ரஹ்மான் கித்வாய் 3 நவம்பர் 2004 16 நவம்பர் 2004\n16 எஸ்.எப். ரோட்ரிகியூஸ் 16 நவம்பர் 2004 22 ஜனவரி 2010\n17 சிவ்ராஜ் பாட்டீல் 22 ஜனவரி 2010 21 ஜனவரி 2015\n18 கப்தான் சிங் சோலங்க்கி 21 ஜனவரி 2015 பதவியிலுள்ளார்\nஉலக அரசியல் மேதைகள் இந்திய மாநிலங்கள்\nஆட்சிப் பொறுப்பாளர்கள் சண்டிகர் அலுவலகப்பூர்வ இணையம்.\nஇந்தக் கட்டுரை இந்திய அரசு தொடர்பான கட்டுரைகளின் ஒரு பகுதி. இதை விரிவுபடுத்தி தமிழ் விக்கிப்பீடியாவிற்கு உதவி புரியுங்கள்.\nஇந்திய மாநில ஆளுநர்கள், துணை ஆளுநர்கள் மற்றும்\nஇந்தியாவின் தற்போதைய மாநில ஆளுநர்கள்,\nஆட்சிப்பகுதி துணை நிலை ஆளுநர்கள்,\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் துணை ஆளுநர்\nதாத்ரா நாகர் அவேலி ஆட்சிப் பொறுப்பாளர்\nடாமன் டையூ ஆட்சிப் பொறுப்பாளர்\nஇந்தியாவின் அனைத்து மாநில ஆளுநர்கள் பற்றிய தனிக்கட்டுரைகள்\nஇந்திய அரசுத் தொடர்பான கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2016, 14:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Abisisya", "date_download": "2019-08-24T20:27:58Z", "digest": "sha1:GGVLYXZ3FIUKXMW6JOJ7TPHFUIKHTDXI", "length": 10097, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "Abisisya இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Abisisya உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nபுதிய கணக்குகளின் பங்களிப்புகளை மட்டும் காட்டு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும் பக்க உருவாக்கங்கள் மட்டும் சிறு தொகுப்புக்களை மறை\n15:53, 31 சூலை 2019 வேறுபாடு வரலாறு +317‎ விக்ரம் ‎ →‎வெளி இணைப்புகள் அடையாளம்: PHP7\n15:51, 31 சூலை 2019 வேறுபாடு வரலாறு +185‎ எலும்பு மச்சை ‎ →‎வெளி இணைப்புகள் அடையாளம்: PHP7\n12:27, 30 சூலை 2019 வேறுபாடு வரலாறு +230‎ இன்சுலின் ‎ →‎வெளி இணைப்புகள் அடையாளம்: PHP7\n12:22, 30 சூலை 2019 வேறுபாடு வரலாறு +201‎ எடை இழப்பு ‎ →‎வெளி இணைப்புகள் அடையாளம்: PHP7\n15:06, 29 சூலை 2019 வேறுபாடு வரலாறு +246‎ பால் (பானம்) ‎ →‎வெளியிணைப்புகள் அடையாளம்: PHP7\n14:47, 29 சூலை 2019 வேறுபாடு வரலாறு +217‎ வல்லாரை ‎ →‎வெளியிணைப்புகள் அடையாளம்: PHP7\n12:08, 27 சூலை 2019 வேறுபாடு வரலாறு +158‎ உப்பு ‎ →‎வெளி இணைப்புகள் அடையாளம்: PHP7\n12:06, 27 சூலை 2019 வேறுபாடு வரலாறு +202‎ உணவு ‎ →‎புற இணைப்புகள் அடையாளம்: PHP7\n14:09, 26 சூலை 2019 வேறுபாடு வரலாறு +277‎ புற்று நோய் ‎ →‎வெளி இணைப்புகள் அடையாளம்: PHP7\n14:07, 26 சூலை 2019 வேறுபாடு வரலாறு -52‎ முடி ‎ →‎வெளியிணைப்புகள் அடையாளம்: PHP7\n14:06, 26 சூலை 2019 வேறுபாடு வரலாறு +271‎ முடி ‎ →‎வெளியிணைப்புகள் அடையாளம்: PHP7\n18:14, 25 சூலை 2019 வேறுபாடு வரலாறு +180‎ கொழுப்பு அமிலம் ‎ →‎வெளி இணைப்புகள் அடையாளம்: PHP7\n18:10, 25 சூலை 2019 வேறுபாடு வரலாறு +193‎ வெங்காயம் ‎ →‎வெளி இணைப்புகள் அடையாளம்: PHP7\n15:10, 23 சூலை 2019 வேறுபாடு வரலாறு +207‎ நாய் ‎ →‎வெளியிணைப்புக்கள் அடையாளம்: PHP7\n15:03, 23 சூலை 2019 வேறுபாடு வரலாறு +178‎ புற்று நோய் ‎ →‎வெளி இணைப்புகள் அடையாளம்: PHP7\n14:49, 22 சூலை 2019 வேறுபாடு வரலாறு +210‎ பால் (பானம்) ‎ →‎வெளியிணைப்புகள் அடையாளம்: PHP7\n14:48, 22 சூலை 2019 வேறுபாடு வரலாறு +180‎ காய்கறி ‎ →‎வெளி இணைப்புகள் அடையாளம்: PHP7\n14:47, 22 சூலை 2019 வேறுபாடு வரலாறு -181‎ காய்கறி ‎ →‎குறிப்புகள் அடையாளம்: PHP7\n14:47, 22 சூலை 2019 வேறுபாடு வரலாறு +181‎ காய்கறி ‎ →‎குறிப்புகள் அடையாளம்: PHP7\n12:55, 20 சூலை 2019 வேறுபாடு வரலாறு +258‎ ஏப்பம் ‎ →‎வெளியிணைப்புகள்\n12:51, 20 சூலை 2019 வேறுபாடு வரலாறு +233‎ வாய் துர்நாற்றம் ‎ →‎வெளி இணைப்புகள்\n14:26, 19 சூலை 2019 வேறுபாடு வரலாறு +202‎ தோசை ‎ →‎சுட்டிகள்\n14:23, 19 சூலை 2019 வேறுபாடு வரலாறு +230‎ உணவு ‎ →‎புற இணைப்புகள்\n12:47, 17 சூலை 2019 வேறுபாடு வரலாறு +263‎ தமிழ்நாடு அரசியல் ‎ →‎வெளி இணைப்புக்கள்\n06:12, 17 சூலை 2019 வேறுபாடு வரலாறு +283‎ தென்னிந்திய உணவு முறைகள் ‎ →‎குறிப்புகள்\n13:07, 15 சூலை 2019 வேறுபாடு வரலாறு +2‎ உலக சுற்றுச்சூழல் நாள் ‎ →‎வெளி இணைப்புகள்\n13:06, 15 சூலை 2019 வேறுபாடு வரலாறு +232‎ உலக சுற்றுச்சூழல் நாள் ‎ →‎வெளி இணைப்புகள்\n12:56, 15 சூலை 2019 வேறுபாடு வரலாறு +219‎ நீரிழிவு நோய் ‎ →‎வெளி இணைப்புகள் அடையாளம்: Visual edit\nAbisisya: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-24T20:49:37Z", "digest": "sha1:KXYLGLZ2VMWCNLF2ROXM6RJEWTGWIQCR", "length": 10285, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹாப்மேனின் மரங்கொத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nஹாஃப்மேனின் மரங்கொத்தி (Melanerpes hoffmannii) என்பது தெற்கு ஒண்டுராசில் இருந்து கோஸ்ட்டா ரிக்கா வரை வசித்து வரும் ஒரு பறவை ஆகும். இது அமைதிப் பெருங்கடல் நிலச் சரிவுகளில் காணப்படும் ஒரு பொதுவான இனம் ஆகும். இவை சுமார் 2,150 மீ (7,050 அடி) உயரம் வரை காணப்படுகின்றன. காடுகளின் அழிப்பு காரணமாக இவை தற்போது கரிபியன் நிலச் சரிவுகளிலும் விரிவடைந்து கொண்டிருக்கின்றன. இனப்பெருக்கம் பருவம் தவிர மற்ற காலங்களில் அலையும் தன்மை காரணமாகவும் இவற்றின் வாழ்விடம் விரிவடைகிறது.[2]\nவயதுவந்த ஹாஃப்மேன் மரங்கொத்தி 18 செமீ (7.1 அங்குலம்) நீளமும், 68 கிராம் (2.4 அவுன்ஸ்) எதையும் இருக்கும். இதன் மேல்பகுதியும் இறக்கையும் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்துடன் நேர்த்தியாகக் கோட்டுடன் காணப்படும். இதன் பின்பகுதி வெள்ளையாக இருக்கும். கீழ்ப்பகுதிகள் மஞ்சள் மைய தொப்பை இணைப்புடன் வெளிர் சாம்பல் நிறத்தில் உள்ளன. ஆண் மரங்கொத்தி வெள்ளை தலை, சிவப்பு நெற்றி, மற்றும் கழுத்தின் பின்புறம் மஞ்சள் நிறத்துடன் காணப்படுகிறது. பெண் மரங்கொத்தி வெள்ளை தலை மற்றும் நெற்றி, கழுத்தின் பின்புறம் குறைந்த அளவான மஞ்சள் நிறத்துடன் காணப்படுகிறது. இளம் பறவைகள் மந்தமான நிறத்தில் இருக்கின்றன, மேல்பகுதியில் குறைந்த வெள்ளை மற்றும் வயிற்றுப்புறத்தில் குறைந்த மஞ்சள் நிறத்துடன் உள்ளன.\nஇந்த மரங்கொத்தி ஜெர்மன் இயற்கைவாதி கார்ல் ஹாஃப்மேனுக்காகப் பெயரிடப்பட்டுள்ளது.\nபெண், அலஜுயேலா, கோஸ்ட்டா ரிக்கா\n↑ \"Melanerpes hoffmannii\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Melanerpes hoffmannii என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 நவம்பர் 2017, 09:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/mk-stalin-2822018.html", "date_download": "2019-08-24T19:57:11Z", "digest": "sha1:SFLYJVSYLPGUX3MYHV3KDO77M6HMHQ7Q", "length": 8626, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - காவிரி மேலாண்மை விவகாரம்: நிதின் கட்கரிக்கு ஸ்டாலின் கண்டனம்", "raw_content": "\nஇந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 84\nஎங்கள் தலைவர் தூரத்தில் இருக்கிறார் – திருமாவேலன்\nகொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி – கலாப்ரியா\nதயாரிப்பாளர்களின் மனக்குமுறல்கள் – அ.தமிழன்பன்\nகாவிரி மேலாண்மை விவகாரம்: நிதின் கட்கரிக்கு ஸ்டாலின் கண்டனம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலதாமதம் ஆகும் என்று தெரிவித்துள்ள நிதின் கட்கரிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னைக்கு…\nகாவிரி மேலாண்மை விவகாரம்: நிதின் கட்கரிக்கு ஸ்டாலின் கண்டனம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலதாமதம் ஆகும் என்று தெரிவித்துள்ள நிதின் கட்கரிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னைக்கு அண்மையில் வேறொரு நிகழ்ச்சிக்கு வந்த மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதமாகும் என தெரிவித்திருந்தார். இதற்கு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ”தமிழகம் வந்த பிரதமர் காவிரி பற்றிப் பேசாமல் அமைதி காத்ததும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை உரிய காலக்கெடுவிற்குள் அமைப்பது குறித்து உத்தரவாதம் தர இயலாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.” இவ்வாறு அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\nதணிக்கை முடிந்து வெளியீட்டுக்கு தயாரானது 'பக்ரீத்'\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது: 12ஆம் தேதி கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம்\nகாவிரி நதிநீர் பிரச்னைக்காக ராஜினாமா செய்யமாட்டோம் : அதிமுக எம்.பி வேணுகோபால் பேச்சு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் எம்.பிக்கள் தற்கொலை செய்வோம் - அ.தி.மு.க. எம்.பி\nதினகரன் அறிமுகப்படுத்திய கொடிக்கு எதிராக மனு தாக்கல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-08-24T20:44:22Z", "digest": "sha1:K3ULJDZOL5MQJRBL7Y3EYFLGGRB4TRVC", "length": 11040, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "சீனா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் – அமெரிக்கா குற்றச்சாட்டு! | Athavan News", "raw_content": "\nபிரித்தானியாவால் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய்க் கப்பல் துருக்கி நோக்கிப் பயணம்\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் பொலிஸார் இடையே மோதல்\nமோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது\nபயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது\nதேர்தல் பிரசாரத்துக்காக 29 பேர் நியமிப்பு – ராஜித மீது எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு\nசீனா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் – அமெரிக்கா குற்றச்சாட்டு\nசீனா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் – அமெரிக்கா குற்றச்சாட்டு\nசீனா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.\nமத சுதந்திரம் குறித்து இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.\nசீனா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம், இது உண்மையில் இந்நூற்றாண்டின் கறை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇனங்கள் மற்றும் மத சார்பான சிறுபான்மை மக்களுக்கு எதிராக சீனாவில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், உலக சனத்தொகையில் 83 வீதமானவர்கள் மத சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளான அல்லது மத சுதந்திரம் மறுக்கப்பட்ட நாடுகளில் வாழ்வதாகவும் மைக் பொம்பியோ சுட்டிக்காட்டியுள்ளார்.\nகடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்தான காலப்பகுதியில் சின்ஜியாங் பகுதியில் அமைந்துள்ள தடுப்பு முகாம்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்களையும் சிறுபான்மையினரையும் சீனா தடுத்து வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரித்தானியாவால் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய்க் கப்பல் துருக்கி நோக்கிப் பயணம்\nபிரித்தானியாவால் சிறைபிடிக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய் கப்பல் துருக்கி நோக்கி\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் பொலிஸார் இடையே மோதல்\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் மற்றும் பொலிஸார் இடையே மோதல் ஏற்பட்ட நி��ையில் கண்ணீர் புகைக் குண்டுகள\nமோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது\nபிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. உயரிய விருதான ஓர்ட\nபயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது\nபயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கேரளாவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதேர்தல் பிரசாரத்துக்காக 29 பேர் நியமிப்பு – ராஜித மீது எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு\nதேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக 29 பேரை அமைச்சர் ராஜித சேனாரத்ன நியமித்துள்ளதாக அரசாங்க வைத்திய அதி\nஇலங்கையின் கரையோரப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை\nஇலங்கையின் கரையோரப் பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பே\nஅருண் ஜெட்லியின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் நேரில் அஞ்சலி\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி இன்று காலமானார். அவரின் உடலுக்கு காங்கிரஸ் சார்பில் சோனியா காந\nஹுவாவி நிறுவன தலைமை அதிகாரியை உடனடியாக விடுவிக்குமாறு சீனா வலியுறுத்து\nஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வாங்ஷோவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சீனா வலிய\nஅமெரிக்காவுக்கு பகிரங்க சவால் விடுத்து வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\nஅமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் வகையில் வடகொரியா இன்றும் ஏவுகணைகளைப் பரிசோதித்துள்ளது. இரண்டு சிறிய\nவிஜய்யின் அடுத்த படத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது\nவிஜய் நடிப்பில் 63ஆவது படமான ‘பிகில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபா\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் பொலிஸார் இடையே மோதல்\nமோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது\nஹுவாவி நிறுவன தலைமை அதிகாரியை உடனடியாக விடுவிக்குமாறு சீனா வலியுறுத்து\nவிஜய்யின் அடுத்த படத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது\nகுப்பைகளுடன் அருவக்காட்டுக்கு சென்ற டிப்பர் மற்றும் பொலிஸ் வாகனம் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/arts/drama_articles/index.html", "date_download": "2019-08-24T21:06:33Z", "digest": "sha1:U4MVJD37JW3BPLHMYOGXPHCM7XA5LZDB", "length": 5810, "nlines": 63, "source_domain": "diamondtamil.com", "title": "நாடகக் கலைக் கட்டுரைகள் - கலைகள் - தமிழ், நாடக, நாடகக், கட்டுரைகள், கலைக், எனது, நாடகங்கள், நாடகம், கலைகள், drama, நாடகப், நாடகாசிரியர்கள், வரலாறு, arts", "raw_content": "\nஞாயிறு, ஆகஸ்டு 25, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநாடகக் கலைக் கட்டுரைகள் - கலைகள்\nதமிழ் நாடகக் கலை அறிஞர்கள் எழுதிய நாடகக் கலைக் கட்டுரைகள் :\nபழம்பெரும் நாடகாசிரியர்கள் - நாடகங்கள்\n1960-ல் நாடகாசிரியர்கள் - நாடகங்கள்\nதமிழ் நாடக சபைகளை நடத்திப் புகழ் பெற்ற நாடகப் புரவலர்கள்\nஉடுமலை முத்துசாமிக்கவிராயர் - நடிகன்\nஎனது நாடக அனுபவங்கள் - கவியோகி சுத்தானந்த பாரதியார்\nதமிழ் வீதி நாடகத்தின் தேவை - பிரளயன்\nதமிழ் நாட்டில் நாடக வளர்ச்சி\nபுலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் நாடகக்கலை\nபுலம்பெயர் நாடக அரங்கு - வளர்ச்சியும் பிரச்சினைகளும்\nதமிழ் நவீன நாடகங்களும் பெண்ணியமும்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nநாடகக் கலைக் கட்டுரைகள் - கலைகள், தமிழ், நாடக, நாடகக், கட்டுரைகள், கலைக், எனது, நாடகங்கள், நாடகம், கலைகள், drama, நாடகப், நாடகாசிரியர்கள், வரலாறு, arts\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5881:2009-06-16-12-48-24&catid=308:ganga&Itemid=50", "date_download": "2019-08-24T19:48:18Z", "digest": "sha1:FS2RK7BR4HLRONXF6YEE3IMAT264RHEW", "length": 5874, "nlines": 115, "source_domain": "www.tamilcircle.net", "title": "மக்கள்குரல் மட்டுமே மலையைப் பிளக்கும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ���னநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் மக்கள்குரல் மட்டுமே மலையைப் பிளக்கும்\nமக்கள்குரல் மட்டுமே மலையைப் பிளக்கும்\nநாடுகடந்தெனினும் காசியண்ணா கனவு மெய்ப்படப்போகிறது\nமேதகு எல்வாம் முடித்து மிதவாத தலைவர்களிடம்\nமண்ணில் எந்த முற்போக்குமெழா வண்ணம்\nதுடைத்தழித்து துரத்தி, யதார்த்தவாதி ராஜபக்ச\nகாலில்விழப்பாதி மீதியெல்லாம் புலத்தில் பிரகடனம்\nஇனிப்பழம் பழுக்கும் வெளவால் வரும்\nமுஸ்லிம் சோதரர்கள் வாழ்ந்த நிலத்தில்\nகாட்டைவெட்டி களனியாக்கி வாழ்ந்த கரங்களிலே\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2019-08-24T20:02:46Z", "digest": "sha1:66EI4O57EM2NELUBCRQOBGEXTFIAWNY3", "length": 10491, "nlines": 253, "source_domain": "www.thisaigaltv.com", "title": "ஜாகிர் நாய்க்கை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதே நல்லது- ரயிஸ் யாத்திம் - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் மலேசியா ஜாகிர் நாய்க்கை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதே நல்லது- ரயிஸ் யாத்திம்\nஜாகிர் நாய்க்கை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதே நல்லது- ரயிஸ் யாத்திம்\nஇந்தியாவினால் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாஹிர் நாயக்கை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதுதான் நல்லது என்று நாட்டின் ​மூத்த முன்னாள் அ​மைச்சர் ராயிஸ் யாத்திம், அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.\nஜாகிர் நாயக்கால் மலேசியாவில் சில சர்ச்சைகள் உருவாகி வருகிறது. ஜாகிர் இங்கு வருவதற்குமுன்பு நாம் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தோம். அவர் இப்போது இந்துக்களைச் சிறுமைப்படுத்திச் சீண்டி விட்டிருக்கிறார்.ஜாகிர் சச்சரவுகளைத் தூண்டிவிடுபவராக விளங்குகிறார். அவரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதே நல்லதுஎன்று ரயிஸ் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.\nஜாஹிரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பாவிட்டால் அந்த நாட்டிற்கும் மலேசியாவிற்கும் இருந்து வரும் ​தூதரக உறவு பாதிக்கும் என்பதையும் ராயிஸ் சுட்டிக்காட்டினார். இளைஞர், ​விளையா​ட்டுத்துறை அமைச்சர் சையிட் சாடிக் ​சை���ிட் அப்துல் ரஹ்மானும், ஜாஹிர் இந்தியாவிற்கு திருப்பியனுப்பப்பட வேண்டும் என்று அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nமலேசிய சீனர்களை ​அந்நிய நாட்டை சேர்ந்த விருந்தாளிகள் என்று பேசியிருக்கும் ஜாஹி​ரை பிரதமர் துன் மகா​தீர் முகமதுவின் புதல்வி மரினா மகா​தீர் கடுமையாக சாடியுள்ளார்.\nPrevious articleபெர்சத்துவுக்கு மாறிச் சென்ற மூன்று எம்பிகள்மீது அம்னோ வழக்கு\nNext articleஜாவி எழுத்து அறிமுகத்தை இன விவகாரமாக்குவதே மகா​தீர்தான்\nஜாக்கீர் விசயத்தில் அமைச்சரைவை முடிவு\nஜாஹிர் நாயக்இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட மாட்டார்: அமைச்சரவை முடிவு\nஜாவி எதிர்ப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய உமாகாந்தன் கைது\nபாகிஸ்தானில் நேரலையில் சண்டையிட்ட செய்தி வாசிப்பாளர்கள்: வைரல் வீடியோ\n96 வயதில் பட்டம் பெற்ற ஸ்பெயின் ராணுவ வீரர்\nகொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகளுடன் லாரி நுழைந்துள்ளது என தகவல்\nபணத்துக்கு வாக்குகள் வாங்கப்பட்டதை நிரூபிக்கும் அதாரம் எம்ஏசிசியிடம் ஒப்படைக்கப்படும்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nஉபயோகத்தில் இல்லாதபோது முகநூல் எப்படி விவரங்களை சேகரிக்கிறது – மார்க்\nசராவக் பாரிசான் வேட்பாளர்கள் தூய்மையானவர்கள் – அபாங் ஜோகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/02/athvik-latest-photo.html", "date_download": "2019-08-24T20:13:32Z", "digest": "sha1:YGIOMDBAEUE4LMIITDSQZFPWMR3XGB6J", "length": 5065, "nlines": 68, "source_domain": "www.viralulagam.in", "title": "புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா..? தந்தை வழியில் ஆத்விக் - வைரல் உலகம்", "raw_content": "\nHome நடிகர் புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா..\nபுலிக்கு பிறந்தது பூனை ஆகுமா..\nநடிகர் அஜித், ஒரு நடிகராக மட்டும் நின்றுவிடாமல் கார், பைக் ரேஸிங், ஏரோ மாடலிங், துப்பாக்கி சுடுதல் போன்ற பிற துறைகளிலும் அசத்தியவர்.\nஇவருக்கு கார், பைக் மீது இருக்கும் பிரியத்தினை அவரது பிரமாண்ட கலெக்சன்ஸ் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம். இப்படி ஒருபுறம் தந்தை விலையுயர்ந்த கார்,பைக்குகளை வாங்கி குவிக்க, அவரது மகன் ஆத்விகோ பொம்மை கார்களை வாங்கி குவித்து வருகிறார்.\nசமீபத்தில், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஒன்றிற்கு அம்மா ஷாலினியுடன் வந்திருந்த ஆத்விக், பொம்மை கார் கேட்டு அடம்பிடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த ஆர்வம் தொடர்ந்தால், அஜித்தை போலவே ஆத்விக்கும் கார்பந்தய வீரர் ஆவர் என்பதில் சந்தேகம் இல்லை.\nதொடர்ந்து, தனது தந்தை ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க செல்பிகளுக்கு அழகாக போஸ் கொடுத்த ஆத்விக், தந்தையை போலவே நெட்டிசன்களிடம் ட்ரெண்ட் ஆகி இருக்கிறார்.\nஉயிருக்கு போராடும் நிலையிலும் கேலி செய்த வனிதா.. மது வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n'நாகினி' டிவி சீரியல் பாணியில் ஒரு தமிழ் திரைப்படம்\nஅம்மா நடிகைகளையும் விட்டு வைக்காத சினிமா காம ஆசாமிகள்\n'இப்போ மட்டும் தமிழ் படம் இனிக்குதோ..' டாப்ஸியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nநடிகர் விஜயை பாராட்டிய பாஜக பிரபலம்..\nஉயிருக்கு போராடும் நிலையிலும் கேலி செய்த வனிதா.. மது வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n'நாகினி' டிவி சீரியல் பாணியில் ஒரு தமிழ் திரைப்படம்\nஅம்மா நடிகைகளையும் விட்டு வைக்காத சினிமா காம ஆசாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/03/ramya-krishnan-37-takes.html", "date_download": "2019-08-24T19:48:03Z", "digest": "sha1:QY3YDZOIBXZUGLM5LZU4MP4DCEI2JMIB", "length": 5400, "nlines": 67, "source_domain": "www.viralulagam.in", "title": "ஆபாச காட்சிக்கு '37 டேக்'... இயக்குனரை அலறவிட்ட ராஜமாதா...! - வைரல் உலகம்", "raw_content": "\nHome நடிகை ஆபாச காட்சிக்கு '37 டேக்'... இயக்குனரை அலறவிட்ட ராஜமாதா...\nஆபாச காட்சிக்கு '37 டேக்'... இயக்குனரை அலறவிட்ட ராஜமாதா...\nபாகுபலி திரைப்படத்தில் கிடைத்த பிரபலத்திற்கு பின் இந்த வயதிலும், இளம் நாயகிகளுக்கு இணையான சம்பளம் பெற்று நடித்து வரும் மூத்த நடிகை ரம்யா க்ரிஷ்ணன்.\nநாயகி வாய்ப்புகள் பறிபோன பின்னர், டிவி சீரியலே கதி என கிடந்தவருக்கு பாகுபலியால் அதிர்ஷ்டம் அடிக்க இப்பொழுது அடுத்தடுத்து, பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.\nபழசை மறந்துவிடக்கூடாது என்பதற்காக, கிளாமர் காட்டும் வேடங்களிலும் நடித்து வரும் இவர், சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஆபாச திரைப்பட நாயகியாவே நடித்திருக்கிறார்.\nமேலும் இத்திரைப்படத்தில், இவர் இடம்பெற்றிருக்கும் உச்ச கட்ட கவர்ச்சி காட்சிக்காக படாத பாடு பட்டிருக்கின்றனர் படக்குழுவினர். படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் நினைத்தபடி துல்லியமாக படமாக வேண்டும் என்ற விஷயத்தில் உறுதியாய் இருந்திருக்கிறார் இய��்குனர் 'தியாகராஜன் குமாரராஜா'.\nஇதே துல்லியத்தை, குறிப்பிட்ட கவர்ச்சி காட்சியிலும் இயக்குனர் எதிர்பார்க்க, சுமார் 37 டேக்குகளுக்கு பின்னும் அசராது நடித்து கொடுத்து, இயக்குனர் மற்றும் படக்குழுவினரின் பாராட்டுகளை அள்ளி இருக்கிறார் ராஜ மாதா.\nஉயிருக்கு போராடும் நிலையிலும் கேலி செய்த வனிதா.. மது வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n'நாகினி' டிவி சீரியல் பாணியில் ஒரு தமிழ் திரைப்படம்\nஅம்மா நடிகைகளையும் விட்டு வைக்காத சினிமா காம ஆசாமிகள்\n'இப்போ மட்டும் தமிழ் படம் இனிக்குதோ..' டாப்ஸியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nநடிகர் விஜயை பாராட்டிய பாஜக பிரபலம்..\nஉயிருக்கு போராடும் நிலையிலும் கேலி செய்த வனிதா.. மது வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n'நாகினி' டிவி சீரியல் பாணியில் ஒரு தமிழ் திரைப்படம்\nஅம்மா நடிகைகளையும் விட்டு வைக்காத சினிமா காம ஆசாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajeshlingadurai.com/tag/valluvar/", "date_download": "2019-08-24T20:36:18Z", "digest": "sha1:LFXUZ5S2MUWI7HHHVVUIFL42B5B5TCTE", "length": 2625, "nlines": 50, "source_domain": "rajeshlingadurai.com", "title": "Valluvar – ராஜேஷ் லிங்கதுரை", "raw_content": "\nமுப்பாட்டன் வள்ளுவனின் கருத்தியல் தொகுப்பு\nஅறம் என்னும் பாட்டன் வீட்டு சொத்து உலகப் பொதுமறை திருக்குறள், இரண்டு வரிகளுக்குள் அடங்கி விடும் வார்த்தைத் தொகுப்பு அல்ல. வாழ்வின் எந்த சூழ்நிலையில் இருக்கும்போது படித்தாலும், அந்த சூழ்நிலைக்கேற்ற விடையைத் தரும் அட்சய பாத்திரம். உலகப் பொதுமறை என்றாலும் அது என் பாட்டன் வீட்டு சொத்து என்ற உரிமையில் திருக்குறள் உலகத்துக்குள் நுழைய முற்படுகிறேன். திருக்குறளின் மையக்கருத்து எது என்று நாம் மேடை போட்டுச் சொல்ல வேண்டியதில்லை. மூன்றாம் வகுப்பில் முதன்முதலாகத் திருக்குறளைப் படிக்கத் துவங்கிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/business/investments-in-equity-funds-slump-60-to-rs-6158-cr-in-january-2019-108915.html", "date_download": "2019-08-24T20:08:34Z", "digest": "sha1:VM2Y2MWZD5SGWYBEECZLHPUHL4AN5KOF", "length": 8794, "nlines": 148, "source_domain": "tamil.news18.com", "title": "ஜனவரி மாதம் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் 60% சரிவு! | Investments In Equity Funds Slump 60% to Rs 6,158 cr in January 2019– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » வணிகம்\nஜனவரி மாதம் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் 60% சரிவு\nதொடர்ந்து மூன்று மாதங்களாக மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் சரிந்து வருவதாக இந்திய மியூச்சுவல் ஃபண்டு சபை கூறியுள்ளது.\nவிரைவில் வர இருக்கும் பொதுத் தேர்தல், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மோசமான நிலை, வர்த்தக போர் போன்ற காரணங்களால் ஜனவரி மாதம் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் 60 சதவீதம் சரிந்து 6,158 கோடி ரூபாயாக உள்ளது.\nதொடர்ந்து மூன்று மாதங்களாக மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் சரிந்து வருவதாக இந்திய மியூச்சுவல் ஃபண்டு சபை கூறியுள்ளது.\n2018-ம் ஆண்டின் இறுதியில் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் 7.87 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது ஜனவரி மாதம் 7.73 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.\nபங்குச்சந்தை மற்றும் பங்குச்சந்தை சார்ந்த முதலீடு திட்டங்களில் முதலீடு செய்வதும் கடந்த சில மாதங்களாகக் குறைந்து வருகிறது என்று கூறுகின்றனர்.\nமியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் 2018-ம் ஆக்டோபர் மாதம் 12,622 கோடி முதலீடும், நவம்பர் மாதம் 8,414 கோடி ரூபாயும், டிசம்பர் மாதம் 6,606 கோடி ரூபாயும் முதலீடு செய்யப்பட்டு இருந்தது.\n2017-2018 நிதி ஆண்டில் மியூச்சுவல் ஃபண்டு முதலீடு 1 லட்சம் கோடியை எட்டியிருந்தது. இதுவே 2018-2019 நிதி ஆண்டில் 65,000 கோடியாகக் குறைந்துள்ளது.\nவர இருக்கும் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இந்த நிலையில் மாற்றம் ஏற்படும் என்றும் அதுவரை இதைப் போன்று மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் சரிய வாய்ப்புள்ளது என்றும் கூறுகின்றனர்.\nஒரு சிட்டிகை உப்புக்கு இருக்கும் மாயம் என்ன\nபுதிய லோகோ தயார்... மாற்றத்துக்குத் தயாராகும் வோக்ஸ்வேகன்..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் மிக உயரிய விருது\nபழைய அரசு வாகனங்களைப் புதிதாக மாற்ற உத்தரவு... மாருதி சுசூகி-க்கு அடிக்கும் ஜாக்பாட்\nகால் டாக்ஸியில் சென்ற கொல்கத்தா மாடலை ஓட்டுநரே கடத்திக் கொலை செய்த கொடூரம்... பகீர் பின்னணி\nஒரு சிட்டிகை உப்புக்கு இருக்கும் மாயம் என்ன\nபுதிய லோகோ தயார்... மாற்றத்துக்குத் தயாராகும் வோக்ஸ்வேகன்..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் மிக உயரிய விருது\nபழைய அரசு வாகனங்களைப் புதிதாக மாற்ற உத்தரவு... மாருதி சுசூகி-க்கு அடிக்கும் ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/rk-selvamani-won-the-president-election-in-directors-association-news-240773", "date_download": "2019-08-24T20:28:17Z", "digest": "sha1:TJN6JMY5LVVMD4JPRCXJGK3WBL3Y6RHN", "length": 8993, "nlines": 166, "source_domain": "www.indiaglitz.com", "title": "RK Selvamani won the president election in directors association - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Cinema News » இயக்குனர் சங்கத்தின் தலைவர் யார்\nஇயக்குனர் சங்கத்தின் தலைவர் யார்\nதமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தலைவராக கடந்த சில வாரங்களுக்கு முன் பாரதிராஜா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து தலைவர் பதவி உள்பட பல்வேறு பதவிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.\nஇந்த நிலையில் இயக்குனர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குனர் ஆர்.கே.செல்வமனி பதிவான 1503 வாக்குகளில் 1386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.\nஅதேபோல் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். சுந்தர் சி, ஏகாம்பவானன், லிங்குசாமி, சித்ரா லட்சுமணன் ஆகியோர் இணை செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஏற்கனவே பொதுச்செயலாளராக ஆர்வி.உதயகுமார், பொருளாளராக பேரரசு ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சம்பளம் எப்போது\nஎனக்கு ஒரு சின்ன பிட்டு' வேணும் சார்: கமலிடம் வனிதா கோரிக்கை\n'தளபதி 64' படத்தின் மாஸ் அப்டேட் இதோ:\nநள்ளிரவில் கவின் - லாஸ்லியா என்ன செய்கிறார்கள்\n'இதுக்கு மேல் என் வழியில எவனும் வந்தா... எனை நோக்கி பாயும் தோட்டா டிரைலர்\nநான்கு மாதங்களில் மூன்று தனுஷ் படங்கள் ரிலீஸ்\n'தளபதி 64' படத்தின் அசத்தலான அப்டேட்\nவிஜய்யின் 'பிகில் படத்துடன் மோதுகிறதா பிரபல நடிகரின் படம்\nதனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் புதிய அப்டேட்\nபிரசவம் பார்த்த டாக்டருக்கு நன்றி சொன்ன பிக்பாஸ் நடிகை\nஷெரினிடம் வேலை செய்யாத வனிதாவின் வத்திக்குச்சி\nநமக்கு அமேசானில் ஆர்டர் போட மட்டும்தான் தெரியும்: விவேக்\n'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற வார்த்தையை தூக்கி எறியுங்கள்: பா.ரஞ்சித்\n'இந்தியன் 2' படத்தில் இருந்து விலகியது ஏன்\nமதுமிதா வீடியோவுக்கு அபிராமியின் ஆத்திரமான பதில்\nலாஸ்லியா மாதிரி நல்ல பொண்ணா பாரு\nநாளை நயன்தாராவின் அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ்\n'பிகில்' படத்தின் 'வெறித்தனம்' பாடல் லீக் ஆகிவிட்டதா\nரூ.500 கோடி 'இராமாயணம்' படத்தில் ஹிருத்திக்-தீபிகா\nவிக்ரம் நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல இளம் நடிகை\n'லிப்கிஸ்' மிஸ் ஆனதால் ஏமாற்றம் அடைந்த பிரியா வாரியர்\nவிக்ரம் நடிக்கும��� அடுத்த படத்தில் பிரபல இளம் நடிகை\nகவினை முன்னாடி பிடிக்கும், இப்ப ரொம்ப பிடிக்கும்: லாஸ்லியா\nதற்கொலை முயற்சிக்கு என்ன காரணம்\nஜெயம் ரவியின் அடுத்த படத்தில் இணையும் பிரபல நடிகை\nமதுமிதா மீது போலீஸ் புகார்: விஜய் டிவி அதிரடியால் பரபரப்பு\nகாஜல் அகர்வால் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்\nதல அஜித்துக்கு கிடைத்த மேலும் ஒரு கெளரவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/dr-2972301529923021299029853021-298629653021296529903021/4", "date_download": "2019-08-24T19:56:34Z", "digest": "sha1:TFXL7P462DVW5YASZUOCWK5D2TUV6S75", "length": 32772, "nlines": 509, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலிட்டி நமது மயிலிட்டி Dr. ஜேர்மன் பக்கம் - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nஎன் நினைவில் நிற்கும் நாட்டு வைத்திய குறிப்புகள்\nஎன் நினைவில் நிற்கும் நாட்டு வைத்திய குறிப்புகள்\n1 . தொண்டை புண் குணமாக\nவேப்பம் பூவை கொதி நீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் புண் ஆறும்\n2 . தொண்டைப் புண் ஆற\nகொதிக்கும் நீரில் வேப்பம் பூவைப் போட்டு அதன் ஆவியைத் தொண்டைக்குள் படும்படி செய்தால் தொண்டைப் புண் ஆறும்.\n3 . தொண்டைப் புண் ஆற\nவேப்பம் பூ கால் லிட்டர் வெண்டைக்காய் பன்னிரண்டு சிறு துண்டுகளாக வெட்டியது இவற்றைக் கொதிக்கும் நீரில் போட்டு மூடிவிடவும். 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து ஆவி தொண்டைக்குள் செல்லும் படியாக இழுக்கவும் இதற்குக் குழாய் பயன்படுத்தலாம். இதனால் தொன்டைப் புண் ஆறும்.\n1 . பொன்னுக்கு வீங்கி\nவேப்பிலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி பித்த வெடிப்பு கட்டி பருவு அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும்\n1 . வாந்தி நிற்க\nவேப்பம் பூவை வறுத்துப் பொடியாக்கி பருப்பு ரசத்துடன் கலந்து உண்டுவர வாந்தி நிற்கும்.\n2 . நாத்தோஷம் நீங்க\nவேப்பம் ப���வை வறுத்துப் பொடி செய்து வேகவைத்து; துவரம் பருப்பு ரசத்துடன் சேர்த்து உணவுப் பாகமாகக் கொள்ள வாந்தி ஏப்பம் அரோசகம் நாத்தோஷம் நீங்கும்.\n1 . வயிற்றுப் பூச்சி தெல்லை அகல\nவேப்பங்குச்சிகளைக் கொண்டு பல் துலக்கி வர பல்லில் உள்ள கிருமிகள் அழிவதோடு வயிற்றில் உள்ள கிருமிகளும் அகலும்.\n2 . வயிற்றுப் பூச்சி அகல\nவேப்பிலையைத் தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கவும். இக்கஷாயத்தைப் பருகிவர வயிற்றுப்பூச்சிகள் அகலும். கெட்ட துர்நீர் சிறுநீருடன் வெளிவரும். அல்லது வாரம் ஒரு முறை துத்தி இலைச் சாற்றைக் குடிக்கலாம். உடலிலிருந்து வயிற்றுப் பூச்சி மட்டுமின்றி உடலிலுள்ள கெட்ட துர்நீரை வெளியேற்றும் உடலின் அதிக உஷ்ணமும் குறையும்.\n3 . வயிற்றுப் பூச்சி அகல\nவேப்பிலைச் சாற்றுடன் 1 கரண்டி அளவு தேனைச் சேர்த்துக் கலக்கி தினமும் இரு வேளை காலை மாலை அருந்திவர வயிற்றுப் பூச்சிகள் அகலும்.\n1 . சளி தீர\nநெல்லி ஈர்க்கு வகைக்கு 1பிடி\nசீரகம் வகைக்கு 20 கிராம்\nஅரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 1 முடக்கு வீதம் 4 வேளைக் கொடுக்க சளி இருமல் சுரம் வாத சுரம் தீரும்.\n2 . அம்மை நோய்க்கு\nஅம்மை நோய் கண்டவருக்கு உணவாக இளநீரையும்இ மோரையும் வெங்காயம் நறுக்கிப் போட்ட கேழ்வரகுக் கூழையுமே உணவாகக் கொடுப்பர். இவ்விதம் குறைந்த பட்சம் ஒன்பது நாட்கள் இருப்பர். நோய் தணியும் ஒன்பதாம் நாள் வேப்பிலையிட்ட குளிர்ந்த நீரால் நீராடிப் பின்னர்சமைத்த சோற்றின் தண்ணீரை ஒரு அண்டாவில் ஊற்றி வைத்து (வடித்த கஞ்சி) மறுநாள் அந்தத் தண்ணீரை இருத்து உப்புச் சேர்க்காமல் அப்படியே சாப்பிடவும். இவ்வாறு 4 5 அல்லது 6 நாட்கள் சாப்பிட இருமல் தீரும் .\nநெல்லி ஈர்க்கு வகைக்கு 30 கிராம்\nசீரகம் வகைக்கு 20 கிராம்\nஅரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 50 மி.லி. வீதம் கொடுத்து வர மார்புச் சளி தீரும்.\n2 . சளி தீர\nநெல்லி ஈர்க்கு வகைக்கு 1பிடி\nசீரகம் வகைக்கு 20 கிராம்\nஅரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 1 முடக்கு வீதம் 4 வேளைக் கொடுக்க சளி இருமல் சுரம் வாத சுரம் தீரும்.\n1 . நாத்தோஷம் நீங்க\nவேப்பம் பூவை வறுத்துப் பொடி செய்து வேகவைத்து; துவரம் பருப்பு ரசத்துடன் சேர்த்து உணவுப் பாகமாகக் கொள்ள வாந்தி ஏப்பம் அரோசகம் நாத்தோஷம் நீங்கும்.\n2 . பித்த மயக்கம் தீர\nவேப்பம் பூ சாற்றைச் சாப்பிட்டால் வாய் கசப்பு அகலும் பித்த மயக்கத்தை அகற்றும். பித்தக் கோளாறு காரணமாகத் தோன்றும் கடும் எதிர் ஏப்பத்தை நீக்கும்.\n1 . மூட்டு வலி\nவேப்ப எண்ணைஇ விளக்கெண்ணை தேங்காய் எண்ணை கலந்து சூடாக்கி தேய்க்க மூட்டு வலி குணமாகும்.\n2 . வாதக் குடைச்சல் நீங்க\nஇலைக் கள்ளி இலைச் சாற்றை அல்லது பாலை வேப்பெண்ணெயுடன் நன்கு கலந்து மேற்பூச்சாகத் தேய்த்து வர மூட்டுப் பிடிப்பு வாதக் குடைச்சல் மேகவாய்வு ஆகியவை குணமாகும்.\n1 . மது மேகம்\nவேம்பு பஞ்சாங்கச் சூரணம் 10 அரிசி எடை நெய்இ தேன்இ பால்இ வெண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றில் 2 மண்டலம் கொடுக்க எந்த மருந்திலும் கட்டுப்படாத மது மேகம் தீரும்.\n2 . மது மேகம்\nகட்டுக் கொடியிலைஇ வேப்பங் கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர மது மேகம் தீரும். சூரணமாக்கியும் சாப்பிடலாம்.\n3 . பகுமூத்திரம் தீர\nகட்டுக்கொடி இலை வேப்பங் கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவு களைப்பு ஆயாசம் தேக எரிவு அதிதாகம் பகுமூத்திரம் தீரும். சிறுநீர்ச் சர்க்கரையும் தீரும்.\n4 . நரைதிரை மாற\nவேம்பின் பஞ்சாங்கச் சூரணம் 1 கிராம் நெய்இ தேன்இ வெண்ணெய் பாலில் (2 மண்டலம்) கொடுக்க எந்த மருந்திலும் கட்டுப்படாத நோய்கள் மதுமேகம் என்புருக்கிஇ இளைப்பு காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டிப்படும். நரை திரை மாறும்.\n1 . சன்னி இழுப்பு\nசங்கிலை வேப்பிலை சம அளவு கஷாயம் செய்து குடிக்க இழுப்பு வராமல் தடுக்கலாம்.\n2 . சளி தீர\nநெல்லி ஈர்க்கு வகைக்கு 1பிடி\nசீரகம் வகைக்கு 20 கிராம்\nஅரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 1 முடக்கு வீதம் 4 வேளைக் கொடுக்க சளி இருமல் சுரம் வாத சுரம் தீரும்.\n3 . மருத்துவ குணம்\nசதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்;\nஎண்ணெய்: பித்த நீர் பெருக்கும். இசிவு நோய்களைக் கண்டிக்கும்; காய்ச்சல் போக்கும்; நுண்புழுக் கொல்லும்.\n4 . கீல் வாதம் தீர\nஉத்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு கரப்பான் கிரந்தி சிரங்கு சுரம் சன்னிகளில் வரும் இசிவு கண்டமாலை கீல் வாதம் தீரும்.\n5 . உள்க் காய்ச்சல் குணமாக\nவேப்பம் பூவையும் வில்வப்பூவையும் கைப்பிடி அளவு நெய்யில் வதக்கவும். அதை அம்மியில் வைத்து சிறிதளவு தேன் விட்டு நன்றாக மைபோல் அரைக்கவும். அரைத்த கலவையை கொட்டைப்பாக்கின் அளவு உருண்டைகளாகச் செய்து கொண்டு கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்தவும். வேளைக்கு ஒரு உருண்டை வீதம் தினமிருமுறை காலை மாலை உண்டுவர 3 நாட்களில் உள் காய்ச்சல் குணமாகும்.\nநினைவில் வரும் போது தொடரும்.......\nஎனதன்பு உள்ளங்களுக்கு பணிவான வணக்கம். வாழ்க நலமுடனும், வளமுடனும். என்னுடைய ஆக்கங்களுக்கு மயிலிட்டி இணையத்தில் பதிவுசெய்வதற்கு வழிவகுத்துத்தந்த மயிலிட்டி ஒன்றிய தலைவர் கௌசிகன் அவர்களுக்கம், சதானந்தன் அவர்களுக்கம், அங்கத்தவர்களுக்கும், திரு அருண்குமார் அவர்களுக்கும் எனது நன்றி மாலையை சமர்பிக்கிறேன். இதில் என்னுடைய ஆக்கங்கள் மட்டுமல்லாமல் நான் படித்து சுவைத்தவைகள், படித்ததில் பிடித்தவற்றையும் பதிவுசெய்கிறேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். என்றும் நன்றியுடன் உங்களில் ஒருவன் சௌந்தா..\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/miscellaneous/99026-", "date_download": "2019-08-24T21:47:13Z", "digest": "sha1:TMCNKCRBSKOTSUKQLKLI6WB3S7L6VFPO", "length": 15480, "nlines": 140, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 28 September 2014 - விலை குறையும் தங்கம்... சரிவு இன்னும் தொடருமா? | Gold price declines, global economy,", "raw_content": "\nவிலை குறையும் தங்கம்... சரிவு இன்னும் தொடருமா\nஷேர்லக் - தீபாவளிக்குள் சென்செக்ஸ் 29300\nஉயரும் ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு... கவனித்து வாங்கினால் லாபம்தான்\nஏற்ற இறக்கத்தில் சந்தை... அடுத்து என்ன நடக்கும்\nகேட்ஜெட் : கூகுளின் ஸ்பைஸ் ஆண்ட்ராய்டு ஒன்\nநீளும் ஆயுள், குறையும் பென்ஷன்...\nநிலக்கரி பற்றாக்குறை... இந்தியா இருள்கிறது \nஎஃப் & ஓ கார்னர்\nகம்பெனி ஸ்கேன் : சுந்தரம் ஃபைனான்ஸ் லிமிடெட்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nVAO முதல் IAS வரை\nSME கைடுலைன் : பிளாஸ்டிக் துறை... மங்காத தொழில் வாய்ப்���ுகள்\nகமாடிட்டி மெட்டல் & ஆயில்\nவிவசாயிகள் நடப்புக் கணக்கு தொடங்கி கடன் பெற முடியுமா\nநாணயம் லைப்ரரி : கவர்ந்திழுக்கும் பேச்சை கற்றுக்கொள்ளும் சூட்சுமம்\nவிலை குறையும் தங்கம்... சரிவு இன்னும் தொடருமா\nதங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் ஓராண்டுக்கு முன்பு இருந்த விலையைவிட மீண்டும் குறைந்திருக்கிறது. ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,223 டாலர் அளவுக்கு குறைந்திருக்கிறது. சர்வதேச சந்தையில் விலை குறைந்ததால், இந்தியாவிலும் கடந்த ஏழரை மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. ஒரு கிராம் ஏறக்குறைய 3,000 ரூபாய்க்கு விற்ற தங்கம், இன்று சுமார் 2,550 ரூபாய் என்கிற அளவில் வர்த்தகமாவது மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக உள்ளது. இந்த விலை இறக்கத்துக்கு காரணம் என்ன, இந்த விலைச் சரிவு இன்னும் நீடிக்குமா, தங்கத்தில் முதலீடு செய்பவர்களும், தங்களது தேவைகளுக்காக தங்கம் வாங்குபவர்களும் இந்த நேரத்தில் என்ன செய்யலாம் என்கிற கேள்விகளுக்கு பதில் தேடிப் புறப்பட்டோம்.\nமுதலில், தங்கம் விலை குறைந்ததற்கான காரணங்களைப் பார்த்துவிடுவோம். உலகப் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட நன்கு முன்னேறி வருகிறது. உதாரணமாக, அமெரிக்க டாலரின் மதிப்பு கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு கூடியுள்ளது. இதனால் முதலீட்டாளர்களின் பார்வை பங்குச் சந்தை மீது திரும்பியுள்ளது. சர்வதேச சந்தைகள் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுவருகிறது. இந்திய பங்குச் சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கடந்த மூன்று மாதங்களில் சுமார் 10 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளதாலும் முதலீட்டாளர்களின் பார்வை லாபம் தரும் பங்குகள் மீது திரும்பியுள்ளது. அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்க உள்ளது என்கிற எதிர்பார்ப்பினாலும் தங்கத்தின் விலை குறைய ஒரு முக்கிய காரணமாகும்.\nதங்கத்தின் விலை இறக்கம் தொடருமா, எந்த அளவுக்கு தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும் என, சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானியிடம் கேட்டோம்.\n‘‘உலகச் சந்தையில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தே முடிவு செய்வார்கள். அப்படி இருக்கும்போது தற்போது வேகமாக வளர்ந்துவரும் உலகப் பொருளாதாரத்தால் முதலீட்டாளர்களின் பார்வை சந்���ைகளின் மீது திரும்பியுள்ளது. இதனால் தங்கத்தின் விலை குறையும் என்பது முதலீட்டாளர்கள் அறிந்ததே\nஅதுமட்டுமின்றி, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்து வருகிறது. இதற்குக் காரணம், இந்த ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில், அமெரிக்க நாடுகளில் கோடைகாலம் என்பதால், அவர்கள் விடுமுறையைக் கழிக்க மற்ற நாடுகளுக்கும், பகுதிகளுக்கும் செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். அப்போது தங்கத்தில் முதலீடு செய்யாமல் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்துவிட்டு செல்வதையே அதிகம் விரும்புவார்கள்.\nஇது இந்த ஆண்டு மட்டுமல்ல, எல்லா ஆண்டுகளிலும் நடப்பதுதான். உலகப் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக தங்கத்துக்கான தேவை முதலீட்டாளர்கள் மத்தியில் குறைவாக உள்ளதும் தங்கம் விலை குறைய ஒரு காரணம்.\nஆனால், முதலீட்டாளர்கள் ஒரு விஷயத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அடுத்த மாத ஆரம்பத்தில் தங்கத்தின் விலை மீண்டும் ஏற்றத்தைக் காணும். தங்கத்தின் விலை இன்னமும் சவரனுக்கு 200 ரூபாய் வரை குறையலாம். தற்போது ஏற்பட்டிருக்கும் விலை இறக்கம் தற்காலிகமானதே. அதனால் தங்கத்தின் விலை தற்போது குறைவது போல் இருந்தாலும் மீண்டும் உயர வாய்ப்புள்ளது'' என்றார் அவர்.\nதங்கம் விலை குறைவதை பொதுமக்கள் எப்படி பார்க்கின்றனர் என்பது குறித்து சென்னையில் உள்ள சில தங்க நகை விற்பனையாளர்களிடம் கேட்டோம்.\n‘‘மக்களது மனநிலை தங்கத்தில் சேமிப்பதையே அதிகம் விரும்புவதாக இருக்கிறது. தங்கம் விலை ஏறினாலும் இறங்கினாலும் மக்கள் தங்கத்தை வாங்குவதை நிறுத்த மாட்டார்கள். ஆனால், அளவு என்ற விஷயத்தில் மட்டும்தான் சற்று குறைத்துக் கொள்வார்கள். தற்போது விலை குறைந்து வருவதால், மக்கள் அதிகமாக தங்கம் வாங்கும் மனநிலைக்கு வந்துள்ளனர். அடுத்து, எப்போது தங்கம் விலை உயரும் என்று தெரியாததால், மக்கள் இப்போது குறைந்த விலையில் வாங்கி வைத்தால், நமது தேவைக்கோ அல்லது விலை ஏறும்போதோ விற்கலாம் என்ற மனநிலையில் தங்கம் வாங்குவதை அதிகரித்து வருகின்றனர்’’ என்றார்கள்.\nதங்கத்தை பொருத்தவரை, உடனடி தேவை இருப்பவர்களுக்கு தற்போதைய விலையிறக்கம் சாதகமாக இருக்கும். முதலீட்டு நோக்கில் நீண்ட காலத்துக்கு சேமிக்க நினைப்பவர்கள், விலை குறையும்போதெல்லாம் வாங்கலாம். தங்க நகைகளுக்கு அதிக சேதாரம், செய்கூலி போன்றவை இருப்பதால், கோல்டு இடிஎஃப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/26555-", "date_download": "2019-08-24T21:40:18Z", "digest": "sha1:SMMP7SN7YTDDAWWK7D7LIF44PSJ4PWNH", "length": 5461, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழகம், புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் முடிந்தது! | nomination filing is completed in Tamil Nadu and Pondicherry", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் முடிந்தது\nதமிழகம், புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் முடிந்தது\nசென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற 24 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 29 ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது.\nஇறுதி நாளன்று தி.மு.க. சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மெய்யப்பனும் வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார்.\nஇதேபோல், கடலூர் தி.மு.க. நாடாளுமன்ற வேட்பாளர் நந்த கோபாலகிருஷ்ணன் ஆட்சியர் கிர்லோஷ் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையும் மாவட்ட ஆட்சியரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் தாக்கலாகியுள்ள மனுக்கள் நாளை (7.4.14) பரிசீலனை செய்யப்படுகிறது. வருகின்ற புதன்கிழமை (09.04.14) அன்று வேட்புமனுவை திரும்பப்பெற கடைசி நாள் ஆகும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-08-24T21:04:33Z", "digest": "sha1:PPSI2EEUR2QYYAA7Z4SMIQQ4HIJRAQHH", "length": 10983, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "வவுனியாவில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள்! | Athavan News", "raw_content": "\nபிரித்தானியாவால் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய்க் கப்பல் துருக்கி நோக்கிப் பயணம்\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் பொலிஸார் இடையே மோதல்\nமோடிக்க��� ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது\nபயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது\nதேர்தல் பிரசாரத்துக்காக 29 பேர் நியமிப்பு – ராஜித மீது எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு\nவவுனியாவில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.\nநகரசபை கலாசாரப் பேரவையின் ஏற்பாட்டில் தர்மலிங்கம் வீதி, முச்சந்தியிலுள்ள நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் நினைவுத் தூபியில் நகர உபபிதா சு.குமாரசுவாமி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.\nஇதன்போது, நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவுப் பேருரையை தமிழருவி சிவகுமாரன் நிகழ்த்தியிருந்தார். ‘ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை’ என்ற பாடலை வவுனியா விபுலானந்தாக் கல்லூரி மாணவர்கள் பாடியிருந்தனர்.\nஇந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள், நகரசபை செயலாளர், தமிழ்மணி அகளங்கன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், பிரதேச கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், செயலாளர் மாணிக்கம் ஜெகன், முச்சக்கர வண்டிகள் உரிமையாளர் சங்கத்தலைவர் ரவி, சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.\nஆடிப்பிறப்பை முன்னிட்டு வருடாவருடம் ஏற்பாடு செய்யப்பட்டு வந்த கூழ், கொழுக்கட்டை இம்முறை கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரித்தானியாவால் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய்க் கப்பல் துருக்கி நோக்கிப் பயணம்\nபிரித்தானியாவால் சிறைபிடிக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய் கப்பல் துருக்கி நோக்கி\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் பொலிஸார் இடையே மோதல்\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் மற்றும் பொலிஸார் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் கண்ணீர் புகைக் குண்டுகள\nமோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது\nபிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. உயரிய விருதான ஓர்ட\nபயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது\n��யங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கேரளாவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதேர்தல் பிரசாரத்துக்காக 29 பேர் நியமிப்பு – ராஜித மீது எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு\nதேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக 29 பேரை அமைச்சர் ராஜித சேனாரத்ன நியமித்துள்ளதாக அரசாங்க வைத்திய அதி\nஇலங்கையின் கரையோரப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை\nஇலங்கையின் கரையோரப் பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பே\nஅருண் ஜெட்லியின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் நேரில் அஞ்சலி\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி இன்று காலமானார். அவரின் உடலுக்கு காங்கிரஸ் சார்பில் சோனியா காந\nஹுவாவி நிறுவன தலைமை அதிகாரியை உடனடியாக விடுவிக்குமாறு சீனா வலியுறுத்து\nஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வாங்ஷோவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சீனா வலிய\nஅமெரிக்காவுக்கு பகிரங்க சவால் விடுத்து வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\nஅமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் வகையில் வடகொரியா இன்றும் ஏவுகணைகளைப் பரிசோதித்துள்ளது. இரண்டு சிறிய\nவிஜய்யின் அடுத்த படத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது\nவிஜய் நடிப்பில் 63ஆவது படமான ‘பிகில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபா\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் பொலிஸார் இடையே மோதல்\nமோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது\nஹுவாவி நிறுவன தலைமை அதிகாரியை உடனடியாக விடுவிக்குமாறு சீனா வலியுறுத்து\nவிஜய்யின் அடுத்த படத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது\nகுப்பைகளுடன் அருவக்காட்டுக்கு சென்ற டிப்பர் மற்றும் பொலிஸ் வாகனம் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/3940/", "date_download": "2019-08-24T21:01:02Z", "digest": "sha1:RVQS5LKJLW2ODYSTPQX4GKY3IHDR6VQS", "length": 17593, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "வெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்\nயாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு மாணவர்களை படுகொலை செய்த குற்றசாட்டில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐந்து பொலிசார் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\nயாழ்.பல்கலைகழக அரசறிவியல்துறை மாணவனான நடராஜா கஜன் (வயது 23) மற்றும் ஊடக்கற்கை மாணவனான பவுண்ராஜ் சுலக்‌ஷன் (வயது 24) உயிரிழந்தமை பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்திலையே என உடற்கூற்று பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.\nஅதனை அடுத்து குற்றப்புலனாய்வு துறையினர் மேற்கொண்ட விசாரணையை அடுத்து நேற்றைய தினம் இரவு வீதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான ஐந்து பொலிசார் அடங்கிய குழு கைது செய்யப்பட்டு உள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது ,\nகொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் நேற்றைய தினம் இரவு நடைபெற்ற சம்பவத்தில் இரு பல்கலைகழக மாணவர்கள் உயிரிழந்து இருந்தனர்.\nமாணவர்களின் உயிரிழப்பு தொடர்பில் பொலிஸ் தரப்பு ஆரம்பத்தில் தெரிவிக்கையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதுண்டதிலையே மாணவர்கள் மரணமடைந்துள்ளார்கள் என தெரிவித்தனர்.\nகுறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் வசிக்கும் ஒருவர் தெரிவிக்கையில் , நேற்று நள்ளிரவு துப்பாக்கி வேட்டு சத்தம் கேட்டது. அதனை தொடர்ந்து பாரிய சத்தம் கேட்டது. நாம் உடனே வெளியே ஓடிவந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மதிலுடன் மோதுண்டு இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்தார்கள். என தெரிவித்தார்.\nவிபத்து நடந்து சில நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு பொலிசார் வந்தனர்.\nசம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் வசித்த இன்னுமொருவர் தெரிவிக்கையில் , நள்ளிரவு பெரிய சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்தேன். மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதுண்ட நிலையில் இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.\nநான் அந்த இடத்திற்கு செல்ல பொலிசாரும் அந்த இடத்திற்கு வந்தார்கள். அங்கு வந்த பொலிசார் நடந்தே வந்து இருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்தே இருவரையும், வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தேன்.\nசம்பவ இடத்தில் அதிகாலை பொலிசார் குவிப்பு.\nஅதிகாலை வேளை அவ்விடத்தால் சென்றவர் தெரிவிக்கையில் , நான் அதிகா���ை 4 மணியளவில் இந்த வீதியால் சென்ற போது வீதி முழுவதும் பெருமளவான பொலிசார் நின்று இருந்தார்கள்.\nஅதனை பார்த்த போது யுத்த காலத்தில் சுற்றி வளைப்புக்காக பொலிஸ் இராணுவம் அதிகாலையில் குவிக்கப்படுவது போன்று குவிக்கப்பட்டு இருந்தார்கள்.\nநான் அந்த இடத்தில் நிற்கவில்லை. அதன் பின்னர் நான் திரும்பி வீட்ட போகும் போது தான் விபத்து நடந்தது தெரியும். என தெரிவித்தார்.\nஅதிகாலை வேளை குவிக்கப்பட்ட பொலிசார் தடயங்களை அழித்தார்களா \nகாலை வேளை கொக்குவில் சந்திக்கு வந்த ஒருவர் தெரிவிக்கையில் , நான் காலை 7 மணியளவில் சந்தைக்கு வந்த வேளை பெருமளவான பொலிசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு இருந்தார்கள். அவர்கள் சம்பவ இடத்தில் தேடுதல் நடத்தியமையை நான் அவதானித்தேன். அவர்கள் எதனை தேடினார்கள் என்பது தொடர்பில் எதுவும் தெரியவில்லை.\nCCTV கமராவில் பதிவான காட்சி.\nசம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்டு இருந்த CCTV கமராவில் 11.45 மணியளவில் மாணவர்களின் மோட்டார் சைக்கிள் அந்த கடையை தாண்டி செல்கின்றது. அதன் பின்னர் இரு நிமிடத்தில் 11.47 மணியளவில் மழையங்கி அணிந்தவாறு பொலிஸ் குழு ஒன்று அந்த கடையை கடந்து நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.\nமதியம் 12 மணிக்கு பின்னரே மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தினார்கள்.\nசம்பவம் நேற்றிரவு நடைபெற்ற போதிலும் , இன்றைய தினம் மதியம் 12 மணி வரையில் சம்பவ இடத்தில் பொலிசார் நிலைநிறுத்தப்பட்டு இருந்தனர். 12 மணிக்கு பின்னரே பொலிசார் மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தினார்கள்.\nஉயிரிழந்த மாணவர்களின் உடல் கூற்று பரிசோதனையின் போது சுலக்ஷன் எனும் மாணவனின் உடலில் துப்பாக்கி சூட்டு காயங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. அதனை அடுத்து மேற்கொள்ளபப்ட்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்றைய தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து பேர் கொண்ட பொலிஸ் குழு கைது செய்யபட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nகல்விக்கான நிதி 100 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது\nலண்டன் சிற்றி விமான நிலையத்தில் இரசாயன தாக்குதல்\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு : August 24, 2019\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2019/07/15/3879/", "date_download": "2019-08-24T20:40:35Z", "digest": "sha1:4HNEF2I4UJ4IHQHMNAZDXL753WECC3QW", "length": 10188, "nlines": 95, "source_domain": "newjaffna.com", "title": "யாழில் வைத்தியசாலைக்குள் புகுந்த காவாலிகள் தாக்கியதில் பலர் படுகாயம்!! பொலிஸ்காரனும் காவாலிகளால் நையப்புடைப்பு!! - NewJaffna", "raw_content": "\nயாழில் வைத்தியசாலைக்குள் புகுந்த காவாலிகள் தாக்கியதில் பலர் படுகாயம்\nபருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் அத்துமீறி\nஉள்நுழைந்த ரௌடிக்கும்��ல் ஒன்று, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த\nஒருவரை கடுமையான தாக்கியதில் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளார்.\nஇந்த பரபரப்பு சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. ரௌடிக்கும்பலை தடுக்க\nமுற்பட்ட வைத்தியசாலை ஊழியர்கள் அச்சுறுத்தப்பட்டனர். தாக்குதலை தடுக்க\nமுற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அவரும்\nஇதையடுத்து, வைத்தியசாலை பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி, வைத்தியசாலை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nவடமராட்சியின் துன்னாலை பகுதியில் இடம்பெற்ற தகராறொன்றில் காயமடைந்த\nஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஇந்தநிலையில் நேற்றிரவு 7.20 மணியளவில் வைத்தியசாலையின் பின் மதில் மேலாக\nஏறி குதித்து உள்ளே வந்த ரெடிளக்கும்பல் ஒன்று, ஆண்கள் விடுதிக்குள்\nஅங்கு சிகிச்சை பெற்று வந்தவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது.\nவைத்தியசாலை ஊழியர்கள் அதை தடுக்க முற்பட்டபோது, அவர்கள்\nஅச்சுறுத்தப்பட்டனர். உடனடியாக வைத்தியசாலை பொலிசாருக்கு அறிவிக்கப்பட,\nஅவர்கள் வந்து தாக்குதலை தடுக்க முற்பட்டனர். பொலிசார் மீதும் ரௌடிகள்\nதாக்குதல் நடத்தினர். ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் நிலத்தில் வீழ்த்தி\nதாக்குதலிற்கிலக்கான நோயாளி, தலையில் பலத்த அடிபட்டு ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்தநிலையில், இன்று காலை 10 மணியிலிருந்து வைத்தியசாலை பணியாளர்கள்,\nதாதியர்கள், வைத்தியர்கள் அனைவரும் வைத்தியசாலையின் முன் போராட்டத்தில்\nஈடுபட்டுள்ளனர். ஆயுதம் ஏந்திய பொலிசாரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தி\nவைத்தியசாலையினதும், நோயாளர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரிக்கை\n← பச்சை பச்சையா கேப்பேன்.. பிக்பாஸில் அடுத்த வனிதா இவர்தானோ\n16. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள் →\nதடைகளை மீறி திரண்ட தமிழ் மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜுலை நினைவேந்தல்\nகாலநிலை தொடர்பில் இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை வட பகுதி மக்களுக்கு அறிவுறுத்தல்\nவாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய 9 பேர் பொலிஸாரிடம் சிக்கினர்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாக���ம்.\n24. 08. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம்\n23. 08. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n22. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n21. 08. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nசெயற்கை அறிவு சிப் பொருத்தப்பட்டு தானியங்கி முறையில் சிந்தித்து செயலாற்றும் முறையில் ஒரு சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\nதட்டிலிருந்து எழுந்து நடக்கும் கறித்துண்டு: வைரலான வீடியோ\nஎறும்பை போல கோடிக்கணக்கில் உணவை கண்டு மொய்க்கும் மீன்கள் வாழ்நாளில் இப்படி ஒரு அரிய காட்சியை பாத்திருக்க வாய்ப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2019/08/13/5092/", "date_download": "2019-08-24T19:47:22Z", "digest": "sha1:NJ7VWN6BPZONDV4F4ULI6DH3PSJB4TXP", "length": 14581, "nlines": 94, "source_domain": "newjaffna.com", "title": "13. 08. 2019 இன்றைய இராசிப் பலன்கள் - NewJaffna", "raw_content": "\n13. 08. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nஇன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. செல்வம் சேரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சனைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். ஆனால் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகி செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று குடும்பத்தில் இருப்ப��ர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்து பேசுவது நல்லது. ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று தொழில் வியாபாரம் மூலம் வர வேண் டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக் கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சகமாணவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று எதிலும் கூடுதல் கவனம் தேவை. மனக்கவலை நீங்கும். காரிய வெற்றி உண்டாகும். எந்த பிரச்சனைகள் வந்தாலும், எதிர்த்து நின்று சமாளிப்பீர்கள். வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும். நெருங்கிய நண்பர்களிடம் மனஸ்தாபம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1,2\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று கணவன், மனைவிக் கிடையே சிறுசிறு மனஸ்தாபம் உண்டாகும். சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அடுத்தவர்களிடம் பேசும் போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரத்தில் தாமதம் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6\n பிக்பாஸ் சீசன் 2 பிரபலம் ஷாரிக் என்ன ஆனார் தற்போதைய புகைப்படம் – யாருடன் தெரியுமா\nதிடீரென மயங்கி விழுந்த வியாபாரி உயிரிழப்பு -சாவகச்சேரியில் சோகம் →\n06. 06. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n20. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n13. 05. 2019 – இன்றைய இராசி பலன்கள்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n24. 08. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம்\n23. 08. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n22. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n21. 08. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nசெயற்கை அறிவு சிப் பொருத்தப்பட்டு தானியங்கி முறையில் சிந்தித்து செயலாற்றும் முறையில் ஒரு சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\n��ட்டிலிருந்து எழுந்து நடக்கும் கறித்துண்டு: வைரலான வீடியோ\nஎறும்பை போல கோடிக்கணக்கில் உணவை கண்டு மொய்க்கும் மீன்கள் வாழ்நாளில் இப்படி ஒரு அரிய காட்சியை பாத்திருக்க வாய்ப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2018/11/vasantha.html", "date_download": "2019-08-24T20:48:14Z", "digest": "sha1:S2YGR373CXYZTQZNINNX3EEZN4XHMPJ2", "length": 4973, "nlines": 59, "source_domain": "www.sammanthurainews.com", "title": "மன்னிப்புக் கேட்டு விட்டு மீண்டும் ஐ.தே.கட்சியில் இணைந்தார் வசந்த சேனநாயக்க. - SammanThuRai News", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / மன்னிப்புக் கேட்டு விட்டு மீண்டும் ஐ.தே.கட்சியில் இணைந்தார் வசந்த சேனநாயக்க.\nமன்னிப்புக் கேட்டு விட்டு மீண்டும் ஐ.தே.கட்சியில் இணைந்தார் வசந்த சேனநாயக்க.\nஎதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கே நான் ஆதரவு தருவேன் என்னால் இரு கட்சிகளும் புண்பட்டிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளவும் எனது அமைச்சரவையை நான் ராஜினாமா செய்துவிட்டேன் என சற்றுமுன் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட வசந்த சேனாநாயக்க எம்.பி தனது அறிவிப்பை வெளியிட்டார் .\nகாரைதீவின் பிரபல சமுகசேவையாளர் றோட்டரிக்கழகத்தலைவர் றோட்டரியன் ருத்ரன் காலமானார்.\nகாரைதீவு நிருபர் சகா காரைதீவின் பிரபல சமுகசேவையாளரும் கல்முனை றோட்டரிக்கழகத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் மக்கள்வங்கிக்கிளையின் ...\nகணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை இயற்கை எய்தினார்\nகாரைதீவு நிருபர் சகா மட்டக்களப்பை அடுத்துள்ள மண்டூரில் வாழ்ந்த கணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை அவர்கள் நேற்றுமு...\nதொழினுட்பக்கல்லூரி விரிவுரையாளர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல் \n(காரைதீவு நிருபர் சகா) திறன்கள் அபிவிருத்திமற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் தொழின...\nஜப்பான் வெள்ளம்: 'தீவிர அபாய நிலை' எச்சரிக்கை.\nவடக்கு ஜப்பானில் மீண்டும் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான அபாயத்தில் உள்ளது வடக்கு ஜப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-08-24T20:23:32Z", "digest": "sha1:FL7UD5GLYXRTD3WLP7F4KUAWZ5YFDOGB", "length": 13129, "nlines": 84, "source_domain": "www.yaldv.com", "title": "வல்வெட்டித��துறையில் முதலாவது சர்வதேச தர நீச்சல் தடாகம் திறந்துவைப்பு! – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nவல்வெட்டித்துறையில் முதலாவது சர்வதேச தர நீச்சல் தடாகம் திறந்துவைப்பு\nAugust 9, 2019 Rammiya 541 Views 25 மில்லியன் ரூபா, daily news, http://www.yaldv.com/category///, jaffna news, jaffna tamil news, laterestnews, news, tamil jaffna news, tamil news, today jaffna news, today news, truenews, yaldv jaffna news, yaldv news.todaytamilnews, அமரர் ஆழிக்குமரன் ஆனந்தன், இலங்கையின் வட பகுதியில் அமையும் முதலாவது சர்வதேச தர நீச்சல் தடாகம், எம்.ஏ.சுமந்திரன், கிளிநொச்சி, குமார் ஆனந்தன் நீச்சல் தடாகம், செய்திகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிதி அமைச்சர் மங்கள சமரவீர, பாக்கு நீரிணை, பாக்கு நீரிணையை கடந்து சாதனை, பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலர்கள், மாவை சேனாதிராசா, யாழ் செய்திகள், யாழ் மாவட்ட அரச அதிபர், யாழ்தேவி செய்திகள், ரவி கருணாநாயக்க, வல்வெட்டித்துறை, வல்வெட்டித்துறை நகர சபை தலைவர், வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரைப் பகுதி, வல்வெட்டித்துறையில் முதலாவது சர்வதேச தர நீச்சல் தடாகம் திறந்துவைப்பு\nபாக்கு நீரிணையை கடந்து சாதனையை நிலை நாட்டிய அமரர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான ‘குமார் ஆனந்தன் நீச்சல் தடாகம்’ உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.\nநிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் திறந்துவைத்தார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம். ஏ. சுமந்திரன் மற்றும் யாழ் மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலர்கள், வல்வெட்டித்துறை நகர சபை தலைவர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\n2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அமரர் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம் அமைக்க 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது. அப்போது நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவினால் முன்மொழியப்பட்டிருந்தமைக்கமைவாக இந்த திட்டம் 2017 மே மாதம் ஆரம்பிக்கப்பட்டது.\nஇலங்கையின் வட பகுதியில் அமையும் முதலாவது சர்வதேச தர நீச்சல் தடாகம் இதுவாகும்.\nஇது 8 வழித் தடங்களைக் கொண்டமைந்துள்ளது . கிளிநொச்சியில் இடையொத்த நீச்சல் தடாக���் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்ற போதிலும் கிளிநொச்சியில் அமைக்கப்படும் தடாகத்தில் 6 வழித் தடங்களே அமைக்கபட்டுள்ளன.\nமேலும் தடாகமானாது சர்வதேச தர நீச்சல் போட்டிகளை நாடத்தக் கூடிய அதே வேளைஇ வருடம் முழுவதும் நீச்சல் பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\n← Previous உங்கள் சரும பாதுகாப்பிற்கும் அழகிற்கும் உதவும் பூக்கள்\n‘பிகில்’ படப்பிடிப்பு விரைவில் நிறைவு\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nஊர் திரும்ப கூட பணமில்லை… 26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் துயரக்கதை\nஅம்பூலன்ஸ் இல்லை… சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை August 24, 2019\nஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\nஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல் August 24, 2019\nஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன், பாண்டியராஜ் இயக்கத்தில் ‛நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்நிலையில்,\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல்\nஊர் திரும்ப கூட பணமில்லை… 26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் துயரக்கதை\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஊர் திரும்ப கூட பணமில்லை… 26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் துயரக்கதை\nஇலங்கையின் 26 வயது இளைஞரை திருமணம் செய்த ஸ்கொட்லாந்தின் 61 வயது பெண்ணின் துயரக்கதையை வெளிநாட்டு ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. எட்டு வருடங்களின் முன்னர் இந்த திருமணம் நடந்தது.\nஅம்பூலன்ஸ் இல்லை… சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\nAugust 24, 2019 Rammiya Comments Off on அம்பூலன்ஸ் இல்லை… சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆர���ய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை\nAugust 24, 2019 Rammiya Comments Off on மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை min read\nஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/512185", "date_download": "2019-08-24T20:42:02Z", "digest": "sha1:WPPU6E7O3VQLEE36LP6PFIW4P2DE2GFR", "length": 10702, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "Lease of land for several lakhs to loot sand from milk in Vaniyambadi | வாணியம்பாடியில் பாலாற்றையொட்டி மணல் கொள்ளையடிக்க பல லட்சத்துக்கு பட்டா நிலங்களை குத்தகைக்கு விடும் அவலம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவாணியம்பாடியில் பாலாற்றையொட்டி மணல் கொள்ளையடிக்க பல லட்சத்துக்கு பட்டா நிலங்களை குத்தகைக்கு விடும் அவலம்\nவாணியம்பாடி: வாணியம்பாடியில் பாலாற்றையொட்ட��யுள்ள பகுதிகளில் பட்டா நிலங்களை குத்தகைக்கு எடுத்து மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் உள்ள பாலாற்றில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இங்கு கடும் நடவடிக்கை காரணமாக அரசு நிலங்களில் மணல் கொள்ளை நடந்தது. இதையடுத்து பெரியப்பேட்டை, கொடையாஞ்சிபட்டறை அருகில் உள்ள களர்கொட்டாய் பகுதியில் பாலாற்றையொட்டி தென்னந்தோப்பு மற்றும் பட்டா நிலங்கள் உள்ளன. இங்கும் தற்போது மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதற்கு அவற்றின் உரிமையாளர்களே ஒரு விலையை நிர்ணயம் செய்து, மணல் கொள்ளையர்களுக்கு குத்தகை விட்டுள்ளனர்.\nமாதத்துக்கு பல லட்சங்கள் மணல் கொள்ளையர்களிடம் பேரம் பேசி, அவர்களிடம் நிலத்தை விட்டுள்ளனர். இதனால் அந்த நிலங்களில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பட்டா நிலத்தில் மின்வாரியத்தால் அமைக்கப்பட்ட மின்கம்பங்களை சுற்றி மணல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால், மின்கம்பங்கள் மின்கம்பியோடு அந்தரத்தில் தொங்கிய வண்ணம் உள்ளது. இந்த மின்கம்பம் சாய்ந்து எந்த நேரத்திலும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த பட்டா நிலத்தில் மணல் கொள்ளை நடக்கும் சம்பவத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விரோதமாக செயல்படும் இத்தகைய நில உரிமையாளர்களின் பட்டாக்களை ரத்து செய்வதுடன், நிலங்களை பறிமுதல் செய்யவும் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநட்சத்திர ஓட்டல் வரவேற்பாளர் வேலை ஆசை காட்டி நிர்வாண புகைப்படம் பெற்று 600 பெண்களிடம் பணம் பறிப்பு: சென்னை சாப்ட்வேர் ஊழியர் கைது\nமுட்டுக்காடு உப்பங்களி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்: தொற்றுநோய் பரவும் அபாயம்\nஅமைச்சர் அன்பழகன் எச்சரிக்கை தீவிரவாதிகள் தாங்களே வெளியேற வேண்டும்\nதிருச்சி வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளையடித்து மாயம் ஆட்டோவில் பயணித்த குற்றவாளியை போலீசில் சிக்கவைத்த டிரைவர்\nமதுரையில் தொடரும் பழிக்குப்பழி சம்பவங்கள் போஸ்டர் ஒட்டி அறிவிப்பு செய்து 8 கொலைகள் அரங்கேற்றம்: மக்கள் அதிர்ச்சி\nபெருநகரங்களில் மெட்ரோ ரயிலால் கார் விற்பனை குறைந்தது: அமைச்சர் சம்பத் தகவல்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,000 கனஅடியாக சரிவு\nமருத்துவ மேற்படிப்பு படித்து வந்த நிலையில் சோகம் திருச்சி அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை: துறைத்தலைவர் டார்ச்சரே காரணம் என தந்தை புகார்\nவேலூரில் இருந்து திருப்பத்தூர் வந்த தமிழக அரசு பஸ்சில் கன்னட முத்திரை பேப்பர் ரோலில் டிக்கெட் விநியோகம்: பயணிகள் அதிர்ச்சி\n× RELATED திருவள்ளூரில் ஆசிரியர் வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947164/amp", "date_download": "2019-08-24T21:01:35Z", "digest": "sha1:CHMWUNEMETS4K5J75BWAYKQ7AW3VVTWP", "length": 16689, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "மாவட்டம் முழுவதும் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் | Dinakaran", "raw_content": "\nமாவட்டம் முழுவதும் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nசேலம், ஜூலை 16: சேலம் மாவட்டத்தில், பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் காமராஜரின் 117வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஓமலூர் பஸ் ஸ்டாண்டில், சேலம் மேற்கு மாவட்ட தமாகா தலைவர் சுசீந்திரகுமார் தலைமையில், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. இதில், ராஜேந்திரன், மணிகண்டன், கிருஷ்ணராஜ், ரகுநந்தகுமார், சச்சு, உட்பட பலர் கலந்து கொண்டனர். ஓமலூர் அருகே பச்சனம்பட்டி கிராமத்தில், தமாகா தொழிற்சங்கம் சார்பில் சின்னையன் தலைமையில், காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வட்டார தலைவர் சக்திவேல் தலைமையில், சந்திரசேகரன், மாரியப்பன், கந்தசாமி, வேலு, அழகேசன், சக்தி உட்பட பலர் மரியாதை செலுத்தினர்.காமலாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியர் அசோகன், ஒன்றிய ஆணையாளர் விஜயலட்சுமி, காமராஜரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் சார்பில் ஆசைதம்பி, ரவிசந்திரன், வெங்கடேசன், லட்சுமணன், குமார், சௌந்தராஜன் ஆகியோர் பள்ளி குழந்தைகளுக்கு, வாழை இலை போட்டு அறுசுவை உணவு வழங்கினர்.\nகெங்கவல்லி:கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு மீன���ம்பிகா, தலைமை ஆசிரியர் செல்வம் ஆகியோர், காமராஜர் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஆசிரியை ஜெயமணி, கல்பனா குத்துவிளக்கு ஏற்றினர். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆத்தூர்: சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், சாரதா ரவுண்டனா, முள்ளுவாடி, கோட்டை பகுதியில் உள்ள காமராஜரின் சிலைக்கு, மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில், சக்கரவர்த்தி, முருகேசன், பாஸ்கர், குமார், தங்கராஜ், முகிலரசன், பெரியசாமி, சதீஷ், நேதாஜி, அம்பாயிரம், கோட்டை செந்தில், சம்பத், கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியை அமுதா தலைமையில், குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை ஜெயமணி, பள்ளி மேலாண்மை குழு தலைவி புவனேஸ்வரி இசக்கி, ஆசிரியர் ஜோசப்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, 117 வடிவில் மாணவ, மாணவிகள் யோகாசனம் செய்து அசத்தினர்.\nஇளம்பிள்ளை:இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், காமராஜரின் பிறந்த நாளையொட்டி, 706 மாணவிகளுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் குழந்தைவேலு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வருதராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.வாழப்பாடி:வாழப்பாடியில், வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் பள்ளி மாணவர்கள் மூலம் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. சத்துணவு பணியாளர் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. விழாவில், பாலமேடு வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், வாழப்பாடி சத்துணவு துறை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யா, வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரவிசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nதாரமங்கலம்:தாரமங்கலம் எம்.ஜி.ஆர் காலனியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிடிஏ தலைவர் பழனிவேல், தலைமையாசிரியர் பழனிசாமி தலைமை வகித்தனர். காமராஜர் நற்பணி மன்றத்தை சேர்ந்த தமிழ்மணி, முனியப்பன் ஆகியோர் ₹15 ஆயிரம் மதிப்புள்ள மேஜை, நாற்கா���ிகளை பள்ளிக்கு பரிசாக வழங்கினர். இதேபோல், சன்னதிவீதி அரசு தொடக்கப்பள்ளியிலும் காமராஜர் பிறந்தநாள் விழா, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மாதேசன் தலைமையில் கொண்டாடப்பட்டது. தாரமங்கலம் வட்டார காங்கிரஸ் சார்பில் நடந்த விழாவிற்கு, முத்துசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செங்கோட்டையன் இனிப்பு வழங்கினார். மயில்வாகனன், சண்முகம், மயில் பிரகாசம், ரத்தினம், அருணாசலம் அர்த்தனாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தாரமங்கலத்தில் தமாக சார்பில், காமராஜர் சிலைக்கு துணை தலைவர் செல்வமணி மாலை அணிவித்தார்.\nகண் பரிசோதனை முகாம்ஓமலூர், ஜூலை 16: ஓமலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. ஓமலூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நடைபெற்ற முகாமை, சார்பு நீதிபதி தயாநிதி துவக்கி வைத்தார். குற்றவியல் நடுவர் மாலதி முன்னிலை வகித்தார். இந்த முகாமில், கண் மருத்துவர் சுஜாதா தலைமையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதில், கண் புரை, சர்க்கரை கண் நோய், கண் நீர் அழுத்தம், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்ணில் நீர் வடிதல், வறண்ட கண் எரிச்சல், ஒற்றை தலைவலி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும், குறைந்த விலையில் கண் கண்ணாடிகள், குறைந்த கட்டணத்தில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. முகாமில், ஓமலூர் வழக்கறிஞர் சங்க தலைவர் கோபால், முன்னால் தலைவர்கள் சிவராமன், நடராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nசேலத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு\nபூலாம்பட்டி பகுதியில் செண்டுமல்லி விலை சரிவு\nஏரிக்காடு வழித்தடத்தில் மீண்டும் பஸ் இயக்க வேண்டும்\nஇடைப்பாடி புதன்சந்தையில் 35 லட்சத்திற்கு காய்கறி விற்பனை\nபனமரத்துப்பட்டி வட்டாரங்களில் அரளிப்பூ விளைச்சல் ஜோர்\nசேலம் சுற்று வட்டார பகுதிகளில் குண்டுமல்லி விளைச்சல் அமோகம்\nதிரஜ்லால் காந்தி தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்\nஏற்காட்டில் கடும் குளிர் சேலத்தில் 4வது நாளாக கனமழை\nசேலத்தில் முதல்வர் சுற்றுப்பயணம் பொதுமக்களிடம் இருந்து 18,348 மனுக்கள் பெற்றார்\nஇளம்பிள்ளை அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு\nஇடைப்பாடியில் விடிய, விடிய கனமழை வாழை, கரும்பு பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம்\nமின் கம்பத்தி���் தொங்கும் கம்பிகளால் விபத்து அபாயம்\nசேலம் அருகே வெவ்வேறு இடத்தில் ரயில் மோதி 2 பேர் பலி\nஅன்னபூரணா பொறியியல் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nவாழப்பாடி அருகே லாரிகள் மோதல்; டிரைவர் பலி\nஆட்டையாம்பட்டியில் மழையால் நிரம்பிய பாப்பாரப்பட்டி ஏரி\nகெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் 1500 சான்றிதழ்கள் முடக்கம்\nதாரமங்கலத்திற்கு 27ம் தேதி வரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு\nகடம்பூர் அரசு பள்ளியில் விக்ரம் சாராபாய் பிறந்த நாள் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947697", "date_download": "2019-08-24T20:30:56Z", "digest": "sha1:PPBTSEJ6SN35QN3V4SLYC3WQRUSB53FN", "length": 10190, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "விவசாய சங்கங்கள் கண்டனம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிவசாய சங்கங்கள் கண்டனம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை\nதிருவாரூர், ஜூலை 18: திருவாரூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவிதொகை பெற அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் 2006ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 30ந்தேதியன்றோ அல்லது அதற்கும் முன்பாக பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600ம் என இந்த உதவி தொகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. எஸ்சி, எஸ்டி இனத்தவருக்கு 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளி இறுதிவகுப்புவரை படித்தவர்களுக்கு மாதம் ரூ.600-ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த மாதம் 30ம் தேதியுடன் ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். இவர்களுக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை. விண்ணப்ப படிவத்தை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்று, பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 31ம் தேதிக்குள் திருவாரூர் மன்னார்குடி சாலையில் இயங்கி வரும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும்.\nவிழிப்புணர்வு முகாமில் வலியுறுத்தல் பள்ளி மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு முத்துமாரியம்மன் கோயிலில் விளக்கு பூஜை\nபொதுஅறிவை வளர்க்க மாணவிகள் செய்தி தாள்கள் படிக்க வேண்டும்\nஆள் கடத்தலை தடுக்கும் வகையில் மாவட்ட நீதிபதி தலைமையில் 9 பேர்கொண்ட குழு அமைப்பு\nவடபாதிமங்கலம் அருகே மாற்று கட்சிகளை சேர்ந்த 100 குடும்பத்தினர் திமுகவில் இணைந்தனர்\nவடபாதிமங்கலம் அருகே மாற்று கட்சிகளை சேர்ந்த 100 குடும்பத்தினர் திமுகவில் இணைந்தனர்\nகண்டிதம்பேட்டையில் மக்கள் நேர்காணல் முகாம் 57 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்\n23 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nஅதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு கொருக்கை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சமய நல்லிணக்கநாள்\nகண்காணிப்பு அதிகாரி உத்தரவு திருத்துறைப்பூண்டியில் புயலால் சேதமான அம்மா உணவகத்தை திறக்க கோரி நுகர்வோர் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு\n× RELATED விழிப்புணர்வு முகாமில் வலியுறுத்தல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2019/02/05/", "date_download": "2019-08-24T20:31:14Z", "digest": "sha1:GBVJVRSSQTVNU23Q325EB3RGUSQFCF7B", "length": 4607, "nlines": 151, "source_domain": "yourkattankudy.com", "title": "05 | February | 2019 | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nசுங்க பணிப்பாளர் நாயகமாக மீண்டும் திருமதி சார்ள்ஸ்\nசுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகமாக திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸை, மீண்டும் நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய அவர், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் (05) கூடிய அமைச்சரவையில் அவரை மீண்டும் அப்பதவியில் நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. Read the rest of this entry »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nசிறுமி துஷ்பிரயோகம்: காத்தான்குடி முதியவர் கைது\nகஞ்சிப்பானைக்கு 6 வருட சிறை மட்டுமே\nகடைகளில் எரிவாயு சிலின்டர்களை திருடி வந்த மூவர் கைது\nமற்றுமொரு தேர்தல் நகைச்சுவை விருந்து..\nஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் தனித்துப் போட்டியிடுவது உசிதமா\n“சஹ்ரானுடன் ஒரு வேளை தேநீர் அருந்தியிருந்தாலும், அவர்களை கைது செய்து, விசாரணைகளை நடத்தவும்”- ரணில்\nசிட்டி ஒப்டிகல் கண்ணாடி ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/gold-is-cheaper-than-water-in-chennai.html", "date_download": "2019-08-24T19:58:57Z", "digest": "sha1:JHJGXKFV3GMO254KAYRDCSOSLXO7S55Y", "length": 6170, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தண்ணீர் தங்கம்", "raw_content": "\nஇந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 84\nஎங்கள் தலைவர் தூரத்தில் இருக்கிறார் – திருமாவேலன்\nகொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி – கலாப்ரியா\nதயாரிப்பாளர்களின் மனக்குமுறல்கள் – அ.தமிழன்பன்\nPosted : வியாழக்கிழமை, ஜுன் 27 , 2019\n'சென்னையில் தண்ணீரை விட தங்கம் விலை மலிவு'\n– மாநிலங்களவை உரையில் டி.கே.ரங்கராஜன்\n'சென்னையில் தண்ணீரை விட தங்கம் விலை மலிவு'\n– மாநிலங்களவை உரையில் டி.கே.ரங்கராஜன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-24T20:02:25Z", "digest": "sha1:AJV7A3EY4CROIKFGFRP7XDLSZNV33RAV", "length": 7620, "nlines": 122, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nஅப்படி அந்தப் பேட்டியில் என்னதான் சொன்னார் மோடி... ’தரமான’ மொழிபெயர்ப்போடு ஒரு ’தரமான சம்பவம்’.. பகடி காணொளி .. பாருங்கள் பகிருங்கள் \nவீடியோ மோடியின் பொய்கள் அண்டப்புளுகன்\nமோடியின் அரை உண்மைகளும் முழு பொய்களும்\nபிரதமர் நரே��்திர மோடி 2017-ம் ஆண்டில் தொடர்ச்சியாக கூறிய வரலாற்று சிறப்புமிக்க கூற்றுகள் பெரும்பாலும் முழு பொய்களாலும் - அரை உண்மைகளாலும் நிறைந்தவையே.… read more\nபாஜக மோடியின் பொய்கள் காங்கிரசு\nஐ.என்.எஸ் கல்வாரி நீர்மூழ்கிக் கப்பலை தயாரித்தது பிரான்சா இந்தியாவா \nஇந்த ஸ்கார்பியன் வகை தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலைகளைப் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த நேவல் க்ரூப்(Navel Group) மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த நவந்தியா (Navan… read more\nNews பன்னாட்டு நிறுவனங்கள் வரலாறுகள்\nமோடி : பொது அறிவு வினாடி வினா – 5\nநடப்பு அரசியல் செய்திகளை படிக்கிறோம். அதை தொடர்ந்து நினைவு வைத்திருக்க முடியுமா மோடி குறித்த இந்த எளிய கேள்விகளுக்கு பதில்களை சரியாக அளிக்க முடியுமா,… read more\nஇலங்கை News பொது அறிவு\nகேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன \nகோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் \nவேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை நியூட்டனெல்லாம் லேட்டு \nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்.\nஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா \nNEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்.\nரவுடித்தனமே ஆளும் உத்தியாக மாறியிருக்கிறது | சஞ்சீவ் பட் கடிதம் | சஞ்சீவ் பட் கடிதம் \n” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம் \nடில்லிக்குப் போன கதை : SurveySan\nபுரிந்துக் கொள்ளத் தவறிய உறவுகள் : இம்சை அரசி\nஉப்புலி --திருப்புலி : குசும்பன்\nகலைகிறதா கண்ணாடி மாளிகை : சேவியர்\nஒரு இறகைக் கொன்றுவிட்டேன் : கே.ரவிஷங்கர்\nஇப்படிக்கு நிஷா : VISA\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karaitivu.co.uk/author/thayaparan/", "date_download": "2019-08-24T20:05:43Z", "digest": "sha1:MN7E5G6JGO4JFAT3RWCOFGIXNQRUTS7P", "length": 6588, "nlines": 111, "source_domain": "karaitivu.co.uk", "title": "Thayaparan – Karaitivu.co.uk", "raw_content": "\nமரண அறிவித்தல் அமரர். ஞானசேகரம் ராதாஸ்\nவருடாந்த அலங்கார உற்சவம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவில் லிவர்பூல் – ஐக்கியராச்சியம்.\n12வது உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்\nவிளையாட்டில் ஜென்டில்மேன்(gentleman sport)விளையாட்டு என்று வர்ணிக்கப்படும் கிரிக்கெட். 12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் இணைந்து நடத்துகிறது. 30 ஏப்ரல் தொடங்குகிறது\nஇன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடும் ஒன்றியத்தின் மூத்த போசர்களில் ஒருவரான கருணாநிதி அவர்களை பல்லாண்டு காலம் வாழ்கவென எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.\nஎமது ஒன்றியத்தின் அங்குராப்பணம் போதான சில புகைப்படங்கள்\nருத்ர வேள்விக்கு பயன்படுத்த பட இருக்கின்ற அபூர்வ காயகல்ப மூலிகைகள்.\nஉலகிலேயே அனைத்து தலை சிறந்த சித்த வைத்தியர்களை கொண்டு , முறையாக காப்புகட்டி சாப நிவர்த்தி செய்து பெறப்பட ஒரு லட்சம் சஞ்சீவினி மூலிகைகளை கொண்டு ஒரு\nகாரைதீவு பற்றிய ஒர் அறிமுகம்\nஎமது ஊரை பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம் இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கைத்தீவில் 9 மாவட்டங்களும் 25 மாகாணங்களும் அடங்கலான 65610 பரப்பளவு கொண்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2019/01/29/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-24T20:41:23Z", "digest": "sha1:ORRJ5I6QN54XFG5VVRI6XLZQEAAT2CJV", "length": 51482, "nlines": 151, "source_domain": "peoplesfront.in", "title": "அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் என்பது சம்பளம் உயர்வுக்கான போராட்டம் மட்டுமா? – மக்கள் முன்னணி", "raw_content": "\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் என்பது சம்பளம் உயர்வுக்கான போராட்டம் மட்டுமா\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ-ஜியோ அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சனவரி 22, 2019 முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. பேச்சு வார்த்தையின் மூலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராத தமிழக அரசு, கூட்டமைப்பு நிர்வாகிகளை இரவோடு இரவாக கைது செய்வது, சிறையில் அடைப்பது, பணியிடை நீக்கம் செய்வது, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது என அடக்குமுறையை ஏவி விட்டுள்ளது. 28 சனவரி அன்று மட்டும் 800 பேரை பிணையில் வர முடியாத பிரிவுகளில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 1000 க்கு மேற்பட்டவர்களுக்கு பணியிடை நீக்க ஆணை கொடுத்திருத்திருகிறது எடப்பாடி பழனிச்சாமி அரசு. இது வன்மையாகக் கண்டிக்கதக்க செயல் ஆகும்.\nஅதிமுக ஆட்சி காலத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு இதே கோரிக்கைகளுக்காக 2 முறை போராட்டங்களை நடத்தி நீதிமன்ற தலையீடு காரணமாக கைவிட்டது. அப்போது அதிமுக அரசு ஒரு நபர் குழு அமைத்து கோரிக்கைகளை பரிசீலிப்பதாக கூறியது. இப்போது ஒரு நபர் குழு பரிந்துரைகளை வழங்கி இருக்கிற சூழலில், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலைகளை புறக்கணித்து வீதியில் இறங்கி இருக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும், ஆளும் அதிமுக அரசு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை கண்டறிந்து பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதை விட ’அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள், அரசின் வருமானத்தில் 71% சம்பளம், ஓய்வூதியத்திற்காகவே செலவு செய்யப்படுகிறது’ என அவர்களின் சம்பள விவரங்களை நாளிதழ்களில் வெளியிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு எதிராக பொது மக்களை திசை திருப்புவதை ஒரு உத்தியாக கையாண்டு வருகிறது.\nபோராடும் அரசு ஊழியர்கள் என்பவர் யார்\nதமிழ் நாட்டில் 2014 தேர்தலுக்கு பின்னான அதிமுக தலைமையிலான அரசு என்பது ஒரு செயல்படாத அரசாகவே இருந்து வருகிறது. அது சென்னை பெருவெள்ளமாக இருந்தாலும், வர்தா புயலானாலும், ஒக்கி புயலானாலும், கஜா புயலானாலும் அரசின் பிரதிநிதியாக மக்களின் துயர் துடைப்பு பணியில் களத்தில் நிற்பவர்கள் அரசு ஊழியர்கள் தான். பெருவெள்ளத்திற்கு பிறகு தொற்று நோய்களின் தாக்குதலில் இருந்து முற்றிலுமாக சென்னை மக்களை காப்பாற்றியவர்கள் நமது சுகாதாரத்துறை ஊழியர்கள்,துப்புரவு பணியாளர்கள்,மாநகராட்சி ஊழியர்கள். பெருவெள்ளத்தில் சிக்கிய மக்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றியவர்கள் நமது அரசு போக்குவரத்து ஊழியர்கள். குடி நீர் உள்பட அனைத்திற்கும் மின்சாரத்தை சார்ந்து இருக்கிற இன்றைய சூழலில், கஜா புயலின் கொடூர தாக்குதலால் சிதைந்து போன காவிரி பாசனப்பகுதிக்கு இரவு பகலாக வேலை செய்து மின்சாரத்தை கொண்டு வந்து மக்கள் மீண்டெழ காரண���ாக இருந்தவர்கள் நமது மின்சாரத்துறை ஊழியர்கள். கடந்த சில ஆண்டுகளாக, உள்ளாட்சி தேர்தலே நடக்காத சூழலில், மக்கள் பிரதிநிதிகளே இல்லாத நிலையில், போதிய நிதி ஒதுக்காத நிலையில், தமிழ் நாட்டின் நிர்வாகம் மூச்சு விட்டுக்கொண்டு இருப்பதும் இந்த அரசு ஊழியர்களால் தான். அரசு துறை பணிகள் என்பது குடி மக்களுக்கான சேவையாகும்.\nஅரசு பள்ளிகளின் தரம் குறைய யார் காரணம்\nஅதே போல், ஒவ்வொரு முறையும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தும் போது, ஆசிரியர்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள், ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுப்பதில்லை என பரவலாக ஆட்சியாளர்களிடம் இருந்தே குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. அரசு பள்ளிகளின் தரம் குறைந்ததற்கு முதன்மை காரணம் யார் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கொடுப்பது என்பது அரசின் கடமை என்ற கொள்கையை மாற்றியது யார் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கொடுப்பது என்பது அரசின் கடமை என்ற கொள்கையை மாற்றியது யார் பள்ளி கல்வி சேவையில் தனியாரை அனுமதிக்கும் கொள்கையை கொண்டு வந்தது யார் பள்ளி கல்வி சேவையில் தனியாரை அனுமதிக்கும் கொள்கையை கொண்டு வந்தது யார் அரசு பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல்,போதிய ஆசிரியர்கள் இல்லாமல் பார்த்துக்கொண்டது எதற்காக அரசு பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல்,போதிய ஆசிரியர்கள் இல்லாமல் பார்த்துக்கொண்டது எதற்காக இவை அனைத்தும் கல்வி சேவை என்பதை ஒழித்து லாபம் கொழிக்கும் ஒரு வியாபாரமாக மாற்ற நினைத்த உலக வர்த்தக நிறுவனத்தோடு போட்ட முதலாளிகளின் நலன் சார்ந்த கொள்கை முடிவால் வந்த விளைவு தானே இவை அனைத்தும் கல்வி சேவை என்பதை ஒழித்து லாபம் கொழிக்கும் ஒரு வியாபாரமாக மாற்ற நினைத்த உலக வர்த்தக நிறுவனத்தோடு போட்ட முதலாளிகளின் நலன் சார்ந்த கொள்கை முடிவால் வந்த விளைவு தானே சிறிது சிறிதாக அரசு பள்ளிகளை தரமற்றதாக மாற்றி, அரசு பள்ளிகளை தவிர்த்து, மக்களே தனியார் பள்ளிகளை நோக்கி செல்லும் நிலையை உருவாக்கி, குறைந்த மாணவர் சேர்க்கை என்ற காரணத்தை காட்டி அரசு பள்ளிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மூடு விழா நடத்தி, பள்ளி கல்வியை முதலாளிகளின் கையில் ஒப்படைக்கும் முயற்சியால் வந்தது தானே\nபோராட்டத்தில் 53 அரசு துறைகளைச் சார்ந்த கீழ் நிலை ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள்,ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ள போதும், இது வெறும் ஆசிரியர்களின் போராட்டமாக அதிக சம்பளம் வாங்குகிற அரசு ஊழியர்களின் போராட்டமாக மக்களிடம் திசை திருப்புகிற அதிமுக அரசின் முயற்சி எத்தனை அயோக்கியத்தனமானது\nபுதிய ஓய்வூதிய திட்டம் என்பது என்ன\nஅரசுத் துறையில் 33 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களுக்கு அரசே நிதி ஒதுக்கி, முழு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்றவற்றை வழங்கிய நிலையை மாற்றி, பங்களிப்பு ஓய்வூதியம் என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை 2003 இல் இந்தியாவிலேயே முதலில் கொண்டு வந்தது தமிழக அரசு தான். இது மக்கள் நல அரசுகள் தன்னுடைய நிதியில் இருந்து ஊழியர்களுக்கு வழங்கிக்கொண்டு இருந்த சமூக பாதுகாப்பு திட்டமான ஓய்வூதிய திட்டத்தை ‘நிர்வாகச் செலவை கட்டுப்படுத்துதல்’ என்ற பெயரில் கைவிடச் செய்கிற ஒன்றாகும். இது உலகம் முழுக்க கடனுதவி என்ற பெயரில் அரசுகளை கட்டுப்படுத்துகிற உலக வங்கி போன்றவைகளின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெறுகிற ஒரு நிகழ்வு போக்காகும்.\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில்(contributory pension scheme) ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிற 10% பணமும், 14% அரசின் பங்களிப்பும் ஊழியரின் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். இதன் மூலம் ஓய்வூதியத்திற்காக அரசு செய்த செலவில் பாதியை ஊழியர்கள் தலையில் கட்டி விட்டது அரசு. ஓய்வு பெரும் வயதில் சேர்ந்த பணத்தில் 60% ஊழியரிடம் கொடுக்கப்பட்டு, மீதி 40% பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படும் என்கிறது புதிய திட்டம். பல ஆண்டுகளாக கடின உழைப்பின் மூலம் சம்பாதித்த, வயதான காலத்தில் சுயமரியாதையோடு பாதுகாப்பாக வாழ உதவுகிற, ஊழியர்களின் கோடிக்கணக்கான பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்வது என்பது நிதி மூலதன கும்பலுக்கு சேவை செய்யவதற்காகவே. மேலும், பங்கு சந்தை முதலீட்டில் இருந்து வருமானம் என்பது நிச்சயமில்லாதது. இதன் மூலம் ஓய்வு பெற்றவர்களின் வாழ்க்கை பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது இந்த புதிய ஓய்வூதிய திட்டம். இது லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பிரச்சினை. 2003 இல் இருந்து இன்று வரை புதிய ஓய்வூதிய திட்டத்தில் தங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்ட 24,000 கோடி ரூபாய் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை என்கிறார்கள். இத்தனை சிக்கல் நிறைந்த இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றுங்கள் என்று கோரிக்கை எழுப்புவது நியாயமான ஒன்று தானே போக்குவரத்து ஊழியர்களின் கோடிக்கணக்கான ஓய்வூதியப் பணத்தை கருணையேயின்றி களவாடிய கொள்ளை கும்பல் அதிகாரத்தில் இருக்கும்போது தங்கள் சேமிப்பு பணம் என்ன ஆனது எனது ஊழியர்கள் கவலை கொள்வது இயல்புதானே\nநிரந்தர ஊழியர்கள் செய்யக்கூடிய வேலைகளில் பல வருடங்களாக பணிபுரிந்து கொண்டு ஆனால், நிரந்தர ஊழியர்கள் பெறும் சம்பளத்திற்கு இணையான சம்பளம் கிடைக்காமல், பணிப் பாதுகாப்பும் அற்ற சூழலில் இருக்கின்ற சத்துணவு, ஊராட்சி செயலாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் என பல தரப்பட்ட ஊழியர்களின் சம்பளத்தை நிரந்தர ஊழியர்களுக்கு இணையான சம்பளமாக அடிப்படை சம்பளம், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சமூக பாதுகாப்பு அம்சங்களோடு மாற்றி அமைக்கவும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். 2004-2006 வரையில் தொகுப்பு ஊதியத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று கோருகிறார்கள். நிரந்தர பணிகளில் தற்காலிக ஊழியர்களை நியமிக்கக்கூடாது என சட்டம் இருந்தாலும் லாப நோக்கத்தில் செயல்படுகிற தனியார் முதலாளிகளைப் போல அரசே செயல்படுகிறது. இந்த தற்காலிக ஊழியர்களைக் காக்கவுமே இந்த போராட்டம்.\nஅரசாணை 56 & பணியாளர் சீரமைப்பு குழு\nதமிழக அரசு துறையில் உள்ள பல்வேறு பணியிடங்கள் குறித்து ஆராய்ந்து, தேவையில்லாத பணியிடங்கள் எவை எவை என்று கண்டெடுத்து அவற்றை தனியாரிடம் ஒப்படைப்பது அதன் மூலம் அரசின் செலவினத்தை கட்டுப்படுத்துவது என்ற நோக்கத்தில் தமிழக அரசு அரசாணை 56 மூலம் ஓய்வு பெற்ற அதிகாரி ஆதிசேசய்யா, ஐ.ஏ.எஸ் தலைமையில் பணியாளர் சீரமைப்பு குழுவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நிரந்தர வேலையாக இருந்த சான்றிதழ் கொடுக்கும் கணினி சார்ந்த வேலைகள் (இ.சேவை),அலுவலக காவலாளி, துப்புரவு பணியாளர்கள் போன்ற பல்வேறு அரசுத்துறை வேலைகள் கடை நிலை பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. எனவே, இந்தக் குழு வைக்கும் பரிந்துரை வாயிலாக ஏறக்குறைய 3 லட்சம் அரசு வேலை வாய்ப்புகளை ஒழிக்கும் முயற்சி நடக்கிறது.\n2011 ஆண்டு கணக்கெடுப்புப்படி அமெரிக்காவில் 1 லட்சம் மக்களுக்கு அரசு சேவை வழங்க 7,681 அரசு ஊழியர்கள் உள்ளனர். 8 கோடி மக்கள் தொகைக் கொண்ட தமிழ் நாட்டில் 1 லட்சம் பேருக்கு அரசு சேவை வழங்க வெறும் 1,500 பேர் தான் இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் அரசு ஊழியர்கள் மீது உள்ள பணிச் சுமையையும், அரசு வழங்கும் சேவையின் தரத்தையுமே இது காட்டுகிறது.\nதனியார் துறையில் பணிப்பாதுகாப்பும் சமூக பாதுகாப்பும் அற்ற சூழலில் ,வளரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தரமான சேவையை வழங்க, அரசுத்துறையில் மேலும் பணியிடங்களை அதிகரிப்பதை விடுத்து, இருக்கின்ற வேலைகளையும் ஒழிப்பது என்பது இன்றைய அரசு ஊழியர்களின் பிரச்சினை அல்ல, பாதுகாப்பான நிரந்திரமான அரசு வேலை கனவுகளோடு பள்ளிகளில், கல்லூரிகளில் படித்துக்கொண்டு இருக்கும் மாணவர்களின், படித்து விட்டு அரசு வேலைக்காக முயற்சி செய்துகொண்டு இருக்கிற வேலையில்லா லட்சக்கணக்கான இளைஞர்களின் பிரச்சினை ஆகும். கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தரமான அரசு சேவையை பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கு மறுக்கின்ற முயற்சியாகும்.\nஎதிர்கால தலைமுறையினருக்கான உத்திரவாதமுள்ள வேலைக்கான, குடிமக்களுக்கான தரமான அரசு சேவைக்கான போராட்டம் தான் இன்றைய ஜாக்டோ-ஜியோ போராட்டம்.\nஅரசு பள்ளிகளை மூடுதல்/இணைத்தலுக்கு எதிரான போராட்டம்\n5000 அரசு பள்ளிகளை மூடுகிற முடிவை எதிர்த்தும் 3500 தொடக்கப்பள்ளிகளை உயர் நிலை/மேல் நிலைப் பள்ளிகளோடு இணைக்கிற முடிவை எதிர்த்தும் 3500 சத்துணவு மையங்களை மூடுவதை எதிர்த்தும் ஜாக்டோ-ஜியோ வின் போராட்டம் நடக்கிறது.\nஏற்கனவே மத்திய அரசு 1-7 வரை, 9-12 வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கான திட்டங்களை ஒரே திட்டமாக மாற்றி விட்டது. அதன் படி, 15 மாணவர்களுக்கு குறைவாக மாணவர் வருகை உள்ள பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதி உதவியை இந்த வருடம் ஆரம்பத்தில் நிறுத்தி இருக்கிறது. எனவே, குறைந்த மாணவர் வருகை உள்ள பள்ளிகளை உயர் நிலை/மேல் நிலைப் பள்ளிகளோடு இணைக்கவோ அல்லது மூடி விடவோ தமிழக அரசு முடிவெடுத்து இருக்கிறது. இதே காரணத்திற்காக, சத்துணவு கூடங்களையும் மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், 15-100 வரை வருகைப் பதிவு உள்ள 25,000 பள்ளிகளும் எதிர்காலத்தில் நிதி உதவி மறுக்கப்படுகிற சூழல் வரலாம் என அச்சம் தெரிவிக்கின்றனர். இது ஒட்டு மொத்தமாக அரசு ��ள்ளிகளை ஒழித்து பள்ளிக் கல்வியை தனியார் வசம் ஒப்படைக்கிற முயற்சியாகும். மேலும் கடந்த 2011 ஆண்டில் கட்டாயக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதில்(Right of Children to Free and Compulsory Education Act) இருந்து, ஏறக்குறைய 3 லட்சம் மாணவர்கள் அரசின் நிதி உதவி மூலமாகவே தனியார் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டு விட்டதாக தெரிகிறது.\nபள்ளிக் கல்வியில் அரசின் இந்த மாற்றங்கள் கிராமப்புற,ஏழை எளிய மாணவர்களை குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வியை மறுக்கிற சமூக நீதிக்கு எதிரான பிரச்சினையாகும். தரமான பள்ளிக் கல்வியை அனைவருக்கும் மறுத்து கல்வியை வியாபார பண்டமாக மாற்றுகிற முயற்சியாகும்.\nஎனவே, ஜாக்டோ-ஜியோ போராட்டம் என்பது அரசு பள்ளிக் கல்வியை/ பள்ளிகளை காப்பாற்றும் போராட்டமாகும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள லட்சக்கணக்கான மாணவர்களின் பிரச்சினையாகும். கல்வித் துறையில் இருக்கிற ஆயிரக்கணக்கான அரசு ஆசிரியர் வேலைகளை ஒழிக்கிற வகையில் எதிர்கால இளைஞர்களின் நிரந்திர வேலை வாய்ப்புகளை ஒழிக்கிற முயற்சியாகும்.\nஅங்கவாடி மையங்களில் எல்.கே.ஜி,யு.கே.ஜி வகுப்புகள்\nதாய்மொழிக் கல்வி தான் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு உகந்தது என உலகம் முழுக்க கல்வியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், மத்திய அரசிடம் இழந்துவிட்ட, தமிழகத்தின் கல்விக் கொள்கையை தீர்மானிக்கும் அதிகாரத்தை மீட்டெடுக்கும் துணிச்சல் அற்ற திராவிட கட்சிகள் இரு மொழிக்கொள்கை என்பதன் மூலம் ஆங்கில வழிக் கல்வியை ஊக்குவித்து விட்டன. இப்போது அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை ஆரம்பிப்பதில் வந்து நிற்கின்றன. அதற்கும் தகுதியான ஆசிரியர்களை நியமிக்காமல், இடை நிலை ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு போட்டுள்ளது. அதற்கு எதிராக உயர் நீதி மன்றத்தில் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. 1,075 ஆசிரியர் பணியிடங்கள் தொடக்க/ நடு நிலைப் பள்ளிகளில் காலியாக இருக்க, 1,909 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறியதை உயர் நீதி மன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு மாண்டிசோரி பயிற்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என விதி இருக்க, அதில் இருந்தும் விலக்கு பெற தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்து இருக்கிறது.\nமாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை எல்கேஜி,ய���கேஜி வகுப்புகளுக்கு நியமிக்க வேண்டும் இடை நிலை ஆசிரியர்களை மாற்றக் கூடாது எனக் கோரி ஜாக்டோ-ஜியோ போராட்டம் நடைபெறுகிறது.\nஆனால், இதையெல்லாம் மறைத்து விட்டு, ஆசிரியர்கள் பேராசை பிடித்தவர்கள் அதிக சம்பளத்திற்காக மட்டுமே சுய நலத்திற்காக போராடிக்கொண்டு இருப்பதாக திசை திருப்பிக்கொண்டு இருக்கிறது மோடி அரசின் அடிமையாக மாறிப் போன அதிமுக அரசு.\nயார் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள்\nஅரசின் வருமானத்தில் 71% சதவீதம் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்குமே போய் விடுகிறது என பொய்யான பரப்புரையை அரசே செய்கிறது. உண்மையில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது. 7 வது ஊதிய குழு பரிந்துரைப்படி குறைந்த பட்ச சம்பளம் ரூ.18,000 வழங்கப்பட வேண்டும். ஆனால், 2017 ஆண்டு தான், குறைந்த பட்ச சம்பளம் ரூ.6000 இல் இருந்து ரூ.15,700 ஆகவும், அதிக பட்ச சம்பளம் ரூ.77,000 இல் இருந்து ரூ.2,25,000 ஆக உயரும் என முதலமைச்சர் அறிவித்தார்.\nஓர் அரசு உயர் அதிகாரிக்கு கொடுக்கிற சம்பள உயர்வு என்பது 15 கடை நிலை ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு சமமாகும்.\nஇங்கே ஜாக்டோ-ஜியோ போராட்டம் ஆளும் அதிமுக அரசால் கொச்சைப் படுத்தப்படுவதற்கு காரணம் இது கடை நிலை அரசு ஊழியர்களின் போராட்டமாக இருப்பதால் தான்.\nதமிழக அரசின் நிதிப் பற்றாக்குறைக்கு என்ன காரணம்\n30-40 வருடம் அரசு துறைகளில் பணி, ஆசிரியர் பணி செய்பவர்களுக்கு சம்பள உயர்வு கொடுக்க அரசிடம் நிதி வருமானம் இல்லை என அதிமுக அரசு திரும்ப திரும்ப கூறி வருகிறது.\n2011-12 ஆண்டு வரை உபரி வருமானத்தில் இருந்த தமிழக அரசின் நிதி நிலைமை இவ்வளவு மோசமாக என்ன காரணம்\n2015 ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த கால கட்டத்தில் கொண்டு வரப்பட்ட 14 வது நிதி குழு பரிந்துரைகளை ஏற்ற காரணத்தால் தமிழக அரசு சந்தித்த நிதி இழப்பு மட்டும் 6000 கோடி. இது குடும்பக் கட்டுப்பாடு தீவிரமாக நடைமுறைக்கு வராத 1971 ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் இருந்து வரிப்பணத்தை பகிர்ந்தளிக்கும் நடைமுறையில் இருந்து மோடி அரசு 2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கு அடிப்படையில் வரிப் பணத்தை பகிர்ந்தளிக்கும் முறைக்கு நிதிக் குழு மாறியதால் தமிழகத்திற்கு ஏற்பட்ட இழப்பு. பெண்களுக்கு அதிக அளவில் கல்வி வாய்ப்பை வழங்கியதன் மூலமும் குடும்ப கட்டுப்பாட்��ு திட்டங்களை முறையாக அமல்படுத்திய காரணத்தாலும் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் வைத்திருந்த ஒரே காரணத்தால் மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு வர வேண்டிய நிதி பங்கீட்டில் இருந்து ஏற்பட்ட மிக முக்கியமான இழப்பு இது.\n2016 நவம்பர் 8 அன்று நாட்டு மக்களை துயரத்தில் ஆழ்த்திய மோடி அரசின் பண மதிப்பிழப்பும் அதனால் சிறு குறு தொழில்கள் சந்தித்த நெருக்கடியும் தமிழக அரசுக்கு ஏற்பட்ட வருமான இழப்பும் அடுத்த முக்கியமான ஒன்று.\n70%:30% என்று மத்திய மாநில அரசின் நிதி உதவியோடு நடந்து வந்த பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கான நிதியை 60% : 40% என மோடி அரசு மாற்றியது\n2015 சென்னை பெருவெள்ளம், வர்தா புயல்,கஜா புயல்,ஒக்கி புயல் என தொடர்ந்து தமிழகம் சந்தித்த இயற்கை பேரிடர்களும் அதற்கு போதிய நிதி உதவியை வழங்காத மோடி அரசும்\nஇப்படி மோடி அரசு கொண்டு வந்த பொருளாதார மாற்றங்கள் தமிழக அரசின் நிதி நிலையை புரட்டி போட்டு உள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுக்க பணம் இல்லை எனச் சொல்கிற அதிமுக அரசுக்கு,\nநிதி வருமானம் இல்லாத சூழலில், பொங்கலுக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 கொடுக்க எங்கே இருந்து நிதி வந்தது\n5 வருடமே பணி புரியும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிக சம்பளம், ஓய்வூதியம்,ஊதிய உயர்வு கொடுக்க எங்கே இருந்து நிதி வந்தது\nஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களின் பணி தொடர்பாக மேலதிகாரிகளுக்கு பொறுப்பு கூறுகிறார்கள் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும், ஆனால், இந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் 5 வருடத்தில் என்ன சாதித்தார்கள் என யார் கண்காணிப்பது தொகுதிக்கே வராத சட்டமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் தொகுதிக்கே வராத சட்டமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் இவர்களுக்கு எந்த அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கப்பட்டது\nஅரசு ஊழியர்களின் 21 மாத சம்பள உயர்வு நிலுவைத் தொகையை மறுத்த தமிழக அரசுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், நீதித் துறை அதிகாரிகளின் 33 மாத சம்பள நிலுவைத் தொகையை கொடுக்க எங்கே இருந்து நிதி வந்தது\nஇவை எல்லவற்றிக்கும் மேலே, ‘சட்டியில் இருந்தால் தானே, அகப்பையில் வரும்’ என்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், இந்த சட்டியில் இருந்ததை யாரேல்லாம் சுரண்டினோம், எப்படியெல்லாம் சுரண்டினோம், எங்கேல்லாம் பதுக்க�� வைத்திருக்கிறோம் என்பதெல்லாம் தெரியாதவரா நமது முதலமைச்சர் பழனிச்சாமி\nஎனவே, நல்ல கல்வி தகுதி இருந்தும் நிரந்திர வேலையின்றி தவிக்கின்ற லட்சக்கணக்கான இளைஞர்களே, இன்றைய மாணவர்களே, ஐ.டி உள்ளிட்ட தனியார் துறை ஊழியர்களே, அரசு துறைகளில் உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை ஒழித்து கட்டுகிற அனைவருக்கும் தரமான இலவச கல்வியை மறுக்கிற தமிழக அரசின் தனியார்மயக் கொள்கையே நாம் எதிர்க்க வேண்டிய ஒன்றாகும். இதே கோரிக்கைகளுக்கான போராடுகிற ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்தை ஆதரித்து போராட்ட களத்தில் உடன் நிற்பதே நமது இன்றைய கடமையாகும். இதை விடுத்து தற்காலிக ஆசிரியர் பணி என்ற தமிழக அரசின் சூழ்ச்சி வலையில் விழுவது நாம் செய்கிற வரலாற்று பிழையாகும்.\nஜாக்டோ – ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கையை நிறைவேற்று\nகைது செய்தோரை உடனடியாக விடுதலை செய்\nபணியிடை நீக்க ஆணையை திரும்பப்பெறு\nஐ.டி ஊழியர்கள் மன்றம்,தமிழ் நாடு(Forum for IT Employees-Tamilnadu)\nதருமபுரி நாய்க்கன்கொட்டாய் -அன்றும் இன்றும் ஆளும் வர்க்கம் பதறுவதேன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nஉச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு எதிரானப் பல்லில்லாத செயல்திட்டம் – மோடி அரசின் திட்டமிட்ட மோசடி\nஇந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன\nநக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்\nபடைக்கல தொழிற்சாலைகளை (Ordinance factories) தனியாருக்கு தாரை வார்க்கும் “தேச பக்த“ பாஜக அரசு\nபாசிசமும் அதி மனித வழிபாடும்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n தூத்துக்குடி படுகொலை கண்டித்து திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்\nதோழர் பாலன் உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் * தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்\nதமிழ்நாடு வண்ணார் பேரவை நடத்திய வாழ்வுரிமை பாதுகாப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் பங்கேற்பு\nஇந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன\nநக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்\nபடைக்கல தொழிற்சாலைகளை (Ordinance factories) தனியாருக்கு தாரை வார்க்கும் “தேச பக்த“ பாஜக அரசு\nபாசிசமும் அதி மனித வழிபாடும்\nபசுகுண்டரகளுக்கு சுதந்திரம், பஹ்லூ கான்களுக்கு மரணம் – வாழ்க இந்திய ஜனநாயகம்\nபடமெடுக்கும் பாசிசத்தின் பின்புலத்தில் பல்லிளிக்கும் இந்திய தேசியம்\nமுன்னறிவிப்பின்றி கணக்கெடுப்பது, அகற்ற முயல்வது என சாலையோர வியாபாரிகளைப் பதறச் செய்யும் மாநகராட்சி அதிகரிகள்\nகாவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புகழூர் விசுவநாதன் சிறையிலடைப்பு எடப்பாடி அரசுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா\nகாவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஐயா விசுவநாதன் சிறையில் அடைப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன் கண்டனம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2260444", "date_download": "2019-08-24T20:51:49Z", "digest": "sha1:U4WHY3LRCGS42FKI5UOVQWU64WERTZMP", "length": 15241, "nlines": 70, "source_domain": "m.dinamalar.com", "title": "அடுக்கடுக்கான தகவல்கள்... ஏராளமான புதிர்கள்! | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக ��லர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஅடுக்கடுக்கான தகவல்கள்... ஏராளமான புதிர்கள்\nபதிவு செய்த நாள்: ஏப் 22,2019 00:51\nதமிழகத்தில், தேர்தல் அதிக மோதல் இன்றி, முடிந்திருக்கிறது. வேலுார் தவிர, 38 தொகுதிகள், புதுச்சேரி உட்பட லோக்சபா முடிவுகள் வெளியாக காத்திருப்பதற்குள், நாடு முழுவதும் தேர்தல் பிரசாரத்தை விட, இத்தேர்தல் நடந்த, 40 நாளில் நாடு முழுவதும் நடந்த அதிரடி வரிச் சோதனைகள் அதிகம். ஆனால், இத்தடவை, தமிழகத்தில் வரித்துறையின் பணம் பறிமுதல், 515 கோடி ரூபாய்; தங்கம், வெள்ளி என பிடிபட்டவையின் மொத்த மதிப்பு, 250 கோடி ரூபாயாகும். ஆனால், பணம் பறிமுதலில், குஜராத் முதலிடம் வகிக்கிறது.\nதவிர, பணம் பறிமுதல் காரணமாக, வேலுாரில் தேர்தல் ரத்தாகி இருக்கிறது என்பது சற்று நெருடலாகும். தவிரவும், முதல்வர், இ.பி.எஸ்., தலைமை அரசியலுக்கு புதியவர் என்றாலும், அவர், 8,000 கி.மீ., தொலைவு சென்று பிரசாரம் செய்திருக்கிறார் என்பது ஒரு வரலாறு.மேலும், சிவகங்கை தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி, தன் வெளிநாட்டு சொத்துகள் பற்றிய முழு விபரங்களை ஆவணத்தில் தந்ததாக தகவல் காணோம். மேலும் தந்தை பெயரை, 'இனிஷியல் ப' இன்றி குறிப்பிட்டிருப்பதும், இனி அதிக பின்புலத் தகவல்களைத் தரலாம்.துாத்துக்குடி, தி.மு.க., வேட்பாளர் கனிமொழி தங்கியிருந்த வீட்டில�� நடந்த சோதனை, அதற்கு வரித்துறை அளித்த சமாதானத்தில் ஒரு உண்மை வெளியாகி இருக்கிறது. வருமான வரித்துறைக்கு புகார் கூறுவோர், கருத்துகளை தேர்தல் ஆணையம், முதற்கட்ட நோக்கில் பரிசீலித்து, இதற்கான உத்தரவுகளை இடுகிறது. இதில் நிதியமைச்சகம், மத்திய அரசுக்கு அதிக வேலை இல்லை.\nஅதேபோல, இம்முறை, உ.பி., முதல்வர் ஆதித்ய நாத், 72 மணி நேர பிரசாரத் தடைக்குப் பின், பேசிய போது, 'மூன்று நாட்கள் தான், 'பஜ்ரங் பலி' என்ற அனுமன், காளி கோவிலுக்கு சென்று வழிபட்டதாக கூறியிருக்கிறார். அது, அவர் இயல்பு வாழ்வைப் படம் பிடிக்கும்.ஏனெனில், இத்தேர்தல் இன்னும் சில கட்டங்களை தாண்ட வேண்டிய நிலையில், போபால் தொகுதியில் போட்டியிடும், பா.ஜ., பெண் வேட்பாளர் சாத்வி பிரயாக் ஒரு பெண் துறவி. இவர் மஹாராஷ்டிராவில் உள்ள மாலேகான் குண்டுவெடிப்பில், சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு வழக்கு இன்னமும் முடிவாகவில்லை. ஆனால், அவரை விசாரித்த உயர் போலீஸ் அதிகாரி கர்கரே அன்று கேட்ட கேள்விகளையும், ஆபாசங்களையும், இப்போது அவர் அடுக்கி, சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.\nமேலும், இனி அடுத்தடுத்த கட்ட தேர்தல்கள் முடிந்தபின், அரசியல்வாதியாக நீடித்து இருக்க, ஊழல் அல்லது குற்றச்சாட்டுகள், ரகசியங்கள் அம்பலம் ஆகியவை பின்புலத்தில் இருக்க வேண்டுமா என்ற கேள்வி எழும். அதே சமயம், காங்கிரஸ் கட்சியில், இதுவரை பிரசார தொடர்பாளராக இருந்த பிரியங்கா சதுர்வேதி கூறிய குற்றச்சாட்டும், அதனால், அவர் அப்பதவியை துாக்கி எறிந்ததும், அரசியலில் பெண்கள் முக்கிய இடத்திற்கு வருவது என்பது எளிதல்ல என்ற நிலையை காட்டுகிறது. தன்னை மோசமாக நடத்த முன்வந்த அரசியல் குண்டருக்கு, கட்சி ஏன் முக்கியத்துவம் தந்தது என்ற அவரது கேள்வி, காங்கிரஸ் தலைமைக்கு விடப்பட்ட பகிரங்கமான சவாலாகும்.\nநம் தமிழகத்திலும், கரூர் காங்கிரஸ் பெண் வேட்பாளர், கலெக்டருடன் நடத்திய உரையாடல் ரசிக்கத்தக்கதல்ல என்பதை பலரும் அறிவர். பொன்னமராவதியில் ஒரு சமூகத்தை பழித்த ஆடியோ வெளியானதால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், நம் முன்னேற்ற வீழ்ச்சியை பிரதிபலிக்கும் தகவலாகும். இவை ஒன்றிரண்டு தகவல்களாக காட்சி அளித்தாலும், நாடு முழுவதும் இன்னமும், 30 நாளில் என்னென்ன தகவல்கள் வரும் என்பதை, இன்று எதிர்பார்க்க முடியாது. தமிழகத்த���ல், 22 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.க., 20க்கும் குறைவாக பெறும் பட்சத்தில், அவர்களது ஆட்சிக்கனவு எட்டாத ஒன்றே.\nஅதேபோல, மோடி முந்தைய அளவு வெற்றி பெற மாட்டார் என்ற கருத்துக் கணிப்புகள் சரி என கருதினாலும், அக்கட்சி தலைமையிலான கூட்டணியில், தி.மு.க., - எம்.பி.,க்கள் சேர்வது சிரமம். இந்த சூழ்நிலையில், தி.மு.க., - எம்.பி.,க்கள் திடீரென ஒரு அணியாக உருவாகும் நிலை வரலாம் என்பதை ஏன் ஒரு கருத்தாக கொள்ளக் கூடாது தமிழகத்தில் மத்திய மற்றும் தென் சென்னையில் மிகக்குறைந்த அளவு ஓட்டுளே பதிவாகியுள்ளன. இத்தொகுதியில் படித்தவர்கள் அதிகம் இருந்த போதும், ஓட்டளிக்க முன்வராததற்கு காரணம், போட்டியிடும் வேட்பாளர்கள் மீதான ஈர்ப்பு குறைவா என்பதும், ஓட்டு எண்ணிக்கை முடிவில் தெளிவாகும். அதேபோல, கரூர் லோக்சபா தொகுதி யில், அதிக அளவு ஓட்டுகள் ஏன் என்பதும், தெளிவு பெற வேண்டிய விஷயமாகும்.\n» தலையங்கம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஅபாய சூழ்நிலை மாற வழி உண்டா\nநினைத்ததை முடித்த மத்திய பா.ஜ.,அரசு \nநுகர்வோர் பாதுகாப்பு முழுமை பெறட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-24T20:42:19Z", "digest": "sha1:G35ZQLRBDG742I5LB3KIRKH3TK5BLC7F", "length": 17003, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிச்சாவரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாட்சிக் கோபுரத்தில் இருந்து அலையாத்திக் காட்டின் தோற்றம்\nபிச்சாவரம் தமிழ்நாட்டில் சிதம்பரத்துக்கு அருகே வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி. இப்பகுதி கடலூர் மாவட்டத்தில் உள்ளது.பித்தர்புரம் என்ற பெயரே, பிச்சாவரம் என்று மருவியது.[1]\nஇவ்வூரில் அலையாத்திக் காடுகள் (சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள்) மிகுந்துள்ளன. இங்குள்ள அலையாத்திக் காடே உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு ஆகும்.\nபிச்சாவரம் காட்டுப்பகுதியின் பரப்பளவு 2800 ஏக்கர்கள். இப்பகுதி சிறுசிறு தீவுகள் நிறைந்து காணப்படுகிறது. இக்காடுகளுக்கு நிறைய பறவைகள் வலசையாக வருகின்றன. மொத்தம் 41 குடும்பங்களைச் சேர்ந்த 177 வகையான (சிற்றினங்கள்) பறவைகள் வருவதாகக் கண்டறியப் பட்டுள்ளது. [2]\n1 பிச்சாவரம் காடுகளின் சிறப்புகள்\nபிச்சாவரம் காடு கடலை ���ட்டி அமைந்திருக்கிறது. ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் இருக்கும் நிலம் சதுப்பு நிலங்களில் அலையாத்தித் தாவரங்கள் நன்கு வளர்கிறது. அத்தகைய அலையாத்தி தாவரங்கள் கொண்டதே பிச்சாவரம் காடு. இந்தக் காட்டில் சுரபுன்னை மரங்கள் அடர்ந்திருக்கின்றன. இம்மரத்தின் காய்கள் முருங்கைக்காய் போல் நீண்டிருக்கும். இந்தக் காய்கள் சேற்றில் விழுந்து செடியாகி, சில ஆண்டுகளில் மரமாக வளர்ந்து விடும். பழுத்த இலைகள் நீரில் விழுந்து அழுகி, உணவாகக் கிடைப்பதால், இங்கு மீன், இறால்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பறவைகள் இங்கு வலசை வருகின்றன.[3] செப்டம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை பறவைகளின் வரவு அதிகமாக இருக்கும். குறிப்பாக நவம்பர் முதல் ஜனவரி வரை பிச்சாவரம் வரும் பறவைகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும். இதற்கு அந்த காலகட்டத்தில் இயற்கையாகவே சுற்றுப்புறத்தில் அதிகரிக்கும் இரை உயிரினங்களே காரணம். மேலும் வெளிநாடுகளில் இருந்து வலசை வர பறவைகள் எடுத்துக்கொள்ளும் கால அளவும் வருடம்தோறும் இங்கு குடியேறும் பறவைகளின் எண்ணிக்கையை தீர்மானிக்கிறது.[4]\nபிச்சாவரம் காடு கடலூர் மாவட்டம் 'கிள்ளை' என்னும் ஊரில் அமைந்திருக்கிறது. சிதம்பரம் நகரில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள பிச்சாவரத்துக்கு, பேருந்தில் செல்ல கட்டணம் பத்து ரூபாய். சென்னை, புதுவை, கடலூர் மார்க்கமாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் சிதம்பரத்துக்கு வராமல் பி.முட்லூர் அருகே பிரியும் புறவழிச்சாலை வழியாக பிச்சாவரத்துக்கு செல்லலாம். பிச்சாவரம் வனப்பகுதியைச் சுற்றிப் பார்க்க, அரசு சார்பில் படகு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மோட்டார் படகில் ஆறு நபர்களுக்கு 2,800 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வனப்பகுதிக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள கால்வாய் வழியாக, இந்தப் படகு 45 நிமிடங்களில் வனத்தைச் சுற்றி வரும். துடுப்பு படகில் பயணிக்க நபர் ஒருவருக்கு 75 ரூபாய் கட்டணம். இதில் பயணிக்க ஒரு மணி நேரம் ஆகும். ஒரு படகில் ஐந்து பேர் பயணிக்கலாம். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை படகு சவாரிக்கு அனுமதி உண்டு. காட்டின் ஒட்டுமொத்த அழகையும் ரசிக்க, கரையில் கண்காணிப்பு கோபுரம், நவீன மைக்ரோஸ்கோப் வைக்கப்பட்டுள்ளன. உணவகம், பயணிகள் காத்திருப்பு அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விளையாட்டு பூங்கா என, பல்வேறு வசதிகளும் சுற்றுலாத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.[3]\n↑ 16.101943 சுதேசமித்திரன் இதழ்\n↑ பிச்சாவரம் பற்றிய கடலூர் மாவட்ட அரசுத்தளம்\nசிதம்பரம் வட்டம் · கடலூர் வட்டம் · காட்டுமன்னார்கோயில் வட்டம் · குறிஞ்சிப்பாடி வட்டம் · பண்ருட்டி வட்டம் · திட்டக்குடி வட்டம் · விருத்தாச்சலம் வட்டம் · வேப்பூர் வட்டம் · புவனகிரி வட்டம் · ஸ்ரீமுஷ்ணம் வட்டம் ·\nகடலூர் · சிதம்பரம் · விருத்தாச்சலம் · பண்ருட்டி · நெய்வேலி · நெல்லிக்குப்பம்\nகடலூர் · அண்ணாகிராமம் · பண்ருட்டி · குறிஞ்சிப்பாடி · கம்மாபுரம் · விருத்தாச்சலம் · நல்லூர் · மங்கலூர் · மேல்புவனகிரி · பரங்கிப் பேட்டை · கீரப்பாளையம் · குமராட்சி · காட்டுமன்னார்கோயில்\nஅண்ணாமலை நகர் · புவனகிரி · கங்கைகொண்டான் · கிள்ளை · குறிஞ்சிப்பாடி · லால்பேட் · காட்டுமன்னார்கோயில் · மங்களம்பேட்டை · மேல்பட்டாம்பாக்கம் · பரங்கிப்பேட்டை · பெண்ணாடம் · சேத்தியாத்தோப்பு · ஸ்ரீமுஷ்ணம் · தொரப்பாடி · திட்டக்குடி · வடலூர்\nகொள்ளிடம் ஆறு · தென்பெண்ணை ஆறு · வெள்ளாறு · மணிமுக்தா ஆறு · கெடிலம் ஆறு · மலட்டாறு\nபெருமாள் ஏரி · வாலாஜா ஏரி · வீராணம் ஏரி · வெலிங்டன் ஏரி\nசங்க காலம் · சோழர் · களப்பிரர் · பல்லவர் · சாளுக்கிய சோழர்கள் · பாண்டியர் · தில்லி சுல்தானகம் · விஜயநகரப் பேரரசு · செஞ்சி நாயக்கர்கள் · ஆற்காடு நவாப் · தென் ஆற்காடு மாவட்டம் · கடலூர் முற்றுகை\nசிதம்பரம் நடராசர் கோயில் · வெள்ளி கடற்கரை · புனித டேவிட் கோட்டை · நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் · பாடலீஸ்வரர் கோயில் · பிச்சாவரம் · சத்ய ஞான சபை · தில்லையம்மன் கோயில் · திருவதிகை-விராட்டேஸ்வரர் கோயில் · திருவந்திபுரம் · விருத்தகிரிசுவரர் கோயில்\n= கடலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ·\nகடலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2018, 11:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/04/blog-post_11.html", "date_download": "2019-08-24T21:48:02Z", "digest": "sha1:56PDQCJTXLUYVWRG7U3MVNJEDUW4LOKZ", "length": 5759, "nlines": 72, "source_domain": "www.maarutham.com", "title": "காத்தான்குடியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685\nHome/ Eastern Province/Kattankudy/Sri-lanka /காத்தான்குடியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது\nகாத்தான்குடியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது\nமட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் 8 கிராம் ஐஸ் (ice) போதைப் பொருளுடன் 44 வயதுடைய ஆண் ஒருவரை நேற்று புதன்கிழமை (10) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்\nநீலாவணை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சியின் ஆலோசனையில் போதைவஸ்து ஒழிப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் மதுரங்க உட்பட்ட குழுவினர் சம்பவதினமான நேற்று புதன்கிழமை (11) இரவு புதிய காத்தான்குடி கர்பலா பிரதேசத்தில் குறித்த நபரை சுற்றிவளைத்து சோதனை செய்தபோது அவரிடமிருந்து 8 கிராம் 600 மில்லிக்கிராம் ஐஸ் (ice) போதைப்பொருளை மீட்டதுடன் அவரை கைது செய்தனர்\nஇச் சம்பவத்திவ் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/dr-2972301529923021299029853021-298629653021296529903021/6", "date_download": "2019-08-24T20:53:29Z", "digest": "sha1:PQLG6WW3SC25ZFTRZOAINCRUP5AZHNJ5", "length": 23551, "nlines": 428, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலிட்டி நமது மயி���ிட்டி Dr. ஜேர்மன் பக்கம் - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nஎன் மனதில் பட்ட கருத்து வடிவங்கள்....\nஎன் மனதில் பட்ட கருத்து வடிவங்கள்....\n(படித்ததில் பிடித்த கருத்துக்களும் இதனுள் அடங்கும்)\n(எனது இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டது\nமுத்தெடுக்க கடலில் மூழ்கி வெறுங்கையுடன் வந்தால் கடலில் முத்து இல்லை என்பது அர்த்தமல்ல நமது முயற்சி போதவில்லை என்பதே அர்த்தமாகும்.\nபல வருடங்களாக எதிர்த்தவன் இன்று ஆதரிக்கிறான் என்றால் அவன் திருந்திவிட்டான் என்பதல்ல பொருள்இ ஒன்று இயலாமல் ஆதரிக்கிறான் அல்லது ஆதரித்துக் குழிபறிக்க வந்திருக்கிறான் என்பதே பொருள்\nமுழு மனதோடு நம்புகிற ஒரு காரியத்தை துணிந்து செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். குறுக்குவழி தெரிந்தால் மட்டுமே ஜெயிக்கலாம் என்ற எண்ணம் தப்பானது.\nநேர்மையா தொழில் செய்தால் எல்லா ராசியும் நல்ல ராசிதான்.\nசாதாரண புழுவுக்கு சிறகு கிடைத்துவிட்டால் அது பட்டாம்பூச்சி ஆகிவிடுவதை புழுவாய் துடிக்கும் மனிதன் உணர்வதே இல்லை.\nஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண்ணும் அதேபோல பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஆணும் இருப்பதாகக் கூறுவது பொருத்தமற்றது. ஆணும் பெண்ணும் இணைந்து வெற்றியின் சின்னமாக அமைவதே சிறந்தது\n நீங்கள் இழந்த ஒரு கணம் இவை மூன்றும் திரும்பி வரவே வராது.\nநன்றாக வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகளே வாழ்க்கையை இனியதாக்கும்.\nஉன்னால் என்ன செய்ய முடியும் என்பதை வைத்து உன்னை மதிப்பிடுகிறாய் ஆனால் மற்றவர்கள் நீ செய்ததை வைத்து உன்னை மதிப்பிடுகிறார்கள்.\nஒரு மனிதனுடைய கால்கள் நாட்டில் ஊன்றியிருக்க வேண்டும் ஆனால் கண்கள் உலகத்தை ஆராய வேண்டும்.\nநேரம் கிடைத்தால் சந்தோசமாக இருக்கலாம் என்று எண்ணியபடி பலர் தங்கள் வாழ்வை எதிர்பார்ப்பிலேயே வைத்திருக்கிறார்கள். ஆனால் நிகழ்காலம் மற்ற காலங்களைவிட மேலானது என்பதை பலரது அறிவு கண்டு பிடிக்காமலே இருக்கிறது.\nநீ பெரிசா நான் பெரிசாங்கறது\nரெண்டு பேரும் சேர்ந்து வாழுற\nஒரு மனிதனின் மதிப்பு அவன் வாழ்ந்த வருடங்களின் எண்ணிக்கையாலோ அல்லது செய்த வேலையாலோ அளக்கப்படுவதில்லை. ஒரு மனிதனின் மதிப்பு அவன் உருவாக்கிய நடத்தையால்தான் அளக்கப்படுகிறது.\nகாதல் இன்பம் கடுகளவு தான் அதனால் ஏற்படும் போராட்டமோ வாழ் நாள் முழுவதுமே..\nஒரு கணவனின் பலம் அவன் கையிலிருக்கும் பணத்தில் இருக்கிறது.ஒரு மனைவியின் பலம் அவள் கண்ணீரில் இருக்கிறது.\nஒரு பெண்ணின் ஒரு பெண்ணின் மனத்தில் பணத்தால் நுழைவதைவிட அன்பால் இடம்\nஎனதன்பு உள்ளங்களுக்கு பணிவான வணக்கம். வாழ்க நலமுடனும், வளமுடனும். என்னுடைய ஆக்கங்களுக்கு மயிலிட்டி இணையத்தில் பதிவுசெய்வதற்கு வழிவகுத்துத்தந்த மயிலிட்டி ஒன்றிய தலைவர் கௌசிகன் அவர்களுக்கம், சதானந்தன் அவர்களுக்கம், அங்கத்தவர்களுக்கும், திரு அருண்குமார் அவர்களுக்கும் எனது நன்றி மாலையை சமர்பிக்கிறேன். இதில் என்னுடைய ஆக்கங்கள் மட்டுமல்லாமல் நான் படித்து சுவைத்தவைகள், படித்ததில் பிடித்தவற்றையும் பதிவுசெய்கிறேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். என்றும் நன்றியுடன் உங்களில் ஒருவன் சௌந்தா..\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/srilanka", "date_download": "2019-08-24T21:38:12Z", "digest": "sha1:NF6Y2I2JBISOTSZVK45C47IBOZIEETMP", "length": 14630, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "இலங்கைச் செய்திகள்", "raw_content": "\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட��� இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இறுதியுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு ஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய மேலும் படிக்க... 26th, Dec 2018, 10:18 AM\nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nகிளிநொச்சி மாவட்டத்தில் கனமழை மற்றும் இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்ப ட்டமை ஆகியவற்றினால் சுமாா் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சற்று முன்னா் மேலும் படிக்க... 22nd, Dec 2018, 03:36 PM\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nஇன்று பகல் மற்றும் நேற்று இரவு வேளைகளில் பெய்த கன மழை காரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் முல்லைத்தீவு மேலும் படிக்க... 22nd, Dec 2018, 03:21 PM\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று இரவும் இன்று காலையும் பெய்த கனமழையினால் சுமாா் 12651பேர் வெள்ளத்தால் பாதிப்பு. அனர்த்த முமைத்துவப்பிரிவின் இறுதி அறிக்கையில் மேலும் படிக்க... 22nd, Dec 2018, 03:10 PM\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையினால் குமுழமுனை பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அவ்வீதியால் பயணிக்கும் மக்கள் பலரும் பலத்த மேலும் படிக்க... 22nd, Dec 2018, 03:05 PM\nவெள்ளத்திற்குள் சிக்கிய கண்டாவளை பிரதேச செயலக அரச ஊழியா்கள்.. தீவிரமாக போராடி மீட்ட கடற்படை மற்றும் இராணுவம்(video)\nகிளிநொச்சி மாவட்டத்தில் கனமழை மற்றும் இரணைமடு குளம் திறப்பு ஆகியவற்றினால் பெரும் வெள்ளப்பாதிப்பு உரு வாகியுள்ளது. இந்நிலையில் கண்டாவளை பிரதேச செயலகத்தை வெள்ளம் மேலும் படிக்க... 22nd, Dec 2018, 03:02 PM\n எந்தநேரத்திலும் ஆட்சியை கவிழ்ப்பேன்.. மஹிந்த சீற்றம்.\nஆட்சியை பிடிப்பதற்காக எந்தவொரு சூழ்ச்சியைய��ம் நாங்கள் செய்யவில்லை. நாங்கள் எதிர் கட்சியில் இருக்கும் நிலையில் ஆழுங்கட்சி ஆசனத்தில் இருக்கும் நீங்கள் நிதானமாக மேலும் படிக்க... 21st, Dec 2018, 12:38 PM\nநாடாளுமன்றுக்குள் சிவில் உடையில் நடமாடும் குற்றப் புலனாய்வு பிரிவினர்..\nநாடாளுமன்றுக்குள் சிவில் உடையில் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் நடமாடுவதாக தயாசிறி ஜயசேகர சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். பாராளுமன்றில் சிவில் மேலும் படிக்க... 21st, Dec 2018, 12:36 PM\nநாடாளுமன்றுக்குள் சபை நாகரிகத்தை மீறிய ஹிருணிகா.. எழும் விமர்சனங்கள்.\nஐக்கியதேசிய கட்சி தலமையிலான புதிய அமைச்சரவையினால் இடைக்கால கணக்கறிக்கை நாடாளுமன்றில் ச மர்ப்பிக்கப்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா நடந்து கொண்ட விதம் மேலும் படிக்க... 21st, Dec 2018, 12:33 PM\nஎதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பாக இழுபறி, விரைவில் பதிலளிப்பதாக கூறும் சபாநாயகர்.\nஎதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பாக இழுபறி தொடர்ந்து நீடிக்கும் என கூறப்படும் நிலையில் இந்த பிரச்சினை தொடர்பில் விரைவில் அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய மேலும் படிக்க... 21st, Dec 2018, 12:32 PM\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nவெள்ளத்திற்குள் சிக்கிய கண்டாவளை பிரதேச செயலக அரச ஊழியா்கள்.. தீவிரமாக போராடி மீட்ட கடற்படை மற்றும் இராணுவம்(video)\n எந்தநேரத்திலும் ஆட்சியை கவிழ்ப்பேன்.. மஹிந்த சீற்றம்.\nநாடாளுமன்றுக்குள் சிவில் உடையில் நடமாடும் குற்றப் புலனாய்வு பிரிவினர்..\nநாடாளுமன்றுக்குள் சபை நாகரிகத்தை மீறிய ஹிருணிகா.. எழும் விமர்சனங்கள்.\nஎதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பாக இழுபறி, விரைவில் பதிலளிப்பதாக கூறும் சபாநாயகர்.\nகண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் நெல்சிப் ஊழல்வாதிகள்..\nதேர்தல் தலையீடு- 18 ரஷ்ய தனிநபர்கள், 4 நிறுவனங்கள் மீது தடை விதித்தது அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/kamal-controversial-speech-kamal-campaign-cancelled", "date_download": "2019-08-24T20:51:43Z", "digest": "sha1:NOEXXRIRK527AJ2XXCCNXGGARDWJ6R5E", "length": 22705, "nlines": 289, "source_domain": "www.toptamilnews.com", "title": "கமல் வீட்டைச்சுற்றி போலீஸ் குவிப்பு..! பதட்டத்தில் தொண்டர்கள்!? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nகமல் வீட்டைச்சுற்றி போலீஸ் குவிப்பு..\nசென்னை: இந்துக்கள் குறித்த சர்ச்சை பேச்சினால் பரப்புரை மேற்கொள்ள முடியாமல் அதை ரத்து செய்துள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன்.\nதேர்தல் ஏழு கட்டமாக நடைபெறும் என்று அறிவித்த நிலையில் ஆறாம் கட்ட தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.\nஅந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அரவக்குறிச்சியில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முஸ்லிம்கள் அதிகம் வாழும் இடம் என்பதற்காக நான் இதைக் கூறவில்லை. காந்தியின் சிலையின் முன்பு நின்று கூறுகிறேன். சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. அங்கு தொடங்கியது தீவிரவாதம். நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அவரை கொலைக்கு நியாயம் கேட்க வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இது சமமான, சமரசமான இந்தியாவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது நல்ல இந்தியனின் விருப்பம். நான் நல்ல இந்தியன், அதை மார்தட்டிச் சொல்வேன்' என்றார்.\nகமலின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்து தான் முதல் தீவிரவாதி என்று கூறிய கமலுக்கு பாஜகவினரும் அதன் ஆதரவாளர்களும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும் கமலின் வீட்டின் முன்பு போராட்டம் நடக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் போலீசார் அங்குக் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் ஒட்டப்பிடாரத்தில் கமல் பங்கேற்க இருந்த பிரச்சாரம் இன்று ரத்தாகியுள்ளது. இது மய்யம் கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நாளை திருப்பரங்குன்றத்தில் நடக்கும் பிரசார கூட்டத்தில் காலம் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. நாளை மாலை 4 மணிக்குத் தொடங்கவுள்ள இந்த பரப்புரையில் பெரியார் நகர், பனையூர், அனுப்பானடி, வில்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கமல் பிரசாரம் செய்வார் என்று மய்யம் வட்டாரத்தில் பேசப்படுகிறது.\nPrev Articleரத்தம் சிந்தி ஆடிய வாட்சன்: காலில் ஆறு தையல் போடப்பட்ட சம்பவம்; ரசிகர்கள் நெகிழ்ச்சி\nNext Articleபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தால் கண்டிப்பாக செல்வேன்: பிரபல நடிகை பரபரப்பு பேட்டி\nபாகிஸ்தானில் 40,000 பயங்கரவாதிகள் உள்ளனர்\nகமலுக்கு நன்றி தெரிவித்த சூர்யா: காரணம் இதுதான்\nவிக்ரமுக்கு சம்பள பாக்கி வைத்தாரா கமல்\nவெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்னு நெனைச்சி கமலுக்கு ஓட்டு…\nதிருப்பரங்குன்றத்தில் கமல் மீது செருப்பு வீசிய தீவிரவாத இந்துக்கள்...\n'எனக்கு மட்டும் பிக் பாஸ்ல அட்வைஸ் பண்ணீங்க' : கமலை பழி…\n600 பெண்களை ஏமாற்றி நிர்வாண வீடியோ எடுத்த ஐ.டி ஊழியர்\nகாஷ்மீரில் இயல்பு நிலை நிலவவில்லை\nபிக் பாஸின் விதியை மீறிய ஷாக்ஸி\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஉங்க ராசிக்கு எந்த விநாயகரை வழிபட்டால் வெற்றியும், செல்வமும் கிடைக்கும்\nநிலா வெளிச்சத்தில் கிருஷ்ண ஜெயந்தி... எப்படி வழிபட வேண்டும்\nதிருமணம் முடிந்த கையோடு தூக்கில் தொங்கிய மருத்துவ மாணவி\nபேங்க்கை ஏமாத்துனதைகூட மன்னிச்சுடுவேன்யா, ஆனா பழைய 1000 நோட்டை இன்னும் வச்சிருந்தபாரு....\nபிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கே���்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nலோனில் வாங்கின வண்டி கடனை அடைக்க கஸ்டமரை கொன்ற ஓலா டிரைவர்\nசங்க கடிச்சி துப்பிடுவேன் என்ற வடிவேலு காமெடி போல அரங்கேறிய கொலைகள் ஒருவேளை சோற்றுக்காக நடந்த கொலை\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி அரிவாளால் ரவுடிவெட்டிக் கொலை\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nகவின்- லாஸ்லியா காதல் லீலைகள்: குறும்படம் போட்டு முகத்திரையைக் கிழித்த கமல்\nகவின்-லாஸ்லியா காதலைக் குத்திக்காட்டிய கமல்ஹாசன்\nபிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nதிருமணம் முடிந்த கையோடு தூக்கில் தொங்கிய மருத்துவ மாணவி\n600 பெண்களை ஏமாற்றி நிர்வாண வீடியோ எடுத்த ஐ.டி ஊழியர்\nநைட் ஷிஃப்ட் போனா, பகல்ல தூங்குக்கப்பா, இல்லேன்னா இந்தாளுமாதிரி கம்பி எண்ணவேண்டி வரும்\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nடெஸ்ட் போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த பும்ராஹ்\nபந்துவீச்சில் 8 விக்கெட், பேட்டிங்கில் 134 ரன்கள்.. ஒரே போட்டியில் வரலாற்று சாதனை படைத்த வீரர்\nபேங்க்கை ஏமாத்துனதைகூட மன்னிச்சுடுவேன்யா, ஆனா பழைய 1000 நோட்டை இன்னும் வச்சிருந்தபாரு....\nவெள்ளத்தின் போது களப்பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nஅரசுப்பள்ளியில் பயிலும் சிபிஎஸ்இ மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்: கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nதினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது\nஎமனாகும் பிஸ்கட் ... தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்\nநரி போல் தேடாதீர்கள்... தன்னம்பிக்கைக் கதை\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nதூக்கம் உம் கண்களை தழுவட்டுமே\n50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்டு நம்பிக்கை - கோடாலி தைலம்\nபீட்ரூட் தோலில் இத்தனை விசேஷமா\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nஅமெரிக்க நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுங்கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nகெத்து காட்டிய வடகொரியா.. முழி பிதுங்கும் டிரம்ப்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்\n கதிகலங்க வைக்கும் அபாய நிலை... இந்தியாவின் உண்மை நிலவரம் இதுதான்\nபிறந்தநாள் கொண்டாட்டத்தில் நிலை தடுமாறி விழுந்த விஜயகாந்த்: தொண்டர்கள் அதிர்ச்சி\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/pos/", "date_download": "2019-08-24T19:49:00Z", "digest": "sha1:UEOV775UKRJTVN4DFDT4YCATIK3AXIH3", "length": 5821, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "POS |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nடிஜிட்டல் பண பரிவர்த்தனை பாதுகாப்பும் வழிமுறைகளும்\nடிஜிட்டல் பண பரிவர்த்த னைகளை பாதுகாப்பாக மேற்கொள்வது எப்படி கடந்த நவம்பர் 8 அன்று மத்திய அரசு மேற்கொண்ட பணசீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பின்பு, டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை அதிக அளவில் மேற்கொண்டு வருகிறோம். வருங்காலத்தில் பணமில்லா ......[Read More…]\nDecember,18,16, —\t—\tPoint of sale, POS, கிரெடிட் கார்டு, டிஜிட்டல், டிஜிட்டல் பணபரி வர்த்தனை\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம் இந்திய நாட்டின் பழம்பெரும் அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சி புதியபாதையை வகுத்தது. கட்சி கட்டமைப்பை ஆரோக்கியமாக வைத்திருந்தால் ...\n2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு, MDR கட்ட� ...\nமுறையற்ற பொருளாதாரம் நடந்தால் நாட்டிற ...\nவேளச்சேரியில் மத்திய விளம்பரத் துறை ச� ...\nபட்டங்களும், கல்வி சான்றிதழ்களும் வரு� ...\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் ...\nநஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.\nபசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=29087", "date_download": "2019-08-24T20:19:40Z", "digest": "sha1:QCWD43CSRLP6R6AADMY5V6FZD6FIPF4C", "length": 34894, "nlines": 92, "source_domain": "www.vakeesam.com", "title": "மாற்று அணி உடையுமா? ஒட்டுமா? - நிலாந்தன் - Vakeesam", "raw_content": "\nதமிழ் ரொக்கர்ஸ முடக்க உத்தரவு.\nநல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் விடுவிப்பு\nin அரசியல் கட்டுரைகள், கட்டுரைகள், முக்கிய செய்திகள் November 25, 2018\nதமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். இங்கு நடந்த சந்திப்புக்களில் அவர் ஒரு விடயத்தை அழுத்தமாகக் கூறினார். இப்போதைக்கு ஈழத்தமிழர்களுக்கு கையாளக் கூடிய ஒரே அரசியல் வெளியாக காணப்படுவது பிரதிநிதித்துவ ஜனநாயக வெளிதான். இந்தப்பரப்பில் தங்களது பேரம் பேசும் பலத்தை அதிகரிப்பதன் மூலம் தான் ஈழத்தமிழர்கள் அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு முன்னேறிச் செல்லலாம் என்று.\nமேலும் அவர் ‘இப்போது அரங்கிலுள்ள பெரும்பாலான சக்திகள் spent forces- தீர்ந்துபோன சக்திகள்’ என்றும் தெரிவித்தார். இப்படிப்பட்ட தீர்ந்து போன சக்திகளை நீக்கிவி��்டு அறிவு ஜீவிகளான நேர்மையான புதிய தலைவர்களை ஈழத்தமிழர்கள் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. என்றும் அவர் கூறினார்.\nஅவ்வாறான ஒரு புதிய தலைமையாக மேலெழக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் விக்கினேஸ்வரன் ஒரு புதிய கட்சியின் பெயரை அறிவித்த இரு கிழமைகளின் பின்னரே திருமாவளவன் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார். விக்கினேஸ்வரன் புதிய கட்சியை அறிவித்த இரு நாட்களிலேயே தென்னிலங்கையில் அரசியல் குழம்பி விட்டது. அதன் விளைவாக ஒரு தேர்தலை எதிர் கொள்ள வேண்டிவரும் என்ற ஊகங்களும் அதிகரித்தன. பெயர் மட்டும் அறிவிக்கப்பட்ட ஒரு கட்சியை மிகக் குறுகிய காலத்தில் அவசர அவசரமாக கட்யெழுப்பி பொதுத் தேர்தலுக்கு வேண்டிய வேட்பாளர்களையும் கண்டு பிடிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் விக்கினேஸ்வரனுக்கு ஏற்பட்டது. ஒரு நாடாளுமன்றம் இரு பிரதமர்கள் என்பதை போல கட்சியைத் தொடங்க முன்னரே வேட்பாளரை தேட வேண்டிய ஒரு நூதனமான நிர்ப்பந்தம் விக்கினேஸ்வரனுக்கு ஏற்பட்டது. பின்னர் வந்த உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை அவருக்கு சிறிதளவு மூச்சு விடும் அவகாசத்தை வழங்கியுள்ளது.\nஎனினும் அவர் கட்சியை அறிவித்ததில் இருந்து ஓய்வாகவும் நிம்மதியாகவும் இருக்க முடியாத அளவுக்கே வடக்கில் அரசியல் நிலமைகள் காணப்படுகின்றன. அவர் கட்சியை அறிவித்த பின்னர்தான் மாற்று அணி என்று கருதப்படும் தரப்புகளுக்கு இடையிலான முரண்பாடுகள் அதிகரித்திருக்கின்றன. ஆளை ஆள் பகிரங்கமாக ஊடகங்களில் விமர்சிக்கும் ஒரு நிலைமை அதிகரித்து வருகின்றது.\nதமிழ் அரசியலில் மாற்று அணிக்கான வாசலை முதலில் திறந்தது விக்கினேஸ்வரன் அல்ல, கஜேந்திரகுமார்தான். கூட்டமைப்பின் தலைமையோடு ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து அவர் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பித்தார். கூட்டமைப்பின் தலைமையானது புலிகள் இயக்கத்திற்கு விசுவாசமான கட்சி பிரமுகர்களை வெளித்தள்ளும் விதத்தில் புலி நீக்க அரசியலை முன்னெடுத்தபோது கஜன் அணி கட்சியிலிருந்து வெளியேறியது. ஒரு மாற்று அணிக்கு தேவையான கோட்பாட்டு விளக்கத்தோடு சமரசத்திற்கு இடமின்றி அப்புதிய கட்சி களத்தில் நின்று மெதுமெதுவாக முன்னேறியது. ஆபத்துக்கள் அவதூறுகள் என்பனவற்றின் மத்தியில் அக்கட்சியானது கொள்கை பிடிப்போடு ஒரு மாற்���ுத்தளத்தை சிறுகச் சிறுகக் கட்டியெழுப்பியது.\nகஜேந்திரகுமாரின் குடும்பப் பின்னனி கொழும்பு மைய வாழ்க்கை என்பனவற்றின் அடிப்படையில் அவர் நினைத்திருந்தால் கூட்டமைப்போடு சமரசம் செய்திருக்கலாம். அதன்மூலம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியையும் அதன்வழி கிடைக்கும் வசதிகளையும் தொடர்ந்து அனுபவித்திருக்கலாம். எனினும் கோட்பாட்டு ரீதியான மாற்று அணியை கட்டியெழுப்புவதில் அவர் விட்டுக்கொடுப்பின்றி நேர்மையாக உழைத்தார்.\nஆனால் கோட்பாட்டு ரீதியான மாற்றுத் தளத்தை ஜனவசியம் மிக்க பெருந்திரள் அரசியற் தளமாக வேகமாக அவரால் கட்டியெழுப்ப முடியவில்லை. அக்கட்சியிடம் காணப்பட்ட தூய்மைவாத கண்ணோட்டம், தந்திரோபாயங்களில் நாட்டமற்ற போக்கு, புதிய படைப்புத்திறன் மிக்க ஓர் அரசியல் செய்முறையை கண்டுபிடிக்க தவறியமை போன்ற காரணங்களினால் அவர் உருவாக்கிய மாற்றுத் தளத்தை பெருந்திரள் வெகுசனப் பரப்பாய் மாற்றியமைக்க அவர் இன்று வரையிலும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.\nமூத்த சிவில் அதிகாரியான அமரர் நெவில் ஜெயவீர சில தசாப்தங்களுக்கு முன் ‘பொருளியல் நோக்கு’ சஞ்சிகையில் பின்வருமாறு எழுதியிருந்தார். ‘சீரியஸ் ஆனதுக்கும் ஜனரஞ்சகமானதுக்கும் பொதுவாகப் பொருந்தி வருவதில்லை’. இது கஜன் அணிக்கும் ஓரளவுக்கு பொருந்தும். கூட்டமைப்பின் ஜனரஞ்சமாக வாக்குவேட்டை அரசியலோடு ஒப்பிடுகையில் மாற்றுத் தளம் என்பது அதிகபட்சம் சீரியஸானதாகும். கலை இலக்கியத்திற்கும் சினிமாவுக்கும் கூட இது பொருந்தும். ஆனால் சீரியஸ் ஆனதை அதன் புனிதம் கெடாமல் எப்படி மக்கள் மயப்படுத்துவது என்பது தான் எல்லா புரட்சிகளுக்குமான ஒரு நடைமுறை கேள்வியாகும். உலகில் வெற்றி பெற்ற எல்லா புரட்சியாளர்களும் போராட்ட தலைவர்களும் ஆகக் கூடிய பட்சம் சீரியஸானதை மக்கள் மயப்படுத்தியவர்கள்தான். மகத்தான போராட்டத் தலைவர்கள் அனைவரும் இவ்வாறு சீரியஸானதை மக்கள் மயப்படுத்துவதற்குரிய நடைமுறைச் சித்தாத்தங்களை வகுத்துத் தந்தவர்களே. அதைப் போராட்ட வழிமுறையாக வாழ்ந்து காட்டியவர்களே.\nஇந்த உலகளாவிய அனுபவத்தை உள்வாங்கி ஈழத் தமிழர்களுக்கான 2009ற்கு பின்னரான போராட்ட வழிமுறையை கண்டுபிடித்து அதை மக்கள் மயப்படுத்த கஜன் அணியால் இன்றளவும் முடியவில்லை. சிறுதிரள் எத���ர்ப்பு, கவனயீர்ப்பு போன்றவற்றிற்கும் அப்பால் பெருந்திரள் மக்கள் மைய போராட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் ஒரு கட்சியாக அது தன்னை வளர்த்துக் கொள்ளவில்லை. அதேசமயம் தனது கொள்கையை மக்கள் மயப்படுத்தி தேர்தல் மைய அரசியலில் பெரும் வெற்றி பெறுவதற்கு அக்கட்சியானது கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் அக்கட்சி ஓரளவுக்கு முன்னேறி இருக்கிறது. எனினும் பெருந்திரள் மக்கள் மையப்போராட்டத்திலும் சரி தேர்தல் மைய அரசியலிலும் சரி அக்கட்சியானது பொருத்தமான வெற்றிகளை இன்று வரையிலும் பெற்றிருக்கவில்லை.\nகொள்கைகளின் இறுதி வெற்றி அவை மக்கள் மயப்படுவதிலும் அவை மக்கள் சக்தியாக மாற்றப்படுவதிலுமே தங்கி இருக்கிறது. ஒரு கொள்கையை மக்கள் சக்தியாக மாற்றுவதற்கு தந்திரோபாயங்கள் தேவை. எல்லா வெற்றி பெற்ற தந்திரோபாயங்களும் கொள்கைகளின் பிரயோக வடிவங்களே. பிரயோகத்திற்குப் போகாத தூய கொள்கை எனப்படுவது தூய தங்கத்தை ஒத்தது. தூய தங்கத்தை வைத்து நகை செய்ய முடியாது. பணப் பெறுமதிக்கு அதை சேமித்து வைத்திருக்கலாம். ஆனால் வாழ்க்கைத் தேவைக்கு அதை ஆபரணமாக்குவதென்றால் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதில் செம்பைக் கலக்க வேண்டும். செம்பைக் கலந்தால்தான் தங்கத்தை நகையாக்கலாம். அதாவது வாழ்க்கைத் தேவைக்குரிய பிரயோக நிலைக்குக் கொண்டு வரலாம். அதில் தங்கத்தின் தூய்மை கெடாமல் செம்பைக் கலக்க வேண்டும். அப்படித்தான் ஒரு கொள்கையை செயலுருப்படுத்துவதற்கும் தந்திரோபாயங்கள் அவசியம். உலகில் தோன்றிய பெரும்பாலான அரசியற் கூட்டுக்கள் தந்திரோபாய ரீதியிலானவை. நிரந்தரமானவையல்ல. நிரந்தரமான கூட்டுக்கள் மிகவும் அரிது.கூட்டு என்றாலே அது ஒரு தந்திரம் தான். அதில் நெளிவு சுளிவு இருக்கும். விட்டுக்கொடுப்பு இருக்கும். நெகிழ்ச்சி இருக்கும்.\nதமது கொள்கைக்காக உயிரைத் துறக்கத் தயாராகக் காணப்பட்ட புலிகள் இயக்கம் கூட தந்திரோபாய உடன்படிக்கைகளைச் செய்ததுண்டு. இந்திய அமைதி காக்கும் படையை வெளியேற்றுவதற்காகப் புலிகள் இயக்கம் பொது எதிரி என்று வர்ணிக்கப்பட்ட பிறேமதாசா அரசாங்கத்தோடு ஓர் உடன்படிக்கையைச் செய்தது. இவ் உடன்படிக்கை உருவாக முன்பு அமைதி காக்கும் படைகளுக்கு எதிராக திருகோணமலைக் காட்டில் போ���ிட்டுக் கொண்டிருந்த புலிகளுக்கும் அப்பகுதியில் தலைமறைவாக இயங்கிய ஜே.வி.பிக்கும் இடையில் நல்லுறவு இருந்தது. அது இந்தியப் படைக்கு எதிரான ஒரு கூட்டு. அக்காலப் பகுதியில் புலிகள் இயக்கத்திற்கு காட்டு வழிகள் ஊடாக ஆயுதங்களை ஜே.வி.பியும் கடத்திக் கொடுத்ததாக ஒரு தகவல் உண்டு. புலிகள் இயக்கம் பிறேமதாசாவோடு உடன்படிக்கை செய்த பின் ஜே.வி.பியினர் ‘இந்த முதுகில் தான் உங்களுக்கு ஆயுதங்களைச் சுமந்து கொண்டு வந்து தந்தோம். அதே முதுகில் இப்பொழுது குத்தி விட்டீர்களே’ என்று புலிகள் இயக்கத்திடம் கூறியதாகவும் ஒரு தகவல் உண்டு. சில ஆண்டுகளின் பின் பிறேமதாசா புலிகள் இயக்கத்தால் கொல்லப்பட்டு விட்டார்.\nஎனவே கட்சிக் கூட்டு அல்லது தேர்தல் கூட்டு என்பவையெல்லாம் பெரும்பாலும் தந்திரோபாயங்களே. ஒரு கொள்கையை வென்றெடுப்பதற்கான தற்காலிக ஏற்பாடுகளே. கொள்கையின் புனிதத்தைப் பேணியபடி தந்திரோபாய உறவுகளை வகுத்துக்கொண்டால் சரி. அதாவது தங்கத்தின் தரம் கெடாமல் செம்பைக் கலப்பது போல.\nஇவ்வாறான தந்திரோபாயக் கூட்டுக்களின் மூலம் மாற்று அணியொன்று தன்னை பலமாக ஸ்தாபிக்க வேண்டிய ஓர் அவசியம் தமிழரசியல் பரப்பில் எப்பொழுதோ தோன்றி விட்டது. அப்படி ஒரு மாற்று அணிக்கான அடித்தளத்தை முதலில் போட்டது கஜன் அணிதான். ஆனால் அதை ஒப்பீட்டளவில் அதிகம் மக்கள் மயப்படுத்தியது தமிழ் மக்கள் பேரவையும் விக்கினேஸ்வரனும்தான்.\nகஜன் அணியானது சிறுகச் சிறுக முன்னேறிக் கொண்டு வந்த பின்னணியில் 2015ற்குப் பின் விக்கினேஸ்வரனின் வருகையோடு மாற்று அணியானது புதிய உத்வேகத்தைப் பெற்றது. விக்கினேஸ்வரனும் ஒரு கொழும்பு மையப் பிரமுகர் தான். ஒரு முன்னாள் நீதியரசர் என்ற தகுதியும் படித்த நடுத்தர வர்க்கத்தினர் விரும்பி பார்க்கும் ஒரு சமய பெரியாருக்குரிய பண்பாட்டுத் தோற்றமும் அவருடைய அரசியலுக்குரிய அடித்தளம் ஆகும். அவரை அரசியலுக்கு கொண்டு வந்த சம்பந்தன் அவரைத் தங்களுடைய ஆள் என்று நம்பித்தான் முன்னுக்கு கொண்டு வந்தார். ஆனால் விக்கினேஸ்வரனுக்குள் இருக்கும் நீதிபதி ஒரு வாக்கு வேட்டை அரசியலுக்குரிய ஜனரஞ்சக உத்திகளோடு சமரசம் செய்து கொள்ள தயாராக இருக்கவில்லை. விக்கினேஸ்வரனுக்கும் கூட்டமைப்புத் தலைமைக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு அதிக பட்சம் ���ோட்பாட்டு ரீதியானது அல்ல. மாறாக அது அறநெறிகள் சார்ந்தது. ஓரளவுக்கு அரசியல் செயல்வெளி சார்ந்ததும் தான். தமிழ் மிதவாத அரசியற் பரப்பில் எதிர்ப்பு அரசியலுக்கு ஏற்பட்ட தலைமைத்துவ வெற்றிடத்தை விக்கினேஸ்வரன் ஓரளவுக்கு நிரப்பினார். இதனால் ஜனவசியத்தை பெற்றார்.\nவிக்கினேஸ்வரனின் எழுச்சி என்பது கூட்டமைப்பு விட்ட தவறுகளின் விளைவு தான். அவர் எடுத்த எடுப்பிலேயே சம்பந்தருக்கு எதிராக செங்குத்தாகத் திரும்பி விடவில்லை. இப்பொழுதும் கூட திரும்பிவிடவில்லைதான். ஆனால் கூட்டமைப்புக்கு எதிரான தனது நகர்வுகளுக்கு அவர் தமிழ் மக்கள் பேரவை என்ற இடை ஊட்டத் தளத்தை பயன்படுத்திக் கொண்டார். பேரவைக்குள் காணப்படும் பலரும் கூடியளவு பிரமுகர்கள் குறைந்தளவு செயற்பாட்டாளர்கள். ஆனால் தமிழ்த் தேசிய எதிர்ப்பு அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். 2009க்கு பின் தோற்றம் பெற்ற தமிழ் சிவில் சமூக அமையத்தின் அடுத்த கட்டக் கூர்ப்பின் ஒரு பக்க விளைவாக பேரவையைக் கருதலாம்.\nகூட்டமைப்பிற்கும் மாகாண சபைக்கும் வெளியே பேரவை என்ற இடை ஊடாட்டத் தளத்தை வைத்துக் கொண்டு விக்கினேஸ்வரன் தனது அரசியலைப் பலப்படுத்தி கொண்டார். கஜேந்திரகுமார் அத்திவாரம் போட்ட மாற்று அணிக்கான அடித்தளத்தின் மீது விக்கினேஸ்வரன் தனது அரசியலை கட்டியெழுப்பினார். கஜன் அணியை விடவும் அதிகரித்த அளவில் தனது அரசியலை மக்கள் மயப்படுத்தினார். விக்கினேஸ்வரனின் எழுச்சியும் பேரவையின் எழுச்சியும் ஒன்றுதான். கடந்த 24ந் திகதி பேரவைக் கூட்டத்தில் விக்கினேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை அறிவித்தார். அதையும் சேர்த்து மாற்று அணிக்குள் நாலாவதாக ஒரு கட்சி தோன்றியிருக்கிறது. விக்னேஸ்வரன் அறிவித்தது ஒரு கட்சியின் பெயரையா கூட்டின் பெயரையா என்ற ஒரு சந்தேகம் இருந்தது. ஒரு புறம் அவர் தனக்கென்று ஒரு கட்சியைக் கட்டியெழுப்பி வருகிறார். இன்னொரு புறம் ஏனைய கட்சிகளை தன்னோடு வந்து இணையுமாறு அழைக்கிறார்.\nஆனால் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியின் வருகையோடு மாற்று அணிக்குரிய தளம் முன்னரை விட அதிகரித்த அளவில் பிளவுபடத் தொடங்கிவிட்டது. கஜேந்திரகுமாருக்கும் விக்கினேஸ்வரனுக்கும் ஒரு இடையூடாட்டத் தளமாக காணப்பட்ட பேரவைக்கு இப்பிளவுகளைச் சீர் செய்ய வேண்டிய ஒரு ��ொறுப்பு உண்டு. கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் சுரேஸையும் கஜனையும் ஓரணியில் நிறுத்தித் தலைமை தாங்கும் வாய்ப்பு பேரவைக்கு கிடைத்தது. அது ஒரு விக்கினேஸ்வரன் மைய அமைப்பு என்றபடியால் அவரது பதவிக்காலம் முடியும் வரையிலும் ஒரு மாற்று அணிக்கு துலங்கமாக தலைமை தாங்க அன்றைக்குப் பேரவை தயாராக இருக்கவில்லை. அந்த அமைப்புக்குள் காணப்பட்ட இரண்டு கட்சிகளுக்கும் தெளிவான வழிகாட்டுதலை பேரவை வழங்க தவறியது. ஒரு தீர்மானகரமான காலகட்டத்தில் தனக்கு வழங்கப்பட்ட நிர்ணயகரமான வரலாற்று வகிபாகத்தை பேரவை பொறுப்பேற்கத் தவறியது. இதனால் ஏற்பட்ட காயங்கள் படிப்படியாகச் சீழ்ப்பிடித்து இப்பொழுது மணக்க தொடங்கிவிட்டன. அக் காயங்களில் புழுப்பிடிக்கமுன் ஒரு சிகிச்சையை வழங்க வேண்டிய பொறுப்பு பேரவைக்கு உண்டு அல்லது அது ஒரு விக்கி மைய அமைப்பாக தொடர்ந்தும் அவருடைய கட்சியைக் கட்டியெழுப்பி அதன் தேர்தல் வெற்றிக்காக உழைக்கப் போகிறதா\nஆயின் மாற்று அணி எனப்படுவது மேலும் சிதைவுறுவதை யார் தடுப்பது திருமாவளவன் யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் உரையாற்றும் போது விக்கினேஸ்வரனையும் முன்னால் வைத்து கொண்டு பின்வருமாறு கூறினார். ‘கடந்த 10 ஆண்டுகளாக ஆற்றாமையோடும் இயலாமையோடும் எங்களுக்குள் நாங்களே மோதிக் கொண்டு இருக்கிறோம். பொது எதிரிக்கு எதிராக மோதியதை விடவும் நாங்கள் எங்களுக்குள் மோதியதே அதிகம்’ என்று. கூட்டமைப்பிற்கும் மாற்று அணிக்கும் இடையிலான மோதல் இப்பொழுது மாற்று அணிக்குள்ளேயே மோதலாக விரிவடைந்திருக்கிறது. மாற்று அணிக்குள் கஜனின் கட்சி, சுரேசின் கட்சி, அனந்தியின் கட்சி, விக்கியின் கட்சி என்று நான்கு கட்சிகள் வந்துவிட்டன. அவை இரண்டு அல்லது மூன்று அணிகளாகப் பிரிந்து நிற்கின்றன. வரவிருக்கும் தேர்தல்களில் தமிழ் வாக்குகளை எத்தனை தரப்புக்கள் பங்கிடப் போகின்றன\nதமிழ் ரொக்கர்ஸ முடக்க உத்தரவு.\nநல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் விடுவிப்பு\nதமிழ் ரொக்கர்ஸ முடக்க உத்தரவு.\nநல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் விடுவிப்பு\nபுதிய அரசியலமைப்பே தேவை. ஜனாதிபதி தேர்தல் அல்ல.\nமயங்கி விழுந்தவர் மரணம் – சாவகச்சேரியில் சோகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%B5/", "date_download": "2019-08-24T19:47:49Z", "digest": "sha1:VGT6XVXZYAWB5DCWUNYPO7ZPCJ4PXLMB", "length": 10651, "nlines": 80, "source_domain": "www.yaldv.com", "title": "நல்லூர் கந்தசுவாமி ஆலய வழிபாட்டில் கலந்து கொண்ட இராணுவ தளபதி – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வழிபாட்டில் கலந்து கொண்ட இராணுவ தளபதி\nAugust 15, 2019 Rammiya 209 Views daily news, http://www.yaldv.com/category///, jaffna nallur temple, jaffna news, jaffna tamil news, laterestnews, nallur temple, news, tamil jaffna news, tamil news, today jaffna news, today news, truenews, yaldv jaffna news, yaldv news.todaytamilnews, ஆலயத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள், இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க, செய்திகள், நல்லூர் கந்தசுவாமி ஆலய வழிபாட்டில் கலந்து கொண்ட இராணுவ தளபதி, யாழ் செய்திகள், யாழ். மாவட்ட இராணுவ தளபதி, யாழ்தேவி செய்திகள், வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி, வருடாந்த உற்சவகால பாதுகாப்பு நடவடிக்கைகள், விசேட பூஜை வழிபாடு\tmin read\nயாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்றுள்ளார்.\nஆலயத்திற்கு சென்ற அவர், விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். அத்தோடு, நல்லூர்க்கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவகால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளார்.\nஇதன்போது இராணுவத்தளபதியுடன் யாழ். மாவட்ட இராணுவ தளபதி உள்ளிட்ட இராணுவத்தினரும் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டனர். இரானுவத் தளபதியின் வருகையை முன்னிட்டு ஆலயத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n← Previous திருமணமான 4 மாதத்தில் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் கணவனுக்கு எழுந்த சந்தேகம்… அதிர வைத்த வாக்குமூலம்\nஅரபு நாடுகளில் வசூல் வேட்டை நடத்திய நேர்கொண்ட பார்வை\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nஊர் திரும்ப கூட பணமில்லை… 26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் துயரக்கதை\nஅம்பூலன்ஸ் இல்லை… சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை August 24, 2019\nஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\nஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் ச���வகார்த்திகேயன்\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல் August 24, 2019\nஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன், பாண்டியராஜ் இயக்கத்தில் ‛நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்நிலையில்,\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல்\nஊர் திரும்ப கூட பணமில்லை… 26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் துயரக்கதை\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஊர் திரும்ப கூட பணமில்லை… 26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் துயரக்கதை\nஇலங்கையின் 26 வயது இளைஞரை திருமணம் செய்த ஸ்கொட்லாந்தின் 61 வயது பெண்ணின் துயரக்கதையை வெளிநாட்டு ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. எட்டு வருடங்களின் முன்னர் இந்த திருமணம் நடந்தது.\nஅம்பூலன்ஸ் இல்லை… சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\nAugust 24, 2019 Rammiya Comments Off on அம்பூலன்ஸ் இல்லை… சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை\nAugust 24, 2019 Rammiya Comments Off on மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை min read\nஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/382037.html", "date_download": "2019-08-24T20:14:05Z", "digest": "sha1:BTSFKN7QZTAWED4AN5EDBETASHISUHWC", "length": 5933, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "கண்களால் கைது செய் - ஹைக்கூ கவிதை", "raw_content": "\nதினமும் ஒரு வேலையாவது உன் முகம் பாராமல் இருக்க முடியவில்லை ஏனோ\nஉன் இரு விழி கொண்டு என்னை சிறை பிடித்தாயோ என் மனம் துடிக்கிறது\nஒரு வேலை நான் வேற பாதையில்\nசென்றாலும், என் மனதையை விட்டு\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங���கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kiran-bedi-should-apologize-for-criticize-the-people-of-tamilnadu-as-cowards-dmk-leader-stalin-355693.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-24T20:47:04Z", "digest": "sha1:TW4AEOJQOPN2U477KBEAIPVPH6CDALFU", "length": 18482, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக மக்கள் மீதான கிரண்பேடியின் விமர்சனம் அகங்காரம்,ஆணவத்தின் வெளிப்பாடு.. ஸ்டாலின் தாக்கு | Kiran Bedi should Apologize for criticize the people of TamilNadu as cowards.. DMK leader stalin - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n12 min ago மேட்டூர் அணையின் நீர்வரத்து திடீர் சரிவு.. பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது\n21 min ago ரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்து போராடிய வீரர்களாச்சே.. திமுகவை வாரி சுருட்டும் தமிழிசை\n48 min ago தீவிரவாத அச்சுறுத்தல்.. கோவையில் இரண்டாவது நாளாக பலத்த பாதுகாப்பு.. தீவிர கண்காணிப்பு\n53 min ago ரஞ்சிதாவின் சுயநல காதல்.. 3 பிள்ளைகளுக்கு பிஸ்கட்டில் எலிமருந்து.. 2 பேர் பலி.. கதறி துடித்த தந்தை\nMovies அபிக்கிட்ட காட்டின வேலையை ஷெரின்கிட்டேயும் காட்டிய வனிதா கடுப்பான தர்ஷன் எதுல போய் முடிய போதோ\nAutomobiles பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதின் கட்கரி... என்ன தெரியுமா\nTechnology உங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படுத்தும் புளூடூத்-உஷராக இருங்கள்.\nSports 29 ஆண்டுகளாச்சு உங்களுக்கு.. இந்திய வீரர்களின் அந்த ரெக்கார்டை தொடுவதற்கு.. இந்திய வீரர்களின் அந்த ரெக்கார்டை தொடுவதற்கு..\nFinance மீண்டும் திருப்பி அடித்த சீனா.. கடுப்பான அமெரிக்கா..\nLifestyle சனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவ��்க தான்... நீங்களும் அதே ராசியா\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக மக்கள் மீதான கிரண்பேடியின் விமர்சனம் அகங்காரம்,ஆணவத்தின் வெளிப்பாடு.. ஸ்டாலின் தாக்கு\nStalin slams Kiran Bedi | கிரண் பேடிக்கு எதிராக பேரவைக்கு வெளியே கொந்தளித்த ஸ்டாலின்- வீடியோ\nசென்னை: தலைநகர் சென்னையில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் மற்றும் வறட்சி விவகாரத்தில், தமிழக மக்களை தரக்குறைவாக விமர்சித்த புதுவை ஆளுநர் கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஆனால் திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள கிரண்பேடி, சென்னை தண்ணீர் பஞ்சம் மற்றும் வறட்சி தொடர்பாக நான் கூறியது எனது தனிப்பட்ட கருத்தல்ல, மக்களின் கருத்தே. மக்களின் கருத்தையே நானும் பிரதிபலித்தேன் என விளக்கம் அளித்துள்ளார்.\nதமிழகத்தின் தலைநகரான சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து, புதுச்சேரி மாநில கவர்னரான கிரண்பேடி கருத்து தெரிவித்தருந்தார். அதில் தமிழகத்தில் நடைபெற்று வரும் மோசமான ஆட்சியே, தண்ணீர் பிரச்சனைக்கு காரணம் என குறிப்பிட்டிருந்தார்.\nமேலும் இந்தியாவின் பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவைகளால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தவிர மக்களின் சுயநலமும், மோசமான, கோழைத்தனமான அணுகுமுறையும் கூட தண்ணீர் பிரச்சனைக்கு காரணம் என காட்டமாக விமர்சித்திருந்தார்.\nகிரண்பேடியின் இந்த விமர்சனத்திற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒரு மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பு வகிக்கும் கிரண்பேடியின், அகங்காரம் கலந்த விமர்சனத்தை, திமுக கடுமையாக கண்டிப்பதாக, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.\nசென்னையில் நிலவும் குடிநீர் பிரச்சனையை பற்றி கருத்து கூறியுள்ள கிரண்பேடி, தமிழக மக்களை கோழைகள் என அநாகரீகமாக விமர்சித்துள்ளார். தமிழக மக்கள் மீதான கிரண்பேடியின் விமர்சனம் ஆணவத்தின் வெளிப்பாடு மட்டுமின்றி ,ஆதிக்க மேலாண்மையின் அடையாளமாக தெரிவித்ததாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபுதுவை மாநில அரசு நிர்வாகத்தை திட்டமிட்டு முடக்கி உச்சநீதிமன்றத்திடம் குட்டு வாங்கியவர் கிரண்பேடி. அவருக்கு தமிழக மக்களை பற்றியோ, தமிழக அரசு பற்றியோ கருத்துரிமை கிடையாது. எனவே தண்ணீர் பஞ்சம் குறித்து தமிழக மக்கள் மீதான விமர்சனத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஸ்டாலின்.\nமேலும் அத்துமீறி செயல்படும் கிரண்பேடியை ஆளுநர் பொறுப்பிலிருந்து குடியரசு தலைவர் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆளுநர் கிரண்பேடியை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற்று, அரசியலமைப்பு சட்டத்தின் மதிப்பை அனைவருக்கும் உணர்த்த வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்து போராடிய வீரர்களாச்சே.. திமுகவை வாரி சுருட்டும் தமிழிசை\nமுதல்வர் வெளிநாடு போகட்டும்.. வேணாம்னு சொல்லல.. ஆனா ஏன் போறார்னு தெரியுமா.. ஸ்டாலின் திடீர் விளக்கம்\nமாடம்பாக்கம் ஏரியில் கிணறுகள் தோண்ட தடை விதிக்க முடியாது.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nஜிஎஸ்டி வரி விதிப்பு குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nதவறான விவரம் தந்தால் தகுதி நீக்கம் செய்ய முடியும்.. சொத்துக்கள் குறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம்\nவாங்க சாப்பிடலாம்.. இருக்கட்டும் பரவாயில்லப்பா.. பாசத்தை பரிமாறி கொண்ட துரைமுருகனும், ஓபிஎஸ் மகனும்\nகயிறு கட்டி இறக்கிய குப்பனின் சடலம்.. வழக்கு பதிவு செய்தது ஹைகோர்ட்.. விரைவில் விசாரணை\nகூடுதல் நீதிபதிகள் 6 பேர்.. சென்னை உயர்நீதிமன்ற நிரந்த நீதிபதிகளாக நியமனம்\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு... சாமிஜி சாமிஜி.. முதல்ல அங்கே மூடலாமே ஜி..\nயாரும் பயப்பட தேவையில்லை.. தீவிரவாதிகள் ஊடுருவல்.. பாதுகாப்பு அதிகரிப்பு.. சென்னை கமிஷனர் தகவல்\nதமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் என தகவல்.. ஆயிரக்கணக்கான போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை\nயாரும் சண்டைக்கு போக வேண்டாம்.. கம்முன்னு இருங்க.. தானாக முடிவெடுத்தாரா தமிழிசை\nசூப்பர்ல.. ஜெயிலுக்குள் இருந்தபடியே.. அத்திவரதருக்கு சிறப்பு செய்த சசிகலா.. செம அதிர்ஷ்டம்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/neet-training-for-tamil-nadu-government-school-students-in-pune-357407.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-24T20:57:08Z", "digest": "sha1:34ZMA2KFFBY4SAKQ4UU6FZB2RZTFOIUU", "length": 18419, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "புனேயில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி... பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு | NEET Training for Tamil Nadu Government School Students in Pune - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 min ago பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\n19 min ago காஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\n54 min ago வீட்டின் அறை முழுக்க எரிந்து நாசம்.. பெரிய தீ விபத்தில் மனைவி, குழந்தைகளுடன் உயிர் தப்பிய ஸ்ரீசாந்த்\n1 hr ago தீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்\nSports கெட்டிக்கார தம்பி.. இஷாந்த் சர்மாவுக்கு சூப்பர் ஐடியா சொல்லி 5 விக்கெட் எடுக்க வைத்த பும்ரா\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுனேயில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி... பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு\nNeet Exam Coaching : புனேயில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி- வீடியோ\nசென்னை: தனியாருக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்களும் எளிதாக மருத்துவ படிப்பில் சேருவதற்கு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தங்கி இலவச நீட் தேர்வு பயிற்சி பெற தமிழக பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.\nதமிழகத்தில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் ���யின்ற ஒரு மாணவர் கூட நீட் தேர்வின் மூலம் மருத்துவ படிப்பிற்கு செல்லும் தகுதி பெற வில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது.\nஅரசு பள்ளிகளில் பயின்ற 2 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தனர்.. அதில் 4 மாணவர்கள் மட்டுமே 400 மதிப்பெண்களுக்கு மேல் நீட் தேர்வில் பெற்று இருந்ததாக அதிகாரிகள் கூறிருந்தனர்.\nஅட கொடுமையே.. \"ரெட் லைட் ஏரியா கொண்டு வருவேன்\".. செம வாக்குறுதி \"செல்லம்\"\n2000 பேரில் ஒருவருக்கும் இடமில்லை\nஆனால் தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பேரில் ஒருவர் கூட அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெறும் அளவுக்கு மதிப்பெண் பெறவில்லை என்ற வேதனையான உண்மை வெளியாகி உளளது.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி\nஇது ஒருபுறம் எனில், அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தனியார் பள்ளி மாணவர்களை போல் அதிக மதிப்பெண் பெற்று எம்பிபிஎஸ் சேரும் வகையில் புனேவில் சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது.\nஇதன்படி பள்ளிக்கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அந்த அறிக்கையில், \"2021ம் ஆண்டு நடைபெற உள்ள நீட் மற்றும் ஜேஇஇ போட்டி தேர்வுகளுக்கு 2019-20ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர்களை திறம்பட தயார் செய்வதற்காக ஓராண்டு பயிற்சியை புனேயில் உள்ள தக்‌ஷனா என்ற நிறுவனம் வழங்க உள்ளது.\nஇப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் அறிவியல் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களாக இருக்கவேண்டும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு புனேவில் உள்ள தக்‌ஷனா நிறுவனத்தில் தங்கி பயில விருப்பம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். உணவு, விடுதி வசதி, பயிற்சி கட்டணம் அனைத்தும் இலவசம்.\nடிசம்பர் 8ம் தேதி தேர்வு\nமாணவர்களின் பெற்றோரிடமிருந்து விருப்ப கடிதத்தை அப்பள்ளி தலைமையாசிரியர் பெறவேண்டும். ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் என தேர்வு செய்து இம்மாதம் 22ம் தேதிக்குள் கல்வித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். டிசம்பர் 8ம் தேதி தக்‌ஷனா நிறுவனத்தால் நடத்தப்படும் தேர்வு மூலம் மாணவர்கள் இறுதியாக தேர்வு செய்யப்படுவர். இதுகுறித்த சுவரொட்டியை பள்ளி தகவல் பலகையில் வைக்கவேண்டும்\" இவ்வாறு ���ெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nதீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nஇந்திராணியின் ரகசிய வாக்குமூலம்.. அடுத்தடுத்து விழும் விவிஐபி விக்கெட்டுகள்\nகோவில் விழாக்களில் ஆடல் பாடல்.. நேரடியாக இங்கு அனுமதி கேட்கக் கூடாது.. ஹைகோர்ட்\n600 பெண்களை.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த காமுகன்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா.. பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் அறிவிப்பு\nவிஜயகாந்த்துக்கு என்னாச்சு.. எழுந்து நிற்க முடியாமல்.. தடுமாறி விழுந்ததால் பரபரப்பு\nஏன்.. என்னை விட்டு இவ்வளவு சீக்கிரம் போனீங்க அருண் ஜேட்லி.. டாக்டர் மைத்ரேயன் கண்ணீர்\nநைட் நேரத்துல.. தனியாக நடந்து செல்லும் பெண்கள்தான் என்னுடைய முதல் குறி.. அதிர வைக்கும் கார்த்தி\n2 அருமையான தலைவர்களை அடுத்தடுத்து இழந்து விட்டோம்.. குஷ்பு வேதனை #Arunjaitley\nஎல்லாம் ரெடி.. நாங்குநேரிக்கு வர்றோம்.. களம் இறங்கும் தினகரன்.. சைலன்ட்டாக பார்க்கும் அதிமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/offbeat-news-the-day-330295.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-24T20:09:09Z", "digest": "sha1:XATOG3YNTRUHC2FEVZOBQIKJKHXENDZ2", "length": 13336, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலகலன்னு வெள்ளிக்கிழமையை முடிங்க பாஸ்! | Offbeat news of the day - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சியினர்: திருப்பி அனுப்பிய அரசு\n3 hrs ago பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\n3 hrs ago காஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\n4 hrs ago வீட்டின் அறை முழுக்க எரிந்து நாசம்.. பெரிய தீ விபத்தில் மனைவி, குழந்தைகளுடன் உயிர் தப்பிய ஸ்ரீசாந்த்\n5 hrs ago தீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகலகலன்னு வெள்ளிக்கிழமையை முடிங்க பாஸ்\nசென்னை: வார இறுதி நாட்களை இலகுவாக்க இதுபோன்ற சம்பவங்களும் நமக்கு வந்து சேருகின்றன.\nபாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் போட்ட டிவீட்டில் பெரிய எழுத்துப் பிழை வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. சரியான முறையில் அட்மின்கள் செயல்பட்டாக வேண்டியதை இதை நிரூபிக்கும் வகையில் உள்ளது. அதேபோல உத்தரகாண்ட் மாவட்ட பெண் அமைச்சரின் பசு வாயு குறித்த பேச்சு, மாணவர்களை கால், கை அமுக்கி விடச் சொன்ன ஆசிரியர் என கலகலப்புக்கும் இன்று பஞ்சமில்லை.\nஅப்போ சோபியா, இப்போ அர்ச்சனா.. தமிழிசை எப்படி சிக்குறாங்க பாருங்க\nடயர்ட் ஆனா தூக்கம்.. கை கால் பிடித்து விட மாணவர்களின் மசாஜ்.. சூப்பர் வாத்தியார்\nஉள்ளே போவதும் ஆக்சிஜன்தான்.. வெளியே வருவதும் அதேதான்.. உ.பி. பெண் அமைச்சர் பலே பலே\nகஜினி பட சூர்யா போல மறதியா அல்ஸைமராக இருக்கலாம் உலக மறதி நோய் தினம் கூறும் ரகசியங்கள்\nபிரச்சினைன்னு வந்துட்டா.. ராகேஷ் கடகடன்னு டவரில் ஏறி விடுவார்\n.. பைவ் ஸ்டார் துரோகம் (29)\nசபாஷ் கமல்.. இதுபோல இறங்குங்க.. இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்\nஇந்த ‘கவசம்’ எதுக்கு கண்டுபிடிச்சிருக்காங்கனே தெரியல.. ஆனாலும் மக்கள் வாங்கி யூஸ் பண்றாங்கப்பா\nபொள்ளாச்சி கொடூரம்.. இடைத் தேர்தல் சர்ச்சை.. நிர்மலா தேவி பரபரப்பு.. இன்று இதுதான்\nபுயல் மாதிரி ஓடிட்டிருக்கீங்களா பாஸ்.. கொஞ்சம் வெயிட்.. இதைப் படிச்சீங்களா..\nஆத்ம பலம் கொடுத்த கெளசல்யா.. தளராத 103 வயது ரங்கம்மா... தன்னம்பிக்கை செய்திகள்\nகிடுகிடுக்க வைத்த கிரைம் பீட்\nஇப்படி ஆயிப் போச்சே தலைவா\nபிரியாணி கடை பாணியில் மற்றொரு ஷாக்.. செல்போன் கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய திமுக நிர்வாகி\n6 மணி வரை.. நடந்தது இதுதான்\nஇன்று மாலை 5 மணிவரை வரை நடந்த முக்கிய செய்திகள் இவைதான்\nட்ரம்ப் அரசின் மனிதாபிமானம் இல்லாத உத்தரவை படித்ததும், குமுறி அழுத பெண் செய்திவாசிப்பாளர்\nஇன்று மாலை 4 மணிவரை வரை நடந்த முக்கிய செய்திகள் இவைதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2012/01/page/5/", "date_download": "2019-08-24T20:56:01Z", "digest": "sha1:BL54ULV4YLSKVWHBZEOHQPCM73DBFA7S", "length": 25193, "nlines": 451, "source_domain": "www.naamtamilar.org", "title": "2012 Januaryநாம் தமிழர் கட்சி Page 5 | நாம் தமிழர் கட்சி - Part 5", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் பேராபத்து – சீமான் அறிக்கை\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்டூர்/அம்பத்தூர்\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேனி\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேலம்\nகோவில் திருவிழா-பள்ளி குழந்தைகளுக்கு உதவி- சேலம்\nகிராமசபை கூட்டம்-மனு வழங்குதல்-திருவரங்கம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை துளசி செடி வழங்குதல்-கோவை\non: January 17, 2012 In: புலம்பெயர் தேசங்கள்\nநாம் தமிழராய் புரட்சி செய்வோம்\nகாக்கைக்கு உணவிட்டு உணவுண்ட நம்மினம் இன்று ஒருவேளை சோற்றுப் பருக்கைக்கு வழியில்லாமல் கிடக்கிறதடா.. பசிக்கு உணவிட்டு உணவுண்ட நம்மினம் இன்று மண்ணின் கோரப்பசிக்கு உணவாகிப்போகிறதடா. பசிக்கு உணவிட்டு உணவுண்ட நம்மினம் இன்று மண்ணின் கோரப்பசிக்கு உணவாகிப்போகிறதடா.\nஐயப்ப பக்தர் வென்னீர் ஊற்றிக் கொல்லப்பட்டது கொடூரமானது: நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்\non: January 17, 2012 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nசபரிமலைக்குச் சென்ற சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்த ஐயப்ப சாமி பக்தர் ���ாந்தவேலு, பம்பை நதி அருகே தேநீர் அருந்தச் சென்றபோது கடைக்காரருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது கடைக்காரர் அவர்...\tRead more\nஐயப்ப பக்தர் வென்னீர் ஊற்றிக் கொலை – சீமான் கண்டன அறிக்கை‏\non: January 17, 2012 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nசபரிமலை சென்ற சென்னையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் மீது வென்னீரை ஊற்றி படுகாயப்படுத்தி அவரது உயிரைப் பறித்த மலையாளிகளின் கொடுஞ்செயலையும், அச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாத கேரள காவல் துற...\tRead more\nஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கூகலூர் கிளை திறப்பு விழா – படங்கள் இணைப்பு\nஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கூகலூர் கிளை திறப்பு விழா சனவரி 8 -ஆம் நாள் காலை 8 மணி அளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் அனைத்து பகுதி உறுப்பினர்களும் திரளாக குடும...\tRead more\nமனிதர்கள் மடியலாம்… மண் மடியக்கூடாது – ‘தேன் கூடு’ சொல்லும் ஈழத்தின் வீரப்போர் கதை\nஈழத்தின் வீரப் போர் கதையை பதிவு செய்துள்ளனர் தமிழ்ப் படைப்பாளிகள். இத் திரைப்படத்தில் நாயகனாக கனடா வாழ் ஈழத்தமிழரும் கனடாவில் எடுக்கப்பட்ட முழு நீளத் தமிழ்த்திரைப்படமான ‘1999’ நா...\tRead more\nநாம் தமிழர் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா சிவகங்கை மாவட்டம் அரணையூரில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது – படங்கள் இணைப்பு\nநாம் தமிழர் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா சிவகங்கை மாவட்டம் அரணையூரில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. “வீரத்தமிழர் விளையாட்டு வென்று மானத்தை நிலைநாட்டு” என்ற முழக்கத்தோடு த...\tRead more\nபெங்களுரு நாம் தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் நடத்திய பொங்கல் திருநாள் விழா – காணொளிகள் (செந்தமிழன் சீமான் நேரலை உரை உட்பட) இணைப்பு\nபகுதி – 1: பகுதி – 2: பகுதி – 3: பகுதி – 4: பகுதி – 5: பகுதி – 6: பகுதி – 7: பகுதி – 8: பகுதி – 9: பகுதி – 10: பகுதி – 11: ப...\tRead more\nசிவகங்கை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை நடத்தும் மாபெரும் கபடிப் போட்டி – அழைப்பிதழ் மற்றும் சுவரொட்டி இணைப்பு\nநாம் தமிழர் கட்சி நடத்தும் தமிழினத்தின் பெருமைக்குரிய மாபெரும் கபடிப் போட்டி இது வீரத்தமிழர் விளையாட்டு. வென்று மானத்தை நிலை நாட்டு. கபடி போட்டியில் கலந்து கொள்ள வரும் வீரர்களையும், காண வரும...\tRead more\non: January 14, 2012 In: நிழற்படதொகுப்புகள்\nஅமேசான் காட��களின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்ப…\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்…\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்…\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேன…\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேல…\nகோவில் திருவிழா-பள்ளி குழந்தைகளுக்கு உதவி- சேலம்\nகிராமசபை கூட்டம்-மனு வழங்குதல்-திருவரங்கம் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/blog-post_13.html", "date_download": "2019-08-24T19:50:22Z", "digest": "sha1:6QGI4TR5XYNB5DK3KVUR3DF4XLGBDVJT", "length": 12187, "nlines": 275, "source_domain": "www.padasalai.net", "title": "அரசு பள்ளிகளில் நடப் பாண்டில் ஸ்டேடியத்துடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nஅரசு பள்ளிகளில் நடப் பாண்டில் ஸ்டேடியத்துடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nவிளையாட்டு வீரர்களுக்கு எதிர்காலத்தில் வேலை உத்தரவாதத்தை ஏற்படுத்தும் வகையில் 1,000 விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து, தனியார் கல்லூரிகளில் படிக்க வைக்க ஏற்பாடுசெய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.\n2018-19-ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்குதல் மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் திட்டத்தின் தொடக்க விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.விழாவுக்கு கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, விளையாட்டுத் துறை செயலர் தீரஜ்குமார், உறுப்பினர் செயலர் சந்திரசேகரசகாமுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்��ோட்டையன், 37 வீரர்களை சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் திட்டத்தில் சேர்ப்பதற்கான ஆணையையும், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 566 வீரர்களுக்கு ரூ.4 கோடியே 24 லட்சத்து 75 ஆயிரத்துக்கான காசோலைகளையும் வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர் களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் சுமார் 1,000 விளையாட்டு வீரர்களை திறமை அடிப்படையில் தேர்வு செய்து,30 தனியார் கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வரும் கல்வியாண்டு முதல், அவர்களுக்கு உயர் கல்வியுடன், உரிய விளையாட்டுப் பயிற்சியையும் வழங்கி, எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.\nதமிழகம் முழுவதும் 265 பள்ளிகளில் விளையாட்டு மைதானம் அமைக்க 5 முதல் 10 ஏக்கர் வரையிலான இடங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டு, அவற்றில் முதல்கட்டமாக 100 பள்ளிகளில் நடப் பாண்டில் ஸ்டேடியத்துடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.விளையாட்டுத் துறையில் உள்ள பயிற்றுநர்கள் காலிப் பணியிடங்கள், தனியார் நிறுவனங்களின்சிஎஸ்ஆர் நிதி உதவியுடன் நியமிக்கப்பட உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/210201?ref=archive-feed", "date_download": "2019-08-24T21:11:50Z", "digest": "sha1:Q5Z7PMH4OWCF2ECEJO7QG3XXMMQOLHZH", "length": 8674, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "பாடகர்களுக்கும், இசையமைப்பாளர்களுக்கும் கொடுப்பனவுகளை செலுத்த வேண்டும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபாடகர்களுக்கும், இசையமைப்பாளர்களுக்கும் கொடுப்பனவுகளை செலுத்த வேண்டும்\nஇலங்கையில் செயற்படும் வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகள் என்பவை பாடகர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு உரிமைக்கொடுப்பனவுகளை செலுத்த வேண்டும் என்ற யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த யோசனையை முன்வைத்திருந்தார். இதன்படி பாடல்கள் ஒலி, ஒளிப்பரப்படும் நேரங்களுக்கெல்லாம் இந்த கொடுப்பனவுகள் செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018ஆம் ஆண்டு புலமைச் சொத்துக்கள் சட்டத்தின்கீழ் இந்த கொடுப்பனவுகள் செலுத்தப்பட வேண்டும் என்று யோசனையில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்த யோசனைக்கு அமைய ஆகக்குறைந்தது ஒரு பாடலுக்கு அந்தப்பாடலின் ஒரு பகுதியை ஒலி - ஒளி பரப்பும் போது அதற்காக 3 ரூபா செலுத்தப்படவேண்டும்.\nஇந்த தொகை குறைந்த பெறுமதியை கொண்டது என்ற அடிப்படையில் இன்னும் மூன்று மாதங்களுக்குள் திருத்தம் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் அதனை நிறைவேற்றுவது என்றும் அமைச்சரவை இணங்கியது.\nபாடல்கள், பிழையான முறையில் பயன்படுத்தப்படுவதை தடுக்கவே இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் யோசனையில் தெரிவிக்கப்படடுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/75485-vaiko-could-be-the-reason-behind-the-spoilage-of-people-welfare-front", "date_download": "2019-08-24T20:37:00Z", "digest": "sha1:7Z3VKRRVNC3WEJQF3XRUJHRVYWKIEULY", "length": 16100, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "வைகோ ஆரம்பித்த கூட்டணி.. அவராலே உடைகிறதா? | Vaiko could be the reason behind the spoilage of people welfare front", "raw_content": "\nவைகோ ஆரம்பித்த கூட்டணி.. அவராலே உடைகிறதா\nவைகோ ஆரம்பித்த கூட்டணி.. அவராலே உடைகிறதா\nம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் முழுமையான, அயராத முயற்சியால் உருவானது மக்கள் நலக்கூட்டணி. வைகோ உருவாக்கிய இந்தக் கூட்டணி வைகோவாலேயே உடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\n2015-ம் ஆண்��ு ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைந்து 'மக்கள் நலக் கூட்டு இயக்கம்' என்ற இயக்கத்தை ஆரம்பித்து, 'மக்கள் நல பிரச்னைகளில் இணைந்து செயல்படுவோம்' என்று அறிவித்தனர் அதன் தலைவர்கள். அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு மாற்றாக ஒரு புதிய அணி உருவாகிறது என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதுபோலவே, ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருந்த இந்த 4 கட்சிகளும், 'மக்கள் நலக் கூட்டு இயக்கம்' என்பதை 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியாக உருவெடுக்கச் செய்தனர். பின்னர் மக்கள் நலக் கூட்டணி, விஜயகாந்த் தலைமையை ஏற்று, அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, மக்கள் நலக் கூட்டணி - தே.மு.தி.க-வாகி, பிறகு அந்தக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் இந்தக் கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை.\nதேர்தல் முடிவுக்குப் பிறகு, இந்தக் கூட்டணியில் அங்கம் வகித்த தே.மு.தி.க மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள், சட்டமன்றத் தேர்தலோடு கூட்டணி உறவு முடிந்து விட்டது என்று அறிவித்து விட்டு வெளியேறின. அதன் பின்னரும், \"மக்கள் நலக்கூட்டணி தொடர்கிறது. மக்கள் பிரச்னைகளுக்காக நாங்கள் இணைந்தே போராடுவோம்\" என்று நான்கு கட்சிகளின் தலைவர்களும் அறிவித்து செயல்பட்டு வந்தனர். என்றாலும் சிறு, சிறு கருத்து மோதல்கள் அக்கட்சிகளுக்குள் நீடித்தன. குறிப்பாக, காவிரிப் பிரச்னை தொடர்பாக, தி.மு.க கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் அழைப்பு விடப்பட்டது. ஆனால், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று தன்னிச்சையாக அறிவித்ததுடன், மக்கள் நலக்கூட்டணியின் இதர தலைவர்களையும் வற்புறுத்தினார். அப்போதே லேசான சலசலப்பு உருவானது. இந்நிலையில் பிரதமர் மோடி அறிவித்துள்ள உயர் மதிப்புகொண்ட பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வைகோ வரவேற்பதாக அறிவித்தார். ஆனால், மக்கள் நலக் கூட்டணியில் இருக்கும் பிற கட்சிகள் இதை கடுமையாக எதிர்த்தன. மோடிக்கு ஆதரவான வைகோவின் குரல்கள் காம்ரேட்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை உருவாக்கின.\nதொடர்ந்து, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மற்றும் 3 தொகுதி சட்டமன்றத் தேர்தலை மக்கள் நலக்கூட்டணி புறக்கணிக்கிறது என்று வைகோ அறிவித்தார். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாவட்ட கமிட்டி கூட்டங்களில் வைகோவின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் கூட்டத்தில் தீர்மானம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினர் அக்கட்சி நிர்வாகிகள். கூட்டணியில் இருந்தாலும், ஒவ்வொரு கட்சிக்கும் என்று தனிப்பட்ட கொள்கைகள் உண்டு என்று மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், தனித்தனியாக சொல்லிவந்தார்கள். இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், தி.மு.க-வை விமர்சித்தும், அ.தி.மு.கவை புகழ்ந்தும் பேசியதை கூட்டணியில் இருந்தவர்கள் ரசிக்கவில்லை. \"மக்கள் நலக் கூட்டணியைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளையும் சம தொலைவில் வைத்துதான் பார்க்க வேண்டும்\" என்று மற்ற மூன்று தலைவர்களும் வலியுறுத்தி வரும் நிலையில், வைகோவின் சமீபத்திய பேட்டிகள் மற்றும் நடவடிக்கைகள் அ.தி.மு.க-விற்கு ஆதரவாக இருப்பதாக கூட்டணிக்குள் பரவலாக பேச்சு எழுந்தது.\nஇந்த நிலையில்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 'அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு' பாண்டிச்சேரியில் வரும் 28-ம் தேதி\nநடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான அழைப்பிதழில் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் பெயர் இடம்பெறவில்லை.\nஇதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் பாலாஜி கூறுகையில், “ரூபாய் நோட்டு விவகாரத்தில், பழைய நோட்டுகளை செல்லாது என்று மோடி அரசு அறிவிப்பதற்கு முன், நாடாளுமன்ற சட்டம் மூலம் அதை நிறைவேற்றியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல், ரிசர்வ் வங்கியின் மூலம் அத்திட்டத்தை அமல்படுத்தியதற்கு எங்கள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்தார். இதை முன்னிறுத்திதான் அரசியல் சட்டப் பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. எங்கள் தலைவர் இதை, 'மோடி அரசின் பொருளாதார நெருக்கடி' என்று கண்டித்தி��ுந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் மோடிக்கு, வைகோ ஆதரவு தெரிவித்திருந்தார். எனவே எதிர்நிலையில் உள்ள வைகோவை எந்த அடிப்படையில் இந்த மாநாட்டிற்கு அழைக்க முடியும்\nஇதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி கௌதம சன்னா, “இந்த மாநாட்டிற்கு வைகோ அழைக்கப்படாததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து ஆதரிப்பதன் மூலம் மக்கள் நலக்கூட்டணியின் பலத்தை வைகோ சிதைத்து வருவதை அனைவரும் அறிந்துள்ள நிலையில், எங்கள் கட்சி சார்பில் நடைபெறும் மாநாட்டிற்கு அவரை அழைக்காதது இயற்கையிலேயே வருத்தம்தான்” என தனது முகநுால் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மோடி ஆதரவு நிலைப்பாட்டில் வைகோ இருப்பதால், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் வருத்தம் அடைந்துள்ளார்கள். \"இனி மக்கள் நலக்கூட்டணி தொடர்வது வைகோ கையில்தான் உள்ளது\" என்று முத்தரசன் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியுள்ளார். இனி கூட்டணி தொடர்வது வைகோ கையில் தான் உள்ளது என்பதை அவர்கள் சொல்லி விட்டார்கள்.. வைகோ என்ன செய்ய போகிறார்\n- எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/08/blog-post_7.html", "date_download": "2019-08-24T19:54:24Z", "digest": "sha1:J4RLHL7DSAR5DYS3TG63DJYFZQAGG3LG", "length": 6075, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "ஏறாவூர் பற்று பிரதேச சபையுடன் சர்வோதயம் இணைந்து விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » ஏறாவூர் பற்று பிரதேச சபையுடன் சர்வோதயம் இணைந்து விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை\nஏறாவூர் பற்று பிரதேச சபையுடன் சர்வோதயம் இணைந்து விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை\nநாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .\nஇதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த செயல் திட்டங்கள் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் .\nஇதற்கு அமைய ஏறாவூர் பற்று பிரதேச சபையுடன் சர்வோதய நிழல் பிரதேச சபையும் , சர்வோதய தேசஉதய சபையும் இணைந்து மாவட்ட சர்வோதய இணைப்பாளர் யு எல் எ . கரீம் தலைமையில��� விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை இன்று முன்னெடுத்தனர் .\nஇந்த நடவடிக்கையின் கீழ் ஏறாவூர் பிரதேச சபைகுற்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு சந்தியில் இருந்து தன்னாமுனை வரையிலான வாழைச்சேனை – மட்டக்களப்பு பிரதான வீதியினை துப்பரவு செய்யும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன .\nஇந்த சிரமதான பணியில் ஏறாவூர் பிரதேச சபைகுற்பட்ட கிராம மக்கள் மற்றும் சர்வோதய நிழல் பிரதேச சபை, சர்வோதய தேசஉதய சபை அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2252:2008-07-30-07-09-00&catid=116:2008-07-10-15-12-19&Itemid=86", "date_download": "2019-08-24T19:52:59Z", "digest": "sha1:ZNQQMQDIVX7KB66YR6KO7BDFZU3UROF2", "length": 4608, "nlines": 103, "source_domain": "www.tamilcircle.net", "title": "ஆலு மேத்தி - வெந்தயக்கீரை + உருளைக்கிழங்கு வறுவல்.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் ஆலு மேத்தி - வெந்தயக்கீரை + உருளைக்கிழங்கு வறுவல்.\nஆலு மேத்தி - வெந்தயக்கீரை + உருளைக்கிழங்கு வறுவல்.\nSection: அறிவுக் களஞ்சியம் -\nஇது ரொம்ப சிம்பிள் முறை:\nஉருளைக்கிழங்கு - 250 கிராம் (வேகவைத்து தோலுரித்துக்\nகசூரி மேத்தி - உங்களுக்கு விருப்பமான அளவு.\n(பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் கசூரி மேத்தி\nஉப்பு, மஞ்சள் தூள், காரத்தூள் அல்லது கரம் மசாலா\nஅடுப்பை பற்றவைத்து வாண்லியில் 1 ஸ்பூன்\nஎண்ணைய் ஊற்றி கடுகு தாளிக்கவும்.\nவேகவைத்த உருளைக்கிழங்கை அதில் போட்டு\nஉப்பு, மஞ்சள், காரம் சேர்த்து கிளறவும்.\nகொஞ்சம் வதங்கியதும் இரக்கி வைத்து\nகசூரி மேத்தி சேர்த்து வாணலி சூட்டிலேயே\nவிரும்பினால் தாளித்தபின் 2 தக்காளி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/11/04/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-08-24T21:56:48Z", "digest": "sha1:J4NNFZNGNMUTE3KWGRFZCFBN74KPPFD3", "length": 32749, "nlines": 128, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "இந்தியாவில் தீபாவளி | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nதீபாவளி எனும் பண்���ிகை நரகாசுரனை அழித்தது, ராவணனைக் கொன்றது, ஒளித் திருவிழா என பல்வேறு காரணங்களுக்காக குறிப்பிட்ட காலக் கட்டத்தில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் மட்டுமல்ல பெயர்களும் பலவாறு அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் தீப ஒளித் திருநாள் என்று அழைக்கப்படும் இந்த பண்டிகை வட மாநிலங்களில் நரக் சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அங்கு ஓரிரு நாட்கள் முன் பின் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதைவிட முக்கியமான விடயம் என்னெவென்றால் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் மிகவும் வித்தியாசமான முறையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கோவாவில் தீபாவளி கொண்டாடப்படுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஆனால் கோவாவில் கொண்டாடப்படும் தீபாவளி நமக்கு புதியதாக இருக்கும். அது மிகவும் வித்தியாசமானது. இரண்டு முதல் மூன்று நாட்கள் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை கோவாவில் நரக சதுர்த்தி தினத்திலேயே தொடங்கப்பட்டுவிடும். வீடுகளை சுத்தம் செய்து அலங்கரித்து தோரணங்கள் தொங்கவிட்டு, வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் தீபாவளியை வரவேற்கின்றனர். கோவாவின் தீபாவளி கொண்டாட்டத்தில் ஒரு விடயத்தை மட்டும் நாம் மறந்துவிடக்கூடாது. அதை தவறவிடவும் கூடாது. அதுதான் நரகனின் உருவ பொம்மை. அத்துடன் கிருஷ்ணரின் பொம்மையும் கூட. கிருஷ்ணர் நரகாசுரனை எதிர்த்து வதம் செய்ததை கொண்டாடும் வகையில் இந்த விழா மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும். புனித திருவிழாவாக நரகசுரன் பொம்மை எரிக்கும் விழா நடக்கும். அதனுடன் கூடவே வெடிகளையும் பட்டாசுகளையும் கொளுத்தி போட்டு தீபாவளியை வரவேற்கின்றனர். ஜெய்ப்பூரில் தீபாவளி பிங்க் சிட்டி என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூரில் தீபாவளி களைகட்டும். தீப ஒளி என்று அழைக்கப்பட்டாலும், தீபங்களால் மின்னும் அழகுடன் சேர்த்து வண்ண மின் விளக்குகளும் ஒளிரவிடப்படும்.ஜெய்ப்பூரில் தீபாவளி, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வீடுகளோடு வரவேற்கப்படுகிறது. புத்தாடை உடுத்தி இல்லங்கள் தோறும் பண்டிகைகளை வரவேற்கின்றனர் மக்கள். வண்ண விளக்குகளின் மின்னும் அழகை கண்டு ரசிப்பதா, புனித தீபத்தின் ஒளியில் எண்ணங்களை தவழ விடுவதா என்று கு���ம்பிடக்கூடும். அம்ரித்சரில் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்படும். இது இங்கு சீக்கிய பண்டிகையோடு இணைந்து கொண்டாடப்படுகிறது. இரண்டு பண்டிகைகளை ஒரே நேரத்தில் கொண்டாடுகிறார்கள் இவர்கள். மின்னும் தங்க ஒளி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்க மண்டபம் சுற்றிலும் அழகிய அம்சங்களால் நிறைந்து காணப்படும் ஒளியில் நம்மை மறந்து ரசிக்க ஏதுவாக இருக்கும். இந்த பண்டிகையின் முக்கிய அம்சமே தங்க கோவில்தான். என்னதான் தீபாவளி இந்து மதப் பண்டிகையாக கூறப்பட்டாலும், சீக்கியர்களும் இதன் நினைவைக் கொண்டாடுகின்றனர். ஆனால் அவர்கள் வெடி வெடிப்பதில்லை. மகிழ்ச்சியின் நகரமான கொல்கத்தாவில் தீபாவளி குதூகலமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் இங்கு பெயர்தான் வேறு.. காளி பூசை. கிருஷ்ணரும் இல்லை ராமரும் இல்​ைல.. இது காளியின் வதம் என்று இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள். காளி தேவி அரக்கர்களை கொன்ற நினைவில் இந்த பண்டிகை கொண்டாடப்படுது. கொல்கத்தாவில் அதிக அளவு வெடிகள் வெடிப்பதில்லை. அவர்கள் இந்த பண்டிகையை ஒலி இல்லா ஒளித் திருவிழாவாகவே கொண்டாட நினைக்கின்றனர். பல விதமான விளக்குகளை கொண்டு அவர்களது வீட்டை அலங்கரிக்கின்றனர். இனிப்புகளும், பலகாரங்களும் வீடுகளுக்கு வீடு பரிமாறப்படுகின்றன. தீபாவளியில் அன்பும் பாசமும் ஊட்டப்படுகிறது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் சமூகம் எப்போதும் பண்டிகைகளை எட்டி வைப்பதில்லை.. மாறாக கொண்டாடித் தீர்த்துவிடுகிறது. ஆம். கொண்டாடித் தீர்த்துவிடுவோம்.\nதீபாவளி என்பதிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளதே. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும். தீபம் என்றால் வெளிச்சம். ஒவ்வொருவர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கனம் போன்ற எதையாவது ஒன்றை தூக்கிப்போட வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.\nசங்க காலத்தில் மகான்கள் எல்லாம் சூசகமாக சில தகவல்களை கூறிவிட்டுச் சென்றுள்ளனர். நரகாசுரன் என்றால் ஒரு அரக்கன், அவனை எரித்தோம், அன்றைய தினம் தீபாவளி என்பதெல்லாம் வேறு.\nதீபாவளி தினத்தில் அனைவரும் அதிகாலையில் எழுந்து எண்ணை தேய்த்து குளித்தல் மாலையில் இலட்சுமி குபேர பூசையும் சிறப்பாகும். இதானால் கங்காஸ்ஷ பலன் கிடைக்கும் என துலா மாத மகாதமியம் நூலில் கூறப்பட்ட���ள்ளது,\nஇல்லத்தின் மூத்தஉறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு ( மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை ) இட்டு , பின் எண்ணெய்க் குளியல் ( கங்கா குளியல் )செய்வர் நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம் . மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர் .\nபொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர் . தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும் . அன்று\nஇனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர் .\nதீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம் , அன்றைய தினம் , அதிகாலையில் எல்லா இடங்களிலும் , தண்ணீரில் கங்கையும் , எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும் , குங்குமத்தில் கௌரியும் , சந்தனத்தில் பூமாதேவியும் , புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.\nஅந்த நீராடலைத்தான் 'கங்கா ஸ்நானம் ஆச்சா' என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர் .\nஅன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் 'கங்கா தேவி' வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.\nதீபாவளி பண்டிகை தன திரயோதசி தொடங்கி யம துவிதியை வரை 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. வரிசையாக விளக்குகளை வைத்து கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. நவம்பர் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை 5 தினங்கள் கொண்டாடப்பட வேண்டும் என்கிறது சாஸ்திரம். செல்வம் பெருகும் தன திரயோதசி நவம்பர் 5 ஆம்திகதி யம திரயோதசியாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மாலை நேரத்தில் தெற்கு நோக்கி விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். கடந்த ஒரு மாதம் முன்பு மஹாளய பக்ஷ காலத்தின் போது எமலோகத்திலிருந்து வந்திருந்த நம் முன்னோர் நினைவாக நாம் தர்ப்பணம் கொடுத்து அவர்களுக்கு நம் கடமையை செய்திருப்போம். முன்னோர்கள் மீண்டும் யம லோகம் செல்ல அவர்கள் செல்லும் பாதையில் வெளிச்சம் இருக்க வேண்டும் என்பதற்காக தென் திசை நோக்கி வீட்டிற்கு வெளியே வாசலில் வீட்டில் உள்ள உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒரு தீபம் வீதம் மாலை நேரத்தில் விளக்கேற்ற வேண்டும். இதன் மூலம் ஆண்டு முழுவதும் முன்னோர்கள் ஆசி கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு பெரிய அளவில் நோய் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்பது நம்பிக்கை. தன திரயோதசி நாளில் செல்வ வளம் பெருகும் வகையில் நம் வீட்டில் உள்ள தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும். இந்த நாளில் நாம் வாங்கும் பொருட்கள் பெருகும் என்பது நம்பிக்கை. வட இந்தியாவில் இந்த நாட்களில் முதலீடு செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகை நரக சதுர்தசி - யம சதுர்தசி நவம்பர் 6 ஆம் திகதி தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.\nஅதிகாலையில் சூரியன் உதயம் ஆவதற்கு முன்பே எழுந்து நல்லெண்ணெய் எனப்படும் எள்ளெண்ணையை உடல் முழுதும் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும். அதில் நாயுருவி இலை சுரைக்காய் கோடி இலை போன்றவை சேர்த்து கொள்ளலாம். இதனால் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும். பொதுவாக சூரியன் உதயத்திற்கு முன்பு எண்ணெய் தேய்த்து குளித்து வரக்கூடாது என்பது சாஸ்திரம். ஆனால் இந்த நரக சதுர்தசியில் மட்டும் செய்யலாம். இதனால் ஆரோக்கியம் உண்டாகும்.\nஉடலில் உள்ள சூடு குறையும். அதனால் வியாதிகள் நீங்கும். செல்வ வளம் பெருகும். குளித்து முடித்த உடன் சூரிய உதயத்தில் கிழக்கு நோக்கி இருந்து கொண்டு யமனுக்கும் சித்திர குப்தனுக்கும் யம தீர்த்தம் என தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனை தாய் தந்தை உள்ளவர் இல்லாதவர் என அனைவரும் செய்யலாம். ஜோதிட ரீதியாக இந்த தீபாவளி பண்டிகை திதியை அடிப்படையாக கொண்டுள்ளது.\nதிதிக்கு சூரிய சந்திரர்கள் மட்டுமே முக்கியம். சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளி தொலைவை திதி என்கிறோம். சதுர்தசியில் குளித்து விட்டு யம தர்ப்பணம் செய்து விட்டு பின்னர் குடும்பத்தோடு தெய்வ பூஜைகள் செய்து பின்னர் மாலையில் தீபம் வைக்க வேண்டும். மத்தாப்பு போன்ற வெளிச்சம் தரும் வெடிகளை சந்தோஷமாக வைக்க வேண்டும். அமாவாசையில் லட்சுமி குபேர பூஜை அமாவாசை நாளில் புதன்கிழமை சூரியனும் சந்திரனும் சுக்கிரனின் வீட்டில் உள்ள தினம். அதனால் அன்றைய தினத்தில் லட்சுமி குபேர பூஜை செய்ய வேண்டும். அன்றைய தினம் கம்பளி ஆடைகளை ஏழை எளியோர்க்கு தானம் செய்ய வேண்டும். அகண்ட தீப பூஜை அமாவாசை முடிந்த மறு நாள் பிரதமை நவம்பர் 8 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் துவங்குகிறது.\nஇது சந்திரமான கணக்கு. பொதுவாக ஜோதிட ரீதியாக மறைவு ராசியான விருச்சிக மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வைத்து வருவது நல்லது. எந்த பாவத்தின் பலனும் அதன் ஏழாம் பாவம் குறிகாட்டும். அதன் படி விருச்சிகத்திற்கு 7ம் பாவத்தில் தான் கார்த்திகை நட்சத்திர மண்டலம் உள்ளது. அதன் உருவம் ஜோதி சுடர் வடிவம். எனவே அன்றிலிருந்து 30 நாட்கள் அகண்ட தீப பூஜை என தினமும் மாலை நேரத்தில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இதனால் கடன் தீரும். பசு கன்றுக்கு ஆடு போன்ற வாயில்லா ஜீவ ராசிகளுக்கும் நன்மை உண்டாக அவற்றை பூஜித்து உணவுதர வேண்டும்.\nயம துவிதியை அமாவாசை முடிந்து இரண்டாம் நாள் நவம்பர் 9 ஆம் திகதி துவிதியை யம துவிதியை பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. சகோதரிகள் அழைப்பை ஏற்று சகோதரர்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்று கையாலே தலை வாழை இலையில் விருந்து உணவு கொடுக்க வேண்டும். இன்று சகோதரர்கள் சகோதரி வீட்டில் சாப்பிட்டு விட்டு பரிசு பொருட்களை பரிமாறி கொண்டு சந்தோஷமாக தீபாவளி கொண்டாட வேண்டும். எனவேதான் இந்த 5 நாட்கள் தீபாவளி பண்டிகை என சாஸ்திரம் கூறுகிறது.\nதீபாவளி பண்டிகை உருவான வரலாறு\nதீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்களை நமது இந்து புராணங்கள் கூறுகின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nதீபாவளி பண்டிகை உருவான வரலாறு\nதீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்களை நமது இந்து புராணங்கள் கூறுகின்றன. ராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால் அந்நாட்டில் உள்ள மக்கள் ராமனை வரவேற்பதற்கு தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.\nகிருஷ்ணன் நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது அந்த நரகாசுரன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டதால் தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.\nஇலங்கையை ஆண்ட ராவணன் சீதையை கடத்திச் சென்று வைத்துக் கொண்டதால் ராமன் ராவணனை எதிர்த்துப் போராடி ராவணனை அழித்து விட்டு சீதையை மீட்டு கொண்டு தனது தம்பியான லட்சுமணனுடன் அயோத்திக்கு செல்லும் போது அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்க நாட்டில் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். அதனால் அந்த நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.\nசக்தியின் 21 நாள் விரதமான கேதாரகவுரி விரதம் முடிவுற்றதும் அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டு “அர்த்தநாரீஸ்வரர்” ஆக உருவெடுத்ததால் தீபாவளி கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.\nபெண்ணியம்; இரு பாலினத்தின் ஒரே பயணம்\nபல ஆண்டுகளாக பெண்ணியம் ஒரு வசைச் சொல்லாகவே கருதப்படுகிறது. ஆண் -பெண் இருபாலருக்குமான வாய்ப்புகளில் சம உரிமையை...\nஜனாதிபதி தேர்தல்; பெண் வேட்பாளர் புறக்கணிப்பு\nஇலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் இன்று வரை நாட்டை இரண்டு பெண்கள் மாத்திரமே ஆட்சி செய்துள்ளனர்.ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க...\nசந்திரனில் நிகழ்ந்த விபத்தில் இருந்து வீரர்கள் தப்பியது எப்படி\nஇனி சந்திரனில் இறங்குவது சாத்தியம் இல்லை. ஒரே வழி, சந்திர சுற்றுப் பாதையைவிட்டு வெளியேறி பூமிக்குத் திரும்புவதுதான். அந்த...\n1832ஜனவரி 30: முடியிழந்த கண்டி மன்னன் ராஜசிங்கன் வேலூரில் மரணம்\nமலைநாட்டுக்கான போக்கவரத்துப் பாதைகளைச் செப்பனிடுவதில் ஆங்கிலேய அரசு அக்கறை செலுத்தியமை காரணமாக 1822ம் ஆண்டில் பொருட்களை...\nமேஷம் மேஷ ராசி அன்பர்களே, எதைச் செய்வது, எப்படிச் செய்வது, எங்கே போவது போன்ற குழப்ப நிலையில் இருக்கிறீர்கள். கொடுத்த...\nநிகாப், புர்கா இஸ்லாம் நியமித்த ஆடைகள் அல்ல\nவாரமஞ்சரி (18. 08. 2019) இதழில் ஐந்தாம் பக்கத்தில் எஸ். எம். நூர்தீன் எழுதிய ‘முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாசாரத்துக்கு...\nபெண்மையின் பூரணம் தாய்மையாம்... ஏற்கின்றேன்... ...\nஇமயமலையில் கௌண்டில்யர் என்ற ஒரு ரிஷி தவம் செய்துகொண்டிருந்தார்....\nகீழ்வானம் வெளுத்து வருவது விடியலை பறைசாற்றுகின்றது. காகக்...\nநிகாப், புர்கா இஸ்லாம் நியமித்த ஆடைகள் அல்ல\n1832ஜனவரி 30: முடியிழந்த கண்டி மன்னன் ராஜசிங்கன் வேலூரில் மரணம்\nஉழைக்கும் மகளிர் அமைப்பின் விற்பனைக் கூடம் நல்லூரில்\nசிங்கர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள John Deere 4WD டிராக்டர்கள்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/05/12/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-24T21:53:17Z", "digest": "sha1:QNCEEEES3EI3ZB4DN5ELY2KLCTH4MHEC", "length": 29643, "nlines": 130, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "பன்மைத்துவமே பாதுகாப்புக்கான வேராகும் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nகுண்டு வெடிப்புக்களைத் தடுப்பதற்கான ஆக்கபூர்வமான எந்த ஒரு பதிவையும் முஸ்லிம், தமிழ் புலமையாளர்கள் முன்வைக்காதது ஏமாற்றமளிக்கின்றது” என “எழுவான் வேலன்” என்பவர் துயரத்தோடு பதிவு செய்திருக்கிறார். தமிழ், முஸ்லிம் புலமையாளர்களில் ஒரு குறிப்பிட்டளவானோர் ஏற்கனவே இலங்கையில் நிலவும் ஜனநாயக மறுப்பு, பன்மைத்துவத்து நிராகரிப்பு, பௌத்த மேலாதிக்கச் சிந்தனை, பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்கும் அரசியலமைப்பு, இனமுரண்கள் பகைமை நிலையில் பராமரிக்கப்பட்டு வருவதன் தீய விளைவுகள், போருக்குப்பிந்திய நல்லிணக்கத்தின் நாடகத்தன்மை போன்றவற்றையெல்லாம் கடுமையாக விமர்சித்தும் சுட்டிக்காட்டியும் வந்துள்ளனர். இந்தப் பத்தியாளர்கூட இவற்றைக் குறித்துத் தொடர்ச்சியாக எழுதி வந்தார்.\nநாட்டைப் பாதுகாக்க வேண்டுமானால் அமைதியை உருவாக்க வேண்டும். அமைதியை உருவாக்க வேண்டுமானால் சமாதானத்தை எட்ட வேண்டும். சமாதானத்தை எட்ட வேண்டுமானால் அதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்றால் அதற்குரிய அரசியலமைப்பை வரைய வேண்டும். அந்த அரசியலமைப்பு நாட்டிலுள்ள பல்லினச் சூழலுக்குரிய வகையில் பன்மைத்தன்மையுடையதாக இருக்க வேண்டும். தனியே ஒரு இனத்துக்கோ ஒரு மதத்துக்கோ ஒரு பிரிவினருக்கோ முன்னுரிமை அளிப்பதாக இருக்கக் கூடாது. அது ஜனநாயகத்துக்கு எதிரானது. அமைதிக்கும் சமாதானத்துக்கும் பொது நீதிக்கும் மாறானது. நாட்டின் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைப்பதற்கே இடமளிக்கும். எனவே அனைவருக்கும் சமச்சீரான ஜனநாயக அடிப்படைகள் வலுப்படுத்தப்பட வேண்டும். பாரபட்சங்கள், புறமொதுக்குதல்கள் இல்லாதொழிக்கப்பட வேண்டும். நாட்டை முன்னேற்ற வேண்டும் என்றால் அரசியல் திருப்திகளின் மூலம் ஸ்திரத்தன்மையை உருவாக்குவது அவசியம். அந்த அடித்தளமே வலுவான – முன்னோக்கிய பொருளாதாரத்துக்கு அடிப்படையானது. அதற்கான பாதுகாப்பை வழங்கும் என��றெல்லாம் எழுதப்பட்டது. விவாதிக்கப்பட்டது.\nஆனால், இவற்றைக் கவனித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அதிகாரத்தரப்பில் உள்ள எவரும் முன்வரவேயில்லை.\nஏன் ஊடகங்கள் கூட இதற்கு முழுமையான அங்கீகாரத்தையோ இடத்தையோ வழங்கியதில்லை. எல்லோரும் பழகிய தடத்திலேயே சுழன்று கொண்டிருந்தனர். அதிலுள்ள சுகத்தையும் நன்மைகளையும் சுலபமாக அனுபவித்துக் கொண்டிருந்தனர்.\nஇருந்தும் சமூக வலைத்தளங்களிலும் மாற்று அரசியலை முன்னெடுக்கும் இணையத்தளங்களிலும் சில பத்திரிகைகளிலும் தங்களால் இயன்ற அளவுக்கு இவற்றை முன்வைத்து வந்திருக்கின்றனர். அதுவொரு வரலாற்றுப் பணி, சமூகப் பங்களிப்பு என்ற உணர்வோடு பலவிதமான சிரமங்கள், மன உளைச்சல்களின் மத்தியிலேயே இவர்கள் இதைச் செய்து வந்தனர். இன்னும் செய்து கொண்டிருக்கின்றனர்.\nஎந்த வகையான நன்மைகளும் இதனால் கிட்டவில்லை என்பது மட்டுமல்ல, இவ்வாறு மாற்று அரசியலை, மக்களுக்கான அரசியலை, தேசியப்பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்குமான அரசியல், பொருளாதார, பண்பாட்டு விடயங்களை முன்வைக்கும்போது பெரும் இழப்புகளையும் புறக்கணிப்புகளையும் இவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது. போதாக்குறைக்கு அவமானப்படுத்தல்களும் துரோகிப்பட்டங்களும் கூடச் சுமத்தப்பட்டன. அதையும் ஏற்றுக்கொண்டே இவர்கள் இந்தப் பணிகளைச் செய்து வந்திருக்கின்றனர்.\nஆனால், மாற்றங்களை நிகழ்த்துவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமான அதிகாரம் இவர்களிடமில்லை. அது மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் மக்கள் ஆதரவு பெற்றவர்களுக்கும் அரசுக்குமே உண்டு. அவர்களைத் தவிர, வேறு எவர் எத்தகைய அபாய மணிகளை அடித்தாலும் அதனால் பயனொன்றுமில்லை. எத்தகைய ஊட்டமுடைய ஆலோசனை வழங்கினாலும் அவற்றினால் பலன் கிட்டாது.\nஇங்கே நடப்பது என்னவென்றால், ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் அனுபவப் பகிர்தல்களையும் அறிவூட்டல்களையும் தெரிந்து கொண்டே புறக்கணித்து உதாசீனப்படுத்துவதேயாகும்.\nஇது தெரியாத்தனத்தினாலோ அப்பாவித்தனத்தினாலோ நடப்பதில்லை. மிக நன்றாகத் திட்டமிட்டே நடக்கிறது.\nஅதிகாரத்திலிருப்போரும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குத் துடிப்போரும் தமது நலன்களையே முதன்மைப்படுத்தவே முயற்சிக்கின்றனர். இதற்காக அவர்கள் தமக்கு வசதிப்பட்ட வழிமுறைக���ையும் சித்தாந்தங்களையுமே கைக்கொள்கிறார்கள். அது எவ்வளவு கீழானது, தவறானது என்றிருந்தாலும். இதுதான் அவர்கள் வகுத்துக்கொண்ட அறம். இதைப் பொது அறமாக மாற்றியுள்ளனர். சனங்களின் வாழ்க்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற அறம் இங்கே பொருட்படுத்தப்படுவதில்லை. எனக்குப் பசிக்கிறது. அதற்காக நான் என்னவும் செய்வேன், அது களவோ பொய்யோ அபகரிப்போ எதுவாக இருந்தாலும் என்பதே இங்கே நியாயம்.\nஇத்தகைய அறத்தைப்பற்றிச் சனங்களுக்கு எந்த அக்கறையும் எந்தப் புரிதலும் இல்லாதிருப்பது, சனங்களிடமிருந்து எத்தகைய எதிர்ப்பும் இல்லை என்பது இவர்களுக்கு வலு வசதியாகி விடுகிறது.\nஇது அறத்தின் வீழ்ச்சி, சனங்களுக்கு எதிரான செயல் என்பதை விளங்கிக் கொள்ளக்கூடிய புத்திஜீவிகளும் சரி, படைப்பாளிகள், கலைஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்களும் சரி பலரும் வெளியே இதைப்பற்றிப் பேசுவதில்லை. தமது எதிர்ப்பையும் மறுப்பையும் வெளிப்படுத்துவதில்லை. இவர்களுக்குள்ளும் ஊறிப்போயிருக்கும் தம் நலனோக்கு எண்ணம் தயக்கங்களை உண்டாக்கி விடுகிறது.\nஆகவே, பொதுவெளியில் கனத்த மௌனமே நிலவுகிறது. இதைக் கடந்து பேச முனைவோர் ஒரு சிறிய தரப்பினராக இருப்பதால் அவர்கள் இலகுவில் புறங்கையினால் தள்ளிவிக்கூடியவர்களாக உள்ளனர்.\nஇந்த நிலையானது குறுக்கு வழிகளில், இன, மத, மொழி, பிரதேச வேறுபாட்டுணர்வை வளர்த்துத் தங்களின் நலன்களை லேசில் அடைந்து கொள்வோருக்கு வாய்ப்பாகி விடுகிறது.\nஇந்தப் பின்னணியில் உண்மையைப் புறக்கணித்து விட்டு, எழுந்தமானமாக பொதுமைப்படுத்தி குண்டு வெடிப்புகளைத் தடுப்பதற்கான பதிவுகளை தமிழ், முஸ்லிம் தரப்பினர் எழுதவில்லை என்று குறிப்பிடுவது எந்தளவுக்கு நியாயமானது என்று தெரியவில்லை.\nஈஸ்டர் தாக்குதல்களைத் தடுத்திருக்க வேண்டிய முதல் பொறுப்பு புலனாய்வுத்தரப்பிருக்குரியது. அவர்களுடைய விழிப்பு நிலை போதாமல் போனதேன் என்பது இன்னும் பலகோணங்களில் கேட்கப்படும் கேள்வியாகவே இருக்கிறது. மேலும் அவர்கள் தங்களுக்குக் கிடைத்த தகவல்களை ஊதாசீனப்படுத்த வேண்டியிருந்தது ஏன் என்பதும் கூட. இது அவர்களுடைய தொழில்சார் கடமையும் தேசியப் பொறுப்புமாகுமல்லவா\nஅடுத்தது அரசாங்கத்தின் தலைவர்களுக்குரியது. இந்தத் தாக்குதல்களைப் பற்றிய முன் ஐயப்பாடுகள் ஏற்கனவ�� அரசாங்கப் பிரதிநிதிகளுக்குத் தெரியும் என்றே வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள் கூறுகின்றன.\nஇவ்வளவு தாக்குதல்களிலும் ஒரு பிரதேச சபை உறுப்பினர் கூடச் சிக்கவில்லையே. அந்தளவுக்கு அரசியல்வாதிகள் இதிலிருந்து தங்களைப் பாதுகாத்திருக்கின்றனரா என்று ஒரு நண்பர் எழுப்பிய கேள்வி எளிதில் கடந்து சென்று விடக்கூடியதல்ல.\nநடந்த தாக்குதல் ஒரு சிறிய அணித் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு வெளிச்சக்திகளுடன் தொடர்பிருந்திருக்கிறது. அந்த வலைப்பின்னலைப் பிடித்து விட்டால் எல்லாமே சுபமாக முடிந்து விடும் என்று பலரும் எண்ணக் கூடும். ஏன் அரசாங்கமே அப்படிச் சிந்திக்கலாம்.\nஜே.வி.பி, ஈழப்போராட்ட அமைப்புகள், புலிகள் இயக்கம் போன்றவற்றை எல்லாம் வெற்றி கொண்ட அரசும் படைகளும் இன்றைய அபாயத்தையும் நெருக்கடிகளையும் வெற்றி கொள்ளும் என்று பலரும் நம்பக்கூடும். அரசாங்கத்துக்கும் படையினருக்கும் கூட இந்த நம்பிக்கை இருக்கலாம்.\nஆனால் அடிப்படைகளில் மாற்றங்களைச் செய்யாத வரையில் அடிநெருப்புப் புகைந்து கொண்டேயிருக்கும். இந்த உண்மையை – இந்த உளவியலைப் புரிந்து கொள்வதே எல்லாவற்றையும் விட முக்கியமானது.\nஇதற்கு, இலங்கை ஒரு பல்லினச் சமூகங்கள் வாழ்கின்ற நாடு என்ற உணர்வு ஆட்சியாளர்களுக்கு முதலில் வரவேணும். தாங்கள் சிங்களவர். பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நாடு பௌத்தர்களுக்கும் சிங்களவர்களுக்குமே உரியது. அவர்களே முதன்மையாளர்கள் என்ற எண்ணமெல்லாம் அடியோடு நீக்கப்பட வேண்டும். அப்படி இந்த எண்ணத்தை நீக்கவில்லை என்றால் எப்போதும் வெடிகுண்டின்மீது தலையை வைத்துப் படுத்திருப்பதற்குச் சமமாகவே இருக்கும்.\nஆகவே, பல்லினச்சமூகங்களுக்குரியவாறு அரசியலமைப்பை அவர்கள் உருவாக்க வேண்டும். பல்லினச்சமூகங்கள் வாழ்கின்ற நாட்டிற்கு அவசியமானது பன்மைத்துவமே. இந்தப் பன்மைத்துவமே பாதுகாப்புக்கான வேராகும். நீரோட்டமாகும்.\nஇது மிக எளிய உண்மை.\nஆனால் இதைப் புரிந்து கொள்ள மறுக்கும் இனவாதக் கண்கள் தகுந்த சிகிச்சைக்குட்படுத்தப்படுவது அவசியம். இந்தச் சந்தர்ப்பத்தில் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய பல உண்மைகளுள்ளன. போருக்குப் பிந்திய கடந்த பத்து ஆண்டுகள் என்பது நிரந்தர அமைதிக்கும் சமாதானத்துக்குமாக அர்ப்பண���க்கப்பட்டிருக்க வேண்டியவை. பகை மறப்புக்கும் நல்லிணக்கத்துக்குமாகச் சேவையாற்றியிருக்க வேண்டியவை. புதிய – பொருத்தமான – சமத்துவமான அரசியலமைப்பை உருவாக்கியிருக்க வேண்டும். சமூகங்களுக்கிடையிலான நெருக்கத்தை வளர்த்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கப்பட்டிருக்க வேண்டும். பொறுப்புக்கூறல்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். புனரமைப்பும் மறுசீரமைப்பும் சரியாக மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாமலே தந்திரமாக – நாடகமாக அரசியலை முன்னெடுத்துச் சென்றதுதான் அடிப்படைத் தவறாகும். இதில் பாதி வேலைகளைச் செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்க நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இதற்கான நிதியும் ஏனைய வழங்களும் அதிகாரமும் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் எதுவும் நடக்கவில்லை. தன்னுடைய ஆட்சிக்காலத்தில்தான் நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வையும் பரிகாரங்களையும் காணவில்லை அவர் என்றால், இப்போதாவது, இந்தச் சந்தர்ப்பத்திலாவது இதைச் செய்யலாம் அல்லவா. இப்போதும் அதைச் செய்யாமல் அவர் காலம் கடத்துவது எதற்காக\nஇந்தத் தவறுகளெல்லாம் இன்னும்தான் சீராக்கப்படவில்லை என்றால் எதிர்காலம் இன்னும் மிக மோசமானதாகவே இருக்கும்.\nஎதிர்காலத்தைப் பாதுகாப்பதென்பதும் நாட்டை ஸ்திரப்படுத்தி வைத்திருப்பதென்பதும் வீதிகளில் படையினரை நிறுத்தி வைத்திருப்பதும் சோதனையிடுவதும் சந்தேகத்தின் பேரில் எல்லோரையும் கைது செய்வதுமல்ல. அது எல்லோருக்குமான இடத்தை – மதிப்பளித்தலை – வாழ்வளித்தலை வழங்குவதன் மூலமே சாத்தியமாகும்.\nபெண்ணியம்; இரு பாலினத்தின் ஒரே பயணம்\nபல ஆண்டுகளாக பெண்ணியம் ஒரு வசைச் சொல்லாகவே கருதப்படுகிறது. ஆண் -பெண் இருபாலருக்குமான வாய்ப்புகளில் சம உரிமையை...\nஜனாதிபதி தேர்தல்; பெண் வேட்பாளர் புறக்கணிப்பு\nஇலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் இன்று வரை நாட்டை இரண்டு பெண்கள் மாத்திரமே ஆட்சி செய்துள்ளனர்.ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க...\nசந்திரனில் நிகழ்ந்த விபத்தில் இருந்து வீரர்கள் தப்பியது எப்படி\nஇனி சந்திரனில் இறங்குவது சாத்தியம் இல்லை. ஒரே வழி, சந்திர சுற்றுப் பாதையைவிட்டு வெளியேறி பூமிக்குத் திரும்புவதுதான். அந்த...\n1832ஜனவரி 30: முடியிழந்த கண்டி மன்னன் ராஜ��ிங்கன் வேலூரில் மரணம்\nமலைநாட்டுக்கான போக்கவரத்துப் பாதைகளைச் செப்பனிடுவதில் ஆங்கிலேய அரசு அக்கறை செலுத்தியமை காரணமாக 1822ம் ஆண்டில் பொருட்களை...\nமேஷம் மேஷ ராசி அன்பர்களே, எதைச் செய்வது, எப்படிச் செய்வது, எங்கே போவது போன்ற குழப்ப நிலையில் இருக்கிறீர்கள். கொடுத்த...\nநிகாப், புர்கா இஸ்லாம் நியமித்த ஆடைகள் அல்ல\nவாரமஞ்சரி (18. 08. 2019) இதழில் ஐந்தாம் பக்கத்தில் எஸ். எம். நூர்தீன் எழுதிய ‘முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாசாரத்துக்கு...\nபெண்மையின் பூரணம் தாய்மையாம்... ஏற்கின்றேன்... ...\nஇமயமலையில் கௌண்டில்யர் என்ற ஒரு ரிஷி தவம் செய்துகொண்டிருந்தார்....\nகீழ்வானம் வெளுத்து வருவது விடியலை பறைசாற்றுகின்றது. காகக்...\nநிகாப், புர்கா இஸ்லாம் நியமித்த ஆடைகள் அல்ல\n1832ஜனவரி 30: முடியிழந்த கண்டி மன்னன் ராஜசிங்கன் வேலூரில் மரணம்\nஉழைக்கும் மகளிர் அமைப்பின் விற்பனைக் கூடம் நல்லூரில்\nசிங்கர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள John Deere 4WD டிராக்டர்கள்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-08-24T19:47:13Z", "digest": "sha1:KQ77BLSQSUXYVZRTCTHXDUAZ4NTSK5EV", "length": 10537, "nlines": 84, "source_domain": "www.yaldv.com", "title": "மொட்டு’ ஆசியாவில் இரண்டாவது பெரிய கட்சியாம் – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nமொட்டு’ ஆசியாவில் இரண்டாவது பெரிய கட்சியாம்\nஇலங்கைப் பொதுஜன பெரமுனவின், அதிபர் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு, தான் உட்பட, சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினர் ஆதரவு அளிப்பதாக சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.\n‘உள்ளூராட்சி சபை தேர்தல்களில் பொதுஜன பெரமுன 5 மில்லியன் வாக்குகளையும், சுதந்திரக் கட்சி 1.4 மில்லியன் வாக்குகளையும் பெற்றன. ஐக்கிய தேசியக் கட்சி 3.4 மில்லியன் வாக்குகளை மட்டுமே பெற்றது.\nஎனவே, பொதுஜன பெரமுன அற்பமான கட்சி அல்ல. அது ஒரு வலுவான, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட கட்சி, டிஜிட்டல் தளங்களில் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது.\nஆசிய பிர���ந்தியத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில், பொதுஜன பெரமுன உள்ளது என்று பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.\nஇந்த செல்வாக்கின் அளவைக் கொண்டு, இடதுசாரி முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தும் உரிமை பொதுஜன பெரமுனவுக்கே உள்ளது.\nகோட்டாபய ராஜபக்சவின் நியமனம் முறையாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர், மகிந்த ராஜபக்சவும் மைத்திரிபால சிறிசேனவுடன், 2 மணி நேர கலந்துரையாடலை மேற்கொண்டனர்.\nஅது அனைவருக்கும் சாதகமாக முடிந்தது என இருவரும் தெரிவித்தனர்.’ என்றும் அவர் கூறினார்.\n← Previous ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார் – சரத் பொன்சேகா\nஇலங்கைப் படைகளுக்கு பெருத்த அவமானம் – பொன்சேகா Next →\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nஊர் திரும்ப கூட பணமில்லை… 26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் துயரக்கதை\nஅம்பூலன்ஸ் இல்லை… சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை August 24, 2019\nஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\nஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல் August 24, 2019\nஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன், பாண்டியராஜ் இயக்கத்தில் ‛நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்நிலையில்,\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல்\nஊர் திரும்ப கூட பணமில்லை… 26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் துயரக்கதை\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஊர் திரும்ப கூட பணமில்லை… 26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் துயரக்கதை\nஇலங்கையின் 26 வயது இளைஞரை திருமணம் செய்த ஸ்கொட்லாந்தின் 61 வயது பெண்ணின் துயரக்கதையை வெளிநாட்டு ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. எட்டு வருடங்களின் முன்னர் இந்த திருமணம் நடந்தது.\nஅம்பூலன்ஸ் இல்லை… சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\nAugust 24, 2019 Rammiya Comments Off on அம்பூலன்ஸ் இல்லை… சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை\nAugust 24, 2019 Rammiya Comments Off on மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை min read\nஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/08/15/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-08-24T20:28:33Z", "digest": "sha1:WW3IPGUDLDZ535FSSEOJH3WEJFYVDG6M", "length": 26069, "nlines": 182, "source_domain": "senthilvayal.com", "title": "அதிக தள்ளுபடி… ஆன்லைன் நிறுவனங்களுக்கு நெருக்கடி! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅதிக தள்ளுபடி… ஆன்லைன் நிறுவனங்களுக்கு நெருக்கடி\nஇ-காமர்ஸ் நிறுவனங்கள் அதிக தள்ளுபடி கொடுப்பதை இனியும் தொடர முடியுமா என்னும் கேள்வி எழுந்திருக்கிறது. நுகர்வோர் பாதுகாப்புக்கான இ-காமர்ஸ் வரைவுக் கொள்கையை, மத்திய நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்டது. கடந்த பிப்ரவரியில் இ-\nகாமர்ஸ் துறையில் அந்நிய முதலீட்டுக்கான கொள்கை வெளியிடப்பட்டது. தற்போது நுகர்வோர் பாதுகாப்புக்கான கொள்கையை வெளியிட்டிருக்கிறது.இந்தக் கொள்கை குறித்து அனைத்துத் தரப்பினரும், வரும் செப்டம்பர் 16-ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.\nஆனால் இதுவரை, எந்த இ-காமர்ஸ் நிறுவனமும் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. வரைவுக் கொள்கை குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்று பொதுவான கருத்தை மட்டுமே கூறியிருக் கின்றன. இ-காமர்ஸ் துறையில் நடக்கும் மோசடிகள், முறையற்ற வர்த்தகங்களைச் சீர்செய்யவும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த வரைவுக்கொள்கையை வெளியிட்டி ருக்கிறோம் என அமைச்சகம் கூறியிருக்கிறது.\nஇந்திய விதிமுறைகளுக்குட்பட்டு, பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் தொழில்செய்ய முடியும் எனக் கூறப்பட்டிருக்கிறது. மற்றும் பொருள்களை விற்கும் நிறுவனத்தின் பெயர், முகவரி, இணையதள முகவரி, மெயில் ஐடி, தொடர்பு எண் உள்ளிட்ட தகவல்கள் இ-காமர்ஸ் தளத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், நேரடியாகவோ மறைமுகமாகவோ பொருள்களைத் தள்ளுபடியில் வழங்கக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்ற விதி, இ-காமர்ஸ் நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையிலும் இடம்பெற்றிருந்தது.\nதற்போது இ-காமர்ஸ் நிறுவனங்கள் வாங்கும் பொருள்களை யார்மூலம் வாடிக்கையாளர் களுக்கு அனுப்புகிறது என்னும் தகவலை பெரும் பாலும் அறிவிப்பதில்லை. அரசின் இந்த விதிமூலம், எந்த நிறுவனத்திடமிருந்து பொருள்களை வாங்குகிறோம் என்னும் தகவல் வாடிக்கையாளர்களுக்குத் தெரியவரும்போது, இதனால் பிரச்னை ஏற்படும். அதை எளிதாகத் தீர்க்கமுடியும் எனச் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல இ-காமர்ஸ் நிறுவனங்களின், நிறுவனர்கள் அல்லது முக்கியமான உயரதிகாரிகள் ஆகியோர் கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றிருக்கக்கூடாது. வாடிக்கையாளர்கள் பொருள்கள் மற்றும் சேவைகளைக் குறித்து இணையதளத்தில் பதிவிடும் கருத்துகளை மிகைப்படுத்தி வெளியிடக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nகட்டணம் குறித்தும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். பொருள்களின் விலை, ஜி.எஸ்.டி கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட தகவல்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். ஒருவேளை வாடிக்கையாளர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவேண்டிய சூழல் இருந்தால், 14 நாள்களுக்குள் கொடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. மேலும், வாரன்டி, பொருளைத் திருப்பிக் கொடுப்பது உள்ளிட்ட தகவல்களும் இருக்க வேண்டும்.\nமேலும், ஒவ்வொரு இணையதளத்திலும் குறைதீர் அதிகாரியின் பெயர் குறிப்பிட்டிருக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப் படும் குறைகள், அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nகடந்த பிப்ரவரி மாதம் எஃப்.டி.ஐ குறித்த ஒழுங்குமுறை வந்தது. தற்போது நுகர்வோர் ��ாதுகாப்புத் துறை அமைச்சகம் புதிய ஒழுங்கு முறையை வெளியிட்டிருக்கிறது. இதைப்போல, பல அமைச்சகங்கள் இப்படி நெறிபடுத்தினால் எப்படித் தொழிலில் கவனம்செலுத்துவது என மறைமுகமாகச் சிலர் கருத்து தெரிவித்திருக் கின்றனர்.\nபொருள்களை வாங்கிவிற்கும் இ-காமர்ஸ் நிறுவனம், விற்பனையாளர்களை ஒருங்கிணைக்கும் நிறுவனம் என அனைத்தையுமே இ-காமர்ஸ் என்னும் பிரிவுக்குள் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம் கொண்டுவந்திருக்கிறது. அதேபோல, உணவு வினியோகம் செய்யும் ஸ்விக்கி, ஊபர் ஈட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் இதேபிரிவுக்குள் வர வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.\nஅடுத்த பத்தாண்டுகளில் இ-காமர்ஸ் துறை மூலமாக நடக்கும் வர்த்தகம், 10 சதவிகிதத்துக்குமேல் இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருக்கும் சூழலில் ஒவ்வொரு அமைச்சகமும் புதுப்புது விதிமுறை களை உருவாக்குவது சரியா என்னும் கேள்விகளும் எழுந்திருக்கின்றன\nPosted in: படித்த செய்திகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்\nவாட்டர் பங்க்’ வந்தாலும் ஆச்சர்யமில்லை\nசிதம்பரம் தொடக்கம்தான், அடுத்த குறி 5 தமிழக எம்.பி-க்கள்’- டெல்லி ஆட்டத்தால் மிரளும் அறிவாலயம்\nகொல்கத்தா டு லண்டன் – சென்னை டு அமெரிக்கா – ‘முதலீட்டு’ ரகசியங்கள்\nபடுக்கையறையில் இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்க… தெரிஞ்சுக்கோங்க\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்… இத பார்த்து செலக்ட் பண்ணுங்க…\nஉங்க கையில சிவப்பு நிறத்துல சிறு சிறு புள்ளிகள் இருக்கா\nஉங்க க்ரெடிட் கார்டின் இது மாதுரி மெசேஜ் வந்தா உஷாரா இருங்க, இல்லையென்றால் உங்கள் பணம் அபேஸ் ஆகிடும்.\nசந்திக்கும் உறவுகள்… சங்கடம் தீர்ந்த சசிகலா – பெங்களூரு சிறையில் நடப்பது என்ன\n கிரீன் சிக்னல் கொடுத்த அமித்ஷா .. காண்டான எடப்பாடி ..\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nஎடப்பாடி போகிறார் டூருக்கு… முதல்வர் பொறுப்பு யாருக்கு\nகருத்தடை முறைகள் என்னென்ன… யாருக்கு… ஏன்\nஆலி, கா���ியார், நைனிட்டல் – மிஸ் செய்யக்கூடாத ரொமான்டிக் இந்தியன் டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்\nபடுக்கையைத் தாண்டி இப்படிப்பட்ட மனைவிகளைத் தான் கணவர்கள் விரும்புகிறார்கள்\nஎந்த மாதம் வீடு கட்டலாம்\nபெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா ஆண்களே கொஞ்சம் உஷாரா இருங்க\nநாமினி VS வாரிசு யாருக்கு முன்னுரிமை\nஅதிக தள்ளுபடி… ஆன்லைன் நிறுவனங்களுக்கு நெருக்கடி\nபுதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்… 10 முக்கிய அம்சங்கள்\nநாற்றம் எடுக்குது குட்கா ஊழல்\nகோட்டை முதல் குமரி வரை… கோடிகளில் புரளுது டிரான்ஸ்ஃபர்… துறைதோறும் கேன்சர்\nஎந்த வகைக்கு என்ன பராமரிப்பு – ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்\nஎந்த டயட் நல்ல டயட்\nகாய்ச்சல் என்பது நோயே அல்ல\nபோதைப் பழக்கத்தை ஒழிக்க முடியாதா\nமழலை வரம் அருள்வாள் மலையன்குளத்தாள்\nபிரதமரின் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் சேர்வது எப்படி\nமணிகண்டன் முதல் விக்கெட்… இன்னும் மூவருக்கு பிராக்கெட்\nஇதயப் பிரச்னையை தவிர்க்க எந்த உணவு நல்லது – ஆய்வு சொல்லும் தீர்வு\nஹை ஹீல்ஸ் அணியும் பெண்களா நீங்க அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஒருவர் உடலில் துர்நாற்றம் வர வியர்வை மட்டும் காரணம் இல்லை இந்த உணவுகளும் ஒரு காரணம்\nஇரவு உணவு மோகம் ஆபத்தானது\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-24T20:53:36Z", "digest": "sha1:EYBY5JSBLCX3YVT5DN4D24GX7O252J4B", "length": 7019, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஃபிராங்க் ஃபோஸ்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 23.57 26.61\nஅதியுயர் புள்ளி 71 305 not out\nபந்துவீச்சு சராசரி 20.57 20.75\n5 விக்/இன்னிங்ஸ் 4 53\n10 விக்/ஆட்டம் 0 8\nசிறந்த பந்துவீச்சு 6/91 9/118\n, தரவுப்படி மூலம்: [1]\nபிராங்க் போஸ்டர் (Frank Foster, பிறப்பு: சனவரி 31, 1889, இறப்பு: மே 3, 1958) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 159 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1911 - 1913 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். சிட்னியில் நடைபெற்ற இவரின் முதல் போட்டியில் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார்.[1]\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 13:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/annamalai-university-recruitment-jrf-at-cas-marine-biology-003978.html", "date_download": "2019-08-24T21:16:21Z", "digest": "sha1:X3EJQPR7HRM46S72UKIGC2SVCHPKM4JA", "length": 12522, "nlines": 131, "source_domain": "tamil.careerindia.com", "title": "அண்ணாமலைப் பல்கலையில் உடனடி வேலை வாய்ப்பு! | Annamalai University Recruitment for JRF at CAS in Marine Biology: Apply Now!, அண்ணாமலைப் பல்கலையில் உடனடி வேலை வாய்ப்பு - Tamil Careerindia", "raw_content": "\n» அண்ணாமலைப் பல்கலையில் உடனடி வேலை வாய்ப்பு\nஅண்ணாமலைப் பல்கலையில் உடனடி வேலை வாய்ப்பு\nஅண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணியிடத்தினை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஅண்ணாமலைப் பல்கலையில் உடனடி வேலை வாய்ப்பு\nபணி விபரம் : ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ\nபணியிடம் : பரங்கிப்பேட்டை (தமிழ்நாடு)\nகல்வித் தகுதி : எம்.எஸ்.சி, லைஃப் சயின்ஸ் பட்டம் (கடல்சார் துறை/ மீன்வளர்ப்பு / கடல் உயிரியல் மற்றும் கடல்சார் விஞ்ஞானம் / மரைன் பயோடெக்னாலஜி / பயோடெக்னாலஜி\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு\nதேர்வுக்கான தேதி : 28.09.2018\nநேரம் : 3.00 மணியளவில்\nதேர்வு நடைபெறும் இடம் : பரங்கிப்பேட்டை (CAS in Marine Biology)\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர் இணையதளமான http://www.annamalaiuniversity.ac.in/ மற்றும் விபரங்களுக்கு http://www.annamalaiuniversity.ac.in/JRF_Interview.php ஆகிய லிங்க்கை கிளிக் செய்யவும்.\nசென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\n கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா\nமக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு கப்பல் தலத்தில் வேலை\nதமிழக அரசு வேலை வேண்டுமா\nடிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்ட��க்கெட் வெளியீடு\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மாநகராட்சியில் வேலை.\n15000 பேருக்கு அமேசான் அலுவலகத்தில் வேலை இந்தியா முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகம்\nடெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nடெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n11 hrs ago டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n11 hrs ago சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\n16 hrs ago பட்டதாரி இளைஞர்களே.. கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா\n1 day ago மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nNews பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகேட் தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்ட உயிரி மருத்துவ பொறியியல் பாடம்\nகட்டண உயர்வுக்கு சிபிஎஸ்இ விளக்கம்- ஸ்டாலின் கடும் எதிர்ப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் பெண்களுக்கு மட்டும் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/05/blog-post_65.html", "date_download": "2019-08-24T21:50:16Z", "digest": "sha1:7U53JBKOJD6FYSVVE4GLT6U5KPYCNJKW", "length": 4649, "nlines": 71, "source_domain": "www.maarutham.com", "title": "சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்ப���்ட தடை நீங்கியது… - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685\nHome/ Sri-lanka /சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடை நீங்கியது…\nசமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடை நீங்கியது…\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை சற்றுமுன் நீக்கப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nவடமேல் மாகாணத்தில் அரங்கேறிய வன்முறைச் சம்பவங்களையடுத்து கடந்த 13ஆம் திகதியிலிருந்து இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மீது அரசால் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/raangi-rangamma-song-lyrics/", "date_download": "2019-08-24T20:56:51Z", "digest": "sha1:PKDU256T5ZY56BO32TBR6FAAQ3GNPIKY", "length": 9222, "nlines": 309, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Raangi Rangamma Song Lyrics", "raw_content": "\nபாடகி : மாலதி லக்ஷ்மன்\nபாடகர் : உதித் நாராயண்\nஇசையமைப்பாளர் : மணி சர்மா\nஆண் : ராங்கி ரங்கம்மா\nஆண் : ராங்கி ரங்கம்மா\nஏக்கம் தானம்மா நீ வாம்மா\nபெண் : ஆசை தோசை\nஆண் : சுத்தாம சுத்துது\nபெண் : குத்தாம குத்துது\nஆண் : ராங்கி ரங்கம்மா\nஏக்கம் தானம்மா நீ வாம்மா\nபெண் : நெய் வாழை\nஆண் : இலமேல உன்னை\nபெண் : வாசம் பார்க்க\nஆண் : பட்டா போட்ட\nபெண் : குத்தாம குத்துது\nஆண் : சுத்தாம சுத்துது\nஆண் : ராங்கி ரங்கம்மா\nஏக்கம் தானம்மா நீ வாம்மா\nஆண் : சுத்தாம சுத்துது\nபெண் : குத்தாம குத்துது\nஆண் : ராங்கி ரங்கம்மா\nஏக்கம் தானம்மா நீ வாம்மா\nபெண் : ஆசை தோசை\nஆண் : சுத்தாம சுத்துது\nபெண் : குத்தாம குத்துது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/election/", "date_download": "2019-08-24T20:21:51Z", "digest": "sha1:FZQN4VLGDJCPIB4AQDZXUHGACP3CRIWB", "length": 14731, "nlines": 235, "source_domain": "globaltamilnews.net", "title": "election – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் இன்றையதினம் பொதுத்தேர்தல் இடம்பெறுகின்றது.\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிம்பாப்வே தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி – ராணுவத்தின் துப்பாக்கிப்பிரயோகத்தில் மூவர் பலி\nசிம்பாப்வே தேர்தலில் ஆளுங்கட்சியான ஜானு-பி.எப். கட்சி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமலேசிய தேர்தலில் மஹதிர் மொஹமட் போட்டியிடுகின்றாரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் ஒத்தி வைப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹதிர் மொஹமட் 92 வயதில் தேர்தலில் போட்டியிடத் தீர்மானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக விசேட அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nதேர்தல் சட்ட ரீதியானது என கென்ய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமத்திய பிரதேசம் சித்ரகூட் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி\nஇந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சித்ரகூட்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தலைக் கண்டு நாம் அஞ்சப் போவதில்லை :\nதேர்தலைக் கண்டு நாம் அஞ்சப்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம் – தேர்தல் ஆணையகம்\nகுற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐஸ்லாந்து ஆளும் கட்சி தேர்தலில் பாரிய பின்னடைவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தலை எதிர்நோக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது – ஜனாதிபதி\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரிய அச்சுறுத்தல்களை எதிர்நோக்கத் தயார் – தேர்தலில் வெற்றியீட்டியுள்ள சின்சோ அபே\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனியாவில் தேர்தல் நடாத்த ஸ்பெய்ன் தீர்மானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி போட்டியிட்டால் அவரை தோற்கடிப்போம் – ஜே.வி.பி.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநவம்பர் 9இல் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல்\nஎதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி இமாச்சலப் பிரதேச...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியம் ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்களை நடத்தத் தீர்மானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தல் கால நிதி உதவிகளை நெறிப்படுத்த சட்டம் இயற்றப்பட வேண்டும் – பெபரல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மனு தாக்கல்\nமாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉள்ளுராட்சி மன்ற திருத்தச் சட்டம் ஒட்டுமொத்த நாட்டினையும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது– கபே\nஅரசியலமைப்பில் மாற்றம் செய்யும் அரசின் செயற்பாடு மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் – நாமல்\nஅரசியலமைப்பில் மாற்றம் செய்து விளையாடும் இவ்வரசின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாகாணசபைத் தேர்தல்கள் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது – பிரதமர்\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு : August 24, 2019\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழ���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/petrol-pumps/", "date_download": "2019-08-24T20:32:37Z", "digest": "sha1:ZHWEAJRQU3WDZ465QYM3MLI2TKBQ74JC", "length": 5164, "nlines": 58, "source_domain": "www.aanthaireporter.com", "title": "petrol pumps – AanthaiReporter.Com", "raw_content": "\nPaytm மூலம் இனி எந்த ஒரு QR குறியீட்டையும் ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்\nவங்கிகளால் மட்டுமே நேரடியாக நடத்தி வந்த பணப் பரிமாற்றம் வேலெட் சேவை மூலம் பேடிஎம் வெற்றிக் கண்டது, இந்த வெற்றிக்கு மோடி அரசின் பணமதிப்பிழப்பு முக்கிய பங்காற்றியது. பல் வேறு போட்டிகளைத் தாண்டி முன்னணி டிஜிட்டல் கட்டண தளமாகி விட்ட Paytm, தற்போது எந்த ஒரு QR குறியீட்டையும் ஸ்கேன் செய்து பணம் செலுத்து�...\nபுது 2000 ரூபாய் கரன்சி வேணுமா – பெட்ரோல் பங்க் போங்க\nபுதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடுவதை குறைக்கும்வகையில், குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்குகள் மூலம் ரூ.2 ஆயிரம்வரை பெற்றுக்கொள்ளும் வசதியை மத்திய அரசு நேற்று இரவு அறிவித்தது. டெபிட் கார்டுகளை தேய்த்து, பணம் செலுத்த பயன்படுத்தும் பி.ஓ.எஸ். கருவி மூலம் இந்த பணத்தை பெற்றுக்கொள்ளல�...\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்: – முழு பிபரம்\nகென்னடி கிளப் – விமர்சனம்\nஇலங்கையில் அறிவிக்கப்பட்டிருந்த அவசர நிலைச் சட்டம் ரத்து\nஇன்னாது : இந்தியா பொருளாதாரம் நெருக்கடியா அதெல்லாம் உண்மையில்ல- நிர்மலா சீத்தாராம் விளக்கம்\n“சிக்சர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் யார் / என்ன பேசினாங்க\nஉலகின் நுரையிரலாகக் கருதப்படும் அமேசான் காடுகளில் கொழுந்துவிட்டு எரியும் தீ\nதீண்டாமை : உடலைத் தொட்டில் கட்டி பாலத்திலிருந்து இறக்கி சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றக் கொடுமை- வீடியோ\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு : ஐகோர்ட் புது உத்தரவு\nசினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள்\nசந்திராயன் 2: ஆராய்ச்சி செய்ய போகும் நிலவின் முதல் போட்டோ இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/66936-import-tax-on-gold-increased.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-24T21:17:41Z", "digest": "sha1:KR66BZAZLLE2X2SFHIYRW3UX2MBVZS3C", "length": 7112, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தங்கத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு | Import tax on gold increased", "raw_content": "\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் ���ாலமானார்\nசிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை\nகோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதங்கத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\nதங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அப்போது தங்கத்தின் இறக்குமதி மீதான வரி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனக் கூறினார்.\nதங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பால் வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nபட்ஜெட் 2019: பான் கார்டுக்கு பதில் ஆதார்\nபட்ஜெட் 2019: பெட்ரோல், டீசல் மீது கூடுதல் வரி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 192 ரூபாய் அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 232 குறைந்தது\nதங்கம் கிராமுக்கு 51 ரூபாய் குறைப்பு\nமீண்டும் உயர்ந்த தங்க விலை : சவரன் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது\nதங்கத்தின் இன்றைய விலை நிலவரம்- கிராமுக்கு ரூ 9 அதிகரிப்பு\nதொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை - சவரன் ரூ.28,824க்கு விற்பனை\nஏறுமுகத்தில் தங்கத்தின் விலை - 28,500 ரூபாயை தாண்டியது\n28 ஆயிரத்தை தாண்டியது தங்கம் - ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 568 உயர்வு\n28 ஆயிரம் ரூபாயை நெருங்குகிறது ஒரு சவரன் ஆபரணத் தங்கம்..\n“வருமான வரியை ஒழிக்க வேண்டும்” - சுப்பிரமணியன் சுவாமி\nதமிழகத்தில் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு\n“உள்நாட்டு பிரச்னைக்கு தீர்வு காணாமல் இந்தியா வளராது” - அமித்ஷா\n“ராகுல் காஷ்மீருக்கு வரவேண்டிய அவசியமில்லை” - காஷ்மீர் ஆளுநர்\n“அந்த ஒன்றில் மட்டும் கோலி கவனம் செலுத்த வேண்டும்” - சவுரவ் கங்குலி\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபட்ஜெட் 2019: பான் கார்டுக்கு பதில் ஆதார்\nபட்ஜெட் 2019: பெட்ரோல், டீசல் மீது கூடுதல் வரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-08-24T20:34:19Z", "digest": "sha1:2ISF6R6BK2BXUHIXQMXVXXDAIYLOABHS", "length": 11021, "nlines": 254, "source_domain": "www.thisaigaltv.com", "title": "மகாதீரின் கண்ணாடி வீட்டிலிருந்து ஜக்கீர் நாய்க் கல்லெறிகிறாரா? - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் கட்டுரை மகாதீரின் கண்ணாடி வீட்டிலிருந்து ஜக்கீர் நாய்க் கல்லெறிகிறாரா\nமகாதீரின் கண்ணாடி வீட்டிலிருந்து ஜக்கீர் நாய்க் கல்லெறிகிறாரா\n– பிரபல ஊடகவியலாளர் பெரு. அ. தமிழ்மணி கேள்வி\nகோலாலம்பூர் ஆக-15-ஜக்கிர் நாக்- தற்போது . இந்நாட்டிலுள்ள சீனர்களையும் இந்தியர்களையும் பழைய விருந்தாளிகளென்றும், அதனால், புதிய விருந்தாளியாகிய தன்னை இங்கிருந்து வெளியேறச் சொல்லுகின்ற இவர்கள் முதலில் இந் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று சொல்லியிருப்பதால், அவருக்கு இதுவரை,ஆதரவு அளித்து வருகின்ற- துன் மகாதீரை- இப்படிச்சொன்னதினாலே, ஒருவகையில் மகாதீரையும் பதம் பார்த்துள்ளாரென்றே தெரிகிறது,\nகாரணம்; மகாதீரின் தாத்தா குடும்பமும் -ஒரு கால கட்டத்தில், இந்தியாவின் கேரளாவிலிருந்து இங்கு குடியேறியதென்பதால், மகாதீரையும், அவரின் வாரிசுகளையும் இந்த நாட்டிலிருந்து வெளியேற மறைமுகமாக ஜக்கீர் சொல்லுகிறாரா\nஎனவே, இதன் மூலம் இப்போது அவருக்கு அடைக்கலம் தந்துள்ள மகாதீரின் கண்ணாடி வீட்டிலிருந்தே ஜக்கீர் கல்லையெறியத் துவங்கியுள்ளாரா, என்று பிரபல ஊடகவியலாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத் தேசியத் தலைவருமான முனைவர் பெரு. அ. தமிழ்மணி கேள்வி கேட்டுள்ளார்.\nஇந்திய நாட்டு அரசால் , அன்னிய நாட்டுப் பணவர்த்தனையில் தேடப்படும் குற்றவாளியான ஜக்கீருக்கு அடைக்கலம் தந்துள்ளதால் அவர் இந்நாட்டிற்கு திடீர் விருந்தாளியாகி விட்டார், அதனால், அவர் இன்று; 1300 ஆண்டுகளுக்கு மேல் தலைத் தலைமுறையாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்தியர்களையும் சீனர்களையும் வெளியேறச் சொல்லுமளவுக்கு மகாதீரின் நடவடிக்கை கொண��டுவந்து நிறுத்தியிருக்கிறது.என்று திசைகளின் நிர்வாக ஆசிரியருமான “எழுத்தாண்மை ஏந்தல்”பெரு.அ.தமிழ்மணி தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nPrevious articleபத்துமலையில் லட்சக் கணக்கில் ஒன்றுத் திரளுவோம் மலேசிய இந்தியர்கள், இழந்த உரிமையை, மீண்டும் மீட்டெடுப்போம்\nமலேசிய இந்திய மாணவர்களின் கல்விநிலை மேம்பாடும் தூங்கி வழியும் நமது அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும்\nசாலை விபத்தில் சிறுவன் பலி\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலை முயற்சியா\nகுட்கா ஊழல்- சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்\nபேசுவதற்கு வசதியாக கருணாநிதி கழுத்தில் உணவு குழாய் மாற்றம்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nநீரிழிவை கட்டுப்படுத்தும் பீன்ஸின் மருத்துவ குணங்கள்\nசிறுநீர்ப் பையில் உள்ள கற்களை கரைக்கும் வெங்காயம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/01/ilaiyaraja-75.html", "date_download": "2019-08-24T20:24:22Z", "digest": "sha1:YEXFWT7XP7AGPCFNSQ22CQEQNF4PTASB", "length": 5373, "nlines": 67, "source_domain": "www.viralulagam.in", "title": "இளையராஜா இசைக் கச்சேரி விவகாரம்..! கடும் கோபத்தில் சினிமா பிரபலங்கள் - வைரல் உலகம்", "raw_content": "\nHome நடிகர் இளையராஜா இசைக் கச்சேரி விவகாரம்.. கடும் கோபத்தில் சினிமா பிரபலங்கள்\nஇளையராஜா இசைக் கச்சேரி விவகாரம்.. கடும் கோபத்தில் சினிமா பிரபலங்கள்\nவருகிற பிப்ரவரி மாதம் இசைஞானி இளையராஜா அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக, 'இசைஞானி 75' என்ற பெயரில் இசைக்கச்சேரி ஒன்றினை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடத்த இருக்கிறது.\nபிப்ரவரி 2,3 ஆகிய இரு தினங்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், முதல் நாள், சினிமா பிரபலங்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதனை ஏற்பாடு செய்யும் தயாரிப்பாளர் சங்க குழுவின் மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர் திரையுலக பிரபலங்கள்.\nஇது சம்பந்தமாக வெளிவந்துள்ள தகவலின் படி, தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால், 'இசைஞானி 75' விழா ஏற்பாடுகளை கவனித்து கொள்ளும் பொறுப்பை தனது நண்பர் ராணாவிடம் ஒப்படைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.\nஅவரோ, குறிப்பிட்ட கலைநிகழ்ச்சிகளுக்கு 'பிரபலங்களை ஒப்பந்தம் செய்து விடுவதும், பின்னர் அவர்களை நீக்கி விட்டு ம���்றொருவை ஒப்பந்தம் செய்வதுமென' பலரை அலைக்கழித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.\nஇதனால் தங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலை காரணம் காட்டி, இளையராஜா 75 விழாக்குழுவினரை திட்டி தீர்த்து வருகின்றனராம் திரையுலக பிரபலங்கள்.\nஉயிருக்கு போராடும் நிலையிலும் கேலி செய்த வனிதா.. மது வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n'நாகினி' டிவி சீரியல் பாணியில் ஒரு தமிழ் திரைப்படம்\nஅம்மா நடிகைகளையும் விட்டு வைக்காத சினிமா காம ஆசாமிகள்\n'இப்போ மட்டும் தமிழ் படம் இனிக்குதோ..' டாப்ஸியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nநடிகர் விஜயை பாராட்டிய பாஜக பிரபலம்..\nஉயிருக்கு போராடும் நிலையிலும் கேலி செய்த வனிதா.. மது வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n'நாகினி' டிவி சீரியல் பாணியில் ஒரு தமிழ் திரைப்படம்\nஅம்மா நடிகைகளையும் விட்டு வைக்காத சினிமா காம ஆசாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/01/vijay-63-moves-to-andhira.html", "date_download": "2019-08-24T20:38:08Z", "digest": "sha1:4RN252GCUDSUK6W5JWUCC627WENVVJBM", "length": 6199, "nlines": 68, "source_domain": "www.viralulagam.in", "title": "ரசிகர்களின் தொடர் அன்பு தொல்லை...! ஆந்திரா பக்கம் போகும் விஜய் - வைரல் உலகம்", "raw_content": "\nHome நடிகர் ரசிகர்களின் தொடர் அன்பு தொல்லை... ஆந்திரா பக்கம் போகும் விஜய்\nரசிகர்களின் தொடர் அன்பு தொல்லை... ஆந்திரா பக்கம் போகும் விஜய்\nவிஜய், அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகும், தளபதி 63 படப்பிடிப்புகளை ஆந்திர மாநிலத்திற்கு மாற்றும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.\nவிஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு தமிழகத்தில் இருக்கும் மவுசு நாம் அறிந்ததே. அவர்களுக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள், தங்களது பேவரைட் பிரபலங்களை நேரில் காணும் வாய்ப்புக்காக தவம் கிடந்து வருகின்றனர்.\nஇதனால் இவர்களது படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகள் பற்றிய தகவல் கிடைத்துவிட்டால், ரசிகர்கள் அலைகடலென திறந்துவிடுவதும் அதனால் படப்பிடிப்புகள் தள்ளிவைக்கப்படுவதும் வழக்கமான ஒன்று.\nஇப்படி சமீபத்தில் நடிகர் விஜயின் 63 வது படப்பிடிப்புகள், சென்னை பின்னி மில்லில் நடைபெறும் தகவலை அறிந்து, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கே கூட, படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டது.\nஇதே நிலை மீண்டும் தொடரலாம், என்கிற அச்சம் தளபதி 63 படக்குழுவினரை தோற்றுக்கொண்டுள்ள நிலையில், ஆந்திர மாநிலத்���ில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில், 'மீதமுள்ள படப்பிடிப்புகளை நடத்தலாமா' என அப்படக்குழு விவாதித்து வருவதாக, ஒரு தகவல் வெளிவந்துள்ளது.\nஇப்படிபட்ட, ரசிகர்களின் அன்பு தொல்லையை தவிர்க்க, அஜித், ரஜினி போன்ற நடிகர்கள் தங்கள் பட படப்பிடிப்புகளை வேறு மாநிலங்களில் நடத்துவது வழக்கம். இப்படி ரசிகர்களின் இடையூறுகள் தொடர்ந்தால், நடிகர் விஜயும் அவர்களது பாணியை பின்பற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார் என புலம்புகிறது, தமிழ் திரையுலகம்.\nஉயிருக்கு போராடும் நிலையிலும் கேலி செய்த வனிதா.. மது வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n'நாகினி' டிவி சீரியல் பாணியில் ஒரு தமிழ் திரைப்படம்\nஅம்மா நடிகைகளையும் விட்டு வைக்காத சினிமா காம ஆசாமிகள்\n'இப்போ மட்டும் தமிழ் படம் இனிக்குதோ..' டாப்ஸியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nநடிகர் விஜயை பாராட்டிய பாஜக பிரபலம்..\nஉயிருக்கு போராடும் நிலையிலும் கேலி செய்த வனிதா.. மது வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n'நாகினி' டிவி சீரியல் பாணியில் ஒரு தமிழ் திரைப்படம்\nஅம்மா நடிகைகளையும் விட்டு வைக்காத சினிமா காம ஆசாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devimanian.blogspot.com/2011/05/", "date_download": "2019-08-24T20:14:00Z", "digest": "sha1:7ABGRXM2W5FKRFZI7HF2EJVQV6JBA2XS", "length": 61958, "nlines": 614, "source_domain": "devimanian.blogspot.com", "title": "My Thoughts: May 2011", "raw_content": "\nஞாயிறு, 1 மே, 2011\n'' எல்லா வழக்குகளிலிருந்தும் விடுதலை , இனி என்ன செய்யப் போகிறீர்கள் ''என்று கேட்டதும் பொங்கிவிட்டார், முத்துலட்சுமி . விடுதலை பெற்று விட்டோம் என்கிற மகிழ்ச்சி இருந்தாலும் கண்களில் கனல்.\n'' என் வீட்டுக்காரர் உயிரோடு இருக்கும்போது என்னை கைது பண்ணி கேஸ் போட்டிருந்தா சந்தோசப்பட்டிருப்பேன். அவரை வஞ்சகமா கொன்னுட்டு என்னை விதவையாக்கினதோடு நிக்காம ,என் மேல பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளப் பாத்தாங்களே ,பாவிகஅவங்க நல்லாவே இருக்க மாட்டாங்க.அவங்க நல்லாவே இருக்க மாட்டாங்க.பதவியிலே இருக்கிறதால தப்பிச்சிட்டிருக்காங்க .ஆனா... கடவுளின் கோர்ட்டில் கண்டிப்பா தண்டனை உண்டுபதவியிலே இருக்கிறதால தப்பிச்சிட்டிருக்காங்க .ஆனா... கடவுளின் கோர்ட்டில் கண்டிப்பா தண்டனை உண்டுதப்பிக்கவே முடியாது.'' என வயிறெரிந்து சாபமிட்டார் ,வனராஜா என அழைக்கப்பட்ட சந்தனக் காடு வீரப்பனின் மனைவி .\nவீரப்பன் இருந்தவரை மலைவளம் காப்பாற்றப் பட்டது. கிட்டத் தட்ட அவர் 'எல்லை சாமி' மாதிரி இருந்தார் என்று சொல்லலாம். அவரை கொன்ற பிறகு தான் சந்தனக்காடு கொஞ்சம் ,கொஞ்சமாக அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். இப்போது அரசியல்வாதிகள் அரசுக் காட்டில் பட்டா போடுகிறார்கள் என்று சொல்லப் படுகிறது. அதிலும் பி.ஜே.பி. புள்ளிகளின் எண்ணிக்கை அதிகம் என்கிறார்கள் நம்ம ஆட்களும் உண்டு\n''அடுத்து என்ன பண்ணப் போகிறீர்கள்\nஎன்னோட ரெண்டு பிள்ளைகளையும் நல்லபடியா வளர்த்து கரை சேர்க்கணும். அதான் என் வேலை. ஆனா நய வஞ்சகமா என் வீட்டுக்காரரை கொன்னவங்களையும், கொன்ன பிறகும் என்னை கேசு,ஜெயில்னு அலைக்களிச்சு சித்ரவதை பண்ணுனவங்களையும் அடையாளம் காட்டனும்.பெரிய , பெரிய தப்பு பண்ணுனவங்கல்லாம் வெளியே இருக்காங்க. தப்பே பண்ணாத என்னை மைசூரு பெங்களூருன்னு அலைக்களிச்சு கொடுமை படுத்தினாங்க எதுக்கு என்னை பழி வாங்குறீங்க நான் என்ன தப்பு பண்ணினேன்னு கேட்டா ,''உன் புருஷன் குற்றவாளி .அவனுக்கு நீ சப்போர்ட்டா இருந்தே ,அதான் 'கேஸ்' என்று சொன்னாங்க.\nஒரு சின்ன விசயம்னா கூட ஜனங்களை கொண்டு போய் சித்ரவதை பண்றாங்க. இந்த சமூகமே சுயநலமாதான் இருக்கு.பதினஞ்சு வருசமா என் மேல் கேஸ். என் புருஷனை கொன்னுட்டு என் மீது எதுக்கு பொய் கேஸ்அவர் இருந்தபோதும்,அவர் செத்த பிறகும் நரக வேதனைகளை அனுபவிச்சிட்டேன். நெசமான நரகத்தில கூட அப்படிப் பட்ட கொடூரம் இருக்காதுங்க.ஒரு பொம்பளைன்னு கூட பார்க்கலே.அக்கா,தங்கச்சியோடு பிறந்திருக்கிறோம்,தனக்கும் பொண்டாட்டி,பிள்ளைக இருக்கு என்கிற நினைப்பே இல்லாம சிலர் இருக்காங்க. என்ன பண்றதுஅவர் இருந்தபோதும்,அவர் செத்த பிறகும் நரக வேதனைகளை அனுபவிச்சிட்டேன். நெசமான நரகத்தில கூட அப்படிப் பட்ட கொடூரம் இருக்காதுங்க.ஒரு பொம்பளைன்னு கூட பார்க்கலே.அக்கா,தங்கச்சியோடு பிறந்திருக்கிறோம்,தனக்கும் பொண்டாட்டி,பிள்ளைக இருக்கு என்கிற நினைப்பே இல்லாம சிலர் இருக்காங்க. என்ன பண்றது\n''உங்க புருஷன் கொல்லப் பட்டது 'என்கவுண்டர்'ல என்று சொல்றாங்களே, வேறு மாதிரியாகவும் சொல்றாங்க வீரப்பன் கொல்லப் பட்டது எப்படி வீரப்பன் கொல்லப் பட்டது எப்படி\n'' மனம் திருந்தி வாழணும்னு நெனச்சார். முயற்சி பண்ணினார்.நானும் சமூக சேவகியா வாழ்ந்திடலாம்னு இருந்தேன்.என் வீட்டுக்காரர் குற்றவாளி இல்ல.வஞ்சகம் ,சதி பண்ணாமே அவரை கோர்ட்ல நிறுத்தி குற்றவாளின்னு நிரூபிச்சிருக்கணும்.ஏன் அப்படி பண்ணல தூக்கு தண்டனை கிடைச்சவர்களை கூட தூக்குல போடாம வச்சிருக்காங்க.என் வீட்டுக்காரர் என்ன குற்றம் பண்ணினார் தூக்கு தண்டனை கிடைச்சவர்களை கூட தூக்குல போடாம வச்சிருக்காங்க.என் வீட்டுக்காரர் என்ன குற்றம் பண்ணினார்கோர்ட்டில் சொல்லி இருக்கலாம்லஎல்லா உண்மைகளும் வரத்தான் போகுது. புத்தகமா எழுதப் போறேன்.''\n'' என்னங்க பெரிய ஆபத்துநான் அதுக்கெல்லாம் பயப் படப் போறது இல்ல . நான் நிரபராதின்னு தீர்ப்பு வந்தாச்சு.மிரட்டுற வேலை எல்லாம் என்கிட்டே வேணாம்.மக்கள் ஆதரவு இருக்கு'' என்றார் தைரிய லட்சுமியாக .\n'' ராம்கோபால் வர்மா சினிமா எடுக்கப் போகிறாராமே \n'' அவர் ஒருதடவை என்னை மீட் பண்ணி பேசினார். அவ்வளவுதான். தமிழ் தயாரிப்பாளர்கள் யாராவது கேட்டால் உதவி பண்ண தயார்.ஆனால் ஒரு கண்டிசன் யார் தப்பு செய்திருந்தாலும் சரி,அது போலீஸ் சைட்ல செய்த தப்பாக இருந்தாலும் உண்மையை சொல்லணும்.அந்த சீன் வரணும்.புருஷனை பறி கொடுத்திட்டு தவிக்கிற பொண்ணுக்கு உதவி செய்யனும்னு வரணும். வீரப்பனை வச்சு கோடிகள் சம்பாதிக்கலாம்னு வரக் கூடது .இதுதான் என் கண்டிசன்'' என்றார் முத்துலட்சுமி.\n- மே 01, 2011 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nதமிழ் நாட்டின் கோயில்களில், கோபுரங்களைத்தவிர, எல்லாவற்றையுமே, காலங்காலமாக திருடிக்கொண்டிருக்கிறார்கள்... இந்த திருட்டில் சம்பந்தப்பட்ட...\nசர்க்கார் படம் லாபமா நட்டமா ,யாருக்கு\nபெரிய படம் என்றால் வசூல் விவரங்களை யூகத்தின் அடிப்படையில் ஊடகத்தில் எழுதுவது வழக்கம்தான். படத்தை எடுத்தவர்கள் யாரும் அது நட்டம் என்றால் ...\nதேமுதிக வுக்கு மத்தியில் 2 கேபினட் வேண்டுமாம்.\nசென்னையில் ஏதாவது ஒரு வீதியில் ஜனக்கூட்டம். ஆளும் கட்சியினரும் இருக்கிறார்கள். டி.டி.வி.தினகரன் இரண்டாயிரம் ரூபாய் டோக்கன் கொடுத்தது மாதிரி...\nவடிவேலுக்காக சீமான் பேச்சு வார்த்தை.\nஷங்கரின் இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்காக ஒப்புக்கொண்டு கோடிகளில் பணம் வாங்கி இருக்கிறார் நடிகர் வடிவேலு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n(13.) ரெட்டை இலை முடங்குமா\n) உளவு சொன்னது யார் ஈகோ சண்டையா\nஅடுத்த மாதம் சட்டசபை தேர்தல்---ப.சிதம்பரம்.அரசியல்.\nஅண்ணாவை இழிவு படுத்திய அதிமுக மந்திரி--அரசியல்.\nஅதிமுக அழிகிறது. அரசியல் ஆய்வு\nஅதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் .என்ன நடக்குமோ\nஅதிமுக மூன்றாவது இடத்தில்.--அரசியல் சர்வே.\nஅதிமுகவுக்கு இதை விட வேறு வாய்ப்பு இல்லை.--அரசியல்.\nஅதிமுகவை சூழ்ந்துள்ள சுனாமி --அரசியல்\nஅதிமுகவை ஸ்வாகா செய்கிறது பாஜக.---அரசியல்.\nஅப்போலோ டாக்டர்களின் மன உறுதி.\nஅப்போலோ: மோடி வராதது ஏன்\nஅப்போலோவில் திடீர் பரபரப்பு.. அரசியல்\nஅம்மணி.விமர்சனம் இல்லை. ஒரு பார்வை.\nஅம்மாவின் விசுவாசிகள் யார்\" அரசியல்.\nஅம்மாவை மறக்கடித்த மோடியின் செல்லாத நோட்டுகள்...அரசியல்.\nஅரக்கர்களின் கூட்டு வன்புணர்வுக்கு இரையாகிய பெண்ணின் கதை. சமூகம்.\nஅரசனை கொன்று விட்டு ஆட்சியை பிடித்த பிள்ளைகள்.---சரித்திரம்.\nஅரசியல் மாற்றம். யாருக்கு லாபம்\nஅரசியல். அதிமுகவை வளைக்கும் பாஜக.\nஅரசியல். திருநாவுக்கரசரால் கட்சிக்கு லாபமா\nஅரசியலில் அபூர்வ ராகங்கள். கச்சேரி களை கட்டுமா\nஅழகு திமிர் இரண்டும் கலந்தவர் நயன்தாரா --இயக்குநர்\nஅளவான செக்ஸ் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள்.\nஅனிதாவின் தற்கொலை. அரசும் தலைவர்களும் என்ன செய்கிறார்கள்\nஆதிகால தமிழர்களைப்பற்றி மார்க்கபோலோ எழுதிய பயணக் குறிப்புகள். --வரலாறு.\nஆப்சென்ட் மைன்ட் மக்களே உருப்படுங்கள்.--சமூகம்.\nஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு ரவுண்டு---அரசியல்.\nஆர்கே நகரில் பணப்பட்டுவாடா -அரசியல்.\nஆளுநரிடம் கை மாறும் ஆட்சி அதிகாரம்\nஆன்மீகம்.சிவலிங்கத்தை இழிவு படுத்தும் வீடியோ கேம். படத்துடன்\nஇடைத் தேர்தல் முடிவுகள் பற்றிய கருத்து. அரசியல்.\nஇடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா\nஇணைகிறது ஓபிஎஸ் இபிஎஸ் அணி. அதிரடிக்கு தயார் ஆகிறார் தினகரன்.--அரசியல்.\nஇது யாருடைய கவுரவ பிரச்னை\nஇந்தியாவின் இருண்ட காலம் ஆரம்பம்.--அரசியல்.\nஇயக்குநர் சுராஜ் மன்னிப்பு கேட்டது தவறு\nஇயக்குநர் பிரபாகரன் காதல் திருமணம் காமம் சார்ந்ததுதான்.--சினிமா\nஇயக்குநர் வே.பிரபாகரனின் மேடை நாகரீகம்.-சினிமா.\nஇலக்கியம். தலைவன்-தலைவி ஊடல் சுகம்.\nஇழி செயலுக்கு பாலிவுட் என்ன செய்யப்போகிறது\nஇளையராஜாவும் எஸ்.பி. பாலுவும் மோதலாமா\nஉலக அழகியும் நான்கு வயது சிறுமியின் கோர அனுபவமும்.-சமூகம்.\nஎடப்படியாரும் தளவாயும்.--அரசியல் மாற்றம் .\nஎடப்பாடி --தினகரன் மோதல் முற்றுகிறது. ---அரசியல்\nஎடப்பாடி -தினகரன் மோதல் முற்றியது.--அரசியல்.\nஎடப்பாடி அரசின் கழுத்தில் கத்தியை வைத்திருக்கிறார் தினகரன்.--அரசியல்.\nஎடப்பாடி அரசு செய்வது நியாயம் இல்லை.அரசியல்.\nஎப்படி எல்லாம் நாடகம் ஆடுகிறார்கள்\nஎம்.ஜி.ஆருடன் நடந்த விவாதம். அனுபவம்\nஎமனிடம் சிக்கிய ராஜா- கற்பனை சிறுகதை\nஎல்லைக்காவலனை இழந்த தமிழ்நாடு -அரசியல்\nஎழுத்துத்திருடர்கள் பற்றி பேராசிரியர் ஒருவரின் கருத்து.--சமூகம்.\nஎன்ன கேவலமான அரசியல்.- நாட்டு நடப்பு.\nஎஸ்.ஏ.சந்திரசேகர் அக்னி .விஷாலுக்கும் பிஜேபி குடைச்சல். அரசியல்.\nஏமாற்றப்படும் தமிழ்நாட்டு மக்கள்.--ஜல்லிக்கட்டு பற்றியது.\nஐடி வேட்டையில் சிக்கிய பினாமி சொத்துகள்.---அரசியல்.\nஒய் திஸ் கொலவெறி தனுஷ் பாடல்.குஜராத்தில் காங்.பிரசாரம்.\nஒரு ஏழையின் ஏக்கம்தான் இந்த அரசியல் கட்டுரை.\nஒரு பாடகி சொல்கிறாள். உண்மை நிகழ்வு.\nஒருதலை காதலில் செல்பி .உயிர் பலி.\nஓட்டுக்கு லஞ்சம் 128 ஓர் இரவில்.\nஓபிஎஸ் சின் சதுரங்க வேட்டை.அரசியல்.\nஃபெரா வழக்கில் தப்புவாரா தினகரன்\nகட்சியை ஆரம்பித்து விட்டார் கமல்.--அரசியல்.\nகடம்பன் .ஆர்யாவின் அவஸ்தையும் அனுபவமும்.--சினிமா.\nகடவுளர் மத்தியில் கலாட்டா. நகைச்சுவை.\nகண்ணதாசனுக்கு திரைப்பட பாடலாசிரியரின் அஞ்சலி\nகமல் திருமணம் பற்றி சோதிட புலிகள். சினிமா\nகமலின் ஆசையும் சிலரின் வேதனையும்.--அரசியல்.\nகமலை விமர்சிக்கும் அரசியல் கோமாளிகள்.--அரசியல்.\nகலி பிறந்துடுத்து என்ன பண்றது\nகவர்ச்சி என்பது பாவம் இல்லை. --சினிமா\nகவர்ச்சி நடிகையின் அரசியல் ஆசை.---அரசியல்.\nகன்னடத்தில் தல படத்துக்கு எதிர்ப்பு. சமூகம்\nகனவில் வந்து எச்சரித்த கடவுள்.--கற்பனை\nகாங். கட்சிகள் பொலிடிகல் பண்ட்ஸ் . அரசியல்.\nகாங்.--திமுக கூட்டணி யாருக்கு லாபம்\nகாங்.கட்சி தோற்கும் என கணிப்பு.--அரசியல்.\nகாதல் ..காமம்..மறுபார்வை. எனது முந்தைய பதிவு.\nகாதலர் தினத்தை முன்னிட்டு ஒரு சிறு பதிவு.---உண்மை.\nகாதலில் உயர்வு -தாழ்வு உள்ளதா\nகாதலைப் பற்றி பாரதி சொன்னது என்ன\nகாந்தியின் பேரனுக்கா இப்படியொரு முடிவு\nகாவிரி பிரச்னை. நடிகர்களால் என்ன செய்ய முடியும்\nகாவி���ி பிரச்னை. ராதாரவியை கன்னடர்கள் வளைத்துக்கொண்டு ரகளை.\nகாஸ்ட்ரோவை கொல்வதற்கு நடந்த சதிகள். சமூகம்.\nகீர்த்தி சுரேஷ் மாதிரி பொண்ணு வேணும்\nகுடியரசு நாளில் கொடி ஏற்றுவது சசியா\nகுர்மீத் சிங் சாமியாரின் அடுத்தப்பட்டம் யார்\nகுழந்தைகளை விழுங்கிய அப்பன் கடவுள்\nகுழப்பத்தில் ரஜினி.பிஜேபியின் பி டீம் --அரசியல்.\nகோ.தே.ரா.( 9.) ஜெ.உயிலுக்காகவா ரெய்டு\nகோ.தே.ரா.(12.) ஆளுநரால் அதிமுகவுக்கு ஆபத்தா\nகோ.தே.ராசாக்கள் ( 7.) சிறுகதை தொடருடன் சினிமா.\nகோ.தே.ராசாக்கள்.( 6.) கமலின் மேலும் பல அதிரடிகள். அரசியலும் சிறுகதையும்..\nகோ.தே.ராசாக்கள்.(1௦.) பிஜேபியின் இடைத்தேர்தல் தோல்வி.நல்ல மாறுதலா\nகோ.ரா.( 8.) கமல் கொல்லப்படவேண்டுமா\nகோடாங்கி அடித்து குறி கேட்கலாமா\nகோமாளி தேசத்து ராசாக்கள்.( 4.) ரூபாய் நோட்டும் ..சிறுகதையும் அரசியலும்.\nசசி தினகரனுக்கு பிஜேபி சலுகை \nசசி பதவியில் இருக்கக்கூடாது.ஓபிஎஸ் அணி.---அரசியல்.\nசசி- தினகரன் எதிர்காலம் என்னவாகும்\nசசிக்கு ஆர்.கே.நகர் தொகுதி கை கொடுக்குமா\nசசிகலாவுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா\nசசியுடன் கருணாஸ் சந்திப்பு. அரசியல்.\nசண்டே கலாட்டா. சரண்டர் ஆகலாமா\nசமணம் புத்தம் தமிழுக்கு தந்த நற்கொடை-சமூகம்\nசமூகம். பிராமணப்பெண்ணின் உணர்வு எப்படி இருந்திருக்கும்\nசிவகுமாரின் திருக்குறள் ஆய்வு. 75-வது பிறந்தநாள் நிகழ்ச்சி.\nசிவன் ஆணையிட்டான் அன்னையை கொன்றேன். நிகழ்வு.\nசிவாஜி கணேசன் பிறந்த நாள் நினைவுகள்.\nசினிமா .பிரியதர்சனுடன் சிறு உரையாடல்.\nசினிமா நடிகை என்றால் கேவலமா\nசினிமா பார்ட்டிகளில் மது புறம் பேசுகிறார்கள்.--சினிமா\nசினிமா. அனுஷ்காவின் திருமணம் பற்றிய பதிவு.\nசினிமா. அஜித்தின் புதிய நம்பிக்கை.\nசினிமா. பாக்யராஜும் வயசுப் பெண்களும்.\nசினிமா.கமல் ரஜினிக்காக கதை பண்ணமாட்டேன்.\nசினிமா.நடிக-நடிகையரின் காதலை பற்றிய அலசல்.\nசினிமா.விவாகரத்து.ரஜினி மகள் வீட்டிலும் பிரச்னை\nசீசர் படுகொலை. நண்பனையும் நம்பாதே\nசீனிவாசனுக்கு தினகரன் சொன்ன பதில்.--அரசியல்.\nசு.சாமியின் எச்சரிக்கை. ஜல்லிக்கட்டு தடை உடைபடுமா\nசுசித்ரா போட்ட ஹன்சிகா படம்.வெடிக்கும் சர்ச்சை\nசுவாதி கொலை வழக்கு குற்றவாளி சிறையில் தற்கொலை\nசூடு கண்ட பூனை ஆகிய நடிகை.----சினிமா.\nசெல்லாத நோட்டுகள் பற்றி அதிமுக நிலைப்பாடு என்ன\nசோனம் கபூரின் பிறந்த நாள��ம் பட்டர் சிக்கனும்.---சினிமா\nடயானாவின் காதல் வலி. உண்மை நிகழ்வு.\nடிராபிக் ராமசாமியின் அதிரடி மூவ்ஸ்.--அரசியல்.\nதங்க சங்கிலியால் பிணைக்கப்பட்ட ராணி\nதந்தை பெரியார் பிறந்த நாள் பெருமை---சமூகம்\nதமன்னாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர். சினிமா\nதமிழ்ச்சொற்களில் மறைந்து இருக்கும் பொருள். --மொழி\nதமிழ்த்தாய்க்கு இழுக்கு. என செய்யலாம்\nதமிழக அரசியலில் அடுத்த கட்டம்.....அரசியல் அலசல்.\nதமிழக அரசு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்....அரசியல்.\nதமிழக முதல்வரின் பதவி நாள் எண்ணப்படுகிறது.--அரசியல்.\nதயாரிப்பாளர்கள் நடிகர்கள் பற்றி எஸ்.வி.சேகர். சினிமா.\nதிமுகவில் சேருவதற்கு துடிக்கிற அதிமுக தலைகள்\nதிராவிட -ஆர்யன் பற்றிய படம். ராஜமவுலியின் அடுத்த திட்டம்.-சினிமா.\nதிராவிட கட்சிகளை மன்னிக்க முடியாது. அரசியல்\nதிருநாவுக்கரசரின் வெள்ளை அறிக்கை. சிறிய ஆய்வு. அரசியல்.\nதினகரன் மீது நாஞ்சில் கோபம்..அரசியல்.\nதீ குளிப்பு .உண்மை சம்பவம்.\nதீந்தமிழன் தினகரன் பேரவை வந்திருச்சி.....அரசியல்\nதூசியினால் ஆண்மைக் குறைவு ஆபத்து..சமூகம்.\nதேசிய கீதம்.நடிகர்-டைரக்டர் கருத்து .சமூகம்\nநடராசன் மீது சசிக்கு கோபம்.---அரசியல்.\nநடிகைக்கு நிகழ்ந்த பாலியல் சீண்டல்.------சமூகம்.\nநயன் பொங்கியது நியாயம் இல்லை.--சினிமா.\nநல்லரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nநாய்களுக்கு நேர்ந்த கொடுமை. சமூகம்.\nநாயகி படம். திரிஷா வெடிக்கப்போகிற குண்டு\nநான் ரொம்ப ரொமண்டிக் பெண்\nநித்திரை வராது புரண்டபோது மனது கிறுக்கியவை.===காதல்\nநிர்பயாவின் அம்மாவுக்கு ஆபத்து. சமூகம்.\nநிழல் முதல்வர் நிஜ முதல்வர் ஆவாரா\nநொய்யல் ஆற்று நுரையும் அமைச்சர் கருப்பனும்.--அரசியல்.\nபந்தாவுக்கு குறையொன்றும் இல்லை ----அரசியல்.\nபவர் பாண்டி. எனது கருத்து.சினிமா.\n--சினிமா பிரபலங்களின் பழக்க வழக்கம்.\nபள்ளியில் கை வைக்கப் பார்க்கிறது மோடி அரசு.---அரசியல்.\nபன்னீர்செல்வம் ஜெ.சமாதியில் திடீர் தியானம்.--அரசியல்.\nபாரதிராஜா பற்றி ராதிகா .சினிமா\nபாலியல் வன்கொடுமைக்கு இப்படியும் தண்டனை...சமூகம்\nபாவனாவுக்கு நடந்த வன்புணர்வுக்கு யார் கரணம்\nபாஜக பிடிக்குள் அதிமுக அணிகள்.--அரசியல்.\nபிக் பாஸ் ஓவியா பற்றிய செய்திகள்.--நாட்டு நடப்பு.\nபிரியாமணி கண்ணீர் விட்டு கதறிய கிசுகிசு. கொலை செய்யப்பட்ட நடிகை. --ச���னிமா.\nபிள்ளை பெறுவது பற்றி நடிகையின் ஆவேசம்.---சினிமா.\nபிஜேபி பிரமுகரை காப்பாற்ற என்கவுண்டர். அரசியல்.\nபுதிய கட்சியின் பெயர் அறிவிப்பு ----அரசியல்.\nபுதை குழியில் விழுந்துவிட்டதா அதிமுக\nபெண் தொழிலாளியை அறைந்த டி.எஸ்.பி.--சமூகம்\nபெண்கள் பாலின தொல்லைக்கு ஆளாவது பற்றி மோடிக்கு எழுதிய கடிதம்\nபெண்ணை அடித்துக் கொன்ற மனிதர்கள்.--உண்மை நிகழ்வு.\nபெரிய இடத்து அசிங்கம். சமூகம்.\nபெரியாரின் பூமியில் காவிக்கு இடம் இல்லை.--அரசியல்\nபேயாக மாறிய பெண்.---உண்மை நிகழ்வு.\nபேருந்து ஸ்ட்ரைக் .மக்கள் அவதி.--அரசியல்.\nபேஸ்புக் நண்பனின் காம வேட்டை.--சமூகம்.\nபொங்கி சுனாமி ஆகிய நடிகை\nபொதுக்குழுவில் மனம் திறந்தார் வைகோ.-அரசியல்.\nபோலிகளின் அரசியல் விளையாட்டுக்கு பலிகள் --அரசியல்\nமண்டை மேல என்னடா இருக்கு\nமணமேடையில் மகனுக்கு பால் கொடுத்த தாய்.--உண்மை நிகழ்வு.\nமதவாத சேனைகளுக்கு பால் வார்க்கும் பாஜக அரசு. ---சினிமா\nமதுரை ஆதினம். புதிய திருப்பம். சமூகம்\nமதுரையில் பூத்த சிறு நெருப்பூ-அரசியல்\nமந்திராலயம் பயணம். 1. அனுபவம்.\nமந்திரி திண்டுக்கல் சீனிவாசன் சொன்ன பாதாளம் வரை உதாரணம்..அரசியல்.\nமனைவியை மயக்கும் மந்திரம். காதல்.\nமாணவர்கள் மீது தடியடி..உண்மையை சொல்லுங்கள். சமூகம்.\nமாப்பிள்ளைக்கு இந்தி டெஸ்ட் : நாட்டு நடப்பு.\nமாமா உன் பொண்ணை கொடு\nமாவீரன் பிரபாகரனை பற்றிய படமா\nமுத்தம் கொடுக்க யாருடி கத்துக் கொடுத்தா\nமுதல் மரியாதை படத்துடன் ஒப்பிட வேண்டாம்.--அரசியல்.\nமுதல்வர் அம்மாவுக்காக பிரார்த்தனை. அரசியல்.\nமுதல்வர் நலம் பெற அதிமுகவினர் கோவிலுக்கு நன்கொடை.\nமும்முனைப் போட்டிக்கு வாய்ப்பு இருக்குமா\nமைத்ரேயனுக்கு மந்திரி பதவி கிடைக்கலாம்.\nமோடி --பிரியங்கா சந்திப்பு தேசிய அவமானம். அரசியல்\nமோடி அப்பலோ வருகை. அரசியல் மாற்றம் நடக்குமா\nமோடி அரசியலும் ஓபிஎஸ் சும்..அரசியல்.\nமோடி அவசர சட்டம் போடுவாரா\nமோடியின் நோட்டு அறிவிப்பு. அரசியல்.\nரத்தக்குளியலுக்கு பிறகு கொடி ஏற்று விழா. அரசியல்.\nரம்யா கருப்பு டி.சர்ட் ரகசியம்.\nரஜினி அரசியலுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு\nரஜினி அஜித் மட்டுமே பிடிக்கும்\nரஜினி சி.எம். மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பு.\nரஜினி நெட்டிசன்ஸ் கலாட்டா. அரசியல்.\nரஜினி மீது அதிமுக சாடல். --அரசியல்\nரஜினிக்கு பெயர் வைக்கும் தில் இருக்கிறதா\nரஜினிக்கு சூர்யா வரவேற்பு. சினிமா.\nரஜினியால் சிஸ்டத்தை மாற்ற முடியாது.-அரசியல்.\nராகுல் காந்தி பார்க்காவிட்டால் குடியா முழுகிவிடும்\nராகுல் காந்தியின் கேர்ள் பிரண்ட்ஸ்........சமூகம்\nராணியை நிர்வாணமாக பயணிக்க வைத்த மன்னன். வரலாறு\nராஜா சர்மாவை காது செய்ய தயக்கம் ஏன்\nரேப் இந்தியாவாகி விட்டது. குஷ்பு காட்டம்.- அரசியல்.\nவரும் தேர்தலில் விஜய் இறங்கினால்\nவாட்ஸ் அப்பில் வந்த சிரிப்பு அரசியல் வெடிகள்.\nவிலைமகளுக்கு தூக்கு .பிரதமர் தண்டனை.\nவிவகாரம் பண்ணுமா 'அம்மா' திரைப்படம். சினிமா\nவிவசாயிகள் தற்கொலை. கவலைப்படாத அரசுகள்.---சமூகம்\nவைகை அணைக்கு பந்தல் போடலாமா\nவைகோவிடம் சிங்கள வெறியர்கள் காட்டம்.--அரசியல்.\nவைரமுத்துவின் பக்கமாக நிற்பதற்கு தகுதி தேவை.--அரசியல்.\nஜல்லிக்கட்டு காளைகளை பற்றி கபோதிகளுக்கு என்ன தெரியும்\nஜல்லிக்கட்டு போராட்டம். மாணவர் எழுச்சி.--சமூகம்.\nஜனவரி முதல் நாள் எனது மனைவி உயிர் நீத்த நாள்.\nஜெ. வீட்டு சமையல்கார அம்மாவையும் விட்டுவைக்கவில்லை.--அரசியல்.\nஜெ.கொள்ளை அடித்தார். மந்திரி ஒப்புதல். அரசியல்.\nஜெ.சாவில் மர்மம்.மந்திரி சொன்ன ரகசியம்.--அரசியல்.\nஜெ.சிகிச்சை.: உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்கிறது அப்பல்லோ.--அரசியல்.\nஜெ.மர்ம மரணம் முடிச்சு அவிழ்கிறது.--அரசியல்.\nஜெ.மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன.அரசியல்.\nஜெ.யின் கொள்கைகளை குழியில் போட்டு மூடிய சசியின் உறவுகள்.--அரசியல்.\nஜெ.யின் மர்ம மரணம். நீதி விசாரணை.---அரசியல்.\nஜெயகுமார் சொல்லும் தினகரன் ரகசியம் --அரசியல்.\nஷங்கரின் படம் வட இந்திய பத்திரிகையாளர்கள் துவேஷம்.\nஸ்ரீதேவி அழகா மகள் அழகா\nஸ்ரீதேவியின் அஸ்தி கரைப்பு நாடகம். சினிமா\nஸ்ரீதேவியின் மகள்களின் கிழிந்த பேண்ட்ஸ்==சமூகம்\n'கலைமாமணி' விருதும், தமிழ் சினிமா ரசிகர்களின் விருதும் பெற்றவன். முக்கியமாக பத்திரிகையாளன்.\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/01/09/", "date_download": "2019-08-24T20:27:00Z", "digest": "sha1:P3TEOGBLWNFLWJPANWBPTW6CAIXN6LJF", "length": 4247, "nlines": 68, "source_domain": "mandaitivu-ch.com", "title": "09 | ஜனவரி | 2017 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\nஅல்லையூர் இணையத்தின் 183வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வ��\nஅல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசி தீர்க்கும் பணியின் 183வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு\nமண்டைதீவு 2 ம் வட்டாரம் சிவப்பிரகாசம் ஜெயலட்சுமி (ஆசிரியர் )அவர்களின் 15வது சிராத்ததினம் 09.01.2017.\nஅன்னையின் மடியில்- 29.05.1936. ஆண்டவன் அடியில் -09.01.2002.\nமுண்ணூறு நாள் சுமந்து முழுமனதாய் வளர்த்து கண்ணினை இமை காப்பது போல் காத்திருந்த தாயே தங்களின் நினைவுகளை நினைத்து நினைத்து நீங்காத. நினைவுகளுடன் தங்களின் ஆத்மா சாந்திக்காய் உங்கள் மனம் நிறைந்த முருகப்பெருமானின் அருளை நாடி நிற்கின்றோம் . என்றும் பக்தியுடன் உங்கள் \nபிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்………….. Continue reading →\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/06/17/", "date_download": "2019-08-24T20:07:11Z", "digest": "sha1:I2WUMJP3GNBFEKB4Y7HYYKYNGP42MUD7", "length": 21578, "nlines": 156, "source_domain": "senthilvayal.com", "title": "17 | ஜூன் | 2019 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅதிமுக தலைமை பொறுப்பேற்கிறார் சசிகலா..\nசசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என எந்த கோரிக்கையும் தரப்பில் இருந்து வைக்கப்படவில்லை என அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஉடற்பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் எது தெரியுமா\nநம் அனைவரையும் பொறுத்தவரையில் உடற்பயிற்சி செய்வதற்கு மிக சரியான நேரம் காலை நேரம்தான் என்று எண்ணுகிறோம். ஆனால் இது முற்றிலும் தவறானது. உடற்பயிற்சி என்பது நமது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியும், உற்சாகமும் தரக்கூடியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் உடற்பயிற்சி செய்வதில் ஒரு பலன் இருக்கும்.\nநாம் காலையில் உடற்பயிற்சி செய்வதை விட மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதுதான் உடலுக்கு மிகவும் நல்லது என ஆய்வுகள் கூறுகிறது.\nஇது குறித்து வெளியிடப்பட்ட ஆய்வில், உடற்பயிற்சி செய்யும் கால நேரத்தைப் பொறுத்து அதன் நன்மைகளும் வேறுபடலாம் என்று கூறப்பட்டுள்ளது.\nடென்மார்க்கில் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியர் ஜோனஸ் தியூ ட்ரிபேக் கூறுகையில், “ காலையில் உடற்ப��ிற்சி செய்வதைவிட மாலையில் செய்தால் அதனால் கிடைக்கும் பலன்கள் அதிகம். அத்துடன் உடலின் சர்காடியன் கடிகாரம் ( உயிரியல் கடிகாரம்) கட்டுப்படுத்தப்படுகின்றன” என்றார்.\nஇது குறித்து ட்ரிபாக் கூறுகையில், காலையில் உடற்பயிற்சி செய்தால் தசை செல்களைத் தூண்டி உடலை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவு ஒரே சீராக இருக்கிறது. மாலை நேரத்தில் செய்யப்படும் உடற்பயிற்சியால் உடலின் முழு எனர்ஜி லெவல் அதிகரிக்கிறது. அதனால் நீண்ட நேரம் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக செயல்பட முடியும் என்றார்.\nமேலும் இது குறித்த ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் எலியை வைத்து பரிசோதித்தனர். அதில் காலையில் உடற்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட எலியின் உடலில் உள்ள எலும்பில் அதிக வளர்சிதை மாற்றத்தை காணமுடிந்தது. மாலை நேர உடற்பயிற்சியின் போது உடலின் ஆற்றல் அதிகரித்ததை உணர முடிந்தது.\nகாலையில் மற்றும் மாலையில் உடற்பயிற்சி தொடர்ந்து செய்வதால், அது நேரடியாக உடலின் சர்காடியன் கடிகாரத்தை (உயிரியல் கடிகாரம்) ஒழுங்குபடுத்தும் HIF 1 ஆல்பா என்ற புரதத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் மாலை நேர உடற்பயிற்சி மன அழுத்தத்தை குறைக்கிறது.காலை வேளையை விட மாலை வேளையில் உடற்பயிற்சி செய்வதற்கு உடல் நன்கு ஒத்துழைப்பு தரும். இதனால் நன்கு உடற்பயிற்சியில் ஈடுபடலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nமுட்டை பற்றிய தவறான 7 கருத்துக்கள்\nசத்தான உணவுகளில் மிகவும்முக்கியமானது முட்டை. இன்றைய காலகட்டத்தில், முட்டையை பற்றி பல தகவல்கள் பரவுகின்றது. டயட்டில் இருப்பவர்கள், வெள்ளை முட்டை தான்சிறந்தது என்பார்கள். ஒருசிலர்,\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்\nவாட்டர் பங்க்’ வந்தாலும் ஆச்சர்யமில்லை\nசிதம்பரம் தொடக்கம்தான், அடுத்த குறி 5 தமிழக எம்.பி-க்கள்’- டெல்லி ஆட்டத்தால் மிரளும் அறிவாலயம்\nகொல்கத்தா டு லண்டன் – சென்னை டு அமெரிக்கா – ‘முதலீட்டு’ ரகசியங்கள்\nபடுக்கையறையில் இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்க… தெரிஞ்சுக்கோங்க\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்… இத பார்த்து செலக்ட் பண்ணுங்க…\nஉங்க கையில சிவப்பு நிறத்துல சிறு சிறு புள்ளிகள் இருக்கா\nஉங்க க்ரெடிட் கார்டின் இது மாதுரி மெசேஜ் வந்தா உஷாரா இருங்க, இல்லையென்றால் உங்கள் பணம் அபேஸ் ஆகிடும்.\nசந்திக்கும் உறவுகள்… சங்கடம் தீர்ந்த சசிகலா – பெங்களூரு சிறையில் நடப்பது என்ன\n கிரீன் சிக்னல் கொடுத்த அமித்ஷா .. காண்டான எடப்பாடி ..\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nஎடப்பாடி போகிறார் டூருக்கு… முதல்வர் பொறுப்பு யாருக்கு\nகருத்தடை முறைகள் என்னென்ன… யாருக்கு… ஏன்\nஆலி, காஜியார், நைனிட்டல் – மிஸ் செய்யக்கூடாத ரொமான்டிக் இந்தியன் டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்\nபடுக்கையைத் தாண்டி இப்படிப்பட்ட மனைவிகளைத் தான் கணவர்கள் விரும்புகிறார்கள்\nஎந்த மாதம் வீடு கட்டலாம்\nபெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா ஆண்களே கொஞ்சம் உஷாரா இருங்க\nநாமினி VS வாரிசு யாருக்கு முன்னுரிமை\nஅதிக தள்ளுபடி… ஆன்லைன் நிறுவனங்களுக்கு நெருக்கடி\nபுதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்… 10 முக்கிய அம்சங்கள்\nநாற்றம் எடுக்குது குட்கா ஊழல்\nகோட்டை முதல் குமரி வரை… கோடிகளில் புரளுது டிரான்ஸ்ஃபர்… துறைதோறும் கேன்சர்\nஎந்த வகைக்கு என்ன பராமரிப்பு – ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்\nஎந்த டயட் நல்ல டயட்\nகாய்ச்சல் என்பது நோயே அல்ல\nபோதைப் பழக்கத்தை ஒழிக்க முடியாதா\nமழலை வரம் அருள்வாள் மலையன்குளத்தாள்\nபிரதமரின் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் சேர்வது எப்படி\nமணிகண்டன் முதல் விக்கெட்… இன்னும் மூவருக்கு பிராக்கெட்\nஇதயப் பிரச்னையை தவிர்க்க எந்த உணவு நல்லது – ஆய்வு சொல்லும் தீர்வு\nஹை ஹீல்ஸ் அணியும் பெண்களா நீங்க அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஒருவர் உடலில் துர்நாற்றம் வர வியர்வை மட்டும் காரணம் இல்லை இந்த உணவுகளும் ஒரு காரணம்\nஇரவு உணவு மோகம் ஆபத்தானது\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9544", "date_download": "2019-08-24T21:01:52Z", "digest": "sha1:7SWKRJSL5JVQI4ABTAH4QYKST4LTFPX3", "length": 5410, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "Alex Raja இந்து-Hindu Nadar Not Available Male Groom Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான த���ருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2017", "date_download": "2019-08-24T20:28:37Z", "digest": "sha1:TCISP2ZDSIWUFZSRZLYXZIP4C5CKYUCZ", "length": 9748, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2017 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2017\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2017\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 98 பக்கங்களில் பின்வரும் 98 பக்கங்களும் உள்ளன.\n2001 நேபாள மக்கட்தொகை கணக்கெடுப்பு\n2017 ஆகூங்க் எரிமலை வெடிப்பு\nஅருண் ஆறு, சீனா - நேபாளம்\nநடுவண் மேட்டுச் சமவெளி (வியட்நாம்)\nநேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011\nவியட்நாம் குமுக மட்ட ஆட்சிப் பிரிவுகள்\nஹபாங் டா யு தூபி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 நவம்பர் 2017, 02:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-24T20:42:41Z", "digest": "sha1:OHRNAFCGHF7CI64RN72SHZP62557MGYD", "length": 7183, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தொழிற்துறை செயல்முறைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உலோகவியற் செயல்முறைகள்‎ (2 பக்.)\n► பொதியல்‎ (1 பகு)\n► வேதியியல் செயல்முறைகள்‎ (5 பகு, 40 பக்.)\n\"தொழிற்துறை செயல்முறைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 24 பக்கங்களில் பின்வரும் 24 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2014, 10:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-24T20:27:50Z", "digest": "sha1:AJ6TCDNQUSZCH7RBNCCKC6TQSOHNJPM5", "length": 6979, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "போலி அறிவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபோலி அறிவியல் (Pseudoscience) என்பது அறிவியல் என பிழையாக அறிமுகப்படுத்தப்பட்ட, ஆனால் ஆதார அறிவியலுக்கு உடன்படாத, நம்பகமான சோதனைக்கு உட்பட்டிருக்காத அல்லது அறிவியல் அங்கீகாரமற்ற உரிமை வலியுறுத்தல், நம்பிக்கை அல்லது பயற்சியாகும்.[1] போலி அறிவியல் தெளிவற்ற, எதிர்மறையான, மிகைப்படுத்திக் கூறும் அல்லது ஆதார பூர்வமற்ற பாவனையின் தன்மையைக் கொண்டிருக்கும். அதாவது, தவறென மறுத்தலில் கடுமையான முயற்சியைவிட உறுதிப்படுத்தலில் ஓர் மிகு நம்பிக்கை, ஏனைய நிபுணர்களினால் மதிப்பீடலுக்கு திறந்த தன்மை அற்ற மற்றும் அறிவார்ந்த விளக்க வளர்ச்சிக் கொள்கைகளுக்கு முறையான நடைமுறையின் பொதுவான தன்மை இல்லாமை என்பனவாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2015, 16:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/08194806/1250052/couple-asylum-dharmapuri-sp-office.vpf", "date_download": "2019-08-24T21:05:32Z", "digest": "sha1:Z4FJWRH56HDSX2QF6J5GLDXULEKLTYFB", "length": 15243, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "தர்மபுரி மாவட்ட எஸ்.பி.அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் || couple asylum dharmapuri sp office", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதர்மபுரி மாவட்ட எஸ்.பி.அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்\nபெற்��ோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தர்மபுரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.\nபெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தர்மபுரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.\nதர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்துள்ள சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் அபிநயா (வயது27). இவரும் அதே பகுதியை சேர்ந்த சம்பத் மகன் புகழேந்தி (25) என்பவரும் இன்று காலை தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-\nபாப்பாரப்பட்டி அடுத்துள்ள சக்தி நகர் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் ஆகிய நான், சம்பத் என்பவரின் மகன் புகழேந்தியை கடந்த 2 வருடமாக காதலித்து வந்தேன்.\nஇந்த நிலையில் எங்களது விருப்பத்தை வீட்டில் தெரிவித்த போது மறுப்பு தெரிவித்தனர். இந்த காரணத்தினால் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். எங்களது பெற்றோரிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு தருமாறு கேட்டு கொள்கிறேன்.\nஇவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.\nஇதனை தொடர்ந்து காதல் ஜோடி இருவரும் போலீஸ் சூப்பிரண்டு ராஜனிடம் மனுவை கொடுத்து, பாதுகாப்பு கோரி அங்கேயே தஞ்சமடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.\nமுன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி மரணம் - அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅருண்ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு- அவசரமாக டெல்லி திரும்பினார் அமித் ஷா\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகரூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து - மெக்கானிக் பலி\nஅரியலூர் அருகே விபத்து- திருச்சி டி.எஸ்.பி.,காயம்\nகறம்பக்குடி அருகே மணல் கடத்திய லாரி டிரைவர் கைது\nபொன்னேரியில் கடைபூட்டை உடைத்து பணம் கொள்ளை\nவடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடிகள் தஞ்சம்\nதிருப்பரங்குன்றம் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்\nகுன்னம் அருகே பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்\nகிருஷ்ணகிரியை சேர்ந்த காதல் ஜோடி தர்மபுரி எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம்\nமெக்கானிக்கை கரம் பிடித்து போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த பட்டதாரி பெண்\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%93-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE.5062/", "date_download": "2019-08-24T20:42:24Z", "digest": "sha1:M4WBN6Z45EJVKYZBMWM7DFGBRLKIWIKM", "length": 52543, "nlines": 632, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "ஓ அமெரிக்கா ... - Tamil Brahmins Community", "raw_content": "\nவெளியில் நாம் சென்றால் எதிர் வருவோர் நம்மிடம்\nதுளியும் தயங்காமல் வாழ்த்துத் தெரிவிப்பர்\nஅழகான புடவை உடுத்திச் சென்றால் – அது மிக\nஅழகாக இருப்பதாய்ப் பாராட்டும் தெரிவிப்பர்\nஒரு கதவைத் திறந்து நாம் உள்ளே சென்று – நம் பின்\nவருவோருக்காக அதைப் பிடித்து நின்றால்,\n“நன்றி” – எனச் சொல்வார்கள்; புன்னகை புரிவார்கள்\nசின்னச சின்ன உதவிகளுக்கும் உடன் நன்றி பாராட்டும்\nஇந்தப் பண்புதான் இன்னும் நாம் கற்கவில்லை\nஇந்தியாவிற்கு இங்கிருந்து நல்லவை போகவில்லை\nசாலைகள் பராமரிப்பு மிக உன்னதம் – இருபுறமும்\nசோலைகள் போல ஓங்கி உயர் நெடுமரங்கள்\nநெடுஞ்சாலை இருபுறமும் நான்கு வழிப��� பாதைகள்;\nஎதிர்வருவோர் எப்போதும் வருவதில்லை நம் பக்கம்\nஅறிவிப்புப் பலகைகள் மிக நேர்த்தி\nகளைத்தவர்கள் இளைப்பாற ” exit ” – களில் உணவகங்கள்\nஎல்லோருக்கும் தொலைதூரம் செல்வது பழகியதால்\nபல்வேறு வசதிகள் செவ்வனே செய்கின்றார்\nஇரவுகளில் “ஹைவேயில்” இனிய பயணங்கள்\nஇருவழிப் பாதைகளில் ஓடும் வண்டிகளின்\nவண்ண விளக்கு ஒளிகள் கொள்ளை கொள்ளும் நம் மனதை\nவண்ணம் இரண்டு ஒளிர்ந்து எண்ணத்தில் நிலைத்து நிற்கும்\nமுன் செல்லும் விளக்கு ஒளிகள் மாணிக்க மாலை போல;\nமுன் வரும் விளக்கு ஒளிகள் வைரக்கல் மாலை போல\nவண்ணமாய்க் கண்களை நிறைத்துவிடும் – இது\nதிண்ணமாய்ச் சொல்லுவேன், புதிய அனுபவம்தான்\nஎந்த வேலையும் தாழ்வில்லை இங்கு;\nஅந்த விஷயம் மிகவும் நல்லதுதான்\nதானே “டிக்கட்” கொடுத்து, தானே “பஸ்” துடைத்து,\nதானே அதை ஓட்டி, தானே “ட்ராஷ்” எடுக்கும்\n“பஸ் பாதுகாப்பாளர்” கண்டு அதிசயித்தேன்\n’ என்று நம்ம ஊரில்\nபின்னே சென்று, பணிவுடன் உதவி,\n“டீ” யும், கூடவே அடியும் வாங்கும் அந்தக்\n“கிளீனர்” வாண்டுகள் இங்கே கிடையாது\nபாம்பாட்டி நாடென்று நம் நாட்டைக் கூறுவோர் – இங்கு\nபாடும் ‘நடுத்தெரு நாயகர்’ பற்றி ஏன் சொல்வதில்லை\n‘பணமில்லையேல் பாட்டில்லை’ – என அறிவிப்பு வைத்துப்\nபணம் சேர்க்கப் பொது இடத்தில் பாடுவோர் பலருண்டு\nதெருவில் வித்தை காட்டுவோரும் இங்கு உண்டு\nஒரு நாளில் பல டாலர் நோட்டுக்கள் தேறுமாமே\nபாலை விடப் பெட்ரோல் மிக மலிவு\nசாலைகளில் வண்டிகள் போவதில் குறைவில்லை\nகார் கிடைக்கும் குறைவான வாடகைக்கு – அதனால் நம்\nகார் டயர்கள் தேய்க்காமல் நெடுந்தூரம் போய் வரலாம்\nஅடுக்கடுக்காய்க் கார்களை ராக்ஷஸ வண்டிகள்\nஎடுத்துப் போவதைப் பலமுறை காணலாம்\nஒரு ஊர் “ஏர்போர்ட்டில்” வண்டி எடுத்து – நாம் போகும்\nவேறு ஊர் “ஏர்போர்ட்டில்” விட்டுவிட வசதியுண்டு\nமிகப் பெரிய நகரத்தில் மிகவும் நெரிசல்தான்\nமிகப் பெரிய வேலைதான் வண்டி அங்கு ஓட்டுவது\nவண்டி இருப்போரும் வேலைக்குச் செல்ல அதைக்\nகொண்டு செல்வதில்லை; தினம் “சப்வே” பயணம்தான்\nசூரிய ஒளி கண்டுவிட்டால் ஆடைக் குறைப்பு ஆரம்பம்\nசூரிய ஒளி கண்டு நம் கண்கள் கூசுவதைவிட – இந்த\nஆடை அலங்கோலம் கண் கூச வைத்து விடும்\nஆடைக் குறைப்பைத்தான் கற்கின்றார் நம் பெண்கள்\nவேதனைதான் தோன்றும் இந்த மதி கெட்ட மாதர் கண்டு\nவேறு நற்பண்புகளை இவர்கள் ஏன் கற்பதில்லை\nகுடித்துத்தான் பார்ப்போமென – மது\n‘வாழ்க்கை வாழ்வதற்கே’ – என வேதாந்தம் கூறித்\nதாழ்வாக எதையுமே கருதத் தயங்குகின்றார்\nதந்தை தாய் இருவரையும் தம் வீட்டில் காப்பது\nதன் கடமை என்று எண்ண இங்கே எவருமில்லை\nஎன் மனம் எண்ணத் தவறவில்லை\nவருஷத்தில் இரு நாட்கள் பெற்றோரை நினைக்கின்றார்\nபொக்கை வாய்ச் சிரிப்பைப் பார்க்கின்றார்\nமுதியோர் எல்லோரும் தாம் கடையில் வாங்கியதைப்\nபொதியாகச் சுமப்பது கண்டு மனம் கலங்கியது\nகாலைப் பாலும், “ரேஷனும்” வாங்கப் பெரியோரை அனுப்பி\nவேலை வாங்குவது கண்டு வருந்தியது நினைவில் நிழலாடியது\nசின்னச் சின்னக் குழந்தைகளைச் செல்லம் கொஞ்ச ஆளின்றித்\nதன்னுடனே அழைத்துச் செல்வார் தாம் போகும் இடமெல்லாம்\nகுழந்தையின் வயது சில நாட்களேயானாலும்,\nகுழந்தையைத் துணியிலிட்டு மாலை போல் அணிகின்றார்\nஇரட்டைக் குழந்தைகளும் தூக்கக் கலக்கத்தில்,\nஇரட்டைத் தள்ளுவண்டிகளில் சிணுங்கிச் செல்கின்றார்\n“நானிகள்” என்போர்தான் குழந்தையைப் பாதுகாப்பர்\n“நானிகளின்” பழக்கம்தானே அந்தக் குழந்தை கற்றுக் கொள்ளும்\nகடல் கடந்து வந்து பொருள் தேடும் ஜோடிகள்,\nஉடல் நொந்து போகிறார்கள் குழந்தை வளர்ப்பினால்.\nகுழந்தை உருவாகி வளரும் காலத்தில், பெண்ணைக்\nகுழந்தை போல் பேண அவள் தாய் உடன் இருப்பதில்லை.\nபேறு காலத்தின் கடைசி நிமிடம் பறந்து வந்து சேர்ந்திடுவாள்.\nவேறு வேலைகள் அனைத்தும் ஒதுக்கி, உதவி செய்திடுவாள்.\nஆறு மாதத்திற்கு மேல் இருக்க விடாத விசா கெடுபிடிகளால்\nஅன்னை சென்றதும், துணைவனின் அன்னை வந்திடுவாள்.\nஓராண்டு இவ்வாறு ஓடியபின், சிலருக்கு மறுபடியும்\nஓராண்டு காலம் action replay யாகச் சென்றுவிடும்.\nபெற்றோரும் முதியோராய்ப் போவதால், அடிக்கடி வந்து\nஉற்ற துணையாக இருந்து உதவ முடியாது போய்விடும்.\nசின்னக் குழந்தைச் சிணுங்கலுக்கும் பயந்துகொண்டு – இவர்கள்\nஎன்ன செய்வதென அறியாது திகைத்து நின்றிடுவார்.\nவேலைக்கு இருவரும் செல்வதால் குழந்தை காக்கும்\nவேலைக்கு, day care – காப்பகங்களை நாடிடுவார். அங்கு\nடாலர் கொடுத்தால், ஒரு வாரத்தில் நாலு நாட்கள் ‘காத்திடுவார்’\nகுழந்தை பிறந்தது முதல் பிளாஸ்டிக் நாப்பியைக் கட்டுவதால்,\nகுழந்தையின் நல்ல விளையாட்டும் தடைபட்டுப் போகிறது.\nகு��ந்தை வளர்ப்பு பற்றிப் பாடங்களைக் கற்று வந்தாலும்,\nகுழந்தை வளர்க்க இந்தத் தலைமுறை திண்டாடி நிற்கிறது\nதொலைக்காட்சியில் “சானல்கள்” நூற்றுக்கும் மேலுண்டு\nகொலை, கொள்ளை, வன்முறை, பலாத்காரம் – என்று\nபலவற்றிலும் இதுவே ஒளிபரப்பு நாள் முழுதும்\nபலர் சேர்ந்து பார்க்க உண்டு ஒரே ஒரு “சானல்”\n அதுதான் ” weather ” “சானல்”\nதினம் குளித்து ‘மடி’ போட்டு உடுத்துபவர்\nமனம் வெறுப்படைவர் இங்கு வந்தால்\nவாரம் ஒரு முறை துவைப்பதே மிக அரிது\n ஒரு “லோடு” ஒண்ணரை “டாலர்”\nவீட்டில் “மெஷின்” இருந்தால் துணிகளை எடுத்துக்கொண்டு\n“ரோட்டில்” செல்ல வேண்டாம், துவைக்கும் இடத்திற்கு\nஆனாலும் ” drier ” பல நிமிடம் சுற்றினால்,\nவீணாகக் “கரண்ட் பில்” ஏறுமே\nஒரு “லோடு” துணிகள் சேரும் வரை – இங்கு\nநித்தமும் சமையல் மிகச் சுலபம்\nசமைத்த பாத்திரங்களை யார் அலம்புவதாம்\nசமைக்கும் நம்ம பசங்களின் பயமே இதுதானே\nபாத்திரம் கழுவ ” டிஷ் வாஷர் ” இருந்தாலும்\nபாத்திரத்தில் ஒட்டினது போகவே போகாது\nஅலம்பி அடுக்கி வைத்தால், ‘அது’ சோப்பு நீரில்\nஅந்த முதல் ‘அலம்பல்’ தான் கஷ்டமென்று\nஎந்த “மெஷினும்” நம்மையும் வேலை வாங்குமென்று\nஎப்படி வேண்டுமானாலும் வாழலாம் இங்கு\nஇப்படித்தான் வாழ வேண்டுமென்று உறுதி பூண்டு,\nகாலையில் எழுந்து நீராடி, பூஜை புனஸ்காரங்கள் – நல்ல\nவேலையில் இருக்கும் சிலர் இங்கும் செய்கிறார்\nவேலைகளில் உதவி செய்ய எவரும் இல்லாததால் – நாமே\nவேலைகளை மெதுவாகச் செய்வோமென எண்ணி,\nநிதானமாய்த் துயிலெழுந்து, குளிக்காமல் சமைத்து வைக்கும்\nநம்ம ஊர்ப் பெண்களும் இங்கே இருக்கின்றார்\nவீட்டில் சமைத்தால் இங்கு செலவு குறைவென்று\nவீணான நம்பிக்கை எல்லோருக்கும் இந்தியாவில்\nபால், தயிர், புதிய காய்கறி, பழங்களென்று\nநல்ல சாப்பாடு இங்கும் நல்ல செலவுதான்\nஒரு முழ ரொட்டி ஒரு “டாலர்” – ஆனால்\nஇரு தக்காளி ஒரு “டாலர்” – மேலும்\nமூணு ஆப்பிள் ரெண்டு “டாலர்” – மற்றும்\nநாலு குடமிளகாய் நாலு “டாலர்” ஆகும்\nபெட்டியில் காசு சேர வேண்டுமென எண்ணி,\nரொட்டியில் காலம் முழுதும் கழிக்க முடியுமா\nகாலை எழுந்து நீராடிக் கடவுளை வணங்கிவிட்டு,\nவேலைக்குப் போகுமுன் வீட்டிலே சாப்பிடுவது அரிது\nவழியிலே காபியும், வடைபோல “பேகலும்” வாங்கி\nவழியிலே சாப்பிடுவர்; நம்மவரும் அப்படித்தான்\nவேணும���ன்றால் வீட்டில் சமைக்காமலே இருப்பதுண்டு\nநான் கண்ட தமிழர் பலர்\n‘ நாடு விட்டு நாடு வந்தால்\nநம் கலைகளை ஆர்வமாய்க் கற்ற சில அமெரிக்கர்,\nநல்ல தமிழ் பேசி, ‘யோகா’ செய்ய விழையும்போது,\nதமிழ்க் குழந்தைகள், தாய் மொழி மறந்துவிட்டு,\nதமிழ் தெரியாததைப் பெருமையாய்ப் பேசும்போது,\nஇனி நம் இனத்தோர் எல்லோரும்\n” culture ” கிடைத்தது\nஇந்தியக் கலாச்சாரம் எங்கே போனது\n‘வீட்டிலே தயிர் செய்ய ” culture ” – இது\n ‘ என்று கூறிய நண்பி,\nஒரு ” bottle ” லில் கொஞ்சம் ஊற்றிக் கொடுத்தாள்\n.. நம்ம கலாச்சாரம் ” bottle ” -லில் கிடைத்தது\nஇவர்கள் எல்லோரும் சட்டத்தை மதிப்பார்கள்\nஇவர்களில் பல்லோர் கற்பை மதிப்பதில்லை\nஅந்தரங்க வாழ்க்கை எல்லோருக்கும் உண்டு – அதை\nஅந்தரங்கமாய்க் கொள்ளப் பலரும் நினைப்பதில்லை\nஇந்த ஜோடிகள் பலர் முன் செய்யும் ‘சேஷ்டைகள்’தான்\nஆணுக்கும் கற்பு வேண்டும் என்று காப்பியங்களில்\nஆணித்தரமாக அடித்துச் சொன்னவர்கள் – இங்கு\n‘பெண்கள் விடுதலை’ – எனச் சொல்லி, இந்தப்\nபெண்கள் அடிக்கும் கூத்துக்களைக் கண்டால்,\n‘ஏன் இக்காட்சிகளை நாம் பார்த்தோம்\n’ – என்றும் வருந்துவர்\n‘ஏற்றம் மிகு இந்திய மண்ணிலும் இதுதான்\n’ – என்றும் கலங்குவர்\nஇந்தியர்கள் அதிகமாகக் குடியிருக்கும் இடமெல்லாம்\nஇந்தியக் கோவில்கள் இருப்பதைக் கண்டிடலாம்\nசுத்தமாய்த் தூய்மையாய் வைத்து இவைகளை\nநித்தமும் மிக அழகாய்ப் பராமரிக்கின்றார்\nநாம் வணங்கும் பல்வேறு தெய்வங்களையும், இனிதே\nதாம் வணங்கிப் பூஜைகள் அனுதினமும் செய்கின்றார்\nநான் தேடிய நம் நல்ல கலாச்சாரம் இக்கோவில்களில்\n அதனால் மன மகிழ்ச்சி கொண்டேன்\nசாப்பாட்டுப் பிரியர்கள் அதிகம் இருப்பதால் – இங்கு\nசாப்பிடவே ஆவலுடன் வருவோரும் அதிகம்தான்\nபிரதானமாய் இருப்பது ருசியான உணவுகள்தான்\n‘அ’ – விலிருந்து ‘ஃ’ – வரை…\nஇங்கு வந்து பார்த்தால் புரியும்,\nஈன்ற மண்தான் புனிதம் என்று\nஐயமொன்று எழுந்தது எனக்கு; சுதந்திரம் எனச் சொல்லி,\nஔவையார் இக் கலாச்சாரம் கண்டால்,\n‘ஃ’ – ஆயுத எழுத்தால் தாக்குவாளோ\nஇந்தியாவிலிருந்து இங்கு முதன்முறை வருவோருக்கு,\nவிந்தையாய் இருக்கும் இங்கு காண்பதெல்லாம்\nவிளக்குப் போட ” switch ” – ஐ மேலே தள்ள வேண்டும்\nவலது பக்கமாய்ப் பாதையில் வண்டி ஓட்ட வேண்டும்\nவெந்நீர் நம்முடைய இடது பக்கக் குழாயில் வரும் – குளிர்ந்த\nதண்ணீர் நம்முடைய வலது பக்கக் குழாயில் வரும்\nபூக்கள்தான் முதலில் பூக்கும், வஸந்த காலத்தில்\nபூத்தபின் மெதுவாக இலைகள் துளிர் விடும்\nஇயற்கையே இவ்வாறு இருப்பதால்தானோ – இங்கு\nஇல்லாளாய் மாறும் முன் சிலர் தாயாக மாறுகின்றாரோ\nஉலக உருண்டையில் நாம் நிற்கும் திசைக்கு\nஎதிர்த் திசையில் நிற்பதால் இவ்வாறு இருக்கிறதோ\nநான் நினைத்த ” lady ” \nசுரங்கப்பாதை ரயில் ஒன்றில் மிகக் கூட்டம் ஒருதடவை;\nஇறங்க சில நிமிடப் பயணம்தானே என்று எண்ணிக்\nகாலியாக இருந்த ஒரே ஒரு இருக்கைதனில், அமர்ந்தேன்\n அடுத்திருந்த முகம் பார்க்க முடியவில்லை\nஇருண்ட நீண்ட தலைமுடி; ஜீன்ஸ் அணிந்து\nதிரும்பி அமர்ந்திருந்தது அந்த உருவம்\nநான் நினைத்தேன் ” lady ” என்று\nதான் கண்டேன், அதன் முகத்தில் தாடி ஒன்று\nபக்தியால் உருகி, ஆண்டவனை வணங்கிவிட்டு\n‘மட்டிப்பால்’ ஏற்றினேன்; புகை பற்றி எண்ணவில்லை\nஅடுப்படி வேலையில் நான் மூழ்கியிருந்தபோது,\n‘திடுக்’கென்று ஊதியது பெரிய “சைரன்” ஒன்று\nநான் கண்ட திரைப்படத்தில் இதே சத்தம் கேட்டுள்ளேன்\nநான் எண்ணி பயந்ததுபோல் அது ” smoke alarm ” தான்\nஏன் இதை நிறுத்தவே முடியவில்லை\nஎன்று மனம் கலங்கித் தவித்தேன்\nஇரு நிமிடப் பொழுதில் கதவில் ‘டக் – டக்’\n‘வருகிறேன்’ – எனக் கூறிக் கதவைத் திறந்தேன்\n“sorry ” எனக்கூறி, மட்டிப்பால் பற்றிச் சொன்னேன்\n‘சரி’ – என்று சென்றார்கள்\nபணம் சேமிப்பது மிகக் கடினம் – இங்கு\nமனம் திசை திருப்பப் பல்வேறு வசதியுண்டு\nவார விடுமுறையில் வீட்டில் இருப்போரைப்\n எல்லோருக்கும் ” fun ” வேண்டும்\nஎங்கு நாம் சென்றாலும் பணச் செலவு மிக அதிகம்\nஎந்த “டிக்கட்” என்றாலும் பதினைந்துக்கும் மேலாகும்\n” sky diving ” போல வீர விளையாட்டுக்கள்\n” sky ” உயரச் செலவுதான் ஒரு முறைக்கு நூறு “டாலர்”\nவீட்டுக்கும் வாடகை மிக அதிகம்\nவீடு வாங்கக் கடன் எடுத்து, அதை அடைக்க மேன்மேலும்\n‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ – என\n இங்கு ” credit card ” தான் உயிர் மூச்சு\nபெயரே வந்து தூண்டிவிடும் உள்ளத்தில் பெருமகிழ்ச்சி;\nஉயரே இருந்து கொட்டும் நயாகரா நீர் வீழ்ச்சி\nஉலகிலுள்ள அனைவருமே காண விழையும் அரும் காட்சி;\nஉணர்ந்திடுவோம் கண்டவுடன் இயற்கை அன்னையின் மாட்சி\nஅன்று முதல் இன்றுவரை மேலைநாட்டின் பெருமையாகும்;\nமூன்று பிரிவுகளாய்ப் பிரிந்து கொட்டுவது அருமையாகும்\nஆரம்பத்தில் ‘rapid river’ எனப் பெருகி ஓடும்;\nஆயிரத்து நூற்று ஐம்பதடி அகலக் கொந்தளிப்பாகும்\nஅடித்து வந்த பெருமரங்கள் அதனிடையில் காணும்போது,\nநொடிப்பொழுது நம் இதயம் துடிக்கவே மறந்துவிடும்\nஆற்றுக்கு இணையான சாலையில் எதிர்பார்ப்புடன் செல்கின்றோம்\nநூற்றுக் கணக்கான ஜனக்கூட்டம் உடன் வரக் காண்கின்றோம்\nநெருங்கி வரும் பேரிரைச்சல் கேட்கிறது என்றாலும்,\nஅருங்காட்சி விரிகிறது நாம் எதிர்பாராத் தருணத்தில்\nஅமெரிக்கப் பகுதியில் கற்பாறைகளில் மோதி விழும்;\nஇருநூறு அடி ஆழத்திற்குக் கொட்டும் வெள்ளப் பிரவாகம்\nபாசம் கூட நீருக்கடியில் மரகதமாய் மின்னுகிறது\nபச்சை வண்ணப் பெருக்கெடுப்பாய் மனம் அதை எண்ணுகிறது\nஇரண்டாம் பகுதி ‘veil of bride‘ என அழைக்கப்படுகிறது\nஇரண்டாம் கருத்திற்கு இடமில்லை; பெயர் கச்சிதமாய் இருக்கிறது\nவெண்மையான அடர்ந்த துணி மணமகளைத் தொடர்வதுபோல்\nவெண்மையான அடர்ந்த நீரும் நிலமகளைத் தொடுகிறது\n‘horse shoe’ வடிவத்தில் மூன்றாம் பகுதி இருக்கிறது\n‘horse shoe falls’ என அது பெயர் பெறுகிறது\nஇருநூறடி இறங்கவேண்டும் படகுத்துறை அடைவதற்கு;\nஇரும்பால் அமைத்த “லிப்ட்” உண்டு நம்மை அழைத்துச் செல்வதற்கு\n‘maid of mist’ எனப் படகுப் பயணத்தை அழைக்கின்றார்\n‘maid of mist’ – ன் சோகக் கதையும் கூறுகின்றார்\nநீல வண்ணத்தில் மழைக் “கோட்டு” அளித்துப் பின்னர்\nநீர்வீழ்ச்சிகளைக் காண அழைத்துச் செல்கின்றார்\nபடகு புறப்பட்டவுடன் மக்களின் ஆரவாரம்\nஇடதுபுறம் தெரிகிறது வானவில்லின் வண்ண ஜாலம்\nஎண்ணிலடங்கா நீர்த்துளிகள் வண்ண மயமாய்த் தெரிகிறது\nவானவில் ஒன்று தோன்றி நம்முடனே வருகிறது\nவானவில்லின் பிரதிபலிப்பும் பளீரென்று வளைகிறது\nஇரட்டை வானவில்லும், நீர்வீழ்ச்சியின் அதிர்வுகளும்\nஇரட்டிப்பு மகிழ்வளிக்கும், ஒலி ஒளி பிரம்மாண்டங்களாய்\nஅமெரிக்கப் பகுதிகளைத் தாண்டியதும் கண்ணெதிரே\nஅமர்க்களமாய் வருகிறது “கனடா” நாட்டுப் பிரவாகம்\nருத்திரனின் தாண்டவம் இப்படித்தான் இருக்குமோ\nஇந்திரனின் ஆயுதம் இப்படித்தான் இடிக்குமோ\nஆண்டவனின் விஸ்வரூபம் இப்படித்தான் இருக்குமோ\nகண்டவர்க்கு ரூபத்தை ஒளி வெள்ளம் மறைக்குமோ\nநீர்வீழ்ச்சியை மறைத்து நிற்கும் நீர்த்துளிகளின் மோதல்கள்\nநீர் வீழ்ந்து நாம் நனைந்து சிரிப்பலையின் மோதல்கள்\nஒரு கணம் எனக்கு நீந்தத் தெரியாதென நினைத்து,\nமறு கணம் வேண்டினேன், இஷ்ட தெய்வத்தை நினைத்து\nசித்து விளையாட்டுப்போலச் சிந்தைதனில் நிறைந்துவிடும்\nஆற்றங்கரை சேர்ந்து, மேலே ஏறி வந்த பின்,\nஆற்றின் மறுபக்கம் பாலம் வழிச் சென்றிடலாம்\nஅங்கும் பூமியைத் துளைத்து, வேறு “லிப்ட்” அமைத்துள்ளார்\nஅந்தப் பயணத்தை 'cave of wind' என அழைக்கின்றார்\nமழைக் “கோட்” மட்டுமின்றி வழுக்காத மிதியடிகள் தந்து,\nஅழைத்துச் செல்லுகிறார் வழிகாட்டி மரப் படிகள் மீது\n‘veil of bride’ நீர் வீழ்ச்சிக்கு மிக அருகில் செல்கின்றோம்\nவீல் வீல் – என்று குழந்தைகள் அலறக் கேட்கின்றோம்\nஆகாய கங்கை இப்படித்தான் ஆர்ப்பரித்து வந்ததோ\nஆகாயம் நோக்கிய கணம் இந்த எண்ண அலை மோதியது\nசூறாவளி மேடையொன்று தனியாகத் தெரிகிறது\nதீபாவளிச் சரவெடிகள் வைத்ததுபோல் அதிர்வு அங்கு\nவியந்த பலர் அதில் ஏறி நிற்க விழைந்தனர்\nபயந்த சிலர் அதில் ஏறாமலே திரும்பினர்\nகொட்டும் அருவியின் துளியளவு தெறிப்பதே – யாரோ\nதட்டும் உணர்வைத் தருவது விந்தையான அனுபவமே\nஇயற்கையில் அமைந்த அந்த வெள்ளப் பெருக்கெடுப்பிற்கு,\nசெயற்கையாய் இரவில் எத்தனை வண்ணம் சேர்க்கின்றார்\nவண்ண விளக்குகள் பலவற்றின் ஒளி பாய்ச்சி – அங்கு\nவண்ண நீர்ப் பிரவாகம் கண்டு வியக்க வைக்கின்றார்\nதூரிகையால் தீட்டியதுபோல தூரத்திலிருந்து பார்த்தால்;\nபேரிகைபோல் முழங்கிவிடும் அருகிலே சென்றுவிட்டால்\nகண் நோக்கிய இடமெல்லாம் வண்ண ஒளிக் கலவைகள்\nவிண் நோக்கி எழும் ஒளிர் வண்ண நீர்த் திவலைகள்\nநன்றி காட்டும் நாளாக 'thanks giving' நாள் ஒன்று;\nதொன்று தொட்டு வந்த கதை இந்த நாளைப் பற்றி உண்டு\nவிசித்திரமாய் ஓர் இனத்தில் தொடர்ந்து வந்த வழக்கம் ஒன்று;\nசித்திரம்போல் அழகு நங்கையை நீர்வீழ்ச்சியில் தள்ளுவதென்று\nஇறைவனுக்கு நன்றி காட்ட, கொடும் நரபலி கொடுத்தனர்\nதலைவனுக்கு வந்தது சோதனை, அழகு மகள் வடிவத்தில்\nதன் மகளைத் தேர்ந்தெடுத்து, பலி கொடுத்து, மனமுடைந்து,\nதன் உயிரும் மாய்த்துக் கொண்டான், நீரில் பாய்ந்து, வீழ்ந்து\nமனம் உடைந்த தலைவன போட்ட “ஓ” வென்ற ஓலம்தான்,\nதினம் கேட்கும் நயாகராவின் ஓசையென்று கூறுகின்றார்\nசோகக்கதை கேட்டு மனம் கசந்த எமக்கு – அந்தச்\nசோகம் மாறிவிட “ஜோக்” ஒன்று கிடைத்தது\n'எட்டுக் \"கன்கார்டு\" விமானங்கள் மிக அருகில் சென்றாலும்,\nஎ��்டாது அந்த ஒலி நீர்வீழ்ச்சி ஓசையால்', என்ற வழிகாட்டி,\n'இங்கு பெண்கள் அனைவரும் ஒரு வினாடி மௌனம் காத்தால்,\nநன்கு கேட்டு விடும் நீர்வீழ்ச்சியின் ஓசை' – என்றாராம்\nவீட்டுப் பராமரிப்புப் பொறுப்பேற்று – அவனை\nவிட்டுப் பிரியாமல் இருந்தோம் மூன்று திங்கள்\nநானே அறிந்திரா என் திறமைகளில் சில\nதானே வெளி வந்தது வினோதம்தான்\nபுதிதாக மோதிய எண்ண அலைகள் – சில\nபுதுக் கவிதைகள் படித்த சுற்றத்தார் – என்\nபுது ரசிகர்களாய் மாறி மகிழ்ந்தனர்\nபத்துப் படி “எஸ்கலேடரில்” ஏறப்\nபத்து முறை யோசித்துத் தயங்கும் நான்\nதடுக்காமல் பலமுறை ஏறி இறங்கினேன்\nஎல்லோரும் விரும்பும் “டிஸ்னி” உலகில்\nபல்வேறு “ரய்டு”களில் சென்று வந்தேன்\n“எலக்டிரிக் கிடார்” வாங்கிவிட்டு – அதை\nவாசிக்க நேரமில்லாத அன்பு மகனிடம்\n“ஹாட் டிரிக்” போல மூன்று பாடல்கள்\nமுதல் நாளிலேயே வாசித்து அசத்தினேன்\nபல பெற்றோர்கள் அமெரிக்காவில் செய்யாத\nபல வேலைகள் நாங்கள் செய்து விட்டோம்\nபல மைல்கள் நடந்து நடந்து\nசில “பவுண்டுகள்” எடை குறைந்தோம்\nபாலில் “ஹார்மோன்” அதிகம் எனப் பயந்து\nபால் தயிர் குறைவாக உண்ண அறிந்தோம்\nஎவ்வித சுற்றுச் சூழல் இருந்தாலும்\nபுதிய சுற்றுச் சூழல்கள்; புதிய வாழ்க்கை முறைகள்.\nஇனிய எம் முதல் அமெரிக்க விஜயத்தில் பார்த்தவை,\nஎண்ண அலைகளாய் மனதில் வந்து மோதிட,\nஎண்ணங்கள் மலர்ந்தன புதுக் கவிதைகளாக\nஎத்தனையோ நண்பர்கள் பல முறை சென்று வந்தாலும்,\nஅத்தனையும் நம்மிடம் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை\nபதித்த சில எண்ணங்களை இங்கு முன் வைத்ததில்,\nஉதித்த மன நிறைவுடன் இதை நிறைவுசெய்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ops-on-sasikala-2022018.html", "date_download": "2019-08-24T20:49:24Z", "digest": "sha1:OQ2A7SU6FX3FXXTWAEPTWMZX4KQN7JU4", "length": 9049, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சசிகலா கட்டாயப்படுத்தியதால்தான் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினேன்: ஓ.பன்னீர் செல்வம்", "raw_content": "\nஇந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 84\nஎங்கள் தலைவர் தூரத்தில் இருக்கிறார் – திருமாவேலன்\nகொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி – கலாப்ரியா\nதயாரிப்பாளர்களின் மனக்குமுறல்கள் – அ.தமிழன்பன்\nசசிகலா கட்டாயப்படுத்தியதால்தான் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினேன்: ஓ.பன்னீர் செல்வம்\nசசிகலா கட்டாயப்படுத்தியதால் தான் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினேன் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். மதுரையில்…\nசசிகலா கட்டாயப்படுத்தியதால்தான் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினேன்: ஓ.பன்னீர் செல்வம்\nPosted : செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 20 , 2018 01:02:32 IST\nசசிகலா கட்டாயப்படுத்தியதால் தான் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினேன் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ’’ ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று சசிகலா மற்றும் கட்சியினர் வற்புறுத்தினர். இதற்கு நான் மறுத்தேன். ஆனால் அப்போது அவர்கள், நீங்கள் பொறுப்பேற்றால்தான் ஆட்சியையும், கட்சியையும் சிறப்பாக வழிநடத்த முடியும் என்றனர். எனவே அவர்கள் கட்டாயப்படுத்தியதால் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதனை பொறுக்க முடியாமல் சசிகலா, தினகரன் ஆகியோர் என்னை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். அதனால் தான் நான் முதல்-அமைச்சர் பதவியை விட்டு விலகினேன்.’’ இவ்வாறு அவர் கூறினார்.\nதணிக்கை முடிந்து வெளியீட்டுக்கு தயாரானது 'பக்ரீத்'\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது: 12ஆம் தேதி கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம்\nகாவிரி நதிநீர் பிரச்னைக்காக ராஜினாமா செய்யமாட்டோம் : அதிமுக எம்.பி வேணுகோபால் பேச்சு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் எம்.பிக்கள் தற்கொலை செய்வோம் - அ.தி.மு.க. எம்.பி\nதினகரன் அறிமுகப்படுத்திய கொடிக்கு எதிராக மனு தாக்கல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/mahanati-as-the-film-won-three-national-film-awards/", "date_download": "2019-08-24T21:04:40Z", "digest": "sha1:3QVPMXS7HLRHX5SHWTNF6X2GJ2FUIGWP", "length": 12317, "nlines": 60, "source_domain": "www.aanthaireporter.com", "title": "’மகாநடி’ (தமிழில் நடிகையர் திலகம்) திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள்! – AanthaiReporter.Com", "raw_content": "\n’மகாநடி’ (தமிழில் நடிகையர் திலகம்) திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள்\nவைஜயந்தி மூவீஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா தயாரிப்பில் , நாக அஷ்வின் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மகாநடி‘ (தமிழில் நடிகையர் திலகம்) திரைப்படம் தேசிய அளவில் மூன்று விருதுகளை வென்றிருக்கிறது.\nஇந்தியாவில் தயாராகும் படங்களுக்கு ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2018-ம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான தேசிய விருதுகள், சமீபத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன.அதில், தெலுங்கில் ‘மகாநடி’ (தமிழில் ‘நடிகையர் திலகம்’) படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது குறித்து தான் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளதாகவும், இந்த விருதை தனது தாய்க்கு அர்ப்பணிப்பதாகவும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.\nதென்னிந்தியா திரையுலகின் மறக்க முடியாத நடிகையாக, இன்றளவும் தனது கதாபாத்திரங்களுக் காகவும், தனது நடிப்பு திறனுக்காகவும் அன்போடு நினைவு கூறத்தக்க நடிகை சாவித்ரியின் வாழ்க்கையே இப்படம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரான இப்பாடத்தில் சாவித்திரி யாக கீர்த்தி சுரேஷ் கனகச்சிதமாக நடித்திருந்தார். இப்படத்திற்கு சிறந்த நடிகை (கீர்த்தி சுரேஷ்), சிறந்த உடையலங்கார வடிவமைப்பு, மற்றும் சிறந்த திரைப்படம் ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகளைப் பெற்றிருக்கிறது.\nஇதை அடுத்து, இந்தப் படத்தில் தன்னுடன் பணியாற்றிய அனைத்து கலைஞர்கள், நடிகர்களுக்கு நன்றி தெரிவித்து கீர்த்தி சுரேஷ் கடிதம் வெளியிட்டுள்ளார். அதில் அவர், “அனைத்து பத்திரிகை & தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து முதலில் நன்றி தெரிவிக்கிறேன். நான் பணியாற்றிய, நடித்த ‘மகாநடி’ படத்துக்கு தொடக்கத்தில் இருந்தே பரவலான பாராட்டுகளும், ஊக்கப்படுத்தும் கருத்துகளும், சாதகமான விமர்சனங்களும் வந்ததால் மிகப்பெரிய கவுரவத்தை நிச்சயம் இந்தப் படம் பெறும் என்று நம்பினோம்.\nதயாரிப்பாளர்கள் அஸ்வினி தத், ஸ்வப்னா தத், பிரியங்கா தத், இயக்குநர் நாக் அஸ்வின், இசையமைப்பாளர் மிக்கி ஜே மேயர், ஒளிப்பதிவாளர் டேனி சான்ஸே லோபஸ், கலை இயக்குநர் கோலா அவிநாஷ் உள்ளிட்ட இந்தப் படத்தில் வியர்வை சிந்தி, சிறப்பாக வருவதற்குப் பணி யாற்றிய அனைத்து துறைகளைச் சேர்ந்த கலைஞர்களுக்கும் மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎன்னுடன் நடித்த சக நடிகர்கள் ராஜேந்திர பிரசாத், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவர கொண்டா உள்ளிட்ட பலர் இல்லாமல் ‘மகாநடி’ படம் முழுமை அடையாது. தொழி்ல்நுட்பக் கலைஞர்களும் நடிகர்களும் என்னை உலகின் சிறந்த நடிகையான சாவித்ரியைப் போல் மாற்றி இருக்கிறார்கள். அவர்களின் ஆசிர்வாதத்தால்தான் நானும், எனது குழுவும் சிறப்பாகப் பணியாற்றினோம் என்று நம்புகிறேன். இந்தப் படம் 3 தேசிய விருதுகளை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.\nஇந்த விருதை, நான் எனது தாய்க்கும், குரு பிரியதர்ஷன், நண்பர்கள், நலம் விரும்பிகள், ஆதரவு அளித்த அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். இந்தப் படம் விருதுபெற முக்கியக் காரணமாக இருந்த ஆடை வடிவமைப்பாளர்கள் கவுரங் ஷா, அர்ச்சனா ராவ், காஸ்டியூம் ஸ்டைலிஸ்ட் இந்திரகாசி பட்நாயக் மாலிக் ஆகியோருக்கு வாழ்த்து���ள். இவர்களின் ஆழமான ஆய்வும் வடிவமைப்பும் என்னுடைய கதாபாத்திரத்தை மட்டுமல்ல, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தத்ரூபமாக வெளிப்படுத்தின.தேசிய விருது வென்ற அனைத்து கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘மகாநடி’ படத்துக்கு 3 விருதுகள் அளித்த தேர்வுக்குழுவினருக்கும் எனது மனதார நன்றியைத் தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nPrevகடவுள் பாதி : காவலன் மீதி = கலந்து செய்த அமித்ஷா – ரஜினி புகழாரம்\nNextஃபேஸ் ஆப் சாயலில் தயாரான முழு சிரிப்புப் படம் ‘ஓ பேபி’\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்: – முழு பிபரம்\nகென்னடி கிளப் – விமர்சனம்\nஇலங்கையில் அறிவிக்கப்பட்டிருந்த அவசர நிலைச் சட்டம் ரத்து\nஇன்னாது : இந்தியா பொருளாதாரம் நெருக்கடியா அதெல்லாம் உண்மையில்ல- நிர்மலா சீத்தாராம் விளக்கம்\n“சிக்சர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் யார் / என்ன பேசினாங்க\nஉலகின் நுரையிரலாகக் கருதப்படும் அமேசான் காடுகளில் கொழுந்துவிட்டு எரியும் தீ\nதீண்டாமை : உடலைத் தொட்டில் கட்டி பாலத்திலிருந்து இறக்கி சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றக் கொடுமை- வீடியோ\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு : ஐகோர்ட் புது உத்தரவு\nசினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள்\nசந்திராயன் 2: ஆராய்ச்சி செய்ய போகும் நிலவின் முதல் போட்டோ இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/sai-dhanshika-joined-in-labahm-movie-with-vijaysethupathy/", "date_download": "2019-08-24T19:51:13Z", "digest": "sha1:HLFSTEB5W3B3GMQESS3XUSXCF2R7CPEN", "length": 11933, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்தார் தன்ஷிகா ! – AanthaiReporter.Com", "raw_content": "\nஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்தார் தன்ஷிகா \nசமூக கருத்தாக்கங்கள் நிரம்பியுள்ள படங்களை கமர்சியலாக கொடுத்து வரும் இயக்குநரான எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படம் லாபம். இப் படத்தை விஜய்சேதுபதி புரொடக்‌ஷனும் 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். இப்படத்தில் தற்போது இன்னொரு லாபகரமான செய்தி என்னவென்றால் நடிகை சாய் தன்ஷிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது தான். படத்தில் அவரது கதாபாத்திரமும் தோற்றமும் இப்படத்தில் புதுமையாக இருக்குமாம் . குறிப்பாக படத்தில் அவரது தோற்றத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.\nஇப்படி ஒரு மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்து கொண்ட தன்ஷிகா, “ஜனநாதன் படங்கள் வெறும் கமர்சியல் அம்சத்தோடு நின்று விடுவதில்லை. அதைத் தாண்டிய சமூக சிந்தனை அவரது படத்தில் இருக்கும். லாபமும் அப்படியான படம்தான். விவசாயிகளின் வாழ்நிலையை பேசுவதோடு வெள்ளை யர்கள் காலத்தில் இருந்து நம் விவசாய மக்களின் உழைப்பு எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது என்பதை படம் அழுத்தமாகப் பேசுகிறது. அன்று விவசாயிகளுக்கு எதிராகப் போடப்பட்ட விதை இன்று வரையிலும் எப்படி வளர்ந்துள்ளது என்பதை மிக அற்புதமாக படம் பேசும். இப்படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று ஜனநாதன் சார் சொல்லவும், கதையே சொல்ல வேண்டாம் சார் என்றேன். ஏனென்றால் அவர் மீது எனக்கு அத்தகைய நம்பிக்கை. சினிமாவிற்கான அரிச்சுவடியைக் கற்றுக்கொண்டதே அவரிடம் இருந்து தான். பேராண்மை படத்தில் எப்படி ஒரு மாணவி போல அவரிடம் கற்றுக்கொண்டேனோ அதேபோல் இந்த லாபம் படத்திலும் கற்று வருகிறேன்.\nபேராண்மைப் படத்தில் நான் நடித்ததிற்கும் இப்படத்தில் நடிப்பதற்கும் இடையில் எனக்குள்ள கான்பிடண்ட் லெவல் கூடி இருப்பதை உணர முடிகிறது. இப்போதெல்லாம் என்னுடைய சினிமா பார்வையை ஸ்பாட்டில் சொல்லும் தைரியம் எனக்குள் வந்திருக்கிறது. அதற்கான காரணம் ஜனநாதன் சார் தரும் உற்சாகம். அவர் நம்மிடையே நிறைய விசயங்களை ஷேர் பண்ணுவார். அதேபோல் நாம் சொல்லும் விசயங்களை கவனமாக கேட்பார். சரியாக இருந்தால் அதை கன்சிடர் பண்ணுவார். அவர் இயக்கிய எல்லா படங்களும் எனக்கு விருப்பமான படங்கள்.\nகுறிப்பாக ஈ, இயற்கை இரண்டும் மிகவும் பிடிக்கும். இப்படத்தில் விஜய்சேதுபதியை மக்களுக்கு ரொம்ப பிடிக்கும். அவர் ஒவ்வொரு படங்களிலும் தனது வெவ்வேறு பரிணாமங்களை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். மக்களும் ரசிக்கிறார்கள். லாபம் படத்தில் தயாரிப்பாளராகவும் சிறப்பாக நடந்து கொள்கிறார். எனக்கு எது சரின்னு படுகிறதோ அதைச் செய்து வருகிறேன் என்று வெளிப் படையாகச் சொல்லும் நேர்மையாளர் அவர். இப்ப��த்தில் என் கேரக்டர் மிக முக்கியமானதாக இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. காரணம் கதாபாத்திரத்திற்கான முக்கியத்து வத்தை விட கதைக்கான முக்கியத்துவம் கொடுப்பவர் ஜனநாதன் சார். அப்படி கதைக்கு முக்கியத்துவம் உள்ள அவரது படத்தில் நாம் இருந்தால் நிச்சயம் நம் கதாபாத்திரம் முக்கியமான தாகத் தான் இருக்கும். மேலும் இப்போது பெண்கள் முதன்மை பாத்திரம் ஏற்று நடிக்கும் படங்கள் அதிகமாக வருகிறது. மக்களும் அதைக் கொண்டாடி வருகிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. லாபம் படத்தை தியேட்டரில் வந்து பார்க்கும் போது உங்கள் மனதில் தோன்றும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும். “இப்படம் சமூகத்திற்கான லாபம்” – இவ்வாறு தன்ஷிகா கூறினார்.\nPrevஜெ. பெயரில் சிறப்பு கலைமாமணி விருது\nNext” ’குருஷேத்ரம்’ படம் வளரும் தலைமுறையினர் பார்க்க வேண்டிய படம்” – அர்ஜூன் பேச்சு\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்: – முழு பிபரம்\nகென்னடி கிளப் – விமர்சனம்\nஇலங்கையில் அறிவிக்கப்பட்டிருந்த அவசர நிலைச் சட்டம் ரத்து\nஇன்னாது : இந்தியா பொருளாதாரம் நெருக்கடியா அதெல்லாம் உண்மையில்ல- நிர்மலா சீத்தாராம் விளக்கம்\n“சிக்சர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் யார் / என்ன பேசினாங்க\nஉலகின் நுரையிரலாகக் கருதப்படும் அமேசான் காடுகளில் கொழுந்துவிட்டு எரியும் தீ\nதீண்டாமை : உடலைத் தொட்டில் கட்டி பாலத்திலிருந்து இறக்கி சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றக் கொடுமை- வீடியோ\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு : ஐகோர்ட் புது உத்தரவு\nசினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள்\nசந்திராயன் 2: ஆராய்ச்சி செய்ய போகும் நிலவின் முதல் போட்டோ இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/pathivukal/djt_eezam_tamil_literature.htm", "date_download": "2019-08-24T20:42:20Z", "digest": "sha1:XZJH7VSWETHGWYVY7BZEOKE4BQOYJPFS", "length": 67983, "nlines": 51, "source_domain": "www.geotamil.com", "title": " பதிவுகள்; http://www.pathivukal.com", "raw_content": "\n'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஜூன் 2010 இதழ் 126 -மாத இதழ்\nபதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக���கு ngiri2704@rogers.com\nஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.\nபதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.\n 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.\nசமகால ஈழத்து இலக்கியம் - டி.செ.தமிழன் -\nச‌ம‌கால‌ ஈழ‌த்து இல‌க்கிய‌ம் என்ப‌து ப‌ர‌ந்த‌ த‌ள‌த்தில் அணுக‌வேண்டிய‌து. விரிவான‌ வாசிப்பும், ஆழ‌மான‌ விம‌ர்ச‌ன‌ப்ப‌ண்பும் இல்லாது ஒரு வாசிப்பை முன்வைத்த‌ல் என்ப‌து க‌டின‌மான‌து.. ஈழ‌த்திலிருந்து என‌க்கு வாசிக்க‌ கிடைத்த‌ பிர‌திக‌ள் மிக‌ச் சொற்ப‌மே. எனவே ஈழ‌த்தில‌க்கிய‌ம் என்ற‌ வ‌கைக்குள் ஈழ‌த்திலிருந்தும் புல‌ம்பெய‌ர்ந்தும் வ‌ந்த‌ ப‌டைப்புக்க‌ளை சேர்த்து, சில‌ வாசிப்புப் புள்ளிக‌ளை முன்வைக்க‌லாமென‌ நினைக்கின்றேன். அத்துடன், இது எத‌ற்கான‌ முடிந்த‌ முடிபுக‌ளோ அல்ல‌ என்ப‌தையும் த‌ய‌வுசெய்து க‌வ‌ன‌த்திற் கொள்ள‌வும். மேலும் போர் தின்றுவிட்டுப் போயிருக்கின்ற‌ ஈழ‌த்துச் சூழ‌லில், இன்று இல‌க்கிய‌ம் பேசுவ‌து கூட‌ ஒருவ‌கையில் அப‌த்த‌மான‌துதான்.\nச‌ம‌கால‌ ஈழ‌த்தில‌க்கிய‌ம் என்ப‌தை 2000ம் ஆண்டுக்குப் பிற‌கான‌ சில‌ பிர‌திக‌ளினூடாக‌ அணுக‌ விரும்புகின்றேன். ஈழ‌த்தில‌க்கிய‌த்தில், மிக‌ நீண்ட‌கால‌மாக‌ புனைவுக‌ளின் ப‌க்க‌ம் தீவிர‌மாக‌ இய‌ங்கிய‌வ‌ர்க‌ள் என‌, எவ‌ரேயையேனும் க‌ண்டுகொள்ளுத‌ல் ச‌ற்றுக் க‌டின‌மாக‌வே இருக்கிற‌து. விம‌ர்ச‌ன‌த்துறையில் ஒரு தொட‌ர்ச்சியும், தொன்மையும் இருந்த‌தைப் போல‌, புனைவுக‌ளின் வ‌ழியே ந‌ம்மிடையே ஒரு தொட‌ர்ச்சி இருந்த‌தில்லை. அவ்வாறு இல்லாத‌து ந‌ல்ல‌தா கூடாதா என்ப‌தைப் பிற‌கொரு நேர‌த்தில் பார்ப்போம். இந்த‌க் கால‌ப்ப‌குதியில், ஒர‌ள‌வு தொட‌ர்ச்சியாக‌ க‌விதைத் த‌ள‌த்தில் தீவிர‌மாய் இய‌ங்கிவ‌ந்த‌ வில்வ‌ர‌த்தின‌த்தை இழ‌ந்திருக்கின்றோம். இன்னொரு புற‌த்தில் மிக‌வும் நம்பிக்கை த‌ந்துகொண்டிருந்த‌ எஸ்.போஸை மிக‌ இள‌ம‌வ‌ய‌தில் துப்பாக்கியிற்குப் ப‌லியும் கொடுத்திருக்கின்றோம். ஆக‌வே ஈழ‌ இல‌க்கிய‌த்தை வாசிப்புச் செய்ய‌வ‌ரும் ஒருவ‌ர், புற‌நிலைக் கார‌ணிக‌ளான‌, தொட‌ர்ச்சியான‌ போர், இட‌ம்பெய‌ர்த‌ல், சுத‌ந்திர‌மாக‌ எதையும் எழுத‌முடியாத‌ சூழ‌ல் என்ப‌வ‌ற்றைக் க‌வ‌ன‌த்தில் கொள்ளுத‌ல் அவ‌சிய‌மாகின்ற‌து. இதை விம‌ர்ச‌க‌ர்க‌ளுக்கு முக்கிய‌மாய் இந்தியாவில் சொகுசான‌ சூழ‌லில் இருந்துகொண்டு, வ‌ருமான‌ வச‌திக‌ளுக்காய் கோட‌ம்பாக்க‌த்தில் புர‌ண்டு கொண்டிருப்ப‌வ‌ர்க‌ளுக்கு விள‌ங்க‌ப்ப‌டுத்துவ‌து க‌டின‌ம‌.\nஈழ‌த்தில‌க்கிய‌ம் என்ப‌தே அவ‌ற்றின் நில‌ப்ப‌ர‌ப்புக‌ளுக்கும், க‌லாசார‌ த‌ள‌ங்க‌ளுக்கும் ஏற்ப‌ உட்பிர‌தேச‌ங்க‌ளிலேயே வித்தியாச‌ப்ப‌டுப‌வை. உதார‌ண‌மாக‌ யாழில் வெளிவ‌ரும் ப‌டைப்புக்க‌ளுக்கு, பிரயோகிக்கும் விம‌ர்ச‌ன‌ அலகுகளை ம‌லைய‌க‌த்தில் முன்வைக்க‌முடியாது. முற்றிலும் வித்தியாச‌மான‌ சூழ‌ல் ம‌லைய‌க‌த்தினுடைய‌��ு. க‌விதை எழுதும் ம‌லைய‌க‌ப் பெண்ணொருவ‌ர் ஒரு நேர்காண‌லின்போது, தான் ஒரு ப‌டைப்பு எழுதி அனுப்புவ‌து என்றால் கூட‌ 4 மைல் ந‌ட‌ந்துவ‌ந்தே த‌பால் பெட்டிக்குள் போட‌வேண்டியிருக்கின்ற‌து என்ப‌த‌ன், பின்னாலுள்ள‌ புறச்சூழ‌ல்க‌ளை முன்வைத்தே நாம் ம‌லைய‌க‌ப் ப‌டைப்புக்க‌ளை அணுக‌வேண்டியிருக்கின்ற‌து. அதேபோன்று வ‌ட‌க்கிலிருந்து துர‌த்த‌ப்ப‌ட்ட‌ முஸ்லிம்க‌ளின‌தும், கிழ‌க்கில் இருக்கும் முஸ்லிம்க‌ளினதும் வாழ்வு நிலை என்ப‌து கூட‌ முற்று முழுதிலும் வேறுப‌ட‌க்கூடிய‌து. இந்த‌ வித்தியாச‌ங்க‌ள் அவ‌ர்க‌ளின் ப‌டைப்புக்க‌ளில் ஊடாடுவ‌தை விள‌ங்கிக்கொள்ளாது ஒரு வாசிப்பை நாம் எளிதாக‌ச் செய்துவிட‌ முடியாது. இவ்வாறே முற்றுமுழுதாக‌ வாழ்வு குலைக்க‌ப்ப‌ட்டு புதிய‌ நாட்டுச் சூழ‌லில் வாழ‌த்தொட‌ங்கும் புல‌ம்பெய‌ர்ந்த‌வ‌ர்க‌ளுக்கும் வேறுவித‌மான‌ பிர‌ச்சினைக‌ள் இருக்கின்ற‌ன‌.\n2001ம் ஆண்டு ஷோபாச‌க்தியின் 'கொரில்லா' ஒரு புதிய‌ பாய்ச்ச‌லை தமிழ்ச்சூழலில் ஏற்ப‌டுத்துகின்ற‌து. க‌தைக் க‌ள‌த்தில் ம‌ட்டுமில்லாது புனைவின் மொழியிலும் அது வித்தியாச‌த்தைக் கொண்டிருந்த‌து. அழுது வ‌டிந்துகொண்டிருந்த‌ மொழியில், க‌தை சொல்லிக்கொண்டிருந்த‌ ஈழ‌த்த‌மிழ‌ர் ப‌டைப்புக்க‌ள‌த்தில், இது ஒரு பெரும் மாற்ற‌த்தை ஏற்ப‌டுத்தியிருந்த‌து. மிக‌ உக்கிர‌மான‌ அர‌சிய‌லை, அங்க‌த‌த்தோடு இணைத்துக்கொண்ட‌தால் -எப்போதுமே அர‌சிய‌ல் பேச‌ப்பிடிக்கின்ற‌ த‌மிழ‌ர்க‌ளை- அது வெகுவிரைவாக‌ த‌ன‌க்குள் இழுத்துக்கொண்ட‌து. அதே ஆண்டு அ.முத்துலிங்க‌த்தின் 'ம‌காராஜாவின் புகைவ‌ண்டி' கால‌ச்சுவ‌டு ப‌திப்பாக‌ வ‌ருகின்ற‌து. அத‌ற்கு முன் இங்கொன்றும் அங்கொன்றுமாய் முத்துலிங்க‌த்தின் க‌தைக‌ளை வாசித்த‌வ‌ர்க‌ளுக்கு ‍‍-முக்கிய‌மாய்த் த‌மிழ‌க‌ வாச‌க‌ர்க‌ளுக்கு- இப்ப‌டி த‌ங்க‌ளை எளிதாக‌ப் புன்ன‌கைக‌ வைக்கின்ற‌ ஒரு க‌தைசொல்லி இருக்கின்றார் என்ப‌தை அறிகின்றார்க‌ள்.. ஷோபா சக்தியும், முத்துலிங்க‌மும் புதின‌ங்க‌ளில் வாச‌க‌ர்க‌ளின் க‌வ‌ன‌த்தைக் கோருகின்ற‌ அதேவேளையில், க‌விதைக‌ளில் 2000ல் ஆழியாளின் 'உர‌த்துப் பேச‌'வும், பா.அகில‌னின் 'ப‌துங்குகுழி நாட்க‌ளும்' க‌வ‌ன‌த்தைப் பெறுகின்ற‌ன. காத‌ல் முறிவின்போது என்னிட‌ம் இருந்து எல்லாவ‌ற���றையும் திருப்பிப் பெறுகின்ற‌ நீ, எப்ப‌டி என‌க்குத் த‌ந்த‌ முத்த‌ங்க‌ளையும்,விந்துக்க‌ளையும் திருப்பிப் பெறுவாய் என்று அறைந்து கேட்கின்ற‌ கேள்விக‌ள் ஆழியாளிட‌மிருந்து வெளிவ‌ருகின்றது, பா.அகில‌னோ இழ‌ந்து போன‌ காத‌லை, ம‌ஞ்ச‌ள் ச‌ண‌ல் வ‌ய‌லில் விழுகின்ற‌ சூரியனாய் ஆக்குகின்ற ப‌டிம‌ங்க‌ளில் எழுதுகின்றார்.\nஷோபாச‌க்தியைப் போல‌, மிக‌ப்பெரும் பாய்ச்ச‌லை புனைவுத்த‌ள‌த்தில் நிகழ்த்த‌க் கூடிய‌வ‌ர் என்று, மிக‌வும் ந‌ம்ப‌ப்ப‌ட்ட‌ ச‌க்க‌ர‌வ‌ர்த்தி 'யுத்த‌தின் இர‌ண்டாம் பாக‌த்தோடு' ஒருவித உற‌க்க‌நிலைக்குப் போன‌து ஈழ‌த்து இல‌க்கிய‌ப்ப‌ர‌ப்பில் ஏமாற்ற‌மே. யுத்த‌த்தின் இர‌ண்டாம் பாக‌த்தின் சில‌ கதைக‌ள் உணர்ச்சித்தளத்தில் மட்டும் இருக்கின்ற‌ன‌ என்றாலும், அதில் உண்மைக‌ள் நேர்மையாக‌வும் துணிச்ச‌லாக‌வும் கூற‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து என்ப‌தால் முக்கிய‌ம் வாய்ந்ததாகிவிடுகின்றது. மேலும் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மொழியின் வாச‌னை க‌தையெங்கும் ம‌ல‌ர்ந்த‌ப‌டியே இருப்ப‌துவும் க‌வ‌னிக்க‌த்த‌து. இதே கால‌க‌ட்ட‌த்தில் இல‌க்கிய‌ உல‌கில் கால‌ம் ச‌ற்றுப் பிந்தி நுழைந்தாலும் மிகுந்த‌ சொற்சிக்க‌ன‌த்தோடும் அழ‌கிய‌லோடும் திருமாவ‌ள‌வ‌ன் நுழைகின்றார். ப‌னிவய‌ல் உழ‌வில் முன்ன‌வ‌ர் சில‌ரின் பாதிப்பு இருந்தாலும் சிற‌ந்த‌ க‌விதைக‌ள் சில‌வ‌ற்றையாவ‌து அதில் அடையாள‌ங்காண் முடியும். ப‌னிவ‌ய‌ல் உழ‌விற்குப் பிற‌கு அஃதே இர‌வு அஃதே ப‌க‌லில் வேறொரு த‌ள‌த்தில் க‌விதைக‌ளை திருமாவ‌ள‌வ‌ன் ந‌க‌ர்த்த‌ முய‌ன்றிருக்கின்றார். ஆனால் அவ‌ர‌து 3வ‌து தொகுப்பான‌ இருள்-யாழி இவ்விரு தொகுப்புக்க‌ளை விடுத்து முன்ன‌க‌ர‌ வேண்டிய‌த‌ற்குப் ப‌திலாக‌ சற்றுத் தேங்கிப் போன‌து ஒருவ‌கையில் ஏமாற்ற‌மே. இதே கால‌ப்ப‌குதியில் க‌ன‌டாவிலிருந்து தேவ‌காந்த‌னின் 'க‌தா கால‌ம்' கால‌ம் ப‌திப்பாக‌ வ‌ருகின்ற‌து. ம‌காபார‌த‌ம் ந‌ம‌து ஈழ‌த்துச் சூழ‌லிற்கு ஏற்ப‌ ம‌றுவாசிப்புச் செய்ய‌ப்ப‌டுகின்ற‌து.நாம் அறிந்த ம‌காபார‌த‌ பாத்திர‌ங்க‌ள் க‌தா கால‌த்தில் வேறு வேறு வ‌டிவ‌ங்க‌ள் எடுக்கின்ற‌ன‌.. வாசிப்புக் க‌வ‌ன‌த்தைக் கோரும் இப்புதின‌ம், ஏற்க‌ன‌வே வெளிவ‌ந்த‌ எஸ்.ராம‌கிருஷ்ண‌னின் உப‌பாண்ட‌வ‌த்தின், பெரும் வெளிச்ச‌த்தில் பின் த‌ங்கிவிட்ட‌தோ, என்கின்ற‌ ஆத‌ங்க‌ம் இப்போதும் என‌க்கு உண்டு.\n2001ல் ஈழ‌த்தில் ஏற்ப‌ட்ட‌ ச‌மாதான‌க் கால‌ம், வ‌ன்னியிலிருந்து நாம் இதுவ‌ரை அறியாத‌ க‌தைக‌ளை எம்முன்னே கொண்டுவ‌ர‌த் தொட‌ங்குகின்ற‌து. ஏற்க‌ன‌வே அறிய‌ப்ப‌ட்ட‌ தாம‌ரைச் செல்வியின் 'அழுவதற்கு நேரமில்லை' சிறுக‌தைத் தொகுப்பு வெளிவ‌ருகின்ற‌து. அதேபோன்று த‌ன‌து பிள்ளைக‌ளை ஈழ‌ப்போருக்குப் ப‌லிகொடுத்து, தானும் ஒரு போராளியாக‌ இருந்த‌ த‌மிழ் ம‌க‌ள் என்ற‌ க‌தைசொல்லியின் 'இனி வானம் வெளிச்சிரும்' வ‌ருகின்ற‌து. வ‌றுமைக்குள் வாழ்ந்து, திரும‌ண‌மாகி சில‌ வ‌ருட‌ங்க‌ளில் க‌ண‌வ‌னால் கைவிட‌ப்ப‌ட்ட‌ உறுதிமிகு ஒரு வ‌ன்னிப் பெண்ணின் க‌தை, மிக‌ அற்புத‌மாக‌ அதில் ப‌திய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. இதுவ‌ரை ஆண்க‌ளின் குர‌ல்க‌ளின் வ‌ழியே விழுந்த‌ போராட்ட‌ம் குறித்த‌ க‌தையாட‌ல்க‌ளை த‌மிழ்ம‌க‌ள் வேறொரு வித‌த்தில் அணுகுகின்றார். இந்நாவ‌லின் ஆண்க‌ள் விய‌ந்தோத்தும் வீர‌த்தை அதிக‌ம் கொண்டாடாது, இப்போராட்ட‌ம் த‌ம‌க்கு வேறு வ‌ழியில்லாது திணிக்க‌ப்ப‌ட்ட‌து, த‌ம‌து இருத்த‌ல் என்ப‌தே இப்போராட்ட‌த்தோடு இணைந்துள்ள‌தென‌ நினைக்கும், ஒரு பெண்ணின் ம‌னோநிலையில் எழுத‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. போர் குறித்தும் போர் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌து குறித்தும் ந‌ம‌க்கு ப‌ல்வேறு கேள்விக‌ள் இருக்கின்ற‌போதும் தாம் உறுதியாய் ந‌ம்பிய ஒரு நிலைப்பாட்டுக்காய் த‌ங்க‌ளை அர்ப்ப‌ணித்துக்கொண்ட‌வ‌ர்க‌ளின் புதின‌ம் என்ற‌வகையில் இந்நாவ‌ல் முக்கிய‌மான‌தே. ம‌க்சிம் கார்க்கியின் தாயிற்கு நிக‌ரான‌ எத்த‌னை ஆயிர‌மாயிர‌ம் தாய்களை நாம் ந‌ம‌து நில‌ப்ப‌ர‌ப்புக்க‌ளில் க‌ண்டிருக்கின்றோம். அவ்வாறான‌ ஒரு தாயின் க‌தையே இது. மேலும் புலிக‌ளின் அரசிய‌ல் துறையில் இருந்த‌ ம‌லைம‌கள் எழுதிய‌ 'புதிய க‌தைக‌ளிலும்', வெளிச்ச‌ம் ச‌ஞ்சிகையால் தொகுக்க‌ப்ப‌ட்ட‌ 'வாசல் ஒவ்வொன்றும்' சிறுக‌தைத் தொகுப்பிலும் போர்க்கால‌ வ‌ன்னிச்சூழ‌ல் அங்கே வாழ்ந்த‌வ‌ர்க‌ளால் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. அதேபோல மலையக பெண்களின் கவிதைகள் தொகுக்கப்பட்ட 'இசை பிழியப்பட்ட வீணை'யையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nஇந்த‌ இட‌த்தில் பெய‌ர்க‌ளைப் ப‌ட்டிய‌லிடுவ‌தை ச‌ற்று நிறுத்தி, மீண்டும் தொட‌ர்ச்சியாக‌ எழுதுவ‌து/ எழுதாம‌ல் இருப்ப‌த‌ன் புள்ளி குறித்து ச‌ற்றுப் பார்ப்போம். ப‌ல்வேறு புற‌க்கார‌ண‌ங்க‌ள் இருந்தாலும், ஈழ‌த்தில‌க்கிய‌த்தில் ந‌ல்ல‌ சில‌ ப‌டைப்புக்க‌ளை எழுதிய‌ எத்த‌னையோ பேர்கொண்ட‌ ப‌ட்டிய‌ல் 'மோகவாசலோடு' நிறுத்திவிட‌வில்லையா ' ம‌க்கத்துச் சால்வை' எம்.ஹ‌னீபா 40 ஆண்டுக‌ளாக‌ எழுதினாலும் 'அவ‌ளும் ஒரு பாற்க‌ட‌ல்' என்ற‌ தொகுப்பில் 25 க‌தைக‌ளை ம‌ட்டுந்தானே தொகுக்க‌ முடிந்திருக்கின்ற‌து. ஆனால் வாசிக்கும் நாம் ர‌ஞ்ச‌குமாரையோ, ஹ‌னீபாவையோ, ஏன் அர‌சிய‌ல் த‌ள‌த்தில் கோவிந்த‌னையோ தொட‌ர்ச்சியாக‌ நினைவு கூர்ந்து கொண்டுதானே இருக்கின்றோம். இதைத்தான் ஈழ‌த்தின் த‌னித்துவ‌மான‌ ஒரு ப‌ண்பு என‌ எடுத்துக்கொள்கின்றேன். எங்க‌ளுக்கு -அதாவ‌து வாச‌க‌ருக்கு- ஒரு ப‌டைப்பாளி ஒன்றிர‌ண்டு ந‌ல்ல‌ ப‌டைப்புக்க‌ளைத் த‌ந்தால் கூட‌ அவ‌ர் க‌வ‌னிக்க‌க்கூடிய‌வ‌ர் என்றுதான் எம‌து ஈழ‌த்து ம‌ர‌பும் வாழ்வும் க‌ற்றுத்த‌ந்திருக்கின்ற‌து. இந்த‌ ம‌ர‌பு இப்போதுதான் தொட‌ங்கியிருக்கின்ற‌து என்ப‌த‌ல்ல‌, ச‌ங்ககால‌க் க‌விஞ‌ர்க‌ளை இப்போதும் நினைவுகூர‌ எங்க‌ளுக்கு அவ‌ர்க‌ளின் ஒன்றிர‌ண்டு பாட‌ல்க‌ளே போதுமாயிருக்கிற‌து அல்ல‌வா\nஇந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில் இணைய‌ம் ப‌ல‌ புதிய‌ ப‌டைப்பாளிக‌ளை அடையாள‌ங்காட்டுகின்ற‌து. முக்கிய‌மாய் யாழ்ப்பாண‌த்திலிருந்து முர‌ண்வெளி த‌ள‌த்தில் ஹ‌ரி எழுத‌த் தொட‌ங்குகின்றார். முர‌ண்வெளி த‌ள‌த்தில் வெளிவந்த ஆமிர‌பாலியின் க‌விதைக‌ளும், அமெளனனின் 'வெளிச்சக்கூடுகள் தேவைப்படுவோர் படிக்க வேண்டிய குறிப்புகள்' என்ப‌தும் 2005ற்குப் பிற்பான‌ ப‌டைப்புக்க‌ளில் க‌வ‌ன‌த்தைக் கோருப‌வை. வெளிச்ச‌க்கூடுக‌ள் தேவைப்படுவோர் க‌தை இராணுவ‌த்தால் மூட‌ப்பட்ட‌ யாழ் ந‌க‌ரின் வாழ்வைப் ப‌திவுசெய்கின்ற‌து. விரும்பியோ விரும்பாம‌லோ சூழ‌லின் நிர்ப்ப‌ந்த‌ற்குள் உந்த‌ப்ப‌ட்டு இராணுவ‌த்தோடு த‌ற்பால் உற‌வு கொள்கின்ற‌ சிறுவர்களின் பாத்திர‌ங்கள் இதில் வ‌ருகின்ற‌து. இக்க‌தையில் அநேக‌மான‌ ஈழ‌த்துச் சிறுக‌தைக‌ளில் விப‌ரிக்க‌ப்ப‌டுகின்ற‌ 'கொடுமைக்கார‌' இராணுவ‌ம் என்ற‌ பாத்திர‌ம் இராணுவ‌த்திற்கு கொடுக்க‌ப்ப‌டாத‌து க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டிய‌து. மிக‌ உக்கிர‌மான‌ போர்ச்சூழ‌ல் ந‌ம‌க்கான‌ இர‌ண்டு தெரிவுக‌ளைக் கொடுக்கின்ற‌து; அதிலொன்று நாம் 'வீர‌னாகி'ப் போர்க்க‌ள‌த்திற்குப் போவ‌து. அல்ல‌து இன்னுமொரு வாய்ப்பாக‌ இருக்க‌கூடிய‌ காம‌த்தின் உச்ச‌த்திற்குள் சிக்கிக்கொள்வ‌து. மேலும் இணையத்தில் ஈழத்திலிருந்து எழுதிக்கொண்டிருந்த நிவேதா, சித்தாந்தன் போன்றோரின் கவிதைகளும் கவனத்தைக் கோருபவையாக இருந்திருக்கின்றன.\n2005ற்குப் பின் முத்துலிங்க‌மும், சோபாச‌க்தியும் பரவலான கவனத்தைப் பெற்றதால், நாம் அவ‌ர்க‌ளின் பிற‌ ப‌டைப்புக்க‌ளைச் ச‌ற்று ம‌ற‌ந்து பிறரைப் பார்ப்போம். சும‌தி ரூப‌னின் 'யாதுமாகி' தொகுப்பு மிதர பதிப்பகத்தால் வெளிவ‌ருகின்ற‌து. அவ‌ற்றில் அனேக‌மான‌வை வானொலிக்கு எழுதிய‌வை என்றாலும் ஒரு பெண்ணின் அக‌வுல‌க‌ம் மிக‌ நுட்ப‌மாக‌ப் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. முக்கியமாக 'வேட்கை' என்று சும‌தி திண்ணையில் எழுதிய‌ க‌தை கவனிக்கத்தக்கது. திருமணமான ஒரு பெண்ணுக்கும் அவரோடு தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு இளைஞனுக்கும் வரும் உறவு குறித்துப் பேசும் கதையது. திரும‌ண‌ம் என்கின்ற‌ மிக‌க்க‌ட்டுபாடான‌ அர‌ங்கை விட்டு ந‌க‌ர‌ விரும்புப‌வ்ர்க‌ளால் கூட‌ சில‌வேளைக‌ளில் ப‌ண்பாட்டை க‌ழ‌ற்றியெறிய‌ முடியாது இருக்கின்ற‌து என்ப‌தைச் சுமதி தாலியை முன் வைத்து அதில் க‌வ‌னப்ப‌டுத்தியிருப்பார். இதே காலப்பகுதியில் க‌ன‌டாவிலிருக்கும்போது அவ்வ‌ளவு க‌வ‌ன‌ம் பெறாத‌ த‌மிழ்ந‌தி த‌மிழ‌க‌த்திலிருந்து த‌ன‌து த‌ட‌ங்க‌ளைப் ப‌திக்க‌த்தொட‌ங்குகின்றார். 'சூரிய‌ன் த‌னித்த‌லையும் ப‌க‌ல்' என்கின்ற‌ கவிதைத் தொகுப்பும், 'ந‌ந்த‌குமார‌னுக்கு எழுதிய‌து' என்கின்ற‌ சிறுக‌தைத் தொகுப்பும் வெளிவ‌ருகின்ற‌ன‌. த‌மிழ்ந‌தியின் க‌விதை மொழியில் ஒரு வ‌சீக‌ர‌த்த‌ன்மை இருந்தாலும் அவ‌ர் முன்வைக்கும் அர‌சிய‌ல் சில‌வேளைக‌ளில் அபத்தமாக இருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.\nஇவ‌ர்க‌ளை விட‌ மிக‌வும் க‌வ‌னிக்க‌த்த‌க்க‌ தொகுப்பை நிருபா 'சுணைக்கிது'வாய் த‌ந்திருக்கின்றார். சிறுமியிலிருந்து வ‌ள‌ர்ந்த‌ பெண்வ‌ரை ப‌ல‌ பாத்திர‌ங்க‌ள் மிக‌ அழ‌காக‌ச் சித்த‌ரிக்க‌ப‌ப்ட்டிருக்கின்ற‌ன‌. சுணைக்கிது க‌தையில் சிறுமியொருத்தியைப் பாலிய‌ல் துஷ்பிர‌யோக‌த்திற்கு ஆளாக்குப‌வ‌ர் யாரென்ப���தை நேர‌டியாக‌ச் சொல்லாம‌ல் ஒரு வினாவாக‌த் தொக்கு நிற்க வைத்து அருமையான‌தொரு க‌தையாக‌ முடித்திருப்பார். கிட்ட‌த்த‌ட்ட‌ எஸ்.ராம‌கிருஸ்ணைன் த‌ன‌து க‌தையொன்றில் (விசித்திரி என‌ நினைக்கிறேன்) ம‌ன‌நிலை பிற‌ழ்ந்த‌ பெண்ணொருத்தியோடு உற‌வு கொண்ட‌து யாரென்ப‌தை கூறாம‌ல் ஒரு க‌தை எழுதியிருப்பார். அதை ஒரு சிற‌ந்த‌ க‌தையாக‌ சொல்லித் திரிந்த‌ எவ‌ரும் நிருபாவின் சுணைக்கிது க‌தையைப் ப‌ற்றிக் குறிப்பிடாம‌ல்விட்ட‌து விய‌ப்பாக‌ இருக்கிற‌து.\nஇதேவேளை பிரான்சிலிருந்து நீண்டகாலமாய் கவிதைகள் எழுதிவரும் வாசுதேவனின் 'தொலைவில்' வெளிவருகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட வாசிப்புக்களை சில இடங்களில் கோரக்கூடிய கவனிக்கத்தக்க பல கவிதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன. மைதிலியின் 'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' காலம் பிந்தி வந்தாலும், ஆழியாளின் உரத்துப் பேச போன்றதைப் போல கவனிக்கத்தக்கதொரு தொகுப்பே. மேலும், மு.புஷ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்களும்' , த.பாலகணேசனின் 'வர்ணங்கள் அழிந்த வெளியும்' இதே காலப்பகுதியில் வெளிவருகின்றன..\nஈழ‌த்தில் சமாதானக் காலத்திலும் அதற்குப் பிந்தைய காலத்திலிருந்தும் வன்னியிலிருந்து புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எழுத வருகின்றார்கள். அதிக கவனத்தைக் கோருகின்ற இருவராக தீபச்செல்வனையும், த.அகிலனையும் கூறலாம். கிளிநொச்சியின் முற்றுகையை தொடர்ச்சியாகப் பதிவு செய்தவர் என்ற வகையில் தீபச்செல்வனின் கவிதைகள் முக்கியம் பெறுகின்றன. இதை சு.வில்வரத்தினத்தினம் தீவுகள் ஆக்கிர‌மிக்க‌ப்ப‌டுவ‌தைப் பாடிய 'காற்றுவெளிக்கிராமம்' , யாழ்ப்பாண 95ம் ஆண்டு பெரும் இடம்பெயர்வையும் முற்றுகையையும் முன்வைத்து நிலாந்தன் எழுதிய 'யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே' போன்ற தொகுப்புக்களின் நீட்சியில் வைத்துப் பார்க்கலாம். தீபச்செல்வனின் 'பதுங்குகுழியில் பிறந்த குழந்தை' தொகுப்பு ஒரு முக்கியமான வரலாற்றுப் பதிவை விட அதற்கப்பால விரிவடையவில்லை. திருப்பவும் திருப்பவும் ஒரேவிதமான மொழியாடலில் ஒரேவிதமான படிமங்களுடன் தீபச்செல்வன் நிறையக் கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பதால் அப்படியான வாசிப்பு மனோநிலை வந்ததோ தெரியாது. எனினும் ஒரு சகோதரரை ஈழப்போருக்குக் பலிகொடுத்தும், பதின்மத் தங்கை கட்டாய புலிகளி���் ஆட்சேர்ப்பில் உள்ளாக்கப்பட்டு, இன்று தாயும் தங்கையும் முள்வேலி முகாங்களுக்குள் இருக்கும்போது தீபச்செல்வனை வேறு விதமாய் கவிதை எழுதக்கேட்க எங்களிடமும் எவ்வித அறங்களுமில்லை என்பதையும் அறிவேன். நீண்டதொரு பயணத்திற்கு தீபச்செல்வன் தயாராகின்றார் என்றால் இதே விமர்சனத்தைப் பின்னாட்களில் அவர் கேட்கக் கூடும் என்ப‌தால் இதை இப்போது சொல்ல‌வேண்டிய‌ அவ‌சிய‌மும் இருக்கிற‌து என‌வே ந‌ம்புகிறேன். த.அகிலனின் ஒரு கவிதைத் தொகுப்பு வந்திருக்கின்றது, அதை வாசிக்காதவரை அதுகுறித்து கருத்துச் சொல்லமுடியாது எனினும் புனைவுத் தன்மையில் அகிலன் எழுதிய 'மரணத்தின் வாசனை' முக்கியமானதொரு படைப்பு. ஒவ்வொரு கதையும் மரணத்தையே பேசுகின்றது. இவ்வளவு மரணங்களையும் நெருக்கமாகக் கண்ட ஒருவரால் இவ்வளவு நிதானமாகப் பதிவு செய்யமுடிகின்றதே என்ற ஆச்சரியமும், மரணம் சூழப்பட்ட எம் ஈழத்தமிழ் இனம் குறித்த சோகமும் ம‌ர‌ண‌த்தின் வாச‌னை வாசிக்கும்போது சூழ்கின்றது. இத்தொகுப்பு வெளிவந்த சில மாதங்களில் அவரின் சகோதரரும் போரின் நிமித்தம் பலிகொடுக்கப்பட்டிருக்கின்றார் என்பதும் கவனிக்கத்தக்கது.\nஏன் இவ‌ர்க‌ளின் ப‌டைப்புக்க‌ளோடு இவ‌ர்க‌ளின் புற‌ச்சூழ‌ல் குறித்தும் குறிப்பிடுகின்றேன் என்றால், இவ‌ர்க‌ளைப் போன்ற‌ ப‌ல‌ ப‌டைப்பாளிகள் பலர் இவ்வாறான இழ‌ப்புக்க‌ளோடும் துய‌ர‌ங்க‌ளோடும் நேர‌டியாக‌ப் பாதிக்க‌ப்ப‌ட‌ட‌வ‌ர்க‌ள். தாங்க‌ள் நினைத்த‌ நேர‌த்திற்கு கும்ப‌மேளாவிற்கும், கும‌ரிமுனைக்கும் போய் வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு எத்தகைய நெருக்கடிகளிலிருந்து ஈழத்துப் படைப்புக்கள் எழுதப்படுகின்றன என்பதை அறிதல் கடினமே.\nஇறுதியாக அண்மையில் வெளிவந்த மெலிஞ்சி முத்தனின் 'வேருலகம்' பற்றியும் குறிப்பிட்டாக‌ வேண்டும். இது ஒரு குறுநாவல் அளவு சிறிதெனினும் பலவித கதைகளை நீட்சித்துக் கொண்டுபோகக்கூடிய இடைவெளிக‌ளை வாச‌க‌ருக்குத் த‌ர‌க்கூடிய‌ ஒரு முக்கிய படைப்பு. மெலிஞ்சி முத்தனின் கவிதைகள் என்னை அவ்வளவு ஈர்க்காதபோதும், மெலிஞ்சியின் 'வேருலகு' அண்மையில் புலம்பெயர் சூழலில் வெளிவந்த முக்கிய படைப்பு எனலாம். அவரின் கவிதைகளிலிருந்து பார்க்கும்போது, இக்குறுநாவல் மிகப்பெரும் பாய்ச்சலாகவே இருக்கின்றது.\nஇதைவிட‌ ஈழ‌த்திலிருந்து அண்மைக்கால‌மாய் தொட‌ர்ச்சியாக‌வும் காத்திர‌மாக‌வும் எழுதும் அனாரைத் த‌விர்த்து நாமின்று ச‌ம‌கால‌ ஈழக் கவிதைக‌ள் குறித்து பேச‌முடியாது. 'வரையாத தூரிகை, 'எனக்கு கவிதை முகம்', 'உடல் பச்சை வானம்' என்று குறுகிய காலத்தில் கவனிக்கத்தக்க 3 தொகுப்புக்களை அனார் தந்திருக்கின்றார். மேலும் தொகுப்பாய் வாசிக்கும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் வாய்க்காத‌போதும் சிறுக‌தைக‌ளில் த‌னித்து மிளிரும் திசேராவும், க‌விதைத்த‌ள‌த்தில் ப‌ஹிமா ஜ‌கானையும் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டியிருக்கின்ற‌து. அதேபோன்று ம‌ட்ட‌க்க‌ள‌ப்பிலிருந்து எழுதும் ம‌ல‌ர்ச்செல்வ‌னின் பெரிய‌ எழுத்திலும் சில‌ ந‌ல்ல‌ க‌தைக‌ள் இருக்கின்ற‌ன.\nம‌ஜீத்தின் 'புலி பாய்ந்த‌போது இர‌வுக‌ள் கோடையில் அலைந்த‌ன‌', க‌ருணாக‌ர‌னின் 'ப‌லியாடு' என்ப‌வற்றையும் வாசிக்காத‌போதும் -வாசித்த‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளின் அடிப்ப‌டையில்- அவையும் ச‌ம‌கால‌ ஈழ‌த்தில‌க்கிய‌த்தில் முக்கிய‌ம் வாய்ந்த‌வை போன்றே தெரிகின்ற‌ன‌. அதேபோன்று யாழிலிருந்து வெளிவ‌ந்த‌ பா.ச‌த்திய‌மூர்த்தியின் 'இப்படியாயிற்று நூற்றியொராவ‌து த‌ட‌வையும்', புலத்திலிருந்து வெளிவந்த கலாமோகனின் 'ஜெயந்தீசன் கதைகள்' மற்றும் இரவி அருணாசலத்தின் 'காலமாகி வந்த கதை'யும்', வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' குறுநாவலும் வாசிப்பில் உள்ள‌ட‌க்க‌வேண்டிய‌வை.\nநீண்ட‌கால‌மாய் புனைவுத்த‌ள‌த்தில் இய‌ங்கிவ‌ரும் பொ.க‌ருணாக‌ர‌மூர்ததியின் 'கூடு கலைதலும்', 'பெர்லின் இரவுகளும்' கவனிக்கத்தககவை. பொ.கருணாக‌ர‌மூர்த்தியிட‌ம் ம‌ர‌பு சார்ந்த‌ க‌தைசொல்லி அவ்வ‌ப்போது வெளிப்ப‌ட்டு வாசிப்ப‌வ‌ருக்கு இடைஞ்ச‌ல் கொடுத்தாலும், அதை வெளிப்ப‌டையாக‌ உண‌ர‌முடியாத‌வ‌ளவுக்கு அவ‌ரின் க‌தைக‌ளில் அங்க‌த‌ம் ஓடிக்கொண்டிருக்கிற‌து. அவ‌ரின் ப‌டைப்புக்க‌ள் குறித்து அவ‌ரின் நூல் வெளியீட்டு விழாவில் விரிவாக‌ப் பேசியிருப்ப‌தால் அவ‌ற்றைப் பற்றி இங்கே பேசுவ‌தைத் த‌விர்க்கிறேன்.\nமேலும் தொகுப்புக்க‌ளாய் வெளிவ‌ராத‌போதும் (என்னை) மிக‌வும் வ‌சீக‌ரித்த‌ க‌தைக‌ளை எழுதிய‌ மைக்க‌ல், பார்த்தீப‌ன், சித்தார்த்த‌ சே குவேரா போன்ற‌வ‌ர்க‌ளையும் க‌விதைக‌ளில் பிர‌தீபா தில்லைநாத‌ன், துர்க்கா போன்ற‌வ‌ர்க‌ளையும் நாம் இந்த‌ இட‌த்தில் த‌வ‌ற‌விட‌ முடியாது; அவ்வாறு குறிப்பிட‌த்த‌க்க‌ நீண்ட‌ ப‌ட்டிய‌ல் நம்மிடையே இருக்கிறது. ற‌ஞ்சினி, தேவ‌ அபிரா,தானா.விஷ்ணு, அலறி, பெண்ணியா, ஆகர்ஷியா, வினோதினி, சலனி, மாதுமை போன்றோரின் தொகுப்புக்களைப் பற்றிப் பேசுவதையும் -நேர‌ங்க‌ருதி- இங்கே த‌விர்க்கின்றேன். அத்துடன் சேரன், செழியன், சோலைக்கிளி, வ.ஜ.ச.ஜெயபாலன், சு.வில்வரத்தினம், மு.பொன்ன‌ம்பல‌ம் போன்றவர்களின் -2000ம் ஆண்டிற்குப் பின்- வெளிவந்த தொகுப்புக்களையும் அவர்கள் ஏற்கனவே பரவலாக அறிமுகம் உடையவர்கள் என்ற காரணத்தால் தாண்டிப் போகின்றேன்.\nப‌ல்வேறு ப‌டைப்பாளிக‌ளின் ப‌டைப்புக்க‌ளைத் தொகுத்து இல‌ண்ட‌னிலிருந்து ப‌த்ம‌நாப ஜ‌ய‌ர் (க‌ண்ணில் தெரியுது வான‌ம்), பிரான்சிலிருந்து ஷோபா ச‌க்தி, சுக‌ன் (ச‌ன‌த‌ரும‌போதினி, க‌றுப்பு), க‌ன‌டாவிலிருந்து தேவ‌காந்த‌ன் (கூர்), த‌மிழ‌க‌த்திலிருந்து அ.ம‌ங்கை (பெய‌ல் ம‌ண‌க்கும் பொழுது), சுவிஸிலிருந்து ர‌ஞ்சி (மை) போன்றோர் வெளியிட்ட‌ தொகுப்புக்க‌ள் ச‌ம‌கால‌ ஈழ‌த்து இல‌க்கிய‌ம் குறித்த‌ ப‌ல‌வேறு குறுக்கு வெட்டு முக‌ங்க‌ளைத் த‌ருகின்ற‌ன‌.\nஈழத்திலக்கியம் (அதாவது ஈழம் மற்றும் புலம்பெயர்) கடந்த பத்தாண்டுகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்காவிட்டாலும், கவனம் பெறும் படைப்புக்களை இந்தச் ச‌காப்த‌த்தில் தந்திருக்கின்றது. அவற்றுக்கு ஆதாரமாய் ஏற்கனவே குறிப்பிட்ட படைப்புக்கள் சில உதாரணங்களாகும். இதை இன்னொருவகையாய் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் எவ்விதமான பாய்ச்சல இல‌க்கிய‌ம் சார்ந்து நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்ற பின்னணியில் வைத்துக் கூட அணுகலாம். இவ்வளவு பெரும் சனத்தொகையும், எங்களைப் போலன்றி போரில்லாச் சூழ்நிலையில் கூட தமிழகத்திலிருந்து விரல்விட்டு எண்ணக்கூடிய முக்கிய படைப்புக்களே வந்திருக்கின்றன. ஈழ, புலம்பெயர் படைப்பாளிகளில் அனேகர் ஒருகால‌த்தில் உற்சாகமாய் நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இயங்கிக்கொண்டு இருப்ப‌தும் பிற‌கு சடுதியாக ஒருவிதமான உறைநிலைக்குப் போவதும் நிக‌ழ்ந்து கொண்டிருக்கின்ற‌து. அந்த இடைவெளியை நிரப்ப அடுத்தவர்கள் வர சற்றுக்கூட காலம் நாம் காத்திருக்கவேண்டியிருக்கின்றது. தமிழகத்தில் ஒப்பீட்ட‌ள‌வில் எங்க‌ளைவிட‌ கணிசமானோர் இல‌க்கிய‌ச் சூழ‌லில் இருப்பதால் இவ்வாறு ஒரு உறைநிலை அவ‌ர்க‌ளுக்க�� ஏற்ப‌ட்டாலும், அடுத்தவர்கள் அந்த இடத்தின் வெற்றிடத்தை உணரமுடியாது வ‌ந்து நிர‌ப்பிவிடுகின்றார்க‌ள்.\nமேலும் குறிம்பிடும்படியான போர்க்கால இலக்கியங்களோ, அல்லது புலம்பெயர் வாழ்வின் நெருக்கடிகளோ மிக விரிவான தளத்தில் பதியப்படவில்லை என்கின்ற முணுமுணுப்புக்களை தமிழகத்து ஜாம்பவான்களின் மூச்சில் அடிக்கடி வந்து விழப்பார்க்கின்றோம். மிக அற்புதமான போர்க்கால இலக்கியங்களைத் தந்த ரஷ்யா (சோவிய‌த்து ஒன்றிய‌ம்) உட்ப‌ட‌ ப‌ல‌ நாடுக‌ள் post war வரை அதாவது போருக்குப் பின்பான நீண்ட காலம்வரை காத்திருக்கவேண்டியிருக்கின்றது. 1ம், 2ம் உலகப்போர் பற்றியும் ஹிடலர் பற்றியும் வெளிவ‌ந்த‌ அதிகமான பதிவுகள் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே வந்திருக்கின்றன. ஆகவே போருக்குள் 3 தசாப்த காலத்தை த‌ங்க‌ளுக்குள் பறிகொடுத்த ஈழத்தமிழரிடமிருந்து உடனடியாக இவ்வாறான படைப்புக்கள் வரவேண்டும் என எதிர்பார்ப்பது என்பது கூட, இவர்களுக்கு இன்னும் உலக இலக்கியங்கள் பரிட்சயமாகவில்லையோ என்ற எண்ணத்தை வரச்செய்கின்றது. அதேபோன்று முற்றுமுழுதாக வேர் பிடுங்கப்பட்ட புலம்பெயர் வாழ்வின் காலப்பகுதி என்ப‌து கூட‌ வ‌ர‌லாற்றை முன்வைத்துப் பார்க்கும்போது மிகக் குறுகிய‌ கால‌மே. வேரை ஒழுங்காய்ப் புதிய இடத்தில் பதிக்கமுன்னரே வானை முட்டும் மரங்களை எதிர்ப்பார்ப்பதும் அவ்வளவு நியாயமாகாது.\nக‌ட‌ந்த‌ 10 வ‌ருட‌ கால‌த்தில் க‌விதை, சிறுக‌தை போன்ற‌வ‌ற்றில் க‌வ‌னிக்க‌த்த‌க்க‌ ப‌டைப்புக்க‌ளை ப‌திவு செய்த‌ ஈழ‌த்து இல‌க்கிய‌ உல‌க‌ம் நாவ‌லக‌ளிலோ விம‌ர்ச‌ன‌ம் உள்ளிட்ட‌ அபுனைவுத்த‌ள‌த்தில் அதிக‌ள‌வு ச‌ல‌ன‌ங்க‌ளை ஏற்ப‌டுத்த‌வில்லை என்றே எடுத்துக்கொள்ள‌ வேண்டியிருக்கிற‌து. நாவ‌ல்க‌ள் என்று பார்க்கும்போது ஷோபா ச‌க்தியின் 'கொரில்லா', 'ம்', தேவகாந்தனின் 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்', 'நிலாச்சமுத்திரம்', ந‌டேச‌னின் 'வ‌ண்ணாத்திக்க்குள‌ம்', 'உனையே ம‌ய‌ல் கொண்டு', விமல் குழந்தைவேலுவின் 'வெள்ளாவி', அ.முத்துலிங்க‌த்த்தின் 'உண்மை க‌ல‌ந்த‌ நாட்குறிப்புக‌ள்'. ர‌குநாத‌னின் 'ஒரு ப‌ன‌ங்காட்டுக்கிராம‌த்தின் க‌தை', எஸ்.பொவின் 'மாயினி' போன்ற‌வையே ஒர‌ள‌வாவ‌து க‌வ‌னிக்க‌த்த‌க்க‌ ப‌டைப்புக்க‌ளாய் இருக்கின்ற‌ன.\nஇதில் கொரில்லா, ம், யுத்தத்தின் முதலாம் ��திகாரம் போன்ற‌வையே முக்கிய‌முடைய‌ ப‌டைப்புக்களாகின்ற‌ன‌. வ‌ண்ணாத்திக்குள‌ம் சிங்க‌ள/த‌மிழ் உறவுக‌ளை அதிக‌ ரொமான்டிசை செய்த‌துபோல‌ இருக்க‌, உனையே ம‌ய‌ல் கொண்டு ஒரு ஆணாதிக்க‌ப் பிர‌தியாக‌வும் யாழ்ப்பாணியக் கூறுக‌ள் அதிக‌ம் கொண்ட‌தாக‌வும் தெரிகின்ற‌து. ப‌ன‌ங்காட்டுக் கிராம‌த்தின் க‌தை ஈழ‌த்துப் ப‌ஞ்ச‌ம‌ர் வாழ்வைச் சொல்ல‌ முற்ப‌டும் ஒரு ப‌டைப்பு என்றாலும் அதில் சில‌ விட‌ய‌ங்க‌ள் திருப்ப‌ச் திருப்ப‌ச் சொல்வ‌து ஒருவித‌ அலுப்பை ஏற்ப‌டுத்துகின்ற‌து. சிற‌ந்த‌ க‌தை சொல்லியாக‌ த‌ன்னை எப்போதும் நிறுவிக்கொள்ளும் எஸ்.பொ மிக‌ மோச‌மான‌ த‌மிழ்த்தேசிய‌ பிர‌ச்சார‌க் க‌தையாக‌ மாயினியைத் த‌ந்திருக்கின்றார். அ.முத்துலிங்க‌த்தின் உண்மை க‌ல்ந்த‌ நாட்குறிப்புக்க‌ள், அவை த‌னித்த‌ள‌வில் சிறுக‌தைக‌ளாய் இருக்கின்ற‌தே த‌விர‌ ஒரு நாவ‌லுக்கான‌ வெற்றியை அது அடைய‌வே இல்லை. விமல் குழந்தைவேலுவின் 'வெள்ளாவி' விளிம்புநிலை மனிதர்களைச் சித்தரிக்கும்போது இருக்கவேண்டிய நுண்ணியபார்வையைத் தவற விட்டுவிடுகின்றது.\nஆனால் நமக்கு விதிகப்பட்ட புறவயமான வாழ்வுச்சூழலை மட்டும் காரணங்களாய்க் காட்டி நாம் தப்பித்துவிடவும் முடியாது. ஏன் இன்னும் எம‌து ப‌டைப்புக்க‌ள் த‌ம‌து த‌ள‌த்தை உல‌க‌ அள‌விற்கு விசாலிக்க‌வில்லை என்று யோசிக்கும்போது ஒழுங்கான‌ விம‌ர்ச‌ன‌ ம‌ர‌பு தொட‌ர்ச்சியாக‌ வ‌ள‌ர்த்தெடுக்க‌ப்ப‌ட்ட‌வில்லை என்ப‌து முக்கிய‌ கார‌ண‌மாய்த் தோன்றுகின்ற‌து. ந‌ம் ப‌டைப்பாளிக‌ள் ச‌க‌ ப‌டைப்பாளிக‌ளிடையோ வாச‌க‌ர்க‌ளிடையோ விரிவான‌ உடையாட‌ல்க‌ளை நிக‌ழ்த்தாது த‌ங்க‌ளின் சாள‌ர‌ங்க‌ளை இறுக்க‌ முடிக்கொண்டிருப்ப‌து இருப்ப‌து இன்னொரு கார‌ண‌மாக‌ இருக்க‌க்கூடும். ம‌ற்றும் -இதைச் சொல்வ‌தால் சில‌ருக்கு கோப‌ம் வ‌ர‌க்கூடும் என்றாலும்- நாம் இன்னும் அர‌சிய‌ல், சினிமா தொட‌க்கும் இல‌க்கிய‌ம் வ‌ரை இந்தியா மீதான் அடிமை மோக‌த்திலிருந்து வெளியே வர‌வில்லை என்ப‌தையும் கூற‌த்தான் வேண்டியிருக்கிற‌து.\n(காலம் இலக்கிய நிகழ்வான 'ஈழமின்னல் சூழ் மின்னுதே' வில் வாசிக்கப்பட்ட கட்டுரை, Apr, 2010)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/tag/varalakshmi/", "date_download": "2019-08-24T19:58:24Z", "digest": "sha1:CGLC6OEET2IJ4KWV44GW7YMSDRATL6NX", "length": 13449, "nlines": 155, "source_domain": "gtamilnews.com", "title": "Varalakshmi Archives - G Tamil News", "raw_content": "\nநீயா 2 படத்தின் ஒரே ஜீவன் ரீமிக்ஸ் பாடல் வீடியோ\nவரலஷ்மி, ராய் லஷ்மி உடன் 22 அடி பாம்பு நடிக்கும் நீயா2 அப்டேட்\n1979-ல் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட படம் ‘நீயா’. தற்போது ‘நீயா 2’ படத்தை வேறொரு கதை களத்தில் புதிதாக, உணர்ச்சிபூர்வமாக பிரம்மாண்டபடுத்தியிருக்கிறார் இயக்குநர் எல்.சுரேஷ். தற்போது நீயா 2 படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தை புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமும், விநியோக ஸ்டுடியோவுமான ‘ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட்’ வாங்கியுள்ளது. ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீன் தெரேசா போன்ற மக்களைக் கவரக்கூடிய நடிகர், நடிகைகள் இருப்பது படத்திற்கு கூடுதல் பலம். ‘நீயா’ படத்தில் […]\nசண்டக்கோழி 2 திரைப்பட விமர்சனம்\nஇது இரண்டாம் பாகங்களின் சீசன் என்பதால் தங்கள் பங்குக்கு இயக்குநர் லிங்குசாமியும், விஷாலும் கைகோர்த்துக் களம் இறங்கியிருக்கிறார்கள், தங்களது வெற்றிப்படைப்பான சண்டக்கோழியின் இரண்டாம் பாகத்தில். முதல் பாகம் வெளியாகி 13 வருடங்கள் கழித்து வெளியாகும் இரண்டாவது பாகப் படம் என்பதால் கொஞ்சம் அதிகமாகவே எதிர்பார்க்கிறோம். காரணம் முதல் பாகம் ஒரு ஆக்‌ஷன் படம் எப்படி இருக்க வேண்டுமோ அதன் முழுத்தன்மையுடன் வெளியாகி பாராட்ட வைத்தது. இது முதல் பாகத்தின் தொடர்ச்சியா என்றால் “ஆமாம்…” என்றுதான் சொல்ல வேண்டும். […]\nசண்டக்கோழி 2 புரோமோக்களின் தொகுப்பு வீடியோ\nசண்டக்கோழி 2 பத்திரிகையாளர் சந்திப்பு கேலரி\nவிஷாலுக்கு சவால் விடும் வரலட்சுமி சரத்குமார்\nதன் 25வது படமாக விஷால் நடித்துத் தயாரித்திருக்கும் சண்டக்கோழி 2 அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. விஷாலுடன் இதில் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி சரத்குமார் , ராஜ் கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் உற்சாகமாக இருக்கும் டீமில் வரலட்சுமி சரத்குமாரிடம் பேசியதிலிருந்து… “சண்டக்கோழி2 படத்தில் வேலை பார்க்கும் போது நிறைய சந்தோஷமான சூழலே இருந்தது. லிங்குசாமி சார் மிகவும் கூலான மனிதர். […]\nசண்டக்கோழி 2 அதிகாரபூர்வ டிரைலர்\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் விமர்சனம்\nஉலகிலேயே கொடிய உயிரினம் மனிதன்தான் என���பார்கள். காரணம், பசி மற்றும் தற்காப்பு காரணமில்லாமல் வஞ்சகத்துக்காகவும், சுயநலத்துக்காகவும் தன் இனத்தையே அழிக்கும் உயிரினம் மனிதன் மட்டும்தான். அதைத்தான் இந்தப் படத்தில் சொல்கிறார் இயக்குநர் சர்ஜுன் கே.எம். இருபதைத் தொடும் வயதில் தன் அக்காவைக் கொன்ற மாமாவைக் கொன்று ஜெயிலுக்குப் போகிறார் கிஷோர். இறந்தவர்களின் ஒரே மகன் சிறுவன் என்பதால் கொலைப்பழியை அவன் ஏற்றுக்கொண்டால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியுடன் தன்டனை முடிந்துவிடும் என்று சிறுவயது கிஷோர் நினைக்க அதற்கு அவன் உடன்படாததால் […]\nஎச்சரிக்கை படத்தின் படப்பிடிப்பு புகைப்பட கேலரி\nகௌதம் கார்த்திக்குக்கு நன்றிக்கடன் பட்டிருக்கும் படக்குழு\nசினிமாவில் கொஞ்ச காலம் முன்பு வரை படம் வெளியாகும் சமயத்தில் தயாரிப்பாளரும், இயக்குநரும் பேசிக்கொள்ள முடியாத அளவுக்கு விலகி நிற்பார்கள். ஆனால், காலம் மாறிவிட்டது. ஆரோக்கியமான படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு படங்களை எடுப்பதால் பட வெளியீட்டுக்கு முன்பு படக்குழுவுக்கு நன்றி தெரிவிப்பது ஒரு கலாச்சாரமாகவே இப்போது மாறி வருகிறது. அந்தக் கலாச்சாரத்தின் அடிப்படையில் ஜூலை 6 வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் படத்துக்காக தனது படக்குழுவுக்கு தனது மனதில் ஆழத்தில் இருந்து இப்படி நன்றி தெரிவிக்கிறார் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன். […]\nவிஜய் பட யூகம் உண்மையானது தளபதி 64 ஏப்ரல் 2020ல் வெளியீடு\nஎனை நோக்கி பாயும் தோட்டா அதிகாரபூர்வ டிரைலர்\nநானே நிறைய கஞ்சா குடித்திருக்கிறேன் – கே.பாக்யராஜ்\nஸ்டார் இந்தியா (விஜய் டிவி) மீது வழக்கு தொடர்ந்த பக்ரீத் தயாரிப்பாளர்\nகாக்கி படத்தை கைப்பற்றியது இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ்\nநம்ம வீட்டுப் பிள்ளை எங்க அண்ணன் பாடல் வரி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/close_up", "date_download": "2019-08-24T21:09:21Z", "digest": "sha1:J4DKPRWNJPF4LCSBLG4SYEXBYQU4YW6A", "length": 4583, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "close up - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇயற்பியல். அண்மை நோக்கு; அண்மைக் காட்சி; அண்மைநிலைக் காட்சி\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 நவம்பர் 2018, 11:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tn-human-rights-recruitment-2018-apply-online-003985.html", "date_download": "2019-08-24T21:00:24Z", "digest": "sha1:RB3KFQK75CYJCKCJZOHCRXS4UQA6S2YT", "length": 15451, "nlines": 141, "source_domain": "tamil.careerindia.com", "title": "8-வது படித்தவரும் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கலாம்..! வாய்ப்பளிக்கும் தமிழக அரசு! | TN Human Rights Recruitment 2018 – Apply Online 03 Office Assistant, Posts, மாநில மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தில் வேலை வாய்ப்பு - Tamil Careerindia", "raw_content": "\n» 8-வது படித்தவரும் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கலாம்..\n8-வது படித்தவரும் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கலாம்..\nமாநில மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், தற்போது காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் இதர விபரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.\n8-வது படித்தவரும் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கலாம்..\nமொத்த காலிப் பணியிடங்கள் : 03\nபணி : அலுவலக உதவியாளர், தட்டெழுத்தாளர்\nஅலுவலக உதவியாளர் : 2\nகல்வித் தகுதி : 8-வது முடித்திருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 18 முதல் 35 வயது வரை\nகூடுதல் திறன் : மிதி வண்டி ஓட்டத்தெரிந்திருக்க வேண்டும்.\nசம்பளம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை.\nதட்டெழுத்தாளர் : 1 பணியிடம்\nகல்வித் தகுதி : 10-வது முடித்திருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 18 முதல் 35 வயது வரை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை தட்டச்சு\nஅல்லது தமிழில் உயர்நிலை, ஆங்கிலத்தில் இளநிலை,\nஅல்லது ஆங்கிலத்தில் உயர்நிலை, தமிழில் இளநிலை.\nசம்பளம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.10.2018\nதேர்வு முறை : தகுதிக்கு ஏற்ப குறுகிய பட்டியல் தேர்வு செய்யப்பட்டு திறன் சோதனையின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nதகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தினை அடிப்படையாகக் கொண்டு தங்களுடைய சு��� விபரத்தினை பூர்த்தி செய்து 2018 அக்டோபர் 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் செயலாளர், மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு, எண்.143, பி.எஸ். குமாராசாமி ராஜா சாலை, (கிரீன் வேஸ் சாலை) சென்னை-28 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.\nமேலும் விபரங்களை அறியவும், மாதிரி விண்ணப்பத்தினை பெறவும் http://www.shrc.tn.gov.in./ அல்லது http://www.shrc.tn.gov.in./files/Typist_OA_advt_170918.pdf ஆகிய அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை கிளிக் செய்யவும்.\nசென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\n கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா\nமக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு கப்பல் தலத்தில் வேலை\nதமிழக அரசு வேலை வேண்டுமா\nடிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மாநகராட்சியில் வேலை.\n15000 பேருக்கு அமேசான் அலுவலகத்தில் வேலை இந்தியா முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகம்\nடெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nடெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n10 hrs ago டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n11 hrs ago சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\n16 hrs ago பட்டதாரி இளைஞர்களே.. கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா\n1 day ago மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nNews பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு ��ிரை பிரபலங்கள் இரங்கல்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n11, 12-ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுகள்: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு\n 4336 காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு அறிவிப்பு\nஅரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: 3 ஆயிரம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/vegetarian-recipes/do-you-want-to-make-a-delicious-temple-puliyodharai-118020300053_1.html", "date_download": "2019-08-24T20:09:53Z", "digest": "sha1:MVRMBT5MK4GSTPYUBKOBFTEGPTFJ34YF", "length": 11448, "nlines": 172, "source_domain": "tamil.webdunia.com", "title": "நடிகர் மன்சூர் அலிகான் சகோதரர் மரணம் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநடிகர் மன்சூர் அலிகான் சகோதரர் மரணம்\nபச்சரிசி - 5 கப்\nநல்லெண்ணெய் - 50 கிராம்\nமிளகு - 200 கிராம்\nபுளி - 100 கிராம்\nநல்லெண்ணெய் - 100 கிராம்\nகடலைப் பருப்பு - 100 கிராம்\nஉளுத்தம் பருப்பு - 100 கிராம்\nவெந்தயம் - 10 கிராம்\nசீரகம் - 5 கிராம்\nகடுகு - 10 கிராம்\nமுந்திரிப் பருப்பு - 50 கிராம்\nஉப்பு - தேவையான அளவு\nமஞ்சள் தூள் - 10 கிராம்\nபுளியை கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும். நல்லெண்ணெய்யை வாணலியில் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற வரிசையில் போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும்.\nபின்னர் அதில் முந்திரிப் பருப்பையும் வறுத��துக் கொண்டு கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளியை சேர்க்கவும் 2 நிமிடம் கொதித்தவுடன் உப்பு மஞ்சள் பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.\nபுளிநீர் பாதியாக வற்றும் வரை கொதிக்கவிட்டு இறக்கி எடுத்துவைக்கவும். மறுநாள் பச்சரிசியை உதிர் உதிராகச் சமைத்து, ஒரு அகலமான தட்டில் அல்லது பாத்திரத்தில் போட்டு ஆறியதும் புளிக்காய்ச்சலைக் கலக்க வேண்டும். பிறகு தேவையான அளவு பொடி செய்யப்பட்ட மிளகை, 50 கிராம் நல்லெண்ணெய்யோடு கலந்து அதையும் சாதக் கலவையில் சேர்த்துக் கலக்க வேண்டும். சுவையான, மணமான கோயில் புளியோதரை தயார்.\nகோவிலுக்கு செல்லும்போது அசைவ உணவுகளை தவிர்ப்பது ஏன்\nசுவையான மலபார் மட்டன் பிரியாணி செய்ய வேண்டுமா..\nசுவையான ப்ரான் பாஸ்தா செய்ய...\nபிராய்லர் கோழி சாப்பிடுவதால் ஆரோக்கியம் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துமா\n; இந்த முறையை பின்பற்றுங்கள்....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/06/blog-post_705.html", "date_download": "2019-08-24T21:44:33Z", "digest": "sha1:ZPYFLKXMQWFCFUBOIJYIHAGSHFE3NAAL", "length": 6367, "nlines": 72, "source_domain": "www.maarutham.com", "title": "தெரிவுக் குழு ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது பிணைமுறி மோசடியாளர்களை கைது செய்து சிறையில் அடைப்பேன்: மைத்திரி - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685\nHome/ cabinet/Colombo/political/president/Sri-lanka/srilanka /தெரிவுக் குழு ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது பிணைமுறி மோசடியாளர்களை கைது செய்து சிறையில் அடைப்பேன்: மைத்திரி\nதெரிவுக் குழு ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது பிணைமுறி மோசடியாளர்களை கைது செய்து சிறையில் அடைப்பேன்: மைத்திரி\nஉயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தற்கொலை தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவை உடனடியாக ரத்துச் செய்யாவிட்டால் மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட பலரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டிவருமென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஜனாதிபதியால் இன்று அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன்றை�� அமைச்சரவை கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியவை கடுமையாக தாக்கிப் பேசிய ஜனாதிபதி, தெரிவுக்குழுவை ரத்துச் செய்வதா இல்லையா என்று அமைச்சரவை இன்று முடிவு செய்ய வேண்டுமெனவும் அல்லது தெரிவுக்குழு இரத்துச் செய்யப்படும்வரை அமைச்சரவை கூடாதென்றும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டு அமைச்சரவையின் இடை நடுவே எழுந்து சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dog-bitten-63-people-same-day-salem", "date_download": "2019-08-24T21:24:33Z", "digest": "sha1:IKF56GIEJQOGGOY7SWCIVBKCQF24LWY4", "length": 12129, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஒரே நாளில் 63 பேரை கடித்த வெறிநாய்... சேலம் கிச்சிபாளையத்தில் பரபரப்பு | A dog that bitten 63 people on the same day in salem | nakkheeran", "raw_content": "\nஒரே நாளில் 63 பேரை கடித்த வெறிநாய்... சேலம் கிச்சிபாளையத்தில் பரபரப்பு\nசேலத்தில் ஒரே நாளில் 63 பேரை தெருநாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nசேலத்தில் அதிகாலை 5 மணிக்கு சேலம் கிச்சிப்பாளையத்தில் 75 வயது முதியவரை கடித்த கருப்பு நிற வெறி நாய் ஒன்று கண்ணில் பட்டவர்களை எல்லாம் விரட்டி விரட்டி கடித்துக் குதறி இருக்கிறது. இப்படி கடித்துக்குதறிய அந்த கருப்பு நிற நாயை விரட்ட முயன்றவர்களையும் அந்த வெறிநாய் விட்டுவைக்கவில்லை.\nகற்களால் தாக்கியும், கட்டையால் அடித்தும் கூட அந்த வெறிநாய் அப்பகுதியில் உள்ள 63 பேரை வெறிகொண்டு கடித்தது. கலராம்பட்டி, காந்திமகான் தெரு என அந்த நாய் ஓடிய இடமெல்லாம் மக்களை வெறிகொண்டு கடித்து குதறியது. இந்த தகவல் அறிந்த பொதுமக்கள் கடும் பீதியில் வீட்டை விட்டு வெளியே வராத வண்ணம் வீட்டில் அடங்கிக் கிடந்தனர். அந்த அளவுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியது இந்த சம்பவம்.\nஇது குறித்து சேலம் மாநகராட்சி ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அதனை பிடிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் போதுமான அளவு நாய்க்கடி தடுப்பூசி மருந்து இருந்ததால் நாய் கடியால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து வந்தவர்களுக்கு ரேபீஸ் வைரஸ் பாதிக்கப்படாமல் இருக்க தடுப்பூசி போடப்பட்டது.\nமொத்தம் 63 பேரை அந்த நாய் கடித்து குதறி உள்ளது. இதற்கிடையே அந்த நாயை பிடிக்க சில நபர்களையும் கடிக்க பாய்ந்த நிலையில் இறுதியில் அந்த நாய் பொதுமக்களால் அடித்து கொல்லப்பட்டது. கோடை வெயில் சுட்டெரிக்கும் காலங்களில் நாய்கள் இதுபோன்று வெறிகொண்டு அலைவது வாடிக்கை என்றாலும் ஒரே நாளில் 63 பேரை வெறி நாய் கடித்து குதறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசேலத்தில், முன்னாள் சிறை வார்டன் கொலை வழக்கில் சிக்கிய ரவுடிகளில் மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nஇளம் பெண்ணை காப்பாற்ற நீச்சல் குளத்தில் குதித்த நாய்... வைரல் வீடியோ\nஉயிரை குடித்த தேனீ... ஈரோட்டில் பரிதாபம்\nதிமுகவிடம் சிக்கிய எடப்பாடியின் ஆதாரம்\nசாலையோர கடைகள் அகற்ற எதிர்ப்பு\nகட்டுக்கட்டாக பணம்... ஏடிஎம் திருடனை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்... குவியும் பாராட்டுக்கள்\nஅரசின் அலட்சியம்... வீட்டுக்குள் புகுந்த கடல் நீர்... தவிக்கும் மீனவர்கள்\nஅடித்தது போலீஸ்; பதிலுக்கு அடித்தது பப்ளிக்\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nநடித்து சம்பாதித்த பணத்தை பார்த்திபன் என்ன செய்வார் தெரியுமா..\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1paarvai.adadaa.com/category/india/", "date_download": "2019-08-24T20:20:54Z", "digest": "sha1:QYD2EIKQJAEBHD2JM5ZPGV37EXIO4UVC", "length": 72117, "nlines": 172, "source_domain": "1paarvai.adadaa.com", "title": "India | ஒரு பார்வை", "raw_content": "\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nஇவற்றிற்கான களஞ்சியம் 'India' வகை\nஇந்தியா ஐநா ச‌பையில் வெளிந‌ட‌ப்பு\nஇந்தியா த‌மிழின‌ அழிப்பாளிக‌ளில் ஒருவ‌ர் என்ற‌ ப‌ட்ட‌த்தை, 25,000 ம‌க்க‌ளுக்கு மேல் கொன்றும், 30,‍‍000 ஆயிர‌ம் ம‌க்க‌ளை அங்க‌வீன‌ராக்கியும், 3,00,000 ம‌க்க‌ளுக்கு மேல் உள்நாட்டிற்குள்ளையே இட‌ப்பெய‌ர‌வைத்தும் நிரூபித்திருக்கிற‌து.\nஎங்க‌ள் த‌லைவ‌ரைக் கொல்ல‌த் துணைபோன‌திலிருந்து, இந்தியா த‌மிழ‌னின் துரோகி என்ப‌தை நெடுங்கால‌த்திற்கு உறுதியாக்கிவிட்ட‌து. த‌மிழ் நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள் சிங்க‌ள‌ இராணுவ‌த்தால் அநியாய‌மாக‌க் கொல்ல‌ப்ப‌டுகிறார்க‌ளே என்று கூட‌ க‌வ‌லைப்ப‌டாம‌ல், த‌மிழின‌ அழிப்பிற்கு சிங்க‌ள‌ இராணுவ‌த்துட‌ன் துணை நிற்கிற‌து.\nமுன்பு இந்திய‌ “அமைதிப் ப‌டை” யாய் வ‌ந்து செய்த‌ க‌ற்ப‌ழிப்புக‌ள் போதாதென்று, இப்போது இந்தியா, இல‌ங்கை அர‌சின் கொள்கைக‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ ஐநா வ‌ரை கைகோர்த்து நிற்கிற‌து. டென்மார்க் ம‌ற்றும் சுவிஸ் நாடுக‌ள் இல‌ங்கையின் ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ளை ஆராய‌ வேண்டும்; அத‌ற்கு த‌னியாக‌ விவாதிக்க‌ வேண்டும் என்று ஒரு கோரிக்கை விடுத்த‌து. விடுத்த‌ கோரிக்கையை எதிர்த்து, அத‌ற்கு என்று தனியாக‌ விவாதிக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை என்று க‌டுமையாக‌ எதிர்த்த‌ நாடுக‌ள்: இந்தியா, பாகிஸ்தான், ம‌லேசியா. 17 நாடுக‌ள் இல்லை, ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ள் ப‌ற்றிய‌ த‌னிப்ப‌ட்ட‌ விவாவ‌த‌ம் வேண்டும் என்று கோரிய‌தால், இவ‌ர்க‌ள் எதிர்ப்பு முறிய‌டிக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த‌ முறிய‌டிப்பை எதிர்த்து இந்தியா, சீனா, எகிப்து ஆகிய‌ நாடுக‌ள் ஐநாவை புற‌க்க‌ணித்து வெளிந‌ட‌ப்பு செய்திருக்கின்ற‌ன‌. இன்று இந்த‌ ம‌னித‌ உரிமை மீற‌ல் த‌னிப்ப‌ட்ட‌ விசார‌ணைக்கு வ‌ருகிற‌து. இன்ற‌ய‌ தின‌த்தில் இல‌ங்கைக்கு எதிராக‌, அல்ல‌து ஆத‌ர‌வாக‌ எத்த‌னை நாடுக‌ள் வாக்க‌ளிக்கின்ற‌ன‌ என்ப‌தைப் பொறுத்தே ம‌னித‌ உரிமை மீற‌ல் குறித்த‌ விசார‌ணை ஆர‌ம்பிக்குமா இல்லையா என்ப‌து தெரிய‌வ‌ரும்.\nத‌ன் மான‌த் த‌மிழ‌னே, பாருங்க‌ள் உங்க‌ள் இந்தியாவின் கொள்கைக‌ளை. த‌மிழ‌ர் ப‌டையை அழிக்க‌த் துணை போய், எம் த‌மிழின‌த் த‌லைவ‌ரையும் கொல்ல‌த் துணை போய் முடிந்துவிட்ட‌து என்றாவ‌து… இனிமேலாவ‌து… த‌மிழ‌ன் ப‌க்க‌ம் நிற்கிற‌தா இந்த‌ இந்தியா எங்கே அந்த‌ சில‌ பேர்வ‌ளிக‌ள், புலிக‌ளைத் தான் இந்தியா எதிர்க்கிற‌து; பிர‌பாக‌ர‌னைத் தான் இந்தியா எதிர்க்கிற‌து என்று ஐயோ கூயோ என்று கூச்ச‌லிட்ட‌வ‌ர்க‌ள். இந்தியா த‌மிழ‌னுக்கு அல்ல‌ எதிர்ப்பு, புலிக‌ளுக்குத் தான் என்று ஆணித்த‌ர‌மாக‌ வாதாடிய‌வ‌ர்க‌ள் எல்லாம் எங்கே எங்கே அந்த‌ சில‌ பேர்வ‌ளிக‌ள், புலிக‌ளைத் தான் இந்தியா எதிர்க்கிற‌து; பிர‌பாக‌ர‌னைத் தான் இந்தியா எதிர்க்கிற‌து என்று ஐயோ கூயோ என்று கூச்ச‌லிட்ட‌வ‌ர்க‌ள். இந்தியா த‌மிழ‌னுக்கு அல்ல‌ எதிர்ப்பு, புலிக‌ளுக்குத் தான் என்று ஆணித்த‌ர‌மாக‌ வாதாடிய‌வ‌ர்க‌ள் எல்லாம் எங்கே உங்க‌ள் முக‌ங்க‌ளை அங்கே இன‌ப்ப‌டுகொலையில் இற‌ந்துபோன‌வ‌ர்க‌ளுக்கும் இன்னும் ஏன் இற‌க்க‌வில்லை என்று நினைத்து வாடும் எம் த‌மிழின‌த்திற்குக் கொண்டு போய்க் காட்டுங்க‌ள்.\nஎன‌க்கு என்ன‌ வினோத‌ம் என்றால், த‌மிழின‌த்திற்கு முற்றுமுழுதாக‌ ஆத‌ர‌வாக‌ நிற்க‌வேண்டிய‌ இந்தியா ஐநா ச‌பையில் இல‌ங்கைக்கு ஆத‌ர‌வாக‌ எதிர்ந‌ட‌ப்பு செய்திருக்கிற‌து. இதில் எந்த‌ வித‌த்திலும் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லாத‌ மேலைத்தேய‌ நாடுக‌ள், ம‌னித‌ நேய‌த்தைக் காப்பாற்ற‌வேண்டி த‌மிழ‌ர்க‌ள் சார்பாக‌ போராடி வ‌ருகிற‌து.\nஅன்றுதொட்டு என் க‌ருத்து, இந்தியா த‌மிழ‌னுக்கு ஒருக்காலும் உத‌வ‌ப் போவ‌தில்லை என்ப‌து தான்; அது த‌மிழ் நாட்டுத் த‌மிழ‌னாக‌ இருந்தால் கூட‌. இன்றுவ‌ரை 400 இற்கும் மேற்ப‌ட்ட‌ த‌மிழ் நாட்டுத் த‌மிழ‌ன் சிங்க‌ள‌ இராணுவ‌த்தால் கொலைசெய்ய‌ப்ப‌ட்டுள்ளான். போதாத‌ற்கு, ப‌ல‌ரின் உட‌மைக‌ள் அழிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன [வ‌ள்ள‌ம், வ‌லை போன்ற‌ன‌]‌; ப‌ல‌ர் ப‌ல‌ நாட்க‌ளாக‌ கைதுசெய்து வைக்க‌ப்ப‌ட்டிருந்திருக்கிறார்க‌ள். இவ்வ‌ள‌விற்கும், இந்தி���ா ஒரு ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்காம‌ல், மாறாக‌, த‌மிழ் நாட்டுத் த‌மிழ‌னையும் கொன்றொழித்த‌ சிங்க‌ள‌வ‌னுட‌ன் கைகோர்த்து ஐநா வ‌ரை போராடி வெளிந‌ட‌ப்பு வ‌ரை செய்கிற‌து.\n“என்ன‌ கொடுமை சார் இது” என்று சொல்லி அழ‌வே தோன்றுகிற‌து.\nதமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா\nகருணாநிதி இப்போ சொல்லி இருக்கிறார் “பிரபாகரன் தன் நண்பர்” என்று.\nசில வாரங்கள் முன், பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி, அவர் சக இயக்கங்களை அழித்ததிலிருந்தே எனக்கு அவரைப் பிடிக்காது என்று சொன்னவர். [பார்க்க தமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா\nஎப்படி ஐயா இதெல்லாம் முடியுது\nஉண்மையில் தமிழ் நாட்டுத் தமிழர்கள் அடி முட்டாள்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.\nராஜீவ் காந்தியின் கொலை உலக விசாரணைக்கு\nஇந்த ராஜீவ் காந்தியின் கொலையை வைத்து தமிழர்களை பழிவாங்கிக்கொண்டே இருக்குதப்பா இந்த “இந்தி”யா.\nஉண்மையில் காங்கிரசிற்கும், அதன் கூட்டணி அமைப்பிற்கும், மற்றும் பினாமிகளுக்கும், ராஜீவ் காந்தியின் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்றால், இந்த விசாரணையை ஸ்கொட்லாண்ட் யார்ட் இடமோ, அல்லது வேறு ஒரு உலக விசாரணை நடத்தக்கூடிய ஒரு அமைப்பிடமோ கொடுத்து விசாரணை செய்யச் சொல்லுங்கள்.\nதமிழக காங்கிரஸ் தலைமையோ, கூட்டணி தலைமையோ [ஜெயலலிதா], அன்று ராஜீவுடன் இல்லை. ஏன் என்ற சந்தேகத்தை மூடி மறைத்து, சும்மா புலி கொண்டுட்டு புலி கொண்டுட்டு என்று பறைசாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇந்தியா எப்போதுமே தமிழர்களின் பக்கம் இல்லை. எங்கே இதை வேறு யாரும் விசாரணை நடத்தினால், உள் குட்டு உடைந்து விடும் என்ற பயத்தில் ராஜீவ் காந்தியை புலிகள் தான் கொலை செய்தார்கள் என்று பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.\nஎல்லோரும் சொல்வது/ நினைப்பது போல் உண்மையில் புலிகள் தான் செய்திருந்தார்கள் என்று ஆணித்தரமாக எண்ணினால், கொடுத்துப் பார்க்கட்டுமேன் இப்படியான ஒரு உலக விசாரணை நடத்தும் அமைப்பிடம். ஏன் மறுக்குறார்கள்\nதமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா\nஎன்ன தலைப்பைப் பார்த்தவுடன் கோபம் வருகிறதா\nதமிழ் நாட்டில உள்ள கொஞ்ச நெஞ்ச தமிழ்ப் பற்றாளர்களும் தீக்குளிச்சு/ தற்கொலை செய்துகொண்டால் தமிழ் மக்களை யாரப்பா காப்பாற்றுறது\nஎன்னைப் பொறுத்த வரையில், தமிழ்ப் பற்றாளர்க���் முட்டாள்களாகத் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு உண்மையான தமிழ்ப் பற்றுள்ள தலைவர் இல்லை [அட கருணாநிதி சுத்தமா இல்லைங்க]. சரி தலைவர் இல்லை என்றால் அட நீங்களே ஒரு புதிய தலைவராக உருவாகுங்கள். எப்பவுமே யார் சொல்லையாச்சும் கேட்டு கேட்டு அடிமை போல் சொன்னதைச் செய்யும் பழக்கம் உள்ளவர்களுக்கு தலைமைப் பொறுப்பில் ஏறி மக்களை வழிநடத்துவது கடினமாகத் தான் இருக்கும். இருந்தாலும் யாராச்சும் உருவாக வேண்டுமெல்லோ\nஈழத்தமிழர்கள் பிரச்னைக்காக தி.மு.க. செயற்குழு கடந்த மூன்றாம் தேதி கூட்டப் பட்டபோது, மத்திய அரசின் உச்சியைப் பிடித்து உலுக்கும்படியான முடிவை எடுப்பார்கள் என மொத்தத் தமிழகமும் எதிர்பார்த்துக் கொண் டிருந்தது.\nமாறாக, கருணாதி தன் சுயரூபத்தை, இவ்வளவு காலமும் பொத்தி வைத்த ரகசியத்தை வெளியில் விட்டிருக்கிறார். தனக்கு புலிகள் அந்தக் காலத்தில் சகோதர யுத்ததை நடத்தியபோதே புலிகளை வெறுத்து விட்டதாம். தலைவர் வே. பிரபாகரன், ஒரு சர்வாதிகாரி ஆம்.\nஇவ்வளவு நாளும் புலிகளை பகைக்க விரும்பாமல் ஏதோ தானோ என்று இருந்திருக்கிறார் போலும். இப்போது புலிகள் “ஒழிக்கப்படுகிறார்கள்” என்றவுடன் உண்மையான தன் மனநிலையை வெளியில் விடுகிறார் போலும். இதற்கு ஜெயலலிதா எவ்வளோ மேல். அவர் கண்ணுக்குத் தெரிந்த எதிரி. ஆனால், கூடவே இருக்கும் நரிகளை அடையாளங் காணுவது கடினம் தான்.\nஇப்படியான ஒரு படு மோசமான நெருக்கடியை தமிழீழ மக்கள் எதிர்கொண்டிருக்கும் வேளையில், உண்மையாக யார் தமிழீழ மக்கள் பக்கம், யார் தமிழீழ மக்களுக்கு எதிரானவர்கள் என்பது தெரிய வருகிறது.\nதமிழீழப் பற்றாளர்களே, இந்தக் கால கட்டத்தை உண்ணிப்பாகக் கவனியுங்கள். புலித்தோல் போற்றிய நரியும், பசுத்தோல் போற்றிய நரியும்ம் தம்மைத் தாமே அடையாளங் காட்டிக்கொள்கின்றன.\n[த‌மிழ் நாடு ப‌ய‌ண‌ம்: 4] தமிழ் நாடும் கேர‌ளாவும் 4 வித்தியாச‌ங்க‌ள்\nத‌மிழ் ந‌ட்டில் த‌ரையிற‌ங்கி வெட்ப‌ த‌ட்ப‌ நிலையையும் உண‌ர்ந்த்தாச்சு. இனி என்ன‌ க‌ண்டேன் என்று பார்ப்போமா.\nமுன் இடுகைக‌ளில் இருந்து நான் பார்த்த‌ த‌மிழ் நாட்டைத் தான் சொல்கிறேன். க‌ன‌டாவில் கிட்ட‌த்த‌ட்ட‌ 15 வ‌ருட‌ங்க‌ள் வாழ்ந்துவிட்டேன். ஆகையால், இல‌ங்கையில் இருந்து த‌மிழ் நாடு போகிற‌வ‌ரின் பார்வை என் பார்வையில் இருந்து நிச்ச‌ய‌மாக‌ வேறுப‌டும்.\nஎங்க‌ள் வ‌ண்டி மேல்ம‌ருவ‌த்தூரில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற‌து.\nவாக‌ன‌ங்க‌ள் மிக‌ நெரிச‌ல்க‌ளாக‌ ப‌ய‌ணித்த‌ன‌. ப‌ய‌ண‌த்தில் ந‌வீன‌ த‌மிழ் நாடும், ஏழ்மை த‌மிழ் நாடும் மாறி மாறி வ‌ந்த‌ன‌. அது என்ன‌ அது சில‌ க‌ட்டிட‌ங்க‌ள்/ இட‌ங்க‌ளைக் க‌ட‌க்கும்போது ந‌வீன‌ ம‌ய‌மாக்கிய‌தாக‌ இருக்கும். வ‌டிவாக‌, சுத்த‌மாக‌ இருக்கும். வீதியின் அருகாமையில், ஏதோ ஷெல் விழுந்து இடிந்து போன‌ க‌ட்டிட‌ங்க‌ள் போல் க‌ட்டிட‌ங்க‌ளையும் காண‌க்கூடிய‌தாக‌ இருந்த‌து. நான் நினைத்தேன் இவை என்ன‌ ந‌ம்ம‌ ஊரில் உள்ள‌ க‌ட்டிட‌ங்க‌ள் போல் அல்ல‌வா இருக்கிற‌து. ப‌ல‌ சிறிய‌ கோவில்க‌ள் கூட‌ த‌விக்க‌ விட்ட‌ நிலையில் இருந்த‌ன‌. கட்டிடங்களுக்கு உள் செடி கொடிகள் வளர்ந்து பராமரிப்பற்றும் காணப்பட்டன.\nவாக‌ன‌ம் ஓட்டுத‌ல் என்றால், ஏதோ ஒரு ம‌யிரிழை த‌ப்பினால், இடி என்ற‌ மாதிரித் தான் எல்லோரும் ஓட்டுவார்க‌ள். TATA SUMO வில் [க‌ன‌டாவில் SUV] இல் 10 பேர் போனோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்க‌ளேன். ஆமாம், முன்னுக்கு மூன்று பேர், ந‌டுவில் 3 பேர், பின்னுக்கு 4 பேர். Auto வில் கூட‌ ஓட்டுந‌ருட‌ன் ஒருவ‌ர், பின்னுக்கு மூன்று பேர், அதில் ஒருவ‌ர் ம‌டியில் இன்னுமொருவ‌ர் என்று 6 பேர் மொத்த‌மாக‌ [ஓட்டுந‌ரையும் சேர்த்து] செல்வோம். வாக‌ன‌ நெரிச‌லான‌ இட‌ங்க‌ளில், ஓட்டுவ‌து மிக‌வும் க‌டின‌மாக‌ என‌க்குத் தென்ப‌ட்ட‌து. ஒருவ‌ர் விட்டுத் த‌ருவார் என்று பார்த்துக்கொண்டிருந்தால், அவ‌ர் ஜென்ம‌த்திற்கு எடுக்க‌வே மாட்டார். 3 – Point Turn என்ப‌து, ஒருவ‌ர் எடுத்துக்கொண்டிருக்கையிலேயே முன்பும் பின்புமாக‌, ம‌ற்ற‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள் பாட்டிற்கு ஏதும் ந‌ட‌க்காத‌து போல் போய்க் கொண்டிருப்பார்க‌ள். என்னைக் கேட்டால், இரு ச‌க்க‌ர‌ வ‌ண்டிக‌ளுக்கு என்றே த‌னி வீதி அமைத்தால் ந‌ல்ல‌து என்பேன். அவ‌ர்க‌ளும், மோட்டார் கார்க‌ளும் ஒன்றாக‌ப் போக‌த்தான் மிக‌வும் சிக்க‌லாக‌ இருக்கிற‌து. அட‌ இடிய‌ப்ப‌ச் சிக்க‌ல் என்பார்க‌ளே, அதைவிட‌ சிக்க‌லான‌துங்க‌. மாட்டு வ‌ண்டில்க‌ளும், மாடு இழுக்கும் ட‌ய‌ர் பூட்டிய‌ வ‌ண்டிக‌ளும் கூட‌ வீதிக‌ளில் க‌ண்டேன். இவ்வ‌ள‌வு சிக்க‌லுக‌ளுக்கிடையில், பொது ம‌க்க‌ளும் ஏதோ த‌ன் சொந்த‌ வீட்டில் ந‌ட‌ப்ப‌து போல், மிக‌வும் லாவ‌க‌மாக‌ வீதியைக் க‌ட‌ப்பார்க‌ள். ஆனால், என்ன‌ ஆச்ச‌ரிய‌ம், இவ்வ‌ள‌வு ம‌யிரிழை இடைவெளியில் ஓடினாலும் கூட‌, ஒரு சின்ன‌ கீற‌ல் கூட‌ விளாம‌ல் ஓடுகிறார்க‌ள் என்ப‌து உண்மையில் கெட்டித்த‌ன‌ம் தான்.\nஇப்ப‌டியே ஒரு காட்சியையும் க‌ண்டேன். ஒரு மிக‌வும் ஏழ்மையான‌ குடும்ப‌மா (அ) ப‌ல‌ குடும்ப‌ங்க‌ளிலிருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ளா என்று தெரிய‌வில்லை. அவ‌ர்க‌ள் ஒரு பெரிய‌ குப்பை மேட்டை ச‌ல்ல‌டை போட்டுக்கொண்டிருக்கிறார்க‌ள். வாக‌ன‌த்தில் போகும்போதே நாற்ற‌ம் தாங்க‌ முடிய‌வில்லை. என‌து த‌மிழ்நாட்டுப் ப‌ய‌ண‌த்தில் நான் க‌ண்ட‌ மிக‌வும் ஏழ்மையான‌ காட்சி இது தான். என் மூளையில் அந்த‌ நொடியில் உதித்த‌ சிந்த‌னைக‌ள். அடுத்த‌ வ‌ல்ல‌ர‌சு, IT இல் வ‌ள‌ர்ந்து விட்டோம் என்று எவ்வ‌ள‌வோ சொன்னார்க‌ள்… அட‌ எங்க‌ள் நாட்டில் [பிர‌ச்சினை பெரிதாவ‌த‌ற்கு முன்] கூட‌ இப்ப‌டிக் க‌ண்ட‌தில்லையே. க‌வ‌னிப்பார‌ற்ற‌ க‌ட்டிட‌ங்க‌ளும், குப்பையைக் கிள‌ரும் ஏழைக‌ளும் இப்போது இங்கு இருக்கிறார்க‌ளாயின், எங்க‌ள் நாடு பிர‌ச்சினைக்கு முன் இப்போதைய‌ த‌மிழ் நாட்டை விட‌ ந‌ன்றாக‌ இருந்திருக்கிற‌தே. இப்போதைய‌ த‌மிழீழ‌ம் போல் இருக்கிற‌தே த‌மிழ் நாடு என்று யோசிச்சேன். பிற‌கு, அட‌ இங்கு ஏழைக‌ளும், ப‌ண‌க்கார‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள். அங்கு இப்போதைக்கு ஏழைக‌ள் ம‌ட்டும் தான் இருக்கிறார்க‌ள். க‌ன‌டாவில் கூட‌ குப்பையைக் கிள‌றுப‌வ‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள். ஆனால், த‌மிழ் நாட்டில் பார்க்கும்போது ஏதோ ம‌ன‌து க‌டின‌மாக‌ இருந்த‌து.\nநாங்க‌ள் வ‌ந்த‌ பெருஞ்சாலையில் [highway] இடையில் குறுக்காக‌ ஏதோ ஒரு தானிய‌ விதை வ‌கை செடிக‌ளை ப‌ர‌ப்பி விட்டிருக்கிறார்க‌ள். போகும் வாக‌ன‌ங்க‌ள் எல்லாம் அத‌ன் மேல் ஏறி மிதித்துக்கொண்டு தான் போக‌வேண்டும். அட‌ அது என்ன‌ண்டாவாம், இப்ப‌டி ந‌டு ரோட்டில் போட்டுத் தான் அதை உடைப்பார்க‌ளாம். கிட்ட‌த்த‌ட்ட‌ த‌விடு த‌ட்டுவ‌து போல். இப்ப‌டியும் ச‌ன‌ம் ஏழ்மையான‌ வாழ்க்கையில் த‌ங்க‌ள் தொழிலை செய்து வ‌ருகிறார்க‌ள்.\nஇப்ப‌டியே வீடு வ‌ந்து சேர்ந்தோம். க‌டைக‌ள், விருந்தின‌ர் வீடு என்று எல்லாம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ போய் வ‌ந்தோம்.\nநான் பார்த்த‌தில். த‌மிழ் நாடு வ‌ற‌ண்ட‌ பிர‌தேச‌மாக‌வே தென்ப‌டுகிற‌து. ஆறுக‌ள் எல்லாம் வ‌ற‌ண்டு, ம‌ண‌லாக‌வும் க‌ல்லாக‌வும் தெரிகிற‌து. அந்த‌ இட‌த்தில் குடிசை போட்டுக் கூட‌ ஆட்க‌ள் வாழ்கிறார்க‌ள். மிக‌ப் பெரிய‌ ஆறுக‌ளுக்கு குறுக்காக‌ க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ பால‌ங்க‌ள் எல்லாம் waste ஓ என்று எண்ணும‌ள‌விற்கு அங்கு த‌ண்ணீர் வ‌ந்த‌ த‌டைய‌த்தையே காண‌வில்லை. ம‌ற்ற‌ இட‌ங்க‌ளில் கூட‌ ம‌ர‌ங்க‌ள் சோலையாக‌ ப‌ச்சைப் ப‌சேலென்று இல்லை. வ‌ற‌ண்ட‌ பிர‌தேச‌த்தில் வ‌ள‌ர‌க்கூடிய‌ முற்செடிக‌ள் போன்ற‌ ம‌ர‌ங்க‌ள் தான் அதிக‌மாக‌த் தென்ப‌டுகின்ற‌ன‌.\nஎனக்கு மிகவும் வருத்தத்தைத் தந்த விடயம். தமிழ் நாட்டில் தமிழ் சாகுது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அப்போது தான் நேரில் பார்த்தேன். எந்த வியாபார நிலையம் கூட தமிழில் பெயர் பலகையைக் கொண்டிருக்கவில்லை என்பது மிகவும் கவலையான விடயமாக இருந்தது. அப்ப என்னதில இருக்கும் “பர்னிச்சர் ஸ்டோர்” “கிருஷ்ணன் ஹோட்டல்”, “மார்க்க‌ட்”, “கோர்ப‌ரேட் ஸ்டோர்” என்று இப்படி ஆங்கிலத்தை தமிழில் எழுதி தான் சகல பெயர்ப்பலகைகளும் இருந்தன. இதை விட இங்கு கனடாவில் தமிழ் வாழுது என்று சொல்லலாம். அட கடைக்கு மட்டுமா இப்படி. ஊர்களுக்கும் இப்படி எல்லா பெயர் வைக்கிறார்கள்: “T. த‌ர்ம‌புர‌ம்”, “I.O.B. நக‌ர்”, என்று இப்ப‌டி ப‌ல‌ ஊர்க‌ள். முத‌லில், என்ன‌டா இது ஊர்க‌ளுக்கும் initial வைத்திருக்கிறார்க‌ளோ என்று அதிர்ந்து போனேன்.\nபிற‌கு திருச்சியில் இருந்து கேர‌ளா சென்று வ‌ந்தோம். திருச்சியில் இருந்து வெளிக்கிட்டு, குருவாயூர் கோயிலுக்குப் போனோம்.\nதிருச்சியில் இருந்து கேர‌ளா போகும் பாதை நெடிய‌ ப‌ழ‌ வ‌கைக‌ள் வைத்து வித்துக்கொண்டிருந்தார்க‌ள். என‌க்கு நாங்க‌ள் இல‌ங்கையில் க‌ண்டிக்குப் போன‌ ஞாப‌க‌ம் தான் வ‌ந்த‌து.\nகேர‌ளா எல்லை வ‌ந்த‌து. அத‌ற்குப் பிற‌கு ப‌ழ‌ங்க‌ள் ஏதும் வீதியோர‌ங்க‌ளில் விற்க‌ப்ப‌ட‌வில்லை. கேர‌ள‌ காவ‌ல்துறையிட‌ன் ப‌ண‌ம் க‌ட்டி சீட்டு எடுக்க‌ வேண்டும், அவ‌ர்க‌ள் மாநில‌த்திற்கு வாக‌ன‌ம் செல்வ‌தால். அது ப‌ர‌வாயில்லை. ஆனால், அந்த‌ காவ‌ல்துறைக்கு ரூ. 50 ல‌ஞ்ச‌மாக‌வும் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. ச‌ட்ட‌த்தைச் செய்வ‌த‌ற்கும் ல‌ஞ்ச‌மா என்ற‌ க‌ம‌ல் ஹாச‌னின் “இந்திய‌ன்” ப‌ட‌ கேள்வி ஞாப‌க‌த்திற்கு வ‌ந்த‌து. கோபிக்காதீங்க, பிற‌கு திரும்பி த‌மிழ் நாட்டுக்க‌ வ‌ரேக்க‌ த‌மிழ் நாடு காவ‌ல்துறை ச‌ளைத்த‌வ‌ர்க‌ள் அல்ல‌ என்று அவ‌ர்க‌ளும் ப‌ண‌ம் வாங்கினார்க‌ள்.\nஇப்ப‌டியே குருவாயூர் கோயிலுக்குப் போனோம். அன்று தான் கேர‌ளாவில் “ஓண‌ம்” ப‌ண்டிகை. அப்போது தான் எங்க‌ளுக்குத் தெரிந்த‌து. ச‌ன‌க் கூட்ட‌ம் நிற‌ம்பி வ‌ளிந்த‌து. சாமி த‌ரிச‌ன‌த்திற்கு மிக‌ நீண்ட‌ வ‌ரிசை காத்திருந்த‌து. நாங்க‌ளும் காத்திருந்து உள்ளே போனால், அங்கு ஏதோ ஆடு மாட்டைக் க‌லைப்ப‌து போல் துர‌த்துகிறார்க‌ள் உள் வேலை செய்யும் ஆட்க‌ள். வேக‌மாக‌ச் செல் என்று பில‌த்துக் க‌த்தி கூச்ச‌லிடுகிறார்க‌ள் [ம‌லையாள‌த்தில்]. போதாதுக்கு, க‌ம்பிக‌ளிலும், த‌க‌ர‌ங்க‌ளிலும் அடித்து ஒலி எழுப்புகிறார்க‌ள். நாங்க‌ளும், ஆட்டு ம‌ந்தைக‌ள் போல் ஒரு க‌ம்பிக‌ளால் வ‌குக்க‌ப்ப‌ட்ட‌ பாதையில் மிக‌ வேக‌மாக [கும்பிட‌க் கூட‌ நேர‌ம் கிடைக்காம‌ல்] க‌ட‌வுளைக் க‌ண்டால் போதும் என்று போனோம். என‌க்கு கோயில் வெறுத்துப் போன‌து. என‌க்கு வேறு கோயில்க‌ளிலும் இப்ப‌டிப்ப‌ட்ட‌ அனுப‌ம் கிடைத்த‌து. ஆனால், பிற‌கு சிந்தித்துப் பார்க்கையில், அவ்வ‌ள‌வு ச‌ன‌ம் வ‌ந்தால் அவ‌ர்க‌ளும் என்ன‌ செய்வ‌து. அத‌னால‌, இந்தியாவில் எந்த‌க் கோயிலுக்கும் எந்த‌ ஒரு விசேட‌ தின‌ங்க‌ளிலும் செல்லாதீர்க‌ள். நிதான‌மாக‌ சாமி கும்பிட‌ வேண்டுமா, எந்த‌ ஒரு விசேட நாளாக‌ இல்லாத‌‌ நாளாக‌ப் பார்த்துப் போங்க‌ள்\nஆனால், ஒன்றை நினைத்து ஆச்ச‌ரிய‌ப்ப‌ட்டேன். மேல் ம‌ருவ‌த்தூர் அம்ம‌ன் கோவிலில் மூல‌ஸ்தான‌த்திற்குள் செல்ல‌வே எங்க‌ளை அனும‌தித்தார்க‌ள். மூல‌ஸ்தான‌ விக்கிர‌க‌த்தை சுற்றி வ‌ந்தோம். த‌மிழில் பூசை வைத்தார்க‌ள். என்ன‌ தான் நான் த‌மிழ் ப‌ற்றாள‌னாக‌ இருந்தால் கூட‌ கோவிலில் எப்போதும் ச‌ம‌ஸ்கிருத‌ ம‌ந்திர‌த்தைக் கேட்டுக் கேட்டு, த‌மிழில் கேட்கும் போது ஏதோ ஒரு வித‌ அந்த‌ர‌மாக‌வே இருந்த‌து. ஒரு த‌லைமுறை இப்ப‌டி த‌மிழில் கோவிலில் பூசை செய்து பார்த்து ப‌ழ‌க்க‌ப்ப‌ட்டு விட்டால், பிற‌கு ச‌ரியாகிவிடும் என்று நினைக்கிறேன். திருச்சியில் கூட‌ மேல்வ‌ருவ‌த்தூருக்கு என்று ஒரு சிறிய‌ அம்ம‌ன் கோவில் இருக்கிற‌து. அங்கும் த‌மிழில் பூசை வைத்தார்க‌ள். திருச்சியில் இருக்கும், உச்சிப் பிள்ளையார் கோவிலிலும் அர்ச்ச‌னை செய்ப‌வ‌ர்க‌ளை, உள்ளே மூல‌ஸ்தான‌த்திற்கு அருகாமையில் அழைக்கிற���ர்க‌ள். நான் ம‌லேசியாவில், ப‌த்து ம‌லை முருக‌ன் கோவிலுக்கு ம‌லை ஏறி இருக்கிறேன். உச்சிப் பிள்ளையார் கோவில், ப‌த்து ம‌லை முருக‌ன் கோவிலுக்கு ஏறும் ப‌டிக‌ளை விட‌க் குறைவாக‌வே என‌க்குத் தென்ப‌ட்ட‌ன‌.\n(1) கேர‌ளாக்குள் எங்கு பார்த்தாலும் ப‌ச்சைப் ப‌சேலென்று ம‌ர‌ங்க‌ள். ஆறு குள‌ங்க‌ள் எல்லாம் நிற‌ம்பி இருந்த‌ன‌. போதாத‌த‌ற்கு, வீடுக‌ளுக்கு முன்னால் குள‌ம் குள‌மாக‌ த‌ண்ணீர் நின்ற‌து. அதில் தாம‌ரைப் பூக்க‌ள் கூட‌ இருந்த‌ன‌. தென்னை ம‌ர‌ம் இல்லாத‌ காணி இல்லை என்று சொல்லும‌ள‌விற்கு தென்னை ம‌ர‌ங்க‌ளாக‌ இருந்த‌ன‌. வ‌ழி நெடுக‌ “க‌ள்” என்று ம‌லையாள‌த்தில் [ஆனால், “க‌” த‌மிழ் க‌ மாதிரியே இருந்த‌து] எழுதி இருந்தார்க‌ள். என்ன‌ ஆச்ச‌ரிய‌ம் இள‌நீர் மிக‌ச் சில‌ இட‌ங்க‌ளிலேயே விற்க‌ப்ப‌ட்ட‌ன‌. ப‌ச்சை இள‌நீர் தான் கூடுத‌லாக‌ விற்றார்க‌ள். செவ்விள‌நீர் வெறும் குரும்பையாக‌ இருந்த‌து. என்றாலும், ஆசைக்கு வாங்கிக் குடித்தேன். என்ன‌ இருந்தாலும், இல‌ங்கையின் இள‌நீருக்கு அடிக்காது.\nஅப்ப‌டியே கோவ‌ள‌ம் க‌ட‌ற்க‌ரைக்குச் சென்றோம். நாங்க‌ள் ச‌ற்று க‌ட‌ல் நீரில் குழித்தோம். க‌ருங்க‌ல் ம‌ண் அதிக‌மாக‌ இருந்த‌தால், க‌ட‌ற்க‌ரை க‌றுப்பாக‌, ஒளிப்பாக‌ இருந்த‌து. ஆனால், க‌ட‌ல் குளிக்க‌ இங்கே செல்லாதீர்க‌ள். க‌ட‌ல் அலை மிக‌வும் அகோர‌மாக‌ பாய்வ‌தால், ச‌ரியாக‌ க‌ட‌ல் குளிக்க‌வே அங்குள்ள‌ life guards விட‌மாட்டார்க‌ள். உண்மையில் ஆப‌த்தான‌தாக‌க் கூட‌ இருந்த‌து.\nபிற‌கு House Boat இல் ஏறினோம். ஒரு த‌ர‌க‌ர் மூல‌மாக‌வே ஏறினோம். இதில் இன்னுமொரு த‌ர‌க‌ருக்கும் எம‌து வாக‌ன‌ ஓட்டுந‌ருக்கும் த‌க‌ராறு ஏற்ப‌ட்டு விட்ட‌து. எங்க‌ள் வாக‌ன‌ சார‌தி த‌மிழில் பேசுகிறார். ம‌ற்ற‌ய‌வ‌ர், ம‌லையாள‌த்தில் பேசுகிறார். எங்க‌ள் சார‌தி, “இஞ்ச‌ வாங்க‌ சார், இஞ்ச‌ வாங்க‌ சார்” என்று கூப்பிட்டு கூப்பிட்டு பேசுகிறார். எங்க‌ள் எல்லோருக்கும் குலை ந‌டுக்க‌ம். வேற்று பிர‌தேச‌த்தில் வ‌ந்து சண்டை பிடிக்கிறார். எல்லோரும் சேர்ந்து மொத்தி [அடித்து] விட்டார்க‌ள் என்றால் இல‌ங்கையில் இப்ப‌டி எல்லாம் செய்ய‌ முடியுமா இல‌ங்கையில் இப்ப‌டி எல்லாம் செய்ய‌ முடியுமா சிங்க‌ள‌ ஊரில் த‌மிழில் ச‌ண்டை பிடித்தால், முத‌லில் “புலி” என்று தான் உள்ளே போடுவார்க‌ள். அட‌ ��‌மிழ‌ன் சிங்க‌ள‌த்தில் கூட‌ ச‌ண்டை பிடிக்க‌ முடியாதுங்க‌. ஒரு ப‌க்க‌த்தில் ப‌ய‌மாக‌ இருந்தாலும், ம‌று ப‌க்க‌த்தில் அந்த‌ சுத‌ந்திர‌ம் ச‌ந்தோச‌த்தைக் கொடுத்த‌து. [இப்ப‌டி க‌ர்நாட‌காவில் செய்ய‌லாமா என்று என‌க்குத் தெரியாது]. இது ம‌ட்டும‌ல்ல‌, த‌மிழ் நாட்டில் கூட‌ வேற்று மொழிக்கார‌ர்க‌ள் மிக‌வும் சுத‌ந்திர‌மாக‌ த‌ங்க‌ள் மொழியை ச‌ன‌ நெரிச‌லான‌ இட‌ங்க‌ளில் கூட‌ பேசுகிறார்க‌ள். எங்க‌ளுக்கு என்றால், சிங்க‌ள‌வ‌ன் எங்க‌ளைக் க‌ண்டு பிடிச்சிடுவானோ என்று ப‌ய‌ந்து ப‌ய‌ந்து தான் இருந்திருப்போம். இந்த‌ சுத‌ந்திர‌ம் மிக‌வும் விய‌ப்பாக‌, ஆனால் ஆரோக்கிய‌மாக‌ இருந்த‌து. இதைத் தான் “ச‌ன‌நாய‌க‌ம்” என்று சொல்வார்க‌ளோ\nஆனால், அந்த‌ House Boats இருக்கும் இட‌த்திற்குப் போனால், ஏராள‌மான‌வை நிற்கின்ற‌ன‌. அங்கு போய் பார்த்து விருப்ப‌மான‌தை பேர‌ம் பேசி ஏறியிருக்க‌லாம். சில‌வ‌ற்றில் satellite எல்லாம் பூட்டி இருந்தார்க‌ள். ஆனால், house boat இல் சுத்த‌ம் இல்லை என்று குறை கூறும‌ள‌விற்கு இல்லை. மிக‌வும் ந‌வீன‌மாக‌த் தான் உள்ளுக்குள் இருந்த‌ன‌. ஏதோ ஒரு ந‌ல்ல‌ hotel இல் இருப்ப‌து போல் தான் இருந்த‌து. ஆனாலும், இர‌வு வ‌ந்த‌வுட‌ன் ஒரு ப‌ய‌ம். அட‌டே, பெண்க‌ள் எல்லாம் இருக்கிறார்க‌ள், ந‌கைக‌ளைக் கொள்ளைய‌டிக்க‌ திருட‌ன் வ‌ருவானா (அ) க‌ப்ப‌லில் ஓட்டுப‌ரே திருடாவாரா என்று. எங்க‌ளுட‌ன் 3 பேர், க‌ப்ப‌ல் ஓட்டுந‌ர், ச‌மைய‌ல் கார‌ர், உத‌வியாள‌ர், என்று கூட‌வே இருப்பார்க‌ள். இர‌வில் க‌ப்ப‌லை ஒரு ஓர‌மாக‌ க‌ட்டுவார்க‌ள். ஆனால், அந்த‌ ஓர‌மாக‌ வாளும் ம‌க்க‌ள் அந்த‌ கும் இருட்டிலும் ந‌ட‌மாடிக் கொண்டிருப்பார்க‌ள். அவ‌ர்க‌ள் வ‌ந்து திருடி விடுவார்க‌ளா என்று கூட‌ ப‌ய‌மாக‌ இருக்கும். இப்ப‌டி house boat இல் போகிற‌வ‌ர்க‌ள் நகைக‌ளைப் போடாதீர்க‌ள். ஒரு சில‌ருட‌னோ/ த‌னியாக‌வோ செல்லாதீர்க‌ள். க‌ன‌ பேர் போனால் தான் ப‌ய‌ம் ச‌ற்று குறைவாக‌ இருக்கும். ப‌டுக்கும்போது க‌ண்ணாடி ச‌ன்ன‌லை துணி போட்டு ம‌றைத்து விட்டுத் தான் ப‌டுத்தோம். ஏனென்றால், அருகாமையில் குடியிருக்கும் ம‌க்க‌ள் எங்க‌ள் க‌ப்ப‌லுக்கு ப‌க்க‌மாக‌த் தான் ந‌ட‌ந்து திரிகிறார்க‌ள்.\nம‌லையாள‌த்திற்கும், த‌மிழிற்கும் பெரிய‌ வித்தியாச‌ம் கிடையாது. இதில் இன்னும் வேடிக்கை என்ன‌வென்றால், ���ாங்க‌ள் யாழ்ப்பாண‌த்தில் உப‌யோகிக்கும் சொற்க‌ளை ம‌லையாள‌த்தில் உப‌யோகிக்கிறார்க‌ள். “உண்டு” “கிடையாது” என்று சொல்லும்போது என‌க்கு ச‌ந்தோச‌மாக‌ இருந்த‌து. அட‌ இட‌ம் கூட‌ யாழ்ப்பாண‌த்தைப் போல் தான் ப‌ச்சைப் ப‌சேலென்று இருந்த‌து. அங்க‌த்தே நினைப்பைக் கூட்டிய‌து கேர‌ளா தான். (2) போதாத‌ற்கு, வீடுக‌ள் கூட‌ யாழ்ப்பாண‌ வீடுக‌ள் மாதிரி விசால‌மாக‌ இருந்த‌ன‌. த‌மிழ் நாட்டில் கொழும்பு வீடுக‌ள் போல், முற்ற‌ம் மிக‌ச் சிறிதாக‌வே இருக்கும். ஆனால், கேர‌ளாவில் வீடுக‌ளுக்கு முற்ற‌ம் யாழ்ப்பாண‌ வீடுக‌ள் போல் மிக‌ப் பெரிதாக‌ இருந்த‌து. வீதி வாச‌லில் இருந்து வீட்டு வாச‌லுக்கு வெகு தூர‌ம் இருந்த‌து.\n(3) இதை விட‌ வேறு ஒரு வித்தியாச‌த்தையும் க‌ண்டேன். நான் த‌மிழ் நாடுக்கு வ‌ரும்போது என் எதிர்பார்ப்பு எங்கும் சினிமாவாக‌த் தான் இருக்கும் என்று இருந்த‌து. ஆனால், த‌மிழ் நாட்டில் எங்கும் அர‌சிய‌ல் poster க‌ளாக‌த் தான் இருந்த‌து. இது என‌க்குக் கிடைத்த‌ மிக‌ப் பெரிய‌ அதிர்ச்சி. மேல்ம‌ருவ‌த்தூரில் இருந்து திருச்சி வ‌ரும் ம‌ட்டும், “திருமாவ‌ள‌வ‌ன்”, “கேப்டன் விஜ‌ய‌காந்த்” என்று கொட்டை எழுத்துக‌ளில் சுவ‌ர்க‌ளில் எழுதி இருந்தார்க‌ள். அசிங்க‌மாக‌ அல்ல‌, அச்ச‌டித்தாற் போல் இருந்த‌து. திருச்சியில் ச‌ற்று க‌ருணாநிதிக்கும், ம‌க‌ன் “தளபதி மு.க‌. ஸ்டாலின்” இற்கும் இருந்த‌து. ஆனால், வ‌ழி நெடுக‌ இப்ப‌டி ஏதோ ஒன்று இருந்த‌து. ஆனால், கேர‌ளாவில் ம‌ருந்துக்குக் கூட‌ அர‌சிய‌ல் poster க‌ள் இருக்க‌வில்லை. ஆக‌க் கூடி ஊருக்கு ம‌த்தியில் இருக்கும் ச‌ந்தி [downtown] யில் ம‌ட்டும் சில‌ அர‌சிய‌ல் poster க‌ள் இருந்த‌ன‌. ம‌க்க‌ள் அர‌சிய‌ல் த‌ங்க‌ள் சுவ‌ர்க‌ளை அழுக்காக்க‌ இட‌ம் கொடுக்க‌வில்லை என்ப‌து தெட்ட‌த் தெளிவாக‌த் தெரிந்த‌து.\nகேர‌ள‌ கோவில் குருவாயூராக‌ இருக்க‌ட்டும் வேறு ஹிந்துக் கோவிலாக‌ இருக்க‌ட்டும், அவைக்கு கோபுர‌ம் இருக்க‌வில்லை. த‌மிழ் கோவில்க‌ள் போல் கோபுர‌ம் அற்று சீன‌ கோவில்க‌ள் போல் தான் கூரைக‌ள் இருந்த‌ன‌. த‌மிழ‌ருக்கே ஆன‌ த‌னிச் சிற‌ப்போ கோபுர‌ங்க‌ள் என்ற‌ கேள்வியை இவை எழுப்பின‌\n(4) த‌மிழ் நாடு முழுவ‌தும் சில‌ தூர‌ங்க‌ளுக்கு இடையில் ஒரு கோவில் காண‌ப்ப‌டும். கால் மிதித்த‌ இட‌மெல்லாம் கோவில்‌க‌ள் என்று கூட�� சொல்ல‌லாம். போதாத‌த‌ற்கு புதுக் கோவில்க‌ளும் க‌ட்டுகிறார்க‌ள். ஆனால், கேர‌ளாவில் கோவில்க‌ள் மிக‌ மிக‌ அரிதாக‌வே தென்ப‌ட்ட‌ன‌. கேர‌ள‌ ப‌ய‌ண‌த்தில் 2 கோவில்க‌ளும் 5 ப‌ள்ளிவாச‌ல்க‌ளும் க‌ண்டேன்.\nHouse boat போய் முடிய‌ அதே இட‌த்தில், speed boat ஏறி ஓடினோம். அதாவ‌து ஒரு வ‌ள்ள‌த்தில் engine பூட்டி கையால் பிடித்து திருப்ப‌து. அதில் தான். என‌து மாம‌னாருக்கு மிக‌வும் ஆசையாக‌ இருந்த‌தால் ஓடினோம். அட‌ நான் ஓட்ட‌வில்லை. வ‌ள்ள‌ சொந்த‌க் கார‌ன் ஓட்டி சிறிது தூர‌ம் சென்ற‌ பின் என‌து மாம‌னார் ஓட்டினார். நாங்க‌ள் ஓடிய‌து 40 horse power engine ஆம். மாம‌னார் சொன்னார் தாங்க‌ள் ஊரில் 180 horse power இல் எல்லாம் ஓடினார்க‌ளாம் [கிட்ட‌த்த‌ட்ட‌ 15 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்]. இது பெரிதாக‌ இல்லை என்று ச‌லித்துக் கொண்டார். என‌க்கெண்டால் இந்த‌ 40 horse power ஏ வேக‌மாக‌த் [ப‌ய‌மாக‌] தான் இருந்த‌து.\nகேர‌ள‌ ப‌ண்டிகையான‌ ஓண‌ம் நேர‌த்தில் நாங்க‌ள் சென்ற‌தால், ப‌ல‌ க‌டைக‌ளில் சாப்பாட்டிற்கு 2 ம‌ணித்தியால‌ங்க‌ள் வ‌ரை காக்க‌ வேண்டி இருந்த‌து. எல்லோரும் விடுமுறையில் போய் விட்டார்க‌ளாம். இறால், ந‌ண்டு கூட‌ பிடிக்க‌ ஒருவ‌ரும் போகாத‌தால், hotel க‌ளில் அது கூட‌ இல்லை. 5 நாட்க‌ளுக்கு விடுமுறையாம். கேர‌ளா போகிற‌வ‌ர்க‌ள் ஓண‌ம் ப‌ண்டிகை நேர‌த்தில் போகாதீர்க‌ள். எங்கு பார்த்தாலும் சோட‌னையாக‌வும், கோல‌ங்க‌ளாக‌வும் இருக்க‌வில்லை. ஒரு சில‌ இட‌ங்க‌ளில் பிள்ளையாரை பூக்க‌ளால் சோடித்து இருந்தார்க‌ள்.\nபிற‌கு அப்ப‌டியே, குற்றாள‌ம் வ‌ந்து குளித்தோம். வ‌ரும் வ‌ளியில் ம‌துரை மீனாட்சி கோயிலுக்குப் போக‌லாம் என்று ஒரு ம‌திய‌ம் 2 ம‌ணி போல் போனோம், ஆனால் கோவில் பூட்ட‌ப்ப‌ட்டு இருந்த‌து. மீண்டும் 4 ம‌ணிக்குத் தான் துற‌ப்பார்க‌ளாம். நாங்க‌ள் நிற்காமல் வ‌ந்துவிட்டோம்.\nஆனால் ம‌துரையில் ஒன்றைக் க‌ண்டேன். ஒரு பெரிய‌ ச‌துர‌ குளிக்குள் ந‌டுவில் கோவில் இருக்கிற‌து. நான் நினைக்கிறேன் அந்த‌க் குழி முன்பு குள‌மாக‌ இருந்திருக்க‌ வேண்டும் என்று. இப்போது வ‌ற்றிவிட்ட‌தால் கீழே கிரிக்கெட் விளையாடுகிறார்க‌ள். ஆனால், அந்த‌ இட‌ம் ஏதோ ம‌ந்திர‌ப் ப‌ட‌ங்க‌ளில் வ‌ருவ‌து போல் ஒரு பிர‌மிப்பாக‌வே இருந்த‌து. நாலா ப‌க்க‌மும் மிக‌ப் பெரிய‌ அக‌ழி. சின்ன‌ அக‌ழி அல்ல‌. ஒரு உதைப‌ந்தாட்ட‌ திட‌ல் அள‌வு பெரிய‌து. ஆழம் கூட ஒரு 7/ 8 பேர் ஆழ்ப்பம். ந‌டுவில் கோவில். ஆனால், ம‌துரை திருச்சியை விட‌ சுத்த‌ம் குறைந்த‌ ஏழை இட‌மாக‌வே தென்ப‌டுகிற‌து. த‌ட்டில் குடிசை போட்டுக் கூட‌ ஆட்க‌ள் வாழ்கிறார்க‌ள். வீதிக‌ள் அக‌ல‌ம் குறைந்த‌ன‌வையாக‌வே தென்ப‌ட்ட‌ன‌.\nஇவை விட‌, சாக்க‌டை என்று த‌மிழ்ப் ப‌ட‌ங்க‌ளில் சொல்வார்க‌ளே அத‌ற்குப் ப‌க்க‌த்திலேயே சாப்பாட்டுக் க‌டை வைத்திருப்பார்க‌ள். ச‌மைத்து ச‌மைத்து குப்பையை அப்ப‌டி கையால் எத்தி விட்டால் அது சாக்க‌டையில் விழும். ஆனால், அந்த‌ தாங்க‌முடியாத‌ நாத்த‌த்திலும் [என‌க்கு, அவ‌ர்க‌ளுக்கு அல்ல‌] மேசை போட்டு வெட்ட‌ வெளியில் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்க‌ள். இப்ப‌டி ம‌ட்டும‌ல்ல‌, அந்த‌ குடிசையும் கோபுர‌மும் என்று சொல்வ‌து போல், மிக‌ ந‌ல்ல‌ மாடி க‌ட்டிட‌ சாப்பாட்டுக் க‌டை கூட‌ ஒரு நாத்த‌ம் தாங்க‌ முடியாத‌ சாக்க‌டைக் காணிக்கு அருகாமையில் இருக்கும். நானும் அப்ப‌டி ஒரு க‌டைக்குப் போய்ச் சாப்பிட்டிருக்கேன். க‌ன‌டாவின் Tim Horton’s போல் ஒரு க‌டையும் ஊத்த‌ச் சாப்பாட்டுக் க‌டையும் அருக‌ருகாமையிலேயே இருப்ப‌தையும் க‌ண்டிருக்கிறேன்.\nஆனால், ஒன்று த‌மிழ் நாடு முன்னேறுகிற‌து என்ப‌தை ம‌றுப்ப‌த‌ற்கில்லை. எங்கு பார்த்தாலும் வீதி போடுகிறார்க‌ள். பெருஞ்சாலை [highway] க‌ட்டி ந‌டுவில் பூ ம‌ர‌ம் எல்லாம் ந‌ட்டிருக்கிறார்க‌ள். க‌ன‌டாவில் கூட‌ பெருஞ்சாலைக‌ளில் பூ ம‌ர‌ம் இல்லை. புதிது புதிதாய் க‌ட்டிட‌ங்க‌ள் க‌ட்டிக்கொண்டிருக்கிறார்க‌ள். என‌து மாமி சொன்னா, தான் முன் வ‌ந்த‌த‌ற்கும் [அதாவ‌து 1 வ‌ருட‌த்திற்கு முன்] இப்ப‌வுமே ந‌ல்ல‌ வீதிக‌ள் ப‌ல‌ போட்டுவிட்டார்க‌ள் என்றார். நாங்க‌ள் த‌ங்கி இருந்த‌ வீட்டின் அருகாமையில் இருந்த‌ ம‌ண் வீதியைக் கூட‌ தார் வீதியாக‌ மாற்றுகிறார்க‌ள். ஆனால், தார் வீதி போடுவ‌த‌ற்கு செம்ம‌ண் உப‌யோகிக்கிறார்க‌ள். நான் நினைத்தேன், அட‌டே விவ‌சாய‌ ம‌ண்ணை ஏன் இத‌ற்கு உப‌யோகிக்கிறார்க‌ள் என்று.\nஎன‌க்கு த‌மிழ் நாட்டில் மிக‌வும் பிடித்த‌து: ப‌ழ‌ர‌ச‌ம்.\nக‌ன்டாவில் Fresh Fruit Juice என்று சொல்லி குளிர்பான‌ப் பெட்டியில் இருந்த‌ சாறைத் த‌ருவார்க‌ளே. அங்கே உண்மையான‌ ப‌ழ‌த்தை எங்க‌ள் க‌ண் முன் அரைத்து juice எடுத்துத் த‌ருவார்க‌ள். முந்திரிய‌ப் ப‌ழ‌ம், மாதுள‌ம் ப‌ழ‌ம், சாத்துக்குடி [Orange மாதிரி, ஆனால் இனிக்கும்], அன்னாசி, ச‌போடா, Lemon, ம‌ற்றும் சுத்த‌மான‌ பால், என்று எல்லாம் மிக‌வும் ஆசைப்ப‌ட்டுக் குடித்தேன்.\nஎந்த‌க் க‌டையிலும் சைவ‌ சாப்பாடு அந்த‌ மாதிரி இருக்கும். நெய் தோசை என்ன‌, பூரி என்ன, இட்ட‌லி என்ன‌‌ எல்லாம் “கிய‌ல‌ வ‌ட‌க் நானே” [சிங்க‌ள‌ம்: சொல்லி வேலை இல்லைய‌ல்லோ]. அசைவ‌ சாப்பாடு என‌க்கெண்டால் பிடிக்க‌வில்லை. ஆனால், பிற‌கு ஆட்க‌ள் சொன்னார்க‌ள் செட்டிநாட்டுக் க‌டைக‌ளில் அசைவ‌ச் சாப்பாடு ந‌ன்றாக‌ இருக்கும் என்று. மிக‌ப் பெரிய‌ hotel க‌ளில் சாப‌பாடு ந‌ன்றாக‌த் தான் இருக்கும். Chicken 65 உண்மையில் ந‌ன்றாக‌த் தான் இருந்த‌து. Chicken 65 என்றால், கோழி முட்டையில் இருந்து பொரித்து 65வ‌து நாள் அதை வெட்டி க‌றி ச‌மைத்தால் தான் அது உண்மையில் Chicken 65.\nதெளிவாக‌, நான் த‌மிழ் நாடு முழுக்கப்‌ பார்க்க‌வில்லை. ஆனால், இவ்வ‌ள‌வு இட‌ங்க‌ளுக்குப் போகும் வழியில் ப‌ல‌ ஊர்க‌ளைக் க‌ட‌ந்து சென்றேன். என்னைப் பொறுத்த‌ வ‌ரையில் இந்தியா ஒரு சுற்றுலா இட‌மாக‌க் க‌ருதி போகாதீர்க‌ள். உங்க‌ள் ப‌ழைய‌ நினைவுக‌ளை அசை போட‌, “எங்க‌ள் ஊர் எப்ப‌டி” என்று மீண்டுமொருமுறை அனுப‌விக்க‌, இய‌ற்கையை ர‌சிக்க‌ செல்லுங்க‌ள். சறமும், shorts உம் மறக்காமல் கொண்டு செல்லுங்கள்.\nமீண்டும் ஒரு பெய‌ர் please\nதமிழீழ அரசு நோக்கிய பயணம்\nஇந்தியா ஐநா ச‌பையில் வெளிந‌ட‌ப்பு\nபுலிகள் மக்களை விட்டு விட்டு ஓடிப் போய்விட்டார்களா\nதமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா\nராஜீவ் காந்தியின் கொலை உலக விசாரணைக்கு\narun on நா(ன்)ம் ஏன் பிறந்(தேன்)தோம்\nJoseph Bosco on இஸ்ரேல் செய்தது/ செய்வது தப்பா\nமூர்த்தி on இந்தியா ஐநா ச‌பையில் வெளிந‌ட‌ப்பு\nஇறையரசன் on தமிழ் ஒருங்குறி \nசாஜு on “ஐயோ” ஏன் சொல்லக்கூடாது\nசாஜு on “சிங்கம்ல…” சொல்லலாமா\nடென்சிஒன் on மீண்டும் ஒரு பெய‌ர் please\nநாத‌ன் Nathan on மீண்டும் ஒரு பெய‌ர் please\nகா.சிவா on மீண்டும் ஒரு பெய‌ர் please\nநாத‌ன் Nathan on மீண்டும் ஒரு பெய‌ர் please\nக‌விதை வ‌ருதில்லையே… February 14, 2012 நாத‌ன் Nathan\n47 அகதிகள் இலங்கை சென்றனர் November 9, 2011 ulavan\nஇந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு அறிவிக்கப்படாத யுத்தம் தொடுக்கிறது November 9, 2011 ulavan\nஏழு இரகசியத் தடுப்புமுகாம்களில் 700 தமிழர்கள் –சிறிலங்கா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் November 9, 2011 ulavan\nதீப்பற்றி எரியும் நிர்வாணம் June 28, 2011 thottarayaswamy\nஅட‌��ா ஆல் இயக்கப்படுகிறது. Theme by Sadish Bala.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/", "date_download": "2019-08-24T20:04:56Z", "digest": "sha1:VROEL2PE4W6TSYPYI44QH725IAOU5TJ6", "length": 14778, "nlines": 216, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nசாகத் தான் எனக்கு விருப்பம் இல்லையே\n இலங்கை, யாழ் பண்டத்தரிப்பில் 06/08/2… read more\nவலைப் பதிவுகள் முடிவு செய்\nஇந்தியாவின் பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க\nஇந்தியாவின் பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க டிவிட்டர் தீர்வுகள்இந்தியாவின் பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க \"போட்டோஷாப் நிபுணர்களுடன் \" மோடியும் நிர… read more\nஹோட்டல் கண்ட்ரி க்ளப். HOTEL COUNTRY CLUB.\nகணவர் இறந்த பிறகு 2வது மனைவிக்கு சொத்தில் பங்கு உண்டா\nகணவர் இறந்த பிறகு இரண்டாவது மனைவிக்கு சொத்தில் பங்கு உண்டா இரண்டு மனைவிமார்கள் இருக்கும் கணவர் இறந்த பிறகு அவரது சொத்தை பங்கு பிரிக்கும் போது இரண்டாம… read more\nபுது நடிகையின் திடீர் புரட்சி\nபுது நடிகையின் திடீர் புரட்சி அறிமுக நாயகி அஞ்சிதாஸ்ரீ இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க, ரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப்,… read more\nசெய்திகள் சினிமா செய்திகள் Actress\nகாஜல் கண்களில் சீக்கிரமே அழிந்து விடாமல் இருக்க\nகாஜல்ஸ் கண்களில் சீக்கிரமே அழிந்து விடாமல் இருக்க குமிஷ் போன்ற வடிவில் ஹெர்பல் காஜல்ஸ் இருக்கும். இதனை கண்களில் போட்டால் அது அழகாக இருக்கும். ஆனலும் க… read more\nகண் கண்கள் அழகு குறிப்பு\nநீதிமன்ற ஓட்டுநராக தந்தை; நீதிபதியாகி சாதித்த மகன்\nஇந்தூர்: தனது தந்தை நீதிமன்ற ஓட்டுநராகவும், பாட்டனார் பாதுகாவலராகவும் பணியாற்றிய நிலையில், இளையர் ஒருவர் நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். 26 வயதே ஆன… read more\nஇந்தியப் பொருளாதாரமும் மக்கள் மனநிலையும் - பகடிக் காணொலி (Troll Video)\nஉங்கள் பாதங்களில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசினால்\nஉங்கள் பாதங்களில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசினால் பாதங்களில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசி நம்மை அவமானத்திற்கு உள்ளாக்கும். இந்த பிரச்சினை ஆ… read more\nபெண் வெங்காயம் அழகு குறிப்பு\nசார்ஜிங் தொல்லைக்கு தீர்வு: டைப்-சி சார்ஜருடன் வரும் ஐபோன் 11\nசார்ஜிங் தொல்லைக்கு தீர்வு: டைப்-சி சார்ஜர��டன் வரும் ஐபோன் 11 ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐபோன் 11 மாடலில் 5வாட் சார்ஜருக்கு… read more\nவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”\n185. ஸ்ரீநிவாஸாய நமஹ (Shreenivaasaaya namaha) பாற்கடல் கடையப்பட்டபோது, அதிலிருந்து மின்னல் போலத் தோன்றினாள் மகாலட்சுமி. தாமரையில் அமர்ந்திருந்த அவள்,… read more\n கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன\n கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பது குறித்து விளக்குகிறார் பெருங்குளம் ராம… read more\nஊட்டி மலை ரெயில் தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்\nஊட்டி: சுற்றுலா தலமான ஊட்டிக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். சுற்றுலா பய… read more\nதிரை விமர்சனம் – கென்னடி கிளப்\nதென் தமிழக கிராமம் ஒன்றில் பயிற்சி பெறும் ஏழைக் குடும்பத்துப் பெண் கள், தேசிய அளவிலான கபடிப் போட்டியில் ஜெயிக்கப் போராடும் கதை. ‘வெண்ணிலா கபடிக் குழு’… read more\nஒரு முக்கியமான என்னுடைய தனிப்பட்ட சொந்த விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. பக்கத்து வீட்டில் இருப்பவர்தான் இந்த அடு… read more\nஇதை நம்பாதவன் ஆண்டி இண்டியன்ஸ் .. நம்புறவன் தேசபக்தன் (பக்தால்ஸ்/சங்கி)\nஒரு நாள் கல்லூரி பேராசிரியர் ஒரு கேள்வி கேட்டார்.\"ரொட்டியை எப்படிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்''\"வெண்ணெய் தடவிச் சாப்பிட்டால் சுவையாக இ… read more\nகேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன \nகோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் \nவேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை நியூட்டனெல்லாம் லேட்டு \nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்.\nஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா \nNEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்.\nரவுடித்தனமே ஆளும் உத்தியாக மாறியிருக்கிறது | சஞ்சீவ் பட் கடிதம் | சஞ்சீவ் பட் கடிதம் \n” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம் \nகாமெடி பீஸ் : பரிசல்காரன்\nவிடியலைத் தேடி : VIKNESHWARAN\nதொலைந்து போன PDAவும் வேட்டிகட்டும்.. : கொங்கு - ராசா\nஅமெரிக்காவுக்கு ஆபத்து : ���சரேயன்\nமாயமாக மறைந்த ஸ்ட்ராபெர்ரி : TAMILSUJATHA\nசாராயக் கடைகளில் கேட்ட சல்லாபக் கதைகள் - 1 : X R\nஜாதகம் : கார்த்திகைப் பாண்டியன்\nகோடை என்னும் கொடை : எட்வின்\nஅவளையே பார்த்துக்கொண்டிருந்தேன், அவள் தூங்கிக்கொண்டேய\u0003 : விசரன்\nவெள்ளைச் சட்டை : கார்க்கி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/69557-karnataka-boy-swims-for-2-5km-in-floodwater-to-meet-the-team-for-wrestling-championship.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-08-24T19:48:37Z", "digest": "sha1:UU4X2DUJ7WK2JX2YPJQG5AMXXDG6ZWKL", "length": 8941, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெள்ள நீரை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் | Karnataka Boy Swims For 2.5Km In Floodwater To Meet The Team For Wrestling Championship", "raw_content": "\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்\nசிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை\nகோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவெள்ள நீரை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர்\nகர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பெலாகவி மாவட்டத்தில் உள்ள மன்னூர் கிராமத்தை சேர்ந்த 19 வயது குத்துச் சண்டை வீரரான நிஷான் மனோகர் கதம், தான் கலந்து கொள்ளயிருந்த போட்டிக்காக வெள்ளத்தில் நீந்திச் சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nகர்நாடக மாநிலம் மன்னூரை சேர்ந்தவர் மனோகர். இவரது மகன் நிஷான் மனோகர் கதம் ஒரு குத்துச்சண்டை வீரர். இந்ந���லையில், நேற்று முன்தினம் பெங்களூருவில் மாநில அளவிலான சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள நிஷான் மனோகர் கடந்த 7ஆம் தேதி புறப்படத் தயாரானார். ஆனால் கனமழையின் காரணமாக கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளும் கடும் சேதம் அடைந்தன.\nஇதனால் செய்வதறியாமல் திகைத்த நிஷானுக்கு அப்போது இருந்த ஒரே வழி வெள்ளத்தில் நீந்திச் சென்று சாலையை அடைவதுதான். இதையடுத்து நிஷான் மனோகரும் அவரது தந்தையும் கிட்டதட்ட 2.5 கிலோ மீட்டர் தூரத்தை நீச்சல் அடித்து 45 நிமிடங்களில் வெள்ள நீரை கடந்தனர். அதன் பின்னர் பெங்களூரு சென்று போட்டியில் கலந்து கொண்ட நிஷான் மனோகர் கதம் வெள்ளிப்பதக்கம் வென்றார்.\n201 பேருக்கு கலைமாமணி விருது\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகர்நாடக பாஜக தலைவராக நளின் குமார் கட்டீல் நியமனம்\nமழை பாதிப்பு : கர்நாடகா, ஒடிஷா, இமாச்சலுக்கு 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு\nகர்நாடக அமைச்சரவை 25 நாட்களுக்குப் பிறகு விரிவாக்கம்\nகாதலுக்கு எதிர்ப்பு: அப்பாவை எரித்துக் கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nதங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 192 ரூபாய் அதிகரிப்பு\nயார் அந்த துபாய் டான் 5 பேர் தற்கொலையில் அதிர்ச்சிப் பின்னணி\n‘கர்நாடக வெள்ள பாதிப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி தேவை’ - பிரதமரிடம் எடியூரப்பா நேரில் வலியுறுத்தல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 232 குறைந்தது\n“வருமான வரியை ஒழிக்க வேண்டும்” - சுப்பிரமணியன் சுவாமி\nதமிழகத்தில் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு\n“உள்நாட்டு பிரச்னைக்கு தீர்வு காணாமல் இந்தியா வளராது” - அமித்ஷா\n“ராகுல் காஷ்மீருக்கு வரவேண்டிய அவசியமில்லை” - காஷ்மீர் ஆளுநர்\n“அந்த ஒன்றில் மட்டும் கோலி கவனம் செலுத்த வேண்டும்” - சவுரவ் கங்குலி\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n201 பேருக்கு கலைமாமணி விருது\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-08-24T21:32:13Z", "digest": "sha1:EUP6PFPZXZNO5E6SGDGKM7OTUN6VP26S", "length": 8760, "nlines": 252, "source_domain": "www.thisaigaltv.com", "title": "பிரேசர் மலை காட்டில் சிக்கித்தவித்த நால்வர் ​மீட்பு - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் மலேசியா பிரேசர் மலை காட்டில் சிக்கித்தவித்த நால்வர் ​மீட்பு\nபிரேசர் மலை காட்டில் சிக்கித்தவித்த நால்வர் ​மீட்பு\nபகாங்​, பிரேசர்மலையில் நடுகாட்டில் வழிதவறி,சிக்கி தவித்த இரு பெண்கள் உட்பட நால்வரை ​தீயணைப்பு படையினர் இன்று காலையில் பாதுகாப்பாக ​மீட்டனர்.\n18 க்கும் 22 க்கும் இடைப்பட்ட வயதுடைய அவர்களில் இருவர் காயம் அடைடந்துள்ளனர். நேற்று முன்தினம் மதியம் 11 பேர் அந்த காட்டுப்பகுதியில் மலையேறத்தொடங்கினர்.\nஎழுவர் மாலை 5.30 மணியளவில் மலையடிவாரத்தை வந்தடைந்தனர். இந்த நால்வர் மட்டும் வழித்தவறி காட்டில் சிக்கிக்கொண்டனர். பின்னர் இது குறித்து போ​லீசில் புகார் செய்யப்பட்டதை ​தொடர்ந்து ரவூப்பை சேர்ந்த​ ​தீயணைப்பு படையினர் அவர்களை தேடும் நடவடிக்கையை நேற்று மாலையில் தொடங்கினர்.\nPrevious articleஅயர்லாந்து பெண்ணின் சடலம் தாயகத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடு\nNext articleபெர்சத்துவுக்கு மாறிச் சென்ற மூன்று எம்பிகள்மீது அம்னோ வழக்கு\nஜாக்கீர் விசயத்தில் அமைச்சரைவை முடிவு\nஜாஹிர் நாயக்இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட மாட்டார்: அமைச்சரவை முடிவு\nஜாவி எதிர்ப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய உமாகாந்தன் கைது\nநாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தினால் ஏற்படும் ஆத்திரத்தில் கொலை சம்பவங்கள் நடக்கின்றன; ராகுல் காந்தி\n“ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி தமிழக முதல்வர் பழனிசாமிக்கு இல்லை\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nகைது செய்யப்பட்ட ஜமால் யூனுஸ் மலேசியா கொண்டு வரப்படுகிறார்\nபாஸ் கட்சி பலவீனமடைந்து விட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9546", "date_download": "2019-08-24T19:59:20Z", "digest": "sha1:HLAF6UXE6ERWSDNKONQYUNAJ6LQ4UIHR", "length": 6155, "nlines": 191, "source_domain": "sivamatrimony.com", "title": "Vinoth Kumar இந்து-Hindu Naidu-Other Subcastes Gavara Naidu Groom கவரா நாயுடு ஆண் Male Groom Kumbakonam matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான ���ிருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nசூரி ரா ராசி ல\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mnm-ammk-votes-will-split-in-vellore-election-357661.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-24T20:51:39Z", "digest": "sha1:PFDEYBUZVY6EOF2MMTT6KYM6BTL4OSF2", "length": 19201, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்.. யார் கைக்கு போகும்?? | MNM, AMMK votes will split in Vellore election - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\n4 hrs ago காஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\n5 hrs ago வீட்டின் அறை முழுக்க எரிந்து நாசம்.. பெரிய தீ விபத்தில் மனைவி, குழந்தைகளுடன் உயிர் தப்பிய ஸ்ரீசாந்த்\n5 hrs ago தீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவு��் இருக்குமாம் தெரியுமா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்.. யார் கைக்கு போகும்\nசென்னை: கமலும், தினகரனும் வேலூர் தொகுதியில் போட்டியிடாத அவர்களின் வாக்குகளை அள்ள போவது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nவேட்பு மனு தாக்கலுக்கு முன்பு வரை, நாளை வேட்பாளரை அறிவித்து விடுவோம் என்றுதான் கமல் சொல்லி வந்தார். ஆனால் மய்யம் சார்பில், போட்டியிடவில்லை என்று திடீர் அறிக்கை வெளியிடப்பட்டது.\n\"தொகுதியில் பணம் கைப்பற்றப்படுகிறது. தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறது. மீண்டும் தேர்தல் அறிவிக்கப்படுகிறது... மீண்டும் அதே வேட்பாளர்கள். கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக என்ன விசாரணை நடந்தது\" என்று கேள்வியை எழுப்பி ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போட்டியிடவில்லை என்கிறார்கள்.\nஆனால் மய்யம் கேட்ட இதே கேள்வியை இன்னும் சொல்லப்போனால் இதைவிட நாக்கை பிடுங்கி கொள்ளும் அளவுக்கு கேள்வி கேட்டது நாம் தமிழர் கட்சிதான். \"தப்பு பண்ணவங்க மேல தகுதி நீக்கம் செய்யுங்கள், அதே வேட்பார்கள் கூடாது, அப்பா சேர்த்து வைச்சதை தொகுதியில் செலவு பண்றவங்களுக்கு என்ன வலி தெரியும், நாங்கள் என்ன அப்படியா\" என்று அன்றே எதிர்த்தார்கள், இன்றும் எதிர்க்கிறார்கள். ஆனாலும் துணிந்து இரு பிரமாண்ட கட்சிகளுடன் மோதவும் தயாராகி விட்டார்கள். இந்த துணிச்சலுக்கு தனி பாராட்டுக்கள்\nமய்யம் போட்டியிடாத பட்சத்தில் அக்கட்சியினரின் வாக்குகளை அள்ள போவது யாராக இருக்கும். நிச்சயம் நாம் தமிழர் கட்சியாகத்தான் இருக்கக்கூடும். காரணம், கொள்கை ரீதியான முரண்பாடு, மநீம, நாம் தமிழருக்கு இருந்தாலும், திராவிட கட்சிகளுக்கு ஓட்டளிக்க இவர்கள் தயாராக இல்லை.\nதிராவிட கட்சிகள் என்றாலே காததூரம் ஓடுபவர்களாக இருக்கிறார்கள் இரு கட்சியினரும். முடிந்த தேர்தலில் கமலுக்கு விழுந்த ஓட்டுக்கள் எல்லாமே புதுமுகங்கள், இளைஞர்கள், அறிவுஜீவிகள், திராவிட கட்சிகளை பல காலம் நம்பி ஏமாந்த கிராமப்புற ஏழைகள்த���ன்\nசீமானையும், அவரது கொள்கையும் பிடித்திருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் திராவிட கட்சிகளுக்கு எதிரான ஓட்டுக்களை பதிவிடவே வாய்ப்பு அதிகம் உள்ளது. இன்னும் ஓபனாக சொல்லப்போனால் மய்யத்தின் ஓட்டுக்களை அள்ள போவது நாம் தமிழர் கட்சியாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.\nமற்றொரு புறம், எல்லாரையும் தூர தள்ளிவிட்டு புயலென மேலே வந்த டிடிவி தினகரன் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று சொல்லிவிட்டார். இதற்கு சின்னம் காரணம் சொல்லப்பட்டாலும், உண்மை காரணம் தேர்தலை சந்திக்க அமமுக தயாராக இல்லை என்பதாகத்தான் உள்ளது. மேலும் பெரும்பாலான அமமுகவினர், தாய்க்கழகத்தில் இணைந்துவிட்ட நிலையில், நிச்சயம் அமமுகவின் ஓட்டுக்கள் அதிமுகவுக்குதான் விழ வாய்ப்புள்ளது.\nஆக மொத்தம், வேலூரில் மும்முனை போட்டியில் உள்ள அதிமுகவுக்கும், நாம் தமிழருக்கும் மநீம, அமமுகவினால், சாதகமான வாக்குகள் விழுந்தாலும், திமுகவுக்குதான் எந்த பலனும் இல்லாமல் போகும் நிலை உள்ளது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nதீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nஇந்திராணியின் ரகசிய வாக்குமூலம்.. அடுத்தடுத்து விழும் விவிஐபி விக்கெட்டுகள்\nகோவில் விழாக்களில் ஆடல் பாடல்.. நேரடியாக இங்கு அனுமதி கேட்கக் கூடாது.. ஹைகோர்ட்\n600 பெண்களை.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த காமுகன்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா.. பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் அறிவிப்பு\nவிஜயகாந்த்துக்கு என்னாச்சு.. எழுந்து நிற்க முடியாமல்.. தடுமாறி விழுந்ததால் பரபரப்பு\nஏன்.. என்னை விட்டு இவ்வளவு சீக்கிரம் போனீங்க அருண் ஜேட்லி.. டாக்டர் மைத்ரேயன் கண்ணீர்\nநைட் நேரத்துல.. தனியாக நடந்து செல்லும் பெண்கள்தான் என்னுடைய முதல் குறி.. அதிர வைக்கும் கார்த்தி\n2 அருமையான தலைவர்களை அடுத்தடுத்து இழந்து விட்டோம்.. குஷ்பு வேதனை #Arunjaitley\nஎல்லாம் ரெடி.. நாங்குநேரிக்கு வர்றோம்.. களம் இறங்கும் தினகரன்.. சைலன்ட்டாக பார்க்கும் அதிமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/06/02135717/1244439/Google-committed-to-new-features-to-strengthen-user.vpf", "date_download": "2019-08-24T21:03:03Z", "digest": "sha1:6DUDYVKT6XZAFCQ2DQKP7JLMEZDZ3LWP", "length": 16338, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பயனர் தனியுரிமையை பலப்படுத்த புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும் கூகுள் || Google committed to new features to strengthen user privacy", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபயனர் தனியுரிமையை பலப்படுத்த புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும் கூகுள்\nகூகுள் நிறுவனம் பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்க பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.\nகூகுள் நிறுவனம் பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்க பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.\nகூகுள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தனியுரிமையை பாதுகாக்க புதிய அம்சங்களை அறிமுகம் செய்வதில் தொடர்ந்து கவனம் செலுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது ஆன்லைன் அனுபவத்தை தொடர்ந்து கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.\nதனியுரிமை ஆடம்பரமாக இருக்கக் கூடாது, அது உலகம் முழுக்க அனைவருக்கும் சமமாக கிடைக்கப்பட வேண்டும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் இணையத்தில் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்புக்கு அதிகளவு அச்சுறுத்தல் இருந்து வருகிறது.\nஇந்நிலையில், “கூகுளின் பரவலான சேவைகளில் சிறப்பான பிரைவசி செட்டிங் மற்றும் கண்ட்ரோல்களை அறிமுகம் செய்ய தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இதனை சரியாக செயல்படுத்தும் நோக்கில் சரியான வகையில் முதலீடு செய்து வருகிறோம். தொடர்ந்து எங்களது சேவைகளில் புதுமை மற்றும் பயனர்களின் ஆன்லைன் அனுபவத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள மேம்பட்ட அம்சங்களை வழங்குவோம்,” என கூகுள் நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு அலுவலர் கெய்த் என்ரைட் தெரிவித்தார்.\n“உலகம் முழுக்க இருக்கும் எங்களது வாடிக்கையாளர்கள் கூகுளின் இலவச மற்றும் கட்டண சேவைகளை பயன்படுத்துவோர் சமளவில் தனியுரிமையை பெற வேண்டும், கூகுள் இதனை சரியாக வழங்கவே முயற்சிக்கிறது,”\nபுதிய அம்சங்களில் பல்வேறு சேவைகள் மற்றும் பொருட��களில் கூகுள் அக்கவுண்ட் பயன்படுத்தும் போது ஒரே க்ளிக் செய்து அவற்றை இயக்கும் வசதி, சர்ச் மற்றும் மேப்ஸ் என பல்வேறு சேவைகளில் இன்காக்னிட்டோ மோட் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nமுன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி மரணம் - அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅருண்ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு- அவசரமாக டெல்லி திரும்பினார் அமித் ஷா\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nவிவோ இசட் சீரிஸ் புதிய ஸ்மார்ட்போன்\nட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - முதலிடம் பிடித்த தமிழ் சினிமா\nரூ. 8000 பட்ஜெட்டில் டூயல் கேமரா, ஃபுல் வியூ டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவெளியீட்டிற்கு முன் பத்து லட்சம் பேர் முன்பதிவு செய்த ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் செயலியில் மெமோஜி ஸ்டிக்கர் அம்சம்\nபுதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்த கூகுள்\nஆட்வேர் கோளாறு காரணமாக பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை நீக்கிய கூகுள்\nஆட்வேர் கோளாறு காரணமாக பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை நீக்கிய கூகுள்\nபுதுவித ஃபேஸ் அன்லாக் வசதியுடன் உருவாகும் கூகுள் பிக்சல் 4\nகூகுள் மேப்ஸ் செயலியில் இந்திய பயனர்களுக்கென பிரத்யேக அம்சங்கள்\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/India", "date_download": "2019-08-24T20:23:28Z", "digest": "sha1:7J7T3RQT522I6X7OIBRVK456OGNRM7BD", "length": 16863, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nபொருளாதார சீர்திருத்த அறிவிப்புகள் – நிர்மலா சீதாராமன்\nபுதிய பொருளாதார சீர்திருத்த அறிவிப்புகள் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உலகம் முழுக்க பொருளாதார சரிவு நிலவி வருகிறது, இந்தியா பொருளாதார… read more\nமத்திய அரசை கடுமையாக விளாசும் நடிகர் விஜய் சேதுபதி\nமத்திய அரசை கடுமையாக விளாசும் நடிகர் விஜய் சேதுபதி காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்க… read more\nஉலக கோப்பை கிரிக்கெட்: கடைசி இடத்தில் இந்தியா, முதலிடத்தில் பாகிஸ்தான்\nஉலக கோப்பை கிரிக்கெட் – கடைசி இடத்தில் இந்தியா, முதலிடத்தில் பாகிஸ்தான் உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 45 போட்டிகளில் நேற்று வர… read more\nஉலகக் கோப்பை கிரிக்கெட் – இனி இந்த 9 வீரர்களை காண இயலாது – ரசிகர்கள் சோகம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் – இனி இந்த 9 வீரர்களை காண இயலாது – ரசிகர்கள் சோகம் மே 30 ஆம் தேதி தொடங்கிய‌ உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா கோலாக… read more\nகனிமொழிக்கு அதிமுக வேட்பாளரே ஓட்டு கேட்ட‍ ருசீகர சம்பவம் – சிரிப்புக்கு பஞ்சமில்லை\nகனிமொழிக்கு அதிமுக வேட்பாளரே ஓட்டு கேட்ட‍ ருசீகர சம்பவம் – சிரிப்புக்கு பஞ்சமில்லை அதிமுக வேட்பாளரே கனிமொழிக்கு ஓட்டு கேட்ட‍ ருசீகர சம்பவம் R… read more\nதீவிரவாதம் – முட்டாள்தனத்தின் உச்சநிலை\nதீவிரவாதம் – முட்டாள்தனத்தின் உச்சநிலை Terrorism is The Peak of Nonsense (எழுதியது விதை2விருட்சம் சத்தியமூர்த்தி) இராணுவீரர்களின் மீதான‌ தீவிரவா… read more\nகவனம் தேவை (வாக்காள பெரு)மக்க‍ளே\nகவனம் தேவை (வாக்காள பெரு)மக்க‍ளே கவனம் தேவை (வாக்காள பெரு)மக்க‍ளே (2019 பிப்ரவரி மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்) தேர்தல் காய்ச்ச… read more\nவிழிப்புணர்வு உரத்த சிந���தனை India\nஇந்தியாவில் பெருகும் திருமண ஒப்பந்தங்களும் – அதில் பெண்களின் சொத்துரிமையும்\nஇந்தியாவில் பெருகும் திருமண ஒப்பந்தங்களும் – அதில் பெண்களின் சொத்துரிமையும் இந்தியாவில் பெருகும் திருமண ஒப்பந்தங்களும் – அதில் பெண்களின் ச… read more\nரகசிய குறியீடுகள், இந்திய நாணயங்களில் – ஆச்சரிய‌ அரிய தகவல்\nரகசிய குறியீடுகள், இந்திய நாணயங்களில் – ஆச்சரிய‌ அரிய தகவல் ரகசிய குறியீடுகள், இந்திய நாணயங்களில் – ஆச்சரிய‌ அரிய தகவல் இந்தியாவின் மகாராட… read more\nஅதிர்ச்சி – மீண்டும் Demonetization – 2000 ரூபாய் நோட்டு மதிப்பிழக்குமா – ரிசர்வ் வங்கி விளக்க‍ம்\nஅதிர்ச்சி – மீண்டும் Demonetization – 2000 ரூபாய் நோட்டு மதிப்பிழக்குமா – ரிசர்வ் வங்கி விளக்க‍ம் அதிர்ச்சி – மீண்டும் Demone… read more\nசெய்திகள் India தெரிந்து கொள்ளுங்கள்\nபாரதி தேசமென்று தோள் கொட்டுவோம்\nபாரதி தேசமென்று தோள் கொட்டுவோம் பாரதி தேசமென்று தோள் கொட்டுவோம் (2018 ஆண்டு டிச‌ம்பர் மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்துள்ள‍ தலையங்கம்) வாழ்ந… read more\nவிழிப்புணர்வு உரத்த சிந்தனை India\nஆண் பாவம் – (100க்கு 100 உண்மை) ஆண் பாவம் – (100க்கு 100 உண்மை) (2018 ஆண்டு நவம்பர் மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்துள்ள‍ தலையங்… read more\nவிழிப்புணர்வு உரத்த சிந்தனை வங்கி\nவீட்டுக்குள்ளே பிரசவம் – விபரீதத்தின் உச்ச‍ம்\nவீட்டுக்குள்ளே பிரசவம் – விபரீதத்தின் உச்ச‍ம் வீட்டுக்குள்ளே பிரசவம் – விபரீதத்தின் உச்ச‍ம் ஒருசில மாதங்களுக்குமுன் வீட்டிலேயே கணவர் உடபட… read more\nஇந்திய அரச பயங்கரவாதம் தமிழ் நாட்டைக் குறிவைக்கிறது\nதெற்காசியாவின் இன்றைய மிகபெரும் பயங்கரவாத வன்முறை அரசாகக் கருதப்படும் இந்திய மதவாத அரசு திரிபுரா மாநிலத்தில் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் அங்கு நடத்த… read more\nஇன்றைய செய்திகள் India Top\nபஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு பெருமளவிற்கு நடந்தது எந்த ... - Oneindia Tamil\nOneindia Tamilபஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு பெருமளவிற்கு நடந்தது எந்த ...Oneindia Tamilடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி, பெரும… read more\nIndia Top முக்கிய செய்திகள்\nநிரவ் மோடி, மெகுல் சோக்ஷி மோசடியால் வங்கிகளுக்கு ரூ.17 ... - மாலை மலர்\nமாலை மலர்நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி மோசடியால் வங்கிகளுக்கு ரூ.17 ...மாலை மலர்நிரவ் மோடி மற்றும் உறவினர் மெகுல் சோக்ஷி கைவரிச���யால் வங்கிகளுக்கு ரூ.17 ஆய… read more\nIndia Top முக்கிய செய்திகள்\nகாவிரி பிரச்னை கடந்து வந்த பாதை - தினகரன்\nதினகரன்காவிரி பிரச்னை கடந்து வந்த பாதைதினகரன்டெல்லி: கர்நாடகாவில் உற்பத்தியானாலும் காவிரி நதி தமிழகத்தில் தான் அதிக தூரம் பாய்கிறது. காவிரி மூலம் தமிழ… read more\nஇந்தியா Breaking news சீனா\nகேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன \nகோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் \nவேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை நியூட்டனெல்லாம் லேட்டு \nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்.\nஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா \nNEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்.\nரவுடித்தனமே ஆளும் உத்தியாக மாறியிருக்கிறது | சஞ்சீவ் பட் கடிதம் | சஞ்சீவ் பட் கடிதம் \n” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம் \nஅன்புள்ள : இம்சை அரசி\nபங்கு ஆட்டோ பயணம் : தமிழ்மகன்\nபரண் : வடகரை வேலன்\nசாட்சிக்காரன் குறிப்புகள் : PaRa\nஆளவந்தார் கொலை வழக்கு : S.P. சொக்கலிங்கம்\nபன்னீர் சோடா : மாயவரத்தான்\nரயில் பயணங்களில் : வினையூக்கி\nபாருக்கு வந்த, பாவப்பட்ட நடிகை\nகுழலினிது யாழினிது என்பர்�. : லதானந்த்\nவயதானவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை : பழனி.கந்தசாமி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/members/shiyamala-sothy.5505/", "date_download": "2019-08-24T20:13:55Z", "digest": "sha1:EPBBYZASATN53JG3IVBNGJQMAFBYNEIJ", "length": 7116, "nlines": 163, "source_domain": "mallikamanivannan.com", "title": "shiyamala sothy | Tamil Novels And Stories", "raw_content": "\nஇனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், ஷியாமளா சோதி டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமை��ியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க ஷியாமளா சோதி டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், ஷியாமளா செல்லம்\nவெள்ளிவிழா திருமண நல்வாழ்த்துகள் சியாமளா.........\nஇனிய மனமார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள், ஷியாமளா சோதி டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க ஷியாமளா சோதி டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், ஷியாமளா செல்லம்\nதோழமைகள் அனைவருக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.\nஇனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஷிமளா டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் எப்பொழுதும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, ஷியாமளா டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய உங்களுடைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், ஷியாமளா சோதி செல்லம்\nநன்றி பானு அக்கா. முதல் வாழ்த்து உங்களது தான். நன்றி.\nமிகவும் நன்றி, ஷியாமளா சோதி டியர்\nபிரிவு : பொருட்பால், இயல் : அமைச்சியல், அதிகாரம் : 64. அமைச்சு குறள் எண்: 632 & 638.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2014/05/", "date_download": "2019-08-24T21:02:55Z", "digest": "sha1:JFAUSNRUG7CULK3P27FKM4GXNY24KU2C", "length": 29384, "nlines": 427, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: May 2014", "raw_content": "\nமோடி அலை இன்னும் ஓயவில்லைத் தான் ;)\nநமோ சுனாமி அலை அடித்து வென்று, கொண்டாடி, பலரையும் அழைத்து, பதவியும் ஏற்றாச்சு.\nஇந்தியாவில் மோடியின் பெரு வெற்றி இந்தியர்களுக்குக் கொடுத்த உற்சாகத்தை விட எம்மவர்கள் பலருக்குக் கொடுத்த புளகாங்கிதம் பென்னாம்பெரிசு.\nஒவ்வொரு காரணம், ஒவ்வொரு பீலிங்கு.\nமனதின் அடியில் கிடக்கும் ஒருவித கோபமும் வெறியும் (அது இனம், மதம் என்று எப்படியும் இருக்கலாம் - இல்லை என்று நடுநிலைவாதிகள் போல் சொல்லாமல் நன்றாக யோசியுங்கள்) ஒரு நப்பாசை..\nஇல்லாவிட்டால் என் போல ஒரு சின்ன பெட்டாகவும் (பந்தயமப்பா)இருக்கலாம்.\n(அந்தப் பந்தயத்தில் நான் வென்றதற்கு என்ன புத்தகத்தைக் கேட்கலாம் என்று ஆலோசனை சொல்லலாம் ஆர்வமும் அன்பும் உள்ளவர்கள்)\nஆனால் இரு மாநிலங்களினால் (தமிழ்நாடு, கேரளா) நிராகரிக்கப்பட்ட ஒருவர், சிறுபான்மையினரால் எதிர்க்கப்படும், விமர்சிக்கப்படும், கிட்டத்தட்ட முற்றாக நிராகரிக்கப்பட்ட ஒருவர் பெற்ற இந்த மாபெரும் வெற்றி எங்களுக்குப் பழக்கமான சிலவற்றை ஞாபகப்படுத்துவதாகவும், எங்கள் தற்காலிக பழிவாங்கும் குதூகலிப்பையும் தாண்டி இனி நடக்கப்போவன பற்றி ஒரு மங்கலான சந்தேகத்தை மயக்கத்துடன் ஏற்படுத்துவது இயல்பே.\nசிறுபான்மையினரின் சொற்ப ஆதரவும் இல்லாமல், பெரும்பான்மையினரின் தனி ஆதரவை மட்டும் வைத்துக்கொண்டு (பேரினவாதம் பேசியும் கூட வெல்லலாம்)'ஜனநாயக முறைப்படி' ஆட்சி பீடம் ஏறலாம் என்ற துணிவை இந்த மோடியின் வெற்றி தரலாம்.\nநரேந்திர மோடியின் மாபெரும் வெற்றி பேரினவாதம் பேசிப் பெறப்பட்டதல்ல என்பது மிகத் தெளிவானது.\nமன்மோகனின் (சோனியாவின் ரிமோட் ஆட்சி) காங்கிரசின் ஆட்சியின் மீதான அதிருப்தியும், மோடியின் குஜராத் மாநில ஆட்சியின் நேர்த்தியான நிர்வாகமும் சேர்த்தே வழங்கியது தான் யாரையும் தங்காத இந்த பெரும்பான்மைப் பல ஆட்சி.\nஆனால் எங்கள் நாட்டின் அரசியல் பின்னணியும் பார்க்கப்போனால் மோடி வழியை(யும்) பின்பற்றினால் எந்தவொரு ஜில்மாலும் இல்லாமலே பெரும்பான்மையுடன் வெற்றியை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். (விரித்து ஆராய்ந்து கணித்துக் கொள்வது அரசியலை என்னை விட நன்கறிந்த உங்களுக்குத் தான் இலகுவாச்சே)\nமோடியின் வெற்றியை நான் சில காரணங்களுக்காக ரசிக்கிறேன்; வியக்கிறேன்.\nதொழிநுட்பத்தையும் சமூக வலைத்தளங்களையும் மோடி சாமர்த்தியமாகவும் சரியான இலக்கு நோக்கியும் பயன்படுத்திய விதம்.\n(இதே யுக்தியை ஒபாமாவும் அமெரிக்காவிலே பயன்படுத்தினார். இலங்கையில் தற்போதைய ஜனாதிபதியும் ஓரளவுக்குப் பயன்படுத்தியிருந்தார், இப்போது மிக நுணுக்கமாகவும் துறைசார் வல்லுனர்களின் உதவியோடும் விரிவாகப் பயன்படுத்தி வருகிறார்)\nதிட்டமிட்ட அவரது வளர்ச்சி, தன் பிம்பத்தின் விளம்ப��ம், வியூகம் &வெற்றி..\nஅவரது கம்பீரமான அதேவேளை ஆழம் அறியமுடியாத வெளித்தோற்றம், அதைக் கட்டியமைக்கும் நேர்த்தியான ஆடைத் தெரிவுகள்\n(இவரது நாகரிகமான, உறுத்தாத ஆடைத் தெரிவுகள் - dressing sense ரசிக்க வைக்கிறது.)\nசமயத்தில் இவரது கூர்ந்த கண்கள் (தெலுங்கு) படங்களில் வரும் வில்லன்களை- சில சமயங்களில் இயக்குனர் P.வாசுவின் வில்லன் தோற்றத்தையும் ஞாபகப்படுத்துகின்றன.\nமுன்பும் பல தடவை நான் கூறிவந்த - தெற்காசியாவுக்கு இப்போது அவசியப்படுகிற - (எமக்குக் கொஞ்சம் பழக்கமான) சர்வாதிகாரத்தின் சில இயல்புகள் சேர்ந்த - தேவையான போது அதிகாரங்களைப் பிறப்பித்து காரியங்களை செயற்படுத்தும் இறுக்கமான ஆட்சி முறை.\nமோடி அமைச்சரவையை அறிவித்த விதத்திலேயே தான் யார், எப்படிப்பட்டவன் என்று காட்டிவிட்டார்.\nபெரிய வெற்றிக்குப் பின்னரும் மிகப் பெரிய நாட்டுக்கு மிகச் சிறிய அமைச்சரவை. அதிலே வகுத்துக்கொடுத்த அனுபவமும் இளமையும் பல்வகைமையும் கலந்த அமைச்சரவை.\nதேர்தலில் யார் யார் தம் கட்சியில் போட்டியிட வேண்டும் என்று அவரால் தீர்மானிக்கமுடியாவிட்டாலும், யாருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கவேண்டும் என்று தெளிவாகத் தீர்மானித்து Over 75 தடையைக் கொண்டு வந்தார்.\n(அத்வானி, முரளிமனோகர் ஜோஷிக்கு வைத்த ஆப்புடன், சுப்பிரமணிய சுவாமியை ஒதுக்கிய விதமும் சாணக்கியத் தனமானது)\nஆனால் யாரும் எதிர்பாராதவகையில் தன்னை விமர்சித்தவர்கள், எதிர்ப்புத் தெரிவித்தவர்களுக்கும் (மோடியை கொலைக்குற்றவாளி என்றவர்கள், சர்வாதிகாரி என்றவர்கள், அவரை கட்சியிலிருந்து வெளியேற்றவேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தவர்களும் சேர்த்து) இடமளித்திருந்தார்.\nஇது மன்னிப்பா, ராஜதந்திரக் கணக்கா என்பதை அடுத்த ஒரு மாதம் சொல்லும்.\nஉள்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் வருவார் என்று ஊகித்தாலும், சுஷ்மா ஸ்வராஜுக்கு வழங்கிய வெளியுறவு அமைச்சு ஒரு அதிரடி.\nஇலங்கை ஜனாதிபதியை மட்டுமல்ல, பாகிஸ்தானிய பிரதமரையும் அழைத்து ஆச்சரியப்படுத்தியவர் ஆரம்பத்திலேயே கிளம்பிய எதிர்ப்புக்களை பொருட்படுத்தாதது இனி வரப்போகும் நரேந்திர மோடி என்னும் இரும்பு மனிதரின் ஆட்சிக்கான ஆரம்பக் காட்சி.\nசமூக வலைத்தளங்கள் மூலம் வெளிப்படையாக, எல்லோரும் அணுகக் கூடியவராகத் தெரியும் மோடி,\nஅண்டை நாடுகளைத் தன் பத���ியேற்புக்கு அழைத்து ஒரு \"ராஜசூயம்\" நடத்தி தெற்காசிய அரசியல் மையத்தை மீண்டும் இந்தியாவிடம் தக்க வைத்திருப்பதைக் கோடி காட்டியுள்ள மோடி,\nஇனி நகர்த்தப்போகும் அரசியல் காய்கள் முதலில் இந்தியாவுக்குள், பின் தெற்காசியாவில், அதன் பின் சர்வதேசத்தில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தவல்லன (என்னுடைய எனக்குத் தெரிந்த அரசியல் அறிவின் பிரகாரம்)\nஇந்த மனிதரைப் பிடிக்கிறதோ இல்லையோ, நிறைய எதிர்பார்க்க வைக்கிறார்.\n(இதுவரை நாம் அறிந்த நரேந்திர மோடியின் - 2002 குஜராத் முதல் 2014 இந்தியா வரை - அனேக இயல்புகளும் விஸ்வரூப வளர்ச்சியும் எமக்கு நன்கு பழகிய ஒருவரை ஞாபகப்படுத்துவது எனக்கு மட்டும் தானா\n- இது மோடியை வெளியே இருந்து பார்த்த ஒருவனது பார்வையே...\nஆழ்ந்த அரசியல், குறிப்பாக இந்திய அரசியல், மோடியை ஆழ்ந்து அவதானித்த அரசியல் பார்வையுள்ளவர்களுக்கு இவை ஒரு கோணத்தினாலான அலசலாகத் தோன்றலாம்; அல்லது பிழையான கணித்தலாகவும் தெரியலாம்.\nஆரோக்கியமான வாதங்கள் /கருத்துப் பகிர்வுகளுக்காகக் காத்திருக்கிறேன்.\nமோடியின் வெற்றியுடன் சூரியன் இணையத் தளத்தில் எழுதிய ஒரு பதிவு.\nModi Magic - நரேந்திர மோடி - நமோ என்னும் மாயாஜாலம்\nat 5/27/2014 10:22:00 PM Labels: India, Modi, Namo, அரசியல், இந்தியா, இலங்கை, தேர்தல், நரேந்திர மோடி, பிரதமர், மோடி, ஜனாதிபதி Links to this post\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nவளர்ந்து வரும் வலதுசாரி பயங்கரவாதம் - சில குறிப்புகள்\nநான் ஷர்மி வைரம் - புத்தக முன்பதிவு\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nசோ வென வீசும் சோழகக் காற்று\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2018/11/Jayakumar.html", "date_download": "2019-08-24T19:46:29Z", "digest": "sha1:STQ2KOM65MFV224SHIZGKD5LSJVF4YUP", "length": 12842, "nlines": 65, "source_domain": "www.sammanthurainews.com", "title": "`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல!’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு - SammanThuRai News", "raw_content": "\nHome / இந்தியா / `அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\nசர்ச்சைக்குரிய ஆடியோ விவகாரம் பூதாகரம் ஆகிவரும் நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மீது தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ வெற்றிவேல் கடந்த சில நாள்களுக்கு முன்பு, ``அ.தி.மு.க. எம்.பி ஒருவருக்குத் தம்பி பாப்பா பிறந்திருக்கிறது. அந்த எம்.பி-யின் தந்தையும் பிரபல அரசியல் வி.ஐ.பிதான்'' என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். யார் அந்த வி.ஐ.பி, அப்படி என்ன நடந்திருக்கும் என அரசியல் வட்டாரமும் மக்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.\nஇதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (21.10.2018) ஓர் ஆடியோ வெளியாகிப் பரபரப்பை கிளப்பியது. அந்த ஆடியோவில் உள்ள குரல் அமைச்சர் ஜெயக்குமாருடையது போன்று இருந்தது. இதையடுத்து, `அந்த ஆடியோவில் பேசும் ஆண் குரல் அமைச்சர் டி.ஜெயக்குமாருடையது’ என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அதில், ``ஆடியோவில் உள்ளது என்னுடைய குரல் அல்ல. அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால் என்மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்றே அவதூறு பரப்புகின்றனர்’ என்று விளக்கம் கொடுத்தார்.\nஅந்த சர்ச்சைக்குரிய ஆடியோவில் ‘என் மகள் சிபாரிசுக்கு வந்திருந்தார். அவளைக் கர்ப்பமாக்கி விட்டீர்களே. என் மகளின் நிலை என்ன’ என ஒரு பெண் கூறுகிறார். அதற்கு எதிர்முனையில் பேசிய ஆண் குரல், ‘நேரில் வாங்க. பேசிக்கலாம்’ என்கிறார். இப்படியாக அந்த ஆடியோவில் பேசிக் கொள்கின்றனர். அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையின் பிறப்பு சான்றிதழும் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் தந்தை பெயர் டி.ஜெயக்குமார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தச் சான்றிதழ் கடந்த ஆகஸ்ட் மாதம் பெறப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரம் இப்போது ஏன் பூதாகரம் ஆனது என்று உங்களுக்குத் தோன்றலாம். அதற்கான காரணத்தையும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ வெற்றிவேல் முன்னரே கூறியிருக்கிறார். ` குற்றம்சாட்டப்பட்டுள்ள அந்த அரசியல் வி.ஐ.பி, குழந்தையைப் பெற்றெடுத்த தாய்க்கு, சொத்தில் பங்கு தர மறுக்கிறார். அதனால், அந்தத் தாய் இப்போது நிர்க்கதியாக நிற்கிறார். தாய்க்குச் சொத்தில் பங்கு தராவிட்டால், சம்பந்தப்பட்ட எம்.பி-யின் அப்பா பெயரை வெளியிடுவேன்’ என்று எச்சரிந்திருந்தார். இதையடுத்துதான் ஆடியோ வெளியாகி `ஜெயக்குமார் தான் அந்த அரசியல் வி.ஐ.பி’ என்னும் செய்தி பரவியது.\nதன் மீதான குற்றச்சாட்டை ஜெயக்குமார் திட்டவட்டமாக மறுத்துவரும் நிலையில் அவர் மீது பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் சார்பில் வழக்கறிஞர் ஒருவர் தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஅந்தப் புகாரில், `மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தன்னிடம் சிபாரிசு கேட்டுச் சென்ற ஒரு பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டார். கர்ப்பத்தைக் கலைக்குமாறு பெண்ணை மிரட்டினார். அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. டி.ஜெயக்குமார் பெயரில் குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, போலீஸார் அதை ஏற்கவில்லை. எனவே, அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்கத் தமிழக டி.ஜி.பி-க்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய பெண்கள் ஆணையத்திடமும் அந்தப் பெண் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ்பாபு புகார் கொடுத்துள்ளார்.\nகாரைதீவின் பிரபல சமுகசேவையாளர் றோட்டரிக்கழகத்தலைவர் றோட்டரியன் ருத்ரன் காலமானார்.\nகாரைதீவு நிருபர் சகா காரைதீவின் பிரபல சமுகசேவையாளரும் கல்முனை றோட்டரிக்கழகத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் மக்கள்வங்கிக்கிளையின் ...\nகணக்கியல் அறிஞர் ��ேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை இயற்கை எய்தினார்\nகாரைதீவு நிருபர் சகா மட்டக்களப்பை அடுத்துள்ள மண்டூரில் வாழ்ந்த கணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை அவர்கள் நேற்றுமு...\nதொழினுட்பக்கல்லூரி விரிவுரையாளர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல் \n(காரைதீவு நிருபர் சகா) திறன்கள் அபிவிருத்திமற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் தொழின...\nஜப்பான் வெள்ளம்: 'தீவிர அபாய நிலை' எச்சரிக்கை.\nவடக்கு ஜப்பானில் மீண்டும் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான அபாயத்தில் உள்ளது வடக்கு ஜப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87/", "date_download": "2019-08-24T21:14:27Z", "digest": "sha1:JODFSNM4V4YXILU37BNI7LHSECPATJKH", "length": 9980, "nlines": 252, "source_domain": "www.thisaigaltv.com", "title": "ஆரம்பமே அதகளப்படுத்திய இயக்குனர் ஷங்கர் - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் சினிமா ஆரம்பமே அதகளப்படுத்திய இயக்குனர் ஷங்கர்\nஆரம்பமே அதகளப்படுத்திய இயக்குனர் ஷங்கர்\nவிக்ரமின் ‘ஐ’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘2.0’. ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஷங்கர் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார்.\n1996-ஆம் ஆண்டு ரிலீஸான இதன் முதல் பாகத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்தி அசத்தியிருந்தார். முதல் பாகம் மெகா ஹிட் என்பதால் இப்போதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதிலும் கமல்ஹாசனே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.\nதற்போது, இயக்குனர் ஷங்கர் டிவிட்டரில் ‘இந்தியன் 2’ என்று எழுதப்பட்டிருக்கும் ஹீலியம் பலூனை தைவான் நாட்டில் தனது டீமுடம் பறக்கவிட்ட வீடியோவையும் பதிவு செய்துள்ளார். இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. படத்தின் ஷூட்டிங்கை வருகிற மார்ச் மாதம் துவங்கவுள்ளனர். மொத்த படப்பிடிப்பையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் அரம்பமே அதளமாக இருக்கிறது என்ற��� பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nPrevious articleஉள்நாட்டு பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்பை நாடுகிறது ஜப்பான்\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலை முயற்சியா\n2019 ஆம் ஆண்டு 300 கோடிக்கு மேல் லாபம் பார்த்த அஜித் திரைப்படங்கள் சாதனை\n#44YrsOfUnmatchableRAJINISM என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் அளவில் ட்ரெண்ட்\n“எனக்கு தற்கொலை செஞ்சிக்கணும் போல இருக்கு….”: பிக்பாஸ் வீட்டில் கதறும் மும்தாஜ்\nஆசிரியர்கள் நல்ல எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்\nகருணாநிதி நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி\nபா.ஜனதா இல்லாத இந்தியாவை உருவாக்குவதே காங்கிரசின் லட்சியம் – ப.சிதம்பரம் பேட்டி\nமலேசியா கோரிக்கைகளை பரிசீலித்தே முடிவெடுக்கும்\nகருணாநிதி மறைவையொட்டி விஜய்யின் சர்கார் படப்பிடிப்பு நிறுத்தம்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா\nஅக்‌ஷய் குமார் படத்தில் ஜெயம்ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/02/simbu-fans-open-challange.html", "date_download": "2019-08-24T19:49:28Z", "digest": "sha1:M2EJNWQL4GKLOBW6RY75YGHZWJMMJBBG", "length": 5890, "nlines": 69, "source_domain": "www.viralulagam.in", "title": "\"ரஜினி-அஜித்' ரசிகர்களுக்கு மிரட்டல்..! பரபரப்பை கிளப்பும் சிம்பு ரசிகர்கள் - வைரல் உலகம்", "raw_content": "\nHome நடிகர் \"ரஜினி-அஜித்' ரசிகர்களுக்கு மிரட்டல்.. பரபரப்பை கிளப்பும் சிம்பு ரசிகர்கள்\n பரபரப்பை கிளப்பும் சிம்பு ரசிகர்கள்\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. வழக்கமான சிம்பு படங்கள் போல, இந்த திரைப்படம் ரிலீஸ் ஆர்வத்திலும் சிக்கல் எழுந்திருந்த நிலையில்,\n'படம் ரிலீஸ் ஆகாவிட்டால், திரையரங்குகளில் ஓடும் பிற திரைப்படங்களின் பேனர்களை கிழிப்போம்' என ஆர்வக்கோளாறு சிம்பு ரசிகர்கள் சிலர், மிரட்டல் விடுத்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.\nகுறிப்பிட்ட வீடியோவில் பேசும், சிம்பு ரசிகர்கள் அவரை விமர்சிப்பவர்களையும், கிண்டல் செய்பவர்களையும் திட்டும் பாணியில் பேசியிருந்தனர்.\nசிம்பு ராஜாவாக வந்தும், கம்பீரமாக நிற்கும் தல; தாக்கு பிடிக்காத தலைவர்\nமேலும், தியேட்டர் ஓனர்கள் பலர், 'விஸ்வாசம்-பேட்ட' திரைப்படங்கள் ஓடுவதால் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தினை திரையிட முடியாது என மறுத்ததாகவும், அப்படி திரையிடவில்லையென்றால், சிம்பு ரசிகர்கள் குறிப்பிட்ட திரையரங்குகளில் ஓடும் பிற படங்களின் பேனர்களை கிழிக்குமாறும் சர்ச்சையான வேண்டுகோள் வைத்திருந்தனர்.\nஇந்த சர்ச்சையான வீடியோவினால், பேட்டையா.. விஸ்வாசமா.. என ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டிருந்த ரஜினி, அஜித் ரசிகர்கள் ஒன்றிணைந்து, ஆர்வக்கோளாறு சிம்பு ரசிகர்களை திட்டி தீர்த்து வருகின்றனர்.\nஉயிருக்கு போராடும் நிலையிலும் கேலி செய்த வனிதா.. மது வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n'நாகினி' டிவி சீரியல் பாணியில் ஒரு தமிழ் திரைப்படம்\nஅம்மா நடிகைகளையும் விட்டு வைக்காத சினிமா காம ஆசாமிகள்\n'இப்போ மட்டும் தமிழ் படம் இனிக்குதோ..' டாப்ஸியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nநடிகர் விஜயை பாராட்டிய பாஜக பிரபலம்..\nஉயிருக்கு போராடும் நிலையிலும் கேலி செய்த வனிதா.. மது வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n'நாகினி' டிவி சீரியல் பாணியில் ஒரு தமிழ் திரைப்படம்\nஅம்மா நடிகைகளையும் விட்டு வைக்காத சினிமா காம ஆசாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/04/21/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-24T21:58:24Z", "digest": "sha1:N6UWIS7JUIETNACZCQQAU5GULHTKPAJP", "length": 11079, "nlines": 100, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "தமிழ்ப் பத்திரிகைத்துறையில் சாதனை படைத்த எஸ்.டி. சிவநாயகம் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகைத்துறையில் சாதனை படைத்த எஸ்.டி. சிவநாயகம்\nஇலங்கை தமிழ் பத்திரிகைத் துறையில் தமக்கு ஒப்பாரும் மிக்காரு மற்றவராக இருந்து, 50ஆண்டுகள் பணியாற்றிய இதழியல் கலாமேதை, எஸ்.டி. சிவநாயகம் அமர்த்துவம் எய்தி தற்போது 19ஆண்டுகள் நிறைவுறுகின்றன. அன்னாரின் சிரார்த்த தினம் நாளை 22ல் இடம்பெறுகிறது.\nமுதுபெரும் பத்திரிகையாளரான சிவநாயகம் 1948ஆம் ஆண்டின் முற்பகுதியில், தினகரன் பத்திரிகை மூலம் தனது பத்திரிகை பணியை தேசிய ரீதியில் ஆரம்பிக்கும் வாய்ப்பைப் பெற்றார். பின்னர் ‘சுதந்திரன்’ வார இதழிலும் ‘வீரகேசரி’ தேசியத் தினசரியிலும் இதழாசிரியராகப் பணியாற்றியிருந்தார்.\nபிற்காலத்தில் தினபதி எனும் நா���ிதழையும் சிந்தாமணி எனும் வார இதழையும் புதிதாக உருவாக்கி. அவற்றின் பிரதம இதழாசிரியராக இறுதி வரை (அதாவது, அந்தப் பத்திரிகை ஸ்தாபனம் மூடப்பட்ட காலம் வரை) பணியாற்றினார்.\n‘தினபதி’ மற்றும் ‘சிந்தாமணி’ பத்திரிகைகளை வெற்றிகரமாக நடாத்தி சாதனை படைத்தமைக்காக பிரதம இதழாசிரியராக விளங்கிய சிவநாயகத்தை, அந்தப் பத்திரிகை நிறுவனம் (சுயாதீன பத்திரிகை சமாஜம்) தனது பணிப்பாளர்களில் ஒருவராக நியமித்து கௌரவப்படுத்தியது.\nஇலங்கையில் தமிழ்ப் பத்திரிகைத் துறையைப் பொறுத்த வரையில், இதழாசிரியர் ஒருவருக்கு கிடைக்கப்பெற்ற இக்கௌரவம், வரலாற்றில் பதிவு செய்யப்படவேண்டிய ஓர் அம்சமாகும்.\nஆசிரியர் சிவநாயகம் ஆற்றொழுக்கான வசனநடையில் கட்டுரைகளை எழுதியவர். எவருக்கும் புரிகின்ற மாதிரி எளிமையாகவும், நகைச்சுவை மிக்கதாகவும் கட்டுரைகளை எழுதிப் புகழ் பெற்றவர். அதே வேளையில், எடுத்துக்கொண்ட விடயத்தை ஆணித்தரமாகச் சொல்லுகின்ற நேர்த்தியும் அவரது கட்டுரைகளில் காணப்பட்டன.\n1976ஆம் ஆண்டில் ஆசிரியர் சிவநாயகம் ‘மாணிக்கம்’ எனும் வார இதழில் நிர்வாக இதழாசிரியராகப் பணியாற்றிய வேளை, அவரின் தலைமையில் ஒரு செய்தி நிருபராகக் கடமையாற்றும் வாய்ப்பு, இந்தக் கட்டுரையாளனாகிய எனக்கு முதன்முதலில் கிடைத்தது.\nஅத்துடன், ஆசிரியர் சிவநாயகத்தின் பொறுப்பில் வெளிவந்த தினபதி, சிந்தாமணி முதலான பத்திரிகைகளிலும் மற்றும் ‘சூடாமணி’ பத்திரிகையிலுமாக ஏறத்தாழ 14ஆண்டுகள் பணிபுரியும் சந்தர்ப்பமும் அதிஷ்டவசமாக எனக்குக் கிடைத்தது. இதன் பின்னணியில், ஆசிரியர் சிவநாயகத்தின் அறிவாற்றலையும், ஆளுமையினையும் நேரடியாக அனுபவ ரீதியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்ற அநேகமானவர்களில் நானும் ஒருவன்.\nபத்திரிகைத்துறையில் ஜாம்பவானாகத் திகழ்ந்த எஸ்.டி சிவநாயகம், சத்யசாயி பாபாவின் ஆன்மிக ஸ்தாபனத்தின் ஊடாக, சமய சமூகப் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வந்தவராவார். கொழும்பு சாயி பாபா மத்திய நிலையம் உருவாக்கப்பட்ட போது, அதன் முதலாவது தலைவராக ஏகமனதாகத் தெரிவாகிய திரு. சிவநாயகம், தொடர்ந்து 25ஆண்டுகள் அதே சாயி ஸ்தாபனத்தின் தலைவராக ஏகமானதாக தெரிவாகி வந்தார்.\n1979ஆம் ஆண்டில் அப்போதைய நீதி அமைச்சராகவும், மட்டக்களப்பு மாவட்ட – கல்குடா தொகுதியின் நாடாளு��ன்ற உறுப்பினராகவும் விளங்கிய கே. டப்ளியூ. தேவநாயகத்தின் உதவியுடன் நாடாளுமன்ற சட்ட முறைமைகளுக்கமைவாக, சத்ய சாயி பாபா (இலங்கை) நம்பிக்கையகம் எனும் சாயி அறக்கட்டளையகத்தையும் ஆசிரியர் சிவநாயகம் உருவாக்கினார். இதுவே, இலங்கையில் முதலாவதாக ஸ்தாபிக்கப்பட்ட ‘சாயி அறக்கட்டளையகம்’ என்பது குறிப்பிடத்தக்கது.\nபெண்மையின் பூரணம் தாய்மையாம்... ஏற்கின்றேன்... ...\nஇமயமலையில் கௌண்டில்யர் என்ற ஒரு ரிஷி தவம் செய்துகொண்டிருந்தார்....\nகீழ்வானம் வெளுத்து வருவது விடியலை பறைசாற்றுகின்றது. காகக்...\nநிகாப், புர்கா இஸ்லாம் நியமித்த ஆடைகள் அல்ல\n1832ஜனவரி 30: முடியிழந்த கண்டி மன்னன் ராஜசிங்கன் வேலூரில் மரணம்\nஉழைக்கும் மகளிர் அமைப்பின் விற்பனைக் கூடம் நல்லூரில்\nசிங்கர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள John Deere 4WD டிராக்டர்கள்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=46400&cat=1", "date_download": "2019-08-24T20:06:57Z", "digest": "sha1:EW45SHBON44QD2MWI6IFVEO22IXT4FVN", "length": 18121, "nlines": 153, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசித்த மருத்துவ படிப்பு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nபள்ளிகளின் மதிப்பெண் மோகத்துக்கு செக் | Kalvimalar - News\nபள்ளிகளின் மதிப்பெண் மோகத்துக்கு செக்ஏப்ரல் 20,2019,21:10 IST\nசென்னை: பிளஸ் 2 தேர்வில், மாணவர்களின், டாப் மதிப்பெண் மற்றும், சென்டம் பட்டியல் வெளியிடப்படவில்லை. அதனால், பெற்றோரும், மாணவர்களும் நிம்மதி அடைந்துள்ளனர். பாடங்களை புரிந்து படித்தவர்கள், அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். இதன்மூலம், மனப்பாடம் செய்து, விடைத்தாளில் துப்பும் பழக்கத்திற்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நடைமுறை, மாணவர்களின் அறிவுத் திறனை வளர்க்கும் விதமாக அமைந்துள்ளதால், கல்வியாளர்கள் மிகப் பெரிய மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nபிளஸ் 2 தேர்வில், ஒவ்வொரு ஆண்டும், எத்தனை மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற்றனர்; அதிக மதிப்பெண் பெற்ற பள்ளிகள் எத்தனை என்பது போன்ற, விபரங்கள் வெளியிடப்படும். அதிக மதிப்பெண் எடுத்த மாணவ - மாணவியரை பாராட்டுவதும், அவர்களை ஊடகங்களில், &'ஹீரோ&' போல் காட்டுவதும், வழக்கமாக இருந்தது.\nஇதை பார்க்கும் ப��ற்றோரும், மாணவர்களின் உறவினர்களும், தங்கள் குடும்பத்தில் மதிப்பெண் குறைந்த, மாணவர்களை திட்டுவதும், அவர்களை ஏளனமாக பார்ப்பதும், பெரும் வேதனை அளிக்கும் சம்பவங்களாக இருந்தன.\nபிளஸ் 2வில், &'டாப்&' மதிப்பெண் பெற்றால் மட்டுமே, எதிர்காலம் நன்றாக இருக்கும். மற்றவர்கள் வாழவே தகுதியில்லாதவர்கள் போன்றும், சில பெற்றோரும், சமூகமும் கருதி வந்தன.இந்த சூழலால், மதிப்பெண் குறைந்த பல மாணவர்கள், பெற்றோர், உற்றார், உறவினரின் ஏச்சு, பேச்சுகளுக்கு பயந்து, தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுத்தனர். இதை கட்டுப்படுத்தும் வகையில், புதிய திட்டத்தை, தமிழக பள்ளிக் கல்வி துறை அறிமுகம் செய்தது.\nஅமைச்சர் செங்கோட்டையன் பொறுப்பேற்றதும், பள்ளி கல்வி செயலராக இருந்த உதயசந்திரன், பள்ளி கல்வி இயக்குனராக இருந்த இளங்கோவன், தேர்வு துறை இயக்குனர் வசுந்தராதேவி ஆகியோர், ஆலோசனை நடத்தினர். முடிவில், பிளஸ் 2 பொது தேர்வில், &'டாப்பர்&' மற்றும், &'சென்டம்&' எனும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் பட்டியல் வெளியிடப்படாது என, அறிவித்தனர்.\nஇந்த உத்தரவை, பள்ளி கல்வி முதன்மை செயலராக பொறுப்பேற்ற பிரதீப் யாதவும், பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகனும், தொடர்ந்து அமல்படுத்தி வருகின்றனர். அதனால், மூன்றாம் ஆண்டாக, இந்த ஆண்டும், முதல் மாணவர் பட்டியல் வெளியாகவில்லை.\nமேலும், &'புளூ பிரின்ட்&' முறையையும், பள்ளி கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் நீக்கினார். விடைத்தாள் திருத்தத்தில், சென்டம் வழங்குவதற்கான முறைகளில், தேர்வு துறை இயக்குனர் வசுந்தராதேவி, கடும் கட்டுப்பாடுகளை புகுத்தினார். அதனால், நேற்றைய, பிளஸ் 2 தேர்வில், மதிப்பெண் அளவு பெரும்பாலும் குறைந்தது.\nஇந்த ஆண்டு முதல், 1,200 மதிப்பெண் முறை நீக்கப்பட்டு, ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 100 மதிப்பெண் வீதம், மொத்தம், 600 மதிப்பெண் முறை அமலாகியுள்ளது. மேலும், புளூ பிரின்ட் இல்லாமல், புத்தகம் முழுவதையும் மாணவர்கள் படித்து, தேர்வு எழுதியுள்ளனர். அதனால், மாணவர்கள் பெற்றுள்ள, ஒவ்வொரு மதிப்பெண்ணும், மதிப்பு மிகுந்ததாக மாறியுள்ளது.\nமேலும், டாப் மதிப்பெண் பிரச்னை இல்லாததால், கிடைத்த மதிப்பெண்ணை வைத்து, பெற்றோரும், தங்கள் பிள்ளைகளின் உயர் கல்வியை முடிவு செய்ய, துவங்கி உள்ளனர். இது தான், ஆரோக்கியமான கல்வி மற்றும் தேர்வு மேம்பாடு என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஇப்படி பள்ளிகளின் விளம்பரத்தை தடை செய்து அவர்களின் இலாபத்தை குறைத்த பாஜக அரசும் எடப்பாடியார் அரசும் ஒழிக......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு சிறந்த படிப்பு தானா\nதமிழகத்தில் எலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பு நடத்தப்படுகிறா\nஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nபுட் டெக்னாலஜி பணிப் பிரிவுகள் எவை\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peoplesfront.in/2017/04/14/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-08-24T20:19:08Z", "digest": "sha1:NVKSOVSKKJHVUGVSFECLEENC2MOUTZZT", "length": 7282, "nlines": 97, "source_domain": "peoplesfront.in", "title": "சாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல் – மக்கள் முன்னணி", "raw_content": "\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nதமிழ்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர்\nஇந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன\nநக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்\nபடைக்கல தொழிற்சாலைகளை (Ordinance factories) தனியாருக்கு தாரை வார்க்கும் “தேச பக்த“ பாஜக அரசு\nபாசிசமும் அதி மனித வழிபாடும்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nகஜா பேரிடர் – மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய நுண்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் \nசெங்கோட்டையில் ரத யாத்திரை தடுப்பு தயாரிப்பு கூட்டம்\nஏழு தமிழர் விடுதலையை மறுக்காதே தமிழர் நிலத்தை அழிக்காதே – தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுக்கூட்டம்\nஇந்தியப��� பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன\nநக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்\nபடைக்கல தொழிற்சாலைகளை (Ordinance factories) தனியாருக்கு தாரை வார்க்கும் “தேச பக்த“ பாஜக அரசு\nபாசிசமும் அதி மனித வழிபாடும்\nபசுகுண்டரகளுக்கு சுதந்திரம், பஹ்லூ கான்களுக்கு மரணம் – வாழ்க இந்திய ஜனநாயகம்\nபடமெடுக்கும் பாசிசத்தின் பின்புலத்தில் பல்லிளிக்கும் இந்திய தேசியம்\nமுன்னறிவிப்பின்றி கணக்கெடுப்பது, அகற்ற முயல்வது என சாலையோர வியாபாரிகளைப் பதறச் செய்யும் மாநகராட்சி அதிகரிகள்\nகாவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புகழூர் விசுவநாதன் சிறையிலடைப்பு எடப்பாடி அரசுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா\nகாவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஐயா விசுவநாதன் சிறையில் அடைப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன் கண்டனம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-new-zealand-outclassed-india-by-80-runs-in-the-first-t20/", "date_download": "2019-08-24T20:25:37Z", "digest": "sha1:UTIVOOMXU25X7Q6DF3M4ZNNBLEYNOICQ", "length": 15642, "nlines": 183, "source_domain": "patrikai.com", "title": "New Zealand outclassed India by 80 runs in the first T20 | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»விளையாட்டு»டி20 போட்டி: அதிரடி ஆட்டத்தால் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி\nடி20 போட்டி: அதிரடி ஆட்டத்தால் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி\nவெலிங்டனில் நடந்து முடிந்த முதல் டி20 தொடரில் இந்திய அணியை 80 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்திய நியூசிலந்து அணி அபார வெற்��ியை பதிவு செய்துள்ளது. ஒருநாள் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடியாக இந்த வெற்றி அமைந்துள்ளது.\nநியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டி கொண்ட தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டியில் 4-1 என இந்திய அணி வெற்றிப்பெற்றதை தொடர்ந்து இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது.\nஇதில் டாஸ் வென்ற இந்திய முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரரான களமிறங்கிய நியூசிலாந்து அணியின் டிம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்ட்ரி மற்றும் சிக்ஸர்களை விளாசினார். டிம் 84 ரன்களை குவித்த நிலையில் கலீல் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த முன்ரோ 34 ரன்களிலும், கேப்டன் வில்லியம்சன் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.\nஇதேபோன்று மற்றுமொரு வீரரான ஸ்காட் 17 ரன்களே எடுத்த நிலையில் புவனேஷ்வர் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார். இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஒவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களை எடுத்தது. இந்திய அணியின் சார்பில் ஹர்திக் பாண்டியா 2விக்கெட்டும், புவனேஷ்குமார், கலீர் அகமது, சாஹல் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.\nஇதனை தொடர்ந்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி வீரர்கள் களமிறங்கினர். இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா ஒரு ரன்னிலே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். எனினும், ஷிகர் தவான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் இணைந்த விஜய் சங்கர் அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். தவான் 29 ரன்களிலும், 27 ரன்களிலும் ஆட்டமிழக்க பிறகு வந்த ரிஷப் பண்ட் 4 ரன்களிலேயே அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினார்.\nஇருப்பினினும் மகேந்திர சிங் தோனி மற்றும் க்ருனால் பாண்டியா போட்டியின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆடினர். தோனி 31 பந்துகளுக்கு 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, க்ருனால் பாண்டியா 20 ரன்கள் வரை அடித்தார். இறுதியாக இந்திய அணி 19.2 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 80 ரன்கள் வித்யாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றது. நியூசிலாந்து அணி சார்பில் டிம் 3 விக்கெட்டுகளையும், லோக்கி மிட்சல் உள்ளிட்டோர் த���ா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.\nஒருநாள் கொண்ட தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் அதிரடியாக விளையாடி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் டி20 தொடரில் 1-0 என நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஇந்தியாவை வென்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்று 2வது டி20 போட்டி: வெற்றிப்பெறும் தருணத்தில் களமிறங்கும் இந்திய அணி வீரர்கள்\nஇந்தியா – இங்கிலாந்து மோதும் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/neet-coaching-fee-issue-kanimozhi-request-to-school-education-minister-003774.html", "date_download": "2019-08-24T20:59:36Z", "digest": "sha1:UHAZXMR4Q3BOUU5FJPYPPWVIEPKGGNOV", "length": 14112, "nlines": 130, "source_domain": "tamil.careerindia.com", "title": "பள்ளிகளில் நீட் பயிற்சி என்ற பெயரில் பகல் கொள்ளை: கனிமொழி காட்டம் | NEET coaching fee issue: Kanimozhi request to School Education Minister - Tamil Careerindia", "raw_content": "\n» பள்ளிகளில் நீட் பயிற்சி என்ற பெயரில் பகல் கொள்ளை: கனிமொழி காட்டம்\nபள்ளிகளில் நீட் பயிற்சி என்ற பெயரில் பகல் கொள்ளை: கனிமொழி காட்டம்\nதமிழகத்தில் இன்றுடன் பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் அனைத்தும் வெளியாகிவிட்டன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சியில் முழுவீச்சில் இறங்கியுள்ளனர்.\nஇதனிடைய கோவையில் கட்டாயக் கல்வி சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் படி முறையாக மாணவர்களை தேர்வு செய்வதில்லை எனவும், பள்ளியில் சேர்த்தாலும் உடனடியாக கட்டணத்தை கட்ட பள்ளிகள் வருபுறுத்துவதாக பெற்றோர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழகத்தில் அங்காங்கே கல்விக் கட்டண பிரச்னைகள் தலைதூக்கியுள்ள நிலையில், திமுக எம்பி கனிமொழி தனது டுவிட்டரில்,\nமறுக்கும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு ப்ளஸ் ஒன் சீட் மறுக்கப்படுகிறது. இந்த பகல் கொள்ளையை பள்ளிக் கல்வித் துறை தடுப்பதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபல தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ப்ளஸ் ஒன் சேர்க்கையின்போது, பெற்றோர்களிடம் நீட் பயிற்சி என்ற பெயரில் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் கட்டணம் வசூலித்து வருகின்றன; மறுக்கும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு சீட் மறுக்கப்படுகிறது. இந்த பகல் கொள்ளையை பள்ளிக் கல்வித் துறை தடுப்பதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகள் முறைகேடு.. கோவை மாவட்ட கல்வி அலுவலகம் முற்றுகை\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\n2 ஆண்டு ஏஎன்எம் செவிலியர் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்\nகொட்டாவி விட்ட மாணவனுக்கு பளார்... தலைமை ஆசிரியை மீது வழக்கு\nதிருப்பூரில் 'பனை ஓலை பொம்மைகள்' குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\n11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவியர் 7.2 % தேர்ச்சி\n11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதலிடம்\nநீட் தேர்வு எழுத ராஜஸ்தான் செல்லும் மாணவர்களுக்கு தமிழ் சங்கம் உதவி\nடெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா\nடெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n10 hrs ago டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\n11 hrs ago சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை- ஊதியம் ரூ.60 ஆயிரம்\n16 hrs ago பட்டதாரி இளைஞர்களே.. கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா\n1 day ago மக்கள��� அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nNews பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n10-ம் வகுப்பு கணிதத் தேர்வை 2 தாள்களாக நடக்கும்- சிபிஎஸ்இ புதிய திட்டம்\n 4336 காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு அறிவிப்பு\nமாணவர் சேர்க்கை குறைவால் நூலகங்களாக மாற்றப்பட்ட அரசுத் தொடக்கப் பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.centrallanguageschool.com/ta/about/cambridge", "date_download": "2019-08-24T20:52:58Z", "digest": "sha1:VMFTS67CW46LJFPEJGFD4RRYUXKMWP7T", "length": 9480, "nlines": 59, "source_domain": "www.centrallanguageschool.com", "title": "கேம்பிரிட்ஜ் - மத்திய மொழி பள்ளி, கேம்பிரிட்ஜ்", "raw_content": "\nசெயல்பாடு மற்றும் சமூக திட்டம்\nஉங்கள் ஆங்கில அளவை சோதிக்கவும்\nஎப்படி பதிவு செய்ய வேண்டும்\nகட்டணம் அல்லது வைப்பு செலுத்துங்கள்\nதொடர்பு கொள்ளுங்கள் அல்லது பணம் கொடுங்கள்\nகட்டணம் அல்லது வைப்புகளை செலுத்துங்கள்\nகேம்பிரிட்ஜ் லண்டனின் வடக்கில் இருந்து 9 கி.மீ. ஹீத்ரோ, கேட்விக், ஸ்டான்ஸ்டட் மற்றும் லூடன் ஆகியோரின் பெரும்பாலான மாணவர்கள் லண்டன் விமான நிலையங்களிலிருந்து பயிற்சியாளர் சேவையைப் பெறுகின்றனர். Stansted மற்றும் Luton அருகில் உள்ள விமான நிலையங்கள் உள்ளன. ரயில் மூலம் லண்டனில் பயணம் சுமார் மணிநேரம் ஆகும்.\nகேம்பிரிட்ஜ் அதன் அழகு, வரலாறு மற்றும் கல்வியில் சிறந்து விளங்குவதற்காக உலகெங்கும் புகழ் பெற்றது. யுனைடெட் யுனைடெட் கன்வென்ஷன் சென்ட���் என்றழைக்கப்பட்டுள்ளது, இது ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள சிறந்த இடமாக அமைந்துள்ளது. கடந்த காலத்திலிருந்து இந்த கலாச்சார பாரம்பரியம் நவீன உலகில் தொடர்கிறது, கேம்பிரிட்ஜ் இப்போது 'ஹைடெக்' தொழில் வளர்ச்சிக்கு புகழ்பெற்றது.\nகேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அழகிய கல்லூரிகளை நீங்கள் பார்வையிடலாம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை காலவரையறையின் போது சர்வதேச மாணவர்களுக்கான சிறப்புக் குழுவில் சந்திக்கலாம்.\nபஸ் அல்லது ரயில் மூலம் கேம்பிரிட்ஜ் எளிதாக பயண தூரம் எலி, புரி செயிண்ட் எட்மண்ட்ஸ் மற்றும் நார்விச் அழகான கதீட்ரல் நகரங்கள் உள்ளன. Anglesey Abbey, Wimpole Hall மற்றும் Audley End போன்ற துல்லியமான வீடுகள் மிகவும் அருகாமையில் உள்ளன மற்றும் அவர்களின் அற்புதமான கட்டிடக்கலை மற்றும் அடித்தளம் போன்ற இடங்களுக்கு விஜயம் நீங்கள் பிரிட்டிஷ் வரலாறு மற்றும் கலாச்சாரம் இன்னும் புரிதலை பெற உதவும்.\nலண்டன் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ரயில் மற்றும் பயணிகளின் வருகை மற்றும் விஜயம் ஆகியவற்றால் ஒழுங்காக ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆக்ஸ்போர்டு, ஸ்ட்ராட்ஃபோர்டு ஆன் அவான், பாத், லிவர்பூல், யார்க் மற்றும் ஸ்காட்லாந்து, அயர்லாந்து அல்லது பாரிஸ் வாராந்திர பயணங்கள் போன்ற பிற சுவாரஸ்யமான நகரங்களுக்கு விஜயம் செய்யலாம்.\nகேம்பிரிட்ஜ் லண்டனின் வடக்கில் இருந்து 9 கி.மீ. பெரும்பாலான மாணவர்கள் லண்டன் விமான நிலையங்களிலிருந்து பயிற்சியாளர் சேவையைப் பெறுகின்றனர்: ஹீத்ரோ, கேட்விக்,...\tமேலும் படிக்க\nசெயல்பாடு மற்றும் சமூக திட்டம்\nமத்திய மொழி பள்ளி அர்ப்பணிப்பு உங்கள் இலவச அனுபவிக்க, கேம்பிரிட்ஜ் உங்கள் நேரம் முழு பயன்படுத்தி கொள்ள உதவும் ஆகிறது...\tமேலும் படிக்க\nஆண்டின் பருவத்தின் படி, நாம் தொடர்ந்து செய்கின்ற சில செயல்கள் இங்கே உள்ளன. சிலர் உள்ளனர்...\tமேலும் படிக்க\nமத்திய மொழி பள்ளி, கேம்பிரிட்ஜ்\nஇந்த மின்னஞ்சல் முகவரியை spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், உள்ளது. நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n© சிங்கப்பூர் மத்திய மொழி பள்ளி, கேம்பிரிட்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/iceland-cricket-invite-ambathi-rayudu-for-their-team-news-239570", "date_download": "2019-08-24T19:55:21Z", "digest": "sha1:TPYNH4LDT644ZWVDGYXQC5S3JJXCV4PU", "length": 11271, "nlines": 167, "source_domain": "www.indiaglitz.com", "title": "Iceland cricket invite Ambathi Rayudu for their team - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Sports » எங்க அணிக்கு வந்துடுங்க: அதிருப்தியில் இருக்கும் இந்திய வீரருக்கு அழைப்பு விடுத்த ஐஸ்லாந்து\nஎங்க அணிக்கு வந்துடுங்க: அதிருப்தியில் இருக்கும் இந்திய வீரருக்கு அழைப்பு விடுத்த ஐஸ்லாந்து\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தியில் இருக்கும் இந்திய அணி வீரர் அம்பத்தி ராயுடுவுக்கு ஐஸ்லாந்து நாட்டின் கிரிக்கெட் அணி பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளது\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடு பெயர் இருக்கும் என கருதப்பட்டது. ஆனால் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் திறன் வாய்ந்த விஜய்சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் அம்பத்தி ராயுடு ஏமாற்றம் அடைந்தார். இதனையடுத்து அவர் '3D' குறித்து ஒரு டுவிட்டையும் பதிவு செய்தார்.\nமேலும் தவான், புவனேஷ்குமார், விஜய்சங்கர் ஆகியோர் காயம் அடைந்தபோதாவது அம்பத்தி ராயுடுவை அணிக்கு அழைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மயங்க் அகர்வால் அணியில் இணைந்துள்ளார். இதனால் அதிருப்தியில் இருக்கும் அம்பத்தி ராயுடுவை ஐஸ்லாந்து கிரிக்கெட் அணி அழைப்பு விடுத்துள்ளது.\nஇதுகுறித்து ஐஸ்லாந்து கிரிக்கெட் போர்டின் டுவிட்டர் பக்கத்தில், ' மயங்க் அகர்வால் இதுவரை 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்து விட்டார். எனவே அம்பத்தி ராயுடு இனியாவது தீவிரமாக யோசித்து 3டி கண்ணாடியை கழற்றிவிட வேண்டும். ராயுடுவுக்காக நாங்கள் தயாரித்துள்ள ஐஸ்லாந்து நாட்டின் குடியுரிமை ஆவணங்களை படித்து பார்க்க அவருக்கு சாதாரண கண்ணாடிகளே போதும். எங்கள் அணிக்கு வந்து விடுங்கள். எங்களுக்கு உங்கள் ஆட்டம் மிகவும் பிடிக்கும், என பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளது.\nதமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை\nஉலகக்கோப்பைக்கு பின் நாட்டுக்கு சேவை செய்ய செல்கிறார் தோனி\nஓய்வு பெறுகிறார் தல தோனி: ரசிகர்கள் அதிர்ச்சி\nபாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை இந்தியா தடுத்ததாக வக்கார் யூனுஸ் புகார்\n'சிஎஸ்கே' பிராவோ நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்\nஇந்திய அணி எங்களை அரையிறுதிக்கு வரவிடாது: பாகிஸ்தான் முன்னாள் வீரர் குற்றச்சாட்டு\nபிரையன் லாரா மும்பை மருத்துவமனையில் அனுமதி\nஐபிஎல் இறுதிப்போட்டி டிக்கெட் விற்பனை: ரசிகர்கள் அதிர்ச்சி\nதல தோனி மகளை கடத்த திட்டமிடும் பிரபல நடிகை\nஅதிரடி ஆட்டத்துடன் விடை பெற்ற வார்னர்: இனி என்ன ஆகும் சன்ரைசர்ஸ்\nஇந்த தேர்தல் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்: சச்சின் தெண்டுல்கர்\nஇந்த பெண்ணின் வெற்றி நமக்கு ஒரு பாடம்: கோமதி சாதனை குறித்து பிரபல கிரிக்கெட் வீரர்\nஓய்வு பெற்று 6 வருடம் ஆகியும் குறையாத மதிப்பு: அதுதான் சச்சின்\nதமிழக தங்கமகள் கோமதிக்கு தலைவர்கள் வாழ்த்து\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணி அறிவிப்பு\nதிருப்புமுனையாக மாறிய அஸ்வினின் 'மன்கட் ரன் அவுட்' விக்கெட்\nஐபிஎல் 2019: முழு அட்டவணை வெளியீடு\nமெர்சல்-பிகில் படங்களுக்கு இடையிலான ஒரு முக்கிய வித்தியாசம்\nபாட்டில்கேப் சேலஞ்சில் தமிழ் ஆக்சன் நடிகர்\nமெர்சல்-பிகில் படங்களுக்கு இடையிலான ஒரு முக்கிய வித்தியாசம்\nவனிதா பள்ளி செல்லும் குழந்தையா\nஇந்த வார எவிக்சன் பட்டியலில் சிக்கிய சேரன் - கஸ்தூரி\nகமல்ஹாசனுடன் முதல்முறையாக இணையும் பிரபல காமெடி நடிகர்\nஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்: எஸ்பிஐ வங்கியின் புதிய முயற்சி\nபிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா\n கஸ்தூரி டீச்சருக்கு எதிராக ஹவுஸ்மேட்ஸ் மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iswimband.com/ta/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-24T19:57:51Z", "digest": "sha1:KXEJSEZP3Z56ZB7VMA7QOSGXP7XSWL2C", "length": 9460, "nlines": 87, "source_domain": "www.iswimband.com", "title": "உறுதியையும் - iswimband.com", "raw_content": "\nஉத்தியோகபூர்வ ஆதாரத்திலிருந்து Extenze ஆய்வு | இறுதியாக படங்கள்\nExtenze ஆற்றல் நன்றி அதிகரிக்க\nஉத்தியோகபூர்வ ஆதாரத்திலிருந்து Hammer Of Thor ஆய்வு | இறுதியாக படங்கள்\nHammer of Thor ஆய்வுகள் Hammer of Thor : வர்த்தகத்தில் அதிகரிக்கும் வலிமை\nஉத்தியோகபூர்வ ஆதாரத்திலிருந்து Maxoderm ஆய்வு | இறுதியாக படங்கள்\nMaxoderm உடன் சிகிச்சைகள் - சோதனை வலிமையின் அதிகரிப்பு மிகவு\nஉத்தியோகபூர்வ ஆதாரத்திலிருந்து Profollica ஆய்வு | இறுதியாக படங்கள்\nProfollica : Profollica சிறந்த தயாரிப்புகளில் ஒன்று\nஉத்தியோகபூர்வ ஆதாரத்திலிருந்து Prosolution Gel ஆய்வு | இறுதியாக படங்கள்\nProsolution Gel மூலம் அவர்களது ஆற்றல் அதிகரிக்கிறது\nஉத்தியோகபூர்வ ஆதாரத்திலிருந்து Prosolution Pills ஆய்வு | இறுதியாக படங்கள்\nProsolution Pills : சைபர்ஸ்பேஸில் அதிகரிக்கும் வலிமை வாய்ந்த Prosolution Pi\nஉத்தியோகபூர்வ ஆதாரத்திலிருந்து ProSolution Plus ஆய்வு | இறுதியாக படங்கள்\nProSolution Plus மூலம் அவற்றின் ஆற்றலை அதிகரிக்கின்றனவா\nஉத்தியோகபூர்வ ஆதாரத்திலிருந்து Semenax ஆய்வு | இறுதியாக படங்கள்\nSemenax முடிவுகள்: வலுவான உதவி பெற வலிமையான உதவி இருக்கிறதா\nஉத்தியோகபூர்வ ஆதாரத்திலிருந்து Viaman ஆய்வு | இறுதியாக படங்கள்\nViaman அறிக்கைகள்: மிகவும் சக்திவாய்ந்த Viaman அதிகமான அளவிற்க\nஉத்தியோகபூர்வ ஆதாரத்திலிருந்து VigFX ஆய்வு | இறுதியாக படங்கள்\nVigFX முடிவுகள்: மிக அதிகமான அளவு வலிமை வாய்ந்த மருந்துகள்\nஉத்தியோகபூர்வ ஆதாரத்திலிருந்து VigRX ஆய்வு | இறுதியாக படங்கள்\nVigRX படிப்புகள்: மிக அதிகமான சக்தி வாய்ந்த VigRX ஒன்றை அதிக அள\nஉத்தியோகபூர்வ ஆதாரத்திலிருந்து VigRX Oil ஆய்வு | இறுதியாக படங்கள்\nVigRX எண்ணெய் VigRX - ஆய்வுகள் உண்மையில் சாத்தியமான ஆற்றல் அதி\nஉத்தியோகபூர்வ ஆதாரத்திலிருந்து VigRX Plus ஆய்வு | இறுதியாக படங்கள்\nVigRX - விசாரணையில் ஒரு ஆற்றல் அதிகரிப்பு வெற்றிகரமாக இருந\nஉத்தியோகபூர்வ ஆதாரத்திலிருந்து Vimax ஆய்வு | இறுதியாக படங்கள்\nVimax வழியாக ஆற்றலை அதிகரிக்க வேண்டுமா\nஉத்தியோகபூர்வ ஆதாரத்திலிருந்து Zytax ஆய்வு | இறுதியாக படங்கள்\nZytax வழியாக ஆற்றலை அதிகரிக்க வேண்டுமா\nஉத்தியோகபூர்வ ஆதாரத்திலிருந்து Erogan ஆய்வு | இறுதியாக படங்கள்\nErogan பற்றி Erogan : வாங்க வலிமை அதிகரிப்பு நோக்கம் மிகவும் பயன\nஉத்தியோகபூர்வ ஆதாரத்திலிருந்து Biomanix ஆய்வு | இறுதியாக படங்கள்\nBiomanix அனுபவங்கள்: வலிமை பெற ஒரு சரியான தீர்வு இருக்கிறது\nஉத்தியோகபூர்வ ஆதாரத்திலிருந்து Yarsagumba ஆய்வு | இறுதியாக படங்கள்\nYarsagumba சோதனைகள் - ஆய்வுகள் ஒரு ஆற்றல் அதிகரிப்பு உண்மையில\nஉத்தியோகபூர்வ ஆதாரத்திலிருந்து Man Pride ஆய்வு | இறுதியாக படங்கள்\nMan Pride முடிவுகள்: வலிமை அதிகரிப்பு பெற எந்த நல்ல உதவி உள்ள\nஉத்தியோகபூர்வ ஆதாரத்திலிருந்து El Macho ஆய்வு | இறுதியாக படங்கள்\nEl Macho பற்றிய ஆய்வு: ஆற்றல் அதிகரிப்பதற்கான மிகச் சிறந்த வ\nஉத்தியோகபூர்வ ஆதாரத்திலிருந்து Saw Palmetto ஆய்வு | இறுதியாக படங்கள்\nSaw Palmetto முடிவுகள் Saw Palmetto : சில்லறை அதிகரிப்புக்கு மிகவும் பய\nஉத்தியோகபூர்வ ஆதாரத்திலிருந்து Max X ஆய்வு | இறுதியாக படங்கள்\nடெக்ஸ் முடிவு Max X - சோதனை சாத்தியமான ஆற்றல் அதிக சாத்தியம\nஉத்தியோகபூர்வ ஆதாரத்திலிருந்து Degnight ஆய்வு | இறுதியாக படங்கள்\nDegnight கொண்டு Degnight - உண்மையில் Degnight ஒரு வலிமை அதிகரிப்பு உள்ளத\nஉத்தியோகபூர்வ ஆதாரத்திலிருந்து ACE ஆய்வு | இறுதியாக படங்கள்\nதங்கள் ஆற்றலை ACE மூலம் அதிகரிக்க வேண்டுமா\nஉத்தியோகபூர்வ ஆதாரத்திலிருந்து Manup ஆய்வு | இறுதியாக படங்கள்\nManup வாடிக்கையாளர் Manup - உண்மையில் எடுக்கும் முயற்சியில் ஒ\nஉத்தியோகபூர்வ ஆதாரத்திலிருந்து Casa Nova ஆய்வு | இறுதியாக படங்கள்\nCasa Nova அறிக்கைகள்: சைபர்ஸ்பேஸில் அதிகரிக்கும் வலிமைக்கான\nஉத்தியோகபூர்வ ஆதாரத்திலிருந்து Zeus ஆய்வு | இறுதியாக படங்கள்\nZeus பற்றி அறிக்கைகள்: வலிமை அதிகரிப்பு வாங்குவதற்கு ஒரு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/64352-due-to-strong-wind-conditions-at-pamban-railway-bridge-rameswaram-chennai-express-has-not-departed.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-24T21:26:49Z", "digest": "sha1:KMBTHZIMASN6QR4HTHQX7FILJXDED6IR", "length": 9161, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "சூறைக்காற்று : பாம்பனில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்! | Due to strong wind conditions at Pamban railway bridge Rameswaram-Chennai Express has not departed", "raw_content": "\nஇந்தியர்களின் தன்னம்பிக்கை உயர்ந்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்\nபக்ரைனுக்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமர் என்ற பெயரை பெற்றது எனது அதிர்ஷ்டம்: மோடி பெருமிதம்\nதமிழகத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப் அதிகாரி தற்கொலை\nஇஸ்ரோ உதவியுடன் மணல் கடத்தலை கண்காணிக்க திட்டம்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஉலகளவில் முதல் இடத்தை பிடித்த விஜய் 64 போஸ்ட்டர்\nசூறைக்காற்று : பாம்பனில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்\nராமேஸ்வரம் - சென்னை விரைவு ரயில், பாம்பன் ரயில் நிலையத்திலேயே இன்று நிறுத்தப்பட்டது.\nபாம்பன் ரயில்வே பாலத்தை ஒட்டிய பகுதிகளில் கடும் சூறைக்காற்று வீசி வருவதால், இந்த ரயிலின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை காலை இந்த ரயில் சென்னையை வந்தடைவதில் தாமதம் ஏற்படலாம் எனத் தெரிகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை\nஆற்றில் மூழ்கி மாணவி உயிரிழப்பு\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n3. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n4. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n5. திருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\n6. அருண் ஜெட்லி காலமானார்\n7. கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநாகை, பாம்பனில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபாம்பன் பாலத்தில் வெடிகுண்டு மிரட்டல்....\nபாம்பன் தூக்குப் பாலம் சீரமைப்பு: 84 நாட்களுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை\nகாற்றில் அடித்து செல்லப்பட்ட படகு.. பாம்பன் பாலத்தில் மோதும் அபாயம்..\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n3. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n4. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n5. திருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\n6. அருண் ஜெட்லி காலமானார்\n7. கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\nவிளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\nஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nகைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\nவைர வியாபாரி நீரவ் மோடிக்கு லண்டனில் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000016965.html", "date_download": "2019-08-24T20:05:16Z", "digest": "sha1:QG4TTWI5JD433DMKRDQZFFZFEJJYVV7F", "length": 5822, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "சி்றுவர்களுக்கு சுவையான அறிவியல் செய்திகள்", "raw_content": "Home :: அறிவியல் :: சி்றுவர்களுக்கு சுவையான அறிவியல் செய்திகள்\nசி்றுவர்களுக்கு சுவையான அறிவியல் செய்திகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங��களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஒரு துளி பூமி ஒரு துளி வானம் இசைக் கேள்வி-பதில் களஞ்சியம் 1008 ரோசா லக்ஸம்பர்க்\n நம் காலத்தின் நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ இந்து தர்மம் சந்தேகம் தெளிவோம் 2 தொகுதிகள்\nPencil Magic Book-1 பாரதி ஆய்வுகள் சிக்கல்களும் தீர்வுகளும் பிரபல கொலை வழக்குகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/unp_9.html", "date_download": "2019-08-24T21:09:55Z", "digest": "sha1:VTYGRVAO5GEDAAJVYPZPRHAIRUVCMVMZ", "length": 9408, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "ஜனாதிபதி கதிரை அல்லது கட்சி தலைவர்:சஜித் விடாப்பிடி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / ஜனாதிபதி கதிரை அல்லது கட்சி தலைவர்:சஜித் விடாப்பிடி\nஜனாதிபதி கதிரை அல்லது கட்சி தலைவர்:சஜித் விடாப்பிடி\nடாம்போ August 09, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும் அல்லது பிரதமர் பதவியுடன் கட்சி தலைவர் பதவியும் தரப்படவேண்டுமென்பதில் சஜித் விடாப்பிடியாக உள்ளார்.\nஇது தொடர்பில் தனக்கு உறுதியான முடிவு தரப்படும் வரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான கூட்;டணியை அமைக்க அனுமதிக்கப்போவதில்லையென ரணிலிற்கு சஜித் அறிவித்துள்ளதாக தெரியவருகி;ன்றது.\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கேற்ற வகையில் கூட்டணியை அமைத்துக் கொள்வதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர் என இன்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇவர்கள் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவி வந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.\nமேலும் இவர்கள் இருவரின் இணக்கப்பாட்டுக்கு அமைய ஜனநாயக தேசிய முன்னணியின் யாப்பு திருத்தம் அடுத்த இரண்டு நாட்களுக்குள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஜனநாயக தேசிய முன்னணியின் யாப்பு முன்மொழிவில் திருத்தம் செய்யப்பட வேண்டுமென ஐ.தே.க நிறைவேற்றுக் குழு முடிவு செய்துள்ளதாகவும் தெர��விக்கப்பட்டது.\nஇந்நிலையிலேயே தன்னை ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும் அல்லது பிரதமர் பதவியுடன் கட்சி தலைவர் பதவியும் தரப்படவேண்டுமென வலியுறுத்தும் சஜித் அதுவரை கூட்;டணியை அமைக்க அனுமதிக்கப்போவதில்லையெனவும் அறிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே மலேசியா காெழும்பு நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/whats-new/latest-activity", "date_download": "2019-08-24T21:01:53Z", "digest": "sha1:HLED4XQQZBWJROSDJ6SM575TU3HYX6FG", "length": 5862, "nlines": 90, "source_domain": "mallikamanivannan.com", "title": "Latest activity | Tamil Novels And Stories", "raw_content": "\n கடந்த அத்தியாயத்திருக்கு கருத்து தெரிவித்த அனைவருக்குமே நன்றிகள் பல. இதோ நெஞ்சிலாட���ம் நேசப் பூவே 25-வது அத்தியாயம்...\nவாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் - கொதித்திருக்கும் கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம் எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ...\nவாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் - கொதித்திருக்கும் கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம் எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ...\nPriya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 20 ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்துட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம்...\nHi Mama எப்பவும் வலிக்க செய்தவர்கள் மறந்துவிடுவார்கள் ஆனால் வலி அனுபவித்தவர் இலகுவில் மறப்பதில்லை அப்படித்தான் சுந்தரியும். நன்றி\n Nice super தவிர வேற எதுவும் வராதே\nPriya Prakash's Manathaal Unnai Siraiyeduppen - 26 ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த அத்தியாயத்தோட வந்திட்டேன்... இன்னும் ஒரு அத்தியாயம் இருக்கு...\nHi அடடா எல்லாத்துக்கும் விவாதமா கண்ணா நீ நினைப்பது சரி ஆனால் பொறுமையா செய்யாம அவசரப்படுற. தோற்றம் பற்றிய ஒப்பீடு சமூகத்தில்...\nஇந்த புள்ளை அவனுக்கு பொருத்தமே இல்லை...... அப்புறம் எப்படி பொழைப்பான்....... பணக்காசு இருந்தா போதுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_09_04_archive.html", "date_download": "2019-08-24T20:02:14Z", "digest": "sha1:KK5HD55UOV26HQYKW6MRQERX73BL4GF3", "length": 84162, "nlines": 850, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 09/04/10", "raw_content": "\nகொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ள தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு தமிழறிஞர் சிவதம்பி எதிர்ப்பு; சென்னையில் நடத்த கோரிக்கை\nசர்வதே ச தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பில் வருகிற டிசம்பர் மாதம் கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கு இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவதம்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இலங்கை தமிழர் முருகபூபதி என்பவர் இந்த எழுத்தாளர் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். அவருக்கு சிவதம்பி விடுத்துள்ள வேண்டுகோளில் உலக தமிழ் எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் வைத்து நடத்த இது உகந்த நேரம் அல்ல என்று கூறியுள்ளார். இந்த மாநாட்டுக்கு இலங்கை அரசு அரசியல் சாயம் பூச முயற்சிக்கிறது. அது மாநாட்டை பிரச்சினைக்குரியதாக்கிவிடும் என்று சிவதம்பி கூறியுள்ளார்.\nதமிழ் எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் நடத்து வதை விட சென்னையில் நடத்தினால�� சிறப்பாக இருக்கும். எல்லோரும் ஒன்று கூட வசதியாக இருக்கும். பிரச்சினைகளை சுதந்திரமாக விவாதிக்கலாம் என்று சிவதம்பி மேலும் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களும், கலைஞர்களும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இது போர் குற்றங்களை மூடி மறைக்க நடக்கும் முயற்சியாக அமைந்து விடும் என்று கூறியிருந்தனர். எனவே மாநாட்டை அங்கு நடத்தக் கூடாது என்றும் மீறி நடத்தினால் நாங்கள் மாநாட்டை புறக்கணிப்போம் என்றும் தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர்கள் தெரிவித்து இருந்தனர்.\nஏற்கனவே தமிழ் நாட்டு கலைஞர்கள் இலங்கையில் அரசு ஆதரவுடன் நடைபெறும் எந்த நிகழ்ச்சியையும் புறக்கணிப்போம் என்று அறிவித்து இருந்தனர். தனிப்பட்ட முறையில் நடத்தும் மாநாட்டுக்கு அழைப்பு அனுப்பினால் இலங்கை சென்று கலந்து கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர்.\nபாடகர் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் இலங்கை தமிழ் பத்திரிகையான வீரகேசரியின் 80-வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை சென்றுள்ளார். அவர் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.\nஇலங்கையின் வடக்கு, கிழக்கு, பகுதியில் உள்ள திரையரங்குகளில் தமிழ்ப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/04/2010 04:08:00 பிற்பகல் 0 Kommentare\nஅரசியலமைப்பு திருத்தங்களுக்கு எதிர்ப்பு:ஐதேக உறுப்பினர் சாகும் வரை உண்ணாவிரதம்\nஅரசாங்கத்தின் அர சியலமைப்பு திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஎதிர்வரும் 8ஆம் திகதி அரசாங்கத்தினால் 18ஆம் அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் குறித்த நாளில் நாடாளுமன்றக் கட்டிடத்தில் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற முன்றலில் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளது.\nதிருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறு���்பினர்கள் விவாதங்களில் கலந்து கொள்ள மாட்டார்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/04/2010 02:42:00 பிற்பகல் 0 Kommentare\nநீண்ட காலம் வாழ்ந்த சீனர் 80 பேருக்கு இலங்கைக் குடியுரிமை\nஇலங்கையில் நீண்டகாலமாக வாழ்ந்த சீனப் பிரஜைகள் 80 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் யூ.வி.நிஸ்ஸங்க தெரிவித்தார்.\n2008 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட விசேட சட்டத்தின் அடிப்படையில் மேற்படி 80 பிரஜைகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/04/2010 02:40:00 பிற்பகல் 0 Kommentare\nஉருளைக்கிழங்கின் இறக்குமதி வரியைக் குறைக்க அரசு தீர்மானம்\nஇற க்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான வரியை 30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாகக் குறைப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்கும் முகமாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஉள்நாட்டில் நுவரெலியா, வெலிமடை மற்றும் வடபகுதியிலிருந்து உருளைக்கிழங்குகள் சந்தைக்கு வருகின்றன.\nஇறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குகளுக்கு ஏற்கனவே அறவிடப்பட்ட 30 ரூபா வரி அதிகரிப்பு, எதிர்வரும் 9 ஆம் திகதி வரை மட்டுமே அமுலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.\nமேற்படி வரி அதிகரிப்பினால் ஏற்படும் பாதிப்பானது, உள்நாட்டு உருளைக்கிழங்குகளின் அறுவடைகள் சந்தைக்கு வரும் வரை மட்டுமே காணப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/04/2010 02:39:00 பிற்பகல் 0 Kommentare\nஅரசியலமைப்பு திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் : டக்ளஸ்\nஅரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டமூலம் சகல அதிகாரங்களுடனும் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக முன்னணி தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\nகொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தில் நேற்று நடைபெற்ற 'கற்றுக் கொண்ட பாடங்களும் அனுபவங்களும்' தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணையின் போது சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் சாட்சியமளிக்கையில்,\n\"இலங்கை - இந்திய ஒப்பந்தமானது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குச் சிறந்த வாய்ப்பைத் தமிழ் சமூகத்தினருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.\nஇந்திய - இலங்கை ஒப்பந்தம், உருவானபோது புலிகளின் தலைமை அதனைத் தட்டிக்கழித்தது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்றிருந்தால் இவ்வாறான அழிவுகள் ஏற்பட்டு இருக்க மாட்டா. அதேவேளை பிரபாகரன் மீது மட்டும் பொறுப்பைச் சுமத்திவிட்டுத் தமிழ் தலைமைகள் தப்பிவிடமுடியாது.\nஇரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்த விடயத்தில் எமது கட்சி ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. எனினும் உடன்படிக்கை கையில் எடுத்துக் கொண்டு துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் கவலையடைகின்றோம்.\nஆரம்ப காலத்தில் ஆயுதமேந்திய தலைவர்களில் நானும் ஒருவன். அப்போதைய தவிர்க்க முடியாத காரணத்தினால் அது நடந்தது\" என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/04/2010 02:38:00 பிற்பகல் 0 Kommentare\nஅனைத்துப் பல்கலை. ஊழியர்களும் ராஜினாமா செய்யத் தீர்மானம் : பேரா. சம்பத்\nபல்கலைக்கழக ங்களில் தொண்டர் அடிப்படையில் சம்பளமின்றி சேவையாற்றும் ஊழியர்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்வதற்குத் தீர்மானம் எடுத்துள்ளதாகப் பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனத் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.\nஅனைத்துப் பல்கலைக்கழக ஊழியர்களும், தமது சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இவர்களது பிரச்சினைக்கான தீர்வு விரைவில் எடுக்கப்படும் எனக் கூறப்பட்டது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் இடைநிறுத்தப்பட்டது.\nஇது குறித்துப் பேராசிரியர் சம்பத் மேலும் தெரிவிக்கையில்,\n“சம்பளமின்றி தொண்டர் அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களான பல்கலைக்கழக நிர்வாக குழுவினர், சுகாதார நிர்வாகத்தினர், பாதுகாவலர் மற்றும் ஆலோசனைக்குழு தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து ராஜினாமா கடிதங்களை எதிர்வரும் 6 ஆம் திகதி சேகரிக்கவுள்ளோம்.\nஆகவே அரசிடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறோம்.\nகடந்த புதன்கிழமை அனைத்து பல்கலைக்கழக ஊழியர்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆர்ப்பாட்டம் இடைநிறுத்தப்பட்டது. நாம் சாதாரண தொழிற்சங்க உறுப்பினர்கள் ��ோன்றவர்களல்லர்.\nகல்வியைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். அதனாலேயே எமது கோரிக்கைகளுக்குத் தீர்வைப் பெற்று தர நீண்டகால அவகாசத்தை அரசுக்கு வழங்கியுள்ளோம்” என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/04/2010 02:36:00 பிற்பகல் 0 Kommentare\nஇலங்கை வளர்ச்சிப் பணியில் இந்திய மேம்பாட்டு ஒத்துழைப்புக் குழு\nஇந்தியா மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகளை முறைப்படுத்த மேம்பாட்டு ஒத்துழைப்புக் குழு அமைக்கப்படவுள்ளது.\n÷இத்தகவலை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக வீடு கட்டிக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இந்தியா மேற்கொள்கிறது.\n÷முன்னதாக நான்கு நாள் பயணமாக இலங்கை சென்ற இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் வியாழக்கிழமை தில்லி திரும்பினார். நாடு திரும்பும் முன்னர் இந்தியா மேற்கொள்ளும் வளர்ச்சிப் பணிகளைக் கண்காணிக்கவும், முறையாக நடைமுறைப்படுத்தவும் மேம்பாட்டு ஒத்துழைப்புக் குழு அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.\nஇதன் அடிப்படையில் இந்தக் குழு விரைவில் அமைக்கப்படுமென இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.\n÷இலங்கைத் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள், ரயில் பாதைகள், அனல் மின்நிலையம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை இந்தியா மேற்கொள்ள இருக்கிறது. இப்பணிகள் அனைத்தையும் மேம்பாட்டு ஒத்துழைப்புக் குழு கண்காணிக்கும்.\n÷நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலும் இதுபோன்ற ஒரு குழுவை இந்தியா அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/04/2010 12:30:00 பிற்பகல் 0 Kommentare\nவங்கிக் கடன்களை மீளச் செலுத்துவதில் வட பகுதி மக்கள் எப்போதும் மிகுந்த ஆர்வம் அமைச்சர் டியூ கூறுகிறார்\nவங்கிக் கடன்களை பெறும் வட பகுதி மக்கள் அதனை திருப்பிச் செலுத்துவதிலும் 100 வீதம் அக்கறை காட்டுபவர்கள் என அமைச்சர் டியூ.\nகுணசேக்கர தெரிவித்தார். கடந்த காலங்களில் பல்வேறு தேவைகளுக்காக வங்கிக் கடன்களை பெற்றுள்ள வட பகுதி மக்கள் அதனை 100 வீதம் திருப்பிச் செலுத்தியுள்ளனர் என்றும் கூறினார்.\nமீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்காக கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் பகுதிகளில் நடத்தப்பட்ட நடமாடும் சேவைகளின் போது சுமார் 9000 பேரளவில் கலந்து கொண்டனர். இவர்களுள் 34 பேர் மட்டுமே ஆண்கள் இருந்தனர் என்றும் மிகவும் வேதனையுடன் அமைச்சர் டியூ. தெரிவித்தார்.\nஇந்த நடமாடும் சேவையினூடாக பெறப் பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டே தாரமிழந்த, குடும்பத் தலைவனை இழந்த, கணவனை இழந்த விதவைப் பெண்களுக்கு சுயதொழில் முயற்சிகளினூடாக வாழ் வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே நிவாரணக் கடன் திட்டம் உருவானது என்றும் கூறினார்.\nஇலங்கை வங்கியினூடாக புனர்வாழ்வு அதிகார சபையின் உதவியுடன் நிவாரணக் கடன் வழங்கும் திட்டத்துக்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்தானது.\nஇலங்கை வங்கியின் தலைமை அலு வலகத்தில் ஒப்பந்தம் கைச்சாத்தானது. இச் சந்தர்ப்பத்திலேயே அமைச்சர் டியூ மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇலங்கை வங்கியின் சார்பில் தலைமை அலுவலகத்தின் பிரதி பொது முகாமையாளர் களான சீ. சமரசிங்க, ஐ. டி. வீரசேன ஆகியோரும் புனர்வாழ்வு அதிகார சபையின் சார்பில் அதிகார சபையின் தலை வர் ஈ. ஏ. சமரசிங்க, பிரதி பணிப்பாளர்களான கே. எம். ஏ. விஜேபால, எஸ். எம். பதூர்தீன் ஆகியோரும் கைச்சாத்திட்டனர்.\nஇதனையடுத்து இலங்கை வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்கவும், அமைச்சர் டியூ. குணசேக்கரவும் ஒப்பந்த ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்வுக்கு பிரதி நிதி அமைச்சர் சந்திரசிறி கஜதீரவும் கலந்து கொண்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/04/2010 03:16:00 முற்பகல் 0 Kommentare\nயுத்தம், வன்செயல்களால் பாதிக்கப்பட்டோருக்கு வீடமைப்பு, சுயதொழிலில் நிவாரணக் கடன்\n15ம் திகதி முதல் அமுல்; இலங்கை வங்கியில் 4 வீத வட்டி\n10 வருடங்களில் திரும்பிச் செலுத்த வேண்டும்\nவீடமைப்புக்கு 2 இலட்சத்து 50,000 கடன்\nவடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்த நிலைமை காரணமாகவும் பயங்கரவாத வன்செயல்கள் காரணமாகவும் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதை பிரதான நோக்காகக் கொண்டு நான்கு வீத வட்டிக்கு வீடமைப்பு, சுயதொழில் கடன் திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளனது.\nஇலங்கை புனர்வாழ்வு அதிகார சபையும், இலங்கை வங்கியும் இணைந்து இக்கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளன.\n10 வருடங்களில் திரும்பிச் செலுத்தும் விதத்தில் 4 வீத ஆகக் குறைந்த வட்டியில் ஒரு வருட கடன் நிவாரண திட்டத்தின் கீழ் வீடமைப்புக்கு 2 இலட்சத்து 50,000 ரூபா கடனாக வழங்கப்படவுள்ளது. சுயதொழில் முயற்சிகளுக்கென இதே வட்டி வீதத்தில் ஒரு வருட கடன் நிவாரணத்தில் மூன்று வருடத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் 2 இலட்சத்து 50,000 ரூபா கடனாக வழங்கப்படவுள்ளது.\nஎதிர்வரும் 15 ஆம் திகதி முதல் கடன் வழங்கும் நடவடிக்கைகளை இலங்கை வங்கி தமது கிளை அலுவலகங்கள் ஊடாக ஆரம்பிக்கிறது.\nகுறிப்பாக யுத்தத்தினால் அழிவுற்ற வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் வவுனியாவில் இலங்கை வங்கி தனியான அலுவலக மொன்றை திறக்கவுள்ளது. அடுத்த வாரம் இந்த அலுவலகம் திறக்கப்பட வுள்ளதுடன் புனர்வாழ்வு அதிகார சபையின் அலுவலர்களும் இங்கு கடமையாற்றவுள்ளனர்.\nகடன் பெற தகுதியுடையவர் பிரதேச செயலகத்தில் விண்ணப்பப்படிவத்தை பெற்று தேவையான தகவல்களை நிரப் பிய பின்னர் கிராம சேவகரிடம் கையளிக்க வேண்டும். கிராம சேவகர் பிரதேச செயலாளரின் சான்றுடன் புனர்வாழ்வு அதிகார சபையிடமும் அதன் பின்னர் இலங்கை வங்கியிடமும் படிவம் இறுதி முடிவுக்காக அனுப்பப்படும்.\nயுத்த நிலைமைகள் காரணமாக பாதிப் படைந்த பெற்ற கடனை மீளச் செலுத்த முடியுமான குடும்பங்களுக்காக வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும்.\nசுயதொழில் கடன் திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்த குடும்பங்கள் மற்றும் யுத்த நிலைமைகள் காரணமாக குடும்பத்தின் வருமானம் உழைப்பவர் இறந்து, காணாமல் போன வரின், ஊனமுற்ற நிலைமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட குடும்பங்கள் அல்லது விதவையாக்கப்பட்ட குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுயதொழில் ஆரம்பிப்பதற்கும் கடன் வழங்கப்படவுள்ளது.\nவிவசாய கைத்தொழில், மின்பிடி தொழில், கால்நடை வளர்த்தல், வீட்டுடன் தொடர்புடைய பொருட்கள் சம்பந்தமான சுயதொழில், சிறிய அளவிலான வியாபார நடவடிக்கை மற்றும் வேறு சுயதொழில் முயற்சிகளுக்கும் இந்த நிவாரணக் கடன் வழங்கப்படும்.\nதகுதி பெற்ற கடன் விண்ணப்பதாரர்களை தெரிவு செய்யும் முறை பிரதேச செய லாளர்களின் நடுநிலைமையுடன் புனர்வாழ்வு அதிகார சபை முலம் நடைமுறைப்படுத் தப்படும்.\nஎதிர்வரும் 15 ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுவதோடு அது தொடர்பாக சகல மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர் மற்றும் இலங்கை வங்கி கிளை முகாமையாளர்களை அறி வுறுத்துவதற்கான உரிய சுற்றறிக்கை அடுத்த வாரம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.\nபுனர்வாழ்வு அதிகார சபை மற்றும் இலங்கை வங்கியின் அதிகாரிகள் அடுத்த வாரம் வட பகுதியில் கிராமப்புறங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர். கிராமப்புற மக்களுக்கு இக்கடன் திட்டம் தொடர்பான விரிவான விளக்கங்களும் வழங்கப் படவுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/04/2010 03:12:00 முற்பகல் 0 Kommentare\nஉலகம் எதிர்கொள்ளும் உணவு நெருக்கடிக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்கத் தயார் ஊவா மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதி\nவிரைவில் உலகம் எதிர்கொள் ளும் உணவு நெருக்கடிக்கு வெற்றிகரமாக முகம்கொடுக்கத் தயாராக வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார். இது தொடர்பில் உள்நாட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வுகளை வழங்க வேண்டுமென அதிகாரிகளைப் பணித்த ஜனாதிபதி உணவு உற்பத்தித்துறைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டு மெனவும் கேட்டுக்கொண்டார்.\nஊவா மாகாண அபிவிருத்திச் செயற்றிட்ட மீளாய்வுக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பதுளையிலு ள்ள மாகாண சபைக் கட்டிட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மாகாண முதலமைச்சர், ஆளுநர் உள்ளிட்ட மாகாண சபை அமைச் சர்கள், அரசாங்க அதிகாரிகள் பெருமளவில் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,\nஅரசாங்கம் விவசாயிகளுக்கு பல்வேறு ஊக்குவிப்புகளை வழங்கி வருவதுடன் விவசாயத்துறையை மேம்படுத்தும் பல் வேறு திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றது. விவசாயத்திற்கு நீர்ப்பாசனத் திட்டங்களின் அவசியத்தைக் கருத்திற் கொண்டு குளங்கள், வாவிகள் உள்ளிட்ட நீர்ப்பாசனத்துறையை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஊவா மாகாணத்தில் பல்வேறு நீர்ப் பாசனக் குளங்கள் புனரமைக்கப்படாமல் உள்ளன. இதனால் பல வருடங்களாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிப் பட��ந்துள்ளனர். அம்பாந்தோட்டை மாவட்டம் பாரிய அபிவிருத்திக்குட்பட்டு வருவதால் அதன் பயன்களை அனுபவிக்கும் வகையில் பதுளை, மொனராகலை மாவட்டங்களும் தயாராக வேண்டும். சேவைகளையும் பொருட்களையும் வழங்கும் கேந்திரமாக இம்மாவட்டங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும்.\nஊவா மாகாணத்தில் மாலிகாவில உட்பட பல நீர்ப்பாசனத் திட்டங்கள் பல வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட போதும் அவை இதுவரை நிறைவுறா மலேயே தடைப்பட்டுள்ளன. இவற்றை விவசாயிகளின் தேவைக்குப் பெற்றுக் கொடுக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபுத்தள ஹுனாவடுவ நீர்ப்பாசனத் திட்டம் ஒக்கம்பிட்டிய திட்டம் ஆகியன புனரமைப்புச் செய்யப்படாத நிலையில் 35,000 ஏக்கர் வயல் நிலங்கள் பயிர்ச்செய்கை செய்ய முடியாத நிலையில் உள்ளன. இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.\nஇம்மாகாணத்தில் நெல் களஞ்சிய சாலைகளின் தேவைகள் உள்ளபோதும் பல களஞ்சியசாலைகள் வருடக்கணக்கில் மூடப்பட்டுக் கிடக்கின்றன. வெஹரகொட, உலந்தாவ, கடுகாகந்த நெல்களஞ்சிய சாலைகளும் இதில் அடங்குகின்றன. இவற்றைப் புனரமைத்து இயங்கச் செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉலக நாடுகளில் விரைவில் பாரிய உணவு நெருக்கடி ஏற்படவுள்ளது. அதனை வெற்றிகரமாக எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்.\nபாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகள் தமது கோதுமை ஏற்றுமதியை நிறுத்தி யுள்ளன. ஏனைய சர்வதேச நாடுகள் உணவு நெருக்கடியை சமாளிக்க பல்வேறு செயற்றிட்டங்களை இப்போதே ஆரம்பித் துள்ளன. இது விடயத்தில் எமது விவ சாயிகளுக்குத் தெளிவுபடுத்துவது அவசிய மாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nபல செயற்றிட்டங்களை நடைமுறைப் படுத்துவதில் நிலவும் சட்டப்பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகள் ஜனாதிபதியிடம் முறையிட்டனர். இதுபற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி மக்கள் நலனுக்காகவே சட்டங்கள் உள்ளன என குறிப்பிட்டதுடன் மக்கள் சேவைக்காக அரச அதிகாரிகள் நம்மை அர்ப்பணிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/04/2010 03:09:00 முற்பகல் 0 Kommentare\nஅரசியலமைப்பு திருத்தத்துக்கு ஐ.தே.க எம்.பிக்கள் ஆதரவு\nஉத்தேச அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கப்போவதாக ஐ.தே.க. எம்.பி.களான லக்ஷ்மன் செனவிரத��ன, ஏர்ல் குணசேகர, மனுஷ நாணயக்கார ஆகியோர் நேற்று அறிவித்தனர்.\nஐ.தே.க.வின் பதுளை மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் செனவிரட்ன, பொலனறுவ மாவட்ட எம்.பி. ஏர்ல் குணசேகர, காலி மாவட்ட எம்.பி. மனுஷ நாணயக்கார ஆகியோரின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஐ.தே.கட்சியிலிருந்து மேலும் பலர் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தயாராக உள்ளதாகக் கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றிருக்கும் நிலையில் கட்சி உறுப்பினர்கள் எடுத்திருக்கின்ற இந்த முடிவு கட்சித் தலைமையின் மீதுள்ள அதிருப்தியை வெளிக்காட்டுவதாகத் தெரிகிறது.\nஇதேவேளை மேலும் பல ஐ.தே.க. எம்.பிகள் உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கத் தயாராக உள்ளதாக ஆளும் கட்சி பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று தெரிவித்தார்.\nஎதிர்வரும் 8ம் திகதி நடைபெறும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூல வாக்கெடுப்பின் போது பல ஐ.தே.க. எம்.பிகள் ஆதரவாக வாக்களிப்பர் எனவும் அவர் கூறினார்.\nமூன்று ஐ.தே.க. எம்.பிகள் யாப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்க முன் வந்திருப்பது குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nமூன்று ஐ.தே.க. எம்.பிகள் யாப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்திருப்பதன் மூலம் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் பெரும்பான்மை பலம் 157ஆக அதிகரித்துள்ளது.\nசபாநாயகர் தவிர்த்து ஆளும் தரப்பிற்கு 143 ஆசனங்கள் உள்ளன. ஐ.தே.க. எம்.பிகளான பி.திகாம்பரம், பிரபா கணேசன் ஆகியோர் அரசாங்கத்தில் இணைந்துள்ளதோடு ஏ.ஆர்.எம்.ஏ. காதர் எம்.பி. அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகிறார். அதேநேரம் யாப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்க 8 முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிகள் முன்வந்துள்ளனர்.\nஇது தொடர்பில் மேலும் கருத்துக் கூறிய அமைச்சர் தினேஷ் குணவர்தன நாளுக்கு நாள் அரசிற்கான ஐ.தே.க. எம்.பிகளின் ஆதரவு அதிகரித்து வருகிறது. பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை விட கூடுதலாக ஆதரவு கிடைத்துள்ளது என்றார்.\nயாப்புத் திருத்தத்திற்கு எதிராக ஜே.வி.பி. துண்டுப் பிரசுரம் விநியோகித்து எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், இதனை எதிர்க்க அவர்களுக்கு ஜனநாயக ரீதியான உரிமை உள்ளது.\nஆனால், அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது. அதற்குத்தக்க பதில் வழங்கப்பட்டுள்ளது என்றார். ஏர்ல் குணசேகர எம்.பி.யின் வீட்டில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய ஐ.தே.க. பிரதிச் செயலாளர் லக்ஷ்மன் செனவிரத்ன கூறியதாவது, யாப்புத் திருத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து ஐ.தே.க. எம்.பிகளுடன் பேசி இணக்கப்பாடொன்றை ஏற்படுத்த முயற்சி செய்வோம். இதற்கு எதிராக வாக்களிக்க ஐ.தே.க. முடிவு செய்தால் எமது முடிவை 8ம் திகதி வெளியிடுவோம். யாப்புத் திருத் தத்திற்கு ஆதரவு வழங்குவதால் ஐ.தே.க.வுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாது.\nசிரேஷ்ட ஐ.தே.க. எம்.பி ஏர்ல் குணசேகர கூறியதாவது, அரசாங்கத்துடன் இணைய உள்ளோமா இல்லையா என்பது தற்பொழுது பிரச்சினையல்ல. மனச்சாட்சிக்கு விரோதமாக எமக்கு முடிவு எடுக்க முடியாது. அதனால், நாம் இந்த யாப்புத் திருத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்க உள்ளோம்.\nஇது குறித்து பேசுவதற்கு ஐ.தே.க. தலைவரிடம் நேரம் ஒதுக்கித்தரக் கேட்டேன். ஆனால், தான் இந்தியாவுக்கு செல்ல உள்ளதாகவும் திங்கட்கிழமை நாடு திரும்பியதும் நேரம் ஒதுக்குவதாக கூறினார்.\nதனித்தனியாக இதற்கு ஆதரவு வழங்காது கட்சி என்ற ரீதியில் ஆதரவு அளிக்கவே முயற்சி செய்கிறோம்.\nஅண்மையில் நடந்த ஐ.தே.க. செயற்குழு கூட்டத்தின் போது யாப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என லக்ஷ்மன் செனவிரத்னவும் வஜிர அபேவர்தனவும் பிரேரித்தனர். ஆனால் நாம் ஐ.தே.க. வை பின்பற்றத் தேவையில்லை.\nகடந்த காலத்தில் ஐ.தே.க. தலைவர் பல தவறான முடிவுகளை எடுத்தார். யுத்தத்தின் போது அரசுக்கு ஆதரவளிக்காமை போன்ற காரணங்களினாலே கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/04/2010 03:08:00 முற்பகல் 0 Kommentare\nஇலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தென்மாகாண அதிவேக வீதி (பட இணைப்பு)\nஇலங்கையின் தென்மாகாண அதிவேக வீதி நிர்மாண திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் தென்மாகாண அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.\nதென்மாகாண அதிவேக வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 130.9 கிலோமீற்றர் வீதி அமைக்கும் திட்டத்தில் ஒரு கட்டமாக 126 கிலோ மீற்றர் நீளமுடைய இந்த அத��வேக எக்ஸ்பிரஸ் வீதி அமைக்கப்படுகின்றது. இவ் வீதியானது கொழும்பிலிருந்து மாத்தறை வரை நீண்டு செல்கின்றது.\nஇவ் வீதியானது இரண்டு அடிப்படை நோக்கங்களை கொண்டு அமைக்கப்படுகிறது. வீதியின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடையும் போது கொழும்பிலிருந்து மாத்தறைக்கான பயணத்தை மிக விரைவில் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுவதோடு எதிர்காலத்தில் இப்பிரதேசமானது மக்கள் மத்தியில் பிரபலம் வாய்ந்த இடமாக காணப்படும் என நம்பப்படுகின்றது.\nபல பாதுகாப்புகளை கொண்டு அமைக்கப்படும் இவ் வீதியின் நிர்மாணப்பணிகள் 2003 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இவ் ஆண்டில் அனைத்துப் பணிகளும் பூர்த்தியடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ் வீதியின் நிர்மாணத்திற்காக சர்வதேச ஜப்பேன் வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியன இதற்கான நிதி உதவிகளை வழங்கியுள்ளன.\nநான்கு கட்டமாக அமைந்து காணப்படும் இவ் வீதியில் கொழும்பிலிருந்து மாத்தறைக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லக் கூடியதாக இருப்பதோடு, ஒன்றரை மணிதியாலங்களில் பயணத்தை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\n22 பாலங்கள் அமைந்து காணப்படும் இவ் வீதியில் தற்போதைக்கு 3 பாலங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/04/2010 02:13:00 முற்பகல் 0 Kommentare\nதமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும்: நிருபமா ராவ்\nஇடம்பெயர்ந்தவர்கள் மறுவாழ்வு விடயத்திற்கு அப்பால் சென்று தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டியது அவசியம் என இந்தியா வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கான மூன்று நாள் விஜயத்தின் போது அரசாங்கத்தரப்பினதும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களினதும் பல்வேறு பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியபோது இந்த கருத்தை வலியுறுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nஇடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் ஆகிய விடயங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு அப்பால் சென்று, நாட்டை தசாப்த காலங்களாக சிவில் முரண்பாடுகளுக்குள் தள்ளி இழுபட்டுச் செல்கின்ற இனவிவகாரங்களுக்கு தீர்வுகாண்பதற்கான அரசியல் முயற்சிகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என இன்��ு மாலை செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது குறிப்பிட்ட நிருபமா ராவ், தனது விஜயத்தின் போது சந்தித்துக் கலந்துரையாடிய அரசாங்கத்தினதும் மக்களதும் பல்வேறு பிரதிநிதிகளிடமும் இது தொடர்பில் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.\nஇதன் போது மேலும் கருத்து வெளியிட்ட ராவ், அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு விடயங்களில் அவதானம் செலுத்துவது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால் நீண்ட கால நோக்கில் சிறுபான்மையினரின் சில தேவைகளை மனதில் நிறுத்தி அரசியல் தீர்;வு தொடர்பான விடயங்களையும் உள்வாங்கிச் செயற்படுவது அவசியமானது. எனக் குறிப்பிட்டார்.\nஇந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பின் போது இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளிவிவகாரச்செயலாளார் இலங்கை ஜனாதிபதி இவ்விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.\nஜனாதிபதி அரசியல் தீர்வு தேவை குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக தொடர்ச்சியாக தெரிவித்தார். இந்த விடயத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். அவரது பார்வை இவ்விடயத்தில் உள்ளது இவ்விடயத்தில் அவர் மிகுந்த அக்கறையுடனிருக்கின்றார்.\nபொருளாதார விடயங்களுக்கு அதிகமானதாகவும் அபிவிருத்தி விடயங்களுக்கு மேலானதாகவும் அப்பால் சென்று அதிகமாக செயற்படவேண்டிய அவசியமுள்ளது. அரசாங்கத்திலுள்ள அனைவரும் நாம் இவ்விடயத்தை எப்படிப்பார்க்கின்றோம் என்பதை உணர்ந்துகொண்டுள்ளனர் இந்தியா இவ்விடயத்தை எவ்வாறு அணுகுகின்றது எங்கனம் நோக்குகின்றது என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றார்கள் என நான் கருதுகின்றேன், எனக் குறிப்பிட்டார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/04/2010 02:10:00 முற்பகல் 0 Kommentare\nஇந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம்\nஇந்திய இராணுவத் தளபதி ஜெனரல் வீ.கே. சிங் ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.\nபாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மற்றும் சிரே��்ட பாதுகாப்பு அதிகாரிகளை இந்திய இராணுவத் தளபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த நடவடிக்கைகளின் போது இந்திய இராணுவத் தளபதி பல்வேறு வழிகளில் ஒத்துழைப்புக்களை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்தியாவின் ஐந்து உயர் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.\nபல்வேறு துறைகளைச் சார்ந்த ஐந்து இந்திய உயர் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/04/2010 02:08:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஇந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம்\nதமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும்: நி...\nஇலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தென்மாகாண அதிவ...\nஅரசியலமைப்பு திருத்தத்துக்கு ஐ.தே.க எம்.பிக்கள் ஆத...\nஉலகம் எதிர்கொள்ளும் உணவு நெருக்கடிக்கு வெற்றிகரமாக...\nயுத்தம், வன்செயல்களால் பாதிக்கப்பட்டோருக்கு வீடமைப...\nவங்கிக் கடன்களை மீளச் செலுத்துவதில் வட பகுதி மக்கள...\nஇலங்கை வளர்ச்சிப் பணியில் இந்திய மேம்பாட்டு ஒத்துழ...\nஅனைத்துப் பல்கலை. ஊழியர்களும் ராஜினாமா செய்யத் தீர...\nஅரசியலமைப்பு திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வ...\nஉருளைக்கிழங்கின் இறக்குமதி வரியைக் குறைக்க அரசு தீ...\nநீண்ட காலம் வாழ்ந்த சீனர் 80 பேருக்கு இலங்கைக் குட...\nஅரசியலமைப்பு திருத்தங்களுக்கு எதிர்ப்பு:ஐதேக உறுப்...\nகொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ள தமிழ் எழுத்தாளர் ம...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக��குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/pathivukal/Aung_San_Suu_Kyi_released.htm", "date_download": "2019-08-24T20:44:40Z", "digest": "sha1:PGITON3WH3ZGEUNM6BO7FZK3DL5PNY5C", "length": 16787, "nlines": 38, "source_domain": "www.geotamil.com", "title": " பதிவுகள்; http://www.pathivukal.com", "raw_content": "\n'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nநவமபர் 2010 இதழ் 131 -மாத இதழ்\nபதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com\nஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.\nபதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.\n 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்த�� கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.\n15 ஆண்டுகளுக்குப் பின் ஆங் சான் சூ கீ விடுதலை\nமியான்மரின் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூ கீ, 15 ஆண்டுகள் வீட்டுக் காவலுக்குப் பின்னர் சனிக்கிழமை (நவம்பர் 13) விடுதலை செய்யப்பட்டார். யாங்கூனில் உள்ள அவரது வீட்டின் முன் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு அவரை உற்சாகமாக வரவேற்றனர். வீட்டின் வாசலுக்கு வந்த ஆங் சான் சூகி, அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து கையசைத்தார். மகிழ்ச்சி ஆரவாரம் பொங்க மக்கள் அவரை வரவேற்றனர். தேசத் தந்தையின் மகள்: 1945 ஜூன் 19-ல் யாங்கூனில் பிறந்தார் ஆங் சான் சூ கீ. மியான்மரின் தேசத் தந்தையாகக் கருதப்படும் அவரது தந்தை ஆங் சான், 1947-ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து நாட்டிற்கு விடுதலைப் பெற்று தந்தார். ஆனால், அதே ஆண்டில் ராணுவ அதிகாரிகளால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.\nஏதும் அறியாத குழந்தையாக தாயின் அரவணைப்பில் வளர்ந்தார் சூ கீ. அவரோடு பிறந்த 2 சகோதரர்களில் ஒருவர், சிறுவயதிலேயே ஏரியில் மூழ்கி இறந்து விட, மற்றொரு சகோதரர் ஆங் சான் ஓ, அமெரிக்காவில் குடியேறி விட்டார்.\nஅரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்த சூ கீ, பள்ளிப் படிப்பை யாங்கூனில் முடித்தார். 1960-ல் அவர் இந்தியாவுக்கான மியான்மர் தூதராக நியமிக்கப்பட்டார். அப்போது தில்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் அரசியலில் பி.ஏ. பட்டம் பெற்றார். 1969-ல் ஆக்ஸ்போர்டு\nபல்கலைக்கழகத்தில் தத்துவம்,அரசியல், பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். அதன் பின்னர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குடியேறிய அவர், ஐ.நா. சபையில் 3 ஆண்டுகள் பணியாற்றினார்.\nபிரிட்டிஷ் மருமகள்: 1972-ல் பிரிட்டனைச் சேர்ந்த மைக்கேல் ஆரிஸ் என்பவரை திருமணம் செய்தார். லண்டனில் குடியேறிய தம்பதியினருக்கு அலெக்சாண்டர் ஆரிஸ், கிம் ஆகிய 2 குழந்தைகள் பிறந்தன. அப்போது லண்டன் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்றார்.\nஅதன்பின்னர், இந்தியாவுக்கு வந்த அவர் சிம்லாவில் உள்ள ஐஐஏஎஸ் கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சிப் பேராசிரியராகப் பணியாற்றினார்.\nஅரசியல் வாழ்க்கை: உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தனது தாயைப் பார்க்க 1988-ல் அவர் மியான்மருக்குத் திரும்பினார். அப்போதுதான் அவரது அரசியல் வாழ்க்கை ஆரம்பமானது. ராணுவ ஆட்சியாளர்களின் பிடியில் சிக்கித் தவித்த மக்களை மீட்க, 1988 செப்டம்பர் 27-ல் தேசிய ஜனநாயக லீக் என்ற கட்சியைத் தொடங்கி மகாத்மா காந்தியின் பாதையில் அஹிம்சை வழியில் போராடினார்.\nஅவரது எழுச்சியைத் தடுக்க திட்டமிட்ட ராணுவ ஆட்சியாளர்கள் 1989 ஜூலை 20-ல் அவரை வீட்டுக் காவலில் சிறைவைத்தனர். அவர் காவலில் இருக்கும்போதே 1990-ல் அங்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் சூ கீயின் கட்சி, 59 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றது. ஆனால், அந்தத் தேர்தலை ரத்து செய்த ராணுவ ஆட்சியாளர்கள் சூ கீயை தொடர்ந்து வீட்டுக் காவலில் வைத்தனர்.\nஅமைதிக்கான நோபல் பரிசு: அவரது ஜனநாயக சேவையைப் பாராட்டி 1990-ல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்த நிதி மூலம் மியான்மர் மக்களின் சுகாதாரத்துக்கான அறக்கட்டளையை நிறுவினார்.\n1996-ல் அவர் வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது அவர் சென்ற கார் அணிவகுப்பின் மீது 200-க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தினர். இதில் சூ கீயின் ஆதரவாளர்கள் 70 பேர் வரை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர் மீண்டும் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார். 1999-ல் லண்டனில் அவரது கணவர் உயிரிழந்தபோது, இறுதிச் சடங்கில் பங்கேற்ககூட அவர் அனுமதிக்கப்படவில்லை.\nபின்னர், ஐ.நா. சபையின் முயற்சியால் 2002-ல் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால், அடுத்த ஆண்டில் மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.\nவிடுதலையும், வீட்டுக் காவலும் அடுத்தடுத்து தொடர்ந்தன.சுமார் 21 ஆண்டுகளாக மியான்மரில் ஜனநாயகம் மலர போராடி வரும் அவர், 15 ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்துள்ளார்.\nபொதுத் தேர்தல்: அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக் காலம் முடிந்து கடந்த ஆண்டே அவர் விடுதலைச் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவரது வீட்டுக்கு ஏரி வழியாக நீந்திச் சென்ற அமெரிக்கரை சந்தித்ததற்காக மீண்டும் 18 மாதங்கள் வீட்டுக் காவல் நீட்டிக்கப்பட்டது.\nஇந்த வழக்கில் அவரது காவல் நவம்பர் 13-ல் முடிவடைய இருந்தநிலையில், நவம்பர் 7-ல் அங்கு பொதுத் தேர்தலை நடத்தி ராணுவ ஆட்சிக்கு சாதகமான கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங் சான் சூ கீ தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்ல���. அவரது கட்சியும் தேர்தலைப் புறக்கணித்தது.\nபொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ராணுவத்துக்கு சாதகமான ஆட்சி பொறுப்பேற்க உள்ள நிலையில், ஆங் சான் சூ கீயை ராணுவ ஆட்சியாளர்கள் விடுதலை செய்துள்ளனர். 65 வயதாகும் அவர் மீண்டும் அரசியலில் வலம் வருவார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்போது உலகமே, சூ கீயின் உதட்டசைவுக்காக காத்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2014_06_15_archive.html", "date_download": "2019-08-24T20:27:56Z", "digest": "sha1:TP22NMKPYJDIIC4WOSSVKDMXXE7ELIOS", "length": 117893, "nlines": 1069, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2014-06-15", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nசேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்டு ஏன்\nசேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்தவர் ஈஸ்வரன். கடந்த 2½ ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வந்த அவர் இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுவதாக இருந்தது. இந்த நிலையில் நேற்று அவர் திடீரென சஸ்பெண்டு செய்யப்பட்டார்.\nசிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் கலந்தாய்வில் இருந்த அவரிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்து சோகத்துடன் வெளியேறினார்.\nஇதையடுத்து அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் உஷாவிடம் ஈஸ்வரன் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனால் அவரது பதவியை நீங்கள் உடனடியாக ஏற்று கொள்ளுமாறு அவருக்கு சென்னை பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.\nஇதற்கான உத்தரவு நகலும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக உஷா உடனடியாக பொறுப்பேற்று கொண்டார்.\nபள்ளி மேலாண்குழு(SMC) தலைவரை தள்ளி விட்ட தலைமை ஆசிரியர் மீது போலிசில் புகார்-நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பு\nபள்ளிக்கல்வி - உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் 310 காலிப்பணியிடங்களுக்கு முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண் 1 முதல் 500 வரை உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு\nஇந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே இந்தி கட்டாயம்: மத்திய அரசு விளக்கம்\nசமூக வளைதலங்களில் இந்திமொழியை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள மத்திய அரசு, இந்தி மொழி பேசும் மாநிலங்களில் மட்டுமே இந்த மொழி கட்டாயம் என்றும், இந்தி மொழி பேசாத மாநிலங்களில், அமல்படுத்தப்பட மாட்டாது என கூறியுள்ளது.\n*மாவட்ட மாறுதல் -ஓர் விளக்கம்* -தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி\n1. மாவட்ட மாறுதல் ஆன்-லைன் மூலம் நடத்தப்படும்\n2. 32 மாவட்டங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது\n3.ஒரு மண்டல்தை மட்டுமே தேர்வு செய்து மாறுதல் கோர முடியும்\n4. ஒரு விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்\n5. முன்னுரிமை சம்பந்தமான கடிதத்தினை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.\n6. தாங்கள் பணியாற்றும் மாவட்டத்திலேயே மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.\n7. ஒன்றிற்கு மேற்பட்ட விண்ணபங்கள் சமர்ப்பித்தால் தங்கள் பெயர் தானாகவே நிராகரிக்கப்படும்.\nகூகுளின் புதிய புரட்சி; இதுவரை யாராலும் செய்ய முடியாத சாதனை..\nஒரு குழந்தையை அதனது முகம் 20 வயதில் எப்படி இருக்கும், 40 வயதில், 80 வயதில் எப்படியிருக்கும் என 30 விநாடிகளில் காட்டக் கூடிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. 80 வயதில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் எனக் கேட்டபடி ஏற்கனவே ஆயிரத்தெட்டு இணையதளங்கள் உள்ளன. அவற்றில் நம் போட்டோவை அப்லோடு செய்தால், அங்கங்கே தட்டி, உருட்டிப் புரட்டி, தலைமுடிக்கு வெள்ளை பெயின்ட் அடித்து, இப்படித்தான் இருப்பீர்கள் என அந்தத் தளங்கள் காட்டவும் செய்கின்றன.\nவெகு காலமாக கணினித் துறைக்கு இது சவாலாகவே இருந்து வந்தது. காரணம், சிலருக்கு 5 வயது போட்டோவை 25 வயதில் எடுத்துப் பார்த்தாலே சம்பந்தமே இல்லாத யாரோ போல் தோன்றும். வேறு சிலருக்கோ 5 வயதில் இருக்கும் முகம் 50 வயதிலும் அப்படியே இருக்கும். யாருடைய வளர்ச்சி எப்படி இருக்கும் என்று யாரால் சொல்ல முடியும் என்றுதான் இத்தனை நாட்களாக நினைத்திருந்தோம். ஆனால், இந்த ஆராய்ச்சி அந்த மாயையை உடைத்துவிட்டது.\nபள்ளிகல்வி துறையில் மாணவர்–ஆசிரியர்கள் விபரம் அறிய வசதி: பள்ளிக்கல்வி துறை அமைச்சர் வீரமணி தொடங்கி வைத்தார்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் விபரங்கள், மாணவர்களி��் விவரம் மற்றும் அரசு – அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு பயன்படுத்துவதற்கு வசதியாக கல்வி தகவல் மேலாண்மை முறைமை என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக தனி இணைய தளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்தியாவிலேயே முன்னோடி திட்டமான இதனை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.\nதமிழ்நாடு அமைச்சுப்பணி - உதவியாளர்கள் காலிப்பணியிட விவரம் கோரி உத்தரவு\nதமிழ்நாடு அமைச்சுப்பணி - இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி - பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்கள் விவரம்\nஎம்.எட். படிப்பில் பொது கவுன்சலிங் இந்த ஆண்டில் புதிய முறை அறிமுகம்: அரசு கல்லூரிகளுக்கு தனித்தனியே விண்ணப்பிக்க தேவையில்லை\nபி.எட். படிப்பை போல எம்.எட். படிப்பிலும் பொது கவுன்சலிங் முறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம், மாணவர்கள் ஒவ்வொரு அரசு மற்றும் உதவி பெறும் கல்வியியல் கல்லூரிக்கும் எம்எட் படிப்புக்கு தனித்தனியே விண்ணப்பிக்க தேவையில்லை.\nபொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவர்கள் ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியே விண்ணப்பிப்பது இல்லை.\n2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடைநீக்கம்\nசேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஈஸ்வரன், வேலூர் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ. திட்டம்) மதி ஆகியோரை பள்ளிக்கல்வித் துறை வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்துள்ளது.\nஇதற்கானஉத்தரவை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா பிறப்பித்துள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன. புகார்களின் காரணமாக இவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nதமிழகத்தில் அனைத்து பள்ளிகள் குறித்தும் தகவல் அறிய இணையதளம்.\nதமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் குறித்த அனைத்து தகவல்களையும் ஒரே இணையதளத்தில் கொண்டு வரும் பணிக்கான சிறப்புப் பயிற்சி முகாம் சென்னையில் தொடங்கியுள்ளது.\nwww.tnschools.gov.in என்ற இணையதளத்தில் சுமார் 57 ஆயிரம் பள்ளிகள், ஐந்தரை லட்சம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குறித்த தகவல்கள் இடம் பெற உள்ளன. இந்த இணையதளத்த��� பராமரிப்பதற்காக, கல்வித்துறை அதிகாரிகளைக் கொண்ட 45 பேர் அடங்கிய குழுவுக்கு அண்ணா\nஒரே இடத்தில் 3ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு இடமாறுதல்\nஒரே இடத்தில் 3ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு இடமாறுதல்கட்டயம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.அதற்கான கவுன்சலிங் இன்றுமாவட்டதலைநகரங்களில் அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது\nஒரே இடத்தில் 3ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கட்டாய இடமாறுதல்; அனைவருக்கும் கல்வி இயக்கம் அதிரடி\nபிளஸ் 1 பாடப் புத்தகங்கள் தட்டுப்பாடு 'கடை கடையாக' அலையும் பெற்றோர்:\nபிளஸ் 1 பாடப் புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்களின் பெற்றோர் கடை கடையாக ஏறி இறங்கி அலைந்து வருகின்றனர்.ஜூன் 16 முதல் பிளஸ் 1 வகுப்புகள் துவங்கின. வகுப்புகள் துவங்கிய நாளிலேயே அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு அனைத்து பாடப்புத்தகங்களும் வழங்க கல்வித் துறை நடவடிக்கை எடுத்தது.\nமதுரை மாவட்டத்தில், ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து புத்தகங்களும் வழங்கப்பட்ட நிலையில், பிளஸ் 1 மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்குவதில் மட்டும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கு காரணம் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.\nகல்வி மேம்பாட்டில் 7வது இடத்தில்தமிழ்நாடு\nகல்வி மேம்பாடு நிலைப் பாட்டில் உள்ள முதல் 5நகரங் களில் தில்லி இடம் பெறவில் லை. இந்த பட்டியலில் புதுச் சேரி முதலிடத்தை பெற்று இருக்கிறது. உத்தரப்பிரதேசம் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது.\nஇடிஐ எனப்படும் ஆரம் பக் கல்வி பட்டியலில் புதுச் சேரி 0.762 புள்ளியுடன் முத லிடத்தில் இருக்கிறது. உத்த ரப்பிரதேசம் 0.462 புள்ளியு டன் கடைசி நிலையில் இருக் கிறது. பயன்பாடு, உள்கட்ட மைப்பு ஆசிரியர்கள் மற்றும் அந்த பள்ளிகளின் பயனாளி கள் ஆகிய 4 உப பிரிவுகள் அடிப்படையில் தரப்பட்டியல் நிர்ணயிக்க ப்படுகின்றன. இந் தியாவின் ஆரம்பக் கல்வி நிலை என்பது குறித்து 2013-14ம் ஆண்டிற்கான முன் னேற்றம் குறித்த விவரத்தை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இசட் இரானி வெளியிட்ட அறிக���கை யில் தெரிவிக்கப்பட்டிருந்தது.லட்சத்தீவு, சிக்கிம், இமா சலப்பிரதேசம் மற்றும் கர்நா டகம் ஆகியவை ஆரம்ப கல்வி நிலையில் 2வது, 3வது, 4வது இடத்தை பெற்று இருக் கின்றன.நாட்டின் ஆரம்ப கல்வி தர பட்டியலில் தில்லி 6வது இடத்தை பெற்று இருக்கிறது.\nதொடரும் கடும் வெயில்: ஜூலை மாதமே குறையும்\nதமிழகத்தில் நிலவி வரும் கடுமையான வெயில் ஜூலை மாதமே குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் கோடை முடிந்தும் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. கடலோர மாவட்டங்களில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.\nமாலையில் சூரியன் மறைந்த பிறகும், கடுமையான வெப்பம் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், தமிழகத்தில் நிலவி வரும் வெயில் ஜூலை மாதமே குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலில் இருந்து வீசும் குளிர்ந்த காற்றை, மேற்கு திசையில் இருந்து வீசும் அனல் காற்று தடுப்பதால் தமிழகத்தில் வெயில் குறையவில்லை என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.\nபள்ளிகளில் கலவை சாதம் திட்டம்: விரைவில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த அரசு உத்தரவு\nதமிழகம் முழுவதும் கலவை சாதம் திட்டம் 3 பள்ளிகளில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 50 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 30 வருடங்களாக ஒரே வகையான உணவு வழங்கப்பட்டு வருவதால் குழந்தைகளின் தற்கால தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் அவர்களது உணவு வகையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சத்துணவு மையங்களில் 13 வகையான கலவை சாதம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nகும்பகோணம் தீ விபத்து: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு\nகும்பகோணம் தீ விபத்து தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.\nகும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப் பள்ளி மற்றும் சரஸ்வதி தொடக்கப�� பள்ளியில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தீ விபத்து நடந்தது. அதில், 94 குழந்தைகள் இறந்தன. 18 குழந்தைகள் பலத்த தீக்காயம் அடைந்தன.\nபொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் உயர காரணம் என்னகல்வி துறை முதன்மை செயலர் சபிதா புதிய தகவல்\nபிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியதற்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பியது தான் காரணம்,'' என, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதா தெரிவித்தார்.சலசலப்பு:சமீபத்தில் நடந்து முடிந்த இரு பொதுத் தேர்வுகளிலும், தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியது. வழக்கமாக, தேர்ச்சி சதவீதம், 90க்குள் தான் இருக்கும். இந்த முறை, 90ஐ கடந்ததுடன், அதிகமான பாடங்களில், 'சென்டம்' எடுத்தவர்கள் எண்ணிக்கையும், கணிசமாக அதிகரித்தது.இதனால், எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, தேர்வு முடிவு, பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. கல்வியாளர்கள், டாக்டர்கள் உட்பட பலர், தேர்வு முடிவை விமர்சித்துஉள்ளனர்.\nதேசிய ஆசிரியர் - மாணவர் சராசரி விகிதம், தமிழகத்தில் மிகவும் குறைவு. -பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர், சபிதா,\nபள்ளி கல்வித் துறை முதன்மை செயலர், சபிதா, நேற்று கூறியதாவது:\nதேசிய ஆசிரியர் - மாணவர் சராசரி விகிதம், தமிழகத்தில் மிகவும் குறைவு. ஐந்தாம் வகுப்பு வரை, ஒரு ஆசிரியருக்கு, 30 மாணவர் என்பது, தேசிய சராசரியாக உள்ளது.\nதமிழகத்தில், 1:26 என்ற நிலை உள்ளது. 6, 7, 8ம் வகுப்பு களில், 1:35க்கு பதிலாக, 1:27 என்ற நிலையும், 9 முதல், பிளஸ் 2 வரை, 1:40 என்பதற்கு பதில், 1:28 என்ற நிலையும், தமிழகத்தில் உள்ளது.\nகூடுதல் கவனம்:ஆசிரியர் - மாணவர் சதவீதம் குறைவு காரணமாக, மாணவர்கள் மீது, ஆசிரியர் கூடுதல் கவனம் செலுத்தி, கல்வி கற்பிக்கின்றனர். மேலும், அரசு பள்ளிகளில், காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பினோம்.கடந்த, 2012ல், பல்வேறு பள்ளிகளில், உபரி ஆசிரியர்களாக இருந்த, 10 ஆயிரம் பேரை, பற்றாக்குறை மற்றும் காலி பணியிடங்களுக்கு மாற்றினோம். இது, கடந்த பொதுத் தேர்வில், நல்ல பலனைத் தந்துள்ளது.\nதொடக்கக் கல்வி - பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தேசிய கொடிகள் பயன்படுத்துவது சார்பாக இயக்குனரின் வழிக்காட்டுதல்கள்\nதொடக்கக் கல்வி - உலக சுகாதார நாள் \"04.04.2014\" - \"சிறிய கடி பெரிய அச்சுறுத்தல்\" சிறு உயிரினம் மூலம் ஏற்படும் திசையன் எலு��்பு நோய் (Vector Bone Disease) வருமுன் பாதுகாத்தல் சார்பாக இயக்குனர் அறிவுரைகள் வழங்கி உத்தரவு\nதொடக்கக் கல்வி - உச்சநீதிமன்ற உத்தரவின் படி HIVஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எந்தவித வேறுபாடின்றி நடத்திட உத்தரவு\nஜூன் 26க்குள் 2 ஆயிரம் புதிய ஆசிரியர் பணியிடங்கள்: கல்வித்துறை பரிசீலனை\nதமிழகம் முழுவதும் ஜூன் 26க்குள் புதிதாக 2ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது.\nமாநிலத்தில் தொடக்க மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில்\nஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 16 முதல் துவங்கியுள்ளது.\nஇதில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'பணிநிரவல்' மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 26ல் நடக்கிறது. இதில், அரசு பள்ளிகளில் மாணவர்கள்\nசிறப்பு ஆசிரியர்களின் ஊதியமும் குறைவு; பணியிடமும் வெகு தொலைவில்..\nகடந்த 2 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில், சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவில் பணியாற்றி வரும் தங்களுக்கு இடமாறுதலுக்கான கவுன்சலிங் நடத்த வேண்டும் என்று சிறப்பு ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில், சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவில் பணியாற்றி வரும் தங்களுக்கு இடமாறுதலுக்கான கவுன்சலிங் நடத்த வேண்டும் என்று சிறப்பு ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 2012ஆம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 1,000 பேர் உள்பட தமிழகம் முழுவதும் சுமார் 16 ஆயிரம் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.\n44 நிகர்நிலை பல்கலை.கள் குறித்து முடிவு செய்ய 3 பேர் குழு: அமைத்தது யுஜிசி\nசர்ச்சைக்குரிய 44 நிகர்நிலைப் பல்கலைக்கழங்களைத் தொடர்ந்து செயல்பட அனுமதிப்பது குறித்து மூன்று பேர் கொண்ட குழுவை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அமைத்துள்ளது.\nஇதில் தமிழகத்தைச் சேர்ந்த 16 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை தொடர்ந்து இயங்க அனுமதிப்பதா அல்லது அதில் படிக்கும் மாணவர்களை வேறு பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளுக்கு மாற்றம் செய்வதா என்பது குறித்து இந்தக் குழு இறுதி முடிவை எடுக்க உள்ளது.\nபி.எட். படிப்புக்கான கவுன்சல��ங்கை ஆசிரியர் கல்வியியல் பல்கலை. நடத்தும் - 7 ஆண்டு நடைமுறையில் திடீர் மாற்றம்.\nதமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும், 650-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சுமார் 2100 பிஎட் இடங்கள் பொது கவுன்சலிங் மூலம் ஒற்றைச் சாளர முறையில் (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) நிரப்பப்படுகின்றன.\nஅரசு கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் கல்லூரிகள் எனில் 50 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் அல்லாத கல்லூரிகள் எனில் 90 சதவீத இடங்களும் கவுன்சலிங் கிற்கு வந்துவிடும். அதே நேரத்தில், தனியார் பொறியியல் கல்லூரி களைப் போன்று, தனியார் கல்வியி யல் கல்லூரிகள் அரசு\nஆசிரியர் பயிற்சி படிப்பில் விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவ, மாணவியரும், அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளிலேயே சேரவாய்ப்பு\nஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, 4,535 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு, ஜூலை, 15ம் தேதி முதல் நடக்கிறது.\nதமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், சுயநிதி தனியார் பள்ளிகள் என, 538 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், அரசு பள்ளிகளில், 4,860 இடங்களும், தனியார் பள்ளிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 10 ஆயிரம் இடங்களும் உள்ளன. இவ்வளவு இடங்கள் இருந்தும், 4,535 மாணவர்கள் மட்டுமே, ஆசிரியர் பயிற்சியில்\nபட்டச் சான்றிதழ், விண்ணப்பங்களில் தாய் பெயரும் இடம்பெற வேண்டும்: யுஜிசி\nபட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள், சான்றிதழ்கள் என கல்வி சார்ந்த அனைத்து விதமான பதிவேடுகளிலும் தாயின் பெயரும் இடம்பெறச் செய்ய வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.\nவிதவை அல்லது பிரிந்து வாழும் தாயின் குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு சட்டப் பிரச்னைகளுக்கும் இது உதவியாக இருக்கும் என யுஜிசி அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகடந்த 1998 ஏப்ரல் 18-ஆம் தேதி அன்றே இதுதொடர்பான அறிவுறுத்தலை யுஜிசி செய்துள்ளது. ஆனால், பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் அதை பின்பற்றாததைத் தொடர்ந்து, இப்போது மீண்டும் யுஜிசி வலியுறுத்தியுள்ளது.\n'கவுன்சிலிங்'கை புறக்கணித்த 49 ஆசிரியர���கள்; தொலைதூர மாவட்டங்களுக்கு 'தூக்கியடிப்பு'\nமதுரை மதுரையில் 'கவுன்சிலிங்'கை புறக்கணித்த 49 ஆசிரியர் பயிற்றுனர்களை, தொலைதுார மாவட்டங்களுக்கு பணிமாற்றம் செய்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்றே (ஜூன் 18) பணியில் சேர அவகாசம் கொடுக்கப்பட்டுஉள்ளது.\nஅனைவருக்கும் கல்வித் திட்ட ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான பணிநிரவல் 'கவுன்சிலிங்', மதுரையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 49 பேர் புறக்கணித்தனர். மேலும், 'பணிநிரவலில் ஆசிரியர் பயிற்றுனர்களை சேர்க்கக் கூடாது' என ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதனால், அன்றைய 'கவுன்சிலிங்'கில் பங்கேற்ற 13 பேருக்கு மட்டும் பணிமாறுதலுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், நேற்று மாலை ஆசிரியர் பயிற்றுனர்களின் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவிட்டது.\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் செ.முத்துசாமி அவர்களுக்கு நன்றி\nஇன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் முதலில் 2013 ஆம் ஆண்டு முன்னுரிமைப்பட்டியலின் அடிப்படையிலான தேர்ந்தோர் பட்டியல் படி பதவிஉயர்வும் ,பின்னர்2014 ஆமாண்டுதேர்ந்தோர் பட்டியல் படி பதவிஉயர்வும் அளிக்கப்பட்டன.\nஇக்கோரிக்கையை முதன் முதலில் தொடக்கக்கல்வி இயக்குனரிடம் 2013 பேனலின் படியே பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று தேர்தலுக்கு முன்பே முறையிட்டு முன் முயற்சி யை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் செ.முத்துசாமி அவர்கள் எடுத்தார்.\nஅன்று இயக்குனர் அளித்த வாக்குறுத்திப்படியே இன்று நடைபெற்றது.\nமுதன் முதலில் கோரைக்கை வைத்து பல ஆசிரியர்களின் பட்டதாரி ஆசிரியர் கனவை நனவாக்கிய நமது பொதுச்செயலரின் கடுமையான தொடர் முயற்சி வெற்றிபெற்றமைக்கு,அவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி .திருவண்ணாமலை மாவட்டக்கிளை சார்பாக\n31.07 க்குள் 5 வயது பூர்த்தியடையாத மாணவனை முதல் வகுப்பில் சேர்க்க தவிர்ப்பாணை கிடையாது- தொடக்கக்கல்வி இணை இயக்குனர் அவர்களின் (த.அ.உ)பதில்\nசனிக்கிழமை பள்ளி வேலைநாள்- முழு நாள் செயல்படவேண்டுமா தகவல் அறியும் சட்டப்படி கேட்கப்பட்டகேள்விக்கு மதுரை மாவட்டதொடக்கக்கல்வி அலுவலகத்தின் பதில்\nஇடைநிலை ஆசிரியர் மற்றும��� பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் குறித்து 20.06.14-ல் சென்னையில் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறைக்கூட்டம்\nபாரதப்பிரதமர் மோடி(முத்து) அவர்களின் கனவுத்திட்டங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்- பொதுச்செயலர் செ.முத்துசாமி Ex.M.L.C\nஇங்கே கிளிக் செய்து வாழ்த்துச்செய்தியை பதிவிறக்கம் செய்து வாசிக்கவும்\nதொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் இணையதள வழியாக நடத்தவும், மாறுதல் கோரும் விண்ணப்பங்களை, இணையதள பதிவு செய்ய இயக்குனர் உத்தரவு. இ.நி.ஆ மாவட்ட மாறுதல் கலந்தாய்வு 28.6.2014 பதிலாக 30.6.14 மற்றும் 01.07.14 ஆகிய இரு நாட்களும், ப.ஆ கலந்தாய்வு 21.6.14 பதிலாக 02.7.14 அன்று நடைபெறவுள்ளது\nரூ.5 லட்சம் வருவாய்க்கு வரி விலக்கு ஒரு கல்லில், இரு மாங்காய்க்கு மத்திய அரசு குறி...\nவருமான வரி வரம்பை, தற்போதைய 2 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன் தாக்கத்தால்,மறைமுக வரி வசூல் தானாகவே அதிகரிக்கும் என, மத்திய அரசு, 'கணக்கு' போட்டு வருவதாக, அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nயஷ்வந்த் சின்கா தலைமை யில், நிதி துறைக்கான, பார்லிமென்ட் நிலைக் குழு, வருமான வரி உச்ச வரம்பை, 2 லட்சத்தில் இருந்து, 3 லட்சமாக உயர்த்தலாம் என, பரிந்துரைத்தது. அதாவது, 3 லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கு, வரி விலக்கும், அதற்கு மேல், 10 லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கு, 10 சதவீத வரி விதிக்கலாம் என, தெரிவித்தது.\nஆசிரியர் பயிற்சி படிப்பு: ஜூலை 15ல் கலந்தாய்வு\nஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, 4,535 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு, ஜூலை, 15ம் தேதி முதல் நடக்கிறது.\nதமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், சுயநிதி தனியார் பள்ளிகள் என, 538 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், அரசு பள்ளிகளில், 4,860 இடங்களும்,\nஜிப்மர் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇந்த நுழைவுத்தேர்வுக்கான விரிவான மதிப்பெண் பட்டியல்,\nஜுன் 17ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. ஜுலை 10ம் தேதி அட்மிஷன்\nபட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\n2014-15 - ம் ஆண்டுக்கான அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான சுழற்சி பட்டியல் வரிசை எண். 1 முதல் 699 வரையில் இடம் பெற்றுள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 19.06.2014 அன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காலை 09.00 மணிக்கு ஆன்லைன் வழியாக கலந்தாய்வு\nநடைபெறவுள்ளது. சுழற்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.\nபள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்விற்கான கலந்தாய்வு சுழற்சி பட்டியல் வெளியீடு\nதொடக்கக்கல்வித்துறையில் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் ஆன்லைன் மூலம் நடத்த திட்டம்\n2014-15ம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வில் தொடக்கக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு / நகராட்சி பள்ளிகளில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்துவதற்கான ஆயுத்த பணிகள் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nBANNERS for RTE admissions-மெட்ரிக் பள்ளி இயக்குனரகம்-25% R.T.E சேர்க்கை நடப்பு நிலவரத்தை தனியார் பள்ளிகள் முன் பேனர் வைக்க உத்திரவு\nஇங்கே கிளிக்செய்து மெட்ரிபள்ளி இயக்குனர் செயல்முறைக்கடிதம் காண\nமெட்ரிக் பள்ளி இயக்குனரகம்-25% R.T.E சேர்க்கை நடப்பு நிலவரத்தை தனியார் பள்ளிகள் முன் பேனர் வைக்க உத்திரவு\nஉதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் 7 பேருக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டன.\nநடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் வழங்கும் கலந்தாய்வில் கலந்துகொண்டவர்களில் 7 பேருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது. இவர்களுக்கான ஆணைகளும் உடனடியாக வழங்கப்பட்டதாக ஆர்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nசுற்றுச்சுவர் இல்லாத தொடக்க நடுநிலைப்பள்ளிகளை கணக்கெடுத்து அனுப்ப இயக்குனர் உத்திரவு\nஉதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் 156 ��ேருக்கு பணியிட மாறுதல்\nபணியிட மாறுதல் கலந்தாய்வில் 156 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் திங்கள்கிழமை (ஜூன் 16) பணியிட மாறுதல் பெற்றதாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nதமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.\n15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் எப்போது\nபட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேருக்கான தேர்வுப் பட்டியல் ஒரு சில நாள்களில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் மொத்தம் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர்\nவருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக உயர்கிறது- இந்த தகவலை சிஎன்என்-ஐபிஎன் வெளியிட் டுள்ளது\nநரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு வருமான வரி விலக்கு வரம்பை எதிர்வரும் பட்ஜெட்டில் தற்போதைய ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தும் என தெரிகிறது.\nஅதிகார வட்டாரங்களை மேற்கோளிட்டு இந்த தகவலை சிஎன்என்-ஐபிஎன் வெளியிட் டுள்ளது. வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவதற்கான சாத்தியம் பற்றி முடிவு செய்து அறிக்கை தரும்படி வருமான வரித்துறைக்கு நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.\nபட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வில் முதலில் 2013 பேனலும், அடுத்ததாக 2014 பேனலும் கடைபிடிக்கப்படும்; ,\nபட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு ஏற்கனவே நாம் வெளியிட்ட கருத்தின்படியும்,நமது நீண்ட நாள் கோரிக்கையின் படியும் 1.1.2013 முன்னுரிமையும் அதற்கு பின்பு 1.1.2014 முன்னுரிமையும் பின்பற்றப்படும்என இயக்குனர் தெரிவித்ததாக பொதுச்செயலர் செ.மு தகவல்.\nபள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டியவை குறித்து இயக்குனர் அறிவுரைகள் வழங்கி உத்தரவு\nவில்லங்க சான்றுகளை கட்டணமின்றி இணைய தளத்தில் பார்வையிடும் வசதி: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்\nதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–\nசேலம் மாவட்ட��்– வீரபாண்டி, ஓமலூர் மற்றும் ஜலகண்டாபுரம்; திருப்பூர் மாவட்டம்–கணியூர் மற்றும் உடுமலைப்பேட்டை; தூத்துக்குடி மாவட்டம்– கோவில்பட்டி மற்றும் கொம்மடிக்கோட்டை; விருதுநகர் மாவட்டம்– சேத்தூர் மற்றும் திருத்தங்கல்; திருச்சிராப்பள்ளி மாவட்டம்– தாத்தையங்கார்பேட்டை; பெரம்பலூர் மாவட்டம்– வேப்பந்தட்டை; நாகப்பட்டினம் மாவட்டம்– திருப்பூண்டி; கரூர் மாவட்டம்– நங்கவரம்;\nநாமக்கல் மாவட்டம்– வேலூர் (பரமத்தி), குமாரபாளையம்; திருவண்ணாமலை மாவட்டம்–வெம்பாக்கம்; திருநெல்வேலி மாவட்டம்– வள்ளியூர்; விழுப்புரம் மாவட்டம்– வடக்கனந்தல், ஆகிய 18 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 9 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.\nசத்துணவு, அங்கன்வாடி மையங்களின் பணிகளை தொண்டு நிறுவனம், தனியாரிடம் ஒப்படைக்க அரசு ஆலோசனை\nதமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களின் சில பணிகளை தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் மூலம் செயலாக்கம் திட்டம் குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில், சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 1982ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு சத்துணவு, முட்டை, சுண்டல் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 65,000 சத்துணவு மையங்கள் மற்றும் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மையங்களிலும், ஒரு அமைப்பாளர், ஒரு சமையலர், ஒரு உதவியாளர் நியமிக்கப்படுகின்றனர்.\nஇன்றைய குழந்தைகள், வருங்கால இந்தியாவின் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் பொறுப்புள்ள குடிமக்கள். அதனால்தான் குழந்தைகளின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சி விஷயத்தில் அரசு அதிக அக்கறை காட்டிவருகிறது.\nஅதே நேரத்தில் பெற்றோரும் தங்கள் குழந்தைகளை எதிர்கால மருத்துவர்களாகவோ, பொறியாளர்களாகவோ, விஞ்ஞானிகளாகவோ உருவாக்கவேண்டும் என்ற கனவுகளில்தான் பள்ளிக்கு அனுப்பு\nபிளஸ் 1 வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்\nதமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் வகுப்புகள் தொடங்குகின்றன.\n10-ஆம் வகுப���பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோடை விடுமுறை விடப்பட்டது. மே 23-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.\nபள்ளிகளில் உள்ள கிணறுகளை மூடி வைக்க நடவடிக்கை: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.\nபள்ளிகளில் உள்ள கிணறுகளை மூடிவைக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் எல்லாவகையான மருந்துகளுடன் கூடிய முதலுதவி பெட்டி கட்டாயம் வைத்திருக்க வேண்டும். என்று பள்ளி கல்வி இயக்குநர் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநரின் உத்தரவில் கூறியிருப்பதாவது:\nதமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது\nதமிழகம் முழுவதும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது.\nபணியிட மாறுதல்ஆண்டுதோறும் அரசு பள்ளி களில் பணிபுரியும் ஆசிரியர் கள் பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பிப்பது வழக்கம். அவ்வாறு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கும், மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை விகிதத்தின் அடிப்படையில் ஆசிரியர்களை பணி நிரவல் செய்யும் பணி நடைபெறும்.\nஅந்த வகையில் இந்த ஆண்டிற்கான கலந்தாய்வு இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது. அதன் விவரம் வருமாறு:-இன்று உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, நாளை(செவ்வாய்க்கிழமை) நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, 18-ந் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் மற்றும் கலந்தாய்வு நடக்கிறது.\nஎம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண் விவரம்: (வகுப்பு வாரியாக)\nகடும் கட்-ஆஃப் போட்டி ஏன்\n2015ம் ஆண்டின் மத்திய அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு வாரம் 6 நாள் வேலை நாளாகுமா என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், 2015ம் ஆண்டின் விடுமுறை நாட்கள்\nஏப்.,2 வியாழன் மகாவீர் ஜெயந்தி\nமே4 திங்கள் புத்த பவுர்ணமி\nஆக.,15 சனி சுதந்திர தினம்\nஅரசு ஊழியர்கள் வேலை நாட்கள் ஆறு நாட்களாக உயர்த்தும் திட்டமில்லை; மேலும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து இடைகால நிவாரணமாக வழங்குவதில் மாற்றமில்லை\nசான்றிதழ் அளிப்பதில் தாமதம்; அலைகழிக்கப்படும் பெற்றோர்\nபள்ளிகளில் மாற்றுச்சான்றிதழ் வழங்க தாமதப்படுத்துவதால் பெற்றோர்,மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.\nகல்வியாண்டின் துவக்கத்தில், பல்வேறு காரணங்களால், ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை மாற்ற பெற்றோர் விரும்புகின்றனர். ஏற்கனவே, படித்த பள்ளியில் மாற்று சான்றிதழ் கேட்கும்போது, அங்கிருப்பவர்கள் காலதாமதப்படுத்துவதால் உரிய காலத்திற்குள் பிறபள்ளியில் சேர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது.சில பள்ளிகளில் மட்டுமே மறுப்பு தெரிவிக்காமல்\nஎம்.பி.பி.எஸ் தரவரிசை பட்டியல்: நாமக்கல், ஈரோடு பள்ளிகள் ஆதிக்கம் ,132 மாணவ– மாணவிகள் 200–க்கு 200 மதிப்பெண் பெற்று ரேங்க் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.\nஎம்.பி.பி.எஸ் மற்றும் பல்மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி இயக்குனர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.\nதரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ–மாணவிகள் பெயர் விவரம் வருமாறு:\n1. கே.சுந்தர்நடேஷ்– மேற்கு மாம்பலம் (டி.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி, கோபாலபுரம்).\n2. எஸ்.அபிஷேக்–தேனாம்பேட்டை (ஸ்ரீவித்யா மந்திரி மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை).\nதமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சை -2014-2015 பி.எட் சேர்க்கைகான விண்ணப்படிவம்\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nசேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்டு ஏன்\nபள்ளி மேலாண்குழு(SMC) தலைவரை தள்ளி விட்ட தலைமை ஆசி...\nபள்ளிக்கல்வி - உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் 310...\nஇந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே இந்தி கட்டாயம்: ...\n*மாவட்ட மாறுதல் -ஓர் விளக்கம்* -தமிழ்நாடு ஆசிரியர்...\nகூகுளின் புதிய புரட்சி; இதுவரை யாராலும் செய்ய முடி...\nபள்ளிகல்வி துறையில் மாணவர்–ஆசிரியர்கள் விபரம் அறிய...\nசிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதல் சரிபா...\nதமிழ்நாடு அமைச்சுப்பணி - உதவியாளர்கள் காலிப்பணியிட...\nதமிழ்நாடு அமைச்சுப்பணி - இளநிலை உதவியாளர்கள் / உதவ...\nஎம்.எட். படிப்பில் பொது கவுன்சலிங் இந்த ஆண்டில் பு...\n2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடைநீக்கம்\nதமிழகத்தில் அனைத்து பள்ளிகள் குறித்தும் தகவல் அறிய...\nஒரே இடத்தில் 3ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் ஆசிர...\nஒரே இடத்தில் 3ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் ஆசிர...\nபிளஸ் 1 பாடப் புத்தகங்கள் தட்டுப்பாடு 'கடை கடைய...\nகல்வி மேம்பாட்டில் 7வது இடத்தில்தமிழ்நாடு\nதொடரும் கடும் வெயில்: ஜூலை மாதமே குறையும்\nபள்ளிகளில் கலவை சாதம் திட்டம்: விரைவில் அனைத்து பள...\nகும்பகோணம் தீ விபத்து: உச்சநீதிமன்றத்தில் தமிழக அர...\nபொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் உயர காரணம் என்ன\nதேசிய ஆசிரியர் - மாணவர் சராசரி விகிதம், தமிழகத்தில...\nதொடக்கக் கல்வி - பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தேசிய ...\nதொடக்கக் கல்வி - உலக சுகாதார நாள் \"04.04.2014\" - \"...\nதொடக்கக் கல்வி - உச்சநீதிமன்ற உத்தரவின் படி HIVஆல்...\nஜூன் 26க்குள் 2 ஆயிரம் புதிய ஆசிரியர் பணியிடங்கள்:...\nசிறப்பு ஆசிரியர்களின் ஊதியமும் குறைவு; பணியிடமும் ...\n44 நிகர்நிலை பல்கலை.கள் குறித்து முடிவு செய்ய 3 பே...\nபி.எட். படிப்புக்கான கவுன்சலிங்கை ஆசிரியர் கல்வியி...\nஆசிரியர் பயிற்சி படிப்பில் விண்ணப்பித்துள்ள அனைத்த...\nபட்டச் சான்றிதழ், விண்ணப்பங்களில் தாய் பெயரும் இடம...\n'கவுன்சிலிங்'கை புறக்கணித்த 49 ஆசிரியர்கள்; தொலைதூ...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் செ.முத்துச...\n31.07 க்குள் 5 வயது பூர்த்தியடையாத மாணவனை முதல் வக...\nசனிக்கிழமை பள்ளி வேலைநாள்- முழு நாள் செயல்படவேண்டு...\nஇடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாவட்ட ...\nபாரதப்பிரதமர் மோடி(முத்து) அவர்களின் கனவுத்திட்டங்...\nதொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்க...\nரூ.5 லட்சம் வருவாய்க்கு வரி விலக்கு\nஆசிரியர் பயிற்சி படிப்பு: ஜூலை 15ல் கலந்தாய்வு\nஜிப்மர் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nபட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் தவறாது கலந்���ு கொள்...\nபள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தல...\nதொடக்கக்கல்வித்துறையில் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர...\nமெட்ரிக் பள்ளி இயக்குனரகம்-25% R.T.E சேர்க்கை நடப்...\nஉதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் நடுநிலைப...\nசுற்றுச்சுவர் இல்லாத தொடக்க நடுநிலைப்பள்ளிகளை கணக்...\nஉதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் 156 பேருக்கு பணிய...\n15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் எப்போது\nவருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக உயர்கிறது\nபட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வில் முதலில் 2013 பே...\nபள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் ஆசிரியர் பொ...\nவில்லங்க சான்றுகளை கட்டணமின்றி இணைய தளத்தில் பார்வ...\nசத்துணவு, அங்கன்வாடி மையங்களின் பணிகளை தொண்டு நிறு...\nபிளஸ் 1 வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்\nபள்ளிகளில் உள்ள கிணறுகளை மூடி வைக்க நடவடிக்கை: தலை...\nதமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிய...\nஎம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண் விவரம்: (வகுப்பு...\n2015ம் ஆண்டின் மத்திய அரசு விடுமுறை நாட்கள் அறிவிப...\nஅரசு ஊழியர்கள் வேலை நாட்கள் ஆறு நாட்களாக உயர்த்தும...\nசான்றிதழ் அளிப்பதில் தாமதம்; அலைகழிக்கப்படும் பெற்...\nஎம்.பி.பி.எஸ் தரவரிசை பட்டியல்: நாமக்கல், ஈரோடு பள...\nதமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சை -2014-2015 பி.எட் சேர்...\n*பள்ளிக் கல்வித்துறை* பள்ளிக்கல்வி ஒரே வளாகத்தில் செயல்படும் *அரசு/ மாநகராட்சி/நகராட்சி/ஊராசி ஒன்றிய தொடக்க/நடுநிலைப்பள்ளிகளின்* மாணக்கர்களின் நலன் மற்றும் நிர்வாக மேம்பாடு கருதி இப்பள்ளிகளின் கல்வி செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அதிகாரத்தை அதே வளாகத்தில் செயல்படும் *அரசு/ உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு* வழங்குதல் சார்பு *ஆணை* வெளியிடப்பட்டுள்ளது.\nஅரசாணை 145 ன்படி தமிழகம் முழுவதும் 60 பள்ளிகளின் வளாகத்தில் உள்ள தொடக்க நடுநிலைப்பள்ளிகள் மட்டுமே இணைக்கப்படுகின்றன -இந்து நாளிதழ் செய்தி\nஎம்.பில் எப்பொழுது முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கிகொள்ளலாம் - Court Order\nஎம்.பில் எப்பொழுதுமுடித்திருந்தாலும்அப்பொழுதிருந்தே நிலுவைவாங்கிகொள்ளலாம்என்றும்,மேலும் வாங்கியநிலுவை திருப்பிசெலுத்திருந்தால் அந்ததொகையினை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/dmk-mla-speech-about-kanimozhi-will-minister-stalins-anger/", "date_download": "2019-08-24T19:58:42Z", "digest": "sha1:IQ76YVJ2E5427QONE76IOVDCQT5Z4DCO", "length": 15360, "nlines": 193, "source_domain": "patrikai.com", "title": "'கனிமொழி அமைச்சர் ஆவார்''… தி.மு.க.எம்.எல்.ஏ. கருத்தால் ஸ்டாலின் கோபம் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சிறப்பு செய்திகள்»’கனிமொழி அமைச்சர் ஆவார்’’… தி.மு.க.எம்.எல்.ஏ. கருத்தால் ஸ்டாலின் கோபம்\n’கனிமொழி அமைச்சர் ஆவார்’’… தி.மு.க.எம்.எல்.ஏ. கருத்தால் ஸ்டாலின் கோபம்\n’கனிமொழி அமைச்சர் ஆவார்’’… தி.மு.க.எம்.எல்.ஏ.கருத்தால் ஸ்டாலின் கோபம்\nஜெயலலிதா இறந்த பின் ,அ.தி.மு.க.அமைச்சர்கள் ‘வாய் பூட்டு” உடைத்து மனம் போல் பேசி வருவதை இரண்டு ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.\nகருணாநிதி மறைந்த பிறகு தி.மு.க.மூத்த தலைவர்களும், கட்சி மேலிடம் தெரிவிக்க வேண்டிய கருத்தை –தாங்களே தெரிவித்து ஸ்டாலினை சங்கடத்துக்கு ஆளாக்க ஆரம்பித்து விட்டார்கள்.\nகொஞ்ச நாட்களுக்கு முன்பு –‘’ம.தி.மு.க.வும்,விடுதலை சிறுத்தைகளும் தி.மு.க. கூட்டணியில் இல்லை’’என்று கூறி –சர்ச்சையில் சிக்கினார் துரைமுருகன்.\nதுரைமுருகன் கருத்தால் தூக்கத்தை தொலைத்த வைகோவும்,திருமாவளவனும் இப்போதுதான் சகஜ நிலைக்கு வந்துள்ளனர்.\nஇந்த நிலையில்,’’வரும் நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவார்’’ என்று கருத்து தெரிவித்து ஸ்டாலினுக்கு தர்ம சங்கடத்தை எற்படுத்தியுள்ளார்- தூத்துக்குடி தி.மு.க.பெண் எம்.எல்.ஏ.கீதா ஜீவன்.இவர் மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார்.ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளரும் ,கருணாநிதியின் முரட்டு பக்தருமான பெரியசாமியின் மகள். அமைச்சராகவும் இருந்தவர்.\nஇரு தினங்களுங்கு முன்பு கோவில்பட்டி அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் பேசும் போது இந்த கருத்தை தெரிவித்துள்ளார்- கீதா.\n‘’மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் போது ,அமைச்சரவையிலும் கனிமொ��ி அங்கம் வகிப்பார்’’என்று கூறி –தி.மு.க.வையும்,கூட்டணி கட்சிகளையும் அலற வைத்துள்ளார்.\nஅவரது கருத்தால் பெரும் சங்கடத்துக்கு ஆளாகி இருக்கிறார் –ஸ்டாலின்.\nதி.மு.க.கூட்டணியில் சேரும் கட்சிகள் ஓரளவு உறுதியாகி இருந்தாலும்-இன்னும் முழு வடிவம் பெறவில்லை.\nஅ.தி.மு.கவின் இரு அணிகளும் பலமாக இருக்கும் தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கும் முடிவில் ஸ்டாலின் உள்ளார்.\nஇந்த நிலையில் கீதாஜீவனின் பேச்சு –சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.\nகீதா ஜீவன் ,அவராகவே பேசினாராஅல்லது கனிமொழி சொல்லி பேசினாராஅல்லது கனிமொழி சொல்லி பேசினாரா என்ற விவாதம் தி.மு.க .மூத்த தலைவர்களிடம் ஓடிக்கொண்டிருக்கிறது.\nதூத்துக்குடியில் பெரும்பான்மையாக உள்ள நாடார் சமூக வாக்குகளை குறிவைத்து-அங்கு போட்டியிட கனிமொழி –காய் நகர்த்தி வருவது வெளிப்படையாக தெரிந்தது என்றாலும்- சில தினங்களில் தோழமை கட்சிகளுடன் தி.மு.க. இடபங்கீடு தொடர்பாக பேச உள்ள நிலையில் –கீதா ஜீவன் இப்படி பேசி இருக்க வேண்டாம் என்பது தி.மு.க.நிர்வாகிகளின் ஆதங்கமாக உள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகனிமொழியின் கோபம் கமல் மீதா, ஸ்டாலின் மீதா\nகனிமொழி, ஆ.ராசாவை ஆரத் தழுவி வாழ்த்திய ஸ்டாலின்\nதி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆகிறார் கனிமொழி\nMore from Category : சிறப்பு செய்திகள்\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/09122009/1250134/Tiruvallur-near-murder-case-police-inquiry.vpf", "date_download": "2019-08-24T20:59:29Z", "digest": "sha1:WGBXHIMDY7GDNK6JCMRRKJGTZDIDQ5NT", "length": 16041, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "தி���ுவள்ளூர் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்த 7 பேர் மீது வெடிகுண்டு வீச்சு || Tiruvallur near murder case police inquiry", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதிருவள்ளூர் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்த 7 பேர் மீது வெடிகுண்டு வீச்சு\nதிருவள்ளூர் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்த 7 பேர் மீது வெடிகுண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவள்ளூர் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்த 7 பேர் மீது வெடிகுண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள மேல்மனம்பேடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.\nகடந்த 2016-ல் தங்கராஜை ராஜேஷ் தரப்பைச் சேர்ந்தவர்கள் மேல்மனம்பேடு கிராமத்தில் வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.\nஅதே போல் தங்கராஜின் சகோதரர் வெங்கட்ராமனை கடந்த 2018-ம் ஆண்டு அவரது வீட்டிற்குள் ராஜேஷ் தரப்பினர் புகுந்து சரமாரியாக வெட்டி கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த வழக்கில் ராஜேஷ், தினேஷ், வீரா, இளங்கோ, கவிக்குமார் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்து இருந்தனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தருமன், ஸ்டீபன்ராஜ், இளங்கோ, கவிக்குமார் உள்ளிட்ட 8 பேர் ஜாமீனில் வெளியே வந்தனர். அவர்கள் தினந்தோறும், வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர்.\nஇந்தநிலையில் தருமன் உள்பட 7 பேர் வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வெளியே வந்தனர். பின்னர் அவர்கள் மேல்மனம்பேடு கிராமம் அருகே வந்தபோது மர்ம கும்பல் திடீரென நாட்டு வெடிகுண்டை 7 பேர் மீது வீசிவிட்டு தப்பி சென்று விட்டனர்.\nஇதில் தருமன் பலத்த காயம் அடைந்தார். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். கயம் அடைந்த தருமன் சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப் பதிவு செய்துஎதிர்தரப்பை சேந்த 4 பேரை பிடித்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .\nஇச்சம்பவத்தால் வெள்ளவேடு பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. அசம்பாவிதத்தை தடுக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nமுன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி மரணம் - அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅருண்ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு- அவசரமாக டெல்லி திரும்பினார் அமித் ஷா\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகரூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து - மெக்கானிக் பலி\nஅரியலூர் அருகே விபத்து- திருச்சி டி.எஸ்.பி.,காயம்\nகறம்பக்குடி அருகே மணல் கடத்திய லாரி டிரைவர் கைது\nபொன்னேரியில் கடைபூட்டை உடைத்து பணம் கொள்ளை\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/03/13152138/1232015/YouTube-Music-launched-in-India.vpf", "date_download": "2019-08-24T21:05:24Z", "digest": "sha1:P7OFRRJCXWE2Y6V4CKN74JRB7Z5VM7CH", "length": 17319, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் யூடியூப் மியூசிக் வெளியானது || YouTube Music launched in India", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் யூடியூப் மியூசிக் வெளியானது\nயூடியூப் நிற��வனம் இந்தியாவில் யூடியூப் மியூசிக் ஸ்டிரீமிங் சேவையை துவங்கியுள்ளது. முன்னதாக இந்த சேவை கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. #YouTubeMusic\nயூடியூப் நிறுவனம் இந்தியாவில் யூடியூப் மியூசிக் ஸ்டிரீமிங் சேவையை துவங்கியுள்ளது. முன்னதாக இந்த சேவை கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. #YouTubeMusic\nயூடியூப் நிறுவனம் யூடியூப் மியூசிக் ஸ்டிரீமிங் சேவையை இந்தியாவில் வெளியிட்டது. முன்னதாக இந்த சேவை கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் கூகுள் தனது பிளே மியூசிக் சேவையை 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.\nபுதிய யூடியூப் மியூசிக் சேவையில் அதிகாரப்பூர்வ பாடல்கள், ஆல்பம்கள், ஆயிரக்கணக்கான பிளே லிஸ்ட்கள், ஆர்டிஸ்ட் ரேடியோ மற்றும் யூடியூபின் பிரத்யேக ரீமிக்ஸ், நேரலை நிகழ்ச்சிகள், கவர்கள் மற்றும் மியூசிக் வீடியோக்களை பார்த்து ரசிக்கலாம். இவை அனைத்தும் மிக எளிமையாக காட்சியளிப்பதோடு தனிப்பட்ட முறையில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.\nயூடியூப் மியூசிக் சேவை இலவசமாகவும் கிடைக்கிறது. எனினும், இலவச சேவையை பயன்படுத்தும் போது இடையிடையே விளம்பரங்கள் வரும். யூடியூப் மியூசிக் பிரீமியம் சேவையில் பாடல்கள் மற்றும் வீடியோக்களை ஸ்மார்ட்போன் லாக் செய்யப்பட்ட நிலையிலும், பேக்கிரவுண்டில் இயக்க முடியும்.\nயூடியூப் பிரீமியம் சேவையில் ஆஃப்லைன் டவுன்லோடு வசதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வித விளம்பரங்களும் இன்றி யூடியூப் மியூசிக் பிரீமியம் சேவையை ரூ.99 மற்றும் குடும்ப சந்தாவுக்கு மாதம் ரூ.149 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குடும்ப சந்தாவில் தனிநபர் மற்றும் ஐந்து குடும்ப உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள முடியும்.\nசிறப்பு அறிமுக சலுகையின் பேரில் யூடியூப் மியூசிக் சேவைக்கான பிரீமியம் சந்தா முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு பின் பயனர்களது கட்டண சந்தா அமலாகும். கூகுள் பிளே மியூசிக் பயனர்களுக்கு யூடியூப் மியூசிக் பிரீமியம் சந்தாவும் சேர்த்து வழங்கப்படும்.\nயூடியூப் நிறுவனம் யூடியூப் பிரீமியம் சேவையை மாதம் ரூ.129 கட்டணத்தில் வழங்குகிறது. யூடியூப் பிரீமியம் சேவையில் பயனர்களுக்கு விளம்பரங்கள் இல்லா அனுபவம், பேக்கிரவுண்டு பிளே மற்றும் ஆஃப்லைன் வீடியோக்களை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 பயன்படுத்துவோருக்கு யூடியூப் பிரீமியம் சேவை நான்கு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் யூடியூப் மியூசிக் சேவையும் அடங்கும். மற்ற பயனர்களுக்கு மூன்று மாதம் வரை இலவச பிரீமியம் சேவை வழங்கப்படுகிறது. கூடுதலாக ரூ.60 செலுத்தும் பயனர்களுக்கு யூடியூப் பிரீமியம் குடும்ப சந்தா வழங்கப்படுகிறது. இதில் கூடுதலாக ஐந்து குடும்ப உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள முடியும்.\nமுன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி மரணம் - அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅருண்ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு- அவசரமாக டெல்லி திரும்பினார் அமித் ஷா\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nவிவோ இசட் சீரிஸ் புதிய ஸ்மார்ட்போன்\nட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - முதலிடம் பிடித்த தமிழ் சினிமா\nரூ. 8000 பட்ஜெட்டில் டூயல் கேமரா, ஃபுல் வியூ டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவெளியீட்டிற்கு முன் பத்து லட்சம் பேர் முன்பதிவு செய்த ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் செயலியில் மெமோஜி ஸ்டிக்கர் அம்சம்\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nப.சிதம்பரத்த��டம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2019-08-24T20:28:30Z", "digest": "sha1:SJDYHO423NGABVPJKV7LBM26LLKIX45N", "length": 22498, "nlines": 422, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு: காவிரி உரிமை மீட்புப் போராட்ட அறிவிப்புகள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு | பெ. மணியரசன் – சீமான் – தமிமுன் அன்சாரி பங்கேற்புநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் பேராபத்து – சீமான் அறிக்கை\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்டூர்/அம்பத்தூர்\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேனி\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேலம்\nகோவில் திருவிழா-பள்ளி குழந்தைகளுக்கு உதவி- சேலம்\nகிராமசபை கூட்டம்-மனு வழங்குதல்-திருவரங்கம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை துளசி செடி வழங்குதல்-கோவை\nஅறிவிப்பு: காவிரி உரிமை மீட்புப் போராட்ட அறிவிப்புகள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு | பெ. மணியரசன் – சீமான் – தமிமுன் அன்சாரி பங்கேற்பு\non: April 09, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: காவிரி உரிமை மீட்புக் குழுவின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்புகள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு | பெ. மணியரசன் – சீமான் – தமிமுன் அன்சாரி பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையிலான காவிரி உரிமை மீட்புக் குழுவின் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் பல்வேறு போராட்டங்களை பல்வேறு தளங்களில் முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்புகளை ஊடகங்கள் முன்னிலையில் வெளியிடுவதற்காக இன்று 09-04-2018 (திங்கட்கிழமை) மாலை 4:30 மணிக்கு ச���ன்னை, சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் – தா. பேட்டை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பாமக-வின் பொது வேலைநிறுத்தத்திற்கு முழு ஆதரவு – சீமான் அறிவிப்பு\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் பேராபத்து – சீமான் அறிக்கை\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்டூர்/அம்பத்தூர்\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்ப…\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்…\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்…\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேன…\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேல…\nகோவில் திருவிழா-பள்ளி குழந்தைகளுக்கு உதவி- சேலம்\nகிராமசபை கூட்டம்-மனு வழங்குதல்-திருவரங்கம் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/rcb-t20-match-women-cricket-players", "date_download": "2019-08-24T21:21:46Z", "digest": "sha1:PEYCPZ5JYX4MBHQIDWVGDNMX7ELTVFBN", "length": 14481, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆர்.சி.பி. அணியும், மகளிர் கிரிக்கெட்டர்களும் சேர்ந்து விளையாடும் டி20 போட்டி | rcb T20 match with women cricket players | nakkheeran", "raw_content": "\nஆர்.சி.பி. அணியும், மகளிர் கிரிக்கெட்டர்களும் சேர்ந்து விளையாடும் டி20 போட்டி\nஐ.பி.எல். தொடரில் விளையாடிவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்களும், இந்தி�� சர்வதேச மகளிர் கிரிக்கெட் அணி வீரர்களும் சேர்ந்து டி20 போட்டி விளையாடவுள்ளனர். விராட் கோலி, மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இதில் பங்கேற்கவுள்ளனர்.\nஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக பெண் கிரிக்கெட் வீரர்கள் கருதப்படுவதில்லை. ஆடுகளம், வாய்ப்புகள், சம்பளம், பாதுகாப்பு மற்றும் ரசிகர்களின் ஆதரவு ஆகியவை ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் அளவில் பாதிகூட பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைப்பதில்லை. ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையான அதே சவால்களை பெண் வீரர்களால் எதிர்கொள்ள முடியாது என்ற கருத்தை மாற்றும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு சமமான ஃபிட்னஸ் பெண்களுக்கு இல்லை என்றபோதிலும் ஆண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக சவால் விடுவதே இந்த போட்டிக்கான நோக்கம்.\nஇதற்கு முன்பு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணி வீராங்கனைகள் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளையாடியுள்ளனர். ஆஸ்திரேலியா அணியின் மகளிர் கிரிக்கெட்டர் ஜோ கோஸ், ஆண்கள் கிரிக்கெட் அணியுடன் விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் பிரைன் லாரா விக்கெட்டை எடுத்துள்ளார்.\n1994-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் கிரவுண்ட்டில் 50 ஓவர் போட்டி, கிரெக் சாப்பல் தலைமையிலான சர் டொனால்ட் பிராட்மேன் லெவன் மற்றும் சுனில் கவாஸ்கர் தலைமையிலான உலக லெவன் அணிக்கும் இடையே நடைபெற்றது. பிராட்மேன் அணியில் பாபி சிம்ப்சன், டக் வால்டர்ஸ், டென்னிஸ் லில்லி, ஜெஃப் தாம்சன் ஆகியோரும், உலக லெவன் அணியில் ரிச்சர்ட்ஸ், பிரையன் லாரா, கிரேம் போலாக், டேவிட் கோவர், ஜோயல் கார்னர் மற்றும் அப்துல் காடிர் போன்ற வீரர்களும் பங்கேற்றனர்.\nஜோ கோஸ் என்ற ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் வீராங்கனையும் பிராட்மேன் அணியில் விளையாடினார். இந்த போட்டியில் மகளிர் கிரிக்கெட்டர் கோஸ், லாராவின் விக்கெட்டை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோ கோஸ் 1987 முதல் 2000-ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியா மகளிர் அணிக்காக 12 டெஸ்ட் மற்றும் 65 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.\nஇங்கிலாந்து அணியை சேர்ந்த சாரா டெய்லர், கேட் கிராஸ், அரான் பிரிண்ட்லி, கிளேர் கானர் மற்றும் ஆஸ்திரேலியா அணிய���ன் ஆல்ரவுண்டர் எலிஸ் பெர்ரி ஆகியோர் இதற்கு முன்பு ஆண்கள் கிரிக்கெட் அணி வீரர்களுடன் விளையாடியுள்ளனர்.\nதற்போது நடவிருக்கும் இந்த டி20 போட்டி குறித்து இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீட் தெரிவிக்கையில் \"150 கிமீ வேகத்தில் வரும் பந்தோ அல்லது ஸ்டேடியத்தின் அளவைப் பற்றியோ கவலைப்படுவதை நான் விரும்பவில்லை\" என கூறியுள்ளார். அதேசமயம் இந்த டி20 போட்டிக்கான இடமும், தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசச்சின், ரிக்கி பாண்டிங் சாதனைகளை அடித்து நொறுக்கிய கோலி...\nகோலியை வைத்து ரோஹித் ஷர்மாவை கிண்டலடித்த ஜடேஜா... வேடிக்கை பார்த்த கோலி... வைரல் வீடியோ...\nகோலியின் மற்றொரு சாதனையை தகர்த்த ஸ்டீவ் ஸ்மித்...\nதொடர்ந்து இரண்டாவது முறையாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கோலியின் புதிய புகைப்படம்...\nஜடேஜாவுக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு...\nஆஸ்திரேலிய அணிக்கு பென் ஸ்டோக்ஸ் எச்சரிக்கை...\nபிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் திடீர் தற்கொலை...\nசச்சின், ரிக்கி பாண்டிங் சாதனைகளை அடித்து நொறுக்கிய கோலி...\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nநடித்து சம்பாதித்த பணத்தை பார்த்திபன் என்ன செய்வார் தெரியுமா..\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026303.html", "date_download": "2019-08-24T20:21:50Z", "digest": "sha1:FXQPDGBWCLQKXADQUUOKSRQDIWAA3FBR", "length": 5637, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "சிறுகதைகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: தமிழ்மகன் சிறுகதைகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்���ப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதமிழ்மகன் சிறுகதைகள், தமிழ்மகன், Uyirmmai Pathippagam\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதீபம் இதழ் தொகுப்பு - 2 கம்யூனிஸத்திற்கு பின் ரஷ்யா பரிபூரணம் 400\nபொன் விழா க்விஸ் ஓவியம் வரையக் கற்றுக்கொள்ளுங்கள் - பாகம் 2 குழந்தைகளின் அற்புத உலகில்\nஓரிரு எண்ணங்கள் உயிரி வளமும் காலநிலை மாற்றமும் ஐரோப்பியச் சிறுகதைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/driving-license-is-no-more-a-herculean-task", "date_download": "2019-08-24T19:57:39Z", "digest": "sha1:76OW5D4OCELRS4ESIANZDNENUHOTSDW5", "length": 8937, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "டிரைவிங் லைசென்ஸ், வாகனப் பதிவுக்கு இனி அலைச்சல் இல்லை! - Driving License is no more a herculean task", "raw_content": "\nடிரைவிங் லைசென்ஸ், வாகனப் பதிவுக்கு இனி அலைச்சல் இல்லை\nஇதுபோன்ற காலத்தின் தேவைக்கேற்ற நடைமுறைகளின் மூலம், ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு வருவது அலைச்சல் மிகுந்த பணி என்பது மாறி, இனிமையான ஓர் அனுபவம் என்ற நிலையை நோக்கி நகரும்.\nமோட்டார் வாகனத் திருத்த மசோதா 2019\nமோட்டார் வாகனத் திருத்த மசோதா 2019, அமோக ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் 31 ஆண்டுகள் பழைமையான சட்டம் (மோட்டார் வாகனச் சட்டம் 1988), 93 திருத்தங்களோடு முற்றாகத் திருத்தி எழுதப்பட்டுள்ளது.\nஇரவில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், வியர்வையும் ரத்தமும் தெறித்து ஓடும் இந்திய சாலைப் போக்குவரத்துக்குப் புது வெளிச்சம் பாய்ச்சுகிறது.\nபொதுமக்களுக்கு இதனால் என்ன பயன்\nஓட்டுநர் உரிமம் பெறுதல், வாகனப் பதிவு போன்றவற்றை அந்தந்த ஏரியாவில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில்தான் செய்ய முடியும் என்பது மாற்றப்பட்டு (பிரிவு: 8), இந்தச் சேவைகளை தமிழகத்தில் உள்ள எந்த ஆர்.டி.ஓ அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என்பது நல்ல சேதி\nவெளிநாடுகளில் நடைமுறையில் உள்ள ஒரு திட்டம், இந்தச் சட்டத்தின் மூலம் இந்தியாவிலும் அறிமுகமாகிறது\nஇந்தச் சேவைகளைத் தருவதற்கு ஆர்.டி.ஓ அலுவலகங்களைத் ��ாண்டி, அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களையும் பயன்படுத்திக் கொள்வதற்குச் சட்டத்தில் வழிவகை இருக்கிறது.\nபாஸ்போர்ட் வழங்குதலில் இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்பட்டு, அங்கு சிறப்பான சேவை வழங்கப்படுவதைக் கண்கூடாகக் காண்கிறோம். இதுபோன்ற காலத்தின் தேவைக்கேற்ற நடைமுறைகளின் மூலம், ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு வருவது அலைச்சல் மிகுந்த பணி என்பது மாறி, இனிமையான ஓர் அனுபவம் என்ற நிலையை நோக்கி நகரும்.\nவெளிநாடுகளில் நடைமுறையில் உள்ள ஒரு திட்டம், இந்தச் சட்டத்தின் மூலம் இந்தியாவிலும் அறிமுகமாகிறது. தாங்கள் வாங்கிய ஒரு வாகனம் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவோ, வாகனத்தின் குறிப்பிட்ட பாகம் முறையாக இயங்கவில்லை என்றோ பொதுமக்கள் கருதினால், இதுகுறித்து அரசிடம் முறையிடலாம்.\nஇதுபோன்ற புகார்கள் அதிக அளவில் வருமானால், பழுதோடு விற்பனை செய்யப்பட்ட அனைத்து வாகனங்களையும் திரும்பப் பெறுமாறு அந்த நிறுவனத்துக்கு அரசு உத்தரவிடலாம். மேலும், அபராதம் விதிக்கப்படுவதோடு, பொதுமக்களுக்கு புதிய வாகனம் தரவேண்டிய பொறுப்பையும் அந்த நிறுவனம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அருமையான அம்சம்தானே\n> மோட்டார் வாகனத் திருத்த மசோதா 2019-வின் முக்கிய அம்சங்களையும், அதன்மூலம் மக்களுக்கு ஏற்படும் இதர நன்மைகள் குறித்தும்\n'ஆர்.டி.ஓ அலைச்சல் இனி இல்லை - மாற்றத்தை முன்வைக்கும் மோட்டார் வாகன மசோதா' எனும் தலைப்பில் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் செந்தில் ஆறுமுகம் விரிவாக எழுதியிருப்பதை வாசிக்கலாம்.\n> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/reason-behind-manikandan-dropped-from-tn-cabinet", "date_download": "2019-08-24T19:54:08Z", "digest": "sha1:2ESJQF26A7ZXXELK7PAS7A6VOOZDQWZQ", "length": 11885, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "மணல் கூட்டு; ரவுடிகள் துணை; அனைத்துக்கும் விலை! - முகவையின் `நிரந்தர' அமைச்சரை நீக்கிய எடப்பாடி |Reason behind manikandan dropped from TN cabinet", "raw_content": "\nமணல் கூட்டு; ரவுடிகள் துணை; அனைத்துக்கும் விலை - முகவையின் `நிரந்தர' அமைச்சரை நீக்கிய எடப்பாடி\nதேர்தல் நேரத்தில் கட்சிக்காரர்களின் கால்களைச் சுற்றிவந்த மணிகண்டன் அமைச்சரானதும் அதே கட்சிக்காரர்களின் கழுத்தில் கை வைக்கத் தொடங்கினார்.\n`முகவையின் முடிசூடா மன்னர்' எனவும், `முகவையின் நிரந்தர அமைச்சர்' எனவும் தனது ஆதரவாளர்களால் புகழ்பாடப்பட்ட அமைச்சர் மணிகண்டன், தனது பதவியைப் பறிகொடுத்திருக்கிறார். ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அமைச்சர்கள் செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்காமல் தட்டிக் கொடுத்துவந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது எடுத்த அதிரடி முடிவை வரவேற்றுள்ளனர், ராமநாதபுரம் அ.தி.மு.க-வினர்.\nசட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக வெற்றிபெற்று முதன் முறையாக அமைச்சர் ஆனவர், டாக்டர் மணிகண்டன். கட்சியில் மிகவும் இளையவரான மணிகண்டனுக்குக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பு, அவரை நிலைகொள்ளவிடாமல் செய்தது. அதன் காரணமாகவே இன்று தனது பதவியைப் பறிகொடுத்து நிற்கிறார் என்கின்றனர், அ.தி.மு.க தொண்டர்கள்.\nகட்சிக்காக உழைத்த பலர் வரிசையில் காத்திருக்க, சசிகலா குடும்பத்தின் தயவுடன் சீட் வாங்கி, தேர்தலில் வென்று, அமைச்சர் பதவியை அடைந்ததோடு கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால், 6 மாதங்களுக்குள்ளாகவே மா.செ பதவியை இழந்தார். தற்போது, அமைச்சர் பதவியை இழந்ததன் பின்னணி குறித்து அ.தி.மு.க-வினரிடம் விசாரித்தபோது, அவர்கள் அடுக்கிய காரணங்கள் இவை.\nஎடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் முதல் அதிரடி - அமைச்சர் மணிகண்டன் பதவிப் பறிப்பின் பின்னணி\nதேர்தல் நேரத்தில் கட்சிக்காரர்களின் கால்களைச் சுற்றிவந்த மணிகண்டன், அமைச்சரானதும் அதே கட்சிக்காரர்களின் கழுத்தில் கை வைக்கத் தொடங்கினார். இதனால் உண்மையான கட்சிக்காரர்கள் பலர் மனம் வெறுத்து, கட்சியை விட்டு வெளியேறினர். இதன் பின்னரும் கட்சியில் நீடித்த சீனியர்களைப் பொது இடங்களிலும் கட்சிக் கூட்டங்களிலும் அவமதிக்கும் வகையில் பேசுவதையும் மிரட்டுவதையும் வழக்கமாக வைத்திருந்தார். இதனால் பொதுமக்களிடையேயும் கட்சிக்கென இருந்த செல்வாக்கு சரிந்தது. அதன் வெளிப்பாடாக, நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தோல்வியைத் தழுவினார்.\nவெடி வைத்துக் கொண்டாடும் அ.தி.மு.க-வினர்\n`தொகுதியில் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பணிகளுக்கும் தான் ஒருவனே காரணம்' என இருமாப்புடன் நடந்துகொள்வது, அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என அனைவரையும் தரக்குறைவாக ந���த்துவது, `தன்னை மீறி மாவட்டத்தில் எதுவும் நடக்கக் கூடாது' என உத்தரவிடுவது என அவரது செயல்கள் அத்துமீறிக்கொண்டே இருந்தன.\nஅரசின் ஒப்பந்தப் பணிகள், கூட்டுறவு சங்கப் பதவிகள் என அனைத்துக்கும் 'விலை' நிர்ணயித்தார். மாற்றுக்கட்சிக்காரர்களைக் கூட்டாளியாக்கிக்கொண்டு மணல் கொள்ளைக்குத் துணை நிற்பது, ரவுடிகள் பட்டியலில் இருப்பவர்களை எல்லாம் தனக்குத் துணையாக வைத்துக் கொண்டு சொந்தக் கட்சிக்காரர்களைத் தூக்கிவீசுவது என மணிகண்டனின் தர்பார் கொடிகட்டிப் பறந்தது.\nமாவட்டத்தில் காட்டிய தனது சித்து விளையாட்டுகளை மாநில தலைமையிடமும் காட்ட முயன்றதன் விளைவாக, அவரது கட்டுப்பாட்டின்கீழ் இருந்த அரசு கேபிள் டி.வி நிறுவனத் தலைவர் என்ற பதவியை இழந்தார். இதனால் மனக்குமுறலுக்கு உள்ளான மணிகண்டனுக்கு வினையாக அமைந்தது, அவர் அளித்த பேட்டி ஒன்று. '' கேபிள் டி.வி நிறுவனத் தலைவர் நியமனம் குறித்து என்னிடம் முதல்வர் கலந்துரையாடவில்லை'' என்று கூற, அது அப்படியே எடப்பாடி பழனிசாமியின் காதுகளுக்குச் சென்றது.\n` மணிகண்டன் மீது கூறப்பட்ட புகார்களை எல்லாம் பொறுத்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, தன்மீதே புகார் கூறியதை ரசிக்கவில்லை. இதன் காரணமாக, முதல்முறையாகத் தனது அமைச்சரவையில் இருந்து மணிகண்டனை அகற்றி, ஆளுமையைக் காட்டிவிட்டார்' என உற்சாகப்படுகின்றனர் முகவை அ.தி.மு.க-வினர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopinath-walker.blogspot.com/2007/12/", "date_download": "2019-08-24T20:00:47Z", "digest": "sha1:E5NSJC3ZN4JH5O3WCLGX3QQZI5EEQ4UQ", "length": 6969, "nlines": 100, "source_domain": "gopinath-walker.blogspot.com", "title": "கோபிநாத்: 07_12", "raw_content": "\nநேத்து நம்ம நண்பர் ஒருத்தர் ஒரு மெயில் அனுப்பியிருந்தாரு. அந்த மெயிலில் வந்த வீடியோவை பார்த்துட்டு அசந்துட்டேன். அசந்தவுடனே சும்மா இருக்க முடியாம உடனே ஊர் உலகத்துக்கு எல்லாம் சொல்லிட்டேன். அதை பதிவாக போட்டு இந்த மாசத்து கணக்கை முடிச்சுடுலாமுன்னு நினைச்சேன். ஆனா பாருங்க நம்ம அண்ணாத்த சந்தோஷ் அதையும் போட்டுடாரு. இருந்தாலும் நம்ம மனசுல கேட்கல..\nசில நிமிஷங்கள் ஓடக்கூடிய காட்சிக்கு எம்புட்டு யோசிச்சி எவ்வளவு அழகாக எடுத்திருக்காங்க. இதை எல்லாம் பார்த்த பிறகு சில சினிமாக்களை பார்க்கும் போது ஏண்டா இவனுங்க எல்��ாம் யோசிக்கவே மாட்டானுங்களான்னு தோணுது. பாருங்கள் வீடியோவை.....\nஇந்த பதிவு போடுறதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. இந்த வீடியோ வச்சி நம்ம தமிழ்மணத்தின் கவிஞர்களை கவிதை எழுத சொல்ல‌லாமுன்னு ஒரு ஐடியா. உடனே கவிதை எழுதுனா என்ன பரிசு தருவிங்கன்னு எல்லாம் கேக்கக்கூடாது. பரிசு எல்லாம் கொடுத்து நம்ம கவிஞர்களை ஒரு சிறு ச‌ட்டத்துக்குள்ள (எத்தனை நாளைக்குத்தான் வட்ட்ம் போடுறது) அடைக்க விரும்பவில்லை.\nஇந்த ஜடியாவை சொன்னவுடன் நம்ம பதிவர் கவிஞர் சென்ஷி உடனே ஒரு கவிதை எழுதி அனுப்பிட்டாரு. படிங்க.. இல்லேன்னா பாருங்கள்\nமாப்பி... கவிதைய எழுதி அனுப்பியிருக்கேன்.. உனக்கு புடிச்ச வரியை மாத்திரம் எடுத்துக்க. புல்லா போடணும்னாலும் போட்டுக்க.. அப்பால அது என்னது கவிஞர் சென்ஷியா.. ஏன் கூட நல்லவரு வல்லவரு பெரியவரு அதயும் சேத்துக்க வேண்டியதுதானே\nசூரிய வட்டம் மிஞ்சும் மின்மினி கூட்டங்களே..\nஉங்கள் சட்டங்கள் இனி உலகை ஆளட்டும்..\nஇந்த விதைகள் இப்போது முளைத்து நிற்கின்றன‌\nஉன் ஒரு கையோசையின் சப்தம்\nபலமாய் ஒலிக்கிறது செவிடன் காதில் சங்கொலி\nநாளைய பாரதம் நீயென கூறுவார்..\nநான் என் பாரதத்தை இன்றே கொடுக்கிறேன்\nகாற்றின் துணை கொண்டு ப‌ற்றியெறிய‌ட்டும்.\nக‌ட‌ல் வான‌ம் ம‌ண் தூற‌ல்\nஊர் ஊராய் கோயில் கட்டி\nசீக்கிரம் கவிஞர்களே கவிதை எழுதி உங்க பதிவில் போடுங்கள்\nஎப்படியே இந்த மாசத்துக்கு தேத்தியாச்சி....\nவாழ்க்கை கற்று தரும் பல்வேறு அனுபவங்களை ரசிக்கும் ஒரு ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/826/", "date_download": "2019-08-24T21:01:34Z", "digest": "sha1:NEOXHYL7VNHGHCDXEDTRVUF4PL3UPR57", "length": 16204, "nlines": 140, "source_domain": "keelainews.com", "title": "செய்திகள் Archives - Page 826 of 853 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழக்கரை நகராட்சியின் தீவிர நோய் தடுப்பு முயற்சிகள் – நிலவேம்பு கசாயம் வழங்குதல், கொசு மருந்து தெளிப்பு பணிகள் தீவிரம்\nகீழக்கரை நகராட்சி பகுதிகளில் மலேரியா, டெங்கு காய்ச்சல் என தலா குடும்பத்திற்கு ஒருவர் பாதிக்கப்பட்டு, இராமநாதபுரம் மற்றும் மதுரையில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் […]\nஇனி 4 முறைக்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் ரூ.150 வரை வசூலிக்கப்படும் – தனியார் வங்கிகள் அறிவிப்பு\nகடந்த நவம்பர் 8-ஆம் தேதி நள்ளிரவு முதல் பழைய 500, 1000 ரூபாய்க்கு தடை விதிக்கப்பட்டது. இந்த பண மதிப்பிழப்பு பிரச்சனைக்கு பிறகு பணப்புழக்கம் மீண்டும் சீரடைய தொடங்கியுள்ளதால், தனியார் வங்கிகள் பரிவர்த்தணைகளுக்கு வசூலிக்கும் […]\nகீழக்கரையில் தொன்று தொட்டு தொடரும் சுத்தமான பசும்பால் வியாபாரம் – ‘மில்க் மேன்’ கொம்பூதி குப்புசாமியின் மலரும் நினைவுகள்\nபிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பிறகு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பதில் எல்லா பெற்றோருக்கும் குழப்பம் வரும். குழந்தையின் முதல் உணவு பால் தான். இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு […]\nகீழக்கரை சாலைகளில் ‘ஹாயாக’ உலா வரும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்\nகீழக்கரை நகரில் வள்ளல் சீதக்காதி சாலை, செக்கடி மார்க்கெட் பகுதி, முஸ்லீம் பஜார் லெப்பை ஹோட்டல் பகுதி, புதிய பேருந்து நிலையம், சேரான் தெரு, நடுத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சர்வ சுதந்திரமாக மாடுகள் […]\nதமிழகத்தில் 325 மதுக்கடைகளை மூடி விட்டதாக டாஸ்மாக் நிறுவனம் உயர் நீதி மன்றத்தில் பதில் மனுதாக்கல்\nதமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களின் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று ‘மாற்றம் இந்தியா’ அமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மனு நேற்று […]\nகீழக்கரையில் களை கட்டும் விற்பனையில் குற்றாலம் ஐந்தருவி தோட்டத்து மாம்பழங்கள்\nகீழக்கரையில் தற்போது தென்காசியை அடுத்த குற்றாலம் ஐந்தருவி பகுதிகளில் உள்ள தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட சுவை மிகுந்த மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. நீண்ட நாள்களுக்கு பிறகு தற்போது மாம்பழ வரத்து தொடங்கியிருப்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் […]\nமாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து முஸ்லீம் ஜமாஅத் நிர்வாகிகள் பங்கேற்ற ரூபெல்லா தடுப்பூசி குறித்த ஆலோசனை கூட்டம்\nஇராமநாதபுரம் மாவட்டம் மற்றும் பரமக்குடி சுகாதார பகுதி மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் ஜமாஅத் பிரதிநிதிகளும் பங்கேற்ற தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் நேற்று 02.03.17 மாலை 4 மணியளவில��� மாவட்ட […]\nதமிழக மீன் வளத் துறையினரை கண்டித்து 5 மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கினர்\nதமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள இரட்டைமடி மற்றும் சுருக்கு மடி, அதிக எச்.பி கொண்ட விசைத் திறன் கொண்ட படகுகள் ஆகியவற்றை தடுக்க தவறிய மீன் வளத்துறையைக் கண்டித்து ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, […]\nநீச்சல் குளத்தை துரித நடவடிக்கை எடுத்து துப்புரவு செய்த நகராட்சி நண்பர்களுக்கு நன்றி – நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டுகோள்\nசின்னக்கடை தெருவில் கீழக்கரை நகராட்சி சார்பாக நீச்சல் குளம் என்கிற தலைப்பில் சற்று முன் நம் கீழை நியூஸ் வலை தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இது குறித்து பல்வேறு சமூக வலைத்தளங்களிலும், சமூக […]\nசின்னக்கடை தெருவில் அபாய மின் கம்பம் அகற்றப்பட்டது – தொடர் முயற்சி எடுத்த கீழக்கரை சட்டப் போராளிகளுக்கு பகுதி மக்கள் பாராட்டு\nகீழக்கரை சின்னக்கடை தெருவில் ஒரு வீட்டின் மீது சாய்ந்தவாறு முறித்து விழும் நிலையில் அபாய மின் கம்பம் ஒன்று ஓராண்டு காலமாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. அதே போல நகரின் பல்வேறு பகுதிகளிலும் இது […]\nதிண்டுக்கல் அருகே டூவீலர் கார் மோதி விபத்து ஒருவர் பலி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரக நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது\nஊட்டி மலை ரெயில் தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் ..தெற்கு ரெயில்வே அறிவிப்பு\nதுபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் ரத்த தான முகாம்\nகீழக்கரை ரோட்டரி சங்கம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம்\nபெருமாள் நகரில் கிழக்கு சந்தில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையின் நடுவே வெளியேறி துர்நாற்றம்..\nஏர்வாடி அருகே கொம்பூதி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி உற்சவம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nதிருடச்சென்ற இடத்தில் பணம் இல்லாததால் சுவற்றில் நாமம் போட்ட கொள்ளையா்கள்……\nமது விற்பனை செய்தவா் கைது\nசுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் டிஎன்பிஎஸ்சி மாதிரி தேர்வு\nஇராமநாதபுரத்தில் தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி\nகோவையில் கால் டாக்ஸி ஓட்டுனரை கத்தியால் குத்திவிட்டு காரை கடத்திய அதிர்ச்சி சம்பவம்\nவடமதுரை அருகே தனியார்மில் வேன் ஓட்டுநரை மர்மநபர்கள் கொடிய ஆயுதங்களால் தாக்கி பணம் மற்றும் செல்போன் பறிப்பு\nசாத்தூர் அருகே மேட்ட மலையில் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்தில் 3 போ் பலி..\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தொடர் கண்காணிப்பு …\nTARATDAC சார்பில் நடைபெற்ற ஏழாண்டு கால மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி…\nஇராமநாதபுரத்தில் பூட்டிய வீட்டு கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை\nமதுரை பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தவா் கைது.\nதொடர்ந்து சலிக்காமல் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பிரேதங்களை அடக்கம் செய்யும் நேதாஜி ஆம்புலன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7075", "date_download": "2019-08-24T21:28:35Z", "digest": "sha1:HXEVZJRRRJJGQRRWJSJQ4LLCON5VZ7IU", "length": 10623, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "பலம் தரும் பசலைக்கீரை | Powerful spells - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > உடல்நலம் உங்கள் கையில்\nபார்ப்பதற்கு பச்சைப்பசேல் என்று மனம் கவரும் பசலைக்கீரை, அதே அளவில் மருத்துவப் பயன்களும் நிறைந்தது. தமிழ்நாடு உள்பட வெப்பமண்டல பிரதேசங்களில் செழித்து வளரும் பசலை உணவில் கீரையாகவும், மருத்துவத்தில் மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில் Spinach என்ற பெயரால் குறிப்பிடப்படும் இதன் பயன்கள் பற்றி உணவியல் நிபுணர் பத்மினி விளக்குகிறார்.\n‘‘உணவில் கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் அடிக்கடி கூறுவதுண்டு. அப்படி மருத்துவர்களின் பரிந்துரைக்கேற்ற சிறப்பான உணவு என்று பசலைக்கீரையினை சொல்லலாம். சராசரியாக 100 கிராம் பசலைக் கீரையில் 79 கிராம் கலோரி, கார்போஹைட்ரேட் - 3.4 கிராம், கொழுப்பு - 0.3 கிராம், புரதம் - 1.8 கிராம், தயாமின் - 0.05 mg, ரிபோஃப்ளேவின் - 0.155 mg, நியாசின் - 0.5 mg, வைட்டமின் பி 6 - 0.24 mg, கால்சியம் - 109 mg இரும்பு - 1.2 mg, மக்னீசியம் - 65 mg, மாங்கனீசு - 0.735 mg, பாஸ்பரஸ் - 52 mg, பொட்டாசியம் - 510 mg, துத்தநாகம் - 0.43 mg ஆகியவற்றுடன் வைட்டமின் ஏ, ஈ, ஃபோலிக் அமிலம் போன்றவையும் நிறைந்திருக்கிறது.\nபசலைக் கீரை துவர்ப்புச் சுவை உடையதாக இருக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து கட்டுக்குள் வைத்திருக்கிறது. கீரையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் உடலில் ஏற்படுகிற புண்களை விரைந்து ஆற்றுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற ஊட்டச்சத்து மிகுந்த கீரையாக இருக்கிறது. ஃபோலிக் அமிலம் நிறைந்திருப்பதால் கர்ப்பிணிகள் தொடர்ந்து எடுத்து வரலாம். கர்ப்பிணி பெண்களுக்கு புரதச்சத்து குறைபாடு இருக்கும் பட்சத்தில் இந்த பசலைக் கீரையை தினமும் பருப்போடு சேர்த்து கடைந்தும் உண்ணலாம்.\nகுழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பிறகு உணவு கொடுக்கத் தொடங்கும்போது கீரை உணவுகளில் பசலை கீரையை பருப்போடு கடைந்து சாதத்தில் பிசைந்து கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும்போது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். மேலும் எலும்பு பலவீனமாக இருப்பவர்கள், வளரும் குழந்தைகள், முதியவர்களுக்கு பசலை கீரை அருமருந்து. இவர்கள் வாரத்திற்கு 5 நாட்கள் வரை பசலைக் கீரையை உணவில் எடுத்து வருவது நல்லது. பசலைக்கீரை ரத்தப் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் ஆகிய இரண்டு நோய்களையும் தடுக்கிறது. புற்றுநோய் வந்தவர்களுக்கு அதன் தாக்கத்தையும் பெருமளவு குறைக்கிறது.\nநீரிழிவு உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் பிரச்னை இருப்பவர்கள் அடிக்கடி தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலனைத் தரும். நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உடையவர்களும் எடுத்துக் கொள்ளலாம். கீரை நல்லது என்பதற்காக அதிகம் உட்கொள்ளவும் கூடாது. ஒரு நாளைக்கு 100 கிராம் அளவு வரை எடுத்துக் கொள்ளலாம். பசலைக் கீரையில் சூப் செய்து வளரும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் தினமும் கொடுப்பது நல்லது. பசலைக்கீரையில் பொட்டாசியம் இருப்பதால் சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் மட்டும் பசலைக்கீரையை தவிர்ப்பது நல்லது.’’\nகாய்ச்சல் என்பது நோயே அல்ல\nஆண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/69624-shreyas-has-come-along-really-well-kohli.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-08-24T20:11:01Z", "digest": "sha1:YFXANDRTANB37TVBUKMQO6A2HZHY7SKR", "length": 9829, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’கண்டிப்பா ரிஸ்க் எடுக்கணும்’: ஸ்ரேயாஸை புகழும் விராத் | Shreyas has come along really well: Kohli", "raw_content": "\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்\nசிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை\nகோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n’கண்டிப்பா ரிஸ்க் எடுக்கணும்’: ஸ்ரேயாஸை புகழும் விராத்\nகடும் நெருக்கடிக்கு இடையில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆடிய விதம் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி தெரிவித்தார்.\nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் விராத் கோலி 114 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 65 ரன்களும் எடுத்தனர். போட்டிக்குப் பின் பேசிய விராத் கோலி, ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்தார்.\nஅவர் கூறும்போது, ’’போட்டியின் சூழ்நிலையை உணர்ந்து ஸ்ரேயாஸ் ஆடியவிதம் அருமையாக இருந்தது. மிகுந்த நம்பிக்கையுடன் துணிச்சலாக அவர் ஆடினார். அவரது ஆட்டத்தில் அவர் உறுதியாக இருந்தார். தொடர்ந்து அணிக்காக அவர் சிறப்பாக ஆடுவது நம்பிக்கை அளிக்கிறது. எனக்கு எந்த வாய்ப்பு கிடைத்தாலும், சூழ்நிலைக்கு தகுந்தவாறு ஆடி, அணியை வெற்றி பெற செய்வதில் கவனம் செலுத்துவேன். அதற்காக ரிஸ்க் எடுக்க வேண்டும். அதை தான் ஸ்ரேயாஸ் செய்திருக்கிறார்.\nநெருக்கடிக்கு இடையில் அவர் ஆடிய விதம் சிறப்பாக இருந்தது. நீங்கள் யார், உங்கள் ஆட்டம் என்ன, நீங்கள் என்ன மாதிரியான வீரர் என்பதை உணர்ந்து ஆட வே���்டியது முக்கியம். அந்த வகையில் ஸ்ரேயாஸ் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறார். நான் தொடர்ந்து 2 போட்டிகளில் சதம் அடித்தது பற்றி கேட்கிறீர்கள். அணியின் டாப் 3 வீரர்கள் ஸ்கோரை உயர்த்த வேண்டும். நான் எனக்கான பொறுப்பை எடுத்துக்கொண்டு ஆடினேன். அதற்காக பெருமை கொள்கிறேன்’’ என்றார்.\nகூகுள் வெளியிட்டுள்ள சுதந்திர தின சிறப்பு டூடுல்\n‘நீரின்றி அமையாது உலகு’ - திருக்குறளை மேற்கோள் காட்டி மோடி உரை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அந்த ஒன்றில் மட்டும் கோலி கவனம் செலுத்த வேண்டும்” - சவுரவ் கங்குலி\n“உங்கள் ஈகோவை நீக்குங்கள்” - வைரலான விராட் படித்த புத்தகம்\nஜெட்லிக்காக ‘கறுப்பு பட்டையுடன்’ விளையாடப்போகும் இந்திய அணி\nஅஸ்வின் சாதனையை முறியடித்த பும்ரா\nசச்சினின் இந்த ரெக்கார்டை முறியடிக்கவே முடியாது: சேவாக் திட்டவட்டம்\nஇஷாந்த் சர்மா அபார பந்துவீச்சு: வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்\n297 ரன்களில் இந்தியா ஆல்அவுட் - ரஹானே, ஜடேஜா அரை சதம்\n“அனுஷ்கா என்னை சரியாக வழிநடத்துகிறார்” - விராட் கோலி பாராட்டு\nஇதற்காகத்தான் அஸ்வினை சேர்க்கவில்லை: ரஹானே விளக்கம்\n“வருமான வரியை ஒழிக்க வேண்டும்” - சுப்பிரமணியன் சுவாமி\nதமிழகத்தில் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு\n“உள்நாட்டு பிரச்னைக்கு தீர்வு காணாமல் இந்தியா வளராது” - அமித்ஷா\n“ராகுல் காஷ்மீருக்கு வரவேண்டிய அவசியமில்லை” - காஷ்மீர் ஆளுநர்\n“அந்த ஒன்றில் மட்டும் கோலி கவனம் செலுத்த வேண்டும்” - சவுரவ் கங்குலி\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகூகுள் வெளியிட்டுள்ள சுதந்திர தின சிறப்பு டூடுல்\n‘நீரின்றி அமையாது உலகு’ - திருக்குறளை மேற்கோள் காட்டி மோடி உரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/12200707.asp", "date_download": "2019-08-24T20:59:58Z", "digest": "sha1:AUKFQ62OODW3SZY7B4NI3DGCS7HJHWZT", "length": 9158, "nlines": 93, "source_domain": "www.tamiloviam.com", "title": "Control your tongue / நா காக்க!", "raw_content": "\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சின��� - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007\nகவிதை : நா காக்க\n- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன் [drimamgm@hotmail.com]\nகவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன��� அவர்களின் இதர படைப்புகள். கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/511034/amp", "date_download": "2019-08-24T19:59:07Z", "digest": "sha1:PGF5E7EULUBTJZEIAUBHXQ3NNXDJ3ZHH", "length": 11785, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Panchayats unable to pay employees: DMK MLA | பணியாளர்களுக்கு சம்பளம் தர முடியாத அளவில் ஊராட்சிகள்: திமுக எம்எல்ஏ தா.மோ.அன்பரசன் குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\nபணியாளர்களுக்கு சம்பளம் தர முடியாத அளவில் ஊராட்சிகள்: திமுக எம்எல்ஏ தா.மோ.அன்பரசன் குற்றச்சாட்டு\nசென்னை: பணியாளர்களுக்கு சம்பளம் கூட தர முடியாத அளவில் ஊராட்சிகள் உள்ளன என்று தா.மோ.அன்பரசன் குற்றம்சாட்டினார். சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஆலந்தூர் தா.மோ.அன்பரசன் (திமுக) பேசியதாவது: ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட கெருகம்பாக்கம், கவுல்பஜார் இடையே அடையாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணி ₹5 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. தற்போது வரை இங்கு 60 சதவிகித பணிகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. மழைகாலம் வரும் நிலையில் இப்பணிகளை வேகமாக முடிக்க வேண்டும். அமைச்சர் வேலுமணி: உறுப்பினர் சொன்ன பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உயர்மட்டப் பாலம், இருபுற தடுப்புச் சுவர் மற்றும் இணைப்புச் சாலை அமைப்பது போன்றவற்றுக்காக நபார்டு திட்டம் மற்றும் மாநில நிதி ஆதாரங்கள் மூலம் மொத்தம் ₹8.21 கோடி மதிப்பீட்டில், பணிகள் நடந்து வருகிறது. பாலப் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.\nஇருபுற தடுப்பு சுவர் மற்றும் இணைப்புச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப் பணிகள் அனைத்தும், வரும் நவம்பர் 30ம்தேதிக்குள் முடிக்கப்படும். இப்பாலம், பல்லாவரம், மணப்பாக்கம், போரூர், முகலிவாக்கம், கவுல் பஜார் மற்றும் அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளை இணைக்கிறது. இதன் மூலம் 20 கி.மீ. அளவிற்கு பயண தூரம் குறையும் தா.மோ.அன்பரசன்: சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பல ஊராட்சிகள் மின் இணைப்புக்கு கூட பணம் கட்ட முடியாமலும், பணியாளர்களுக்கு சம்பளம் தரமுடியாத நிலையிலும் உள்ளன. ஊராட்சி பகுதிகளில் போடப்பட்ட சிமென்ட் சாலைகள் பெயர்ந்து காணப்படுகின்றன. அங்கு போதிய ஊழியர்கள் இல்லாததால் அதிகளவு குப்பை தேங்கி கிடக்கிறது. அமைச்சர் வேலுமணி: சம்பளம் வழங்க முடியாத நிலையில் எந்த ஊராட்சிகளும் இல்லை. அவர்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிமென்ட் சாலைகள் என்பது ஒரு கிமீ தூரத்துக்கு உட்பட்ட சிறு சாலைகளாகும். இவற்றை அமைப்பதற்காக கடந்த ஆண்டு ₹200 கோடி ஒதுக்கப்பட்டது. மேலும் ஊராட்சிகளுக்கு தேவையான அதிக நிதி இந்தாண்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nதொழிலதிபரின் கார் மோதியதில் சாலையோரம் தூங்கிய நபர் பலி\nவிபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடலுறுப்பு தானம்\nமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை\nதமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு: ரயில், பஸ் நிலையங்களில் தீவிர சோதனை\nடாக்டர்கள் உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்\nஅரசு உதவி பெறும் கல்லூரி காலி இடங்களுக்கு நாளை 2ம் கட்ட பி.எட் கலந்தாய்வு\nபள்ளிக் கல்வித்துறைக்கு தனி டிவி சேனல் நாளை தொடக்கம்: முதல்வர் தொடங்கி வைக்கிறார்\nஐடி நிறுவனங்களுக்கு ரூ.20ல் ஏசி கார் சேவை: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு\nசிறந்த ரயில் நிலையம் எழும்பூர் : தெற்கு ரயில்வே டிவிட்டரில் தகவல்\nமத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு பாதுகாப்புத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக ஒத்திவைப்பு: நாளை முதல் பணிக்கு திரும்ப முடிவு\nஅருண்ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்த துணை முதல்வர் டெல்லி பயணம்\nஇன்று காவலர் தேர்வு 8888 பணியிடத்துக்கு 3.22 லட்சம் பேர் போட்டி\nஅறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்டு வந்த ஏழைகளுக்கான திருமண திட்டம் நிறுத்தம்: அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த வடமாநிலத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் மீட்பு: காப்பகத்தில் ஒப்படைப்பு\nஅண்ணாநகர் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: முறையாக பாடம் நடத்தவில்லை என குற்றச்சாட்டு\nஅருண்ஜெட்லி மறைவு இந்திய அரசியல் உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு: அனைத்து கட்சி தலைவர்கள் இரங்கல்\nவேளச்சேரி, தாம்பரம், கடற்கரை ரயில்கள் இன்று இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nதிருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்டங்களில் டெபிட் கார்டு மூலம் மின்சார கட்டணம் செலுத்தும் வசதி: மின்வாரியத்துக்கு நுகர்வோர் கோரிக்கை\nஆயுத தொ���ிற்சாலைகளை பொதுத்துறை நிறுவனமாக மாற்ற ஒப்புதல் ஆவடியில் பணிபுரியும் 10,000 பேர் கதி என்ன\n99 சதவீதம் பேர் தோல்வியடைந்ததால் டெட் தேர்வு ரத்தாகுமா: டிஆர்பி அதிகாரிகள் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/impressum/", "date_download": "2019-08-24T21:04:08Z", "digest": "sha1:OMT3GR54QPKLLTHV75UYNBBCIGZJZJFC", "length": 32094, "nlines": 231, "source_domain": "mandaitivu-ch.com", "title": "அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nமண்டைதீவு மக்கள் ஒன்றியத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் விபரம்\nதலைவர்:-அ.ஸ்ரீபத்மராசா, செயலாளர்:- சோ.அருட்தீபன், பொருளாளர்:- பொ.சபா நாயகம், உப தலைவர்:- ஜேசுரெட்ணம், உப செயலாளர்:-மாணிக்கவாசகர் ஆகியோ ருடன் நிர்வாக சபை உறுப்பினர்களாக, மாலினிதேவி, ம.சுதாகர், அ. அருள் மொழி, ஜேசு நேசன், அருட்குமரன்.\nஇவர்களுடன் போசகராக கனகரட்ணம் (அதிபர், மண்டைதீவு மகா வித்தியாலயம்), கணக்காய்வாளராக கை.விக்னேஸ்வரன் (இலங்கை வங்கி உத்தி யோ கத்தர்) மற்றும் இராமச்சந்திரன் (ஊடகவியலாளர் வீரகேசரி பத்திரிகை நிறுவனம்).\nமண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் நிர்வாக சபைஉறுப்பினர்கள் விபரம்\nதலைவர்:- சிவ.சிறிகுமாரன், செயலாளர், தா.சந்திரகாந்தன், பொருளாளர்:- ஞா.பகீரதன், உபதலைவர்:- லி.இராகவன், உப செயலாளர்:- வி.இளங்கோ, உப பொருளாளர்:- தி.கோனேஸ்வரன்.\nஆகியோருடன் நிர்வாக சபை உறுப்பினர்களாக, ச.இரவீந்திரன், ஆ.ஜெயந் தன், திருமதி பாஸ்கரன், ஞா.பரணிதரன், திருமதி தவக்குமார் இவர்களுடன் போசகர்:- அ.விக்கினேஸ்வரன், கணக்காய்வாளர்:- செ.கெங்ககுமார்.\nஎட்டு வட்டாரத்துக்குமான நிரந்தர ஆலோசனை உறுப்பினர்கள் முறையே, 1.யோ.பாஸ்கரன், 2.சபா.ஜெயகுமார், 3.க.கண்ணதாசன் (பதில் 4 ஆம் வட்டா ரம்), 5.கு.நரேந்திரன் (பதில் 6 ஆம் வட்டாரம்), 7.சி.செல்வராஜா, 8.பொன். குமார்.\nசுவிஸ் ஒன்றியத்தின் நேரடி அன்பளிப்பு\nயாழ் /மண்டைதீவு மகாவித்தியாலய மாணவ மாணவிகள் வேலணை\nகோட்டமட்டத்தில் பங்கு பற்றி வெற்றிகளை பெற்றுதீவக வலயமட்டத்துக்கு தெரிவான வீர வீராங்கணைகளின் வேண்டுகோளுக்கு இணங்க மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அவர்களுக்கான சீர் உடைகளை 09 .03 .2011 வழங்கியது.\nவலையமட்டத்தில் வெற்றி பெற்று மாகாணமட்டத்துக்கு தெரிவாகிஉள்ளனர் என்பதும்\nமகத்தான சேவைக்காய் மண்டைதீவு மக்களை ஒன்றிணைத்து ��ன்றமாய்\nஉருவெடுத்து மக்கள் சேவையே மகேசன் சேவையாய் மதியுடன்\nவளர்ந்து நிற்கும் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்\nஇராண்டாவது ஆண்டில் கால் பதிக்கும்,இன்றையநாளில்\nமன்றத்தோடு இணைந்து மக்கள் சேவையில் பங்கெடுத்த அனைவருக்கும்\nநன்றி சொல்வதோடு இனிவரும்ஆண்டுகளிலும் மன்றத்தோடு இணைந்து நம் உறவுகளையும் மண்ணின் வளங்களையும் வளம்படுத்த\nஎமது ஊருக்கு ஒளியாய் நின்று ஒன்றுபட்டு எல்லோரும் உழைப்போம்.\nமண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்.\nநாட்டில் நடந்தேறிய உக்கிரயுத்தத்தில் எரிகாயத்தால் உருமாறிய பிஞ்சுக் குழந்தையின் தோல் மாற்று சிகிச்சைக்காய் உதவும் கரம் நீட்ட மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் உடன் இணைந்து தோள்கொடுக்க அனைவரையும் அழைகின்றோம்.\nமண்டைதீவு 6 ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட பாலசிங்கம் அவர்களின் பேரன் தமிழன்பன் தன் தாயையும் தந்தையையும் (இவரின் தாய் தந்தையர் பெயர் தயாபரன்-பாலசுகந்தினி) இழந்து தனது அவையங்களையும் எரிகாயத்தின் மூலம் உருமாற்றம் பெற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பச்சிளம் பாலகனுக்கு,\nதோல் மாற்று சிகிச்சைக்காய் கருணையுள்ளம் கொண்ட மண்டைதீவின் பூர்வீகங்களும் உலகவாழ் தமிழ் உள்ளங்களும் உதவும் கரம் நிறைத்து உன்னத பணி செய்ய உள்ளத்தால் ஒன்று பட்டு உரிமையுடன் உதவ வாருங்கள் .\nபாலகனின் சிகிச்சைக்கான செலவு ஆறு லட்சம் ரூபாக்கள் வரை தேவை என வைத்தியர்கள் கருத்துக்கொண்டுள்ள வேளை யில் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் ஒரு லட்சம் ரூபாக்களை வழங்குவதோடு பாலகனின் சிகிச்சைக் கான முயற்சிகளையும் முன் நின்று செயல்படுத்தமுன் வந்துள்ளது.\nஎனவே மக்களிடம் இருந்து பெறப்படும் அனைத்து உதவிகளின் தொகைகளும் உடனுக்குடன் தீவகனில் அறியத்தரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nசுவிஸ் ஒன்றியத்தின் கொடுப்பனவு நிகழ்வுகள்\nமண்டைதீவுப் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான உதவித் தொகைக் கொடுப்பனவு 09.04.2010 ஞாயிற்றுக் கிழமை மாலை 3.30 மணியளவில் மண்டைதீவு மகா வித்தியா லய மண்டபத்தில் மண்டைதீவுமக்கள் ஒன்றியத் தலைவர் அ.ஸ்ரீபத்மராசா தலைமையில் நடைபெற்றது.\nஇந் நிகழ்வில் மண்டைதீவு கிராம அபிவிரு��்திச் சங்கங்களின் உறுப்பினர்கள், ஆலயங்களின் தர்மாகத்தாக்கள், பரிபாலசன சபை அங்கத்தவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மண்டைதீவு வாழ் மக்கள் எனப் பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர்.\nஅத்துடன் இந் நிகழ்வு மாலை 6 மணியளவில் இனிதே நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பான புகைப்படங்ளைக் கீழே காணலாம்.\nமண்டைதீவு மண்ணில் நாம் துள்ளித்திரிந்த பருவத்திலும்,பாடசாலை சென்ற பொழுதினிலும் எம்மீது அன்பை அள்ளி வீசி எமக்கு பண்பையும் பண்பாட்டின் மகிமையையும் கலை கலாச்சாரம் என்றும் போதனைகள் பல எடுத்துரைத்து மண்ணின்வாசம் கமள எங்களை வளர்த்து எடுத்த எங்கள் உயிரின் உறவுகளே. எம்மை பெற்று எடுக்காத போதினிலும் அன்னையராகவும் வளர்த்து எடுக்காத போதினிலும் தந்தையர்களாக நேசிக்கும் பண்பினையும்,பாசத்தினையும் எமக்கு கற்று தந்த எம்முன்னோடிகளான உங்களுக்கு எங்களின் சிறிய நன்றிக்கடன் செலுத்த முன்வந்துள்ளோம் . அதிலும் ஆழம் பல கண்டு பரிந்துரைக்க வேண்டிய நிலையிலும் நாங்கள் உள்ளோம் அதனால் தான் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள 60 வயதிற்குமுதல் இடம் கொடுத்துள்ளோம்\nமண்டைதீவு ஜே /8 பிரிவில் 60 வயதிற்கு மேற்பட்டோர்.\nவட்டாரம் 8 ஜ சேர்ந்தவர்கள் :\nவட்டாரம் 7 ஜ சேர்ந்தவர்கள் :\nவட்டாரம் 6 ஜ சேர்ந்தவர்கள் :\nவட்டாரம் 5 ஜ சேர்ந்தவர்கள் :\nவட்டாரம் 4 ஜ சேர்ந்தவர்கள் :\nமண்டைதீவு ஜே / 7 பிரிவில்\nவட்டாரம் 3 ஜ சேர்ந்தவர்கள் :\nவட்டாரம் 2 ஜ சேர்ந்தவர்கள் :\nவட்டாரம் 1 ஜ சேர்ந்தவர்கள் :\nஆகியோர்கள் அனைவரும் வட்டார அடிப்படையிலும்\nமண்டைதீவு கிராம அலுவலர்கள் அடிப்படையிலும்\nமண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்\nஅமைப்பினர் தெரிவு செய்துள்ளனர். இந்த தெரிவுகளில்\nஏதும் தவறுகள் இருப்பின் அவைகள் மறுபரிசீலினை\nஉறவுகளுக்கு உதவிய உள்ளங்களுக்கு நன்றி\n09.04.2010 ஞாயிற்றுக்கிழமை மண்டைதீவு மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான உதவித் தொகை வழங்கும் நிகழ்வுக்கு உதவிக் கரம் நீட்டிய உள்ளங்கள் அனைவ ருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸின் செயலாளர் தா.சந்திரகாந்தன் தீவகன் ஊடாக நன்றியைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஇவ்வாறு வறுமைக் கோட்டின் கீ��் உள்ள எங்களின் உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு தரப்பட்ட வேலைத்திட்டங்களுக்குப் பல வகைகளிலும் பங்களிப்புக்களை வழங்கிய சுவிஸ் வாழ் மண்டைதீவு மக்கள் அனைவருக்கும் இவ் ஒன்றியத்தின் செயலாளர் என்ற வகையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, தொடர்ந்தும் உங்கள் ஆதரவினை வேண்டி நிற்கின்றேன் எனத் தெரிவித்தார்.\nஅத்துடன் நேற்றைய தினம் நடைபெற்ற உதவித் தொகைக் கொடுப்பனவு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த மண்டைதீவில் உள்ள மக்கள் அமைப்புக்கள், ஆலயங்களின் தர்மாகத்தாக்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் இந் நிகழ்வில் கலந்து கொண்ட மண்டைதீவு வாழ் மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன்,\nஎல்லாவற்றுக்கும் மேலாக இந் நிகழ்வினைச் சிறப்புற நடத்தி முடித்த மண்டைதீவு மக்கள் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇது இவ்வாறிருக்க தீவகனின் சேவைக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்த சுவிஸ் ஒன்றியத்தின் செயலாளர் தா.சந்திரகாந்தன், அதன் சேவை மென்மேலும் தொரட, வளர தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்\nமண்டைதீவு மகா வித்தியாலயத்தில் கல்வி பயி லுகின்ற வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற சுமா ர் 60 மாணவர்களுக்கான சப்பாத்துக்கள் மண்டை தீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸினால் வழங்கப்பட்டுள்ளது.\nமண்டைதீவு மகா வித்தியாலயத்தின் அதிபர் கனகரத்தினம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே இச் சப்பாத்துக்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஅதிபர், உப அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பயனாளி மாணவர்களைத் தெரிவு செய்து அவர்களின் முன்னிலையில் வழங்கப்பட்ட இச் சப்பாத்துக்களினால் இம் மாணவர்கள் பெரிதும் பயனடைந்துள் ளனர்.\nமண்டைதீவு மக்கள் ஒன்றியத்தின் ஊடாக வழங்கப்பட்ட நிதியின் மூலம் இச் சப்பாத்துக்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமண்டைதீவு விவசாய மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க\nமண்டைதீவு விவசாய மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க\nமண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பினர். பயிர்களை நாசமாக்கும் பூச்சிகளை அழி���்பதுக்காக பூச்சி கொள்ளும்\nவிசிறிகளின் (மருந்து அடிக்கும் பாம்பசிறிய தொகையினை இப்போது வழங்கி உள்ளனரஇந்த விசிறிகளை மண்டைதீவு மக்கள் ஒன்றியம் ஊடாக மண்டைதீவு விவசாய மக்களுக்கு வழங்கி உள்ளனர், இந்த நிகழ்வு இரண்டு வாரங்கள் முன்பே அவசிய தேவை கருதி\nவிவசாய மக்களிடம் வழங்கபட்டது என்பது இங்கு குறிப்பிடதக்கது எதிர்வரும் விவசாய பருவகாலங்களில் விவசாய மக்களை ஊக்கிவிக்கும் எண்ணத்திலும் விவசாய மக்களின் நலன் கருதி நலிந்த கடன் அடிப்படையில் விவசாயத்துக்கு தேவையானபொருட்களையும், மண்டைதீவு விவசாய மக்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் கடன் அடிப்படையில்\nபண உதவிகளையும் வழங்குவதுக்கு மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பினர்\nமுன் வந்துள்ள்ளனர் என்பதும் நீங்கள் அறிந்ததே. .\nசுவிஸ் அபிவிருத்தி ஒன்றியத்தின் நேரடி அன்பளிப்பு\n24. பெப்ரவரி 2010 <\nமண்டைதீவு மகாவித்தியாலத்தில் கல்வி பயிலும் தரம் 10 ம் ஆண்டு மாணவர்களுக்கும் ,\nதரம் 5 ம் ஆண்டு புலமைப்பரீட்சைத்தேர்வுக்கான மாணவர்களுக்கும் ,(scholarship )\nமாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்அமைப்பின்\n6 ம் வட்டாரத்தின் ஆலோசனைலாளர் குமரகுரு நரேந்திரன் அவர்கள் சுவிஸ் ஒன்றியத்தின் சார்பாக கற்கை நெறிக்கான வீனாவிடை\nபயிற்சி புத்தகங்களை பாடசாலை அதிபர் அவர்களிடம் ஒப்படைத்துமாணவர்களுக்கு வழங்கபட்டது.\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் ஊடாக மண்டைதீவு மகா வித்தியாலய மாணவர்களுக்கும் ,ரோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவர்களுக்கும் சப்பாத்துக்கள்சுவிஸ் அபிவிருத்தி ஒன்றியத்தினால்வழங்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.\nமகாவித்தியாலய முன் மதில் கட்டும் பணிகளும் வேலி அடைக்கும் வேலையும் துரிதமாக\nஅகவை இரண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையிலே…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9549", "date_download": "2019-08-24T20:51:19Z", "digest": "sha1:RH6VGKWBAWM6YWKY7FMSHOG7RCAT4PVQ", "length": 6295, "nlines": 191, "source_domain": "sivamatrimony.com", "title": "Vinoth K இந்து-Hindu Yadavar Tamilnadu-Konar Not Available Male Groom Nagapattinam matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nபிளம்பர் மற்றும் எலெக்ட்ரிசியனாக பணிபுரிகிறார் மாதச்சம்பளம் 20,000. வரனுக்கு அண்ணன் ஒருவர் திருமணமானவர்\nசந்தி கு சூரி சுக்\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-24T20:48:50Z", "digest": "sha1:RCLR7NEPSBINOCTFS26ZSSXNDEDQKAS3", "length": 8308, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவலிங்கபுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநவலிங்கபுரம் என்பது ஒன்பது லிங்கங்களைப் பிரதானமாகக் கொண்ட சிவலிங்கக் கோயில்களின் தொகுப்பாகும்.[1] இக்கோயில்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ளது. நவலிங்கபுர கோயில்களில் வல்லநாடு திருமூலநாதர் கோயில் என்பது தலைக்கோயிலாக அறியப்படுகிறது.\nதெற்கு காரசேரி குலசேகரமுடையார் கோயில்\nமனவளராய நத்தம் தென்நக்கநாதர் கோயில்\n↑ தினகரன் ஆன்மிக மலர் 05.03.2016 மனநோயாளிகளுக்கு மறுவாழ்வுதரும் மகேஸ்வரன் - முத்தாலங்குறிச்சி காமராசு பக்கம் 18-19\nசப்த கரை சிவ தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மே 2019, 12:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-24T19:59:13Z", "digest": "sha1:QCG6BXECK3DKPY5MFIEOYCGRSFOGGOM5", "length": 4533, "nlines": 76, "source_domain": "ta.wiktionary.org", "title": "அசையந்தாதி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nக���்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகுன்றச் சாரற் குதித்தன கோண் மா, மாவென மதர்த்தன கொடிச்சி வான்கண்\nசெய்யு ளில் ஒரடியி னீற்றசை மற்றையடிக்கு முதலசையாக வருந் தொடை. (தொல்காப்பியம். பொ. 411)\nசெய்யுளில் வரும்தொடை என்னும் அலகில் ஒரு வகை ஆகும்.\nஆதாரங்கள் ---அசையந்தாதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 12 ஏப்ரல் 2010, 23:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cm-edapadi-palanisamy-is-said-to-be-stronger-than-mk-stalin-354169.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-24T20:59:18Z", "digest": "sha1:LY6EH56AY25TMM5TNSJJSEH4IAXPRWQI", "length": 21000, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் பார்முக்கு திரும்பிய எடப்பாடியார்.. தெம்பு தந்த ஆளுநர்.. உற்சாகத்துடன் மோடியுடன் சந்திப்பு | CM Edapadi Palanisamy is said to be stronger than MK Stalin - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\n4 hrs ago காஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\n5 hrs ago வீட்டின் அறை முழுக்க எரிந்து நாசம்.. பெரிய தீ விபத்தில் மனைவி, குழந்தைகளுடன் உயிர் தப்பிய ஸ்ரீசாந்த்\n5 hrs ago தீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் பார்முக்கு திரும்பிய எடப்பாடியார்.. தெம்பு தந்த ஆளுநர்.. உற்சாகத்துடன் மோடியுடன் சந்திப்பு\nசென்னை: தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு சற்று சோர்ந்து போயிருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திரும்பவும் பழைய ஃபார்முக்கு வந்துவிட்டார் புது தெம்பு... உற்சாகம் என்று களம் இறங்கிவிட்டார் புது தெம்பு... உற்சாகம் என்று களம் இறங்கிவிட்டார் இது திமுகவுக்கு பெரிய கலக்கத்தை தந்துள்ளதாக சொல்லப்படுகிறது\nதேர்தல் தோல்வி, மத்திய அமைச்சரவையில் அதிமுக புறக்கணிப்பு, ஓபிஎஸ் குடைச்சல், திமுகவின் அபார வெற்றி இதெல்லாம் எடப்பாடியாரை சூழ்ந்து இருந்தது. ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ஆளுநர் சந்திப்பு, பிரதமர் சந்திப்பு என்று அடுத்தடுத்த வேலையில் இறங்கிவிட்டார்.\nஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கிய நாளன்று தமிழக அரசியலே கூடு கண்டிருந்தது. அந்த சமயத்தில் ஆலோசனை கூட்டத்தை முடித்து கொண்டு முதல்வேலையாக ஆளுநரை சந்தித்து பேசினார் முதல்வர். அப்போதுதான் முதல்வரின் சுறுசுறுப்பு ஆரம்பமானது.\nவிடிய விடிய சாலையிலேயே படுத்துறங்கிய கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா.. ஏன் தெரியுமா\nஆனால் ஆளுநரை சந்திப்பு தமிழக விவகாரங்கள் குறித்தே முதல்வர் பேசியதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் ஏற்கனவே பாஜகவுன் நெருக்கத்தில் உள்ளதால், ஒற்றை தலைமை என்பதில் தனக்கு ஏதேனும் சிக்கல் வந்துவிடுமோ என்று ஆளுநரிடம் முதல்வர் விவாதித்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும், சட்டசபையை ஏன் கூட்டவில்லை என்று திமுக தரப்பு துளைத்தெடுத்து வருவதால், அதுகுறித்தும் தனது கலக்கத்தை ஆளுநரிடம் முன் வைத்தாராம் முதல்வர்\nசட்டசபையை கூட்ட திமுக ஏன் இப்படி துடிக்கிறது, ஒருவேளை நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரப் போகிறதோ, அப்படி கொண்டுவந்தால் பாதகமான நிலைமை அதிமுகவுக்கு ஏற்பட்டுவிடுமோ என்ற தவிப்பு அதிமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் ஆளுநரை சந்தித்து பேச, \"அதெல்லாம் கவலைப்பட வேண்டாம், எதுவும் நடந்துவிடாது, தைரியமாக இருங்கள்\" என்று நம்பிக்கை தந்துள்ளார். இதன்பிறகுதான் 7 பேர்விடுதலை, உள்ளாட்சி தேர்தல் குறித்த பேச்சும் ஆளுநரிடம் நடந்துள்ளது.\nஇதே தைரியத்தில்தான் மோடியை நேரில் பார்த்து சந்தித்து பேசியுள்ளார் முதல்வர். பிரதமராக பதவியேற்ற நாளில் பல குழப்பங்களுடன் காணப்பட்டார் எடப்பாடி. தேர்தல் தோல்விக்கு பிறகும் எந்த பேச்சும் பிரதமரிடம் வெளிப்படையாக பேசப்படவில்லை.\nஎன்னால நீ கெட்டே, உன்னால நான் கெட்டேன் என்ற பாணியிலேயே தோல்வி காரணங்கள் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் ஆளுநருடன் சந்திப்பு நடந்த பிறகு எடப்பாடியாருக்கு தெம்பு கூடியதாம். இந்த பின்னணியில்தான் மோடியையும் அவர் சந்தித்தார். மோடியை சந்தித்த கையோடு, நிர்மலா சீதாராமனையும் சந்தித்து பேசியுள்ளார். அமித்ஷா, நிதின் கட்கரியையும் சந்திக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.\nஅடுத்தடுத்து இவ்வளவு முக்கிய நபர்களை முதல்வர் சந்திக்க அடிப்படை காரணம் என்னவாக இருக்க முடியும் என்று தெரியவில்லை. ஒருவேளை தமிழக ஆட்சி மாற்றம் குறித்து பேசப்பட்டதா, உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து பேசப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் முதல்வர் தைரியமாக இருக்கிறாராம். இப்போது திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தாலும், அதை சமாளிக்க முடியும் என்று முதல்வர் தரப்பு தெம்பாக உள்ளதாம்.\nஒருவேளை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது, திமுகவுக்கு நல்லதா என்றும் தெரியவில்லை. சபாநாயகர் மீது குறை சொல்லி, எந்த ஆட்சி மாற்றமும் நடக்க வாய்ப்பே இல்லாத நிலையில், திமுக திரும்பவும் இதே கோரிக்கையை கையில் எடுக்குமா, அல்லது உள்ளாட்சி தேர்தல் விஷயத்தில் கவனத்தை திசைதிருப்புமா என்பது தெரியவில்லை. ஆனால் எடப்பாடி தரப்போ ஆளுநர், பிரதமர் சந்திப்புக்கு பிறகு தெம்பாகவே இருக்கிறாராம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nதீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nஇந்திராணியின் ரகசிய வாக்குமூலம்.. அடுத்தடுத்து விழும் விவிஐபி விக்கெட்ட���கள்\nகோவில் விழாக்களில் ஆடல் பாடல்.. நேரடியாக இங்கு அனுமதி கேட்கக் கூடாது.. ஹைகோர்ட்\n600 பெண்களை.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த காமுகன்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா.. பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் அறிவிப்பு\nவிஜயகாந்த்துக்கு என்னாச்சு.. எழுந்து நிற்க முடியாமல்.. தடுமாறி விழுந்ததால் பரபரப்பு\nஏன்.. என்னை விட்டு இவ்வளவு சீக்கிரம் போனீங்க அருண் ஜேட்லி.. டாக்டர் மைத்ரேயன் கண்ணீர்\nநைட் நேரத்துல.. தனியாக நடந்து செல்லும் பெண்கள்தான் என்னுடைய முதல் குறி.. அதிர வைக்கும் கார்த்தி\n2 அருமையான தலைவர்களை அடுத்தடுத்து இழந்து விட்டோம்.. குஷ்பு வேதனை #Arunjaitley\nஎல்லாம் ரெடி.. நாங்குநேரிக்கு வர்றோம்.. களம் இறங்கும் தினகரன்.. சைலன்ட்டாக பார்க்கும் அதிமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mizoram-governor-addresses-empty-ground-republic-day-event-339727.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-24T19:53:29Z", "digest": "sha1:TL5ECTXUTTM7DAYQ7EXTE5UWFDPPFWCP", "length": 14521, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "எந்த ஆளுநருக்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது.. குடியரசு தினத்தன்று மிசோராமில் அதிர்ச்சி | Mizoram Governor addresses empty ground in Republic Day event - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சியினர்: திருப்பி அனுப்பிய அரசு\n3 hrs ago பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\n3 hrs ago காஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\n4 hrs ago வீட்டின் அறை முழுக்க எரிந்து நாசம்.. பெரிய தீ விபத்தில் மனைவி, குழந்தைகளுடன் உயிர் தப்பிய ஸ்ரீசாந்த்\n4 hrs ago தீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎந்த ஆளுநருக்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது.. குடியரசு தினத்தன்று மிசோராமில் அதிர்ச்சி\nகொல்கத்தா: நாட்டின் 70 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சியில் மிசோரம் மாநில ஆளுநர் கும்மனம் ராஜசேகருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.\nமிசோரம் தலைநகர் ஐஸ்வால் நகரில் உள்ள மைதானத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அதிர்ச்சி என்னவென்றால் பொதுமக்கள் யாருமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.\nஅமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மட்டுமே இதில் பங்கேற்றனர். எனவே மைதானமே வெறிச்சோடி காணப்பட்டது. குடியரசு தின விழாவில் பேசிய ஆளுநர் மிசோ அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்தார்.\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக குடியரசு தினவிழாவை பொது மக்கள் புறக்கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வட கிழக்கு மாநிலங்கள் முழுக்கவே இன்று இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமிசோரம் பாஜகவில் கிறிஸ்தவ மிஷினரி அணி உதயம்\nதுட்டுக்கு ஓட்டு.. இது ஓல்டு நைனா.. ஓட்டுப் போட்ட பிறகு காசு.. இதுதான் லேட்டஸ்ட்\nஅங்கிள்.. எப்படியாச்சும் கோழிக்குஞ்சை காப்பாத்துங்க.. 10 ரூபாயுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த குட்டி பையன்\nமிசோரமில் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பெண்,, 47 ஆண்டுகளுக்கு பின்னர் போட்டி\nமிசோரம் ஆளுநர் கும்மனம் ராஜசேகரன் ராஜினாமா.. தேர்தலில் போட்டியிட முடிவு\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு… பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்.. மிரட்ட���ம் மிசோ முன்னணி\nமிசோரம் மாநிலத்தின் முதல்வராக ஜோரம்தங்கா பதவியேற்பு\nரியல் ஹீரோக்கள் இவங்கதான்.. மத்தவங்க ஓரம் கட்டுங்க\nஇந்த குட்டி மாநிலத்தில் இத்தனை பணக்கார, குற்றவியல் பின்னணி கொண்ட எம்எல்ஏக்களா\nசத்தம் போடாமல் மிசோரமில் கால் பதித்த பாஜக\nமிசோரம் பரிதாபம்.. சுயேட்சை வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார் முதல்வர் லால் தன்வாலா\nபாஜகவும், காங்கிரஸும் சேர்ந்து மண்ணை கவ்விய மிசோரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/10111205/1250300/Loksabha-elections-2019-Nomination-tomorrow-start.vpf", "date_download": "2019-08-24T21:01:15Z", "digest": "sha1:PNRWOIHSCK66ZAINFHVHPSUCB3OTCEJL", "length": 18527, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல்- வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடக்கம் || Loksabha elections 2019 Nomination tomorrow start at Vellore constituency", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல்- வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடக்கம்\nவேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்டு 5-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது.\nவேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்டு 5-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது.\nவேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்டு 5-ந் தேதி நடக்கிறது.\nஇதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. மனுத்தாக்கல் செய்ய 18-ந் தேதி கடைசி நாளாகும். 19-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 22-ந் தேதி வரை மனுக்கள் வாபஸ் பெறலாம். இதையடுத்து அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.\nஅ.தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சி வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த முறை போட்டியிட்ட அ.ம.மு.க., இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.\nமக்கள் நீதி மய்யம் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.\nவேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க. இடையேதான் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.\nஇதனால் இந்த இரு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று முக்கிய பிரமுகர்களை சந்தித்து கூட்டங்களை நடத்தி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.\nஅ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் நாளை வியாழக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். தி.மு.க. சார்பில் போட்டியிடும் கதிர்ஆனந்த் 12-ந் தேதி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவேட்பு மனுக்களை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரத்திடம் தாக்கல் செய்யலாம். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனுத்தாக்கல் செய்ய நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்யும் வேட்பாளர் வைப்புத் தொகை ரூ.25 ஆயிரம் பணமாக செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்கள் டெபாசிட் தொகை ரூ.12,500-ஐ செலுத்த வேண்டும்.\nவேட்பு மனுத்தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுடன் 3 கார்கள் மட்டுமே கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படும்.\nமனுத்தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் முக்கிய கட்சிகள் வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளதால் எஸ்.பி. தலைமையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nபாராளுமன்ற தேர்தல் | வேலூர் தொகுதி | வேட்பு மனு தாக்கல் | அதிமுக | திமுக\nமுன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி மரணம் - அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅருண்ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு- அவசரமாக டெல்லி திரும்பினார் அமித் ஷா\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகரூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து - மெக்கானிக் பலி\nஅரியலூர் அருகே விபத்து- திருச்சி டி.எஸ்.பி.,காயம்\nகறம்பக்குடி அருகே மணல் கடத்திய லாரி டிரை���ர் கைது\nபொன்னேரியில் கடைபூட்டை உடைத்து பணம் கொள்ளை\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nமுத்தலாக், காஷ்மீர் சட்டங்களே என் தோல்விக்கு காரணம்: ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு\nஅதிமுக-பா.ஜனதாவுக்கு புதிய வாக்கு வங்கியா: ஆய்வு நடத்த அமித்ஷா உத்தரவு\nகுறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை- துரைமுருகன்\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/66192-kalavani2-promo.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-24T21:24:43Z", "digest": "sha1:3RN6DODDOM3K5TIOCVYMLKXR3RRUHC7A", "length": 11085, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "தாலி கேட்கும் ஓவியா: ப்ரோமோ உள்ளே! | Kalavani2 promo", "raw_content": "\nஇந்தியர்களின் தன்னம்பிக்கை உயர்ந்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்\nபக்ரைனுக்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமர் என்ற பெயரை பெற்றது எனது அதிர்ஷ்டம்: மோடி பெருமிதம்\nதமிழகத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப் அதிகாரி தற்கொலை\nஇஸ்ரோ உதவியுடன் மணல் கடத்தலை கண்காணிக்க திட்டம்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஉலகளவில் முதல் இடத்தை பிடித்த விஜய் 64 போஸ்ட்டர்\nதாலி கேட்கும் ஓவியா: ப்ரோமோ உள்ளே\nபல கட்ட போரட்டங்களுக்கு பிறகு வருகிற ஜூலை 5ம் தேதி ’களவாணி 2’ திரைப்படம் வெளியாக உள்ளது. விமல், ஓவியா, இயக்குநர் சற்குணம் கூட்டணியில் ம��ண்டும், உருவாகியுள்ள திரைப்படம் களாவாணி 2. ஏற்கனவே, இந்தப் படத்தின் டைட்டில் லோகோவை சிவகார்த்திகேயனும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மாதவனும் வெளியிட்டிருந்தனர்.\nஅதோடு இதன் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்திலிருந்து புதிய ப்ரோமோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் விமலிடம் நாயகி ஒவியா தாலி வேண்டும் என கேட்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.\nஏற்கெனவே களவாணி முதல் பதிப்பில் விமல் மற்று ஓவியாவிற்கு திருமணமாக அவர்களுக்கு ஓர் குழந்தை இருப்பது போன்றுதான் காட்சியமைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் தற்போதைய பதிப்பில் விமலிடம் ஓவியா தாலி வேண்டும் என்பது போல் காட்சியமைத்திருப்பது காட்சியை அல்லது திரைக்கதையை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் யூகித்து விடக்கூடாது என்று இயக்குநர் சற்குணம் முடிவு செய்து இயக்கியிருப்பதை நம்மால் எளிதில் கிரகிக்க முடிகிறது\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமதுமிதாவை தொடர்ந்து மீராவுடனும் சண்டை போடும் கவின்: பிக் பாஸ்3ல் இன்று\nஇந்தியா பேட்டிங்: தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார் இன், அவுட்டானது யார்\nஇந்தியா Vs வங்கதேசம் ... 29/35\nஆட்சியர் உத்தரவின்படி அனுமதிக்கப்பட்ட ஆதரவற்ற வயதான தம்பதி: தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் அவலம்\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n3. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n4. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n5. திருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\n6. அருண் ஜெட்லி காலமானார்\n7. கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநீண்ட போராட்ட‌த்திற்கு பிறகு திரைக்கு வரும் விமலின் படம் \nகளவாணி 2 படத்தின் ரிலீஸ் தேதி\nகளவாணி 2 திரைப்படத்தின் தடையை உடைத்தார் விமல்\n'களவாணி 2' திரைப்படத்தை நடிகர் விமல் தயாரித்து தருவதாக்க கூறினா���்: சிங்காரவேலன்\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n3. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n4. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n5. திருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\n6. அருண் ஜெட்லி காலமானார்\n7. கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\nவிளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\nஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nகைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\nவைர வியாபாரி நீரவ் மோடிக்கு லண்டனில் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ooty-malai-beauty-song-lyrics/", "date_download": "2019-08-24T21:36:05Z", "digest": "sha1:KYB4MFVOQMBPU7SVILVJ7CH2ZH3H2IXM", "length": 10140, "nlines": 316, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ooty Malai Beauty Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா\nஇசை அமைப்பாளர் : தேவா\nகுழு : ஹோ..ஓ ஹோ..ஓ\nஆண் : ஊட்டி மல பியூட்டி\nபெண் : அப்படி கேளு பார்ட்டி\nஆண் : ஊட்டி மல பியூட்டி\nபெண் : அப்படி கேளு பார்ட்டி\nஆண் : நான் தேடி தவிக்கிறேன்\nஹோ ஹோ ஹோ ஹோ\nகுழு : ஹோ..ஓ ஹோ..ஓ\nஆண் : ஹே ஊட்டி மல பியூட்டி\nபெண் : அப்படி கேளு பார்ட்டி\nஆண் : நீ ஹை ஹீல்ஸு போட்டுக்கிட்டு\nமணம் டூத் பேஸ்ட போல\nஆண் : நீ ஹை ஹீல்ஸு போட்டுக்கிட்டு\nமணம் டூத் பேஸ்ட போல\nபெண் : ஹெய் ஆம்பளைக்கும்\nஎன்ன நீதானே எனக்கு இப்பொ\nஆண் : அடி நெஞ்சுக்குள்ளே\nபெண் : நான் சின்ன பொண்ணு\nஆண் : அட எக்கசெக்கமா\nஹோ ஹோ ஹோ ஹோ\nகுழு : ஹோ..ஓ ஹோ..ஓ\nஆண் : ஊட்டி மல பியூட்டி\nபெண் : அப்படி கேளு பார்ட்டி\nகுழு : ஹை ஹை ஹை ஹை ……\nஹை ஹை ஹை ஹை ……\nஆண் : உன் தந்தூரி உடம்ப பாத்து\nஎன்ன தச்சு தச்சு கிழிக்குதடி\nஆண் : உன் தந்தூரி உடம்ப பாத்து\nஎன்ன தச்சு தச்சு கிழிக்குதடி\nபெண் : நான் ஊட்டியில பொறந்து\nவந்த புத்தம் புது ரோசு\nநீ பாக்கும் போது சுருங்கி போச்சு\nஆண் : ஹேய் சிந்தாமனி\nபெண் : சிந்தாமத் தான்\nஆண் : நீ கலங்கடிக்கிற\nஹோ ஹோ ஹோ ஹோ\nகுழு : ஹோ..ஓ ஹோ..ஓ\nஆண் : ஊட்டி மல பியூட்டி\nபெண் : அப்படி கேளு பார்ட்டி\nஆண் : ஹே ஊ��்டி மல பியூட்டி\nபெண் : அப்படி கேளு பார்ட்டி\nஆண் : நான் தேடி தவிக்கிறேன்\nஹோ ஹோ ஹோ ஹோ\nகுழு : ஹோ..ஓ ஹோ..ஓ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/210241?ref=archive-feed", "date_download": "2019-08-24T20:15:10Z", "digest": "sha1:ZXN7TQRFF2FHZ2C4O4RBINXHTCKG3LQS", "length": 9174, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "கொடூரமாக கொலை செய்த மனைவி! மகிந்தவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி? இலங்கையர்களுக்கு பேரிடி! செய்தி தொகுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொடூரமாக கொலை செய்த மனைவி மகிந்தவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி மகிந்தவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி இலங்கையர்களுக்கு பேரிடி\nநேற்று இடம்பெற்ற அதிமுக்கிய செய்திகளை இந்த செய்தி தொகுப்பின் மூலம் உங்கள் பார்வைக்கு கொண்டுவருகின்றோம்.\nமேலும் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தன. அவை குறித்த தொகுப்பை இங்கே காணலாம்.\n01. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு தமிழர்களின் விடுதலைக்கு பேரிடியாக மாறிய செய்தி\n02. கனடாவில் ஏற்பட்ட பேரழிவு இலங்கையிலும் ஏற்படுமா வெற்றியால் வரப் போகும் ஆபத்து\n03. வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு பேரிடி\n04. இலங்கை நாடாளுமன்றத்தில் சுமந்திரனின் திடீர் அறிவிப்பால் தடுமாறும் ரணில்\n05. கொழும்பில் கோடீஸ்வர வர்த்தகரை கொடூரமாக கொலை செய்த மனைவி\n06. வடக்கின் முக்கிய மாவட்டத்தில் கிடைத்துள்ள புதையல்\n07. இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரிகளை ஜெனீவா அமர்விலிருந்து வெளியேற்றிய ஐ.நா அதிகாரிகள்\n08. யாழில் தாகம் தீர்க்க மென்பானம் வாங்கிய மாணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\n09. வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இளம் பெண்ணுக்கு ஹோட்டலில் நடந்த கொடுமை\n10. மீண்டும் தேசிய அரசாங்கம் - மகிந்தவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/03/06/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-08-24T19:52:00Z", "digest": "sha1:AFE4KSAHGX366GBC6R6P4ACJZ5DLKTMW", "length": 11493, "nlines": 132, "source_domain": "peoplesfront.in", "title": "இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு ஆலோசணைக்கூட்டம் – முடிவுகள் – மக்கள் முன்னணி", "raw_content": "\nஇராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு ஆலோசணைக்கூட்டம் – முடிவுகள்\n1. சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் இராமராஜ்ஜிய இரத யாத்திரை தமிழகத்தில் நுழைய அனுமதிக்காதே என தமிழகக் காவல்துறைத் தலைவரிடம் மனு அளிப்பது\n2. இரதயாத்திரையை தமிழ்நாட்டில் நுழையும் செங்கோட்டை எல்லையிலேயே #தடுப்பு_மறியல் தலைவர்கள் திரளாகக் கட்சியினருடன் கலந்து கொள்வது.\n3. நெல்லை, மதுரை, விருதுநகர், தென்காசி, இராஜபாளையம் ஆகிய இடங்களில் போராட்டத் தயாரிப்புக் கூட்டங்கள் நடத்துவது\n4. காவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – தமிழ்நாடு எனும் பெயரில் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைப்பது. தொடர் செயல்பாடுகளை முன்னெடுப்பது\n5. தோழர் மீ.த.பாண்டியன் ஒருங்கிணைப்பாளர் எனத் தீர்மானிக்கப்பட்டது.\nதலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்\nதமிழக மக்கள் வாழ்வுரிமைக் கட்சி\nதோழர் வன்னியரசு, துணைப் பொதுச்செயலாளர்\nதோழர் தெகலான்பாகவி, தலைவர், எஸ்.டி.பி.ஐ.\nதோழர் ஜைனுலாபுதீன், வழக்கறிஞர் அணிச் செயலாளர்\nதோழர் முகம்மது சேக் அன்சாரி, துணைத்தலைவர்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nதமிழக மக்கள் சனநாயகக் கட்சி\nதோழர் தமிழ்நேயன், தலைவர்,தமிழ்தேச மக்கள் கட்சி\nசிறுபான்மை மதம் சார்ந்த மக்களே\n2 வது மாநாடு – 23, 24 ஜூன் 2018, தஞ்சை – தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-��ா)\nபுரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்தேச மக்கள் முன்னனி சார்பாக சேலத்தில் பொதுக்கூட்டம்…\n தூத்துக்குடி படுகொலை கண்டித்து திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்\nஇந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன\nநக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்\nபடைக்கல தொழிற்சாலைகளை (Ordinance factories) தனியாருக்கு தாரை வார்க்கும் “தேச பக்த“ பாஜக அரசு\nபாசிசமும் அதி மனித வழிபாடும்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nமக்கள் முன்னணி – இதழ் 1 , மார்ச் 2018\nபடமெடுக்கும் பாசிசத்தின் பின்புலத்தில் பல்லிளிக்கும் இந்திய தேசியம்\nநந்தீஸ்-சுவாதி ஆணவக்கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\nகஜா பேரிடர் – உயிர் காற்றின் ஓசைகள் – (3)\nஇந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன\nநக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்\nபடைக்கல தொழிற்சாலைகளை (Ordinance factories) தனியாருக்கு தாரை வார்க்கும் “தேச பக்த“ பாஜக அரசு\nபாசிசமும் அதி மனித வழிபாடும்\nபசுகுண்டரகளுக்கு சுதந்திரம், பஹ்லூ கான்களுக்கு மரணம் – வாழ்க இந்திய ஜனநாயகம்\nபடமெடுக்கும் பாசிசத்தின் பின்புலத்தில் பல்லிளிக்கும் இந்திய தேசியம்\nமுன்னறிவிப்பின்றி கணக்கெடுப்பது, அகற்ற முயல்வது என சாலையோர வியாபாரிகளைப் பதறச் செய்யும் மாநகராட்சி அதிகரிகள்\nகாவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புகழூர் விசுவநாதன் சிறையிலடைப்பு எடப்பாடி அரசுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா\nகாவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஐயா விசுவநாதன் சிறையில் அடைப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன் கண்டனம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம��, தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2019/02/27/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2019-08-24T20:26:00Z", "digest": "sha1:LCCSADP2EWZUDWCOWXF2LFLSYS4NRSO5", "length": 49940, "nlines": 155, "source_domain": "peoplesfront.in", "title": "தொழிலாளி வர்கத்தின் ‘குறைந்தபட்ச ஊதியம்’ கோரிக்கையின் நிலை என்ன ? – மார்ச் 3 ‘தொழிலாளர் உரிமைக்கான எழுச்சி பேரணி’ தில்லி – மக்கள் முன்னணி", "raw_content": "\nதொழிலாளி வர்கத்தின் ‘குறைந்தபட்ச ஊதியம்’ கோரிக்கையின் நிலை என்ன – மார்ச் 3 ‘தொழிலாளர் உரிமைக்கான எழுச்சி பேரணி’ தில்லி\nசமீப காலமாக, குறைந்தபட்ச ஊதியம் என்பது பொதுவெளியில் ஒரு கருத்தாக உருவெடுத்துள்ளது. மார்க்சிய பகுப்பாய்வைப் பொறுத்தவரையில், ஊதியம் என்பது தொழிலாளியின் உழைப்புச் சக்தியின் மதிப்பே. எனவே, ஊதியமானது தொழிலாளியின் அதே உழைப்புச் சக்தியை மறுஉற்பத்தி செய்யும் அளவிற்கு இருக்க வேண்டும், அதாவது, தொழிலாளியின் அடிப்படையான வாழ்க்கை செலவினங்கள், உணவு மற்றும் பல உட்பட …அவற்றிலிருந்து உதயமாகும் சில அடிப்படைக் கோட்பாடுகள் சில:\nஒரு உரிமையாளர் லாபமடைந்தாலும் அல்லது நட்டமடைந்தாலும், மின்சாரத்திற்கு செலுத்தும் கட்டணத்தை போலவே, அவர் லாபம் ஈட்டினாலும் அல்லது நட்டம் அடைந்தாலும், எதுவாக இருந்தாலும், தொழிலாளர்களின் உழைப்புச்சக்திக்கு ஊதியம் அளிக்க வேண்டும் .\nஊதியமானது, எந்த சமூகத்திலும் அன்றாட வாழ்க்கை செலவினங்களில் மிக நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. உணவு, உடை, உறைவிடம், மருந்து விலைகள் உயர்வதை போலவே ஊதியமும் உயர்த்தப்படவேண்டும்.\nஊதியங்கள் தொழிலாளர்கள் உழைப்புச்சக்தியை மறுஉற்பத்தி செய்ய\nவேண்டும் . எனவே, அது குடும்பம் மற்றும் குடும்பத்திற்கு தேவையான\nவாழ்நிலைகளின் செலவை உறுதி செய்வதுமாய் இருக்கவேண்டும் .\nதொழிலாளிக்கு அவசியமானது என்ன, தினசரி தனது உழைப்புச்சக்தியை மீண்டும் உருவாக்குவது என்பது நீடித்த நிலையான ஒன்றல்ல, ஏனெனில் தொழிலாளி ஒரு சமூக விலங்கு. சமூகம் முன்னேறும் பொழுது, தொழிலாளியின் அவசிய தேவைகளும் மேலும் அதிகரிக்கிறது . உதாரணமாக 1980 களில், அலைபேசி என்பது அவசியமானதல்ல, ஆனால் இன்று அவசியமானது .\nசந்தேகத்திற்கு இடமில்லாமல் முதலாளித்துவத்தில், மூலதனத்தின் உரிமையாளரே அறிவைய���ம் அதனூடாக விளைந்த தொழில்நுட்பத்தின் முழு நன்மையையும் தனக்கே சொந்தமாக்கிக்கொள்ள முயற்ச்சிப்பர். இருப்பினும், அந்த தொழில்நுட்பத்தினால் இலாபம் ஈட்டுவதற்கு , அவர் அந்த தொழில்நுட்பத்தை சமூகத்திற்கு பயனுள்ளதாக்க வேண்டும். இதுதான் தொழிலாளர்களை இந்த தொழில்நுட்பங்களை சொந்த வாழ்க்கைக்கு பயன்படுத்திக்கொள்ளவும் மற்றும் தொழிலாளர்கள் ஒன்றுபடவும் உதவுகிறது. நிலவுகிற முதலாளித்துவ கட்டமைப்பில் நிலையான போராட்டங்கள் நடந்துகொன்டே இருக்கின்றன. தொழிலாளி ஊதியத்தை அதிகரிக்க முயற்சிக்கும் அதே வேளையில், ஊதியங்களைக் குறைப்பதற்காக முதலாளிகள் முயற்சிக்கின்றனர். ஆனால், இந்நிலையில் முதலாளிகளுக்கு சாதகமாக வேலையின்மை உதவுகிறது. வேலையின்மை பிரச்சினை நீடிக்கும்வரை ஊதியங்களை குறைக்கும் முயற்சி அல்லது அழுத்தம் கொடுத்துக்கொன்டே இருக்கப்படும். ஒரு தொழிலாளி, ஒரு குறிப்பிட்ட ஊதியத்தில் வேலை செய்யத் தயாராக இல்லை என்றால், வேலையற்றவர்களுள் ஒருவரே அவருக்கு பதிலாக பயன்படுத்தப்படலாம்.\nஅதனால்தான், ஊதியத்திற்கான போக்கு கட்டுப்பாடுக்குள் இல்லாவிட்டால் தொடர்ச்சியாக வீழ்ச்சியுறும். ஆனபோதிலும் , முதலாளித்துவத்தின் கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாக நீண்ட காலமாக அங்கீகரிக்கப்பட்டு வருகிற இந்த தொடர் வீழ்ச்சி பேரழிவைத் தரும். எனவேதான், தொழிலாளர் சந்தையை முறைப்படுத்த, குறைந்தபட்ச ஊதியம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nஊதியத்தை முறைப்படுத்தும் முதல் சட்டமானது, குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணியக்கவில்லை மாறாக அதிகபட்ச ஊதியத்தை நிர்ணியத்தது.\n1349 ஆம் ஆண்டில் மூன்றாம் கிங் எட்வர்ட் ,தொழிலாளிகளுக்கு ஒரு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்தார், அதன்மூலம் தொழிலாளர்களுக்கு நிர்ணயித்த அதிகபட்ச ஊதியத்தை தரவேண்டும் அதனுடன் நிர்ணயித்த ஊதியத்தை விட அதிகமாக தருபவர்களுக்கு தண்டனை மற்றும் சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும். 1348 ஆம் ஆண்டில் மிகக்கொடிய பிளேகு நோய் , இங்கிலாந்தின் மக்கள் தொகையை அழித்தது. அதனால், தொழிலாளர்கள் அதிகபட்சம் ஊதியம் கேட்கும் ஒரு நிலையில் இருந்தனர். இந்த பின்னணியில் தான் அந்த சட்டம் இயற்றப்பட்டது. 1890 களின் இறுதியில் நியூசிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் ஊதியங்களை முறைப்படுத்த சட்டங்கள் இயற்றப்பட��டன. 1909 ஆம் ஆண்டில், குறைந்தபட்ச ஊதியத்தை முறைப்படுத்த முதல் சட்டம் ஐக்கிய பேரரசு ( UK ) இல் இயற்றப்பட்டது ( இது 4 வர்த்தகங்களுக்கு மட்டுமே பொருந்தும் ). 1928 ஆம் ஆண்டு , சர்வதேச தொழிலாளர் அமைப்பு மாநாட்டு எண்: 026 இல் முன்வைத்ததை\nஒப்புக்கொள்ளும் அணைத்து உறுப்பினர்களும் குறைந்தபட்ச ஊதியத்தை முறைப்படுத்த ஒரு பொறியமைவு அமைக்கும் சட்டத்தை இயற்ற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. 1955 இல் இந்தியா இதை ஒப்புக்கொண்டது. ஜான் ஹென்ரி விட்லே தலைமையில் தொழிலாளர்களுக்கான அரசு ஆணையக்குழு , இந்தியாவில் தொழிலாளர்களின் நிலைமைகளை ஆராய்ந்து , மே 1929 இல் சில தீர்வுகளை பரிந்துரைத்தது. இவை அனைத்தும் ,1928 ஆம் ஆண்டு மற்றும் 1929 ஆம் தொடக்கங்களில் கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையிலான தொழிலாளர்கள் போராட்டங்களின் நேரடி பதிலாக இருந்தது. இது உலகெங்கிலும் “பெரும் மந்தநிலை” நிலவியப்போதும் மற்றும் பெரும் தொழிலாளர்களின் இயக்கங்களின் காலத்திலும் நடந்தது. இந்தியாவில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்கு ஒரு பொறியமைவு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது , இதுவே இங்கு முதல் முறையாகவும் இருந்திருக்க கூடும்.\n1937 ல், தொழிலாளர் இயக்கத்தில் ஒரு பெரிய வளர்ச்சி ஏற்பட்டது. 1937 உடன் ஒப்பிடுகையில் தொழிற்சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை 1938 இல் 50% அதிகரித்தது. இந்த காலகட்டங்களில் பல்வேறு மிகப்பெரும் வேலைநிறுத்த போராட்டங்கள் நடைபெற்றன , வங்கத்தில் சணல் ஆலைத் தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம், அசாமில் டிக்பாய் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மற்றும் மும்பை, அஹமதாபாத், அம்ரித்ஸர் மற்றும் மெட்ராஸ் ஆகியவற்றில் பல ஜவுளி ஆலைகளின் தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள் போன்றவை அதில் அடக்கம். அதே நேரத்தில் , 1939 ஆம் ஆண்டில் செங்கொடி தொழிற்சங்கம் தலைமையில் அகவிலை மற்றும் பணவீக்கம் காரணமாக 40% சம்பள உயர்வுக் கோரி நடத்திய பிரபலமான ஜவுளி ஆலைகளின் வேலைநிறுத்தம் நடந்துகொண்டிருந்தது .\n.அப்போது நியமிக்கப்பட்ட சமாதான குழுவின் பெரும்பாண்மையானோர் 10% சம்பள உயர்வை மட்டுமே ஒப்புக்கொண்டனர் (நியாய விலை கடைகளின் மூலம் மற்றொரு 3% நிவாரணத்தை வழங்க கணக்கிடப்பட்டது ). இது அடுத்த 6 மாதங்களுக்கு ஒரு பெரும் வேலைநிறுத்தத்திற்கான வழியை வகுத்தது. இந்தியாவில், 2ஆம் உலக போரின்போது , அரசாங்கம் ஒரு\nதொழிலாளர் குழுவை நியமித்து அவ்வப்போது மாநாடுகள் நடத்த ஆரம்பித்தன. அவையே, இந்திய தொழிலாளர் மாநாடு என அறியப்படுகிறது. ஐ.எல்.சி.யின்(ILC) 5 வது அமர்வுகளில் 1943 ஆம் ஆண்டில், ஊதியங்கள், வீட்டுவசதி, சமூக நிலைமைகள் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தொழிலாளர் நிலைமைகளை ஆராய தொழிலாளர் ஊதியக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. SLC மற்றும் ஐ.எல்.சி.யின் 6 வது மற்றும் 7 வது அமர்வுகள், 1944 மற்றும் 1945 ஆம் ஆண்டுகளில் குறைந்தபட்ச ஊதியங்களை சட்டபூர்வமாக உறுதிப்படுத்துத்துவதை பரிந்துரைத்து சில தொழிற்சாலைகளில் இதற்கான ஒரு பொறியமைவை நிறுவியது. இதன் விளைவாக, 1946 இல் மத்திய சட்டமியற்றும் குழு ஒரு சட்டவரைவை அறிமுகப்படுத்தியது , இது இறுதியாக 1948 ல் குறைந்தபட்ச ஊதிய சட்டமாக இயற்றப்பட்டது.\nஇந்த சட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒரு மத்திய ஆலோசனைக் குழுவை நியமித்தது, அது (CFW) நியாயமான ஊதியங்கள் குழு என ஒரு குழுவை உருவாக்கியது.இந்த (CFW) நியாயமான ஊதியங்கள் குழு என்பது மூன்று தர ஊதியங்கள் இருப்பதாக அதன் அறிக்கையை சமர்ப்பித்தது. குறைந்தபட்ச ஊதியம், நியாயமான ஊதியம் மற்றும் வாழ்க்கை ஊதியம். இந்த குழு, ஊதிய மதிப்பீட்டில் கருத்துக்கள் பரவலாக வரையறுக்கப்பட்டு இதுவரை பயன்பாட்டில் உள்ளது\n1950 ல், இந்தியாவின் அரசியலமைப்பு, பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசியலமைப்பின் 43-வது பிரிவின்படி அனைத்து தொழிலாளர்கள்களின் வாழ்க்கை ஊதியத்தை சட்டபூர்வமாகவோ அல்லது பிற வழிமுறைகளால் அரசு பாதுகாக்க முயலும். இதுவே உயர்ந்த நிலை ஊதியமாக அறியப்படுகிறது .\n1957 இல், ஐ.எல்.சி.யின் 15 வது அமர்வு, குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிப்படுத்துவதற்கான கொள்கைகளை ஏற்றுக்கொண்டது.\nகுறைந்தபட்ச ஊதியத்தை கணக்கிடுவதில், ஒரு தொழிலாளருக்கு மூன்று நுகர்வோர் அலகுகளைக் கொண்டதாக கணக்கிடப்படுகிறது.\nகுடும்பத்தில பெண்களின் மற்றும் குழந்தைகள் வருமானம் கணக்கிடப்படுவது இல்லை.\nகுறைந்தபட்ச உணவுத் தேவைகள் 2700 கலோரிகளை எடுத்துக் கொள்வதில் நிகர அடிப்படையில் கணக்கிடப்பட வேண்டும், (டாக்டர்.அகிராட் பரிந்துரைத்தபடி மிதமான செயல்பாட்டின் சராசரி இந்திய பருவமடைந்தவர்களுக்கு).\nஆடைத் தேவைகள் ஆண்டுக்கு 18 YARD என்ற தனிநபர் நுகர்வு அடிப்படையி��் ஆடைத் தேவைகள் மதிப்பிடப்பட வேண்டும், இது நான்கு நபர்களை கொண்ட ஒரு சராசரி தொழிலாளியின் குடும்பத்திற்கு 72 YARD ஆகும்.\nகுடியிருப்பு சம்பந்தமாக, அரசாங்கத்தின் தொழில்துறை வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச வாடகையை , குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதில் பரிசீலிக்கப்பட வேண்டும்.\nஎரிபொருள், மின்சாரம் மற்றும் இதர பொருட்களின் செலவுகளின் மொத்தம், குறைந்தபட்ச ஊதியத்தில் 20 சதவிகிதம் இருக்க வேண்டும்.\nமேலும் , குறைந்தபட்ச ஊதியமானது, மேலே பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளுக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில், விதிமுறைகளை பின்பற்றாததிற்கு , அந்த சூழ்நிலைகளை நியாயப்படுத்த சம்பந்தப்பட்ட பதவியில் இருக்கும் அதிகாரிகளே பொறுப்பு என தீர்மானிக்கப்பட்டது.\n1991 வரை, உச்ச நீதிமன்றம், ஸ்டாண்டர்ட் வாக்யூம் ரெஃப்டிங் கம்பெனி (Standard Vacuum Refining Company). வழக்கில் குறைந்தபட்ச ஊதியத்தை மதிப்பிடுவதற்காக இந்த விதிகளை பின்பற்றியது.\n1991 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம், ராப்டாகோஸ் பிரட் தொழிலாளர்களின் வழக்கில் மேலே குறிப்பிட்ட விதிமுறைகளும் போதாதென்று,மேலும் ஒரு கொள்கையை சேர்க்க வேண்டும் என்று அவர்கள் கட்டளையிட்டனர், அதாவது:\nகுழந்தைகளின் கல்வி, மருத்துவ தேவை,குறைந்தபட்ச பொழுதுபோக்குகளான பண்டிகை / விழாக்காலங்கள் மற்றும் வயதானவர்களுக்கான திருமணங்கள் போன்றவற்றிற்கு குறைந்தபட்ச ஊதியத்தில் 25% கூடுதலாக இருக்க வேண்டும்\n7 வது ஊதிய குழு, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ, இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் தொடங்கியது. இது 15 வது ஐ.எல்.சி. யால் தயாரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் உணவு மற்றும் ஆடைகளை கணக்கிடுகிறது. எனினும், இங்கே அவர்கள் விலகியுள்ளனர் . எரிபொருள், மின்சாரம் மற்றும் நீர் ஆகியவற்றிற்கான மொத்த உணவு மற்றும் உடைகளுக்கு 25% மட்டுமே அவர்கள் வழங்கியுள்ளனர், அதேசமயம் 15 வது ஐ.எல்.சி. கணக்குப்படி 25% என்பதை உணவு, உடை மற்றும் வீடு ஆகியவற்றிர்கே வழங்கியிருக்க வேண்டும். மேலும், குழந்தைகளின் கல்வி, மருத்துவ செலவுகள், திருவிழாக்கள் போன்றவற்றிற்கு அவர்கள் புதிய மொத்தத்தில் 33% (அல்லது 25% ஒட்டுமொத்தத்தில்) கொடுத்திருக்க வேண்டும். இருப்பினும், கல்வி மற்றும் மருத்துவ செலவுகள் தனித்தனி படிகளாக வேண்டும் எனக் கோ���ியதன் கீழ் பண்டிகை மற்றும் இதர செலவினங்களுக்கு பெரும் மொத்தத்தில் 15% மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. பின்னர், அது திறனுக்காக 25% கூடுதல் தொகையை வழங்கியுள்ளது (படிநிலை III மற்றும் படிநிலை IV ஆகியவை இணைக்கப்பட வேண்டும்). இறுதியாக அது வீடுகளுக்கு 3% (மாதத்திற்கு ரூபா 500) வைத்திருக்கின்றது ஆனாலும், அது ஒரு எண்ணிக்கையாக குறைந்தபட்ச படிநிலையில் புதியதாக நுழையும் ஒருவருக்கு 2016 ஜனவரியில் ரூ.18000 ஆகவும் மற்றும் 2016 ஜூலையில் ரூ .18500 ஆகவும் அடைகிறது.\nஉணவு மற்றும் உடைகளுக்கான 7 வது ஊதிய குழுவினரால் தயாரிக்கப்பட்ட அதே புள்ளிவிவரங்களை நாம் பின்பற்றினால், குறைந்தது ஒரு வீட்டுக்கு மாதத்திற்கு 4000 ரூபாயும் பின்னர் 15 வது ஐ.எல்.சி.யின் கண்காணிப்பில் விதிமுறையை தொடர்ந்து பின்பற்றினால் பின்வரும் விளக்கப்படம் கிடைக்கும்..\n1 ஜனவரி 2016 இல் 3 நுகர்வோர் அலகுகளுக்கான 7 வது ஊதியக் குழுவால் 2700 கலோரிகள் (அனைத்து இந்திய விலைகளின் படி )மற்றும் உடைகளுக்கு மாதத்திற்கு 5.5 மீட்டர்) நிர்ணயிக்கப்பட்ட தொகை.\n(அறிக்கையின் 65 பக்கத்தைப் பார்க்கவும்) 9218.00\n2. வீட்டு வாடகை 4000.00\n4 மின்சாரம், எரிபொருள் மற்றும் குடிநீர் 3304.50\n5. மொத்தம் 3 + 4 (0.8 ஆல் வகுக்கப்பட்ட 3) 16522.50\n6. கல்வி, மருத்துவ தேவை, விழாக்காலங்கள் மற்றும் வயதானவர்களுக்கான திருமணங்கள் போன்றவை (ராப்டகோஸ் தீர்ப்பின் படி) 5507.50\n6 மொத்தம் (0.75 ஆல் வகுக்கப்பட்ட 5) 22030.00\nஒரு தொழிலாளி மற்றும் அவருடைய குடும்பத்திற்கான வீட்டுவசதி மாதத்திற்கு ரூ. 4000 திற்குள் நாட்டில் எங்கும் கிடைக்காததால் நாம் இதில் மன்னிக்கப்படலாம். மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் இது மிகவும் அதிகமாக இருக்கிறது. ஜனவரி 2016 முதல் செப்டம்பர் 2017 வரை தொழில்துறை தொழிலாளர்கள் நுகர்வோர் விலை குறியீட்டு எண் 269 லிருந்து 285 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, குறைந்தபட்ச ஊதியம் இப்பொழுது ரூ.23340 ஆக திருத்தப்பட வேண்டும்.\n1970 களின் பிற்பகுதி மற்றும் 1980 களில் இருந்து, குறிப்பாக 1991 ல் “புதிய பொருளாதார கொள்கையை” ஏற்றுக்கொண்ட பின்னர், ஒரு எதிர் போக்கை காணமுடிகிறது. புதிய தாராளமயக் கொள்கைகள் மற்றும் “சப்ளைஸ்-லைன்” பொருளாதாரம் ஆகியவற்றை ஆதரிக்கும் ஆட்சிகளின் மூலம் ஊதியங்களை குறைத்து அதனால் முதலாளிகளுக்கு நிவாரணம் கொடுக்கும் தெளிவான போக்கு உள்ளது. பல்வேறு துறையினரின் பல்வேறு அறிக்கைகளின் அடிப்படையில் பல்வேறு அரசாங்ககள் மூலம் பல்வேறு தொழிற்சாலைகளில் குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும் முறை மிக மோசமான ஊழலாக உள்ளது.\nஅவர்கள் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றவில்லை. பல சந்தர்ப்பங்களில், “சிறப்புப் படி ” அல்லது ” படி-DA ” போன்றவை குறைவானதாக நிர்ணயிக்கப்படுவதால், விலையேற்றத்தின் 60 வீதத்தை மட்டுமே ஈடுகட்டமுடிகிறது .\nஇதன்பொருள், விலையேற்றத்தின் போது, ​​DA அதிகரிப்பு என்பது 60% சுமைகளை மட்டுமே ஈடுகட்டும் மற்றும் விலையேற்றத்தின் 40% சுமையானது தொழிலாளி தனது நுகர்வு குறைப்பதன் மூலம் தன் தோள்களில் தாங்கிக்கொள்கிறான். ஏற்கனவே ஒரு “குறைந்தபட்ச” நுகர்வில் இருக்கும் தொழிலாளர்களை ,மேலும் நுகர்வை குறைக்க வேண்டும் என்பது முரணாக உள்ளது .இதுபோன்ற குறைந்த பட்ச ஊதியம் நிர்ணியப்பது நியாயமற்றது மற்றும் சட்டவிரோதமானது மட்டுமல்லாது தெளிவான குற்றமாகும்.\nஒரு வாதத்திற்காக, நாம் ஐந்து நுகர்வோர் அலகுகள் (இந்திய தொழிலாளி பெரும்பாலும் அவரது பெற்றோர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் மற்றும் பெரும்பாலும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பதால்) எடுத்துக் கொண்டால், இன்னும் கூடுதலான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.\nஇந்த ஒரு உண்மையான பிரச்சனையை தான் சரியான விசாரணைக் குழுவை நியமிப்பதன் மூலம் ஆய்வு செய்திட வேண்டும்.பல நாடுகளில் தொழிலாளி தனது பணிகளை பத்து ஆண்டுகளுக்குள் ஐந்து அலகுகளுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. ஆனால், இந்திய சூழலில் அது இன்னும் குறைந்த நேரமாக இருக்கலாம்.\nகுறைந்த பட்ச ஊதிய விகிதம் பற்றிய நமது புரிதல், உறைவிடம், ஓய்வூதியம் பற்றிய நமது புரிதலை மேலும் அதிகரிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாளி ஓய்வு பெற்ற பின்னரும் தொடர்ந்து வாழ்ந்து வருவார். அவரது உணவு சற்றே குறைக்கப்படலாம் ஆனால் மருந்துகளின் செலவுகள் நிச்சயமாக அதிகரிக்கும்.மேலும், குறைந்தபட்ச ஊதியக் கருத்தின்படி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு கூட ஒரு சொந்த வீட்டை வாங்குவதற்கு போதுமான சேமிப்பு இல்லை.\nஇது ஒரு காரணியாக இருந்தால், குறைந்தபட்ச ஊதியம் சுமார் மாதம் ரூ.50000 என கணிக்கிறோம்.\nஉலகில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது கணக்கீட்டினை எளிதாக அமைக்க அமெரிக்காவை எடுப்போம். அமெரிக்காவில் ‘குறைந்தபட்ச ஊதியம் உலகநாடுகள் இடையே அதிகபட்சமானதாக இல்லை. உண்மையில், சமீபத்திய தேர்தல்களில், பெர்னீ சாண்டரின் முக்கிய கவலைகளில் ஒன்று, ஹிலாரி கிளின்டன் ஒப்புக் கொண்ட குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பதாகும்.\nஅமெரிக்காவில் தற்போது குறைந்தபட்ச ஊதியம் 7.25 டாலர் ஆகும்.\nஇது ரூ. மாதத்திற்கு 1 லட்சம் ஆக வருகிறது. ஆனால் , குறைந்தபட்ச ஊதியங்களை இந்த வகையில் ஒப்பிட்டுப் பார்ப்பது சரியாக இருக்காது ஏனெனில், பரிமாற்ற விலை (Exchange Rate) முழுமையான யதார்த்தத்தை வெளிப்படுத்தாது. இந்தியாவில் ஒரு குவளை காபி ரூ. 25 ஆனால், அமெரிக்கவில் டாலரில் ஒரு குவளை காபி $ 2 அல்லது ரூ. 135 என முதலாளிகள் சுட்டிக்காட்டுவர்.இது ஒப்பிடத்தக்கது அல்ல.\n“வாங்கும் திறன் சமநிலை” (Purchasing Power Parity) முறை என்று மற்றொரு முறை உள்ளது. இது ரூபாயையும், டாலரையும் பரிமாற்ற விலையால் ஒப்பிடாமல் அவர்களுடைய வாங்கும் திறன் அடிப்படையில் ஒப்பிடுகிறது. இந்த முறையின் படி ரூ.17 என்பது ஒரு டாலரின் வாங்கும் திறன் மதிப்புக்கு நிகராக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த முறையின் படி கூட, ரூ.125.25 என்பது 7.25 டாலரின் வாங்கும் திறனாக ஆகும். எனவே, அமெரிக்காவின் குறைந்தபட்ச ஊதியம் மணிக்கு ரூ. 123.25 அல்லது நாள் ஒன்றுக்கு ரூ.986 அல்லது மாதத்திற்கு ரூ.29580 . இதன்மூலம், சுமார் ரூ. 30000 கொண்டு இந்தியாவில் வாங்க முடிவதை , அமெரிக்காவில் உள்ள குறைந்தபட்ச ஊதியம் கொண்ட ஒரு தொழிலாளியால் வாங்கமுடியும். குறிப்பாக வாங்கும் திறன் சமநிலை(PPP) அடிப்படையில்,பல நாடுகளில் அமெரிக்காவை விட குறைந்தபட்ச ஊதியம் அதிகமாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் $ 10 (PPP இல் சர்வதேச அமெரிக்க டாலர்கள்) க்கு மேல் குறைந்தபட்ச ஊதியம் உள்ளது, இது ரூ. 40000 மாதத்திற்கு வாங்கும் திறனுக்கும் அதிகமானது.அயர்லாந்திலும் அர்ஜெண்டினாவிலும் கூட அமெரிக்காவை விட அதிக வாங்கும் திறன் கொண்ட குறைந்தபட்ச ஊதியம் உள்ளது.\nகுறைந்தபட்ச ஊதிய விதிமுறை 1991 ஆம் ஆண்டில் சரிசெய்யப்பட்டது என்று வாதிடலாம் (உச்ச நீதிமன்றத்தின் ராப்டகோஸ் பிரட் Raptakos Brett தீர்ப்பில்). அசல் விதிமுறைகளிருந்து சரிசெய்வதற்கு எடுத்துக்கொண்ட அவகாசம்(1957 to 1991) 34 வருடங்கள் . மேலும்,இப்போது 25 ஆண்டுகள் கடந்து விட்டன. அவசிய தேவைகள் பல மடங்கு வளர்ந்துவிட்டன. 1991 இல் ,கணினிகள் மற்றும் அலைபேசிக���் அவசியமானவை அல்ல, ஆனால் இப்போது தெளிவாக மிக அவசியமாக இருக்கின்றன. ஒரு தொழிலாளியின் வாழ்க்கையை மீண்டும் ருவாக்குவதற்கான செலவில் இன்னும் பல அம்சங்களை இப்போது சேர்க்கலாம். இது யதார்த்தமாக மாற்றியமைத்தால், குறைந்தபட்ச ஊதியம் இன்னும் கூடுதலாக இருக்கும்.\nஆனாலும், நாம் 15 வது ஐஎல்சியின்(ILC) விதியின்படியும் மற்றும் 7 வது ஊதிய ஆணைக்குழுவின் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தியும் ஜனவரி மாதம் 2016 ஆம் ஆண்டு தேதியின் படி ரூ.22000 ஆக கோரிக்கையை ஏற்றுக் கொண்டோம். நாங்கள் இந்த கோரிக்கையை ஒரு உயர்மட்டக் கொள்கையின் தன்மையில் கொண்டிருக்கவில்லை, ஆனால் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்கு ஒரு விஞ்ஞான அடிப்படையில் மட்டுமே போராடுகிறோம்.எனவே ,அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் முன்வந்து இந்த கோரிக்கையை ஆதரிக்குமாறு\nகேட்டுக்கொள்கிறோம். நாம் இதை இன்னும் வளர்ச்சிபெறச்செய்து,\nஎதிர்காலத்திற்கான மிகவும் யதார்த்தமான குறைந்தபட்ச ஊதியத்தை உருவாக்க வேண்டும்.\nவாருங்கள் , நமது போராட்டத்தை தொடங்குவோம்.\nசோசலிச தொழிலாளர் மையம் – M.A.S.A\nதண்ணீர் பஞ்சம் – நீர் மேலாண்மையின் மீதான அரசின் தோல்வியை மறைக்க இயற்கை மீது பழி சுமத்தும் எடப்பாடி அரசு\n‘ரபேல் ஒப்பந்த ஊழல்’ – பா.ச.க.’வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் – 3\nஇந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன\nநக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்\nபடைக்கல தொழிற்சாலைகளை (Ordinance factories) தனியாருக்கு தாரை வார்க்கும் “தேச பக்த“ பாஜக அரசு\nபாசிசமும் அதி மனித வழிபாடும்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nசனவரி-25 மொழிப்போர் ஈகியர் நினைவேந்துவோம் மொழிப்போர் அரசியலும் – மொழிக்கொள்கையும்.\nகக்கன் ஜி நகர் – குடிசையில் வாழ்ந்த மக்களை சாலைக்கு தள்ளியது எடப்பாடி அரசு….\nபொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு சமூக அநீதியே \nசெங்கோ���்டையில் ரத யாத்திரை தடுப்பு தயாரிப்பு கூட்டம்\nஇந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன\nநக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்\nபடைக்கல தொழிற்சாலைகளை (Ordinance factories) தனியாருக்கு தாரை வார்க்கும் “தேச பக்த“ பாஜக அரசு\nபாசிசமும் அதி மனித வழிபாடும்\nபசுகுண்டரகளுக்கு சுதந்திரம், பஹ்லூ கான்களுக்கு மரணம் – வாழ்க இந்திய ஜனநாயகம்\nபடமெடுக்கும் பாசிசத்தின் பின்புலத்தில் பல்லிளிக்கும் இந்திய தேசியம்\nமுன்னறிவிப்பின்றி கணக்கெடுப்பது, அகற்ற முயல்வது என சாலையோர வியாபாரிகளைப் பதறச் செய்யும் மாநகராட்சி அதிகரிகள்\nகாவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புகழூர் விசுவநாதன் சிறையிலடைப்பு எடப்பாடி அரசுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா\nகாவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஐயா விசுவநாதன் சிறையில் அடைப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன் கண்டனம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5160----38----,--.html", "date_download": "2019-08-24T20:24:13Z", "digest": "sha1:SVFAGQF6AZZQSXR2SZVHQAJM5IPCECSI", "length": 18941, "nlines": 85, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (38) : அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள்!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> ஜூன் 16-30 2019 -> எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (38) : அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (38) : அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள்\nஅம்பேத்கரும், பெரியாரும் ஒருவருக்கொருவர் முரண்பட்டவர்கள் என்று பித்தலாட்டப் பிரச்சாரம் செய்து இளைஞர்களைக் குழப்ப சிலர் முனைந்துள்ளனர். இதன்மூலம் ஒருங்கிணைந்து செயல்படும் பெரியார் அம்பேத்கர் தொண்டர்களிடையே பிளவை உண்டுபண்ண முயற்சிக்கின்றனர். அம்பேத்கார் மனித நேயப்பற்றாளராகவும், பெரியார் சமூக விரோதி போலவும் சித்தரித்துக் காட்ட, கத்தரித்த செய்திகளையும், கற்பனைச�� செய்திகளையும் காட்டி வாதிடுகின்றனர்.\nஎனவே, அவர்களது ஒப்பீடுகளும், அவர்கள் சுட்டிக்காட்டும் கருத்துக்களும் உண்மைக்கு மாறானவை, திரிக்கப்பட்டவை, மறைக்கப்பட்டவை என்பதை ஆணித்தரமான ஆதாரங்களோடு இங்கு விளக்கியுள்ளோம். ஊன்றிப் படியுங்கள், உண்மையை உணருங்கள்\nஅவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களின் சாரம் இவைதான்.\n1) ஆரிய திராவிட பாகுபாட்டை அம்பேத்கர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பெரியார் அதையே அடிப்படையாகக் கொண்டு இயக்கமும் பிரச்சாரமும் நடத்தினார்.\n2) ஒரே கடவுள் கோட்பாட்டை அம்பேத்கர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பெரியார் ஒரு கடவுள் கோட்பாட்டில் நம்பிக்கைக் கொண்டவர்.\n3) ஈ.வெ.ரா. ஒரு ஜனநாயகவாதி அல்ல. ஆனால் அம்பேத்கர் ஒரு ஜனநாயகவாதி.\n4) ஈ.வெ.ரா. இந்தியர்களுக்கு எதிரானவர். அம்பேத்கர் இந்திய கலாச்சாரத்தில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டவர்.\n5) அம்பேத்கர் சமஸ்கிருத ஆதரவாளர். ஆனால் சமஸ்கிருதத்தை எதிர்த்தவர் பெரியார்.\n6) ஈ.வெ.ரா. பார்ப்பனர்களுக்கு எதிரான வெறுப்பைப் பரப்பியவர். ஆனால் அம்பேத்கர் எப்போதும் பார்ப்பனர்களுக்கு எதிராய் வெறுப்பைக் காட்டியதில்லை.\n7) இந்திய பாதுகாப்பில் சாதியற்ற சமூக உருவாக்கத்தில் அம்பேத்கர் உறுதியாய் இருந்தவர். ஆனால் பெரியார் இனவெறியை மட்டுமே தூண்டினார்.\n8) அம்பேத்கர் சீர்திருத்தக் கருத்துக்களை உபநிஷத்துக்களிலிருந்து பெற்றவர். ஆனால் பெரியாருக்கு இதுபோன்ற ஆழமான மூலக்கருத்துக்கள் இல்லை.\n9) இரட்டைப் பேச்சு அம்பேத்கர் பேசியதில்லை. மனித எதிர் செயல்களைக் கண்டித்தார். ஆனால் பெரியார் கீழ்வெண்மணி கொடுமையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடவில்லை.\n10) தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பெரியார் செயல்பட்டதில்லை. ஆனால் அம்பேத்கர் அவர்களுக்காகவே பாடுபட்டவர்.\nஇவைதாம் இந்த ஆர்.எஸ்.எஸ். (அ)யோக்கியர் வைக்கும் வாதங்கள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இவற்றைக் கேள்விப்பட்டால் சராசரி பாமர மனிதன் கூட கேவலமாய் சிரிப்பான்.\n1. ஆரிய திராவிட வேறுபாட்டை அம்பேத்கர் ஏற்கவில்லை. ஆனால் பெரியார் அதையே முதன்மையாக கொண்டார் என்பது சரியா\nஇது தந்தை பெரியாருக்கு எதிராகக் கூறும் முதல் வாதம். இதுபோன்ற ஒரு மோசடியான பிரச்சாரத்தை உலகத்திலே காணமுடியாது. ஆரியர்கள் பற்றி அம்பேத்கர் ஒரு தெளிவான பார்வையும், அவர்களின் ஆதிக்கக் கொடுமைகள், இழிவுகள், மனித எதிர்செயல்களையெல்லாம் நூற்றுக்கணக்கான பக்கங்களில் அலசி ஆராய்ந்து விளக்கியுள்ளார்.\nஅப்படிப்பட்ட ஆரியத்தை எதிர்த்த காரணத்தாலேதான் அவர் பௌத்தத்தை ஆதரித்தார், ஏற்றார். மற்றவர்களை ஏற்கும்படிச் செய்தார். பௌத்தம் ஆரியத்திற்கு எதிரான பெரும் புரட்சி என்று கூறுகிறார். “பௌத்தம் ஒரு புரட்சி. பிரஞ்சுப் புரட்சியைப் போன்றது. அது ஒரு மாபெரும் புரட்சி. இந்தப் புரட்சி எத்தகைய மாற்றத்தை உருவாக்கியது என்பதை அறிய வேண்டுமாயின் இப்புரட்சி வருவதற்கு முன்பிருந்த சமூகநிலையை அறிந்து கொள்ள வேண்டும்.\nபுத்தரின் போதனைகளால் உண்டான மாபெரும் மாற்றங்களை அறிந்து கொள்ள வேண்டுமானால், புத்தம் தோன்றிய காலத்திலிருந்த ஆரிய நாகரிகத்தின் தரம் குறைந்த நிலைபற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது ஆரிய சமூகத்தின் சமூக, சமய அறஞ்சார்ந்த நிலை பெரிதும் தரங்கெட்டு தாழ்ந்து கிடந்தது. சூதாடுவதிலும், மது குடிப்பதிலும் ஆரியர்கள் மூழ்கிக்கிடந்தனர். சோமபானம் தயாரிக்கும் முறையைத் தங்களுக்குள் இரகசியமாக வைத்திருந்தனர். ஆரியர்களின் இன்றைய வழித்தோன்றல்கள் அன்றைய ஆரிய சீர்கேட்டை அறிந்தால் அதிர்ச்சியடைவர்.\nபெற்ற மகளைப் புணர்வது, சகோதரியைப் புணர்வது, ஒரு பெண் பல ஆணை மணப்பது பாட்டன் பேத்தியை உடலுறவு கொள்வது என்ற கேவலங்கள் அவர்களிடம் காணப்பட்டன.\nஆரியர்கள், பலரும் காணும் வகையில் வெட்ட வெளிகளில் பெண்களோடு புணருவதைப் பற்றிக் கவலைப்படாது பலர் பார்க்கப் புணருவார்கள். தன் மனைவியை சிறிது காலம் அயலாருக்கு வாடகைவிடும் வழக்கமும் ஆரியர்களிடம் இருந்தது. பொலிகாளையைத் தேர்வு செய்து பசுவை சினைப்படுத்துவதுபோல, ஆணைத் தேர்வு செய்து பிள்ளை பெற்றுக்கொள்ளும் வழக்கமும் ஆரியரிடையே இருந்தது.\nஆரியர்கள் விலங்குகளையும் புணரும் பழக்கம் உடையவர்கள். ஆரிய பெண்டிர் குதிரையோடு உடலுறவு கொண்டுள்ளனர். விவசாயத்திற்கு அதிகம் பயன்படும் பசுக்களும் காளைகளும்தான் ஆரியர்களால் அதிகம் பலியிடப்பட்டன. ஆக புத்தர் புரட்சி தொடங்கிய காலத்தில் சமூக, அரசியல், சமயத் துறைகளில் வரம்புமீறிய ஒழுக்கக்கேட்டில் ஆரிய இனம் மூழ்கித் திளைத்தது.\nஇப்படிப்பட்ட ஆரிய ஆதிக்கத்தை நிலை நாட்டிக்கொள்ள புஷ்யமித்ரசுங்கன் காலத்��ில் எழுதப்பட்டதே மனுஸ்மிருதி என்கிறார். மனுஸ்மிருதி மூலம் எந்த அளவிற்கு ஆரியர்கள் தங்களுக்கென ஒரு செல்வாக்கை அதிகாரத்தை சட்ட பூர்வமாகச் செய்து கொண்டார்கள் என்பதையும் பல பக்கங்களில் காட்டுகிறார். மனுவின் காலம் கி.மு. 170க்கும் கி.மு.180 இடைப்பட்டது என்கிறார்.\nமனு நூல் ஆரிய பார்ப்பனர்களுக்கு (பிராமணர்களுக்கு) கொடுக்கும் தனித்தகுதியை உயர்நிலையை அம்பேத்கர் வரிசைப்படுத்திக் கூறுகிறார். மனு ஸ்மிருதியில் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தனி இடம் ஆகும். மனு நூலில் உள்ள பின்வரும் விதிகளைக் கவனிக்கவும்:\n1 : 96 ‘‘படைக்கப்பட்டவற்றுள் உயிர் உள்ளவை சிறந்தவை என்று கூறப்படுகிறது, உயிருள்ளவற்றுள் அறிவுத்திறத்தால் வாழ்பவை சிறந்தவை, அறிவுள்ள உயிர்களுள் மனிதன் சிறந்தவன், மனிதர்களுக்குள் பிராமணர்கள் சிறந்தவர்கள்’’\n1 : 100 ‘‘உலகில் உள்ள அனைத்துமே பிராமணர்களின் உடமையாகும், பிராமணனது மிக உயர்ந்த பிறப்பின் காரணமாக, உண்மையில் அவனே எல்லாவற்றுக்கும் உரியவனாயிருக்கிறான்.’’\n1 : 101 ‘‘பிராமணன் தன்னுடைய சொந்த உணவையே உண்கிறான். தனது சொந்த உடையையே அணிகிறான், தனக்குச் சொந்தமானவற்றையே கொடுக்கிறான், மற்ற மனிதர்கள் பிராமணனின் கருணையின் மூலமே உயிர் வாழ்கிறார்கள்.’’\nஇயக்க வரலாறான தன் வரலாறு(232) : இடஒதுக்கீட்டிற்கான இருநாள் தேசிய மாநாடு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (50) : சூரியனைச் சுற்றும் சந்திரன் சிவன் தலையில் எப்படியிருக்கும்\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புகள் ஜாதி மறுப்பு மணங்கள் அதிகம் வேண்டும்\nஉணவே மருந்து : காய், கனிகளின் தோல் கழிவுகள் அல்ல நோய் தீர்க்கும் நுண் சத்துடையவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (42) : பெரியார் - இந்தியருக்கு எதிரானவரா அம்பேத்கர் - இந்திய கலாச்சார விரும்பியா\nசிந்தனை : தமிழன் எப்படிக் கெட்டான்\nசிந்தனை : அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சி அனந்தசரசு குளத்தில் போடப்பட்டதே அத்திவரதர் சிலை\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : புலவர் நன்னனின் அகமும் புறமும்\nதலையங்கம் : இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை\nபெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்\nபெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி\nமருத்துவம் : ஆங்கில மருத்துவத்தில் அதிமுதன்மை மருந்துகள்\nமுகப்புக் கட்டுரை : செம்மொழி தமிழே உலகின் தொன்மொழி\nவரலாற்றுச் சுவடு : மனிதநேயமற்ற மரபைக் காக்க சாட்சி சொன்ன உ.வே.சா\nவாழ்வில் இணைய ஆகஸ்டு 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/mahatma-gandhis-photo-on-beer-bottles-israeli-company-says-sorry-to-india/", "date_download": "2019-08-24T19:55:28Z", "digest": "sha1:IIVX2GXHKXN2QMIKACQHZOLSES3NRF42", "length": 11427, "nlines": 59, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மதுபான பாட்டிலில் மகாத்மா படம்: பகிரங்க மன்னிப்புக் கேட்டது இஸ்ரேல் நிறுவனம் – AanthaiReporter.Com", "raw_content": "\nமதுபான பாட்டிலில் மகாத்மா படம்: பகிரங்க மன்னிப்புக் கேட்டது இஸ்ரேல் நிறுவனம்\nமனித உடலையும் அழித்து உள்ளத்தையும் கெடுக்கும் மதுவுக்கு எதிராகக் காலம் எல்லாம் போராடியவர் அண்ணல் காந்தியடிகள். மதியை மயக்குகிற மதுவை எதிர்த்து கடுமையாக போராடினார் காந்தி. “மதுவிலக்கு என்பதை மனதளவிலும் ஏற்றுக்கொண்டு உண்மையாக, மக்களுக்கு செய்யும் நன்மையாக அதை செய்ய வேண்டும் என்பது தான் எனது கொள்கை. பலவந்தப்படுத்தி ஒரு மனிதனை பரிசுத்தமாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு மட்டும் அதிகாரம் கொடுத்தால் நஷ்ட ஈடு கொடுக்காமல் அனைத்து மதுக்கடைகளையும் ஒரே நாளில் இழுத்து மூடிவிடுவேன்” என்று முழங்கினார். அப்பேர்பட்ட மகாத்மா காந்தி புகைப்படத்தை தங்களது மதுபான பாட்டில்களில் பயன்படுத்தியதற்காக இஸ்ரேல் மதுபான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.\nஇஸ்ரேல் நாட்டில் உள்ள எகியம் (yehiam) பகுதியில் இயங்கி வரும் நிறுவனம் மால்கா ப்ரீவரீஸ். மதுபானங்களை தயாரிக்கும் பிரபல நிறுவனமான இது கடந்த மாதம் நடந்த இஸ்ரேல் நாட்டின் 71வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதத்தில் 5 வரலாற்று நாயகர்களை தங்களது மது பாட்டில்களில் இடம்பெறச்செய்தது. அதில் தேசத்தந்தை என்று அழைக்கப்படும் காந்தியின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இது இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nஇந்த விவரம் மாநிலங்களவையில் விவாதத்தின் போது குடியரசுத்துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடுவின் கவனத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொண்டு வந்தார். மேலும், உடனடியாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மதுபாட்டில்களில் இருந்து காந்தி புகைப்படத்தை நீக்குமாறு இந்திய அரசின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டதையடுத்து, மால்கா ப்ரீவரீஸ் நிறுவனம் இந்திய மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.\nமால்கா ப்ரீவரீஸ் நிறுவனத்தின், ப்ராண்ட் மேலாளரான ஜிலாட் டிரார் “காந்தி புகைப்படத்தை பயன்படுத்தி மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக இந்திய மக்களிடமும் இந்திய அரசிடமும், மனப்பூர்வமான மன்னிப்பை மால்கா பீர்ஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், நாங்கள் காந்தியின் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கிறோம். எங்கள் மதுபாட்டில்களில் காந்தியின் புகைப்படத்தை பயன்படுத்தியதற்காக வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ளார். அதோடு, நாங்கள் அந்த மதுபாட்டிலின் உற்பத்தியையும், விநியோகத்தையும் உடனடியாக நிறுத்திவிட்டோம் என்றும், ஏற்கனவே கடைகளுக்கு அனுப்பப்பட்ட மது பாட்டில்களை திரும்பப்பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.\nஉண்மையில் மகாத்மா காந்தியை கவுரவிக்கும் விதமாகவே, அவரது புகைப்படத்தை எங்களது மதுபாட்டில்களில் பயன்படுத்தினோம், எங்கள் மதுபாட்டில்களில் பயன்படுத்திய 5 தலைவர்களில் காந்தி மட்டுமே இஸ்ரேலை சாராதவர். டேவிட் பென் குரியன், கோல்டா மேர், மெனாச்செம் பெகின் ஆகியோர் இஸ்ரேல் நாட்டின் முன்னாள் பிரதமர்கள் ஆவர். எனினும் இந்திய அரசின் தூதரக அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மதுபாட்டில் தயாரிப்பை நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.\n71வது சுதந்திரதினத்தை கொண்டாடும் விதமாக ஐந்து முக்கியத்தலைவர்களை தங்கள் மதுபாட்டில்களில் பயன்படுத்தி கவுரவிக்க எண்ணினோம். அதைத்தவிர வேறு காரணங்கள் ஏதும் இல்லை என்றும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.\nPrevஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என்று கலக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்\nNextகடாரம் கொண்டான் – டிரைலர்\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்: – முழு பிபரம்\nகென்னடி கிளப் – விமர்சனம்\nஇலங்கையில் அறிவிக்கப்பட்டிருந்த அவசர நிலைச் சட்டம் ரத்து\nஇன்னாது : இந்தியா பொருளாதாரம் நெருக்கடியா அதெல்லாம் உண்மையில்ல- நிர்மலா சீத்தாராம் விளக்கம்\n“சிக்சர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் யார் / என்ன பேசினாங்க\nஉலகின் நுரையிரலாகக் கருதப்படும் அமேசான் காடுகளில் கொழுந்துவிட்டு எரியும் தீ\nதீண்டாமை : உடலைத் தொட்டில் கட்டி பாலத்திலிருந்து இறக்கி சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றக் கொடுமை- வீடியோ\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு : ஐகோர்ட் புது உத்தரவு\nசினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள்\nசந்திராயன் 2: ஆராய்ச்சி செய்ய போகும் நிலவின் முதல் போட்டோ இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/04/21/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-0", "date_download": "2019-08-24T21:58:03Z", "digest": "sha1:G7G4GZRUUGC6CQYU33WGNUH5YA77HAUX", "length": 26888, "nlines": 125, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "'விஹாரி' புது வருட பலன்கள் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\n'விஹாரி' புது வருட பலன்கள்\nநடு நிலைமையும் நேர்மையும் செயல் திறமையும் வாய்ந்த இந்த அன்பர்களுக்கு குரு பெயர்ச்சியானது நற்பலன்களை வழங்க இறைவனைப் பிரார்த்தித் கொண்டு தொடர்வோம்.\nமூன்றாம்,ஆறாம் இடங்களுக்கு அதிபதியானவர் தனது சொந்த வீட்டில் அமர்வது யோகந்தான். அங்கிருந்து ஏழாம் ராசியையும், ஒன்பதாம் ராசியையும், பத்தாம் ராசியையும் நோக்குவதால் விளையும் சுப பலன்களைப் பார்ப்போம். ஏழாம் வீடு, ஆகா கல்யாண ராசியாச்சே. திருமண எண்ணங்களும், சந்தர்ப்பங்களும் மேலெழுந்து பல கனவுகளைத் தரும். முயற்சி செய்யுங்கள், மகிழ்ச்சியாகவே எல்லாம் நடக்கும்.\nகலவரங்கள் இருக்கும் குடும்பங்கள் அமைதி காணும். கணவன் மனைவி சாந்தமடைவார்கள். காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் தாராளமாகவே விட்டுக் கொடுப்பார்கள். கொஞ்சம் பொருளாதாரப் பக்கம் பார்த்தால் பங்காளித் தகராறுகள் இருக்கும் இடங்களில் ஒற்றுமை ஏற்படும். புரிந்துணர்வுகளோடு தொழிலை நடத்தலாம். மனதிற்கு பெரும் நிம்மதி கிடைக்கும். பெரியவர்களின் சகாயங்கள், ஆசீர்வாதங்கள் வந்தமையும். சிற்சில விவகாரங்களில் சான்றோர் உதவிகள் புரிவார்கள் அல்லது நல்வழி காட்டுவார்கள். பூர்வீகச் சொத்துக்கள் சம்பந்தமாகத் தொந்தரவுகள் இருந்தால் அவைகளை சாதுரியமாகத் தீர்த்துக் கொள்ள நல்ல சந்தர்ப்பங்கள் உருவாகும். அசையாச் சொத்துக்கள் பல நல்ல முறையில் திரும்பப் பெற ஏது உண்டு. மூத்த சகோதரங்கள் தோள் கொடுத்துத் துணை புரிவார்கள். பல வகைகளில் உதவிகளும் பெற்றுக் கொள்ளலாம்.வருஷம் முழுவதும் மகிழ்ச்சியாகவே இருக்க வாழ்��்துகள்.\nஇனிமையாகவும், எளிமையாகவும் வாழவேண்டும் என்பதற்காக அயராமல் பாடுபட்டு உழைக்கத் தயங்காத விருச்சிக ராசி அன்பர்களுக்கு உங்கள் விருப்பம் போல் வாழ்வமைய வாழ்த்துகள்.\nகுரு பகவான் இரண்டிற்குப் போவார், பின்னால் ராசிக்கும் வருவார் என்ன பலன் என்று யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. உங்களுக்கு நல்ல ஆதிபத்தியத்தைக் கொண்டவர். நன்மைகளையே செய்வார். நோய் நொடிகள் இருந்தால் அவை காணாமல் போய்விடும். சொல்லியவற்றைக் காப்பாற்ற பெரும் முயற்சிகள் தேவையில்லை. அது பொருளாதாரமாய் இருந்தாலும், வேறு விஷயங்களாயினும் எல்லாம் நன்றாகவே முடியும். தட்டுப்பட்டுப் போன கல்யாண விவகாரங்கள் மீண்டும் தலை தூக்கும். அசட்டையாக இருந்து விடாதீகள். அங்கேதான் உங்கள் தலையெழுத்து அமையும். நல்ல குடும்பம்தான், ஒதுங்கிப் போக வேண்டாம். உற்ற, சுற்றங்களின் உறவுகளில் விரிசல் இருந்தால் சரி செய்து கொள்ள சந்தர்ப்பங்கள் இதுதான். முறைத்துக் கொண்டால் உறவுகள் சிதைத்துப் போகும். தொழில் வகைகள் நல்ல விருத்தியைக் காட்டும். வருமானங்கள் நன்றாகவே இருக்கும். உதவிகளை எதிர் பார்க்காமலே துணிந்து தொழில் செய்யலாம். தேகம் திடமாக அமைய மனமும் வேகமாக இயங்க வாழ்க்கை நன்றாகவே இருக்கும். நடக்கும் திசையில் உள்ள நால்வரும் மதிக்க வாழ வாழ்த்துக்கள்.\nதனுசு ராசியில் அல்லது லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குருப் பெயர்ச்சி மிகவும் உத்தமமான பலன்களை வழங்கும். கடந்த பன்னிரண்டு வருஷங்களாக கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் தயங்கியும், மயங்கியும் வாழ்ந்துகொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் இது யோக காலத்தின் ஆரம்பமே. வரப்போகும் காலங்களில் எல்லா நலன்களும் பெற்று நிறையான வாழ்வைப் பெற மனமார வாழ்த்துகிறோம்.\nஅன்பர்களே, குரு பகவான் தனியாக லக்கினத்தில் இருக்கப் பிறந்தவர்களும், சந்திரன் இருக்கப் பிறந்தவர்களும் ஏராளமான ஏமாற்றங்களைச் சந்தித்திருப்பீர்கள். அதிலும், முக்கியமாகக் கல்யாண விஷயங்கள் கை கூடாமலே கனவாகவே போயிருக்கும். ஆனால் இந்த வருஷம் சிறிது முயன்றாலே வெற்றிகளை நிச்சயமாகப் பெறலாம். விரும்பியவரை வென்று வாழக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பினால் நலம் பெற வாழ்த்துகிறோம்.\nதொழில் அமையவில்லை என்று தடுமாறிக் கொண்டிருப்போருக்கு வேண்டிய தொழில் ��மையும். பொருளாதார உதவிகளும், பெரியோர்களின் வழிகாட்டல்களும் கிடைக்கப்பெறும். இதுவரை நீங்கள் உருவாக்கியிருந்த நற்பெயருக்குப் பெரும் நன்மைகள் கிடைத்தே தீரும். சில பல சங்கடங்களினால் குடும்பத்தில் இருந்து விலகி வாழ்ந்தோருக்கு மறுமலர்ச்சி அமையும். அங்கீகரிக்கப்பட்ட மனிதராக உயர்வைப் பெறுவீர்கள். மனதில் அமைதியும், எதையும் சீர்தூக்கிப் பார்க்கும் வல்லமையும் பெருகும். உங்களுடைய வாக்கு பிறரிடம் எடுபடுவதோடு அச் சொற்களுக்கு மதிப்பும் மரியாதையும் வரும். தந்தை வழியில் உள்ள பெரியவர்கள் தேடி வந்து நலம் செய்வார்கள். ஒரு பெறுமதிமிக்க வாழ்க்கையை நடத்திச் செல்ல வழி பிறக்கும் வாழ்த்துகள்.\nமனிதாபிமானம் கொண்டவர்களும், பிறர் தவறுகளைப் பெரிதுபடுத்தாமல் மன்னிக்கும் மகான்களாக வாழும் அன்பர்களே உங்கள் வாழ்வில் சுபீட்சம் சூழ வாழ்த்துகிறோம். குரு மாற்றத்தால் விளையப் போகும் சுபாசுப பலன்களை இனிமேல் பார்ப்போம். செலவுகள் என்னும் பெரும் புயல் வீச, தோல்விகள், தொல்லைகள் என்ற கடலும் பொங்கி எழுந்து மூழ்கடிக்கச் செய்வதறியாது திண்டாடும் அன்பர்களே உங்களுக்கு எப்போது எப்படி விடிவு மார்க்கம் தென்படும் என்பதே கேள்விக் குறியாகும். அன்னை வழியில் ஆதரவுக் கரம் நீண்டு காப்பாற்றும். நம்பிக்கையின் ஒளி ஆதவன் நிச்சயமாகத் தோன்றுவார். பொருளாதாரப் பிரச்சினைகளும், மனதளவிலான சிக்கல்களுக்கும் மருந்தும் கிடைக்கும். மன உறுதியும், நம்பிக்கையும் மெல்ல மெல்ல உதயமாகும். இதற்கு ஏற்றாற்போல் மனைவி வழி உறவுகளும் கை கொடுக்க தொல்லைகள் இல்லாமல் ஒழிய சந்தர்ப்பங்கள் உண்டாகும். நீங்கள் தோற்றுப் போகப் போவதில்லை, கண்டிப்பாகக் கரையைக் கடந்து முன்னேறுவீர்கள். தொழிலும், வருமானமும் இப்படியாகத் தலையை நிமிர்த்த, பீடித்திருந்த துன்பங்களும், பிணிகளும் விலகி வாழ்வை வளமாகக்கும். திருமணம், புதிய முயற்சிகளை ஒத்திப் போடுங்கள். இருக்கும் நிலையை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். உத்தியோகம் செய்பவர்கள் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். திருமணம் இதுவரை ஆகாத ஆண்களும் பெண்களும் பொறுமையாக இருங்கள். காதல் வேண்டவே வேண்டாம். தீராத துன்பங்கள் நிச்சயம். மாணவர்கள் படிப்பில் முழுக்கவனத்தையும் செலுத்துங்கள். துன்பங்கள் விலக இறைவனின் இரக்கத்தி��ை வேண்டுங்கள்.\nஎந்தப் பிரச்சினைக்கும் முடிவு காணலாம் என்ற அசைக்க முடியாத துணிவின் சிகரங்களே உங்களுக்கு வெற்றிகளே உரிமையாகட்டும் என்று வாழ்த்துகிறோம். கண்ணெதிரே தாராளமாகச் சந்திக்கவேண்டிய சிக்கல்கள் காத்திருக்கின்ற போதிலும், அலட்டிக் கொள்ளாமல் முகம் கொடுத்து முன்னேற்றம் காணக் கிடைக்கும். தொழிலாய் இருந்தாலும், வேறு விஷயங்களாய் இருந்தாலும் எதையும் எதிர்கொள்ளும் சாணக்கியமும் வளரும். தொழில் அபிவிருத்தி, வருமானங்களில் வளர்ச்சி என்பது தடையில்லாமல் நடந்தேறும். வீடு வாகனங்கள் செலவுகளைக் கொண்டு வந்தாலும் அவைகள் சுபச் செலவாகவே இருக்கும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வரும் பிரச்சினைகள் தற்போது தீர வழியில்லை. எதிரிகள் பலம் வாய்ந்தவர்கள். முட்டிக்கொள்வதைவிட எட்டி நிற்பது நற்பயனே. அசையாச் சொத்துக்களில் உள்ள ஆர்வத்தை ஒத்திப் போடுங்கள். மூத்தவர்கள் மனம் திரும்பும் வரை காத்திருப்பதே உகந்தது. நினைத்தவரை மணம் முடிக்கக் கிடைப்பது அபூர்வமே, வருவது பிரச்சினை இல்லையென்றால் நல்ல இடத்தில் திருமணமும் சாத்தியமே. குடும்பஸ்தர்களுக்கு அமைதியாக வாழ்க்கை நடக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அமையும் சந்தர்ப்பங்கள் வரும்.\nஉத்தியோகம் பார்ப்பவர்கள் இடமாற்றம், பதவி உயர்வு என்பனவற்றில் ஆர்வம் காட்டலாம். மேலே செல்ல சந்தர்ப்பங்கள் உண்டு. மாணவர்கள் கல்வியில் சாதனைகள் புரியலாம்.\nமகர லக்கினப் பெண்கள் மனம் விட்டுப் பேசுவதையும், பழகுவதையும் குறைத்துக் கொள்வது அல்லது நிறுத்திக் கொள்வது சாதகமாக அமையும். சகிக்க முடியாக தொல்லைகளை விலக்கிக் கொள்ள உதவும்.\nநுண்ணிய அறிவாற்றலில் சிறந்தவர்களும், பொறுமையுடன் செயல்பட்டு வெற்றிகளைக் குவிப்பவர்களுமாகிய மீன ராசி அன்பர்களுக்கு சுபமாக வாழ்வமைய வாழ்த்துக்கள். தொழில் மாற்றங்கள், முன்னேற்றங்கள், அபிவிருத்திகள் என்பன படிப்படியாக வந்தடையும். வீடு, வாகன வசதிகள் பெருகவும், அந்த செலவினங்கள் யாவும் சொத்தாகவே மாறும்.\nநண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் ஒத்துழைப்பார்கள். உடல் உதவியும், பொருளாதார சகாயங்களும் குறைவின்றிக் கிடைக்கும். நிலையான வருமானங்கள் செல்வச் செழிப்பைத் தரும். எளிதாக சமுதாயத்தில் தமது செல்வாக்கைப் பலப்படுத்திக் கொள்வார்கள். ஆன்மீக விஷ��ங்களில் அதிக ஈடுபாட்டைக் காட்டுவதினால் சான்றோர்களின் நட்பை இலகுவில் ஈட்டிக் கொள்வார்கள். சொத்து சுகங்கள் தாமாக வந்துசேரும். குடும்ப வாழ்க்கை இனிதாக இருக்கும். திருமணமாகாத ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் சுப காரியங்களுக்கு இடமுண்டு. காதலிக்கத் தேவையில்லை. பேசி முடிக்கும் சம்பந்தங்களே அதிகமாக இருக்கும். இனிமையாகப் பேசி எல்லோருடனும் சுமுகமாகப் பழகி புகழ் பெறுவார்கள்.\nகல்வித் துறையில் உள்ளவர்கள் பட்டங்கள் பெற்று உயர் நிலையைப் பெறுவார்கள். உத்தியோகத்தர்கள் புதிய, விரும்பிய இடங்களுக்கு மாற்றங்களைப் பெற முயற்சிக்கலாம்.\nஅரச பதவிகளுக்கு விண்ணப்பிப்போர் வெற்றிகளை அடையலாம். வழக்கம் போல் நிதானமாகச் செயல்பட்டால் வாழ்வில் வசந்தம் வீசும்.\nபெண்ணியம்; இரு பாலினத்தின் ஒரே பயணம்\nபல ஆண்டுகளாக பெண்ணியம் ஒரு வசைச் சொல்லாகவே கருதப்படுகிறது. ஆண் -பெண் இருபாலருக்குமான வாய்ப்புகளில் சம உரிமையை...\nஜனாதிபதி தேர்தல்; பெண் வேட்பாளர் புறக்கணிப்பு\nஇலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் இன்று வரை நாட்டை இரண்டு பெண்கள் மாத்திரமே ஆட்சி செய்துள்ளனர்.ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க...\nசந்திரனில் நிகழ்ந்த விபத்தில் இருந்து வீரர்கள் தப்பியது எப்படி\nஇனி சந்திரனில் இறங்குவது சாத்தியம் இல்லை. ஒரே வழி, சந்திர சுற்றுப் பாதையைவிட்டு வெளியேறி பூமிக்குத் திரும்புவதுதான். அந்த...\n1832ஜனவரி 30: முடியிழந்த கண்டி மன்னன் ராஜசிங்கன் வேலூரில் மரணம்\nமலைநாட்டுக்கான போக்கவரத்துப் பாதைகளைச் செப்பனிடுவதில் ஆங்கிலேய அரசு அக்கறை செலுத்தியமை காரணமாக 1822ம் ஆண்டில் பொருட்களை...\nமேஷம் மேஷ ராசி அன்பர்களே, எதைச் செய்வது, எப்படிச் செய்வது, எங்கே போவது போன்ற குழப்ப நிலையில் இருக்கிறீர்கள். கொடுத்த...\nநிகாப், புர்கா இஸ்லாம் நியமித்த ஆடைகள் அல்ல\nவாரமஞ்சரி (18. 08. 2019) இதழில் ஐந்தாம் பக்கத்தில் எஸ். எம். நூர்தீன் எழுதிய ‘முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாசாரத்துக்கு...\nபெண்மையின் பூரணம் தாய்மையாம்... ஏற்கின்றேன்... ...\nஇமயமலையில் கௌண்டில்யர் என்ற ஒரு ரிஷி தவம் செய்துகொண்டிருந்தார்....\nகீழ்வானம் வெளுத்து வருவது விடியலை பறைசாற்றுகின்றது. காகக்...\nநிகாப், புர்கா இஸ்லாம் நியமித்த ஆடைகள் அல்ல\n1832ஜனவரி 30: முடியிழந்த கண்டி மன்னன் ராஜசிங்கன் வேலூரில் மரணம்\nஉழைக்க��ம் மகளிர் அமைப்பின் விற்பனைக் கூடம் நல்லூரில்\nசிங்கர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள John Deere 4WD டிராக்டர்கள்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/howto-save-water-in-kitchen-esr-167697.html", "date_download": "2019-08-24T19:56:50Z", "digest": "sha1:WQLLFEPWMT2EJYK35J2GIGGENLA2N3XX", "length": 9481, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "சமையலறையில் தண்ணீரை மிச்சப்படுத்துவது எப்படி ? | howto save water in kitchen ?– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » லைஃப்ஸ்டைல்\nசமையலறையில் தண்ணீரை மிச்சப்படுத்துவது எப்படி \nசமைத்த பாத்திரங்களைக் கழுவும்போது குழாயைத் திறந்துவிட்டுக் கழுவதைத் தவிர்த்துவிடுங்கள்.\nதமிழகத்தில் ஆங்காங்கே குடிக்கவே தண்ணீர் இல்லாத பட்சத்தில் அன்றாடத் தேவைகளுக்குத் தண்ணீர் கிடைப்பது பெரும் பிரச்னையாக இருக்கிறது. இந்நிலையில் கிடைக்கும் தண்ணீரை எப்படி சமையலறைப் பயன்பாடுகளில் சேமிப்பது என்று பார்க்கலாம்.\nசமைத்த பாத்திரங்களைக் கழுவும்போது குழாயைத் திறந்துவிட்டுக் கழுவதைத் தவிர்த்துவிடுங்கள். அண்டாவில் நிரப்பி கைகளில் எடுத்துக் கழுவுங்கள். அவ்வாறு கழுவும்போதும் குறைவான நீர் எடுத்துக் கழுவினால் நீரைச் சேமிக்கலாம். அதேபோல் பாத்திரங்களையும் குறைவாகப் பயன்படுத்தினால் தண்ணீர் இன்னும் மிச்சமாகும்.\nசமைப்பதற்கான காய்கறிகளைக் கழுவும்போது குழாயை அப்படியே திறந்துவிட்டுக் கழுவாதீர்கள். போதுமான தண்ணீரைப் பாத்திரத்தில் நிரப்பிக் கழுவலாம்.\nவீட்டில் குடிநீருக்குச் சுத்திகரிக்கும் மிஷின் பயன்படுத்துகிறீர்கள் எனில் அதிலிருந்து வெளியாகும் தண்ணீரை வீணாக ஊற்றாமல் அதைச் சமையல் பாத்திரங்கள் கழுவ, பாத்ரூம் பயன்பாடு, வீடு துடைக்க எனப் பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த ஆர்.ஓ மிஷினில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று லிட்டர் தண்ணீர் வெளியேறுகிறது.\nமுடிந்தால் அரிசி கழுவும் தண்ணீரைக் கீழே ஊற்றாமல் அதை ஒரு பாத்திரத்தில் சேமித்துக் காய்கறிகளைக் கழுவப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nசமையலறையில் உள்ள குழாயில் டேப் ஏரேட்டர் (tap Aerator) என்னும் தண்ணீரை மிச்சப்படுத்தும் கருவியைப் பொருத்துங்கள். இதிலிருந்து வரும் தண்ணீர் சாரல் போல் அழுத்தத்தால் குறைவாக வரும். சாதாரணமாகக் குழாயைத் திறக்கும்போது 15 லிட்டர் தண்ணீர் வீணாகும். இதைப் பயன்படுத்தும்போது மூன்று லிட்டர் தண்ணீர்தான் வீணாகும்.\nஒரு சிட்டிகை உப்புக்கு இருக்கும் மாயம் என்ன\nபுதிய லோகோ தயார்... மாற்றத்துக்குத் தயாராகும் வோக்ஸ்வேகன்..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் மிக உயரிய விருது\nபழைய அரசு வாகனங்களைப் புதிதாக மாற்ற உத்தரவு... மாருதி சுசூகி-க்கு அடிக்கும் ஜாக்பாட்\nகால் டாக்ஸியில் சென்ற கொல்கத்தா மாடலை ஓட்டுநரே கடத்திக் கொலை செய்த கொடூரம்... பகீர் பின்னணி\nஒரு சிட்டிகை உப்புக்கு இருக்கும் மாயம் என்ன\nபுதிய லோகோ தயார்... மாற்றத்துக்குத் தயாராகும் வோக்ஸ்வேகன்..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் மிக உயரிய விருது\nபழைய அரசு வாகனங்களைப் புதிதாக மாற்ற உத்தரவு... மாருதி சுசூகி-க்கு அடிக்கும் ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/women-just-have-to-decide-what-they-want-mp-kanimozhi-comment-357585.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-24T20:00:21Z", "digest": "sha1:UYOIBLGNSJ7N77AXBZ6DH3EUZK53CISH", "length": 16666, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து | Women just have to decide what they want.. mp kanimozhi comment - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n6 min ago ஏன்.. என்னை விட்டு இவ்வளவு சீக்கீரம் போனீங்க அருண் ஜேட்லி.. டாக்டர் மைத்ரேயன் கண்ணீர்\n17 min ago சிறந்த வழக்கறிஞர், நீண்ட பங்களிப்பை செலுத்தியவர்- ஜேட்லி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\n33 min ago அருண்ஜெட்லி.. இந்தியாவின் அதிசயம்.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி\n1 hr ago Arundhathi serial: ஆவிக்கு ஆசை பேராசை கோபம் பொறாமை எல்லாம் வருதே\nFinance ஆட்டோமொபைல் துறை மீண்டும் பழைய நிலைக்கு வரும்..\nMovies தமிழரசனில் விஜய் ஆண்டனியுடன் களமிறங்கும் மோகன் ராஜாவின் மகன்\nAutomobiles விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி\nTechnology உங்கள் கணினி சிறிய வடிவில் உங்கள் ஸ்மார்ட்போனில் வேண்டுமா\nLifestyle அருண் ஜேட்லி மரணம்... இந்த நேரத்தில் அவர் பேசிய 6 முக்கியமான விஷயங்கள் இதோ...\n 39 பந்துகளில் சதம், 13 சிக்ஸ், 8 விக்.. டி 20ல் சாதித்த ஐபிஎல் வீரர்\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\nசென்னை: நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும் என்று, கனிமொழி உள்ளிட்ட தமிழக எம்பி-க்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nபெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவது எப்படி என்பது குறித்த கலந்துரையாடல், சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கிடைத்தால் தான் பெண்களுக்கான சமநீதியை பெற முடியும் என்றார்.\nபெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும். பெண்களின் குரல் அங்கே ஒலிக்க வேண்டும். நம்முடைய கருத்துகள் அங்கே பதிவு செய்யப்பட வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் 30 சதவீத இடஒதுக்கீடாவது நிச்சயம் தேவை என்றார்.\nஒரு சிந்தனை மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றால், எந்த ஒரு அங்கமாக இருந்தாலும் அங்கே சிறுபான்மையினர் பெண்கள் அல்லது ஒடுக்கப்பட்டவர்கள் என யாராக இருந்தாலும் குறைந்தபட்சம் 30 சதவீதம் இடமளிக்கப்பட வேண்டும் என கனிமொழி வலியுறுத்தினார்.\nஇதனை அடிப்படையாக வைத்து தான் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டார். இது நிறைவேற்றப்படாமல் இருக்கும் வரை, சட்டங்கள் மற்றும் நாடு எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக ஆணுடைய சிந்தனை மட்டுமே இருக்கும் என்றார்.\nசெஸ் போட்டியில் அதீத ஆர்வம்.. சாதிக்க விரும்பும் மாணவிக்கு உதவுங்கள்.. தருமபுரி எம்பி கோரிக்கை\nநாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்கள் அதிகாரத்திற்கு வருவதை போல, நீதித்துறையிலும் பெண்கள் அதிகளவு வர வேண்டும் என கலந்துரையாடலின் போது பேசிய எம்பி ரவிக்குமார் வலியுறுத்தினார்.\nசென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், எம்பி-க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், ஜெயக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்று மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஏன்.. என்னை விட்டு இவ்வளவு சீக்கீரம் போனீங்க அருண் ஜேட்லி.. டாக்டர் மைத்ரேயன் கண்ணீர்\nநைட் நேரத்துல.. தனியாக நடந்து செல்லும் பெண்கள்தான் என்னுடைய முதல் குறி.. அதிர வைக்கும் கார்த்தி\n2 அருமையான தலைவர்களை அடுத்தடுத்து இழந்து விட்டோம்.. குஷ்பு வேதனை #Arunjaitley\nஎல்லாம் ரெடி.. நாங்குநேரிக்கு வர்றோம்.. களம் இறங்கும் தினகரன்.. சைலன்ட்டாக பார்க்கும் அதிமுக\nபெண்களை கொன்னுடுவேன்.. பிறகு \"உறவு\" வச்சுக்குவேன்.. அதான் பிடிக்கும்.. ஷாக் தந்த சைக்கோ கொலையாளி\nரஜினி வர மாட்டாருங்க.. பாஜக ஊதுகுழலாக மட்டுமே இருப்பார்.. அடிச்சுச் சொல்லும் நாஞ்சில் சம்பத்\nதிமுக அடித்த பல்டி.. 370 நீக்கியது தவறு என்று நாங்கள் போராடவில்லை.. குவியும் விமர்சனங்கள்\nசாராய பேக்டரி, திராவிடம், ஜோலார்பேட்டை.. அடுத்தடுத்து எச். ராஜா போட்ட டிவீட்.. சலசலக்கும் அரசியல்\nடாக்டர் திருமாவளவன்.. 16 ஆண்டுகால ஆய்வும், உழைப்பும்.. நெகிழும் வி.சி.கவினர்\nரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்து போராடிய வீரர்களாச்சே.. திமுகவை வாரி சுருட்டும் தமிழிசை\nமுதல்வர் வெளிநாடு போகட்டும்.. வேணாம்னு சொல்லல.. ஆனா ஏன் போறார்னு தெரியுமா.. ஸ்டாலின் திடீர் விளக்கம்\nமாடம்பாக்கம் ஏரியில் கிணறுகள் தோண்ட தடை விதிக்க முடியாது.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nஜிஎஸ்டி வரி விதிப்பு குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanimozhi women reservation பெண்கள் இடஒதுக்கீடு கனிமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dindigul/rumor-about-palani-shanmuganathi-river-bridge-vehicles-went-down-river-355832.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-24T21:44:23Z", "digest": "sha1:PHFTLDOBUZOOZP4GFH4ZWHN3EGGVSXJX", "length": 17396, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "பழனி சண்முகாநதி பாலம் உடைந்து விடுமென விஷமிகள் புரளி.. ஆற்றுக்குள் இறங்கி சென்ற வாகனங்கள் | rumor about palani shanmuganathi river bridge, vehicles went down river - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திண்டுக்கல் செய்தி\n9 hrs ago வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எத��ர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\n10 hrs ago காஷ்மீர் பிரச்சனையில் திருப்பம்.. நாளை ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. அதிரடி முடிவு\n10 hrs ago விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n11 hrs ago சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nFinance மீண்டும் திருப்பி அடித்த சீனா.. கடுப்பான அமெரிக்கா..\nMovies உண்மையிலேயே 'வெறித்தனம்' லீக்கானதா அல்லது 'விஸ்வாசத்திற்காக' லீக் செய்யப்பட்டதா அல்லது 'விஸ்வாசத்திற்காக' லீக் செய்யப்பட்டதா\nLifestyle சனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபழனி சண்முகாநதி பாலம் உடைந்து விடுமென விஷமிகள் புரளி.. ஆற்றுக்குள் இறங்கி சென்ற வாகனங்கள்\nதிண்டுக்கல்: பழனியில் சண்முகாநதி ஆற்றுப் பாலம் உடையப்போகிறது என்று சில விஷமிகள் புரளி கிளப்பி விட்டதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி நடந்து சென்று பாலத்தை கடந்தனர். அதுபோல இருசக்கர வாகனங்களும் ஆற்றில் இறங்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மற்றும் கோவை தேசிய நெடுஞ்சாலையில் சண்முகநதி பாய்கிறது. இந்த நதி புனித நதியாக கருதப்படுகிறது. இந்த நதியின் மீதுள்ள பாலம் மற்றும் சாலைகள் 5 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த நதியின் மீதுள்ள பாலம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில் சில பழுதுகள் ஏற்பட்டதால் இந்த பாலத்தை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.\nசீரமைப்பு பணியின் ஒரு பகுதியாக பாலத்தின் கீழே உள்ள தூண்களில் இருந்து பாலத்தை மட்டும் நவீன முறையில் நான்கு இன்ச் உய���த்துக்கு தூக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பாலத்தின் கீழே ரப்பர் ஸ்ப்ரிங்குகள் வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பாலத்தை உயர்த்தும்போது பாலத்தில் சிறிய விரிசல் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். இந்த விரிசலை பார்த்த சிலர் பாலம் உடையப்போகிறது என்று கிளப்பிவிட்டுவிட்டனர்.\nஇந்த புரளி காட்டுத்தீ போல பரவவே அந்த வழியாக பாலத்தின் மீது சென்ற கனரக வாகனங்கள் அப்படியே நிறுத்தப்பட்டன. இதனால் பாலத்தின் இருமருங்கிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அந்த வழியாக வந்த பொதுமக்கள் பாலத்தின் மீது நடந்து செல்லாமல் ஆற்றில் இறங்கி தண்ணீரில் நடந்து சாலையை கடந்து சென்றனர். இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் ஆற்றில் தங்களது வாகனங்களை இறக்கி ஓட்டி சென்றனர்.\nபாலத்தில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதை பார்த்த பிற வாகனங்கள் மானூர், பெத்தநாயக்கன்பட்டி வழியாக மாற்றுவழியில் உடுமலை சாலைக்கு சென்றன. இச்சம்பவத்தை கேள்விப்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தபோது பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் பாலத்தில் வாகனங்கள் செல்ல எந்த தடையும் இல்லையென பாலத்தை சீரமைத்து கொண்டிருந்த பணியாளர்கள் கூறினர். பின்னர் போலீசார் பொதுமக்களிடம் பாலம் குறித்த உண்மை நிலவரத்தை எடுத்துக் கூறினர். இதனையடுத்து போக்குவரத்து சீரானது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரூம் போட்டு ஜாலி.. கல்யாணம் செய்வதாக ஏமாற்றி.. 17 வயது சிறுமியை பஸ் ஸ்டேண்டில் தவிக்க விட்ட இளைஞர்\n4 வயது குழந்தையை சீரழித்து கொன்று.. சடலம் மீது கல்லை வைத்த கொடூரன்.. ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்\nஇளைஞருடன் உறவு.. டிக்டாக் வீடியோவில் கொஞ்சல்.. அதான் மனைவியை கொன்னுட்டேன்.. பகீர் வாக்குமூலம்\nசின்னப் பசங்கள விட்டு.. ஹெல்மெட் போடாதவர்களுக்கு திண்டுக்கல் போலீஸ் கொடுத்த ஷாக் ட்ரீட்\nநீலகிரியை துவம்சம் செய்தது வரலாறு காணாத மழை.. அவலாஞ்சியில் ஒரே நாளில் 92 செமீ மழை பொழிவு\nமுத்தரசியுடன் தனிக்குடித்தனம்.. வேறு பெண்ணை மணக்க.. அடித்து கொன்று வீட்டுக்குள்ளேயே புதைத்த டிரைவர்\nஆயிரம் ஆண்டுகள் பழமையான கொடைக்கானல் மலைப்பூண்டிற்கு புவிசார் குறியீடு.. விவசாயிகள் மகிழ்ச்சி\nகொடுமை.. சிகரெட் பழக்கத்தால் அதிருப்தி.. பேச மறுத்த நண்பன்.. குத்தி கொன்ற 14 வயசு மாணவன்\nஷாக்.. கத்திரிக்கோலால் குத்தி கிழித்து 14 வயது மாணவன் கொலை.. சக மாணவன் வெறிச்செயல்\nவருடாந்திர பராமரிப்பு பணி எதிரொலி.. பழனி கோயிலில் 45 நாட்களுக்கு ரோப்கார் சேவை நிறுத்தம்\nநவ்ஜோத் சித்துவின் ராஜினாமாவை ஏற்றார் முதல்வர் அமரீந்தர்\nரஜினிக்கு கே.எஸ்.அழகிரி அட்வைஸ் கொடுத்தால்.. எச். ராஜாவுக்கு கோபம் வருதே\nராஜ்ய சபா எம்பி சீட்.. ஸ்டாலினிடம் இதை செய்ய சொன்னதே நான் தாங்க.. வைகோ கலகல\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/152013?ref=archive-feed", "date_download": "2019-08-24T20:40:39Z", "digest": "sha1:U2VJY75WP3SH3JPWNRC6OI45JL55NTCC", "length": 6451, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "பத்மாவதி தீபிகா படுகோனுக்கு இப்படி ஒரு அவஸ்தையா! - Cineulagam", "raw_content": "\n7 வயதிலேயே பாய் பிரெண்ட் தனது முதல் காதலை பற்றி கூறிய லொஸ்லியா, சுருங்கிய கவீனின் முகம்\nTK பகுதிகளில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட் இதோ, யார் முதலிடம் தெரியுமா\n42 வயதில் நடிகை மீனா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்- வைரலாகும் புகைப்படங்கள்\nபிகில் வசூலுக்கு வரும் செக், போட்டிக்கு இந்த படங்களும் களம் இறங்குகிறதா\nயாரும் எதிர்பாராத மாஸான லுக்கில் அஜித் வைரலாகும் லேட்டஸ் கெட்டப் புகைப்படம்\nஇரண்டாவது வாரத்தில் நேர்கொண்ட பார்வையை செம்ம லீடிங்கில் முந்திய கோமாளி\n ஆசிரியருடன் அடித்த லூட்டியைப் பாருங்க....\nவெறுப்பின் உச்சக்கட்டத்தில் மதுவின் கருத்துக்கு பதிலடி வழங்கிய அபிராமி\nகவினிடம் லொஸ்லியா கூறிய பொய்.... ஆதாரத்தை வெளியிட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nபத்மாவதி தீபிகா படுகோனுக்கு இப்படி ஒரு அவஸ்தையா\nநடிகை தீபிகா படுகோன் பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகை. சமீபத்தில் வந்த பத்மாவதி படத்தில் ஹீரோயின் அவர் தான். பல தடைகளுக்கு பிறகு படம் வெளியானலும் வெற்றி பெற்றது.\nஇவரும் அதில் நடித்த ரன்வீரும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. அவர்கள் படம் முடிந்து சில தீவுகளுக்கு ஜோடியாக சுற்றுலா சென்று வந்தார்கள்.\nஅதே நேரத்தில் தீபிக்க நீண்ட நாட்களாக முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறாராம். பத்மாவதி படத்தில் ராணி பத்மாவதியாக நடிக்கும் போது கிலோக்கணக்கில் செய்யப்பட்ட நகைகளை அணிந்ததே காரணம் என்கிறார்கள்.\nஎனவே டாக்டர்கள் அவரை முழுமையான ஓய்வில் இருக்கும்படி சொல்லிவிட்டார்களாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/death/51040-", "date_download": "2019-08-24T19:55:29Z", "digest": "sha1:VHIS4A5REGJQXOGJARNLR4PY2KKBBVLO", "length": 6946, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "இறந்தவர் போல நடித்த திமுக பிரதிநிதி திடீர் மரணம்:ஆத்தூரில் சோகம் | DMK representative acted as the sudden death :Tragedy in ATTUR", "raw_content": "\nஇறந்தவர் போல நடித்த திமுக பிரதிநிதி திடீர் மரணம்:ஆத்தூரில் சோகம்\nஇறந்தவர் போல நடித்த திமுக பிரதிநிதி திடீர் மரணம்:ஆத்தூரில் சோகம்\nசேலம்: மதுவிலக்கு ஆர்ப்பாட்டத்தில் இறந்தவர் போல நடித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக பிரதிநிதி திடீரென்று மரணமடைந்துள்ளது ஆத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டையில் கடந்த 10 ஆம் தேதி சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுகவின் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமை வகித்தார்.\nஆர்ப்பாட்டத்தின் போது ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த முன்னாள் வார்டு செயலாளர் சேட்டு என்கிற செல்வராஜ் என்பவர் மது குடித்ததால், இறந்து போனது போல் சித்தரிக்கப்பட்ட நிலையில் பிணமாக நடித்துப் போரட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பிணத்துக்கு வைப்பது போல் அவரது நெற்றியில் ஒரு ரூபாய் காசும் ஒட்டப்பட்டு மாலைகள் போடப்பட்டிருந்தன.\nமேலும் வாய்க்கட்டு கட்டி பிளாஸ்டிக் நாற்காலியில் பிணத்தை அமர வைப்பது போன்று சேட்டுவை அமர வைத்தனர். பின்னர் அவரைச் சுற்றி பெண்கள் அமர்ந்து ஒப்பாரி வைத்து அழுவது போன்று தத்ரூபமாக நடித்தனர்.\nஇந்நிலையில் மறுநாள் காலையில் சேட்டுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அவரது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த அவரை நேற்று முன்தினம் ஆத்தூர் தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர் இதையடுத்து சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சேட்டு பரிதாபமாக இறந்தார்.\nஇறந்தது போல் நடித்த சேட்டு உண்மையிலேயே இறந்து விட்ட சம்பவம் சேலம் மாவட்ட திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karaitivu.co.uk/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-8/", "date_download": "2019-08-24T20:36:40Z", "digest": "sha1:PCXQVKD54YGYHRTWEYWTUDWB24GTKXLF", "length": 5509, "nlines": 123, "source_domain": "karaitivu.co.uk", "title": "இன்றைய நாள் எப்படி…! – Karaitivu.co.uk", "raw_content": "\nமரண அறிவித்தல் அமரர். ஞானசேகரம் ராதாஸ்\nவருடாந்த அலங்கார உற்சவம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவில் லிவர்பூல் – ஐக்கியராச்சியம்.\nவிளம்பி வருடம், கார்த்திகை மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 26ம் தேதி,\n5.12.18 புதன்கிழமை, தேய்பிறை திரயோதசி திதி மதியம் 1:07 வரை;\nஅதன்பின் சதுர்த்தசி திதி, விசாகம் நட்சத்திரம் நாளை அதிகாலை 4:44 வரை;\nஅதன்பின் அனுஷம் நட்சத்திரம், சித்தயோகம்.\n* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி\n* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி\n* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி\n* குளிகை : காலை 10:30–12:00 மணி\n* சூலம் : வடக்கு\nபொது : மாத சிவராத்திரி, சிவன் வழிபாடு.\n← இன்றைய நாள் எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-08-24T19:52:55Z", "digest": "sha1:F3PE42JLIVWFIJ4KHE5I2WEICECH6D66", "length": 11554, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை என்றார் பாஜக தேசியச்செயலர் எச். ராஜா.\nதஞ்சாவூர் பெரிய கோயில் அருகேயுள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு புதன் கிழமை மாலை அணிவித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:\nஇஸ்ரேல் நாட்டில் ஹைட்ரோ கார்பன் மூலம் தான் முழு ���ரிசக்தியும் நிறைவு செய்யப்படுகிறது. அந்நாடு உலகளவில் விவசாயத்தில் முன்னோடியாகத் திகழ்கிறது. அந்நாட்டில் வயலில் ரசாயன உரம் கொட்டுவதில்லை. ஆனால், நம் நாட்டில் வயலில் ரசாயன உரம் கொட்டபடுகிறது. எனவே, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.\nநிலத்தடி நீர் 2,000 அடிக்குள் இருக்கிறது. ஆனால், ஹைட்ரோ கார்பன் 6,000 அடிக்கும் அதிகமான ஆழத்தில் தான் எடுக்கப்படவுள்ளது. நீரியல் விரிசல் முறை பயன்படுத்தினால் நிலத்தடி நீர் மாசுபடும். சுற்றுச் சூழலும் பாதிக்கப்படும். இந்த முறையை பிரதமர் மோடியே மறுத்துவிட்டார்.\nஎனவே, ஆழ்குழாய் கிணறு போடுவதுபோல மேற்கொள்ளும்போது, 6,000 அடிக்கு கீழே உள்ள இயற்கை எரிவாயு மட்டுமேகிடைக்கும். அதனால், பாதிப்பு எதுவும் ஏற்படாது.\nஅய்யாக்கண்ணு, வைகோ போன்ற சிலர்தான் வேண்டுமென்றே பீதியை ஏற்படுத்தி, மக்களைத் தூண்டி விடுகின்றனர்.தமிழ் பாரம்பரியம், பண்பாடு, கலாசாரத்தை அழிப்பதற்குத் தமிழ்நாட்டில் பெரிய சதிநடக்கிறது. மேலும், தலித் என்ற போர்வையில் இந்துக்களை பிளவுபடுத்தி மதமாற்றம் செய்யப்படுகிறது.\nகாவிரி நீர் மேலாண்மை, நிலசீர்த்திருத்தம் உள்ளிட்டவற்றை மாமன்னன் ராஜராஜ சோழன்தான் கொண்டுவந்தான். உலகத்திலேயே முதல் கப்பற்படையை அமைத்தவர் ராஜேந்திர சோழன். அதனால்தான் ராஜேந்திர சோழனுக்கு மோடி அரசு அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது. நம் கப்பற்படையின் ஒருகப்பலுக்கு ராஜேந்திர சோழன் பெயர் வைத்துள்ளோம். இந்நிலையில், ராஜராஜ சோழன் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பா. ரஞ்சித் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்றார் ராஜா.\nதஞ்சாவூரில் இயக்குநர் பா. ரஞ்சித்தை கண்டித்து மாமன்னன் ராஜராஜசோழன் எழுச்சிபேரவை சார்பில் புதன்கிழமை பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதால், ராஜராஜ சோழனுக்கு மாலை அணிவித்து பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டது.\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஹைட்ரோ…\nஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்ப்பது சரியல்ல- எச்.ராஜா\nஹைட்ரொ கார்பன் திட்டமும் வளர்ந்த மற்றும் வல்லரசு நாடுகளும்\nபோராட்டம் கைவிடப் பட்டது மகிழ்ச்சி\nமக்களின் சந்தேகங்களை தீர்த்தபிறகுதான் நெடுவாசல்…\nஹைட்ரோகார்பன் திட்டத்தை ஆராய���மலேயே எதிர்ப்பவர்கள்…\nஎச் ராஜா, ராஜராஜ சோழன்\nஎச்.ராஜாவை வெற்றிபெற வைக்க வில்லை என்ற� ...\nஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்ப்பது சரி� ...\nஅமித்ஷா கூறியதைதான் அப்படியே மொழி பெய� ...\nதற்செயலாக நடக்கும் சில விஷயங்கள் சிந்� ...\nகோவில் நிலங்களை யாரும் ஆக்கிரமிப்புசெ ...\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம்\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து ...\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/amith-shaw/", "date_download": "2019-08-24T20:19:05Z", "digest": "sha1:5BF3QUWV5MSZOFRH2B2INJJIOUT3RR5R", "length": 4168, "nlines": 53, "source_domain": "www.aanthaireporter.com", "title": "amith shaw – AanthaiReporter.Com", "raw_content": "\nகடவுள் பாதி : காவலன் மீதி = கலந்து செய்த அமித்ஷா – ரஜினி புகழாரம்\nஅமித்ஷாவும் மோடியும், கிருஷ்ணன் அர்ஜூனாவை போன்றவர்கள். அதில் யார் கிருஷ்ணன் யார் அர்ஜூனன் என்பது அவர்களுக்கு தான் தெரியும். அதே சமயம் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை அமித் ஷா திறம்பட கையாண்டது பாராட்டுக்குரியது என புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். குடியரசு துணைத் தலைவர் வெ�...\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்: – முழு பிபரம்\nகென்னடி கிளப் – விமர்சனம்\nஇலங்கையில் அறிவிக்கப்பட்டிருந்த அவசர நிலைச் சட்டம் ரத்து\nஇன்னாது : இந்தியா பொருளாதாரம் நெருக்கடியா அதெல்லாம் உண்மையில்ல- நிர்மலா சீத்தாராம் விளக்கம்\n“சிக்சர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் யார் / என்ன பேசினாங்க\nஉலகின் நுரையிரலாகக் கருதப்படும் அமேசான் காடுகளில் கொழுந்துவிட்டு எரியும் தீ\nதீண்டாமை : உடலைத் தொட்டில் கட்டி பாலத்திலிருந்து இறக்கி சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றக் கொடுமை- வீடியோ\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு : ஐகோர்ட் புது உத்தரவு\nசினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள்\nசந்திராயன் 2: ஆராய்ச்சி செய்ய போகும் நிலவின் முதல் போட்டோ இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2008/10/blog-post_04.html", "date_download": "2019-08-24T20:37:01Z", "digest": "sha1:YLEHPZH4CUN3OJQD326UXIQM7QQLUDOZ", "length": 39267, "nlines": 382, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : திமிரானவன்!", "raw_content": "\nநான் நண்பர்களைப் புண்படுத்த விரும்பதவன். லேசான மனங்கொண்டவன், உணர்ச்சிவசமே உருவானவன் என்பதெல்லாம் தாண்டி எனக்குள்ளும் ஒருத்தன் இருக்கிறான். அவன் அகங்காரன்... திமிர் பிடித்தவன். கர்வி.\nபாராட்டுக் கிடைக்கும்போதெல்லாம் ‘ஐய... என்னங்க.. எனக்கு இந்தப் பாராட்டெல்லாம் அதிகம்க’ என்று குழையும்போது, எனக்குள்ளிருக்கும் அவன் ‘டேய்... இதெல்லாம் எனக்கு ஜூஜூபி. இன்னும் நான் எங்கேயோ போகணும். தலையெழுத்து இப்போதான் இங்க வந்திருக்கேன்’ என்று நினைத்துத் தொலைப்பான். நான் அடங்கு அடங்கு என்று மிரட்டினாலும் அடங்கமாட்டான்.\n‘எனக்கு உதவி தேவை. உன் ராஜாவை இங்கே வரச் சொல். அவன் இந்த ஊருக்குதான் மகாராஜா. நான் இந்த நாட்டின் தேசியகவி’ என்று இறுமாப்போடு பேசிய, ‘பல வேடிக்கை மனிதரைப் போலே வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்று கேட்ட பாரதிதான் இவன் ஆதர்சம். உணவுக்கு வழியில்லை, இரண்டு பெண் குழந்தைகள் என துன்பப்பட்டபோதும் அவன் புத்தகத்துக்கு செய்த செலவில் கொஞ்சமும் சொத்து சேர்க்கச் செய்யவில்லை. நானும்.\n‘நிலவைக் குறிவைத்துக் குதி. தவறினாலும் நட்சத்திரம் உன் வீடாகட்டும்’ என்ற மனப்பான்மையே இவனுக்கு அதிகம். இன்னும் இவன் எம்பிக் கொண்டேயிருக்கிறான். குதித்தபாடில்லை.\nஇவன் எழுதியதில் சிறந்ததும், சிறப்பாய் இல்லாததும் எனப் பலவற்றை நீங்கள் படித்திருக்கக் கூடும். ஆரம்பித்து, எழுதவே முடியாத ஒரு சில இவனிடம் உண்டு. அதை எழுதத் தகுதியில்லையெனினும் எழுதிக்காட்டுவேன் என்ற இவன் இறுமாப்பு ஜெயிக்க���ம் என்றும், ஜெயிக்கலாமா என்றும் ஒரு பட்டிமன்றம் இவனுக்குள்ளே நடந்துகொண்டே இருக்கும்.\nசாரு, பைத்தியக்காரன், ஜமாலன், அய்யனார் போன்றவர்களை மரியாதையோடு பார்த்துக் கொண்டிருக்கிறான். யெஸ்.பாலபாரதி, லக்கிலுக் போன்றவர்களின் நட்பு கிடைத்ததில் அந்தக் கர்வி இன்னும் ஒருபடி மேலே போய்விட்டான். அவன் அடங்கப் போவதில்லை. அவனுக்கு மிகப் பிடித்த ஒரு பிரபலமான டாக்டர். ருத்ரன் வலைப்பக்கம் ஆரம்பித்ததைக் குடித்துக் கொண்டாடும் அளவுக்கு சந்தோஷப் பட்டுக் கொண்டிருக்கிறான். அவர் தமிழில் எழுதாததற்கு இன்னும் ரெண்டு ரவுண்டு விடலாமா என்ற சோகத்தில் இருக்கிறான்.\nகணிணியறிவு கொஞ்சமும் அற்றவன். ஆனால் காட்டிக் கொள்ளாமலே அதில் கரை கடந்து கொண்டிருப்பவன். தெரியாத சிலவற்றை தெரியாதென்று சொல்லி, கேவலப்பட்டுக் கொண்டதால் தெரிந்தது போல நடிப்பது சிறந்ததோ என்ற தப்பர்த்தம் எடுத்துக் கொண்டவன்.\nபடிப்பதில் ஆர்வம் அதிகம். ஆனால் படிப்பதை எழுத்தில் கொண்டுவரச் சிரமப்படுகிறான். இவன் நினைத்திருக்கும் இடம் இதற்கு மேல். கிடைத்ததைக் கொண்டாடிக் கொண்டிராமல், இன்னும் வேண்டுமென்ற குழந்தையாய் அடங்காது திரிபவன்.\nயூமா. வாசுகியின் கவிதையை ரசிப்பவன். ராஜேஷ்குமாரின் க்ரைமை சிலாகிப்பவன். அன்பே சிவத்தில் அழுதவன். சிவாஜியில் மொட்டை ரஜினி வந்தபோது தியேட்டரில் கைதட்டி அமர்க்களம் செய்தவன்.\nஎது குறித்தும் தீர்க்கமான சிந்தனையற்றவன். ஆனால் எது குறித்தும் தீர்க்கமான சிந்தனையற்றவனாய் இருப்பதைத் தெரிந்திருப்பதால் பெருமை கொள்கிறான். பெண்களை மதிப்பவன். அதே அளவு பெண்களை ரசிப்பவன்.\n50000 ஹிட்ஸ் வந்ததற்கு பாராட்டியபோதுதான் இவன் 50000 ஹிட்ஸ் வந்ததைக் கவனித்தான். ‘சந்தோஷம்க... பாராட்டினதுக்கு’ என்று வெளியில் சொன்னாலும், “இப்போதான் 50000ஆ ச்சீ” என்ற உள்ளிருக்கும் கர்வியின் கிண்டலுக்கு தலைகுனிந்தவன்.\nஇவன் கெட்ட கேட்டுக்கு இன்று 150ஐத் தொட்டுவிட்டான். ஆனால் ஒரு சாதாரணப் பதிவரின் ஒரு பதிவின் தரம் கூட இவன் 150 பதிவுகளில் இருக்கிறதா என்ற விமர்சனங்களை காலால் உதைக்கிறான் அந்த கர்வி\nஇன்றைக்கு இங்கே இருந்தாலும், மாலை ஆறு மணிக்கு இங்கே இருக்கவேண்டுமென்று நினைக்கிறான். முடியாது. அதற்காக வருந்திக் கொண்டிருக்கிறான். நர்சிம், பாலா, முரளி கண்ணன், புரூனோ போன்ற மதிப்புமிக்க பலரை முதலில் சந்திக்கும் வாய்ப்பை இழந்து நின்றாலும், இந்தக் கணத்தில் வாழ்பவனாதலால் அதைக் குறித்துச் சிந்தியாமல் இங்கிருந்தே வாழ்த்திக் கொண்டிருக்கிறான்.\nகுறை சொல்லியும், பாராட்டியும், கைகுலுக்கியும், புன்னகைத்தும், பொறாமைப்பட்டும், திட்டியும் இன்னும் பலவகையிலும் இவனை மேம்படுத்தும் உங்களுக்கு என்ன செய்து நன்றி சொல்லவென்று இவனுக்குத் தெரியவில்லை. இன்னும் எழுதிக் கொல்வதிலிருந்து இவன் மனம் விலகவில்லை.\nபல அரசியல்களைப் பார்த்து பயந்து நடுங்கி, ஒடுங்கிப் போயிருக்கிறான். நாளை உங்களில் யாரோடும் இவனுக்கு நட்புமுறிவு வந்துவிடுமோவென அஞ்சிக் கொண்டிருக்கிறான். அப்படி ஏதேனும் நிகழின், இவனால் அதைத் தாங்கமுடியுமாவெனத் தெரியாதிவனுக்கு. அப்போதும் இவன் இப்படி கர்வத்தோடும் ,திமிரோடும் அலையக்கூடும். ஆனால் நீங்கள் இப்போது போலவே அவனோடு இருங்கள். அப்போதும் அவனைத் தலையில் தட்டி அடக்குங்கள். அது போதும் இவனுக்கு.\nஇன்னும் பல உயரங்களை இவன் தொடக்கூடும். அப்போதும் இவன் உங்களோடுதான் இருப்பான்.\nஏனென்றால் இவன் திமிரானவன். ‘பார்.. இந்த எழுத்து எனக்குப் பெற்றுத் தந்த நண்பர்களைப் பார்’ எனும் திமிர் அது.\nஅது அடங்காது. அடங்கவும் கூடாது.\nநன்றி அனுஜன்யா. பல இடங்களில் நீங்கள் என்னை ஊக்கப்படுத்தியதும், நான் இந்த தூரம் தொடக் காரணம்.\nஅந்தப் பெயர்களில் நீங்களும் அடக்கம். குறிப்பிடமறந்ததற்கு மன்னிக்கவும்\n@ அதிஷா & லக்கி\nபரிசல் பெரிய ஸ்டார் பதிவர். அவருக்கு 150 வது பதிவு. திருவிழாவாக கூட்டம் கூடும். நாமளும் பலூன் விக்கலாம். நிற்க.\nகே.கே., உண்மையிலேயே மகிழ்வுரவேண்டிய தருணம். நீ மட்டுமல்ல. உன் வாசகர்கள் ஆகிய நாங்கள் அனைவரும், மகிழ்ச்சியுடன் கொண்டாடவேண்டிய தருணம். பதிவின் தரத்தைப் பற்றி எங்கள் அனைவருக்கும் தெரியும். வாசிப்பின்பம் என்பது பெரிய எழுத்தாளர்களுக்கே எப்போதும் கையில் சிக்காத வித்தை. உனக்கு அது இலகுவில் வருகிறது. ஒன்றுமே இல்லாமல் தினமும் ஏதாவது எழுதிவந்தால், இத்தனை வாசகர்களை நிதமும் சுண்டியிழுத்து கட்டிப்போட முடியாது.\nஉன் 'திமிர்' எனக்கு ஆச்சரியத்துடன் மிகுந்த மகிழ்வையும் கொடுக்கிறது. நீயும், லக்கியும் இருக்கவேண்டிய இடமே வேறு. இப்போதிலிருந்து, இருநூறாவது பதிவுக்குள் (அதாவத�� இன்னும் ஐம்பது நாட்களுக்குள்) உன்னுடைய 3-4 கதைகள் பெரிய பத்திரிகைகளில் வருவதை இலட்சியமாகக் கொண்டு செயல் படு. உன்னால் முடியும். அந்தப் பெரிய உலகின் கட்டாயங்கள், பரிமாணங்கள் உனக்கும் புலப்படும். இருக்கும் காலம் சொற்பமே என்றவாறு எண்ணி, இன்னும் பெரிய இலக்குகளை நீ வேகமாக அடையவேண்டும் என்பது எங்கள் அனைவரின் அவா.\nமென் மேலும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்,\nஉங்களுடைய \"தந்தை எனக்கெழுதிய கடிதம்\" பதிவுதான் நான் முதலில் படித்தது\nஅன்று முதல் உங்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.\nபலரின் பலப்பல கேள்விகளுக்கு விடையாய் இந்த பதிவு\nமென்மேலும் வளர வாழ்த்துக்கள் க்ருஷ்ணா\n- உன் வளர்ச்சியை மிக அருகிருந்து பார்த்து பெருமைப்படும் நண்பன்.\nஅதை அழகாக விவரித்த விதமும் சொல்லிய விதமும் அருமை\n வெரி இண்டரெஸ்டிங். தமிழில் ஒருபுதிய டைமன்சன் எனக்கு...\nஒரு மில்லியன் ஹிட்ஸ் வர வாழ்த்துக்கள்..\nஅப்புறம் என்னக்கு தெரியாமல், நான் உங்கள் ஸ்டைல் பொல்லொவ் பண்ணலாம்... கண்டுக்காதீங்க\n:) 150 க்கு வாழ்த்துக்கள்..\n//இப்போதிலிருந்து, இருநூறாவது பதிவுக்குள் (அதாவது இன்னும் ஐம்பது நாட்களுக்குள்) உன்னுடைய 3-4 கதைகள் பெரிய பத்திரிகைகளில் வருவதை இலட்சியமாகக் கொண்டு செயல் படு.//\nஏற்கனவே புள்ளி வைத்துவிட்டேன். கோலம் உருவாகிக் கொண்டிருக்கிறது. விரைவிலேயே ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் அனுஜன்யா.\nஉங்கள் எழுத்து திறமை அபாரம்.50000 ஹிட் என்ன அடுத்த வருடம் இந்த தேதியில் 5லட்சத்தை தாண்டியிருப்பீர்கள்...\nஅருமையான பதிவு சகோதரா. வாசிக்க ஆரம்பித்து, முடிக்கும் வரை..வேறெதிலும் மனது போகவில்லை....உங்கள் எழுத்திற்கு அத்தனை சக்தி....அன்பான பாராட்டுக்கள்..இன்னும் மேலும் மேலும் உயர வாழ்த்துகள்.\nமனமார்ந்த நல்வாழ்த்துக்கள் பரிசல்காரரே, 150-க்கும் 50000-க்கும்\nவாழ்த்துக்கள் க்ருஷ்ணா.... 1 1/2 சென்சுரி பதிவுகளுக்கு 500 சென்சுரி ஹிட் அப்பாடி..... சிங்கை திரும்பியதும் படித்த முதல் பதிவு... .மனதுக்கு நிறைவாக இருக்கிறது....\n50000 ஹிட்ஸ் வந்ததற்கு பாராட்டியபோதுதான் இவன் 50000 ஹிட்ஸ் வந்ததைக் கவனித்தான். ‘சந்தோஷம்க... பாராட்டினதுக்கு’ என்று வெளியில் சொன்னாலும், “இப்போதான் 50000ஆ ச்சீ” என்ற உள்ளிருக்கும் கர்வியின் கிண்டலுக்கு தலைகுனிந்தவன்.\nஇவன் கெட்ட கேட்டுக்கு இன்று 150ஐத் தொட்டுவிட்டான். ஆனால் ஒரு சாதாரணப் பதிவரின் ஒரு பதிவின் தரம் கூட இவன் 150 பதிவுகளில் இருக்கிறதா என்ற விமர்சனங்களை காலால் உதைக்கிறான் அந்த கர்வி\nநல்ல பதிவு; வைரமுத்துவின் கவிஞனின் கர்வம் எனும் கவிதை தொகுப்பை போல.இன்னும் சொல்லபோனல் அதைவிட அதிமாக;\nமருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும\nஇதுவும் இன்னமும் வர உடனிருக்கும்\nகலக்கல் பரிசல். 2 நாளைக்கு முன்னால 50000 ஹிட்ஸ், இன்னிக்கு 150வது பதிவா.. வாழ்த்துக்கள்..\n//இன்னும் பல உயரங்களை இவன் தொடக்கூடும்.//\nபாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உங்களுக்கு மட்டும் உரித்தானதல்ல பரிசல்.. உங்கள் எழுத்தார்வம் மற்றும் திறமைக்கு தடை போடாமல் உங்களை எழுத விட்டு வேடிக்கை பார்த்து நின்றுகொண்டிருக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும்தான். அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். சரியா\nஉங்களை பற்றி ரொம்பவும் தெரிஞ்ச மாதிரி ஒரு உணர்வு. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்\nஎளிமையான நடையில் எழுதுகிறீர்கள். அதுதான் அழகாக இருக்கிறது. நிலாவைப் பத்தி நூறு வரிக் கவிதை எழுதினாலும் கிடைக்காத குளுமை, நிறைவு\nநிலா எனும் ஒரு வார்த்தையைச் சொன்னாலே கிடைக்கும். அதுபோல் உங்கள் பதிவுகள்.\n(கொஞ்சம் மொக்கையைக்(என்னதான் ரசிக்கும்படி இருந்தாலும்) குறைச்சுட்டு,இன்னும் ஆழமான பதிவுகள் எழுத வேண்டுகிறேன்.(இதுக்கும் ஒரு மொக்கையைப் போட்டுராதீங்க...\nஎங்கியோ போய்ட்டீங்க...அநேகமா சாருவின் அடுத்த \"படித்ததில் பிடித்தது\" உங்கள் வலைப்பூவாக இருக்குமென யூகிக்கிறேன்..\nபோக வேண்டிய தூரம் இன்னும் நிறையவே இருக்கு....கிளம்புங்க கிளம்புங்க...\nபோகும் வழியில் இதுவும் ஒரு மைல் கல்(150).\nசொல்லின் செல்வர் பரிசலாருக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.. இந்த திமிரனவன் எல்லோருகுள்ளும் இருக்கிறான். நீங்க பதிவு போட்டு சொல்லிட்டிங்க.. நாங்க சொல்லலை.. அம்புட்டு தான்.. :))\n//பார்.. இந்த எழுத்து எனக்குப் பெற்றுத் தந்த நண்பர்களைப் பார்’ எனும் திமிர் அது.//\nஅண்ணே.. எந்த Bar அண்ணே அது.. சொன்னா நானும் அந்த பாருக்கு அப்பப்போ போய் நல்ல நண்பர்களை பெறுவேனே.. :))))\n//சொல்லின் செல்வர் பரிசலாருக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.. இந்த திமிரனவன் எல்லோருகுள்ளும் இருக்கிறான். நீங்க பதிவு போட்டு சொல்லிட்டிங்க.. நாங்க சொல்லலை.. அம்புட்டு தான்.. :))//\nஆஹ��.. எல்லோரும் விதவிதமா எழுதி பாராட்டுறாங்களே.. மங்களூர் கூட ரிப்பீட்டு போடாம சொந்தமா 'மைல் கல்' அது இதுனு போட்டு கிளப்புறாரே.. நா மண்டை உடைச்சுக்கிட்டாலும் ஒண்ணும் புதுசா தோண‌ மாட்டேங்குதே.. இந்தப்பதிவின் சொல்வளத்தைப்பாராட்டுவதா 150க்கு பாராட்டவா அல்லது அல்லாடும் உங்கள் மனத்தை அழகாக வெளிப்படுத்திய பாங்கை பாராட்டவா\nநம்ப சேக்காளிக்கு என்ன தனியா பாராட்டு வேண்டிகிடக்குதுனு என் மனதும் (ஒப்பிடும்)திமிர் பண்ணுகிறது.\n(நம்ப சப்ஜெக்டில் எதிர்பதிவு போட லட்டு மாதிரி பதிவு கிடைத்திருக்கிறது என்று தோணுகிறது. அடிக்கடி செய்தால் அதற்கும் மரியாதை இருக்காது என்பதால் ஆர்வத்தைக் கட்டிப்போடுகிறேன்.)\nஉடற்பயிற்சி பதிவுக்கு இன்னும் பின்னூட்டம் போடவில்லை. (பாருங்களேன் நம்ப நிலைமையை\n50000 ஆயிரம் ஹிட்ஸ், 150 வது பதிவு இரண்டிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். படைப்பாளிக்கு ஒரு சிறு அளவுக்காவது கர்வம் வேண்டும், அது அவனது படைப்பின் தரத்தில் மட்டுமே தெரியவேண்டும். கர்வம் பேச்சில் இருக்க கூடாது என நினைப்பவன் நான். உங்களோடு பழகிய வரையில் என்னால் உங்களை கர்வி என நினைக்க முடியவில்லை. பாரதி தான் எனக்கும் ஆதர்சம்.\nகடவுளிடம் தன் வேண்டுதல்கள் அனைத்தையும் கூறிவிட்டு, இவை தருவதில் உனக்கெதும் குறையுள்ளதோ என கடவுளையே கேள்வி கேட்கும் கர்வி நம் பாரதி. அந்த கர்வம் தான் அவன் அடையாளம்.\nவிரைவில் பிரபல பத்திரிக்கைகளில் உங்கள் படைப்புகள் பிரசுரமாக எனது வாழ்த்துக்கள்.\n//விரைவில் பிரபல பத்திரிக்கைகளில் உங்கள் படைப்புகள் பிரசுரமாக எனது வாழ்த்துக்கள்.//\nஉன் வளர்ச்சியை அருகில் இருந்து பார்க்க எனக்குப் பிரமிப்பாக இருக்கிறது. இன்னும் அதிக் உயரங்களைத் தொடவேண்டும் நீ.\n150க்கு வாழ்த்துக்கள்.. உங்களின் பல பதிவுகளை வாசித்தவன். அவ்வளவாக பின்னூட்டம் இடவில்லையெனினும் உங்கள் பதிவை ரசிப்பவன்... :)) இன்னொரு முறை வாழ்த்துக்கள் :))\nஉனக்குள்ள தூங்கிகிட்டிருக்க அதே மிருகம்தான் எனக்குள்ளயும் தூங்கிக்கிட்டிருக்கு\nஉனக்குள்ள தூங்கிகிட்டிருக்க அதே மிருகம்தான் எனக்குள்ளயும் தூங்கிக்கிட்டிருக்கு\nரிப்பீட்டு போடலைனா தூக்கம் வரமாட்டிக்கிதுப்பா அதனாலதான்\nயாரும் நட்பை இழக்க ஆசைப்பட மாட்டார்கள்\nஹலோ... உங்களுக்கு என்ன பாட்டு வேணும்\nஈழம் குறித்து கேள்வி கேட்ட தூயாவிற்காக...\nப்ளீச்சிங்பவுடர் - சில உண்மைகள்\nபழமொழியின் உண்மையான அர்த்தங்கள் & விருந்தும் மருந்...\nஅப்துல்லாவின் போட் ஹவுஸ் அனுபவங்கள்\nகாணாமல் போன டைரியும் கக்கூஸ் டப்பாவும்\nஒரு வலையுலக வாசகரின் பேட்டி - இரண்டாம் பாகம்\nஅக்டோபர் மாத PIT போட்டிக்கு...\nஒரு வலையுலக வாசகரின் பேட்டி\nசினிமா - மலரும் நினைவுகள்\nஅபியும் நானும் - ஒரு சிறப்புப் பார்வை\nஞாபகமறதி - இது செக்ஸைப் பற்றிய பதிவு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2010/12/blog-post.html", "date_download": "2019-08-24T19:47:33Z", "digest": "sha1:TBH2KZKWXTIPHJLCJEUW2QJGRS7IQELV", "length": 19598, "nlines": 192, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : சிறுகதைகள் பற்றி சங்கமம் நிகழ்வில் பெருமாள் முருகன்", "raw_content": "\nசிறுகதைகள் பற்றி சங்கமம் நிகழ்வில் பெருமாள் முருகன்\nசென்ற வருடம் போலவே இந்த வருடமும் சிறப்புற நடைபெற்ற ஈரோடு வலைப்பதிவர் குழுமத்தினர் நடத்திய சங்கமம்-2010 நிகழ்வின் சில துளிகளை பல வலைப்பூக்களில் இன்று காண்பீர்கள். என் பங்கிற்கு எழுத்தாளர் பெருமாள் முருகன் பேசியதில் இருந்து சில....\n‘சிறுகதைகளை உருவாக்குவோம்’ என்கிற தலைப்பில் பேசினார் எழுத்தாளர் பெருமாள் முருகன்.\n• முன்னைப் போல வார / மாத இதழ்கள் சிறுகதைக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. அதிக பட்சம் ஒரு சிறுகதை, சில சமயம் அதற்கும் இடமில்லை என்கிற போக்கே இருக்கிறது. ‘உயிர் எழுத்து’ இதழ் மட்டும் தொடர்ந்து ஐந்து அல்லது ஆறு சிறுகதைக்கு இடமளிக்கிறது.\n• சிறுகதை எழுதுவதில் / சிறுகதை வாசிப்பதில் / சிறுகதை வெளியிடுவதில் என்று மூன்று நிலைகளிலும் ஒரு தேக்க நிலை தற்போதைய காலகட்டத்தில் இருக்கிறது.\n• கடந்த பத்தாண்டுகளில் சமகால வாழ்வியல் முறையைப் பதிவு செய்யும் சிறுகதைகள் அதிகம் வரவில்லை. இன்றைய வாழ்வைப் பதிவு செய்வது அவசியம். அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்கள் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தைப் பதிவு செய்திருப்பார்கள். அந்தப் போக்கு இப்போது இல்லை.\n• இந்த மாதிரியான நேரத்தில் சிறுகதைகளின் தேவை அதிகமாக இருக்கிறது. அதற்கு இணையமே சிறந்த வழி.\n• எழுதுவதற்கு, வாசிப்பு என்பது மிகவும் அவசியம். வேலைப்பளு காரணமாக வாசிப்பு குறைந்துவிட்டது என்பதை ஏற்க முடியாது. வாசிப்பையும் ஒரு வேலையாகப் பாவித்து தினமும் செய்தால் இந்த மாதிரி சொல்ல நேராது.\n• எழுதுபவர்களுக்கு சின்னச் சின்ன யோசனைகள்:\n1) குறைந்தது மாதம் ஒரு சிறுகதை படியுங்கள். கட்டாயமாக இதைச் செய்யுங்கள். மாதம் ஒரு சிறுகதை வாசிப்பதென்பது என்பது நிச்சயமாக கடினமான விஷயமல்ல. கொஞ்சம் கொஞ்சமாக இதை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.\n2) பகிர்ந்து கொள்ளக் கூடிய ஆசையை வளர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் எழுத்தாளர்களுக்கு இந்த ஆசை, பேராசையாகவே இருக்கலாம். எந்த ஒரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n3) கதை எழுத தீவிர கவனிப்பு மிக முக்கியம். Observation. கவனிக்கும் தன்மை இருந்தால்தான் நடக்கும் சம்பவங்களிலிருந்து, சிலதைத் தேர்ந்தெடுத்து கொஞ்சம் கற்பனை கலந்து எழுத்தில் கொணர முடியும்.\n4) எழுதுவதற்கான பயிற்சியை கொஞ்சம் கொஞ்சமாக மேற்கொள்ளுங்கள். எழுதாமல் கதை வராது. எழுதிய உடனும் கதை வராது. முதல் கதையே மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும் எல்லாரும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஜெயமோகன் - விகடன் உட்பட - சில இதழ்களில் பல கதைகள் வெளிவந்து, நெடுநாட்கள் கழித்து கணையாழியில் ‘நதி’ என்றொரு கதை எழுதினார். அந்தக் கதையைத்தான் தன் முதல் கதை என்று குறிப்பிடுவார். ‘அதற்கு முன் நிறைய கதைகள் வந்தனவே’ என்று கேட்டால், ‘அவையெல்லாம் பயிற்சிக்காக எழுதியவை’ என்பார்\n5) சம்பவங்களிலிருந்து விதிவிலக்குகளைத் தேர்வு செய்து எழுதுங்கள். அன்றாட நடப்புகளை, விதிக்குட்பட்டு நடக்கும் நிகழ்வுகளை / மனிதர்களை கதை வடிவில் கொண்டு வந்து எழுதுவது – அதை வாசகர்களுக்குச் சுவைபடச் சொல்வது கொஞ்சம் சிரமம். அசோகமித்திரன், வண்ணதாசன் போன்றோர் அப்படித்தான் எழுதுகிறார்கள்.\nஉதாரணமாக கந்தர்வன் ஒரு சிறுகதை எழுதினார். பனைமரத்தைப் பிடுங்கும் ஒரு மனிதனைப் பற்றிய கதை. பனைமரத்தைப் பிடுங்கும் மனிதன் என்றாலே அவன் சமூகத்தில் இருக்கக்கூடிய மற்ற சாதாரண மனிதர்களிடமிருந்து வேறானவன். இதுதான் சிறுகதைக்குத் தேவை.\n6) வாசகர்களுக்குக் கருத்தெல்லாம் சொல்லாதீர்கள். நீங்கள் எழுதுகிற கதையில், அதன் போக்கில் சொல்லப்பட்டவற்றை வாசகன் படித்துக் கொள்ளட்டும். வலிந்து திணிக்கப்பட்ட நீதிபோதனைகளை எவரும் விரும்புவதில்லை.\nஇவையாவும் மேம்போக்காகச் சொல்லப்பட்டவையே. சிறுகதையுலகு ஒரு கடல். அவற்றின் துளியின் துளி பற்றியே பே��ியிருக்கிறேன் என்றார்.\nமுடிக்கும் முன் தி.ஜானகிராமனின் ‘காண்டாமணி’ என்றொரு கதையைச் சொன்னார்.\nஉணவுச் சாலை நடத்தும் ஒருவர், ஒரு நாள் - தன் முதல் வாடிக்கையாளருக்கு சாம்பார் ஊற்றிவிட்டு சிறிது நேரம் கழித்து அந்த சாம்பாரில் பல்லி விழுந்திருப்பதைக் கவனிக்கிறார். சாம்பாரைக் கொட்டி விட்டு, பிற வாடிக்கையாளர்களுக்கு புதிய சாம்பார் சமைக்கிறார். முதலில் உண்ட வாடிக்கையாளருக்கு என்ன ஆகியிருக்குமோ என்று குற்றவுணர்ச்சி. அவரோ சென்று விட்டார். ஒன்றும் ஆகிவிடக் கூடாதே என்று கடவுளைப் பிரார்த்திக்கிறார்.\nதுரதிருஷ்டவசமாக அந்த வாடிக்கையாளர் மறுநாள் இறந்துவிடுகிறார். நெஞ்சு வலி என்று சொல்லப்படுகிறது. தன் கடைச் சாம்பாரின் பல்லி விஷம்தான் காரணம் என்று இவர் நினைத்துக் கொள்கிறார். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் தன் கடை வியாபாரம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகிறார். வெளியில் தெரியாமல் தன் கடைக்கு எந்த பாதிப்பும் வராமல் இருந்தால் அருகிலேயே இருக்கும் கோயிலொன்றுக்கு காண்டாமணியை உபயம் செய்வதாக வேண்டிக் கொள்கிறார். அதுபோலவே காண்டாமணியை கோயிலுக்கு உபயம் செய்கிறார்.\nஒவ்வொரு முறை அந்த காண்டாமணி அடிக்கும்போதெல்லாம் குற்ற உணர்ச்சியில் வாடுகிறார். ஒரு கட்டத்தில் அந்த மணியை திரும்ப வாங்கிக் கொள்கிறார்.\nஇதுதான் கதை. இதில் எந்த வித நேரடியான நீதிபோதனைகளும் இல்லை. நீங்களும் உங்கள் வாழ்வில் நடந்த, நீங்கள் மறக்க நினைக்கும் குற்ற உணர்ச்சி ஏற்படுத்தும் ஏதேனும் நிகழ்வைப் பொருத்திப் பார்க்கச் செய்கிற கதை. இப்படி வாசகனை, கதையோட்டத்துடன் இணைத்துச் செல்லும் கதைகளே வெற்றிபெறும் என்று சொல்லி முடித்தார் பெருமாள் முருகன்.\nசங்கமம் குறித்த முழுத் தகவல்களுக்கு ஈரோடு கதிரின் இந்த இடுகையைச் சுட்டவும்.\nLabels: சங்கமம் 2010. பெருமாள் முருகன், சிறுகதை\nபகிர்வுக்கும் வருகைக்கும் நெஞ்சார்த நன்றிகள் பரிசல்.\nஅருமையான பதிவு. உபயோகமான தகவல்கள்.. நன்றி\nசிறுகதை முயற்சி செய்வோருக்கு பயனுள்ள தகவல்கள்.\n40 நாள் கழிச்சு ஒரு பதிவ போடுறீங்க...\nபங்கேற்றமைக்கும் பகிர்வுக்கும் நன்றிங்க பரிசல்\nஅற்புதமான தொகுப்பு. நிகழ்ச்சி ஏற்பாட்டில் இழந்த மிக முக்கியமானது பெருமாள் முருகனின் பயன் மிகு உரை. அதை அப்படியே தொகுத்து வழங்கியதற்கு மிகுந்த நன்றிகள் பரிசல்\nநல்ல அலசல். நல்ல அலசல். வாழ்த்துகள்.\nஈரோடு சங்கமம் பற்றிய பதிவர் கதிரின் நெஞ்சை நக்கிய பதிவு.\nஎல்லாம் சரி. இவ்ளோ நாளா எங்க போய்ட்டீங்க.\nஎனக்கும் அவரது ஆலோசனைகள் பயனுள்ளதாக உள்ளது அண்ணா ..\nநிச்சயமாக இனி சிறுகதை எழுதும் போது எனக்கு அது பயன்படும் .\nநிகழ்ச்சியில் பங்கேற்றதற்கும், அற்புதமான பகிர்வுக்கும் நன்றி பரிசல்...\nதங்கள் வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி\nநல்ல டிப்ஸ். பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணா.\nதகவலுக்கும் பகிர்வுக்கும் நன்றி சார்\nமிக்க நன்றிங்க பரிசல்... எல்லாரும் சீக்கிரமா கிளம்பிட்டீங்களேன்னுதான் கொஞ்சம் வருத்தம்..\nசேர்தளம் நண்பர்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகள்..\nவாசிப்பு எவ்வளவு முக்கியம் என்பதைப் பகிர்கிறது பதிவு. நன்றி.\nநல்லதொரு பகிர்வு. மிக அழகாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்.\n2010ன் டாப் 5 நிகழ்வுகள்\nசிறுகதைகள் பற்றி சங்கமம் நிகழ்வில் பெருமாள் முருகன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2018/11/Indian-expat-buried-3-years-after-death.html", "date_download": "2019-08-24T20:57:47Z", "digest": "sha1:Z5JGDUN5QWLXMVJ3XOFMU5DD5QYXL4KJ", "length": 8424, "nlines": 66, "source_domain": "www.sammanthurainews.com", "title": "சவுதியில் 3 வருடங்களின் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்ட இந்தியரின் ஜனாசா. - SammanThuRai News", "raw_content": "\nHome / சர்வதேசம் / செய்திகள் / சவுதியில் 3 வருடங்களின் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்ட இந்தியரின் ஜனாசா.\nசவுதியில் 3 வருடங்களின் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்ட இந்தியரின் ஜனாசா.\nதொழில் நிமிர்த்தம் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்து மரணமடைந்த வெளிநாட்டவர் ஒருவரின் ஜனாசா 3 வருடங்களின் பின்னர் கடந்த வெள்ளிக் கிழமை (16-11-2018) சவுதி அரேபியா தமாம் நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஇச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nமரணமடைந்த குறித்த நபர் கேரளாவைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் என்றும் அவர் கடந்த 22 வருடங்களாக சவுதி அரேபியாவில் தொழில் புரிந்து வந்ததாகவும் சுகயீனம் காரணமாக 2015ம் ஆண்டு மரணமடைந்த நிலையில் அவர் பற்றியதும், அவரது உறவினர்கள் பற்றியதுமான எந்த வித தகவல்களும் தெரியாத நிலையில் அவரின் ஜனாசா தமாம் அல்-கோபாரில் வைத்தியசாலையில் பதப்படுத்தி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇவர் மரணமடைவதற்கு 12 வருடங்களுக்கு முன் ஒரு தடவை த���து நாட்டுக்குச் சென்று வந்ததாகவும் அதற்குப் பிறகு விடுமுறைக்குச் செல்லவில்லை என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவரது ஜனாசாவை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக சவுதி அரேபியா பல தடவை முயற்சி செய்தும் அவரது உறவினர்கள் தொடர்பாக எந்த வித தகவலும் கிடைக்கப் பெறாதிருந்த நிலையில் சமூக வலையத்தளங்களின் உதவியுடனும் மற்றும் தமாமில் உள்ள சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் Nass Shoukat Ali Vokkam என்பவரின் உதவியுடனும் இவரது குடும்பம் தொடர்பான தகவல் கிடைக் பெற்று தற்போது அவர்களது அனுமதியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nபல வருடங்களாக தொடர்பில் இல்லாத தனது மூத்த மகனின் வருகைக்காக தாய் காத்திருந்ததாகவும், அவரின் வருகைக்காகவே அவரது 3 சகோதரர்களின் திருமணத்தை பிற்படுத்தி வைத்திருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது இருந்த போதும் தன் மகனைக் காண வேண்டும் என காத்திருந்த அந்த தாயும் மரணமடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nதமிழில் மொழிபெயர்ப்பு - சம்மாந்துறை அன்சார்.\nகாரைதீவின் பிரபல சமுகசேவையாளர் றோட்டரிக்கழகத்தலைவர் றோட்டரியன் ருத்ரன் காலமானார்.\nகாரைதீவு நிருபர் சகா காரைதீவின் பிரபல சமுகசேவையாளரும் கல்முனை றோட்டரிக்கழகத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் மக்கள்வங்கிக்கிளையின் ...\nகணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை இயற்கை எய்தினார்\nகாரைதீவு நிருபர் சகா மட்டக்களப்பை அடுத்துள்ள மண்டூரில் வாழ்ந்த கணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை அவர்கள் நேற்றுமு...\nதொழினுட்பக்கல்லூரி விரிவுரையாளர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல் \n(காரைதீவு நிருபர் சகா) திறன்கள் அபிவிருத்திமற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் தொழின...\nஜப்பான் வெள்ளம்: 'தீவிர அபாய நிலை' எச்சரிக்கை.\nவடக்கு ஜப்பானில் மீண்டும் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான அபாயத்தில் உள்ளது வடக்கு ஜப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devimanian.blogspot.com/2018/05/", "date_download": "2019-08-24T20:33:05Z", "digest": "sha1:FP2FCIHMRGEP327PIPHPNIVSVZKBYPR7", "length": 70830, "nlines": 706, "source_domain": "devimanian.blogspot.com", "title": "My Thoughts: May 2018", "raw_content": "\nஞாயிறு, 20 மே, 2018\n\" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி\nமுன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை.\n\"கொள்ளி வைக்க பிள்ளை இல்லாம பிளேக் கொண்டு போக\n---இப்படி இன்னும் எழுதத் தகாத வார்த்தை வசீகரங்கள் வந்து விழும்.\nஆனால் இம்மாதிரியான சாபங்கள் பலித்திருக்குமேயானால் இந்தியாவின் ஜனத்தொகை எப்போதோ குறைந்திருக்கும்.\nஎன்றைக்கு மக்கள் மந்திரவாதிகளையும்,பில்லி சூனியம் வைக்கிற சாமியார்களையும் ஆட்சியில் உட்கார வைத்தார்களோ அன்றே நாட்டின் உச்சந்தலையில் ஏழரை இரும்புச்சேர் போட்டு உட்கார்ந்து விட்டான். இந்தியாவின் இருண்ட காலம் ஆரம்பம்\nயோகி ஆதித்யநாத் என்கிற சாமியாரை சி.எம்.ஆசனத்தில் அமரவைத்தார் திருவாளர் மோடி.\nஅந்த சாமியாரின் அமைச்சரவையில் எத்தகைய அறிவாளிகள் இருப்பார்கள் என்பதை தெரிந்த கொள்ள முடியாதா\n\"மக்களை நோய் நொடியில் இருந்து காப்பாற்றுகிற அறிவாளிதான் அமைச்சராக இருக்கவேண்டும் என்கிறது தமிழ்மறை.\nஒருவேளை வட இந்தியர்களுக்கான வேதத்தில் சாபமிடுவதுதான் மந்திரிக்கு தகுதி என சொல்லி இருக்கிறதோ என்னவோ\nஆதித்யநாத் மந்திரிசபையில் ஒரு மகாபுத்திசாலி ஒருவர் இருக்கிறார்.\nகையில் கமண்டலம் இல்லாத குறை.\n\"யாராவது எதிர்க்கட்சிகள் நடத்துகிற ஊர்வலம் பொதுக்கூட்டங்களுக்கு போனால் அவர்களுக்கு என்னுடைய அனுமதி வேண்டும்.இல்லையென்றால் நாசமாகப் போவீர்கள்.எனது சாபம் பலிக்கும். அவர்களுக்கு மஞ்சள் காமாலை வரும்.என் கையால் மருந்து வாங்கினால்தான் குணம் ஆகும்\" என்று பேசி இருக்கிறார்.\nஇப்படிப்பட்ட கோமாளிகளின் ஆட்சியில் நல்லாட்சி நடக்குமா\nஇன்னொரு மந்திரி \"இது தலைச்சன் பிள்ளை மண்டை ஓட்டில் தயாரித்த மை.தடவினால் ரத்தம் கக்கி சாவே.அதனால் பிஜேபிக்கு ஓட்டுப் போடு \" என்று கிளம்பினால் என்ன ஆவது\n- மே 20, 2018 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இந்தியாவின் இருண்ட காலம் ஆரம்பம்.--அரசியல்.\nதேடிப் பெற்ற தேசிய அவமானம் .அரசியல் கேடு\n\" நாங்கள் சாகவோ.அழுது கொண்டிருப்போமோ,ஆண் பிள்ளைகள் நாங்கள் அல்லமோ உயிர் வெல்லமோ\" என்று பரங்கியரைப் பார்த்துக் கேட்டான் பாரதி.\nஇன்று பாஜக என்கிற மதவெறி சக்தியைப் பார்த்து மக்கள் கேட்கிறார்கள்.\nகர்நாடக மாநிலத்து மக்கள் எந்த கட்���ிக்குமே தனித்த பெரும்பான்மையை கொடுக்கவில்லை என்ன கோபமோ தெரியவில்லை\nஆனால் 'நான் ஆட்சி அமைப்பேன்' என பாஜகவின் எடியூரப்பா டெல்லி பிரதிநிதியான ஆளுநரிடம் சொல்வாராம். அவரும் அனுமதிப்பாராம்.\n\"அமைத்துக் கொள்.பத்து நாளில் பெரும்பான்மையை நிரூபி\" என்று ஆளுநர் சொன்னதில் உள்நோக்கம் இருக்கிறதா, இல்லையா\n\"இருப்பதே பத்து பேர். அவர்களை பதினைந்தாக காட்டு \"என சொல்வது ஆள் பிடிக்கும் அராஜகபோக்குக்கு ஆரத்தி எடுப்பதாகத்தானே அர்த்தம்எத்தனை கோடிகள் கொடுத்தாவது மற்ற கட்சியிலிருந்து ஆட்களை இழுத்துக்கொள் என்கிற இழி செயலுக்கு ஆளுநர் மறைமுகமாக ஆதரவாக இருந்தார் என சொல்லலாமா இல்லையாஎத்தனை கோடிகள் கொடுத்தாவது மற்ற கட்சியிலிருந்து ஆட்களை இழுத்துக்கொள் என்கிற இழி செயலுக்கு ஆளுநர் மறைமுகமாக ஆதரவாக இருந்தார் என சொல்லலாமா இல்லையா மைனாரிட்டியான ஆட்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்த பின்னரும் எந்த தர்மத்தின்படி பாரதமாதாவின் புதல்வர்களை ஆள்வதற்கு ஆளுநர் அனுமதித்தார்.\nசில மணி நேர சி.எம் பதவிக்காக ஜனநாயகத்தை இப்படியா இழிவு படுத்துவது\nதேடிப்பெற்ற தேசிய அவமானம். அரசியல் கேடு எடியூரப்பா\nமுறைகேடான அரசியலுக்கு இந்திய பிரதமர் துணை போனது கேவலமானது.\nகுதிரை பேரம் செய்ய முடியாமல் போனதால் கழன்று விழுந்த மூக்கை எந்த கொம்பன் சரி செய்வான்\nகன்னட மாநிலத்தில் கவுரவமாக எடியூரப்பாவினால் முகம் காட்ட முடியுமா\nதெற்கில் புக நினைத்தால் உடம்பெல்லாம் கரி பூசிக்கொள்ள வேண்டியதுதான்\n- மே 19, 2018 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 14 மே, 2018\nவெட்கக்கேடு ..குற்றவாளிக்கு அடைக்கலம் தருவது\n\"தர்மம் என்றால் என்ன என்பது நமக்குத் தெரியாமல் போய் விட்டது. மற்றொரு முறை நாம் அடிமையானால் ஒழிய சுதந்திரத்தின் பெருமை நமக்குப் புரியாது\" என்று சொன்ன கவியரசு கண்ணதாசனின் வரிகள் மூளையில் திரும்பத் திரும்ப பதிவாகியபடியே ஓடியது..\nஅதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.\n\"தர்மத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்துவதாக சொல்கிற\" மத்திய பாஜக. அமைச்சர் பொன்னார் பழுத்த பக்திமான்.\nபொய் சொல்ல மாட்டார் ,அறம் , சிவம் இரண்டும் இரு விழிகள் என வாழ்கிறவர்.இவை எனது நம்பிக்கை.\nஇத்தகைய பண்பாளர் நீதியை மிதிப்பாரா, அதுவும் அமைச்சர் பொறுப்பில் இருக்கிறவர் என எனக்குள் கேட்டுக்கொண்டேன். ஆனால் அத்தனையும் வீண்\nஏழு மலை .ஏழு கடல் தாண்டி போலீசாரால் கண்டு பிடிக்க முடியாத அருகில் அமர்ந்திருந்த தேடப்படும் குற்றவாளி எனப்படுகிற எஸ்.வி.சேகரை அருகில் இருந்த காவல் துறையிடம் ஒப்படைக்காமல் தப்பிக்கவிட்டதுதான் அவரது தர்மமா\nஅதற்காக பொன்னார் சொல்லுகிற காரணம் எல்லாம் சொத்தைகள்,அழுகிய குப்பைகள்.\nஇந்திய அரசியல் சட்டத்தைக் காப்பாற்றுவேன் என்று கீதையின் மீது சத்தியம் பண்ணியது எல்லாம் பொய்மைதானா\nபார்த்தாலே கும்பிடத் தோன்றுகிற ஒரு பெரியவர் செய்கிற காரியமா\nஅய்யா ...நெற்றியில் பூசுகிற திருநூறு சுடவில்லையா\nகுற்றவாளியென சொல்லப்படுகிற ஒருவருக்கு அடைக்கலம் கொடுப்பது வெட்கக்கேடு என சொல்லாமல் வேறென்ன சொல்வது\n- மே 14, 2018 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பொன்னாரின் போலி வேடம்.-அரசியல்.\nஞாயிறு, 6 மே, 2018\nநரபலி வாங்கிய நீட் தேர்வு நாசமாகட்டும் நய வஞ்சக அரசு\nஅறம் பாடினால் அரசு அழியும்.\nகற்புக்கரசி கண்ணீர் வடித்தால் கடவுளும் கதறுவான்\nஆனால் சிறுமியை சிதைத்தவனை அரசுதானே காக்கிறது\nநாளுக்கொரு விதமாக கற்பழிப்பு செய்திகள்.\nகாலியான மது பாட்டிலை பிறப்புறுப்பில் சொருகுகிறான்\nகம்பன் வந்து அறம் பாடினாலும் சரிக்கட்டி விடும் அரசு\nநீட் என்ற தேர்வுக்கு நீள் யாத்திரை\nபலருக்கு மீள முடியாத பயணம்.\nடாஸ்மாக் திறந்து விடும்' தடுமாறி அரசு'க்கு\nநிலத்தடி நீரை தேக்குவோம் என்பதைப்போல\nதண்ணீர் என காவி சோழி உருட்டுகிறது.\nவீரம் பேசிய நிழல் படப் போராளிகள்\nதமிழக அரசுக்கு தத்துப் போனவர்கள்தானே\nமானியம் வரும் வரை காத்திருப்பார்கள்.\nநரபலி வாங்கி விட்டது நீட்தேர்வு\nமோடியும் எடப்பாடியும் இணைந்து நடத்திய வேட்டைக்கு\nஇன்னும் எத்தனை பேர் இரையோ\nதேர்வு எழுதும் மாணவிகளின் துப்பட்டா\nகாறித் துப்பட்டா என கேள்விகள் கேளாதா\nகம்மல் ஜிமிக்கி போட்டால் அரசுக்கு என்ன கேடு\nஅவை கண்ணகியின் காற்சிலம்பு ஆக மாறும்\nமாணவிகளின் பூ, பொட்டு களையச்\nசொன்னவர்களின் விரல்கள் குறுகிப் போய் அழுகும்\n- மே 06, 2018 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: போலிகளின் அரசியல் விளையாட்டுக்கு பலிகள் --அரசியல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nதமிழ் நாட்டின் கோயில்களில், கோபுரங்களைத்தவிர, எல்லாவற்றையுமே, காலங்காலமாக திருடிக்கொண்டிருக்கிறார்கள்... இந்த திருட்டில் சம்பந்தப்பட்ட...\nசர்க்கார் படம் லாபமா நட்டமா ,யாருக்கு\nபெரிய படம் என்றால் வசூல் விவரங்களை யூகத்தின் அடிப்படையில் ஊடகத்தில் எழுதுவது வழக்கம்தான். படத்தை எடுத்தவர்கள் யாரும் அது நட்டம் என்றால் ...\nதேமுதிக வுக்கு மத்தியில் 2 கேபினட் வேண்டுமாம்.\nசென்னையில் ஏதாவது ஒரு வீதியில் ஜனக்கூட்டம். ஆளும் கட்சியினரும் இருக்கிறார்கள். டி.டி.வி.தினகரன் இரண்டாயிரம் ரூபாய் டோக்கன் கொடுத்தது மாதிரி...\nவடிவேலுக்காக சீமான் பேச்சு வார்த்தை.\nஷங்கரின் இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்காக ஒப்புக்கொண்டு கோடிகளில் பணம் வாங்கி இருக்கிறார் நடிகர் வடிவேலு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n\" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்...\nதேடிப் பெற்ற தேசிய அவமானம் .அரசியல் கேடு\nவெட்கக்கேடு ..குற்றவாளிக்கு அடைக்கலம் தருவது\nநரபலி வாங்கிய நீட் தேர்வு நாசமாகட்டும் நய வஞ்சக ...\n(13.) ரெட்டை இலை முடங்குமா\n) உளவு சொன்னது யார் ஈகோ சண்டையா\nஅடுத்த மாதம் சட்டசபை தேர்தல்---ப.சிதம்பரம்.அரசியல்.\nஅண்ணாவை இழிவு படுத்திய அதிமுக மந்திரி--அரசியல்.\nஅதிமுக அழிகிறது. அரசியல் ஆய்வு\nஅதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் .என்ன நடக்குமோ\nஅதிமுக மூன்றாவது இடத்தில்.--அரசியல் சர்வே.\nஅதிமுகவுக்கு இதை விட வேறு வாய்ப்பு இல்லை.--அரசியல்.\nஅதிமுகவை சூழ்ந்துள்ள சுனாமி --அரசியல்\nஅதிமுகவை ஸ்வாகா செய்கிறது பாஜக.---அரசியல்.\nஅப்போலோ டாக்டர்களின் மன உறுதி.\nஅப்போலோ: மோடி வராதது ஏன்\nஅப்போலோவில் திடீர் பரபரப்பு.. அரசியல்\nஅம்மணி.விமர்சனம் இல்லை. ஒரு பார்வை.\nஅம்மாவின் விசுவாசிகள் யார்\" அரசியல்.\nஅம்மாவை மறக்கடித்த மோடியின் செல்லாத நோட்டுகள்...அரசியல்.\nஅரக்கர்களின் கூட்டு வன்புணர்வுக்கு இரையாகிய பெண்ணின் கதை. சமூகம்.\nஅரசனை கொன்று விட்டு ஆட்சியை பிடித்த பிள்ளைகள்.---சரித்திரம்.\nஅரசியல் மாற்றம். யாருக்கு லாபம்\nஅரசியல். அதிமுகவை வளைக்கும் பாஜக.\nஅரசியல். திருநாவுக்கரசரால் கட்சிக்கு லாபமா\nஅரச���யலில் அபூர்வ ராகங்கள். கச்சேரி களை கட்டுமா\nஅழகு திமிர் இரண்டும் கலந்தவர் நயன்தாரா --இயக்குநர்\nஅளவான செக்ஸ் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள்.\nஅனிதாவின் தற்கொலை. அரசும் தலைவர்களும் என்ன செய்கிறார்கள்\nஆதிகால தமிழர்களைப்பற்றி மார்க்கபோலோ எழுதிய பயணக் குறிப்புகள். --வரலாறு.\nஆப்சென்ட் மைன்ட் மக்களே உருப்படுங்கள்.--சமூகம்.\nஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு ரவுண்டு---அரசியல்.\nஆர்கே நகரில் பணப்பட்டுவாடா -அரசியல்.\nஆளுநரிடம் கை மாறும் ஆட்சி அதிகாரம்\nஆன்மீகம்.சிவலிங்கத்தை இழிவு படுத்தும் வீடியோ கேம். படத்துடன்\nஇடைத் தேர்தல் முடிவுகள் பற்றிய கருத்து. அரசியல்.\nஇடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா\nஇணைகிறது ஓபிஎஸ் இபிஎஸ் அணி. அதிரடிக்கு தயார் ஆகிறார் தினகரன்.--அரசியல்.\nஇது யாருடைய கவுரவ பிரச்னை\nஇந்தியாவின் இருண்ட காலம் ஆரம்பம்.--அரசியல்.\nஇயக்குநர் சுராஜ் மன்னிப்பு கேட்டது தவறு\nஇயக்குநர் பிரபாகரன் காதல் திருமணம் காமம் சார்ந்ததுதான்.--சினிமா\nஇயக்குநர் வே.பிரபாகரனின் மேடை நாகரீகம்.-சினிமா.\nஇலக்கியம். தலைவன்-தலைவி ஊடல் சுகம்.\nஇழி செயலுக்கு பாலிவுட் என்ன செய்யப்போகிறது\nஇளையராஜாவும் எஸ்.பி. பாலுவும் மோதலாமா\nஉலக அழகியும் நான்கு வயது சிறுமியின் கோர அனுபவமும்.-சமூகம்.\nஎடப்படியாரும் தளவாயும்.--அரசியல் மாற்றம் .\nஎடப்பாடி --தினகரன் மோதல் முற்றுகிறது. ---அரசியல்\nஎடப்பாடி -தினகரன் மோதல் முற்றியது.--அரசியல்.\nஎடப்பாடி அரசின் கழுத்தில் கத்தியை வைத்திருக்கிறார் தினகரன்.--அரசியல்.\nஎடப்பாடி அரசு செய்வது நியாயம் இல்லை.அரசியல்.\nஎப்படி எல்லாம் நாடகம் ஆடுகிறார்கள்\nஎம்.ஜி.ஆருடன் நடந்த விவாதம். அனுபவம்\nஎமனிடம் சிக்கிய ராஜா- கற்பனை சிறுகதை\nஎல்லைக்காவலனை இழந்த தமிழ்நாடு -அரசியல்\nஎழுத்துத்திருடர்கள் பற்றி பேராசிரியர் ஒருவரின் கருத்து.--சமூகம்.\nஎன்ன கேவலமான அரசியல்.- நாட்டு நடப்பு.\nஎஸ்.ஏ.சந்திரசேகர் அக்னி .விஷாலுக்கும் பிஜேபி குடைச்சல். அரசியல்.\nஏமாற்றப்படும் தமிழ்நாட்டு மக்கள்.--ஜல்லிக்கட்டு பற்றியது.\nஐடி வேட்டையில் சிக்கிய பினாமி சொத்துகள்.---அரசியல்.\nஒய் திஸ் கொலவெறி தனுஷ் பாடல்.குஜராத்தில் காங்.பிரசாரம்.\nஒரு ஏழையின் ஏக்கம்தான் இந்த அரசியல் கட்டுரை.\nஒரு பாடகி சொல்கிறாள். உண்மை நிகழ்வு.\nஒருதலை காதலில் செல்பி .உயிர் பலி.\n��ட்டுக்கு லஞ்சம் 128 ஓர் இரவில்.\nஓபிஎஸ் சின் சதுரங்க வேட்டை.அரசியல்.\nஃபெரா வழக்கில் தப்புவாரா தினகரன்\nகட்சியை ஆரம்பித்து விட்டார் கமல்.--அரசியல்.\nகடம்பன் .ஆர்யாவின் அவஸ்தையும் அனுபவமும்.--சினிமா.\nகடவுளர் மத்தியில் கலாட்டா. நகைச்சுவை.\nகண்ணதாசனுக்கு திரைப்பட பாடலாசிரியரின் அஞ்சலி\nகமல் திருமணம் பற்றி சோதிட புலிகள். சினிமா\nகமலின் ஆசையும் சிலரின் வேதனையும்.--அரசியல்.\nகமலை விமர்சிக்கும் அரசியல் கோமாளிகள்.--அரசியல்.\nகலி பிறந்துடுத்து என்ன பண்றது\nகவர்ச்சி என்பது பாவம் இல்லை. --சினிமா\nகவர்ச்சி நடிகையின் அரசியல் ஆசை.---அரசியல்.\nகன்னடத்தில் தல படத்துக்கு எதிர்ப்பு. சமூகம்\nகனவில் வந்து எச்சரித்த கடவுள்.--கற்பனை\nகாங். கட்சிகள் பொலிடிகல் பண்ட்ஸ் . அரசியல்.\nகாங்.--திமுக கூட்டணி யாருக்கு லாபம்\nகாங்.கட்சி தோற்கும் என கணிப்பு.--அரசியல்.\nகாதல் ..காமம்..மறுபார்வை. எனது முந்தைய பதிவு.\nகாதலர் தினத்தை முன்னிட்டு ஒரு சிறு பதிவு.---உண்மை.\nகாதலில் உயர்வு -தாழ்வு உள்ளதா\nகாதலைப் பற்றி பாரதி சொன்னது என்ன\nகாந்தியின் பேரனுக்கா இப்படியொரு முடிவு\nகாவிரி பிரச்னை. நடிகர்களால் என்ன செய்ய முடியும்\nகாவிரி பிரச்னை. ராதாரவியை கன்னடர்கள் வளைத்துக்கொண்டு ரகளை.\nகாஸ்ட்ரோவை கொல்வதற்கு நடந்த சதிகள். சமூகம்.\nகீர்த்தி சுரேஷ் மாதிரி பொண்ணு வேணும்\nகுடியரசு நாளில் கொடி ஏற்றுவது சசியா\nகுர்மீத் சிங் சாமியாரின் அடுத்தப்பட்டம் யார்\nகுழந்தைகளை விழுங்கிய அப்பன் கடவுள்\nகுழப்பத்தில் ரஜினி.பிஜேபியின் பி டீம் --அரசியல்.\nகோ.தே.ரா.( 9.) ஜெ.உயிலுக்காகவா ரெய்டு\nகோ.தே.ரா.(12.) ஆளுநரால் அதிமுகவுக்கு ஆபத்தா\nகோ.தே.ராசாக்கள் ( 7.) சிறுகதை தொடருடன் சினிமா.\nகோ.தே.ராசாக்கள்.( 6.) கமலின் மேலும் பல அதிரடிகள். அரசியலும் சிறுகதையும்..\nகோ.தே.ராசாக்கள்.(1௦.) பிஜேபியின் இடைத்தேர்தல் தோல்வி.நல்ல மாறுதலா\nகோ.ரா.( 8.) கமல் கொல்லப்படவேண்டுமா\nகோடாங்கி அடித்து குறி கேட்கலாமா\nகோமாளி தேசத்து ராசாக்கள்.( 4.) ரூபாய் நோட்டும் ..சிறுகதையும் அரசியலும்.\nசசி தினகரனுக்கு பிஜேபி சலுகை \nசசி பதவியில் இருக்கக்கூடாது.ஓபிஎஸ் அணி.---அரசியல்.\nசசி- தினகரன் எதிர்காலம் என்னவாகும்\nசசிக்கு ஆர்.கே.நகர் தொகுதி கை கொடுக்குமா\nசசிகலாவுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா\nசசியுடன் கருணாஸ் சந்திப்பு. அரசியல்.\nசண்டே கலாட்டா. சரண்டர் ஆகலாமா\nசமணம் புத்தம் தமிழுக்கு தந்த நற்கொடை-சமூகம்\nசமூகம். பிராமணப்பெண்ணின் உணர்வு எப்படி இருந்திருக்கும்\nசிவகுமாரின் திருக்குறள் ஆய்வு. 75-வது பிறந்தநாள் நிகழ்ச்சி.\nசிவன் ஆணையிட்டான் அன்னையை கொன்றேன். நிகழ்வு.\nசிவாஜி கணேசன் பிறந்த நாள் நினைவுகள்.\nசினிமா .பிரியதர்சனுடன் சிறு உரையாடல்.\nசினிமா நடிகை என்றால் கேவலமா\nசினிமா பார்ட்டிகளில் மது புறம் பேசுகிறார்கள்.--சினிமா\nசினிமா. அனுஷ்காவின் திருமணம் பற்றிய பதிவு.\nசினிமா. அஜித்தின் புதிய நம்பிக்கை.\nசினிமா. பாக்யராஜும் வயசுப் பெண்களும்.\nசினிமா.கமல் ரஜினிக்காக கதை பண்ணமாட்டேன்.\nசினிமா.நடிக-நடிகையரின் காதலை பற்றிய அலசல்.\nசினிமா.விவாகரத்து.ரஜினி மகள் வீட்டிலும் பிரச்னை\nசீசர் படுகொலை. நண்பனையும் நம்பாதே\nசீனிவாசனுக்கு தினகரன் சொன்ன பதில்.--அரசியல்.\nசு.சாமியின் எச்சரிக்கை. ஜல்லிக்கட்டு தடை உடைபடுமா\nசுசித்ரா போட்ட ஹன்சிகா படம்.வெடிக்கும் சர்ச்சை\nசுவாதி கொலை வழக்கு குற்றவாளி சிறையில் தற்கொலை\nசூடு கண்ட பூனை ஆகிய நடிகை.----சினிமா.\nசெல்லாத நோட்டுகள் பற்றி அதிமுக நிலைப்பாடு என்ன\nசோனம் கபூரின் பிறந்த நாளும் பட்டர் சிக்கனும்.---சினிமா\nடயானாவின் காதல் வலி. உண்மை நிகழ்வு.\nடிராபிக் ராமசாமியின் அதிரடி மூவ்ஸ்.--அரசியல்.\nதங்க சங்கிலியால் பிணைக்கப்பட்ட ராணி\nதந்தை பெரியார் பிறந்த நாள் பெருமை---சமூகம்\nதமன்னாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர். சினிமா\nதமிழ்ச்சொற்களில் மறைந்து இருக்கும் பொருள். --மொழி\nதமிழ்த்தாய்க்கு இழுக்கு. என செய்யலாம்\nதமிழக அரசியலில் அடுத்த கட்டம்.....அரசியல் அலசல்.\nதமிழக அரசு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்....அரசியல்.\nதமிழக முதல்வரின் பதவி நாள் எண்ணப்படுகிறது.--அரசியல்.\nதயாரிப்பாளர்கள் நடிகர்கள் பற்றி எஸ்.வி.சேகர். சினிமா.\nதிமுகவில் சேருவதற்கு துடிக்கிற அதிமுக தலைகள்\nதிராவிட -ஆர்யன் பற்றிய படம். ராஜமவுலியின் அடுத்த திட்டம்.-சினிமா.\nதிராவிட கட்சிகளை மன்னிக்க முடியாது. அரசியல்\nதிருநாவுக்கரசரின் வெள்ளை அறிக்கை. சிறிய ஆய்வு. அரசியல்.\nதினகரன் மீது நாஞ்சில் கோபம்..அரசியல்.\nதீ குளிப்பு .உண்மை சம்பவம்.\nதீந்தமிழன் தினகரன் பேரவை வந்திருச்சி.....அரசியல்\nதூசியினால் ஆண்மைக் குறைவு ஆபத்து..சமூகம்.\nதேசிய கீதம்.நடிகர்-��ைரக்டர் கருத்து .சமூகம்\nநடராசன் மீது சசிக்கு கோபம்.---அரசியல்.\nநடிகைக்கு நிகழ்ந்த பாலியல் சீண்டல்.------சமூகம்.\nநயன் பொங்கியது நியாயம் இல்லை.--சினிமா.\nநல்லரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nநாய்களுக்கு நேர்ந்த கொடுமை. சமூகம்.\nநாயகி படம். திரிஷா வெடிக்கப்போகிற குண்டு\nநான் ரொம்ப ரொமண்டிக் பெண்\nநித்திரை வராது புரண்டபோது மனது கிறுக்கியவை.===காதல்\nநிர்பயாவின் அம்மாவுக்கு ஆபத்து. சமூகம்.\nநிழல் முதல்வர் நிஜ முதல்வர் ஆவாரா\nநொய்யல் ஆற்று நுரையும் அமைச்சர் கருப்பனும்.--அரசியல்.\nபந்தாவுக்கு குறையொன்றும் இல்லை ----அரசியல்.\nபவர் பாண்டி. எனது கருத்து.சினிமா.\n--சினிமா பிரபலங்களின் பழக்க வழக்கம்.\nபள்ளியில் கை வைக்கப் பார்க்கிறது மோடி அரசு.---அரசியல்.\nபன்னீர்செல்வம் ஜெ.சமாதியில் திடீர் தியானம்.--அரசியல்.\nபாரதிராஜா பற்றி ராதிகா .சினிமா\nபாலியல் வன்கொடுமைக்கு இப்படியும் தண்டனை...சமூகம்\nபாவனாவுக்கு நடந்த வன்புணர்வுக்கு யார் கரணம்\nபாஜக பிடிக்குள் அதிமுக அணிகள்.--அரசியல்.\nபிக் பாஸ் ஓவியா பற்றிய செய்திகள்.--நாட்டு நடப்பு.\nபிரியாமணி கண்ணீர் விட்டு கதறிய கிசுகிசு. கொலை செய்யப்பட்ட நடிகை. --சினிமா.\nபிள்ளை பெறுவது பற்றி நடிகையின் ஆவேசம்.---சினிமா.\nபிஜேபி பிரமுகரை காப்பாற்ற என்கவுண்டர். அரசியல்.\nபுதிய கட்சியின் பெயர் அறிவிப்பு ----அரசியல்.\nபுதை குழியில் விழுந்துவிட்டதா அதிமுக\nபெண் தொழிலாளியை அறைந்த டி.எஸ்.பி.--சமூகம்\nபெண்கள் பாலின தொல்லைக்கு ஆளாவது பற்றி மோடிக்கு எழுதிய கடிதம்\nபெண்ணை அடித்துக் கொன்ற மனிதர்கள்.--உண்மை நிகழ்வு.\nபெரிய இடத்து அசிங்கம். சமூகம்.\nபெரியாரின் பூமியில் காவிக்கு இடம் இல்லை.--அரசியல்\nபேயாக மாறிய பெண்.---உண்மை நிகழ்வு.\nபேருந்து ஸ்ட்ரைக் .மக்கள் அவதி.--அரசியல்.\nபேஸ்புக் நண்பனின் காம வேட்டை.--சமூகம்.\nபொங்கி சுனாமி ஆகிய நடிகை\nபொதுக்குழுவில் மனம் திறந்தார் வைகோ.-அரசியல்.\nபோலிகளின் அரசியல் விளையாட்டுக்கு பலிகள் --அரசியல்\nமண்டை மேல என்னடா இருக்கு\nமணமேடையில் மகனுக்கு பால் கொடுத்த தாய்.--உண்மை நிகழ்வு.\nமதவாத சேனைகளுக்கு பால் வார்க்கும் பாஜக அரசு. ---சினிமா\nமதுரை ஆதினம். புதிய திருப்பம். சமூகம்\nமதுரையில் பூத்த சிறு நெருப்பூ-அரசியல்\nமந்திராலயம் பயணம். 1. அனுபவம்.\nமந்திரி திண்டுக்கல் சீனிவாசன் சொன்ன பா��ாளம் வரை உதாரணம்..அரசியல்.\nமனைவியை மயக்கும் மந்திரம். காதல்.\nமாணவர்கள் மீது தடியடி..உண்மையை சொல்லுங்கள். சமூகம்.\nமாப்பிள்ளைக்கு இந்தி டெஸ்ட் : நாட்டு நடப்பு.\nமாமா உன் பொண்ணை கொடு\nமாவீரன் பிரபாகரனை பற்றிய படமா\nமுத்தம் கொடுக்க யாருடி கத்துக் கொடுத்தா\nமுதல் மரியாதை படத்துடன் ஒப்பிட வேண்டாம்.--அரசியல்.\nமுதல்வர் அம்மாவுக்காக பிரார்த்தனை. அரசியல்.\nமுதல்வர் நலம் பெற அதிமுகவினர் கோவிலுக்கு நன்கொடை.\nமும்முனைப் போட்டிக்கு வாய்ப்பு இருக்குமா\nமைத்ரேயனுக்கு மந்திரி பதவி கிடைக்கலாம்.\nமோடி --பிரியங்கா சந்திப்பு தேசிய அவமானம். அரசியல்\nமோடி அப்பலோ வருகை. அரசியல் மாற்றம் நடக்குமா\nமோடி அரசியலும் ஓபிஎஸ் சும்..அரசியல்.\nமோடி அவசர சட்டம் போடுவாரா\nமோடியின் நோட்டு அறிவிப்பு. அரசியல்.\nரத்தக்குளியலுக்கு பிறகு கொடி ஏற்று விழா. அரசியல்.\nரம்யா கருப்பு டி.சர்ட் ரகசியம்.\nரஜினி அரசியலுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு\nரஜினி அஜித் மட்டுமே பிடிக்கும்\nரஜினி சி.எம். மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பு.\nரஜினி நெட்டிசன்ஸ் கலாட்டா. அரசியல்.\nரஜினி மீது அதிமுக சாடல். --அரசியல்\nரஜினிக்கு பெயர் வைக்கும் தில் இருக்கிறதா\nரஜினிக்கு சூர்யா வரவேற்பு. சினிமா.\nரஜினியால் சிஸ்டத்தை மாற்ற முடியாது.-அரசியல்.\nராகுல் காந்தி பார்க்காவிட்டால் குடியா முழுகிவிடும்\nராகுல் காந்தியின் கேர்ள் பிரண்ட்ஸ்........சமூகம்\nராணியை நிர்வாணமாக பயணிக்க வைத்த மன்னன். வரலாறு\nராஜா சர்மாவை காது செய்ய தயக்கம் ஏன்\nரேப் இந்தியாவாகி விட்டது. குஷ்பு காட்டம்.- அரசியல்.\nவரும் தேர்தலில் விஜய் இறங்கினால்\nவாட்ஸ் அப்பில் வந்த சிரிப்பு அரசியல் வெடிகள்.\nவிலைமகளுக்கு தூக்கு .பிரதமர் தண்டனை.\nவிவகாரம் பண்ணுமா 'அம்மா' திரைப்படம். சினிமா\nவிவசாயிகள் தற்கொலை. கவலைப்படாத அரசுகள்.---சமூகம்\nவைகை அணைக்கு பந்தல் போடலாமா\nவைகோவிடம் சிங்கள வெறியர்கள் காட்டம்.--அரசியல்.\nவைரமுத்துவின் பக்கமாக நிற்பதற்கு தகுதி தேவை.--அரசியல்.\nஜல்லிக்கட்டு காளைகளை பற்றி கபோதிகளுக்கு என்ன தெரியும்\nஜல்லிக்கட்டு போராட்டம். மாணவர் எழுச்சி.--சமூகம்.\nஜனவரி முதல் நாள் எனது மனைவி உயிர் நீத்த நாள்.\nஜெ. வீட்டு சமையல்கார அம்மாவையும் விட்டுவைக்கவில்லை.--அரசியல்.\nஜெ.கொள்ளை அடித்தார். மந்திரி ஒப்புதல். அரசியல்.\nஜெ.சாவில் மர்மம்.மந்திரி சொன்ன ரகசியம்.--அரசியல்.\nஜெ.சிகிச்சை.: உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்கிறது அப்பல்லோ.--அரசியல்.\nஜெ.மர்ம மரணம் முடிச்சு அவிழ்கிறது.--அரசியல்.\nஜெ.மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன.அரசியல்.\nஜெ.யின் கொள்கைகளை குழியில் போட்டு மூடிய சசியின் உறவுகள்.--அரசியல்.\nஜெ.யின் மர்ம மரணம். நீதி விசாரணை.---அரசியல்.\nஜெயகுமார் சொல்லும் தினகரன் ரகசியம் --அரசியல்.\nஷங்கரின் படம் வட இந்திய பத்திரிகையாளர்கள் துவேஷம்.\nஸ்ரீதேவி அழகா மகள் அழகா\nஸ்ரீதேவியின் அஸ்தி கரைப்பு நாடகம். சினிமா\nஸ்ரீதேவியின் மகள்களின் கிழிந்த பேண்ட்ஸ்==சமூகம்\n'கலைமாமணி' விருதும், தமிழ் சினிமா ரசிகர்களின் விருதும் பெற்றவன். முக்கியமாக பத்திரிகையாளன்.\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peoplesfront.in/2018/04/07/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-08-24T20:38:34Z", "digest": "sha1:LKJYRG2QFKRKDB2XKDONFHCDXKUP2MWH", "length": 7929, "nlines": 96, "source_domain": "peoplesfront.in", "title": "காவேரி மீட்க தஞ்சை மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் – தமிழநாடு மாணவர் இயக்கம் தோழர்கள் பங்கேற்பு – மக்கள் முன்னணி", "raw_content": "\nகாவேரி மீட்க தஞ்சை மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் – தமிழநாடு மாணவர் இயக்கம் தோழர்கள் பங்கேற்பு\nதி நகர் போக்குவரத்து காவல்நிலையம் முற்றுகை 16 தோழர்கள் கைது, புழல் சிறையில் அடைப்பு\nகச்சநத்தம் படுகொலை கண்டித்து மதுரை ஆர்ப்பாட்டத்தில் தமிழ்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை\nசேலம் தளவாய்பட்டி ராஜலட்சுமி படுகொலை நேரடி விசாரணை\nஇந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன\nநக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்\nபடைக்கல தொழிற்சாலைகளை (Ordinance factories) தனியாருக்கு தாரை வார்க்கும் “தேச பக்த“ பாஜக அரசு\nபாசிசமும் அதி மனித வழிபாடும்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன��னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nராமலிங்கம் படுகொலையில் இந்து மத வெறியர்களை திருப்தி படுத்துவதற்காக அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை UAPA’வில் கைது செய்ததை வன்மையாக கண்டிப்போம் \n2018, திசம்பர் 24 – தந்தை பெரியார் நினைவு நாள் சூளுரை \n கேரளாவின் பேரழிவு நிவாரணமாக வரும் வெளிநாட்டு நிதி உதவிகளைத் தடுக்காதே – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அறிக்கை\nபத்திரிக்கை செய்தி – சென்னைக்குள்ளே அத்திப்பட்டு \nஇந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன\nநக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்\nபடைக்கல தொழிற்சாலைகளை (Ordinance factories) தனியாருக்கு தாரை வார்க்கும் “தேச பக்த“ பாஜக அரசு\nபாசிசமும் அதி மனித வழிபாடும்\nபசுகுண்டரகளுக்கு சுதந்திரம், பஹ்லூ கான்களுக்கு மரணம் – வாழ்க இந்திய ஜனநாயகம்\nபடமெடுக்கும் பாசிசத்தின் பின்புலத்தில் பல்லிளிக்கும் இந்திய தேசியம்\nமுன்னறிவிப்பின்றி கணக்கெடுப்பது, அகற்ற முயல்வது என சாலையோர வியாபாரிகளைப் பதறச் செய்யும் மாநகராட்சி அதிகரிகள்\nகாவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புகழூர் விசுவநாதன் சிறையிலடைப்பு எடப்பாடி அரசுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா\nகாவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஐயா விசுவநாதன் சிறையில் அடைப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன் கண்டனம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/pakistan-pm-imran-khan-promised-to-develop-best-cricket-team-in-world-016183.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-24T20:55:05Z", "digest": "sha1:AOFK4J53544UEV6W55SSHC676EE4FZEI", "length": 17494, "nlines": 178, "source_domain": "tamil.mykhel.com", "title": "நானே களத்துல இறங்குறேன்.. அடுத்த உலகக்கோப்பையை தட்டி தூக்குறோம்.. பன்ச் டயலாக் விட்ட இம்ரான் கான்! | Pakistan PM Imran Khan promised to develop best cricket team in world - myKhel Tamil", "raw_content": "\n» நானே களத்துல இறங்குறேன்.. அடுத்த உலகக்கோப்பையை தட்டி தூக்குறோம்.. பன்ச் டயலாக் விட்ட இம்ரான் கான்\nநானே களத்துல இறங்குறேன்.. அடுத்த உலகக்கோப்பையை தட்டி தூக்குறோம்.. பன்ச��� டயலாக் விட்ட இம்ரான் கான்\nஅடுத்த உலகக்கோப்பையை தட்டி தூக்குறோம்.. இம்ரான் கான் சூளுரை \nநியூயார்க்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உலகக்கோப்பை தோல்விக்கு பின் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சிறந்த அணியாக மாற்ற முடிவு செய்துள்ளதாக பன்ச் வசனங்களை கூறி அதிர வைத்துள்ளார்.\nஅமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அங்கே வாழும் பாகிஸ்தான் மக்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசினார்.\nஅப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை பற்றி தடாலடியாக பேசி, வாக்குறுதி அளித்தார் இம்ரான் கான். அவர் பேசிய சில விஷயங்கள் வேடிக்கையாகவும் இருந்தது.\nதினேஷ் கார்த்திக்குக்கு இடம் இல்லையாம்.. ஆனா அந்த வீரருக்கு இடம் உண்டாம்.. என்னங்க லாஜிக் இது\n2019 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி படு மோசமான தோல்விகளையும், அட்டகாசமான வெற்றிகளையும் பெற்றது. திடீரென ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி ஓவர் வரை சென்று வெற்றி பெற்றது. இறுதியில் அரையிறுதிச் சுற்றுக்கு தேர்வாகும் வாய்ப்பை இழந்தது.\nஇந்திய அணிக்கு எதிரான முக்கிய போட்டியில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் அணிக்கு சில யோசனைகளை கூறி இருந்தார். குறிப்பாக, டாஸ் வென்றால் பேட்டிங் தேர்வு செய்யவும் என்றார். ஆனால், பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மது பந்துவீச்சை தேர்வு செய்தார். அது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.\nஇந்த நிலையில், அமெரிக்கா சென்ற இம்ரான் கான், அங்கே வாழும் பாகிஸ்தானியர்கள் இடையே பேசினார். \"உலகக்கோப்பை தொடருக்கு பின் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சீரமைக்க வேண்டும் என நான் முடிவு செய்துள்ளேன்\" என்றார்.\n\"என் வார்த்தையை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த உலகக்கோப்பை தொடரில் நீங்கள் பார்க்கும் அணி சிறந்த அணியாக இருக்கும். சிறந்த திறன் உள்ளவர்கள் அணிக்குள் வரும்படி அதன் அமைப்பு மாற்றி அமைக்கப்படும்\" என்றார் இம்ரான் கான்.\nஎன்ன தான் பிரதமர் முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்தாலும், ஒரு நாட்டின் பிரதமர் கிரிக்கெட் அணியை நானே சீரமைக்கிறேன் என்று கூறும் அளவிற்கு இருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி.\nபிரதமருக்கு ஏன் இந்த வேலை\nஇது ஒரு புறம் என்றால், சிலர் இம்ரான் கான் பாகிஸ்தான் நாட்டின் பிரதமரா இல்லை பயிற்சியாளரா அவரே ஏன் இறங்கி அணியை சீரமைக்க வேண்டும். நாட்டில் இருக்கும் பிரச்சனைகளை அவர் தீர்க்கலாமே என்று கூறி இருக்கிறார்கள்.\nஇம்ரான் கான் எங்கிட்ட சொன்னாரு... அதை நான் செஞ்சிட்டேன்... கவாஸ்கர் ஏன் இப்படி சொல்றாரு\nஅந்த தவறை செய்யாமல் இருந்திருந்தால்... இந்தியாவை வீழ்த்தி இருக்குமா பாக்.\nஇம்ரான் கானை பார்த்தா காமெடி பீஸ் மாதிரி தெரியுதா பாக். கேப்டனை விளாசும் ரசிகர்கள்\n திட்டித் தீர்த்த ரசிகர்கள்.. பாக். கேப்டன் செய்த அந்த காரியம்\nபிரதமர் இம்ரான் கான் பேச்சை மதிக்காத பாக். கேப்டன்.. தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கிட்டாரே\nஇந்தியா தான் ஜெயிக்கும்.. பாகிஸ்தான் வீக்னஸ்-ஐ சொன்ன இம்ரான் கான்.. பாக். ரசிகர்கள் அதிர்ச்சி\nஉலகக்கோப்பையில் இந்தியாவை சீண்ட அனுமதி கேட்ட பாக். வீரர்கள்.. இம்ரான் கான் என்ன சொன்னாரு தெரியுமா\nஇம்ரான் கான் சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டு.. 105 ரன்கள் எடுத்த பாகிஸ்தான்.. ரசிகர்கள் செம கலாய்\n பாகிஸ்தான் அணியைப் பார்த்து கடுப்பான பிரதமர் இம்ரான் கான்\nபுதுசு புதுசா கிளப்பி விடுறீங்களேப்பா இம்ரான் கான் மாதிரியே செயல்படுகிறாராம் கேப்டன் கோலி\nசிறந்த ஆல்ரவுண்டர் யார்... மறக்க முடியுமா... கபில் தேவுடன் இம்ரான் கானின் அந்த போட்டியை\nஇம்ரான் கானுக்கு இந்தியக் குழந்தை..... முன்னாள் மனைவி சரமாரி புகார்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n3 hrs ago ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\n6 hrs ago கெட்டிக்கார தம்பி.. இஷாந்த் சர்மாவுக்கு சூப்பர் ஐடியா சொல்லி 5 விக்கெட் எடுக்க வைத்த பும்ரா\n7 hrs ago வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் நோ சான்ஸ்.. ஐபிஎல் டீமிலும் காலி.. தமிழக வீரருக்கு வைக்கப்பட்ட ஆப்பு..\n8 hrs ago அருண் ஜெட்லிக்கு இரங்கல்.. கையில் கருப்புப் பட்டையுடன் ஆடுங்க.. இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ உத்தரவு\nNews பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAshes 2019 | 71 வருஷத்தில் இல்லாத மட்டமான ஸ்கோர்.. ஆஸி.யிடம் அசிங்கப்பட்ட இங்கிலாந்து- வீடியோ\nAshes 2019 | 29 ஆண்டுகள் கழிச்சு இந்தியர்களின் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய ஜோடி- வீடியோ\nவிராட் கோஹ்லிக்கு நன்றிக்கடன் செலுத்திய ஜடேஜா- வீடியோ\nஇந்திய அணியில் அடுத்த சர்ச்சை...அஸ்வினை நீக்க காரணம் இதுதான்- வீடியோ\nபல வீரர்கள் டீம்மில் இல்லை.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கோலி- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/pkg-nmk-broiler-chicken-issue-165647.html", "date_download": "2019-08-24T20:00:38Z", "digest": "sha1:IT5PVNV2P2MBYRCRFV6UXBAVZNJ2OPFL", "length": 9197, "nlines": 150, "source_domain": "tamil.news18.com", "title": "அழிவின் விளிம்பில் கறிக்கோழி உற்பத்தி: கவலையில் பண்ணையாளர்கள்!!– News18 Tamil", "raw_content": "\nஅழிவின் விளிம்பில் கறிக்கோழி உற்பத்தி: கவலையில் பண்ணையாளர்கள்\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட சீர்திருத்த அறிவிப்புகள் என்னென்ன\nபொருளாதாரம் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை: நிதி ஆயோக் துணைத் தலைவர்\nஇந்திய பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது - நிர்மலா சீதாராமன்\nப. சிதம்பரத்தை சிக்க வைத்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி என்ன\nமுகப்பு » செய்திகள் » வணிகம்\nஅழிவின் விளிம்பில் கறிக்கோழி உற்பத்தி: கவலையில் பண்ணையாளர்கள்\nநாமக்கல் மாவட்டத்தில் கறிக்கோழி உற்பத்தி தொழில் பல்வேறு காரணிகளால் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nநாமக்கல் என்றாலே நம் நினைவுக்கு வருவது முட்டையும் கறிக்கோழியும்தான். அந்த அளவிற்கு நாமக்கல்லில் இருந்து தினந்தோறும் பல லட்சம் முட்டைகள் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தொழில் தற்போது அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.\nமுட்டைக்கோழி, கறிக்கோழி என்று இரண்டு வகையான பிராய்லர் கோழிகள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ��னால் கறிக்கோழி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிறு பண்ணையாளர்கள் மூலப்பொருள் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் தொழிலையே விட்டுவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்\nசிறு பண்ணையாளர்களுக்கு கடன் கொடுக்க வங்கிகளும் முன்வருவதில்லை. மேலும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் கறிக்கோழி இறக்குமதி செய்யப்படுவதால் தங்கள் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் பண்ணையாளர்கள்.\nஎனவே இந்த தொழிலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கறிக்கோழி உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் நடிகை கஸ்தூரி\nகுற்றாலீஸ்வரனுடன் திடீர் சந்திப்பு.. அஜித்தின் அடுத்த மாஸ்டர் பிளான்\nஉங்கள் வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்\nகால் டாக்ஸியில் சென்ற கொல்கத்தா மாடலை ஓட்டுநரே கடத்திக் கொலை செய்த கொடூரம்... பகீர் பின்னணி\nஒரு சிட்டிகை உப்புக்கு இருக்கும் மாயம் என்ன\nபுதிய லோகோ தயார்... மாற்றத்துக்குத் தயாராகும் வோக்ஸ்வேகன்..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் மிக உயரிய விருது\nபழைய அரசு வாகனங்களைப் புதிதாக மாற்ற உத்தரவு... மாருதி சுசூகி-க்கு அடிக்கும் ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-chris-gayle-makes-new-record-against-south-africa-in-world-cup-vjr-166595.html", "date_download": "2019-08-24T19:59:13Z", "digest": "sha1:3LXSUH4SRBQ3FRLVBXVUWY6T5LGB24CP", "length": 10723, "nlines": 168, "source_domain": "tamil.news18.com", "title": "மழையால் ரத்தான போட்டியில் புதிய சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்!– News18 Tamil", "raw_content": "\nமழையால் ரத்தான போட்டியில் புதிய சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்\nஉலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nஅருண் ஜெட்லி மறைவு : கறுப்பு பேட்ஜ் அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்\nஅஸ்வின் சாதனையை அசால்ட்டாக வீழ்த்திய பும்ரா\nஈகோவை கைவிடுங்கள்... மைதானத்தில் கோலி படித்த புத்தகம்... யாருக்காக தெரியுமா\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nமழையால் ரத்தான போட்டியில் புதிய சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்\nICC World Cup 2019 | Chris Gayle | தென்னாப்பிரிக்க வீரர் ஆம்லா மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெயிலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.\nமழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட தென்னாப்பிரிக்காவிற்கு எதிரா��� போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.\nஉலகக் கோப்பை தொடரின் 15வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா - மேற்கிந்திய தீவுகள் அணி மோதின. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.\nதென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக அம்லா, டி-காக் களமிறங்கினர். அம்லா 6 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய மார்க்ரம் 5 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். இவர்கள் இருவரையும் மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் காட்ரல் அவுட்டாகினார்.\nபோட்டியின் 8வது ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. டி-காக் 17 ரன்னிலும், டூபிளசிஸ் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். நீண்ட நேரம் விடாமல் மழை பெய்ததால் ஆட்டத்தை தொடர்வதில் சிரமம் ஏற்பட்டது. முடிவில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.\nஇந்த போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் ஆம்லா மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெயிலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்த கேட்சை பிடித்தன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிகம் கேட்ச் பிடித்த வீரர்களில் முதலிடத்தை பிடித்தார் கிறிஸ் கெய்ல். அந்த அணியின் முன்னாள் வீரர் கார்ல் கூப்பர் 120 கேட்ச் பிடித்ததே அதிகபட்சமாக இருந்தது.\nஒருநாள் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் நடிகை கஸ்தூரி\nகுற்றாலீஸ்வரனுடன் திடீர் சந்திப்பு.. அஜித்தின் அடுத்த மாஸ்டர் பிளான்\nஉங்கள் வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்\nகால் டாக்ஸியில் சென்ற கொல்கத்தா மாடலை ஓட்டுநரே கடத்திக் கொலை செய்த கொடூரம்... பகீர் பின்னணி\nஒரு சிட்டிகை உப்புக்கு இருக்கும் மாயம் என்ன\nபுதிய லோகோ தயார்... மாற்றத்துக்குத் தயாராகும் வோக்ஸ்வேகன்..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் மிக உயரிய விருது\nபழைய அரசு வாகனங்களைப் புதிதாக மாற்ற உத்தரவு... மாருதி சுசூகி-க்கு அடிக்கும் ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/16528/samba-rava-payasam-in-tamil.html", "date_download": "2019-08-24T20:37:07Z", "digest": "sha1:5SLPVNZ2CUM5KI6XX57U4ADC7MEDWM5X", "length": 4348, "nlines": 118, "source_domain": "www.awesomecuisine.com", "title": " ��ம்பா ரவை பாயாசம் - Samba Rava Payasam Recipe in Tamil", "raw_content": "\nசம்பா ரவை – இரண்டு கப்\nகோவா – ஒரு கப்\nசர்க்கரை – மூன்று கப்\nகேசரி பவுடர் – சிறிதளவு\nபால் – ஆறு கப்\nசாரை பருப்பு – இரண்டு டீஸ்பூன்\nமஞ்சள் எசென்ஸ் – சில துளிகள்\nபிரிஞ்சி இலை – ஒன்று\nகுக்கரில் நெய் ஊற்றி காய்ந்ததும் ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.\nபின், கழுவிய சம்பா ரவையை சேர்த்து வதக்கி, ஆறு கப் தண்ணீர் ஊற்றி கலக்கி மூடிவைத்து நன்றாக குழைய வேகவிடவும்.\nபிறகு, அதனுடன் கேசரி பவுடர், சர்க்கரை, கோவா, பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.\nபின், கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் முந்திரி, திராட்சை, சாரை பருப்பு சேர்த்து வறுத்து அதில் சேர்க்கவும்.\nகடைசியில் எசன்ஸ் சேர்த்து கலக்கி இறக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-06-12-2017/", "date_download": "2019-08-24T20:49:04Z", "digest": "sha1:7PGMNIS6XZXUYHWVQKA3YEBRES5OBKX7", "length": 23129, "nlines": 422, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஆர்.கே நகர் தேர்தல்: 06-12-2017 ஆறாம் நாள் | வாக்கு சேகரிப்பு மற்றும் தெருமுனைக்கூட்டம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் பேராபத்து – சீமான் அறிக்கை\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்டூர்/அம்பத்தூர்\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேனி\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேலம்\nகோவில் திருவிழா-பள்ளி குழந்தைகளுக்கு உதவி- சேலம்\nகிராமசபை கூட்டம்-மனு வழங்குதல்-திருவரங்கம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை துளசி செடி வழங்குதல்-கோவை\nஆர்.கே நகர் தேர்தல்: 06-12-2017 ஆறாம் நாள் | வாக்கு சேகரிப்பு மற்றும் தெருமுனைக்கூட்டம்\non: December 06, 2017 In: கட்சி செய்திகள், RK நகர் இடைத்தேர்தல் 2017\nசெய்தி: ஆர்.கே நகர் தேர்தல்: 06-12-2017 ஆறாம் நாள் | வாக்கு சேகரிப்பு மற்றும் தெருமுனைக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி\nவருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்ப���ளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையொட்டி கடந்த 01-12-2017 முதல் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்றுவருகிறது..\nஆறாம்ம் நாளான நேற்று 06-12-2017 (செவ்வாய்க்கிழமை) காலை 08 மணி முதல் 12 மணிவரை வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் கொள்கைப்பரப்பு செயலாளர் ஜெயசீலன் திருவொற்றியூர் கோகுல், ஆவடி நல்லதம்பி, மதுரவாயல் ஆனந்த், ஆர்.கே நகர் கௌரிசங்கர், மாணவர் பாசறை கார்த்திக் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் 39வது வட்டம், மார்கெட் பாரம், பூண்டி தங்கம்மாள் தெரு, தேசிய நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பிற்பகல் 02 மணி முதல் 5 மணிவரை 39வது வட்டம், நாகூரான் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.\nஅதனைத்தொடர்ந்து மாலை 06 மணிக்கு கௌரிசங்கர் தலைமையில் 39வது வட்டம், நாகூரான் தோட்டம் சந்திப்பு அருகில் தெருமுனைக்கூடம் நடைபெற்றது. இதில் இடும்பாவனம் கார்த்திக், உள்ளிட்டோர் உரையாற்றினர்.\nஇறுதியாக வேட்பாளர் கலைக்கோட்டுதயம் அவர்கள் ஆர்.கே நகரில் நாம் தமிழர் கட்சி செயல்படுத்தவிருக்கும் திட்டங்களை எடுத்துக்கூறி உரையாற்றினார்.\nஅறிவிப்பு: ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 07-12-2017 ஏழாம் நாள் பரப்புரைத் திட்டம்\nசுற்றறிக்கை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: மாபெரும் பரப்புரை பொதுக்கூட்டம் – தண்டையார்பேட்டை\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் பேராபத்து – சீமான் அறிக்கை\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்டூர்/அம்பத்தூர்\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்ப…\nதலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்…\nகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்…\nமுற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேன…\nகோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேல…\nகோவில் திருவிழா-பள்ளி குழந்தைகளுக்கு உதவி- சேலம்\nகிராமசபை கூட்டம்-மனு வழங்குதல்-திருவரங்கம் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/pakistan/54103-no-talks-with-the-us-government-afghan-taliban.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-24T21:24:59Z", "digest": "sha1:33XTBQVHMRX7DQ65WQVFYAKAJALYIZJ7", "length": 9833, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: தலிபான் திட்டவட்டம் | No talks with the US government: Afghan Taliban", "raw_content": "\nஇந்தியர்களின் தன்னம்பிக்கை உயர்ந்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்\nபக்ரைனுக்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமர் என்ற பெயரை பெற்றது எனது அதிர்ஷ்டம்: மோடி பெருமிதம்\nதமிழகத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப் அதிகாரி தற்கொலை\nஇஸ்ரோ உதவியுடன் மணல் கடத்தலை கண்காணிக்க திட்டம்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஉலகளவில் முதல் இடத்தை பிடித்த விஜய் 64 போஸ்ட்டர்\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: தலிபான் திட்டவட்டம்\nஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் தொடர்பாக, பாகிஸ்தானுக்கு வந்துள்ள அமெரிக்க பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என ஆப்கானிஸ்தான் நாட்டின் தலிபான் தீவிரவாதிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nகடந்த 17 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைகள் ஏற்பாடு செய்யவுள்ளதாக பாகிஸ்தான் கடந்த ஆண்டு கூறியிருந்தது. அமெரிக்க அரசின் சிறப்பு பிரதிநிதி, சல்மே களீல்ஸாத் இரு தினங்களுக்கு முன் பாகிஸ்தானுக்கு வந்தார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அவர் சந்தித்து பேசினார் .\nஇந்நிலையில், ஆப்கானில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அரசு பிரதிநிதியுடன் தலிபான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இந்த செய்தியை ஆப்கான் தலிபான் அமைப்பு மறுத்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n3. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n4. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n5. திருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\n6. அருண் ஜெட்லி காலமானார்\n7. கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம்\nஆப்கான் குண்டுவெடிப்பு: ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு\nஆப்கானுக்கு 312 டார்கெட்: 12 சிக்ஸர்களை தெறி(பற)க்கவிட்ட வெஸ்ட் இண்டீஸ்\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n3. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n4. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n5. திருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\n6. அருண் ஜெட்லி காலமானார்\n7. கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\nவிளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\nஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nகைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\nவைர வியாபாரி நீரவ் மோடிக்கு லண்டனில் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5244----.html", "date_download": "2019-08-24T20:40:24Z", "digest": "sha1:5ZVQJ7P7MXJ7ISO2MEGZJTVE5L46NKYG", "length": 8975, "nlines": 62, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - பிராமணிய எதிர்ப்பாளர்கள் தன்னிச்சையாகவே வருவர்", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> ஆகஸ்ட் 01-15 2019 -> பிராமணிய எதிர்ப்பாளர்கள் தன்னிச்சையாகவே வருவர்\nபிராமணிய எதிர்ப்பாளர்கள் தன்னிச்சையாகவே வருவர்\n’ என்ற தலைப்பில் இராஜீவ் பார்கவா என்பவர் எழுதிய கட்டுரை எல்லோரும் சிந்திக்க வேண்டியது. அக்கட்டுரையில் அ���ர், “இந்திய சட்ட அமைப்பில் - கொள்கையில் ஒருவர், அதை ஏற்று ஒத்துப் போவராகில் அவர் தன்னிச்சையாக பிராம்மணிய எதிர்ப்பாளராகி விடுகிறார்’’ என்றார்.\n“கடந்த சில மாதங்களுக்கு முன், டெக்கான் ஹெரால்டு பத்திரிகையில் சில அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருந்தது. அதில் 2017ஆம் வருடத்தில் பெங்களூரு மாவட்டத்தின் நகரங்களில் 210 வன்கொடுமைகளும், மற்றும் அதன் கிராமப் புறங்களில் 106 வன்கொடுமைகளும் நடந்தேறி உள்ளது எனக் குறிப்பிட்டு இருந்தது. அதுபோல கேரளாவிலும் 883 வன்முறை சம்பவங்கள் ஜூன் 2016 மற்றும் ஏப்ரல் 2017க்கும் இடைப்பட்ட காலங்களில் நடந்தேறியுள்ளன.\nமற்றொரு அறிக்கையின்படி 66% சதவிகித குற்ற வளர்ச்சி தலித்துகளுக்கு எதிரான வன்முறை குற்ற நிகழ்வுகள் 10 வருட கால அளவில் 2007 - 2017 நடந்தேறியுள்ளது. உதாரணத்திற்கு ஒரு சம்பவமாக ஏப்ரல் 12, 2019 அன்று கர்நாடகாவின் பத்ராவில் நீச்சலில் இறங்கிய தலித் சமூகத்தாரை சேர்ந்தவர்களை 200 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று, தலித்களைத் தாக்கி, அவர்களை மிரட்டி, விரட்டி, பத்ரா ஆறு உயர்ஜாதியினருக்கு மட்டும்தான் என்று பயமுறுத்தி தாக்கியுள்ளார்கள்.\nசக மனிதனின் வன்கொடுமையினால், அப்பாவி தலித்துகள் குறி வைக்கப்பட்டு, தாக்கப்பட்டும், வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள்.\nபிராமணியம்: அண்ணல் அம்பேத்கர் “பிராமனியத்தை எதிர்க்க ராட்சச பலம்வாய்ந்த இயக்கத்தினாலன்றி தலித்துகளுக்கு மீட்சியோ - விடுதலையோ இயலாதது’’ என்றார். மேலும் அம்பேத்கர் அவர்கள் குறிப்பிட்டதைப் போல பிராமணியம் என்பது சுதந்திர வேட்கையை - சமத்துவத்தை - சகோதரத்துவத்தை முற்றிலுமாக ஒரு சாராருக்கு மறுக்கிறது - எதிர்க்கிறது. ஒருவர் நேர்மையான முறையில் தேசிய சட்ட அமைப்பை ஏற்று ஒப்புவாராகில் அவர் தன்னிச்சையாகவே பிராமணிய எதிர்ப்பாளராக ஆகிவிடுகிறார்.’’ என்ற கட்டுரையாளரின் கருத்து மிகச் சரியானதே\nஇயக்க வரலாறான தன் வரலாறு(232) : இடஒதுக்கீட்டிற்கான இருநாள் தேசிய மாநாடு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (50) : சூரியனைச் சுற்றும் சந்திரன் சிவன் தலையில் எப்படியிருக்கும்\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புகள் ஜாதி மறுப்பு மணங்கள் அதிகம் வேண்டும்\nஉணவே மருந்து : காய், கனிகளின் தோல் கழிவுகள் அல்ல நோய் தீர்க்கும் நுண் சத்துடையவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (42) : பெரியார் - இந்தியருக்கு எதிரானவரா அம்பேத்கர் - இந்திய கலாச்சார விரும்பியா\nசிந்தனை : தமிழன் எப்படிக் கெட்டான்\nசிந்தனை : அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சி அனந்தசரசு குளத்தில் போடப்பட்டதே அத்திவரதர் சிலை\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : புலவர் நன்னனின் அகமும் புறமும்\nதலையங்கம் : இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை\nபெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்\nபெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி\nமருத்துவம் : ஆங்கில மருத்துவத்தில் அதிமுதன்மை மருந்துகள்\nமுகப்புக் கட்டுரை : செம்மொழி தமிழே உலகின் தொன்மொழி\nவரலாற்றுச் சுவடு : மனிதநேயமற்ற மரபைக் காக்க சாட்சி சொன்ன உ.வே.சா\nவாழ்வில் இணைய ஆகஸ்டு 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/04/blog-post_07.html", "date_download": "2019-08-24T20:30:10Z", "digest": "sha1:6GZKO244IM3LN5DTS3HQ3IQRMWGRHZUJ", "length": 37662, "nlines": 374, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : அர்ஜூனன்-கிருஷ்ணன்-கர்ணன்", "raw_content": "\n‘உன்னிலிருந்து ஒரு கெட்ட பழக்கத்தை எடுத்துக் கொள்வதானால் எதை எடுக்க’ என்றென்னைக் கேட்டால் ‘என் சோம்பேறித்தனத்தை’ என்று சோம்பலே இல்லாமல் சொல்வேன். அப்ப்டி ஒரு சோம்பேறி நான்.\nஎதற்குச் சொல்கிறேனென்றால் நம்ம யூத் அனுஜன்யாவுக்கு ஒரு புத்தகம் அனுப்பவேண்டும் என்று ரொம்ப நாள் திட்டம். கல்யாண்ஜியின் கடிதங்களை. (அதாவது அந்தத் தொகுப்பை) திருப்பூரில் கிடைக்காமல் என் நண்பன் ஒருவனிடம் சொல்லி (அவரை அவன் என்று எழுதுவதற்கு மன்னிக்கவும். அவன் என்றெழுதும்போது உணர்கிற நெருக்கத்தை அவர் தரவில்லை என்பதை அவர் அறிவார் என இவன் உணர்கிறேன்) கோவையில் வாங்க ஏற்பாடு செய்தேன். கூடவே நகுலனின் கவிதைத் தொகுப்பும். சரோஜாதேவி புத்தகங்கள் என்ன தலைப்பில் என்றாலும் உடனே கிடைத்துவிடும் இந்த திவ்யதேசத்தில் நகுலனின் கவிதைகள் கிடைப்பது அரிதிலும் அரிதாக இருக்கவே நண்பனும் அதைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறான்.\n‘சரி.. அதிருக்கட்டும். கல்யாண்ஜியின் புத்தகம் வாங்கியாயிற்றல்லவா.. அதை எனக்கு அனுப்புங்கள். அனுஜன்யாவுக்கு கொரியர் செய்ய வேண்டும்’ என்றேன். சரி என்றான்.\nநேற்று காலை அவனிடமிருந்து அலைபேசி வந்தது. (அலைபேசின்னா அலைபேசியே அல்ல. அழைப்பு வந்தது.) ‘அனுஜன்யாவின் அட்ரஸைக் குடுங்களேன். நானே இங்கிருந்து அனுப்பிவிடுகிறேன். நான் உங்களுக்கு அனுப்பி.. நீங்கள் அவருக்கு அனுப்பி.. ஏனிந்த வீண் சிரமம்’ என்று கேட்டான். எனக்கு சுரீரென்றது.\n ‘என்ன இருந்தாலும் உன்னை விட கர்ணன் தானப்பிரபு’ன்னு கிருஷ்ணர் அர்ஜூனருக்குச் சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருது நண்பா’ என்றேன்.\nகிருஷ்ணரிடம் ஒருமுறை அர்ஜூனன் (இதே கதையை தருமன், பீமன் என்று எல்லாரை வைத்தும் சொல்வார்கள். கிருஷ்ணரிடம் இது பற்றிக் கேட்டபோது ‘அந்த டைம் அர்ஜூனன் வாஸ் வித் மீ கிருஷ்ணா (இது நான்). மத்ததெல்லாம் உங்காளுக கெளப்பினது’ என்றார்) ‘கிச்சா... நீ எல்லாத்துக்கும் எங்க அஞ்சு பேருக்குத்தான் சப்போர்ட் பண்ற. ஆனா தானதர்மம்ன்னா ஒடனே ‘கர்ணன்தான் தானப் பிரபு’ன்னுடற. எங்களையெல்லாம் துரியோதனன் இப்படி காட்டுக்குள்ள விரட்டிட்டான். தானதர்மம் பண்ண எங்களால எப்படி முடியும். ஆக அவனைவிட நாங்க செல்வத்துல கீழ்நிலைல இருக்கச்சொல்லோ, நீ கம்பேரிசன் பண்றது தப்பு’ன்னான்.\nகிருஷ்ணர் சிரிச்சுகிட்டே ‘சரிதான். சம அளவு செல்வம் இருந்தாலும் இன் தட் மேட்டர் ஐ வில் சப்போர்ட் கர்ணா ஒன்லி’ என்றார் கிருஷ்ணர்.\nசொன்னதோடு நிற்காமல் அவர்கள் இருவரும் நின்றிருந்த இடத்திலேயே வெள்ளியினாலான மலைக்குன்று ஒன்றையும், தங்கத்தினாலான மலைக்குன்று ஒன்றையும் உருவாக்கினார்.\n“அர்ஜூனா.. இதோ இந்த இரண்டு மலைகளும் உனது. இதை நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள்” என்றார்.\nஅர்ஜூனன் பூரிப்படைந்து சுற்றுமுற்றும் பார்த்தான். அந்தக் காட்டில் யார் வருவார்கள் அருகிலுள்ள கிராமமொன்றிற்குச் சென்று எல்லாரிடமும் அறிவித்து எல்லாரையும் அங்கே வரச் செய்து ‘யாருக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்’ன்னான்.\nஆளாளுக்கு தங்க, வெள்ளி மலைகளை வெட்டி வெட்டி எடுத்துக் கொண்டு போக மலை கரைந்து குண்டூசி முனையளவு தங்கமும், வெள்ளியும் மீதமிருந்தது.\n“பார்த்தியா கிச்சா.. எல்லாரும் என்னை தானப் பிரபு’ன்னு புகழ்ந்துட்டு போறத’ என்றான்.\n‘சரி..சரி’ என்று சிரித்த கிருஷ்ணர் கிராஃபிக்ஸ் எதுவும் இல்லாமல் சட்டென்று மீண்டும் அதேபோல இரண்டு மலைகளை உருவாக்கினார். கர்ணனை அந்தக் காட்டுக்குள் அழைத்தார். (ஏர்செல்.. எப்பொழுதும்.. எங்கிருந்தாலும்..)\n“கர்ணா.. இதோ உனக்கு முன்னால் இரண்டு மலை��ள் உள்ளன. ஒன்று தங்கத்தாலானது. இன்னொன்று வெள்ளியினாலாதது”\n“பார்த்தாலே தெரியுது. மேட்டருக்கு வாங்க”\n“இவையிரண்டும் உனக்குத்தான். நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்” என்றார்.\nகர்ணன் பார்த்தான். காடு. அவன், அர்ஜூனன், கிருஷ்ணரைத் தவிர யாருமங்கில்லை. அடுத்த நொடி சொன்னான்.\n“அர்ஜூனா.. நீ ஒரு மலையை எடுத்துக் கொள். கிருஷ்ணா (இது நானில்ல. கடவுள்) நீ ஒன்றை எடுத்துக் கொள்” என்று சொல்லிவிட்டு ‘டைமாச்சு. நிறைய ஃபைல் கையெழுத்துக்காக வெய்ட்டிங். பை’ என்று சொல்லி போயே விட்டான்.\n“பார்த்தாயா அர்ஜூனா.. கொடுப்பது என்று முடிவானபின் இவன் கடவுள் இவனுக்கேன் கொடுக்க வேண்டும் என்றோ... இவன் என் எதிரி இவனுக்கேன் கொடுக்க வேண்டும் என்றோ.. இவர்களை விட இல்லாதவர்க்குக் கொடுக்கலாம் என்றோ.. யாருக்கு எதைக் கொடுக்க என்றோ, எவ்வளவு கொடுக்க என்றோ எதையாவது சிந்தித்தானா கர்ணன் கணநேரத்தில் கொடுத்துவிட்டுப் பறந்துவிட்டான் பார்த்தாயா.. அந்தப் பண்புதான் கொடுப்பதில் இருக்க வேண்டும். நௌ யூ அண்டர்ஸ்டேண்ட் வொய் ஐயம் சப்போர்ட்டிங் ஹிம் கணநேரத்தில் கொடுத்துவிட்டுப் பறந்துவிட்டான் பார்த்தாயா.. அந்தப் பண்புதான் கொடுப்பதில் இருக்க வேண்டும். நௌ யூ அண்டர்ஸ்டேண்ட் வொய் ஐயம் சப்போர்ட்டிங் ஹிம்\nஅனுஜன்யாவிற்கு புத்தகத்தை அனுப்ப நினைத்த நான் நண்பனிடம் ‘வாங்கி அனுப்பிடுங்க’ என்று சொல்லியிருந்தாலே போதும். நான் வாங்கி ட்யூப்லைட்டில வெளிச்சத்தை மறைத்து பேரெழுதிக் கொள்வதுபோல பேரெழுதி என் கையாலதான் அனுப்பவேண்டும் என்று நினைத்ததால்தானே அது எனக்குத் தோன்றவில்லை சட்டென்று கேட்ட அந்த நண்பனின் மனதின் விசாலம் இதனால் புரிபடுகிறதல்லவா\nஅந்த நண்பர் – செல்வேந்திரன்.\n1) அந்தப் புராணக்கதையை ஒரு உதாரணத்துக்குத்தான் சொன்னேன். நானொன்றும் கர்ணனோ, அர்ஜூனனோ அவர்களுக்கு அருகில் நினைத்துப் பார்க்கக்கூட முடிகிற தகுதியுள்ள கொடையாளி அல்ல. யாரும் அதை நம்பி புத்தகம் கேட்கவேண்டாம் (கொடுத்தா வாங்கிக்கத் தயார். அதுவும் அந்த நகுலன் கவிதைத் தொகுப்பு அனுப்பித்தந்தீங்கன்னா** உங்க வீட்டுப்பக்கம் கூம்புவடிவ மைக் யாரும் கட்டாமலிருக்க எல்லாம் வல்ல ஸ்ரீரங்கரங்கநாதரைப் பிரார்த்திப்பேன்.)\n2) இவ்வளவு நாள் பதிவுக்கு வராம, வந்தாலும் மத்தவங்க பின்னூட்டத்தை எனக்குப் போடற, ஃபோன் பண்ணினாலும் எடுக்காத ‘நவயுவக்கவிஞர்’ அனுஜன்யா அறிவது: பதிவைப் படிச்சுட்டு கொரியர்காரனை எதிர்பார்த்து வாசல்லயே உட்காராதீங்க. இன்னைக்குத்தான் செல்வா அனுப்பறார். நான் அட்ரஸைக் கொடுக்க ரொம்ப லேட் பண்ணீட்டேன். (முதல் பாராவை மீண்டும் ரெஃபர் பண்ணிக் கொள்ளவும்)\n** சென்னை நண்பர்களைத் தவிர யார் வேண்டுமானாலும் அந்தப் புத்தகத்தை அனுப்புவதாகச் சொல்லுங்கள். நம்புவேன். சென்னை நண்பர்கள் அனுப்புவதாக இருந்தால் சொல்லாதீர்கள். சொல்லாமல் அனுப்புங்கள். அப்படி புத்தகம் அனுப்பவதாகச் சொன்னால் அது நடப்பதே இல்லை. (என் ராசி அப்படி) சொல்லாமல் அனுப்பினால் நான் எங்கிருந்தாலும் ‘அண்ணே’ என்று என்னை வந்து சேர்ந்துவிடுகிறது.\n3) அந்தப் புராணக்கதையில் மசாலா கலந்ததற்கு ஸ்வாமி ஓம்கார் மன்னிப்பாராக.\n4) மேலே புகைப்படத்தில் இருப்பவர்கள் மாடல்களே.\nLabels: Karnan, Lord Krishna, அர்ஜூனன், கர்ணன், கிருஷ்ணர்\n கதையில சில மாட்டரே கலந்துடீங்களே ஐயா :)\nஅந்த கதையை டாமேஜ் பண்னினதுக்கு மகரிஷி வியாசர்தான் மன்னிக்கனும்.\n”மன்னவர் பொருள்களைக் கைகொண்டு நீட்டுவார்\nமான்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான்\nஇப்போ குளோபல் ரிசஷன் அதனால ஆத்துல போட்டாலும் அளந்து போடு.\nமேலே படத்துல இருக்குறதுல யாரு கிருஷ்ணா , யாரு தான பிரபு , யாரு அர்ஜுன்-நு சொன்னா நல்லா இருக்கும்\nமுத முதல்ல பின்னூட்டம் போடுறேன்....இதோட விட்டுடுறேன்\nமாமா,...உங்களுக்கு படம் வரையத் தெரியாதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்......அது கூட பரவா இல்லை....இன்னிக்கு எழுதின பதிவுக்கு பின்னூட்டத்த போன வார பதிவுல போட்டுருக்குறீங்க ...bling bling :-|\nயப்பா, கிருஷ்னர் பேசின இங்கிலீசுல டவுசர் கிழிஞ்சிருச்சு\nபதிவ விட பின்குறிப்புகள் பிரமாதம் :)\n//** சென்னை நண்பர்களைத் தவிர யார் வேண்டுமானாலும் அந்தப் புத்தகத்தை அனுப்புவதாகச் சொல்லுங்கள். நம்புவேன். சென்னை நண்பர்கள் அனுப்புவதாக இருந்தால் சொல்லாதீர்கள். சொல்லாமல் அனுப்புங்கள். அப்படி புத்தகம் அனுப்பவதாகச் சொன்னால் அது நடப்பதே இல்லை. (என் ராசி அப்படி) சொல்லாமல் அனுப்பினால் நான் எங்கிருந்தாலும் ‘அண்ணே’ என்று என்னை வந்து சேர்ந்துவிடுகிறது.//\nஅது இன்னா, மெட்ராஸ்னாவே அல்லாரும் ஒரு தினுசா லுக் வுடறீங்கோ\nஎனக்கு கூட எல்லாப் பொண்ணுங்களும் எதிரிங்க\nஆரு.. ��ப்துல்லு புக்கு வாங்கியனுப்புறேன்னு சொல்லி டபாய்ச்சிகினுருக்காறா தல.. எங்கிட்ட சொல்லியிருக்கக்கூடாதா.. இப்டி இப்டிங்கிறதுக்குள்ள வாங்கியனுப்பிச்சிருப்பேனே..\n(பதிவின் முதல் பாராவை படித்துக்கொள்ளவும்)\n//அப்துல்லு புக்கு வாங்கியனுப்புறேன்னு சொல்லி டபாய்ச்சிகினுருக்காறா தல.. //\nஅவரு ஒருத்தர்தான் இல்லைங்காம ‘இருக்கு’ன்னு பெரிய சைஸ் புக் ஒண்ணை சொல்லாம அனுப்பினார்\nபதிவைப் படிக்காம பின்னூட்டத்துக்குப் பின்னூட்டம் போடற பழக்கத்தை நிறுத்தப்போறியா இல்லியா\nமேலே படத்துல இருக்குறதுல யாரு கிருஷ்ணா , யாரு தான பிரபு , யாரு அர்ஜுன்-நு சொன்னா நல்லா இருக்கும்\nபாப்பா.. அது ஒரு டெஸ்ட் பின்னூட்டம். கண்டுக்கப்படாது. ஒரு சாக்லேட் வாங்கித்தரேன். இந்த மேட்டர வெளில யாருகிட்டயும் சொல்லக்கூடாது ஓகே\nசில சமயம் ரொம்ப நம்பி வர்ரப்ப பெரிய மொக்கைய போட்டு மண்டை காயவச்சிடுரிங்க(போன பதிவு மாதிரி). பல சமயம் பட்டய கிளப்புரிங்க (இந்த பதிவு மாதிரி). அடிக்கடி பட்டய கிளப்புர பதிவா போடுங்க. மற்றபடி பதிவு + கர்ணன் கதை சூப்ப்பர்..\nபதிவை படிக்க முடிந்தால் இன்னொரு பின்னூட்டம் போடுகிறேன் வாத்தியாரே\nகிருஷ்ண பரமாத்மாவை கிச்சா-ன்னு செல்லமா கூப்பிட்டது தானுங்க சூப்பரு சுவாரஸ்யமான பதிவு\nபழைய கதை தான் ...ஆனாலும் புது வித உதாரணத்தோட சொல்லி முடிச்சது நல்லாத்தான் இருக்கு.\n/பதிவைப் படிக்காம பின்னூட்டத்துக்குப் பின்னூட்டம் போடற பழக்கத்தை நிறுத்தப்போறியா இல்லியா\nநன்றி வெங்கடேஷ் சுரமணியம். (என்ன பண்ண.. வெச்சுகிட்டா வஞ்சனை பண்றோம்\nலக்கி, வெங்கிராஜா, மிஸஸ் தேவ்\n8 பேருக்கு 6 நன்றிதான் சொன்னேன். அதுனால் இதோ இன்னும் 2..\n(நன்றி வெங்கடேஷ் சுரமணியம். (என்ன பண்ண.. வெச்சுகிட்டா வஞ்சனை பண்றோம்\nசுரமணியம். ங்கோய்ல்ல என்ன இது ரொம்ப அர்ஜண்டுனா போய்ட்டு வந்து பதில் போடலாமே. (2 பின்னூட்டம் தெரியாமல் போட்டதற்காக என்னை மிரட்டிய பரிசலாருக்கு பதில் மிரட்டல் கொடுக்க வாய்ப்பளித்த எல்லாம்வல்ல இறைவனுக்கு நன்றி. அரசன் அன்று கொள்வான். தெய்வம் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)\n//அந்தப் புராணக்கதையில் மசாலா கலந்ததற்கு//\nதோழர்.. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அப்போது ஆட்சியிலுள்ள மக்களின் அல்லது ரசிகப் பெருமக்களின் மொழியினை தமிழாய் கலந்து எழுதுவது வழக்கம்தானே தோழர்.\nஎங்களுக்கு சமஸ்கிருதமும் ஆங்கிலமும் ஒன்றுதான். இரண்டும் மசாலா வகையறாவாகவே பார்ப்போம்.\nபதிவை படிக்க முடிந்தால் இன்னொரு பின்னூட்டம் போடுகிறேன் வாத்தியாரே\nபரிசல் இந்த புக்கு மேட்டர விடமாட்டீங்களா\nஉங்கள் Tag Line \"ரசிப்போர் விழி தேடி\"\nநான் இப்போ \"கொரியர் வரும் வழி தேடி\" ...\nதேங்க்ஸ் கரன்-அர்ஜுன். நுண்ணரசியலும் புரிகிறது. இனிமேலாவது 'வாசி'.\nச்சும்மா. கல்யாண்ஜி எவ்வளவு பெரிய கவிஞர். Really appreciate this gesture K.K.\nபரிசல், இந்த மாதிரி ஒரு கதை எழுதி பதிவு போடுவார்னு முதல்லயே தெரிஞ்சிருந்தா புத்தகமே கேட்டிருக்க மாட்டேன்னு அனுஜன்யா இப்பத்தான் போன்ல சொன்னார் :)\nதோ பார்ரா... மலையெல்லாம் உருவாக்குறாரு... ஆனா கூப்புடறதுக்கு ஏர்செல் வேண்டியிருக்கு...\nஎவ்ளோ பெரிய பதிவு... படிச்சாச்சு.. நல்லா இருக்கு..\nதிருப்பூர் ல எங்க இருகீங்க தல..\nஎன் கடைக்கும் அடிகடி வரலாமே..\n//மேலே புகைப்படத்தில் இருப்பவர்கள் மாடல்களே.//\nமாடல்களுக்கு சம்பளம் எவ்ளோ கொடுத்தீங்க.. ரொம்ப இயல்பா போஸ் கொடுத்திருக்காங்க.\nஎனக்கும் சில ஸ்டில்ஸ் தேவைபடுகிறது. அவர்கள் அட்ரஸ் கொடுக்க முடியுமா Pls\nநல்ல கருத்து. சிந்திக்க வைத்தது. தல காலைக் கொஞ்சம் காட்டுங்க.\nஎன்னமோ தளபதி படத்தை ரீமேக் பண்ணினாப்ல இல்லே இருக்கு\nவரம்பில்லாம நன்றி சொன்னதுக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி பரிசல்.\n//அந்தப் புராணக்கதையை ஒரு உதாரணத்துக்குத்தான் சொன்னேன். நானொன்றும் கர்ணனோ, அர்ஜூனனோ அவர்களுக்கு அருகில் நினைத்துப் பார்க்கக்கூட முடிகிற தகுதியுள்ள கொடையாளி அல்ல. யாரும் அதை நம்பி புத்தகம் கேட்கவேண்டாம்\nநிகழ்சிகுறிப்புகள் பெரும்பாலும் உங்களை சுற்றி வரும் போது விமர்சனங்களும் உங்களை சுற்றி வரத்தான் செய்யும்\nவலையுலகில் எந்த வேலையும் இல்லாததால், மேலும் சில காலங்கலாக யாருக்கும் பொழுது போகாததால் ஒன்லி விமர்சனங்கள் தான்.\nஇப்படி கமெண்டெல்லாம் போடமாட்டேன் என உறுதியளிக்கிறேன்.\nவெயிலான் (அவரெங்கே கேட்டாரு, நானாத்தாங்க குடுக்கறேன்..)\nலோகு - வர்றேங்க நிச்சயமா.\nகார்த்திகேயன் - ரொம்ப காஸ்ட்லி மாடல்ஸ். விட்டுடுங்க.. :-))))))\n@ கும்க்கி - நன்ன்ன்ன்ன்ன்ன்ன்றீஈஈஈஈஈ\nஇப்படி கமெண்டெல்லாம் போடமாட்டேன் என உறுதியளிக்கிறேன்.//\nஇன்னொரு நன்றி மீண்டும் நன்றி சொல்ல ஆரம்ப்பித்தற்கு\nதனியா பேசிகிட்டு இருந்தா அ���ுக்கு அர்த்தம் வேற நண்பா\nபதில் சொல்லவில்லை என்றால் அப்படி தான் ஆகி போகிறும்\n(பரிசல்காரன் எழுதிய ) அவியல் 29 ஏப்ரல் 2009\nகடிதம் (கடி தம் அல்ல…\nஆட்டோக்காரர் சொன்ன ஆவிக்கதை Part 2\nகார்க்கியின் அவியலும் பரிசலின் காக்டெய்லும்\nகிருஷ்ணகதா – நேரம் காலம்...\nமுத்தையாவிற்கு ஒரு கடைசி கடிதம்\nஅவியல் – 03 ஏப்ரல் 2009\nசுவாரஸ்யமாக ஏப்ரல் ஃபூல் ஆக்க 10 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/10/Viswasamtheaterical-release.html", "date_download": "2019-08-24T20:29:13Z", "digest": "sha1:DCDWRSC5OERNLNCCFAMF2CIVSFLSZVZC", "length": 5594, "nlines": 69, "source_domain": "www.viralulagam.in", "title": "நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் வெளியான விஸ்வாசம் அப்டேட் - ரசிகர்கள் ஏமாற்றம் - வைரல் உலகம்", "raw_content": "\nHome திரைப்படங்கள் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் வெளியான விஸ்வாசம் அப்டேட் - ரசிகர்கள் ஏமாற்றம்\nநீண்ட எதிர்பார்ப்புக்கு பின் வெளியான விஸ்வாசம் அப்டேட் - ரசிகர்கள் ஏமாற்றம்\nநடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீடு உரிமையை பெற்ற நிறுவனம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது சத்ய ஜோதி நிறுவனம்.\nசிவாவின் இயக்கத்தில் தல அஜித் தொடர்ச்சியாக நான்காவது முறை நடிக்கும் திரைப்படம் விஸ்வாசம். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவர இருக்கும் இந்த திரைப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.\nவிஸ்வாசம் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் தவிர எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளிவந்திராத நிலையில், அத்திரைப்படம் குறித்த முக்கிய தகவல் இன்று வெளியாக இருக்கும் செய்தியானது சமூக வலைதளங்களை ஆட்டிப் படைக்க துவங்கியது.\nஅதன்படி விஸ்வாசம் திரைப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் உரிமையினை \"KJR ஸ்டூடியோஸ்\" நிறுவனம் பெற்றிருக்கும் தகவல் தயாரிப்பு நிறுவனத்தால் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nஇது, தல அஜித் பற்றிய தகவலாக இல்லாததால், ரசிகர்கள் எதிர்பார்த்த ஒன்றாக அமையவில்லை. என்றாலும் \"அட்லீஸ்ட் இதையாவது சொன்னார்களே\" என மனதை தேத்திக் கொள்ள வைத்திருக்கிறது.\nஉயிருக்கு போராடும் நிலையிலும் கேலி செய்த வனிதா.. மது வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n'நாகினி' டிவி சீரியல் பாணியில் ஒரு தமிழ் திரைப்படம்\nஅம்மா நடிகைகளையும் விட்டு வைக்காத சினிமா காம ஆசாமிகள்\n'இப்போ மட்டும் தமிழ் படம் இனிக்குதோ..' டாப்ஸியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nநடிகர் விஜயை பாராட்டிய பாஜக பிரபலம்..\nஉயிருக்கு போராடும் நிலையிலும் கேலி செய்த வனிதா.. மது வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n'நாகினி' டிவி சீரியல் பாணியில் ஒரு தமிழ் திரைப்படம்\nஅம்மா நடிகைகளையும் விட்டு வைக்காத சினிமா காம ஆசாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/511752/amp", "date_download": "2019-08-24T21:16:31Z", "digest": "sha1:YPVRC2D6YW6Y76RHKU5EMLSXNKNVAJST", "length": 8249, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "North Indian girl set ablaze: Terror near Chittoor | பலாத்காரம் செய்து வடமாநில சிறுமி எரித்துக்கொலை: சித்தூர் அருகே பயங்கரம் | Dinakaran", "raw_content": "\nபலாத்காரம் செய்து வடமாநில சிறுமி எரித்துக்கொலை: சித்தூர் அருகே பயங்கரம்\nதிருமலை: உ.பி.யைச் சேர்ந்தவர் ஸ்ரீசந்திரா. பானிபூரி வியாபாரி. இவர் சித்தூர் அருகே தொட்டம்பேடு கிராம பஞ்சாயத்து சாலையில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன தனது மகன் ரிங்கு (18), மகள் பிங்கியை (16)உறவினர்களிடம் விட்டு, மனைவியுடன் ஊர் சென்றிருந்தார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி வெளியே சென்ற ரிங்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள மகாலட்சுமி கோயில் பின்புறம் உள்ள குப்பை மேட்டில், பிங்கி கருகிய நிலையில் சடலமாக கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். விசாரணையில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.\nமரப்பெட்டியில் பதுக்கிய நட்சத்திர ஆமைகள் பறிமுதல்\nஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மொபைல் ஆப் உருவாக்கி பணம் பறித்த கும்பல்: நெல்லை விஐபிக்களும் சிக்கினர்\nஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை புகார் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு\nசெம்மரக்கட்டை 2 டன் பறிமுதல்\nவிமான நிலையத்தில் பரபரப்பு தங்கம், குங்குமப்பூ, ஐபோன் பறிமுதல்: 4 பேர் கைது\nசிங்கப்பூர், இலங்கையிலிருந்து விமானத்தில் கடத்திய ரூ.52 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்\n600 பெண்களிடம் கைவரிசை... இளம்பெண்களின் கவர்ச்சி படத்தை காட்டி மிரட்டி பணம் பறிப்பு... சென்னை ஆசாமி கைது\nஆந்திரா, தமிழகத்தில் பெண்களை கொன்று நகைகளை கொள்ளை அடிக்கும் கும்பல் கைது\nதிருச்சியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளையடித்த நபர் பெரம்பலூரில் ��ைது: ரூ. 15.70 லட்சம் பறிமுதல்\nவேடசந்தூர் அருகே சொத்து தகராறில் ஒருவர் எரித்துக் கொலை\nதிருச்சியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளையடித்த நபர் பெரம்பலூரில் கைது: ரூ. 15.70 லட்சம் பறிமுதல்\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு ஆட்டோ டிரைவருக்கு 5 ஆண்டு சிறை : மகளிர் நீதிமன்றம் உத்தரவு\nவங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாக கூறி வாடிக்கையாளர் கணக்கில் 75 ஆயிரம் அபேஸ்\nஎஸ்ஐ மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றவர் கைது\n300 கோடி மோசடி வழக்கில் சிறையில் உள்ள நிதி நிறுவன அதிபரை கைது செய்ய நடவடிக்கை: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nபயிர் காப்பீடு முறைகேடு குறித்து புகார் செய்த மார்க்சிஸ்ட் செயலாளருக்கு பகிரங்க கொலை மிரட்டல்: இளையான்குடியில் பரபரப்பு\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், திருவாரூரில் 10 பேர் கைது\nகேரளாவில் கொலை செய்து விட்டு தப்பிய இளைஞர்கள் இருவர் சேலத்தில் கைது\nவிழுப்புரம் அருகே ATM-ல் பணம் எடுப்பவர்களை ஏமாற்றி ரூ. 5 லட்சம் வரை கொள்ளையடித்த நபர் கைது\nபோரூர் அருகே பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://showtop.info/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-2016-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/?lang=ta", "date_download": "2019-08-24T21:05:56Z", "digest": "sha1:HHZDXECOFLUQ5UX3O7DZLVOPP3T6BKYB", "length": 10327, "nlines": 82, "source_domain": "showtop.info", "title": "ப்ரோ எவல்யூஷன் சாக்கர் 2016 சகாயமான பிசி விமர்சனம் மற்றும் வாங்க | காட்டு சிறந்த", "raw_content": "தகவல், விமர்சனங்கள், சிறந்த பட்டியல்கள், எப்படி வீடியோக்கள் & வலைப்பதிவுகள்\nப்ரோ எவல்யூஷன் சாக்கர் 2016 சகாயமான பிசி விமர்சனம் மற்றும் வாங்க\nப்ரோ எவல்யூஷன் சாக்கர் 2016 சகாயமான பிசி விமர்சனம் மற்றும் வாங்க\nப்ரோ எவல்யூஷன் சாக்கர் பிரச்சனை 2016 மீண்டும் வழக்கம் போல் உரிமம் ஆகிறது. First impressions after playing with the game for 3 நாட்கள் லிவர்பூல் FC கிட் காணவில்லை அதுமட்டுமா பல அணிகள் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன என்று. Teams like Everton are called Mersyside Blue and Liverpool is Merseyside Red etc… இந்த கருவிகளுடன் விளையாட்டு முழுவதும் உள்ளது, பதக்கங்கள் மற்றும் அணிப் பெயர்கள்.\nவிளையாட்டு விளையாட்டு ஒரு தலை���்பு வெற்றி கடைகள் ஒரு வென்ற இடையே களத்தில் போர் கீல் முடியும் ரியலிசம் கொண்டுவருகிறது. Every single pass, தொட்டு வெற்றிபெற்ற அல்லது விளையாட்டு இழந்து ஒன்று நீங்கள் நோக்கி எண்ண.\nதீர்ப்புஒட்டுமொத்த க்களின் 2016 ஒரு எந்த கால்பந்து ரசிகர் வாங்க வேண்டும். It has the fun and excitement for any gamer. The animations, விளையாட்டு விருப்பங்கள் மற்றும் விளையாட்டு இயற்பியல் இப்போது வெளியே தற்போதைய எண்ணிக்கை ஒரு கால்பந்து விளையாட்டு செய்ய.\nப்ரோ எவல்யூஷன் சாக்கர் 2016\nகேமிங் பிசி சூதாட்டம் கருத்துகள் இல்லை Bish Jaishi\n← ஒரு மோசடி carbon7.cc அலங்காரம் பணம் விரைவில் ஆன்லைன் இணையதளம் உள்ளது ப்ரோ எவல்யூஷன் சாக்கர் 2016 (க்களின் 2016) பிசி சிறந்த 7 கோல் கொண்டாட்டங்கள் →\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஇணக்கத்தை வடிவமைப்புகள் இணக்கத்தை புகைப்பட அண்ட்ராய்டு அண்ட்ராய்டு லாலிபாப் அண்ட்ராய்டு ஸ்டுடியோ அண்ட்ராய்டு புதுப்பிக்கப்பட்டது ஆஸ்கியாக பவுண்டு Chome Cmder டெபியன் டிஜிட்டல் நாணய Disk Cleanup என ஃப்ளாஷ் கூகிள் அது 2 HTC HTC ஒரு M7 HYIP IOS ஜாவா ஜாவா LeEco X800 LeTV X800 லினக்ஸ் மைக்ரோசாப்ட் BI சான்றிதழ் OnePlus ஒன்று செயல்திறன் தகவல் மற்றும் கருவிகள் பவர்ஷெல் ஸ்பீடு அப் விண்டோஸ் 8.1 ஒட்டும் குறிப்புகள் உபுண்டு கற்பனையாக்கப்பெட்டியை virtualisation மெய்நிகர் இயந்திரம் ரசீது குறியீடுகள் வலை வடிவமைப்பு விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் 8 விண்டோஸ் 8.1 விண்டோஸ் 10 விண்டோஸ் அனுபவம் அட்டவணை ஜன்னல்கள் விசைப்பலகை வேர்ட்பிரஸ் வேர்ட்பிரஸ் ஆசிரியர் வேர்ட்பிரஸ் செருகுநிரல்\nமின்னஞ்சல் வழியாக வலைப்பதிவு குழுசேர்\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nசேர 54 மற்ற சந்தாதாரர்கள்\nபதிப்புரிமை © 2014 காட்டு சிறந்த. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/budget-2019-govt-may-levy-tax-on-cash-withdrawals-over-rs-10-lakh-a-year-166245.html", "date_download": "2019-08-24T20:06:43Z", "digest": "sha1:7L3CAQH6CWPCVTVVMISEZTBVGZ7ABWYT", "length": 10741, "nlines": 161, "source_domain": "tamil.news18.com", "title": "ஏடிஎம்-ல் பணம் எடுக்க வரி? - மத்திய அரசு ஆலோசனை | Budget 2019: Govt may levy tax on cash withdrawals over Rs 10 lakh a year– News18 Tamil", "raw_content": "\nஏடிஎம்-ல் பணம் எடுக்க வரி - மத்திய அரசு ஆலோசனை\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட சீர்திருத்த அறிவிப்புகள் என்னென்ன\nபொருளாதாரம் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை: நிதி ஆயோக் துணைத் தலைவர்\nஇந்திய பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது - நிர்மலா சீதாராமன்\nப. சிதம்பரத்தை சிக்க வைத்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி என்ன\nமுகப்பு » செய்திகள் » வணிகம்\nஏடிஎம்-ல் பணம் எடுக்க வரி - மத்திய அரசு ஆலோசனை\nகறுப்புப் பணப்புழக்கத்தை தடுக்கவே இந்த புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக, பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.\nடிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ஏடிஎம்-ல் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கும் அதிகமான ரொக்கத்தொகை பரிவர்த்தனை செய்பவர்களுக்கு வரி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.\nஇணையவழியில் மேற்கொள்ளப்படும் ஆன்லைன் பரிவர்த்தனையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் ஆர்டிஜிஎஸ் மற்றும் நெப்ட் ஆகிய ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்தது.\nஇந்நிலையில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கிகளில் இருந்தோ, ஏடிஎம் மூலமாகவோ எடுப்பவர்களுக்கு வரி விதிப்பதற்கு மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.\nகறுப்புப்பண புழக்கத்தைத் தடுக்கவே இந்தப் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக, பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.\nகடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்த Bank Transaction Tax என்கிற வங்கிப் பரிவர்த்தனை வரித்திட்டம், பெரும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மீண்டும் அதை அமல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது.\nஅத்துடன், பெருந்தொகை பரிவர்த்தனைகளை ஆதாருடன் இணைக்கவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அதன்மூலம் தனிநபர்களையும், நிறுவனங்களையும் கண்காணிப்பது எளிது என மத்திய அரசு கருதுகிறது. ஆதார் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பானதாக மாற்ற, சம்பந்தப்பட்டவரின் மொபைல் போனுக்கு OTP பாஸ்வேர்டை அனுப்பவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nமேலே சொல்லப்பட்ட அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் நடிகை கஸ்தூரி\nகுற்றாலீஸ்வரனுடன் திடீர் சந்திப்பு.. அஜித்தின் அடுத்த மாஸ்டர் பிளான்\nஉங்கள் வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்\nகால் டாக்ஸியில் சென்ற கொல்கத்தா மாடலை ஓட்டுநரே கடத்திக் கொலை செய்த கொடூரம்... பகீர் பின்னணி\nஒரு சிட்டிகை உப்புக்கு இருக்கும் மாயம் என்ன\nபுதிய லோகோ தயார்... மாற்றத்துக்குத் தயாராகும் வோக்ஸ்வேகன்..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் மிக உயரிய விருது\nபழைய அரசு வாகனங்களைப் புதிதாக மாற்ற உத்தரவு... மாருதி சுசூகி-க்கு அடிக்கும் ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/05/14034719/Drops.vpf", "date_download": "2019-08-24T21:28:17Z", "digest": "sha1:YBKYP2P5M3X3R23LDILAJQDDFY5VU3AP", "length": 14263, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Drops || துளிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில், வீரர்கள் கலவை சிறப்பாக இருப்பதாக ஜான்டி ரோட்ஸ் தெரிவித்தார்.\n* பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்டலில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. இந்த போட்டி தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்து இருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் காய்ச்சல் காரணமாக 2-வது போட்டியில் விளையாடவில்லை. தற்போது அவருக்கு தட்டம்மை நோய் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் முகமது அமிரின் உலக கோப்பை கனவு சிக்கலாகி இருக்கிறது.\n* இந்தியா-ஆஸ்திரேலியா ‘ஏ’ ஆக்கி அணிகள் இடையிலான 2-வது ஆட்டம் ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த்தில் நேற்று நடந்தது. ஆஸ்திரேலிய அணி 21-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் கிர்ரன் அருணாசலம் இந்த கோலை அடித்தார். 56-வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் ஹர்மன்பிரீத் சிங் பதில் கோல் திருப்பினார். இதனால் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இரு அணிகள் இடையிலான முதல் ஆட்டத்தில் ��ந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வென்று இருந்தது. அடுத்து இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் நாளை நடக்கிறது.\n* தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஜான்டி ரோட்ஸ் அளித்த ஒரு பேட்டியில், ‘இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் வீரர்கள் கலவை சிறப்பாக இருக்கிறது. அதேநேரத்தில் தரவரிசையில் 6 இடங்களுக்குள் உள்ள மற்ற அணிகளும் சிறப்பானவையாகும். உலக கோப்பை போட்டியில் சில வலுவான அணிகள் பங்கேற்கிறது. குறிப்பிட்ட நாளில் ஆடும் லெவன் அணி தேர்வு மற்றும் சீதோஷ்ண நிலையை பொறுத்தே ஆட்டத்தின் முடிவு இருக்கும். தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள வெஸ்ட்இண்டீஸ் அணி கூட சமீபகாலமாக நன்றாகவே விளையாடுகிறது. எந்தவொரு ஆட்டத்திலும் குறிப்பிட்ட ஒரு அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று சொல்லிவிட முடியாது. உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு பல அணிகளுக்கு இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.\n1. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: தவறை ஒப்புக் கொண்ட நடுவர் தர்மசேனா\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடந்தது தவறு என நடுவர் தர்மசேனா ஒப்புக் கொண்டார்.\n2. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது, இந்திய அணியின் சீருடை மாற்றம்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது, இந்திய அணியின் சீருடை மாற்றப்பட உள்ளது.\n3. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணி பந்து வீச்சு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து பந்து வீசுகிறது.\n4. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.\n5. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: முதல் போட்டியில் வெற்றி - இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வெற்றி கொண்ட இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியி��் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. நட்சத்திர ஓட்டல்களில் கட்டணம் அதிகரிப்பு: டோக்கியோ ஒலிம்பிக் டிக்கெட் விலை ரூ.43 லட்சம்\n2. உலக பேட்மிண்டன் போட்டி: அரைஇறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார் சிந்து சாய் பிரனீத்தும் அசத்தல்\n3. புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி மீண்டும் தோல்வி\n4. உலக பேட்மிண்டன் போட்டி: பி.வி. சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\n5. புரோ கபடி: பெங்கால் வாரியர்ஸ் 5-வது வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/floods-srilanka.html", "date_download": "2019-08-24T21:09:40Z", "digest": "sha1:YHL4OHKELHSLZXJ73BF6PFNPVI3N6GEC", "length": 7466, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "மலையகத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி மாணவி ஒருவர் பலி!! - www.pathivu.com", "raw_content": "\nHome / மலையகம் / மலையகத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி மாணவி ஒருவர் பலி\nமலையகத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி மாணவி ஒருவர் பலி\nமுகிலினி July 18, 2019 மலையகம்\nஇலங்கையின் மலையகம் அக்கரபத்தனை பிரதேசத்தில் இன்று பெய்த கடும் மழைப் பொழிவினால் டொரிங்டன் தோட்டத்திலிருந்து கொத்மலை ஓயாவுக்கு நீரைக் காவிச் செல்லும் கால்வாய்யில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அருகிலுள்ள தமது வீட்டுக்குச் செல்ல முயன்ற மாணவிகள் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.\nதேடுதலில் இடுபட்டபோது அதில் ஒரு மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்கரபத்தனை காவல்துறையினர் தெரிவித்தனர்.\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மதியழகன் லக்ஷமி வயது 12 எனும் மாணவி உயிரிழந்துள்ளதோடு, மதியழகன் சங்கிதா வயது 12 எனும் மாணவியை தேடும் பணியில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் ஈடுப்பட்டுள்ளனர்.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி ��ொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே மலேசியா காெழும்பு நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/08/blog-post_47.html", "date_download": "2019-08-24T21:36:51Z", "digest": "sha1:HGORTAUJZ2TGTG7V3N2RIECUR7J76F6I", "length": 14167, "nlines": 95, "source_domain": "www.thattungal.com", "title": "கொலை குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பில்லாத ஒருவருக்கே ஆதரவு வழங்குவேன்: குமார வெல்கம - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொலை குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பில்லாத ஒருவருக்கே ஆதரவு வழங்குவேன்: குமார வெல்கம\nஜனநாயகத்தை மதிக்கும் கொலை குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பில்லாத ஒருவரை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கினால் நிச்சயம் ஆதரவளிப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி தேர்தல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குமார வெல்கம மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக செயற்பட மாட்டேன்.\nஆனால் அவர், தற்போது மேற்கொண்ட தீர்மானங்கள் தவறானவையாக உள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை பாதுகாக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது.\nமஹிந்தவுக்கும் எனக்கும் எவ்வித தனிப்பட்ட பிரச்சினைகளும், அரசியல் பிரச்சினைகளும் கிடையாது. ஆனால் ஒரு தரப்பினர் பிரச்சினைகளை ஏற்படுத்தி விட்டு நன்மதிப்பினை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றார்கள்.\nஜனநாயகத்தை மதிக்கும் கொலை குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பில்லாத ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த களமிறக்கினால் நிச்சயம் ஆதரவு வழங்குவேன்” என குமார வெல்கம தெரிவித்துள்ளார்.\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nவாழும் பிரபஞ்சத்தின் நுண்மைகளைப் பேசும் எஸ்தர் கவிதைகள்.\nவாழ்வின் இருத்தலியலில் இருந்து கவிதையை நகர்த்தும் எஸ்தர் பெண் மனதின் நுண்ணிய தவிப்பை சொற்களைக் கொண்டு தனித்துவமாக இயங்குகிறார்.எளிமையான மொழ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/beautytips", "date_download": "2019-08-24T19:53:29Z", "digest": "sha1:RO6BQIUEZGGKA74MM4FMXWP4RMX2HN7K", "length": 19748, "nlines": 289, "source_domain": "www.toptamilnews.com", "title": "அழகு குறிப்புகள் | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக க��ப்பை 2019\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nமுகப்பருக்களுக்கு பை பை சொல்ல முக்கிய மருந்து கடுகு எண்ணெய்.. இதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nஉடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதால் முகம் அழகாக மாறும். சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகளுக்கு எதிராக இயற்கை நிவாரணியாக செயல்படும்\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\nஇன்றைய காலகட்டத்தில் முடி உதிர்வது மிக பெரிய பிரச்சினையாக இருக்கிறது. முடி உதிர்வதைத் தடுக்க இயற்கையான வைத்தியம் மற்றும் சிகிச்சைகள் பல உள்ளன.\nஉங்கள் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கணுமா: இந்த வாழைப்பழம் ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க...\nகோடை காலங்களில் சருமத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது ரொம்ப முக்கியம்.\nஎந்த காலத்திலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்\nஎளிமையான சில விஷயங்களைச் செய்தாலே பெண்கள் எப்போதும் இளமை ததும்ப கவர்ச்சியாக இருப்பார்கள்.\nஉதடு செக்கச் சிவப்பாக பராமரிக்க எளிய வழிமுறைகள்\nநம் முகத்துக்கு அழகூட்டுவதில் உதடுகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. சிவந்த உதடுகள் எப்போதும் பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவை.\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\nஎலுமிச்சையைப் போலவே, உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவ வேண்டும்\n பார்லர் தேவையில்ல பிரெண்ட்ஸ், வீடே போதும்\nஎப்படி முகம் மற்றவர்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதே போல் மற்றவர்களின் கண்களுக்குப் படும்படியான கை மற்றும் கால்களையும் சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக...\nபுருவம் அடர்த்தியாக வளர இதை செய்தால் போதும்\nபெண்களுக்கு புருவம் வில் போல் அமைந்து இருந்தால் தான் அழகு. சுமாராக காணப்படும் பெண்கள் கூட புருவம் பாராமரித்து வந்தால் அழகாக தெரிவார்கள்.கண்கள் அழகா இருந்தும் புருவம் சரியாக இல்லைய...\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபா���ல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஉங்க ராசிக்கு எந்த விநாயகரை வழிபட்டால் வெற்றியும், செல்வமும் கிடைக்கும்\nநிலா வெளிச்சத்தில் கிருஷ்ண ஜெயந்தி... எப்படி வழிபட வேண்டும்\n குழந்தைகளுக்கு விஷம்வைத்து கொன்ற தாய் கைது\nகவின்- லாஸ்லியா காதல் லீலைகள்: குறும்படம் போட்டு முகத்திரையைக் கிழித்த கமல்\nதிருமணம் முடிந்த கையோடு தூக்கில் தொங்கிய மருத்துவ மாணவி\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nலோனில் வாங்கின வண்டி கடனை அடைக்க கஸ்டமரை கொன்ற ஓலா டிரைவர்\nசங்க கடிச்சி துப்பிடுவேன் என்ற வடிவேலு காமெடி போல அரங்கேறிய கொலைகள் ஒருவேளை சோற்றுக்காக நடந்த கொலை\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி அரிவாளால் ரவுடிவெட்டிக் கொலை\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nகவின்- லாஸ்லியா காதல் லீலைகள்: குறும்படம் போட்டு முகத்திரையைக் கிழித்த கமல்\nகவின்-லாஸ்லியா காதலைக் குத்திக்காட்டிய கமல்ஹாசன்\nபிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nதிருமணம் முடிந்த கையோடு தூக்கில் தொங்கிய மருத்துவ மாணவி\n600 பெண்களை ஏமாற்றி நிர்வாண வீடியோ எடுத்த ஐ.டி ஊழியர்\nநைட் ஷிஃப்ட் போனா, பகல்ல தூங்குக்கப்பா, இல்லேன்னா இந்தாளுமாதிரி கம்பி எண்ணவேண்டி வரும்\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nடெஸ்ட் போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த பும்ராஹ்\nபந்துவீச்சில் 8 விக்கெட், பேட்டிங்கில் 134 ரன்கள்.. ஒரே போட்டியில் வரலாற்று சாதனை படைத்த வீரர்\nபேங்க்கை ஏமாத்துனதைகூட மன்னிச்சுடுவேன்யா, ஆனா பழைய 1000 நோட்டை இன்னும் வச்சிருந்தபாரு....\nவெள்ளத்தின் போது களப்பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nஅரசுப்பள்ளியில் பயிலும் சிபிஎஸ்இ மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்: கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nதினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது\nஎமனாகும் பிஸ்கட் ... தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்\nநரி போல் தேடாதீர்கள்... தன்னம்பிக்கைக் கதை\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nதூக்கம் உம் கண்களை தழுவட்டுமே\n50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்டு நம்பிக்கை - கோடாலி தைலம்\nபீட்ரூட் தோலில் இத்தனை விசேஷமா\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nஅமெரிக்க நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுங்கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nகெத்து காட்டிய வடகொரியா.. முழி பிதுங்கும் டிரம்ப்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்\n கதிகலங்க வைக்கும் அபாய நிலை... இந்தியாவின் உண்மை நிலவரம் இதுதான்\nபிறந்தநாள் கொண்டாட்டத்தில் நிலை தடுமாறி விழுந்த விஜயகாந்த்: தொண்டர்கள் அதிர்ச்சி\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anitham.suganthinadar.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-08-24T20:08:00Z", "digest": "sha1:4GXWB43WZYNM2MCKVNPQNUOFW7CVJIYM", "length": 2956, "nlines": 78, "source_domain": "anitham.suganthinadar.com", "title": "வலி! | அநிதம்", "raw_content": "\nதமிழ் படிக்க தமிழில் படிக்க\nதமிழின் திருவிளையாடல் – இலந்தை இராமசாமி.\nஒரே நாள் உனை நான்\nஒரே நாள் உனை நான் 1\nஒரே நாள் உனை நான் 2\nதமிழ் படிக்க தமிழில் படிக்க\nதமிழின் திருவிளையாடல் – இலந்தை இராமசாமி.\nஒரே நாள் உனை நான்\nஒரே நாள் உனை நான் 1\nஒரே நாள் உனை நான் 2\nAutism Life poem அபிரமி 4 அபிராமி அபிராமி 1 அபிராமி 2 அபிராமி 3 இயற்கை ஒரே நாள் உனை ஒரே நாள் உனை 2 ஒரே நாள் உனை நான் ஓரே நான் உனை நான் 2 கொண்டாடலாம் நினைவுகள்.... மரத்தின் கவிதை வெற்றி நிச்சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/10/03/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2019-08-24T20:19:38Z", "digest": "sha1:KVNCC65QU5TAVVRI6PWJ5CPHKEW7TQ6D", "length": 15393, "nlines": 111, "source_domain": "peoplesfront.in", "title": "தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்! * தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்! – மக்கள் முன்னணி", "raw_content": "\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் * தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்\n* தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்\n* தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்\n“ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள தருண் அகர்வால் தலைமையிலான குழுவை ரத்து செய்து விட்டு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம், மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டியக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக, ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்து, ஆலையின் வாயிலில் சீல் வைத்து ஆலையை நிரந்தரமாக மூடியது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தது. வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுப் பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில், குழு ஒன்றை அமைத்தது. இக்குழு, கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி ஆலையில் ஆய்வு நடத்தியது. அன்று கருத்து கேட்பு கூட்டத்தில், பொது மக்களிடம் மனுக்களையும் பெற்றது. இந்த மாதம், வரும் 5 ,6-ஆம் தேதிகளில் சென்னையில், மக்களிடம் கருத்து கேட்பதாகத் தெரிவித்திருக்கிறது.\nஇது குறித்து, ஸ���டெர்லைட் எதிர்ப்பு கூட்டியக்கத்தினர் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பி.மி.தமிழ்மாந்தன், செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆய்வுக்குழுவில் இடம்பெறக்கூடாது எனக் கூறிய வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட, பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. ஸ்டெர்லைட் ஆலையை, 2 மணி நேரத்தில் ஆய்வு செய்த இந்தக் குழு, பொது மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவதற்கான சட்ட விதிகளுக்குப் புறம்பாக, தனது நோக்கத்திலிருந்து விலகி, ஆலை அமைந்திருக்கும் பகுதியிலிருந்து 600 கி.மீ தள்ளியுள்ள சென்னையில் மக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடத்த உள்ளது. இதை ஆலைக்கு சாதகமான செயலாகவே பார்க்க முடியும்.\nஅதேபோல, ஆலையால் பாதிக்கப்பட்டுள்ள காற்று, நிலத்தடி நீர், கடல்வளம், உப்பள பாதிப்பு பற்றியும்,பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பற்றியும் எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல், மக்களிடம் மனுக்கள் பெற்று, அவர்களை ஏமாற்றி திசைதிருப்பும் வேலையைப் பார்க்கிறது.\nஇந்த மனுக்களைக் கொண்டு எந்த முடிவும் எடுக்க முடியாது எனத் தெரிந்தும் மக்களைத் தவறாக வழி நடத்துகிறது.\nஎனவே, பசுமை தீர்ப்பாயம், இந்த ஆய்வுக் குழுவை ரத்து செய்துவிட்டு, தூத்துக்குடி வட்டார மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nஸ்டெர்லைட் ஆலைக்குள் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்கு அளித்த அனுமதியை ரத்து செய்து விட்டு, வேதாந்தா நிறுவனத்தின் பணியாளர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்\nதமிழக அரசு தற்போது வெளியிட்டிருக்கும் அரசாணை ஏற்புடையது அல்ல\n” ஆலை விவகாரத்தில் அரசு தன்னுடைய இரட்டை வேடத்தைக் கைவிட்டு விட்டு, ஆலையை நிரந்தரமாக மூட, தமிழக மாசு கட்டுப்பாட்டுத் துறையால் ‘மிக ஆபத்து மிகுந்த அடர்சிவப்புத் தொழிற்சாலை’ என்ற வரையறைக்குள் கொண்டு வரப்பட்ட தாமிர உருக்காலையைத் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்ற கொள்கை முடிவு எடுக்க வேண்டும். சட்டமன்றத்தில் அதற்கான சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், தூத்துக்குடி\nதஞ்சை சாலை மறியல்; ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு\nஇந்தியப் ��ொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன\nநக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்\nபடைக்கல தொழிற்சாலைகளை (Ordinance factories) தனியாருக்கு தாரை வார்க்கும் “தேச பக்த“ பாஜக அரசு\nபாசிசமும் அதி மனித வழிபாடும்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதமிழ்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர்\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\nபசுமைப் பொருளாதாரமும் அதனால் ஏற்படப்போகும் வேலைவாய்ப்பு மாற்றமும்\nசென்னை – சேலம் 8 வழி பசுமை வழிச் சாலை திட்டம் குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைமைக்குழு தோழர் விநாயகம் விரிவான உரை\nஇந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன\nநக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்\nபடைக்கல தொழிற்சாலைகளை (Ordinance factories) தனியாருக்கு தாரை வார்க்கும் “தேச பக்த“ பாஜக அரசு\nபாசிசமும் அதி மனித வழிபாடும்\nபசுகுண்டரகளுக்கு சுதந்திரம், பஹ்லூ கான்களுக்கு மரணம் – வாழ்க இந்திய ஜனநாயகம்\nபடமெடுக்கும் பாசிசத்தின் பின்புலத்தில் பல்லிளிக்கும் இந்திய தேசியம்\nமுன்னறிவிப்பின்றி கணக்கெடுப்பது, அகற்ற முயல்வது என சாலையோர வியாபாரிகளைப் பதறச் செய்யும் மாநகராட்சி அதிகரிகள்\nகாவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புகழூர் விசுவநாதன் சிறையிலடைப்பு எடப்பாடி அரசுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா\nகாவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஐயா விசுவநாதன் சிறையில் அடைப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன் கண்டனம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/ner-konda-paarvai-aanthai-reporter-official-review/", "date_download": "2019-08-24T20:14:56Z", "digest": "sha1:4LIHDB4CNIRAZKY3RUELUUP5DG36TCVZ", "length": 14001, "nlines": 59, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நேர் கொண்ட பார்வை – விமர்சனம்! – AanthaiReporter.Com", "raw_content": "\nநேர் கொண்ட பார்வை – விமர்சனம்\nஓலா, ஊபர் சேவை மாதிரி டேட்டிங் ஆப் அதிகமாக தரவிறக்கம் செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகி வருகிறது. இது போன்ற சாதனங்கள் மூலம் கொஞ்சூண்டு அறிமுகமான ஆண் நண்பர்() களுடன் டேட்டிங் என்ற பெயரில் ட்ரிப் போகும் எண்ணிக்கையும் நம் தமிழகத்திலேயே கூட அதிகரித்து வருகிறது. இச்சூழ்நிலையில் பெண்களுக்கு எதிரான எல்லா கொடுமைகளுக்கும் பெண்கள் மீதே பழி போடுவது, கட்டுப்பாடுகள் விதிப்பது என்பதுதான் நடைமுறையில் நிலவுகிறது. ஆனால் இப்படியானக் காலக்கட்டத்தில் ஆணென்ன, பெண்ணென்ன நீயெண்ண., நானென்ன எல்லாம் ஓரினம்தான் என்று பாட்டெல்லாம் பாடாமல் ஓப்பன் கோர்ட்டில் பெண்ணின் ஆடை குறித்தும், அவள் சிரித்து பேசும் போது சொல்லும் அடல்ஸ் ஒன்லி ஜோக் குறித்து, உறவு வைத்து கொள்வது குறித்தும் கொஞ்சமும் தயங்காமல் பேசும் ஒரு சமூக நீதி படத்தில் அஜித் நடித்து இருக்கிறார். அதுதான் நேர் கொண்ட பார்வை. சகலருக்கும் தெரிந்த ஒரு விஷயத்தை நினைவூட்டிக் கொள்வது நல்லது. ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்தான் இந்த நேர் கொண்ட பார்வை. அமிதாப் நடித்த அந்த கதையை நம்மூர் தமிழ் மாஸ் ஹீரோவுக்கும் பொருத்தமாக அமைத்து அதிலும் அஜித் என்ற அல்டிமேட் ஸ்டாரை வைத்து ஸ்கோர் செய்திருக்கிறார் இயக்குநர். ஆனால் ஏகப்பட்ட நெருடலான வசனங்கள் நிறைந்த இப்படத்தை குடும்பதோடு காண தனி மனநிலை வேண்டும் என்பதுதான் உண்மை.\nகதை என்னவென்றால் குடும்பத்தை விட்டு தனித்து வந்து ஒரே அறையில் தங்கி வேலைக்குப் போய் சம்பாதித்து வரும் இந்தக் காலத்து பெண்கள் மீரா கிருஷ்ணன் (ஷரத்தா), ஃபமிலா (அபிராமி), ஆண்ட்ரியா (ஆண்ட்ரியா) ஆகியோர். நேரம் கிடைக்கும் போது ஆண் நண்பர்களுடன் கெட் டூ கெதர், பார்ட்டி, செக்ஸ் எல்லாம் பகிந்தபடி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறார் கள்.இப்படியா பட்டவர்கள் ஒரு பொலிட்டிகல் பேமிலி இளைஞன் & அவனது ஃப்ரண்ட்ஸூகளுடன் ஒரு ரிசார்ட் பார்ட்டிக்குப் போன இடத்தில் ,ஷ்ரத்தாவிடம் எல்லை மீறுகிறான் இளைஞன். அவனை அவாய்ட் செய்ய முயன்று வேறு வழியில்லாத நிலையில் அங்கிருந்த சரக்கு பாட்டிலால் இளைஞன் தலை ய��ல் தாக்கி விட்டு தோழிகளுடன் வெளியேறுகிறார் ஷ்ரத்தா. அந்த இளைஞனின் மாமா அரசியல் செல்வாக்கை வைத்து . இந்த மூன்று இளம் பெண்களை பாலியல் தொழில் செய்பவர்கள் என்றும் குறிப்பாக ஷ்ரத்தா பணம் கேட்டு மிரட்டி கொலை செய்ய முயன்றதாகவும் போலீசில் வழக்குப் பதிந்து கைது செய்ய வைக்கப் படுகிறார். இதையெல்லாம் இப்பெண்கள் குடியிருக்கும் பிளாட்டில் வாழ்ந்து வரும் வக்கீல் அஜித்குமார் கண்டு, உணர்ந்து அந்தப் பெண்களுக்காக வாதாடி உண்மையை நிலை நாட்டுவதுதான் நேர் கொண்ட பார்வை.\nகோலிவுட்டின் ஓப்பனிங் மார்கெட் ஹீரோ, ரசிகர் மன்றம் என்ற செட் அப்பை கலைத்தாலும் காலை ஏழு மணி ஷோ-வுக்கு ஐந்தரை மணிக்கே வந்து நிற்கும் மனிதக் கூட்டத்தைக் கொண்ட நாயகன் என்பது மாதிரியான போஷாக்குகளையெல்லாம் பற்றி கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் இப் படத்தில் சொல்லப்படும் பெண்ணின் வாழ்க்கை வலி(மை)யையும், அமிதாப் நடித்த இந்த கதை சொன்ன கருத்தையும் புரிந்து ஒப்புக் கொண்டு தமிழில் நடித்திருக்கும் அஜித்துக்கு தனி பாராட்டு விழாவே நடத்தலாம். இத்தனை கம்பீரமாக, இம்புட்டு நவரச நடிப்பையும், குரலிலும் கொடுத்து அசத்தும் அஜித்-தைப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது.\nமெயின் ஹீரோயின் ஷ்ரத்தா தோழி அபிராமி & ஆண்ட்ரியா தாரியாங் தங்கள் ரோலில் அசத்தி இருக்கிறார்கள். மெயின் படமான பிங்க்-கில் இல்லாத ரோலான வித்யாபாலன் ஓ கே. தந்தி டிவியில் எதிராளியை நெசமாகவே திணறடித்தே பேர் வாங்கிய ரங்கராஜ் பாண்டே நடிப்பு பயிற்சி எடுத்து தன் கேரியரை தொடர்வது நலம். படத்தில் அல்டிமேட் ரியல் ஸ்டார் என்றால் பிஜிஎம் போட்ட இசை அமைப்பாளர் யுவன் என்று தனி கார்ட் போடலாம். மனுஷன் அஜித்-தின் அடிதடி காட்சியில் தனிக் கவனம் பெறுகிறார்.\nஇனும் சில நாட்களில் வர இருக்கும் இந்திய ‘சுதந்திரம்’ என்று சொல்லும் போதே, ‘கட்டுப்பாடு’ எனும் சொல்லும் ஒருவருக்கு ஞாபகம் வர வேண்டும். இதன்படி கட்டுப்பாடற்ற சுதந்திரம் மனிதர்களை – அவர்கள் ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி – படுகுழியில்தான் தள்ளும். அதிலும் ஆண் தன் விருப்பத்திற்க்காக பெண்ணை அவள் விருப்பம் இல்லாமல் தொடுவதே தவறு என்பதை சொல்வதில் அஜித் & இயக்குநர் விநோத் ஜெயித்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்..\nமொத்தத்தில் இனி அல்டிமேட் ஸ்டார் அஜித் இது மாதிரியான சமூக பிரக்ஞையுள்ள படங்களில் நடிப்பதன் மூலம் கோலிவுட் மட்டுமல்ல இளையதலைமுறையே மாற்றம் காணும் என்பதென்னவோ நிஜம்.\nமார்க் 3. 5 / 5\nPosted in Running News2, சினிமா செய்திகள், விமர்சனம்\nPrevதமிழக அமைச்சர் மணிகண்டனுக்கு கல்தா : எடப்பாடி அதிரடி\nNextமுன்னாள் ஜனாதிபதி பிரணாப்-புக்கு பாரத் ரத்னா விருது\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்: – முழு பிபரம்\nகென்னடி கிளப் – விமர்சனம்\nஇலங்கையில் அறிவிக்கப்பட்டிருந்த அவசர நிலைச் சட்டம் ரத்து\nஇன்னாது : இந்தியா பொருளாதாரம் நெருக்கடியா அதெல்லாம் உண்மையில்ல- நிர்மலா சீத்தாராம் விளக்கம்\n“சிக்சர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் யார் / என்ன பேசினாங்க\nஉலகின் நுரையிரலாகக் கருதப்படும் அமேசான் காடுகளில் கொழுந்துவிட்டு எரியும் தீ\nதீண்டாமை : உடலைத் தொட்டில் கட்டி பாலத்திலிருந்து இறக்கி சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றக் கொடுமை- வீடியோ\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு : ஐகோர்ட் புது உத்தரவு\nசினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள்\nசந்திராயன் 2: ஆராய்ச்சி செய்ய போகும் நிலவின் முதல் போட்டோ இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/07/fm.html?showComment=1280468871977", "date_download": "2019-08-24T19:57:56Z", "digest": "sha1:2PN2OVGIP6F372BAGSDIO4DBRAGLWQ25", "length": 45734, "nlines": 633, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: வெற்றி FM மீது தாக்குதல்", "raw_content": "\nவெற்றி FM மீது தாக்குதல்\nநான் அறிவிப்பாளர்/முகாமையாளராக கடமையாற்றும் வெற்றி FM வானொலி அடங்கியுள்ள கொழும்பில் அமைந்துள்ள Voice of Asia Networks நிறுவனத்தின் மீது இன்று இனம் தெரியாத ஆயுதம் தாங்கிய காடையர் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் எம் வெற்றி FM செய்திப் பிரிவு முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது.\nஇன்று அதிகாலை 1.20 அளவில் அலுவலகத்துக்குள் நுழைந்த 15 பேர் அடங்கிய முகம் மறைத்த ஆயுததாரிகள் செய்திப் பிரிவைக் குறிவைத்து,செய்திப் பிரிவு எங்கே உள்ளது என்று கேட்டு கடமையிலிருந்த வெற்றி செய்திப் பிரிவின் இரு செய்தி ஆசிரிய்ரகளைத் தாக்கிய பின் செய்தி அறைக்கு பெட்ரோல் குண்டுகளை எறிந்து, மேலும் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்கள்.\nஅந்த வேளையில் ரஜினிகாந்த்,லெனின் ஆகிய இருவரையும் துப்பாக்கி முனையில் முழந்தாளிட்டு நிறுத்தியுள்ளார்கள்.\nஅதற்கு முதல் பாதுகாப்பு உத்தியோகத்தரைத் தாக்கிப் பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.\nவரவேற்பறை,தொலைகாட்சி நிலையத்துக்கான வழி ஆகிய இடங்களிலுள்ள கண்ணாடிகளை நொறுக்கிய பின்னர்,வானொலி கலையகங்கள் இருக்கும் பக்கமாக நுழைய முயன்றபோதும் வாயில்களை சேதப்படுத்திய பின் வெளியேறிவிட்டனர்.\nதீயணைப்புப் படையினர் ஒன்றரை மணி நேரத்துக்குள் வந்தபோதும் தீ முற்றாக எரிந்து செய்திப் பிரிவினுள்ளே அனைத்தையும் சாம்பராக்கிவிட்டது.\nசெய்திகள்,தொலைக்காட்சி செயலிழந்த போதும் வெற்றி FM, Real Radio (ஆங்கிலம்),சியத FM(சிங்களம்) ஆகியன இயங்குகின்றன.\nமேலதிக விபரங்கள்,படங்களை பின்னர் பதிவேற்றுகிறேன்.\nஉடனடியாக செய்திகளை வெளிப்படுத்தி,மக்களுக்கு அறியத் தந்த சக ஊடகங்களுக்கு நன்றிகள்.\nat 7/30/2010 06:40:00 AM Labels: இலங்கை, கொழும்பு, செய்திகள், வெற்றி FM\nஇதைத்தவிர வேறு பின்னூட்டம் என்னிடம் இல்லை\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஎனது ஆழ்ந்த அனுதாபங்களும், கண்டனங்களும் லோஷன்.\nதாக்குதலில் பாதிக்கப்பட்ட அச்சகோதரர்களுக்கு எனது அனுதாபங்களை தெரிவித்து, சீக்கிரம் குணமடைய பிரார்த்திக்கிறேன்\nஉயர்பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்ற வெற்றி எப் எம் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் .. உண்மைய சொன்ன இப்பிடி தான் அடிபாங்களோ இது காலம் காலமா நடக்கிறது தானே \nவேறு யாருக்கும் ஏதேனும் காயங்கள் உண்டாகினவா\nஇலங்கையில் இது ஒன்றும் புதிதில்லை. ஊடகம் என்றால் தகவல்கள் கொடுப்பதுமல்ல சமயத்தில் அடியும் வாங்கவேண்டியிருக்கும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது....\nமிகவும் வேதனையாகவுள்ளது அண்ணா. உங்களுக்கும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nமுன்னரைவிட பலமடங்கு பலத்துடன் வெற்றியை எதிர்பார்க்கிறோம்.\nகாய்க்கிற மரத்துக்கு தான் கல்லடி விழும் அண்ணா... அது போல உங்களுடைய வெற்றிக்கும் (WIN) உயர்ச்சிக்கும் கிடைத்திருக்கும் வெற்றி இது... குறுகிய காலத்தில் உங்களது வளர்ச்சியை போருக்காதவர்களின் வேலை இது... வலைப்பதிவின் சார்பில் எனது கண்டனத்தையும் தெரிவித்துகொள்கிறேன் அண்ணா..\n'சியத்த' ஒலி, ஒளிபரப்பு நிறுவனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைத் தாக்குதல்களை முதலில் வன்மையாக கண்டிக்கிறேன்.\nஊடக சுதந்திரத்தை தொலைத்துவிட்டு தேடுகிற தேசத்தில் நாங்களும் ஊடகவியலாளராக இருக்கிறோம் என்பதில் பெருமை. ஆனாலும், ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடத்தப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறான வன்முறைகளைத் தொடர்ந்தும் அனுமதிப்பவர்கள் வன்முறையாளர்களை விட கெடியவர்கள்.\nமனவருத்தமான செய்தி...மீண்டும் ஊடக சுதந்திரம் கேள்விக்குறியாகி உள்ள...இவ்வாறு தொடர்ந்து போனால் எப்படி ஜனநாயகத்தினை இலங்கையில் ஏற்படுத்துவது பாதிக்கப்பட்ட நண்பர்கள் விரைவில் விரைவில் குணமடைய குணமடைய வேண்டுவோம்\nகாலையில் வெளியே சென்றிருந்ததால் முதலே எனக்குத் தெரியாது.\nவெளியே சென்றபின் தான் இப்படி நடந்திருக்கிறது என்று சொன்னார்கள்.\nகாயமடைந்தவர்கள் மிகவிரைவாக குணமடையவேண்டும், குணமடைவார்கள் என்று நம்புகிறேன்.\nஊடகங்கள் மீதான தொடர்ச்சியான நெருக்குதல்களுக்கு மத்தியில் இயங்கும் ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது கண்டிக்கபட வேண்டியது.\nஇந்தத் தாக்குதல் தொடர்பாகவும் விசாரணை நடத்த 'விசாரணைக் குழு' அமைக்கப்படும் என்று நம்புகிறோம்.\nஅதைவிட வேறெதையும் எம்மால் எதிர்பார்க்க முடியாது.\nஇம்முறையாவது ஊடக அமைச்சோ அல்லது காவல்துறையோ நீதியை வழங்குகிறதா என்று பார்ப்போம். :(\nசெய்திப்பிரிவு மீண்டு(ம்) வரக் காத்திருக்கிறேன்...\nஎனது ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா. வர வர எங்கள் நாட்டு நிலமை எப்பிடிப் போகிறது என்பதற்கு மேலும் ஒரு உதாரணம்.\nவாழ்க ஜனநாயகம். காயமுற்றவர்கள் விரைவில் குணமாகட்டும். மீண்டும் அவர்கள் பயணம் தொடரட்டும்.\nபத்திரமாக இருங்கள் ... எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் ...\nகருத்துக்களை தட்டச்சு செய்ய விரல்கள் வேகமேடுதாலும் சுயநலமும் பாதுகாப்பும் கருதி மனது தடுக்குறது.......\nஎந்த விதத்திலும் சகித்துக்கொள்ளமுடியாத செய்தி. யுத்த குற்ற விசாரணைகள், மனித உரிமைகள் மீறல் தொடர்பான விசாரணைகளை விட, ஒரு நாட்டின் நன்மதிப்புக்கும், அதன் பாதுகாப்பிற்கும், சர்வதேச ரீதியில் அவமதிப்புக்கும் ஊடகங்களின் மீதான தாக்குதலே முதன்மைப்படுத்தப்படுகின்றன என்பதை இவற்றில் ஈடுபடுவோர் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.\nஇவ்வாறான நடவடிக்கைகள் இலங்கையில் வழமைதானே என்று பாராமுகமாக இருந்துவிடக்கூடாது.\nஊடகங்களின் மீதான தாக்குதல்களை ஊடக அமைப்புக்கள், சர்வதே��� நிறுவனங்கள் என்பவை கண்டித்தால் மட்டும் போதாது. இன்றைய நிலையில் மக்களுக்கான இந்த ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் மக்களே பாதுகாப்பு வழங்கவேண்டிய தேவை எம் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ளது.\nமுதலில் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கு உரிய சட்டங்கள், செயற்பாட்டு ரீதியாக நிறைவேற்றப்பட்டு ஊடக சுதந்திரம் கௌரவிக்கப்படவேண்டும்.\nம்ம்... அனைத்தும் சீக்கிரம் சரியாக இறைவனைப்பிரார்த்திக்கிறேன்..:(((\nஇந்த மனம் கொந்தளிக்கும் நேரத்திலும். இப்படி எல்லாம் நம் மத்தியில் மனிதர்கள் உள்ளனரே என்று வேதனைதான் வருகின்றது. இவ்வாறான பின்னூட்டங்களை அழித்துவிடுங்கள் லோஷன்.\nஅனைத்துமே மீண்டும் சரியாகி வர இறைவனை பிரார்த்திக்கிறோம்\nஅண்ணா, எத்தனை நடந்தாலும், யார் எது செய்தாலும் ரசிகர்கள்தான் உங்கள் பலம் எனவே இதை ஒரு பொருட்டாக எடுக்காது வெற்றியை வெற்றி பாதையில் அழைத்து செல்லுங்கள்\nமிகவும் வருந்த தக்க செயல் நண்பரே. ஜூலை மாதம் இலங்கையை பொறுத்தவரையில் காடையர் மாதமாகி பலவருடங்கள் ஆகி விட்டது.\nபுலம் பெயர்ந்த உணர்ச்சி அற்ற தமிழனாய் என்னால் சொல்லகூடியது \"பத்திரமாக இருந்து கொள்ளுங்கள் என் உடன்பிறப்புகளே\".\nமுதலில் சூரியன்,சக்தி இன்று வெற்றி நாளை எந்த ஊடகமோ தெரியவில்லை\nஉண்மைகள் எங்கு உள்ளதோ அங்கே தான் அடாவடி தனங்கள் இருக்கும் ஆனால் இறுதியில் உண்மையே வெல்லும் வெற்றி மீண்டும் வெற்றி பெறும்\nசக மனிதனாய் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன்.எதிர்ப்பு தெரிவிக்க அகிம்சையை தவிர வேறதுவும் சிறப்பான ஆயுதம் இல்லை(நன்றி - மகாத்மா\nஊடக சுதந்திரம் அற்ற நாட்டில் வேறு எதனை எதிர்பார்க்கமுடியும். சக்தி, சூரியன், சண்டே லீடர் வழியில் இன்றைக்கு வெற்றி. கருத்துகளை கருத்துக்களால் சந்திக்கமுடியாத மனிதர்களால் வேறு என்ன செய்யமுடியும்.\nமிகவும் வருத்தமாக இருக்கின்றது, செய்தி கேள்விப்பட்டதும் அதிர்ச்சியடைந்தேன்\nஉண்மையில் முதலில் கவலையாய் இருந்தது பின்\nஇந்த செய்தியை படித்ததும் கோவமாய் கிடக்குது,எவ்வளவு துணிச்சலாய் இப்படி பகிரங்கமாய் மிரட்டமுடிகிறது.சாத்தாண் ஆட்சியில் பேய்கள் ஆடும் ஆட்ட்ம்.............. அண்ணா கவலை வேண்டாம்...........ஆனால் மிகவும் அவதாணமாய் செய்ற்படுங்கள்........தர்மத்தின் வாழ்வுதனை சூது க���வும் மீண்டும் தர்மம் வெல்லும்\nஇலங்கையின் ஊடக சுதந்திரம் மீது விழுந்த இன்னுமொரு பலத்த அடி. தங்கள் பயணம் தளராது தொடரட்டும்.\nஎன்னுடைய கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஒரு ஊடகம் தாக்கப்பட்டவுடன் கண்டனங்களும் அறிக்கைகளும் விடப்படுவதும் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாமல் விடுவதும் சாதாரணமாகிவிட்டது.\nஇந்த தாக்குதல் சூத்திரதாரிகளாவது சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்களா\nஎன்னுடைய கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஒரு ஊடகம் தாக்கப்பட்டவுடன் கண்டனங்களும் அறிக்கைகளும் விடப்படுவதும் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாமல் விடுவதும் சாதாரணமாகிவிட்டது.\nஇந்த தாக்குதல் சூத்திரதாரிகளாவது சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்களா\nகேள்விப்பட்டதும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் லோஷன். கொஞ்சம் அவதானமாக செயல்படுங்கள். அதிகம் வெளியில் போவதை தவிர்துக்கொளுங்கள். வாகனங்கள் பாவிக்கும் முன் வடிவாக முதல் சோதனை செய்யுங்கள். கடவுள் துணை நிற்பார்.\nமிகப் பிந்தி வருகிறேன். சக மனிதனாய், தோழனாய், சகோதரனாய் உங்களுக்கு வருந்தங்கள். வேறேதும் சொல்லப்போவதில்லை. மீண்டு வாருங்கள். நிறையப் பேசுவோம்.அந்தப் பின்னூட்டம் பெருங்கவலை அளிக்கிறது\nஊடகங்களை உயிரிலும் மேலாக மதிக்கும் எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது லோஷன் அண்ணா\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி\nபுது விதியால் உலகை வெல்வோம்\nகலை - இராகலை said...\nவருத்தப்படவும் கவலைக்கொள்ளவும் மட்டுமே முடிகிறது அண்ணா\nஇது ஒரு மிகவும் கவலைக்கிடமானதும், கண்டிக்கத்தக்க விடயமாகவும் உள்ளது.\nஇந்த செய்தியைக் கேட்ட உடனே நான் ஆடிப்போயிட்டேன். நான் வழமையாகக் கேட்கும் வானொலிக்கா இவ்வாறு நிகழ்ந்தது.\nஇதனை செய்தவர்களை பிடித்து தலை கீழாக தொங்க வைத்து, கீழே நெருப்பைப் போட வேண்டும்.\nகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.\nஎதிரிகளை விட துரோகிகளிடம் கவனமாக இருங்கள்.\nஎந்த நேரத்திலும் நாம் உங்களுடன் இருக்கிறோம், இருப்போம் அண்ணா.\nஇலங்கை திருந்திவிட்டது என்று எண்ணியிருந்தேன். இல்லை .இது போன்ற காட்டு மிராண்டிகள் இருக்கும் வரை இலங்கையை யாரும் திருத்த முடியாது.\n(நேற்றைய தினம் இங்கு விடுமுறை. ஆகையால் இன்றுதான் செய்தி அறிந்தேன். தாமதமான கருத்துக்களுக்கு மன்னிக்கவும்.)\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nவெற்றி FM தாக்குதல் - இன்னும் சில...\nவெற்றி FM மீது தாக்குதல்\nஇலங்கை இலங்கை இலங்கை + முரளி\nஇன்றைய கிரிக்கெட்டும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டும்\nமுத்தமிழ் விழாவும் முன்னர் தோன்றிய மூத்த குடியும்\nஆடிப் பிறப்பும் ஆயிரம் பெரியாரும்..\nமுரளியின் அம்மா வெற்றி வானொலியில்..\nஎத்தனை காலக் காத்திருப்பு - ஸ்பெய்னின் வெற்றி ஒரு ...\nஸ்பெய்னின் உலகக் கிண்ண வெற்றி - இறுதிப் போட்டி படங...\nநட்சத்திரங்களின் மோதல் - FIFA உலகக் கிண்ண இறுதி\nஜெயித்தது ஜெர்மனி - FIFA உலகக் கிண்ண மூன்றாமிடப் ப...\nFIFA உலகக் கிண்ண விருதுகள்\nமூன்றாமிடத்துக்கான மோதலும் முக்கியமான பல விஷயங்களு...\nநினைத்தது நடந்தது - FIFA உலகக் கிண்ணம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவ...\nதோனி - ரணில் என்னாச்சு\nஆர்ஜென்டீனாவுக்கு ஜெர்மனி வைத்த ஆப்பு + ஸ்பெய்னுக்...\n FIFA உலகக் கிண்ண காலிறுதிகள் ப...\nநண்பனா ஆவியா - நேயர்களின் கருத்துக்கள்..\nகொஞ்சம் திகிலாய்.. கொஞ்சம் நட்பாய்..\nஆசியக் கிண்ணம் சொல்லும் விஷயங்கள்...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\n❤️ கலையுல���ில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nவளர்ந்து வரும் வலதுசாரி பயங்கரவாதம் - சில குறிப்புகள்\nநான் ஷர்மி வைரம் - புத்தக முன்பதிவு\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nசோ வென வீசும் சோழகக் காற்று\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/382108.html", "date_download": "2019-08-24T20:43:57Z", "digest": "sha1:Z6J3I7FNM5OTJDN22NGMTTFYDE7O7W65", "length": 6413, "nlines": 132, "source_domain": "eluthu.com", "title": "சந்தனம் - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nசந்தனம் நித்தம் மணக்கும் திருமுருகன்\nசந்நிதியில் பக்தர்க��் நிம்மதி - வந்தனம்\nஎங்களை காக்கும் அழகனே கந்தனே\nஇரு விகற்ப நேரிசை வெண்பா\n✍ கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (13-Aug-19, 10:32 am)\nசேர்த்தது : செல்வமுத்து மன்னார்ராஜ்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/man-throws-iphone-instead-of-apples-into-bear-enclosure-video-goes-viral/", "date_download": "2019-08-24T20:42:51Z", "digest": "sha1:MS3JPSWESUKOUG5XNV3VEHC25KJRNQFP", "length": 11830, "nlines": 182, "source_domain": "patrikai.com", "title": "ஆப்பிளுக்கு பதிலாக கரடிக்கு ஐபோனை வீசிய இளைஞர்… வைரல் வீடியோ | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»ஆப்பிளுக்கு பதிலாக கரடிக்கு ஐபோனை வீசிய இளைஞர்… வைரல் வீடியோ\nஆப்பிளுக்கு பதிலாக கரடிக்கு ஐபோனை வீசிய இளைஞர்… வைரல் வீடியோ\nவன விலங்கு சரணாயத்தை சுற்றிப்பார்த்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த கரடிகளுக்கு ஆப்பிள் மற்றும் கேரட் போன்ற உணவு பொருட்களை தூக்கி போடும்போது, தனது கையில் இருந்த ஆப்பிள் ஐபோனை தவறுதலாக தூக்கி எறிந்து விட்டார்.\nஆனால், அங்கிருந்த கரடிகள், அந்த ஐபோனை தீவிரமாக ஆராய்ந்து வரும் காட்சி வைரலாகி வருகிற��ு.\nசீனாவில் உள்ள யான்செங் வனவிலங்கு பூங்காவில் அமைந்திருக்கும் கரடிகளுக்கு உணவாக தான் வைத்திருந்த ஆப்பிள்களை கொடுக்க முயன்ற நபர் ஒருவர், தன்னை அறியாமல் தனது ஐ போனை தூக்கிப் போட்டுள்ளார்.\nஇந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. இரண்டு கரடிகள் அந்த ஐபோனை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.. ஒரு கரடி அந்த ஐபோனை வாயில் கவ்வி எடுத்துக்கொண்டு மறைவிடத்தை நோக்கி செல்கிறது… இந்த காட்சி குறித்த வீடியோ வைரலாகி வருகிறது…\nவெகு நேரத்திற்கு பிறகு அந்த பூங்கா அதிகாரிகள் ஐபோனை மீட்டதாகவும், ஆனால், போன் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஅதிகரிக்கும் போலி ஐபோன்கள் – இந்தியர்களே உஷார்..\nஆப்பிள் ஐபோன் உரிமையாளரிடம் ஆப்பிள் போன் இல்லை\nஇந்தியாவில் ஆப்பிள் எஸ்இ 2 ஐபோன் அடுத்த ஆண்டு அறிமுகம்\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/04/24224222/Actresses-lost-property.vpf", "date_download": "2019-08-24T21:13:41Z", "digest": "sha1:FX3BZWQOZHMDO2ZPKSLKBBSPSS3J7EIS", "length": 13335, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actresses lost property || சாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள் + \"||\" + Actresses lost property\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nநடிகைகள் சம்பாதித்து சேர்த்த சொத்துக்களை உறவினர்களிடம் பறிகொடுத்து வீதிக்கு வந்த சம்பவங்கள் நடந்துள்ளன.\nசினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நயன்தாராவில் இருந்து இப்போது நடிக்க வந்துள்ள புதுமுக நடிகைகள்வரை சம்பாதித்ததை ரியல் எஸ்டேட், கட்டுமானதொழில், நகை வியாபாரம், ஓட்டல்கள், வீடுகள் என்று புத்திசாலித்தனமாக முதலீடு செய்து மேலும் வருமானம் பார்க்கின்றனர். ஆனால் கடந்த காலங்களில் தமிழ், தெலுங்கு பட உலகில் கொடி கட்டி பறந்த பழம்பெரும் நடிகைகள் சம்பாதித்து சேர்த்த சொத்துக்களை உறவினர்களிடம் பறிகொடுத்து வீதிக்கு வந்த சம்பவங்கள் நடந்துள்ளன.\nஜெயசுதா, 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆனாலும் கையில் பணம் இல்லாமல் தினமும் நடித்து அதில் கிடைக்கும் வருமானத்தை செலவு செய்து குடும்பத்தை நகர்த்தும் நிலையில் இருக்கிறார்.\nஇதுகுறித்து ஏற்கனவே அவர் அளித்த பேட்டியொன்றில் “அந்த காலத்தில் நடிக்க ஆரம்பித்தபோது எனக்கு எதுவும் தெரியாது. வீடு நிறைய உறவுக்காரர்கள் இருப்பார்கள். படிப்பிடிப்புக்கு சென்றுவிட்டு வரும்போது சந்தோஷமாக வரவேற்பார்கள். சினிமா விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்வார் கள். ரொம்ப நன்றாக பார்த்துக்கொள்வார்கள்.\nநான் சம்பாதிப்பதைத்தான் அவர்கள் அனுபவிக்கிறார்கள் என்று அப்போது தெரியவில்லை. இப்போது யோசித்து பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. புத்திசாலித்தனமாக இல்லாவிட்டால் இப்படித்தான் நடக்கும். கடவுள் தயவால் எப்படியோ வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்கிறது” என்றார்.\nபழம்பெரும் நடிகை காஞ்சனா சம்பாதித்த சொத்துக்களை பறிகொடுத்து வீட்டை விட்டே விரட்டப்பட்டார். பெற்றோர்களே துரோகம் செய்ததாக கூறினார். தலைமறைவாக வாழ்ந்து பிறகு கோர்ட்டு மூலம் கொஞ்சம் சொத்துகளை மீட்டார். நடிகை மஞ்சுளாவுக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் சொத்து தகராறு நடந்தது.\nநடித்து சம்பாதித்த சொத்துகளை அனுபவிக்க முடியாமல் 2004-ல் விமான விபத்தில் இறந்துபோனார் சவுந்தர்யா. அவருடைய சொத்துகளை பங்கிடுவதில் உறவினர்கள் இடையே மோதல் நடக்கிறது. சவுந்தர்யாவின் அண்ணி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இன்னும் அது விசாரணையில் இருக்கிறது.\nநடிகையர் திலகம் என்று கொண்டாடப்பட்ட சாவித்திரி வாழ்க்கையும் இப்படித்தான். வீட்டிற்குள் நீச்சல் குளம் கட்டிய முதல் நடிகை என்ற பெயருடன் ஆடம்பரமாக வாழ்ந்த அவர் கடைசி காலத்தில் எல்லா சொத்துகளையும் இழந்து வறுமையில் இறந்தார். மலையாள பட உலகை வசூலில் ஆட்டிப்படைத்த ஷகிலாவும் சொத்துகளை உறவினர்களிடம் பறிகொடுத்து நிற்கிறார்.\nஇப்போது நடிகை சங்கீதாவும் தனது சொந்த உழைப்பில் வாங்கிய சொத்துகளை பறிக்க தாய் முயற்சிப்பதாக குற்றம் சாட்டி உள்ளார். 13 வயதிலேயே படிப்பை நிறுத்தி வேலைக்கு அனுப்பி வெற்று காசோலைகளில் கையெழுத்து வாங்கி போதை மகன்களுக்காக தன்னை சுரண்டியதாக அவரது தாய் மீது குற்றம் சாட்டி உள்ளார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. ‘இன்ஸ்டாகிராமில்’ நிச்சயதார்த்த படங்கள் நீக்கம் நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்து\n2. அஜித்துக்கு மீண்டும் வில்லனாக அருண் விஜய்\n3. டி.வி தொடரில் நடிக்க படுக்கைக்கு அழைத்ததாக - நடிகை புகார்\n4. போர்ச்சுக்கல் தொழில் அதிபருடன் நடிகை குத்து ரம்யா காதல் முறிந்தது\n5. பார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/17090", "date_download": "2019-08-24T19:56:27Z", "digest": "sha1:XUQ2WQPGCQAYILBDTE227T3O6TM25E5V", "length": 14287, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "அசடன், யானைடாக்டர்- கடிதங்கள்", "raw_content": "\nமணி கவுல், கடிதங்கள். »\nஅசடன் நூலுக்குத் தங்களின் முன்னுரை பல சிந்தனைகளை கிளறிவிட்டது. ’புனித அசட்டுத்தனம்’ என்ற கருதுகோள்,நம் மரபிலும் நீங்கள் சொன்னது போலவே ஆழமாக ஊடுருவியுள்ளது. ஆனால் இது சற்று சிக்கலான கருத்து அல்லவா விவேகானந்தர் தனது கீதை பற்றிய சொற்பொழிவில் பரமஹம்சனும் அறிவிலியும் ஒன்று போலவே தென்பட்டாலும் அவர்களிடயே கடலளவு வேறுபாடுண்டு என்று கூறிய கருத்து இதோடு பொருந்திப் போகிறது என ���ினைக்கிறேன்.\nஅறிவழிதல்,அறிவிலாமலிருத்தல் இரண்டும் மிக நெருக்கமான ஆனால் முற்றிலும் வேறுபட்ட நிலைகள். அசட்டுத்தனம் புனிதமல்ல. ஆனால் அதனூடே போகச்சாத்தியமான உச்சம் புனிதமானது\nசுமார் 10 பத்து வருடம் முன்பு தி ஹிந்துவில் யானை டாக்டர் கே பற்றிய விரிவான ஒரு நல்ல கட்டுரை வந்துள்ளது. உங்கள் பார்வைக்கு..\nஇரண்டாவது கட்டுரையை நீங்கள் ஏற்கனவே தளத்தில் கொடுத்திருந்தீர்கள்.\nயானை டாக்டர்வரலாறு தழுவிய புனைவா\nபுனைவின் விளிம்பில் யதார்த்த நிகழ்வுகளா..\nஇயல்பிலேயே இயற்கை கொண்டாடியான எனது வாழ்க்கை இணை த் தோழர் ராஜேஸ்வரி வாசித்ததும் அசந்து போனார்….\nஇரண்டு பிரதிகளை எனது இல்லம் தேடிவந்து கொடுத்துப் போன டாக்டர் ராமானுஜம் முதல் நாள் உங்களை நேரில் சந்தித்தது பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.\nபூச்சிகள், புழுக்கள் பேசத் தெரிந்த உலகில் மனிதர்கள் குறித்த மரியாதை அவற்றுக்கு (இப்படி அது, அவை என்று\nஅஃறிணையில் குறிப்பிட இலக்கணம் வகுத்துக் கொண்டதும் மனிதர்கள் தாமே.) கிஞ்சிற்றும், லவலேசமும், சிறிதளவாயினும் மரியாதை இராது என்பதே எனக்கு இப்போதைக்குத் தோன்றுவது.\nஅப்படியானால் யானை டாக்டர் டாக்டர் கே எப்படி வெறும் மனிதராக இருந்திருக்க முடியும்\nஎன்பதும் இந்தப் புத்தகம் எழுப்பும் கேள்வி. எனவே தான், பத்ம ஸ்ரீ பட்டம் வழங்கப்பட வேண்டாம் என்று சுயநல ஆட்சியாளர்கள் முடிவெடுத்ததும் சரி என்றாகிறது. யானை டாக்டர், இயற்கை குறித்த ஆதாரமான பல கேள்விகளை மட்டும் எழுப்பவில்லை ,நாமே தயாரித்து வாசித்துப் பட்டங்களும் குவித்துக் கொண்டிருக்கும் அறிவு, ஞானம், தர்க்கம்\nஆகியவற்றின் மீதே கேள்விகள் வைக்கிறது. அதனாலேயே மனித சிந்தனை மகத்துவம் பெறுகிறதாகிறது. …\nஅறம் – ஒரு விருது\n‘குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம்’ – எம். ஏ. சுசீலா\nதல்ஸ்தோய் மற்றும் தாஸ்தயேவ்ஸ்கி நூல்கள்\nஅன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- “யானை டாக்டர்”\nTags: அசடன், எம்.ஏ. சுசீலா., யானை டாக்டர்\n'அல்லனபோல் ஆவனவும் உண்டு சில'\nவிஷ்ணுபுரம் விழா- வடகரை வேலன்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ - 5\nகுமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருதுவிழா\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 12 ,சசிகுமார்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\n��ாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/05/04155521/1240064/Skoda-Kodiaq-Scout-India-Launch-Confirmed.vpf", "date_download": "2019-08-24T21:02:53Z", "digest": "sha1:ILDIGHF4EUVL6AIU26YREQJ43MV35BMO", "length": 16592, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "விரைவில் இந்தியா வரும் ஸ்கோடா ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. || Skoda Kodiaq Scout India Launch Confirmed", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிரைவில் இந்தியா வரும் ஸ்கோடா ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி.\nஸ்கோடா நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. கார் புதிய வெ��்ஷன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. #Skoda\nஸ்கோடா நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. கார் புதிய வெர்ஷன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. #Skoda\nஸ்கோடாவின் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. கார் கோடியக் 2017 ஆம் ஆண்டு அப்டேட் செய்யப்பட்டு கோடியக் ஸ்கவுட் என்ற பெயரில் அறிமுகமானது. சர்வதேச சந்தையில் அறிமுகமாகி இரண்டு ஆண்டுகளாகிவிட்ட நிலையில், இந்தியாவில் இந்த கார் அறிமுகமாவது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் ஸ்கோடா கோடியக் ஸ்கவுட் கார் 2019 ஆண்டின் நான்காவது காலாண்டில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. ஸ்கோடா கோடியக் ஸ்கவுட் கார் ஸ்டைல் மற்றும் எல்&கே வேரியண்ட்களை விட வித்தியாசமானதாக இருக்கும் என தெரிகிறது. ஸ்கவுட் எஸ்.யு.வி. தரையில் இருந்து 194 எம்.எம். அளவு கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்குகிறது. ஸ்டைல் மற்றும் எல்&கே வேரியண்ட்கள் 188 எம்.எம். கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்குகின்றன.\nஸ்கோடா கோடியக் ஸ்கவுட் கார் ஆறுவித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கும். கூடுதலாக ஸ்கவுட் காரில் ஆஃப்-ரோடு ஸ்விட்ச் வழங்கப்படுகிறது. இதில் மலையேற்றங்களில் சிறப்பாக செயல்பட வைக்கும் வசதிகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர புதிய ஸ்கவுட் காரில் 19-இன்ச் அலாய் வீல்கள், கிரில், ரூஃப் ரெயில்கள், ORVM மற்றும் ஜன்னல் ஓரங்களில் சில்வர் நிற டீடெயில் செய்யப்படுகிறது.\nகாரின் உள்புறம் முழுமையாக கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் இருக்கைகளில் ஸ்கவுட் என பேட்ஜிங் செய்யப்படுகிறது. இத்துடன் ஸ்டைல் மாடலில் வழங்கப்பட்டிருக்கும் அதே உபகரணங்கள் ஸ்கவுட் காரிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇவற்றுடன் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ஏர்பேக், கீ-லெஸ் எண்ட்ரி, ஸ்டார்ட் மற்றும் எக்சிட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.\nஸ்கோடா கோடியக் ஸ்கவுட் காரில் 2.0-லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம் என்றும் இந்த என்ஜின் 7-ஸ்பீடு டைரக்ட் ஷிஃப்ட் கியர்பாக்ஸ் உடன் வரும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 148 பி.ஹெச்.பி. பவர் @ 3500 ஆர்.பி.எம்., 340 என்.எம். டார்க் @ 1750 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்கும் திறன் கொண்டதாகும்.\nமுன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி மரணம் - அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅருண்ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு- அவசரமாக டெல்லி திரும்பினார் அமித் ஷா\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nஎம்.ஜி. மோட்டார் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. ஸ்பை படம்\nரெனால்ட் நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. மாடலின் அறிமுக விவரம்\nஇந்தியாவில் திரும்பப் பெறப்படும் மாருதி கார்\nபென்லி டி.ஆர்.கே. 251 அறிமுகம்\nசோதனையில் சிக்கிய ஹூன்டாய் ஹேட்ச்பேக்\nஇந்தியாவில் திரும்பப் பெறப்படும் மாருதி கார்\nசோதனையில் சிக்கிய ஹூன்டாய் ஹேட்ச்பேக்\nஇந்தியாவில் ரூ. 9.69 லட்சம் விலையில் கியா செல்டோஸ் அறிமுகம்\nபுதிய என்ஜின் ஆப்ஷன் பெறும் ஹூன்டாய் வென்யூ\nவாகனங்களுக்கு ஐந்து ஆண்டுகள், ஒரு லட்சம் கிலோமீட்டர் வாரண்டி அறிவித்த மாருதி சுசுகி\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/227012-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88/?tab=comments", "date_download": "2019-08-24T20:43:41Z", "digest": "sha1:3YFKZM6FTY6YE54LYP42M2MWWPSLRZQ3", "length": 16681, "nlines": 231, "source_domain": "yarl.com", "title": "கேட்டதில் பிடித்தவை - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\n#1: ஒரு தோல்விக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு பெரு வெற்றிக்கு பின்னால் ஆயிரம் தோல்விகள் இருந்திருக்கும் \n#2: இரண்டு விடயங்கள் நாம் யார் என்பதை நிர்ணயிக்கின்றன. ஒன்று, எம்மிடம் வசதிகள் குறைவாக இருந்த பொழுது நாம் முன்னேற எடுத்த முயற்சிகள். இரண்டு, எம்மிடம் வசதிகள் அளவுக்கு அதிகமாக உள்ளபோது நாம் எமது உறவுகளுக்கு என்ன செய்தொம் என்பதில் \n#3: கல்வி : ஆங்கிலம் அறிவிற்கு தமிழ் நமது அடையாளத்திற்கு \n#4: வாதம் செய்பவனுடன் விவாதம் செய்யலாம். விதண்டாவாதம் செய்பவனுடன் விவாதம் செய்ய முடியாது.\n#5 : நீங்கள் அழைக்கப்படும் எல்லா விவாதங்களுக்கும் நீங்கள் பதிலளிக்க வேண்டும் ஒன்றும் கட்டாயம் அல்ல.\n#6: ஒரு களியாட்ட விழாவுக்குள் நுழையும் பொழுதே கணித்துக்கொள்... எப்பொழுது அதை முடித்து வெளியேற வேண்டும் என்று\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘சிறீலங்கா திலக’ விருது\nகார் ஓட்டிய 8 வயது சிறுவன்: 140 கி.மீ வேகத்தில் இயக்கி கண்ணீரில் முடிந்த கதை\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nஎவரொருவர் இன்டர்நெட் இனுள் நுழைந்த கணத்தில் இருந்து அவரது செயல்பாடுகள் எல்லாமே பதிவு செய்யப்படுகிறது. விடயம் தெரிந்த வேறு எவரொருவராலும் இந்த செயல்பாடுகளை பெற்றுக் கொள்ள முடியும். பலான விடயங்களை தேடும் போது ஆகக் குறைந்தது உங்கள் கணனியின் கமெராவையாவது மறைத்து விடுங்கள். இல்லாவிடில் நீங்கள் தேடுவதை உங்கள் கணனியின் காமராவிலேயே படம் பிடித்து உங்களுக்கே அனுப்பி - நீங்கள் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த வளைத்த தள விபரங்கள் உட்பட - பயமுறுத்தல் செய்தி அனுப்புவார்கள்; கப்ப அழைப்பு கூட வரும். ,கவனிக்க விட்டால் கணணியை பிரீஸ் பண்ணி விடுவார்கள். un-freeze பண்ணுவதற்கு கணனியின் root- டிரேக்டரி க்கு போய் சில கோப்புகளை சில விநாடித் துளிகள் அவகாசத்தில் கொல்ல வேண்டியிருக்கும். அப்பாவி மனிதர்களுக்கு இந்த உலகத்தில் தான் எவ்வளவு பிரச்சனைகள் ….\nஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘சிறீலங்கா திலக’ விருது\nகா ஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘சிறீலங்கா திலக’ வ��ருது பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காக உழைத்ததற்காக ஜனாதிபதியால் கெளரவிக்கப்பட்டார் புங்குடுதீவு உணவு தாயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரும் (Pungudutivu Food Manufacturers Society) யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாதம் நிறுவனத்தின் (Jaffan Palmyrah Handicrafts Guarantee Ltd.) தலைவருமான செல்வி ஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘தேசிய கெளரவம் – 2019’ (National Honors 2019) என்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி சிறீசேன ‘சிறீலங்கா திலகா’ விருதை வழங்கிக் கெளரவித்தார். நாடு முழுவதிலிருந்தும் 70 பேர் தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்பட்டார்கள். வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றிவருவதற்காக செல்வி ஜமுனாதேவி ஜனாதிபதியால் மதிப்பளிக்கப்பட்டார். Pungudutivu Food Manufactures Society புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கமும் யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உதரவாதம் லிமிற்றட் நிறுவனமும் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தினால் (UNDP) ஆதரிக்கப்பட்டு கனடிய அரசின் நிதியாதரவைப் பெறும் அமைப்புகளாகும். புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கம் (PFM) செல்வி ஜமுனாதேவியும் இன்னும் சிலரும் சேர்ந்து 2007ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொழில் திறன்களைக் கற்பித்து வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு உதவும் நோக்கத்துடன் இச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. உள்ளூர் வளங்களான பனம் பொருட்கள் மற்றும் மூலிகைகள் இவர்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் மூலப்பொருட்களாகும். 2018 இல் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) ஆதரவுடன் கனடிய அரசின் நிதி உதவியோடு அதன் விவசாய பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் ( Agro Economic Development Project (ADP)) கீழ், புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கம் அரிசி மாவு, மிளகாய்த்தூள் போன்ற மேலும் பல விவசாயம் சார்ந்த உணவு வகைகளையும் தயாரித்து வருமானத்தைப் பெருக்க வழிசெய்யப்பட்டது. இன்று போரினால் பாதிக்கப்பட்ட 15 பெண்களுக்கு இச் சங்கம் வேலைவாய்ப்பளிப்பதோடு அதன் வருமானத்தையும் பல்மடங்கு அதிகரித்துள்ளது. Jaffna Palmyrah Handycrafts யாழ் பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாத லிமிட்டட் ஐ.நா.அ.தி. யின் ஆதரவில் இயங்கும் விவசாய வாழ்வாதார மீள்கட்டுமானத் திட்டத்தின் (Rebuilding Agri Livelihood Project (RALP) கீழ் 2012இல் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் பல்வேறு பனம் கைவினைப் பொருட்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விற்பனையாகிறது. 2019 இல் இந்நிறுவனம் 25 பெண்களுக்கு வேலைவாய்ப்பளிக்கிறது. சிறிய உற்பத்திக் குழுக்களாக ஆரம்பித்து இன்று பாதிக்கப்பட்ட பல உள்ளூர்ப் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய நிறுவனங்களாக வளர்ச்சியடைந்திருக்கின்றன. தொடங்கிய நாளிலிருந்தே, செல்வி ஜமுனாதேவி மேலும் அதிகமாகச் செய்யவேண்டுமென்று விரும்புபவர். அவரின் முயற்சிகளுக்கு மதிப்பளித்து, சமூகத்துக்கு அளப்பரிய சேவைகளைச் செய்பவர்களை மதிப்பளித்துக் கெளரவிக்கும் இவ் வருடாந்த ‘தேசிய கெள்ரவம் 2019’ நிகழ்வில் ‘சிறீலங்கா திலக’ என்ற விருது வழங்கப்பட்டது. http://marumoli.com/ஜமுனாதேவி-பொன்னம்பலத்து/ பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காக உழைத்ததற்காக ஜனாதிபதியால் கெளரவிக்கப்பட்டார் புங்குடுதீவு உணவு தாயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரும் (Pungudutivu Food Manufacturers Society) யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாதம் நிறுவனத்தின் (Jaffan Palmyrah Handicrafts Guarantee Ltd.) தலைவருமான செல்வி ஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘தேசிய கெளரவம் – 2019’ (National Honors 2019) என்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி சிறீசேன ‘சிறீலங்கா திலகா’ விருதை வழங்கிக் கெளரவித்தார். நாடு முழுவதிலிருந்தும் 70 பேர் தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்பட்டார்கள். வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றிவருவதற்காக செல்வி ஜமுனாதேவி ஜனாதிபதியால் மதிப்பளிக்கப்பட்டார். Pungudutivu Food Manufactures Society புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கமும் யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உதரவாதம் லிமிற்றட் நிறுவனமும் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தினால் (UNDP) ஆதரிக்கப்பட்டு கனடிய அரசின் நிதியாதரவைப் பெறும் அமைப்புகளாகும். புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கம் (PFM) செல்வி ஜமுனாதேவியும் இன்னும் சிலரும் சேர்ந்து 2007ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொழில் திறன்களைக் கற்பித்து வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு உதவும் நோக்கத்துடன் இச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. உள்ளூர் வளங்களான பனம் பொருட்கள் மற்றும் மூலிகைகள் இவர்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் மூலப்பொருட்களாகும். 2018 இல் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) ஆதரவுடன் கனடிய அரசின் நிதி உதவியோடு அதன் விவசாய பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் ( Agro Economic Development Project (ADP)) கீழ், புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கம் அரிசி மாவு, மிளகாய்த்தூள் போன்ற மேலும் பல விவசாயம் சார்ந்த உணவு வகைகளையும் தயாரித்து வருமானத்தைப் பெருக்க வழிசெய்யப்பட்டது. இன்று போரினால் பாதிக்கப்பட்ட 15 பெண்களுக்கு இச் சங்கம் வேலைவாய்ப்பளிப்பதோடு அதன் வருமானத்தையும் பல்மடங்கு அதிகரித்துள்ளது. Jaffna Palmyrah Handycrafts யாழ் பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாத லிமிட்டட் ஐ.நா.அ.தி. யின் ஆதரவில் இயங்கும் விவசாய வாழ்வாதார மீள்கட்டுமானத் திட்டத்தின் (Rebuilding Agri Livelihood Project (RALP) கீழ் 2012இல் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் பல்வேறு பனம் கைவினைப் பொருட்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விற்பனையாகிறது. 2019 இல் இந்நிறுவனம் 25 பெண்களுக்கு வேலைவாய்ப்பளிக்கிறது. சிறிய உற்பத்திக் குழுக்களாக ஆரம்பித்து இன்று பாதிக்கப்பட்ட பல உள்ளூர்ப் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய நிறுவனங்களாக வளர்ச்சியடைந்திருக்கின்றன. தொடங்கிய நாளிலிருந்தே, செல்வி ஜமுனாதேவி மேலும் அதிகமாகச் செய்யவேண்டுமென்று விரும்புபவர். அவரின் முயற்சிகளுக்கு மதிப்பளித்து, சமூகத்துக்கு அளப்பரிய சேவைகளைச் செய்பவர்களை மதிப்பளித்துக் கெளரவிக்கும் இவ் வருடாந்த ‘தேசிய கெள்ரவம் 2019’ நிகழ்வில் ‘சிறீலங்கா திலக’ என்ற விருது வழங்கப்பட்டது. http://marumoli.com/ஜமுனாதேவி-பொன்னம்பலத்து/\nகார் ஓட்டிய 8 வயது சிறுவன்: 140 கி.மீ வேகத்தில் இயக்கி கண்ணீரில் முடிந்த கதை\nமிண்டும் இந்த சிறுவன் இன்றும் கார் ஓடி விபத்துக்கு உள்ளனதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 2 hours ago\nபை பாஸ் - || 😊\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-08-24T20:41:11Z", "digest": "sha1:SYFR6SANB4OMPBKZKEHJXDTGVNKXYQLU", "length": 13525, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "முல்லைத்தீவு இயற்கை உரத் தயாரிப்பு – தேசிய ரீதியில் மூன்றாம் இடம்! | Athavan News", "raw_content": "\nபிரித்தானியாவால் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய்க் கப்பல் துருக்கி நோக்கிப் பயணம்\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் பொலிஸார் இடையே மோதல்\nமோடிக்கு ���க்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது\nபயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது\nதேர்தல் பிரசாரத்துக்காக 29 பேர் நியமிப்பு – ராஜித மீது எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு\nமுல்லைத்தீவு இயற்கை உரத் தயாரிப்பு – தேசிய ரீதியில் மூன்றாம் இடம்\nமுல்லைத்தீவு இயற்கை உரத் தயாரிப்பு – தேசிய ரீதியில் மூன்றாம் இடம்\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் ‘சிரமசக்தி மக்கள் கருத்திட்டம்’ திட்டத்தின் கீழ் கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலர் பிரிவு இளைஞர்களால் செயற்படுத்தப்பட்ட ‘நெய்தல் இயற்கை உர’ தயாரிப்புத் திட்டமானது தேசிய ரீதியில் மூன்றாம் இடம்பெற்றுள்ளது.\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற இத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் 21 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.\nஇந்த திட்டங்களில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலர் பிரிவில் உதயம் இளைஞர் கழகத்தினர் மேற்கொண்ட நெய்தல் இயற்கை உர தயாரிப்புத் திட்டமானது தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்றது.\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட இளைஞர் சிரம சக்தி மக்கள் கருத்திட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள், கேடயங்கள், பணப் பரிசில்களும் வழங்கும் நிகழ்வு தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்ற குருநாகல் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது\nஇந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தின் திட்டத்திற்கு மூன்றாம் இடம் அறிவிக்கப்பட்டு 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலை முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்களிடம் வழங்கப்பட்டிருக்கின்றது.\nகுறித்த திட்டத்தில் பணப் பரிசிலை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர் சரத் சந்திரபால, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தினுடைய இளைஞர் சேவை அதிகாரி T.ரதீசன், அப்பகுதி கிராம அலுவலர், இளைஞர் கழக உறுப்பினர்கள் சென்று இந்த பரிசுகளை பெற்றுக்கொண்டனர்.\nஇதேவேளை, மாவட்ட ரீதியான வெற்றிக்கான பரிசுகளாக முல்லைத்தீவு மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்ற குறித்த நெய்தல் திட்டத���திற்கு ஐந்து இலட்சம் ரூபாய் பெருமதியான காசோலையும், இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட மாந்தை கிழக்கு பிரதேசத்திற்கு 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலையும், மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்ட துணுக்காய் பிரதேசத்திற்கு 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலையும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரித்தானியாவால் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய்க் கப்பல் துருக்கி நோக்கிப் பயணம்\nபிரித்தானியாவால் சிறைபிடிக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய் கப்பல் துருக்கி நோக்கி\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் பொலிஸார் இடையே மோதல்\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் மற்றும் பொலிஸார் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் கண்ணீர் புகைக் குண்டுகள\nமோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது\nபிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. உயரிய விருதான ஓர்ட\nபயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது\nபயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கேரளாவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதேர்தல் பிரசாரத்துக்காக 29 பேர் நியமிப்பு – ராஜித மீது எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு\nதேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக 29 பேரை அமைச்சர் ராஜித சேனாரத்ன நியமித்துள்ளதாக அரசாங்க வைத்திய அதி\nஇலங்கையின் கரையோரப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை\nஇலங்கையின் கரையோரப் பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பே\nஅருண் ஜெட்லியின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் நேரில் அஞ்சலி\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி இன்று காலமானார். அவரின் உடலுக்கு காங்கிரஸ் சார்பில் சோனியா காந\nஹுவாவி நிறுவன தலைமை அதிகாரியை உடனடியாக விடுவிக்குமாறு சீனா வலியுறுத்து\nஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வாங்ஷோவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சீனா வலிய\nஅமெரிக்காவுக்கு பகிரங்க சவால் விடுத்து வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\nஅமெரிக்காவிற்கு சவால் விட���க்கும் வகையில் வடகொரியா இன்றும் ஏவுகணைகளைப் பரிசோதித்துள்ளது. இரண்டு சிறிய\nவிஜய்யின் அடுத்த படத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது\nவிஜய் நடிப்பில் 63ஆவது படமான ‘பிகில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபா\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றம்\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் பொலிஸார் இடையே மோதல்\nமோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது\nஹுவாவி நிறுவன தலைமை அதிகாரியை உடனடியாக விடுவிக்குமாறு சீனா வலியுறுத்து\nவிஜய்யின் அடுத்த படத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது\nகுப்பைகளுடன் அருவக்காட்டுக்கு சென்ற டிப்பர் மற்றும் பொலிஸ் வாகனம் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/cinema/page/2/", "date_download": "2019-08-24T20:49:54Z", "digest": "sha1:3LBPJEZ5UCR2GVYYVBZD45BYV7333IYO", "length": 6564, "nlines": 127, "source_domain": "globaltamilnews.net", "title": "Cinema – Page 2 – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nதயாரிப்பாளர் சங்கம் என்னை அழிக்க பார்க்கிறது\nசினிமா • பிரதான செய்திகள்\nஇளையராஜா – எஸ்.பி.பாலசுப்ரமணியம் சந்திப்பு :\nசினிமா • பிரதான செய்திகள்\nமோடி வாழ்க்கை வரலாறு படம் தோல்வி அடைகிறதா\nமீண்டும் இணையும் ஆர்யா – சாயிஷா\nஜெயம் ரவி நாயகியாக நடிக்கும் நித்தி அகர்வால் :\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகிய பக்ரீத் திரைப்படம்\nநயன்தாரா, திரிஷா வழியை பின்பற்றும் தமன்னா\nபிற்போடப்பட்ட விஷாலின் அயோக்யா வெளியீடு :\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு : August 24, 2019\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்���ை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-24T20:09:56Z", "digest": "sha1:ONXKH5MFVMHJBQMIQ26NN27MDNOH7JK3", "length": 15839, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nதோல்வி உன்னை என்ன செய்யும்\nதோல்வி உன்னை என்ன செய்யும் என்னடா இது எதைச்செய்தாலும் அது தோல்வியில் முடிந்து விடுகிறதே என்று போகிறவரா நீங்கள் அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானது… read more\nஇந்த 4 எதிர்பார்ப்புக்கள் உங்கள் வாழ்வில் பூர்த்தி அடைந்திருந்தால்\nஇந்த நான்கு எதிர்பார்ப்புக்கள் உங்கள் வாழ்வில் பூர்த்தி அடைந்திருந்தால் சாதாரண மனிதனின் நான்கு விதமான‌ எதிர்பார்ப்பு. வாழ்க்கையில் எவ்வ‍ளவு பணம் சம்பா… read more\nஎதிர்மறை எண்ணங்களை (Negative Thoughts) விரட்டி அடிக்க 9 குறிப்புக்கள்\nஎதிர்மறை எண்ணங்களை (Negative Thoughts) விரட்டி அடிக்க 9 குறிப்புக்கள் எதிர்மறை எண்ணங்களை (Negative Thoughts) விரட்டி அடிக்க 9 குறிப்புக்கள் எவ்வளவு பெ… read more\nநெஞ்சத்தை நெகிழ வைக்கும் முதியவரின் வரிகள் – முதுமையின் ஊமைக் காயங்கள்\nநெஞ்சத்தை நெகிழ வைக்கும் முதியவரின் வரிகள் – முதுமையின் ஊமைக் காயங்கள் நெஞ்சத்தை நெகிழ வைக்கும் முதியவரின் வரிகள் – முதுமையின் ஊமைக் காயங்… read more\nசிரிப்பு – துரோகிகளை விரட்டும் எதிரிகளை மிரட்டும்\nசிரிப்பு – துரோகிகளை விரட்டும் எதிரிகளை மிரட்டும் சிரிப்பு – துரோகிகளை விரட்டும் எதிரிகளை மிரட்டும் வாழ்க்கை எனும் ஓட்ட‍ப்பந்தயத்தில் வெற்… read more\nஆண்கள், கண்டிப்பாக‌ சுமக்க வேண்டிய‌ சுகமான சுமைகள் – வாழ்வியல் ரகசியம்\nஆண்கள், கண்டிப்பாக‌ சுமக்க வேண்டிய‌ சுகமான சுமைகள் – வாழ்வியல் ரகசியம் ஆண்கள், கண்டிப்பாக‌ சுமக்க வேண்டிய‌ சுகமான சுமைகள் ��� வாழ்வியல் ரகசி… read more\nசிந்தனைகள் ஆண்கள் தெரிந்து கொள்ளுங்கள்\nபெரியார் என்ன‍ அவ்வளோ பெரிய அப்பாடக்க‍ரா – வீடியோ\nபெரியார் என்ன‍ அவ்வளோ பெரிய அப்பாடக்க‍ரா – வீடியோ பெரியார் என்ன‍ அவ்வளோ பெரிய அப்பாடக்க‍ரா – வீடியோ இந்த‌ சமுதாயத்தில் வாழ்ந்து வரும் மனித… read more\n டீன் ஏஜ் பெண்களுக்கு அப்பாவின் வழிகாட்டுதலே மிக மிகத் தேவை\n டீன் ஏஜ் பெண்களுக்கு அப்பாவின் வழிகாட்டுதலே மிக மிகத் தேவை ஏன் டீன் ஏஜ் பெண்களுக்கு அப்பாவின் வழிகாட்டுதலே மிக மிகத் தேவை உண்மையில் உங்கள் டீன்ஏ… read more\nஉன் வீழ்ச்சிக்கு வித்திடும் 20 பகைவர்கள் யார் யார் தெரிந்து கொள், உணர்ந்து கொல்\nஉன் வீழ்ச்சிக்கு வித்திடும் 20 பகைவர்கள் யார் யார் தெரிந்து கொள், உணர்ந்து கொல் வாழ்க்கை என்பது ஒரு ஓட்ட‍ப்ப‍ந் read more\nநிரந்தரமாக மன நிம்மதி பெறுவதற்கான எளிய வழிகள் – வாழ்வியல் வி(த்)தைகள்\nநிரந்தரமாக மன நிம்மதி பெறுவதற்கான எளிய வழிகள் – வாழ்வியல் வி(த்)தைகள் எங்கே நிம்மதி எங்கே நிம்மதி, புதிய பறவை read more\nசிந்தனைகள் தெரிந்து கொள்ளுங்கள் இன்றைய தகவல்\nஅரங்கத்தையே 1 நிமிடம் திகைக்க வைத்த சுகி சிவம் – நேரடி காட்சி – வீடியோ\nஅரங்கத்தையே 1 நிமிடம் திகைக்க வைத்த ‘சுகி சிவம்’ – நேரடி காட்சி – வீடியோ எதிர்மறையை எண்ண‍ங்களை கைவிட்டு, ம read more\nBIGG BOSS குறித்து கமலுக்கே தெரியாத சில பிக்பாஸ் உண்மைகள்- வீடியோ\nBIGG BOSS குறித்து கமலுக்கே தெரியாத சில பிக்பாஸ் உண்மைகள்- வீடியோ பிக் பாஸ் குறித்து கமலுக்கே தெரியாத சில பிக்பாஸ் உ read more\nசின்னச் சின்ன சிந்தனைகள் உலகின் மிகப் பெரிய நெருப்பு கூட சரியான நேரத்தில் அணைக்கப் பட்டால் ஒரு பக்கெட் தண்ணீர read more\nதரம் எப்பொழுதும் நினைவில் இருக்கும்.\nசின்னச் சின்ன சிந்தனைகள்படுகையில் பாறைகள் இல்லாதிருந்தால் அருவிக்கு இனிமையான ஓசை இருந்திருக்காது. ஒரு மேனேஜ read more\nபொது விறுவிறுப்பு ஸ்பெஷல் சிந்தனைகள்\nதரம் எப்பொழுதும் நினைவில் இருக்கும்.\nபொது சிந்தனைகள் Self Improvement\nஆர்வம் இருக்கக்கூடிய எதிலும் வெற்றி பெற முடியும்.\nசின்னச் சின்ன சிந்தனைகள்பிரச்சினையை தீர்ப்பதற்கு முதல்படி அதைச் செய்யத் துவங்குவது தான். எப்பொழுதும் செய்வத read more\nபொது கணினித் தகவல்கள் சிந்தனைகள்\nஆர்வம் இருக்கக்கூடிய எதிலும் வெற்றி பெற முடியும்.\nபொது சிந்தனைகள் Self Improvement\n‘’நேர��மை’' இன்றும் கூட சிறந்த கொள்கைதான்\nசின்னச் சின்ன சிந்தனைகள்பழைய அனுபவத்தின் அடிப்படையில் 90 சதவீத முடிவுகளை உடனடியாக எடுத்துவிடலாம், 10 சதவீத முடி read more\nபொது general கணினித் தகவல்கள்\n‘’நேர்மை’' இன்றும் கூட சிறந்த கொள்கைதான்\nகேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன \nகோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் \nவேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை நியூட்டனெல்லாம் லேட்டு \nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்.\nஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா \nNEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்.\nரவுடித்தனமே ஆளும் உத்தியாக மாறியிருக்கிறது | சஞ்சீவ் பட் கடிதம் | சஞ்சீவ் பட் கடிதம் \n” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம் \nசிஸ்டர் ஐ லவ் யூ\nயாதும் ஊரே : ரவிச்சந்திரன்\nதொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் (பாகம் 2): ராஜசேகர் ஸ்பெஷல் : Nataraj\nகீர்த்தனாவும், கெடா வெட்டும் : கே.ஆர்.பி.செந்தில்\nகல்யாணச்சாவு : பினாத்தல் சுரேஷ்\nசாராயக் கடைகளில் கேட்ட சல்லாபக் கதைகள் - 1 : X R\nபேரூந்து பிரயாணம் : கவிதா\nசாப்ட்வேர் வேலை தேடிய மதுரைக்காரன் : குடுகுடுப்பை\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2019/07/05/3393/", "date_download": "2019-08-24T20:26:42Z", "digest": "sha1:H7QKZUQ7PQ457XXGFY2TCVRUCOPCOBJA", "length": 8185, "nlines": 84, "source_domain": "newjaffna.com", "title": "யாழில் ஹேரோயின் கடத்திய 23 வயது கில்லாடிப் பெண்!! நடந்தது என்ன? - NewJaffna", "raw_content": "\nயாழில் ஹேரோயின் கடத்திய 23 வயது கில்லாடிப் பெண்\nஹெரோயின் கடத்திய 23 வயது பெண் கைது.. கணவன் ஏற்கனவே கைது.. சுன்னாகம் பொலிஸ் அதிரடி..\nயாழ்.உடுவில் பகுதியில் 23 பெண் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது\nசெய்யப்பட்டுள்ள��ாக சுன்னாகம் பொலிஸாா் கூறியுள்ளனா்.\nகுறித்த பெண் தனது கை பையில் ஹெரோயின் வைத்திருந்ததாக நேற்று இரவு கைது\nஇந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,உடுவில் மல்வம் பகுதியில் போதைப் பொருள்\nசுன்னாகம் பொலிசாருக்கு இரகசிய தகவல்கிடைக்கப்பெற்றுள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு\nசென்ற பொலிசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஅப்போது அதே இடத்தை சேர்ந்த 23 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணின் கைப்பையில் இருந்து 8\nகிராம் கெரோயின் போதைப் பொருளை மீட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.\nகுறித்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவரது கணவர் கடந்த வருடம் போதைப்\nபொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்\nஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\n← பிக்பாஸ் சரவணன் குறித்து உண்மையை கூறிய அவரது முதல் மனைவி சூர்யா\nகர்ப்பத்தை கடலுக்கடியில் புகைப்படம் எடுத்து அப்படியே காட்டிய சமீரா ரெட்டி, சென்சேஷன் புகைப்படம் →\nநல்லூர் கந்தன் ஆலயத் திருவிழா தொடர்பில் மாநகர முதல்வரின் முக்கிய வேண்டுகோள்\nபசுமை வீதியாக மாறும் A9 வீதி வடமாகாண ஆளுநர் தலைமையில் ஆரம்பம்\nவடக்கு மாகாணத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n24. 08. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம்\n23. 08. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n22. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n21. 08. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nசெயற்கை அறிவு சிப் பொருத்தப்பட்டு தானியங்கி முறையில் சிந்தித்து செயலாற்றும் முறையில் ஒரு சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம���\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\nதட்டிலிருந்து எழுந்து நடக்கும் கறித்துண்டு: வைரலான வீடியோ\nஎறும்பை போல கோடிக்கணக்கில் உணவை கண்டு மொய்க்கும் மீன்கள் வாழ்நாளில் இப்படி ஒரு அரிய காட்சியை பாத்திருக்க வாய்ப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2011_02_28_archive.html", "date_download": "2019-08-24T20:43:16Z", "digest": "sha1:PNDWHID6ODVJZEINKAIILZNTG3AWA4V2", "length": 68396, "nlines": 794, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 02/28/11", "raw_content": "\nவிமானப்படைத் தளபதியாக எச்.டி.அபேவிக்ரம பதவியேற்பு\nஇலங்கை விமானப்படைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் எச்.டி.அபேவிக்ரம இன்று திங்கட்கிழமை காலை உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.\nகொழும்பிலுள்ள விமானப்படை தலைமையகத்தில் இந்த பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்கு முன்னர் எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக விமானப்படை தளபதியாக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.\nஎச்.டி. அபேவிக்ரம கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவராவார். 1980 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி விமானப்படையில் இணைந்த இவர் 30 வருட அனுபவம் வாய்ந்தவராவார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/28/2011 03:40:00 பிற்பகல் 0 Kommentare\nதேர்தல் வன்முறை சம்பவங்கள் 159 ஆக அதிகரிப்பு\nவேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட இறுதி தினத்திலிருந்து இதுவரையில் நாடளாவிய ரீதியில் 159 தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.\nநாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்றுவரும் தேர்தல் வன்முறை சம்பவங்களினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் 31 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன் வன்முறை சம்பவங்கள் மேலும் தொடரும் நிலைமையே தோன்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/28/2011 03:38:00 பிற்பகல் 0 Kommentare\nஇனப்பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வாகாது : ஜே.வி.பி. தெரிவிப்பு\nஇலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறைமை தீர்வாகாது. கடந்த 25 வருடகால கொள்கையில் எவ்விதமான மாற்றமும் கிடையாது.\nநாட்டை பிரிக்காமல் சமஷ்டியில் தீர்வு பெற்றுக்கொண்டுள்ள உலக நாடுகளை இலங்கை முன்னுதாரணமாகக் ���ொள்வதே சிறந்தது என்று ஜே.வி.பி. குறிப்பிட்டுள்ளது.\nயுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாடு அடைந்த சுதந்திரமோ, சமாதானமோ எவரையும் சென்றடையவில்லை. தங்கத்தையும் பணத்தையும் திருடியவர்கள் இன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களை திருடுகின்றனர் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.\nநேற்று ஞாயிற்றுக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் மேலும் கூறுகையில், உலக நாடுகளில் சமஷ்டி முறை ஒரு நாட்டை இரண்டாக பிரிப்பதற்கும் பிரிக்காமல் இருப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜே.வி.பி. வலியுறுத்தும் சமஷ்டி முறைமை இலங்கையை துண்டாடுவதற்கல்ல. மாறாக பல்வேறு சமூக, அரசியல் காரணிகளால் பிரிந்துபோயுள்ள தமிழ், சிங்களம் என்ற இரு சமூகத்தை இணைப்பதற்கே ஆகும்.\n1986ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜே.வி.பி.யின் ஸ்தாபகரும் தலைவருமான றோஹண விஜேவீர இலங்கையின் தேசியப் பிரச்சினை தொடர்பாக நூல் ஒன்றை வெளியிட்டார். அந்நூலில் நேரடியாகவே பெடரல் என்ற சமஷ்டி முறைமை தேசியப் பிரச்சினைக்கான தீர்வு ஆகாது. ஏனெனில் அத்தீர்வினால் அதிகாரப் பகிர்வு பொதுமக்களிடையே சென்றடையாது என்று தெரிவித்திருந்தார்.\nஅதே கொள்கையையே ஜே.வி.பி. கடந்த 25 வருடகாலமாக கொண்டுள்ளது. யுத்தத்தின் பின்னர் பொதுமக்கள் எதிர்பார்த்த நிவாரணங்களோ அபிவிருத்தியோ கிடைக்கவில்லை. மாறாக வறுமை மேலோங்கி பொதுமக்கள் பாரியளவு பின்னடைவுகளை எதிர்கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.\nஇதேவேளை, அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஜே.வி.பி.யின் வருடாந்த சம்மேளன மாநாட்டில் உரையாற்றிய அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க இலங்கை இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையில் தீர்வு காணமுடியும் என்று கூறியிருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/28/2011 03:34:00 பிற்பகல் 0 Kommentare\nஎரிபொருள் நிரப்பும் நிலையங்களை நவீனமயப்படுத்துவதற்கு நடவடிக்கை\nகுறிப்பிட்ட கா லப்பகுதிக்குள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சகல எரிபொருள் நிரப்பும் நிலையங்களும் நவீனமயப்படுத்தப்படும். அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுமட்டுமன்றி இதர தரப்ப���ற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களும் நவீனமயப்படுத்தப்படும் என்று பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.\nஇது தொடர்பில் பெற்றோலியத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மற்றும் 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி மீண்டும் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமாக்கப்பட்ட 107 எரிபொருள் நிரப்பும் நிலையங்களையும் நவீனமயப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விசேட ஏற்பாடுகளின் பிரகாரம் பிணையாளர்கள் வசம் இருக்கின்ற எரிபொருள் நிரப்பும் நிலையங்களை நவீனமயப்படுத்துவதற்கும், அதற்காக அவர்களுக்கு நிதிவசதிகள் தேவையேற்படின் அதனை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/28/2011 03:33:00 பிற்பகல் 0 Kommentare\nபிரதேச சபைகளுக்குள்ள நிறைவேற்று அதிகாரம் வேண்டும்: மாவை சேனாதிராஜா\nபாராளுமன்ற உறுப்பினர்களைவிட பிரதேச சபைகளுக்கு அதிக நிறைவேற்று அதிகாரம் இருக்கின்றது. பிரதேச சபைகளின் ஊடாக மக்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். எனவே எமது மக்களின் அடிப்படைத் தேவைகளை மக்களின் பிரதிநிதிகளே நிறைவேற்றக் கூடிய இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றியடையும் வகையில் வேட்பாளர்கள் செயற்பட வேண்டும் என வவுனியா மாவட்ட பிரதேச சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் மத்தியில் உரையாற்றிய யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.\nவவுனியா நெல்லி ஸ்டார் விடுதியில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) மத்தியகுழு உறுப்பினரும் முன்னாள் வவுனியா நகரசபைத் தலைவருமாகிய ஜி.ரி.லிங்கநா��ன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்டத் தலைவர் டேவிட் நாகநாதன் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nபாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அங்கு மேலும் தெரிவித்ததாவது:\nபல்வேறு சர்வதேச அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கும் அரசு இப்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றது. முதலில் மாதம் இருதடவைகள் பேச்சுக்கள் நடத்தப்படும் என கூறினார்கள். ஆனால் அதன்படி நடக்காவிட்டாலும் பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பேச்சுக்களில் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம்.\nஇந்தப் பேச்சுவார்த்தைகள் அர்த்தமுள்ளதாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதற்கும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்படுவதற்கும் இந்தத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கூடிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/28/2011 03:31:00 பிற்பகல் 0 Kommentare\nபாதுகாப்புத் தொடரணி வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி\nபொலிஸ் ஜீப் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி, பின்னர் வீதியோரத்திலிருந்த கடையொன்றிலும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பொலிஸ் அதிகாரிகள் மூவர் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் பெல்மதுளை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. கதிர்காமம் பிரதேசத்திற்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த சேவா வனிதா பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வந்த பொலிஸ் வாகனமே இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த மேற்படி பொலிஸ் ஜீப் பெல்மதுளை, சன்னஸ்கம பிரதேசத்தில் வீதியால் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதியதுடன் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியோரத்திலிருந்த கட்டிடங்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇச்சம்பவத்தில் குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். காயமடைந்த 3 பொலிஸ் அதிகாரிகளும் பொதுமக்கள் இருவரும் பிரதேசவாசிகளின் உதவியுடன் இரத்தினபுர��� பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/28/2011 03:30:00 பிற்பகல் 0 Kommentare\nகருணாநிதி அத்துமீறி மீன்பிடிக்கையில் இந்தியாவிடம் கையேந்துகிறது இலங்கை\nஇலங்கை கட லில் கருணாநிதி அத்துமீறி மீன் பிடிக்கையில் இந்தியாவிடம் தேங்காய்க்கு கையேந்தி அரசாங்கம் காத்திருக்கின்றது. தேர்தலின் பின்னர் அனைத்து துறைகளிலும் விலை அதிகரிப்பு இடம் பெறும் என்று ஜனநாயக தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.\nபொது மக்கள் உணவின்றி பட்டினி கிடக்கின்றனர். சட்டவிரோத சுவரொட்டிகளைஅகற்ற பொலிஸாருக்கு நிதி வழங்கப்படவில்லை. ஆனால் அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுக அங்குரார்ப்பண நிகழ்வில் இடம் பெற்ற மயிலாட்டத்திற்கு ஒரு கோடியே 82 இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nநேற்று கொழும்பில் இடம் பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே விஜித ஹேரத் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்:\nதற்போது நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உட்பட போக்குவரத்து. மின்சாரம், பரீட்சைகள் கட்டணம். பதிவுக் கட்டணம் என பலவற்றிலும் அரசாங்கம் கட்டண உயர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எரிபொருள் நிலையங்கள் 5 ரூபாவால் கட்டண அதிகரிப்பை மேற்கொண்டுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கம் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயற்படாது வீண் பிரச்சினைகளையே தோற்றுவித்து வருகின்றது.\nஇந்தியா இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்களை பிடித்துச் செல்கின்றது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ, கடல் வளத்தை பாதுகாக்கவோ செயற்படாது இந்தியாவிலிருந்து தேங்காய் கொள்வனவு செய்யப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. இதனை தெங்கு அபிவிருத்தி அமைச்சர் மறுத்து வருகின்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/28/2011 03:27:00 பிற்பகல் 0 Kommentare\nநாட்டில் மீண்டும் ஒருமுறை வன் முறை ஏற்படவோ அல்லது பிரி வினை ஏற்படவோ ஒரு போதும் இடமளிக்கமாட்டேன்.\nஅனைவரும் தமக்கிடையிலான பேதங்களை மறந்து இலங்கை, பொருளாதாரத்திலும் சமூக ரீதியி லும் சுபீட்சமடைய ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார்.\nஇலங்கையின் முதலாவது பாரா ளுமன்றத்தின் உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக உறுப்பி னர்களில் ஒருவருமான எச். ஸ்ரீ நிஸ்ஸங்கவின் ஞாபகார்த்த நிகழ்வு வெள்ளவத்தையில் உள்ள ஸ்ரீ நிஸ்ஸங்க மன்றத்தில் கடந்த சனிக் கிழமை நடைபெற்றது. இதில் கல ந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கூறிய வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து பேசிய ஜனாதிபதி அவர்கள் மேலும் கூறியதாவது:- நாட்டில் வெவ்வேறு சமயங்களையும் இனப் பிரிவுகளையும் சேர்ந்துள்ள மக்கள் வாழுகிறார்கள். அவர்கள் அனைவரும் இலங்கைத் தாயின் பிள்ளைகளாவர்.\nபிரிவினைகள் எம்மைக் கட்டுப்படுத்திவிட் டால் எமது உண்மையான ஆற்றலைத் தெரிந்துகொள்ள முடியாது. நாம் பிரிவினை மோதல் என 30 ஆண்டுகளைக் கழித்துவிட்டோம். இனிமேல் இலங்கையரான நாம் அனைவரும் அமைதியையும் இன ஒற்றுமையையும் தேட வேண்டும்.\nதாய்நாட்டின் தேவைக்கு ஏற்றவகையில் செயற்பட வேண்டியது அனைத்து இலங்கையர்களினதும் பொறுப்பாகும்.\nகடந்த காலத்தில் தேசாபிமானிகள் மிகுந்த அர்ப்பணிப்புடனும் தியாகத்துடனும் செயற்பட்டனர். அவர்கள் சென்ற பாதையில் நாட்டை இட்டுச்செல்ல வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.\nஎமக்கு உள்ள சவால்களையிட்டு நாம் தளர்ந்து விடக்கூடாது. மிகவும் கஷ்டத்துடன் கிடைத்த ஜனநாயகத்தையும் மக்கள் உரிமைகளையும் சுதந்திரத்தையும் இழக்க முடியாது. சவால்களுக்கு முகம்கொடுத்து நாட்டை நிரந்தர சமாதானம் மற்றும் சுபீட்சத்துக்கு இட்டுச் செல்ல வேண்டும்.\nமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒன்றுசேர்ந்து உதவ வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் அங்கு குறிப்பிட்டார்.\nஎச். ஸ்ரீ நிஸ்ஸங்க பற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் அவர் நாட்டை நேசித்த அரசியல்வாதி என்றும் மக்கள் ஆதரவையும் மதிப்பையும் பெற்றவராக அவர் திகழ்ந்தார் என்றும் குறிப்பிட்டார்.\nஅமரர் ஸ்ரீ நிஸ்ஸங்கவின் வீட்டிலேயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஆரம்பிப்பது தொடர்பான முதலாவது கலந்துரையாடல் இடம்பெற்றது என்றும் ஜனாதிபதி அவர்கள் அங்கு ஞாபகமூட்டினார்.\nஇந்த நிகழ்வையடுத்து ஸ்ரீ நிஸ்ஸங்க நூதனசா��ையை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள் மாயா மாவத்தையை எச். ஸ்ரீ. நிஸ்ஸங்க மாவத்தை என்று பெயரும் மாற்றினார்.\nஸ்ரீ நிஸ்ஸங்க ஞாபகார்த்த உரையை முன்னாள் பாராளுமன்ற செயலாளர் ஆற்றினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/28/2011 03:35:00 முற்பகல் 0 Kommentare\nஇந்திய மீனவர்கள் தொடர்ந்தும் அத்துமீறல் எல்லை தாண்டினால் படகு உரிமம் ரத்தாகுமென இந்தியா எச்சரிக்கை\nதமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் சம்பவங்கள் தொடர்வதாக யாழ் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.\nகடந்த மூன்று தினங்களுக்கு முன்னரும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்ததாக யாழ். மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜத் தலைவர் எஸ்.தவரட்ணம் தெரிவித்தார்.\nஎனினும், முன்னர்போன்று அதிக எண்ணிக்கையான தமிழக மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பது சற்றுக் குறைவடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, இந்தியக் கடல் எல்லையைத் தாண்டிச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் எரி பொருள் மானியம், படகு உரிமம் என்பன இரத்துச்செய்யப்படும் என இந்தியக் கடற்படையினர் எச்சரித்து ள்ளனர்.\nதமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதா பட்டினத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை இழுவைப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இந்தியக் கடல் எல் லையைத் தாண்டிச் சென்றுள்ளனர். இதனை ராடர் கருவிகள் மூலம் கண்காணித்த இந்தியக் கடற் படையினர் எல்லைதாண்டிய மீன் பிடிப் படகுகளின் உரிமையாளர் களை அழைத்துப் பேச்சுவார்த்தை யொன்றை நடத்தியிருந்தனர்.\nஇந்தியக் கடற்படை கொமா ண்டர் பிஜாரானியா தலைமையில் இந்தியக் கடற்படைத் தளத்தில் இப்பேச்சுவார்த்தை நடைபெற்றதா கவும், எல்லைதாண்டும் மீனவர்க ளுக்கு அரசாங்கத்தால் வழங்கப் படும் எரிபொருள் மானியம், படகு உரிமம் என்பன இரத்துச்செய்ய ப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள் ளதாகவும் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/28/2011 03:33:00 முற்பகல் 0 Kommentare\nலிபியாவில் மேலும் பதற்றம்; உயிரிழப்புக்கள்: ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேற்றம்: பல நகரங்கள் கிளர்ச்சியாளர் வசம்\nலிபியாவுக்கு எதிராகப் பொருளாதார மற்றும் பயணத் தடைகளை விதிப்பதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளும் ஏகமனதாக வாக்களித்திருக்கும் நிலையில் லிபியாவிலி ருந்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் துனீசியாவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.\nகடந்த சனிக்கிழமை மாத்திரம் 10 ஆயிரம் பேர் துனீசியாவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர் களில் பல பெண்கள் கைக்குழந்தைகளுடன் சென்றிருப்பதாக சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன. லிபியாவில் பல நகரங்களில் போராட்டம் விஸ்தீரனமடைந்திருக்கும் நிலையில் இதுவரை போராட்டங்கள் நடைபெறாதிருந்த திரிபோலி நகரை நோக்கியும் வன்முறைகள் பரவிவருகின்றன.\nதொடரும் வன்முறை களால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. தேவைப்படும் பட்சத்தில் தனது ஆதரவாளர்களுக்கும் ஆயுதங்களை வழங்கத் தயார் என கடாபி அறிவித்திருக்கும் நிலையில், வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. லிபியத் தலைவர் கடாபி நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான சூழ்நிலை தோன்றியிருப்பதாக அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் அறிவித்துள்ளன.\nஎனினும். தமது ஆட்சி தொடர்ந்தும் நீடிக்கும் என்று லிபியத் தலைவர் கடாபியின் மகன் சய்வ் தெரிவித்துள்ளார். லிபியாவில் தற்பொழுது காணப்படும் நிலை சுமூகமாக்கப்பட்டு தமது ஆட்சி நீடிக்குமென்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, லிபியாவில் தோன்றியிருக்கும் வன்முறைகளைப் கட்டுப்படுத்தி நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு லிபியாவின் முன்னாள் நீதி அமைச்சர் தலைமையில் பெங்காசியில் உருவாக்கப்பட்டிருக்கும் இடைக்கால அரசாங்கத்துக்கு அமெரிக்கா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.\nகடாபிக்கு எதிரான ஆர்ப்பாட்டக் காரர்கள் தமது ஆர்ப்பாட்டங்களைக் கைவிட எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு எதிரான நடவடிக்கையை கடாபியும் கைவிடாதநிலையில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம் வெளியிடப் பட்டுள்ளது. இதற்கிடையில் லிபிய நகரங்கள் யாவும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பெங்காசியில் உருவாக்கப்பட்டிருக்கும் இடைக்கால அரசாங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். அந்நாட்டு இராணுவத்தினரின் ஆதரவுடன் செயற்படும் கிளர்ச்சியாளர்கள் திரிபோலி நகரிலிருந்து 30 மைல் தொலைவில் உள்ள சாவியா நகரைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/28/2011 03:32:00 முற்பகல் 0 Kommentare\nதூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பம்\nகொழும்பு துறைமுகத்திற்கும் தென் இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத் திற்கும் இடையிலான முதலாவது பயணிகள் கப்பல் சேவை இன்று திங்கட்கிழமை தூத்துக்குடியில் இருந்து ஆரம்பமாகின்றது. 500 பயணிகளை அவர்களின் பொதிகளுடன் மிகவும் சிறந்த முறையில் ஏற்றிச் செல்லக் கூடிய வசதிகளைக் கொண்ட இந்த கப்பலை இந்தியாவில் தனியார் நிறுவனம் ஒன்று நிர்வகித்து வருகின்றது.\nதூத்துக்குடி துறைமுகத்திலுள்ள பாரிய களஞ்சிய சாலையொன்றை பயணிகளின் தங்குமிடமாக மாற்றியமைத்துள்ளார்கள். இங்கு பொதிகளை சோதனையிடல், சுங்க பரிசோதனைகள், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கரும பீடங்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nஇப்போதைக்கு கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையில் நடைபெறும் கப்பல் சேவை விரைவில் இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் 2 வது கப்பல் சேவையாக விஸ்தரிக்கப்படும். பல்லாண்டு காலமாக இராமேஸ்வரத்துக்கும் தலை மன்னாருக்கும் இடையில் நடைபெற்று வந்த பயணிகள் கப்பல் சேவை 80 ஆம் ஆண்டு தசாப்தத்தின் ஆரம்பத்தில் பயணிகள் அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்டது.\nகொழும்பு துறைமுகத்திற்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான இடைவெளி 282 கிலோ மீற்றர் ஆகும். இது 152 கடல் மைல்களாகும். கொழும்பிலிருந்து தூத்துக்குடி செல்ல 10 முதல் 12 மணித்தியாலங்கள் எடுக்கும். ஆரம்ப கட்டத்தில் இரு தேசங்களுக்கும் இடையில் வாரத்திற்கு 2 கப்பல் சேவைகள் இடம்பெறும். பின்னர் வாரத்திற்கு 3 ஆக அதிகரிக்கப்படும்\nஇலங்கை கப்பல் போக்குவரத்து கூட்டுத்தாபனம் 500 முதல் 600 வரையிலான பயணிகளையும் பயணிகள் ஒவ்வொருவரின் 100 கிலோகிராம் பொதிகளையும் உடன் எடுத்துச் செல்வதற்கான வசதிகளையும் கொண்ட கப்பல்களை வாங்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.\nபயணிகள் போக்குவரத்திற்கான கப்பல் கட்டணங்கள் ��ிமான கட்டணங்களை விட கணிசமான அளவு குறைவாகயிருப்பது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/28/2011 03:31:00 முற்பகல் 0 Kommentare\n235 சபைகளுக்கு குறிப்பிட்ட திகதியில் தேர்தல்: 22க்கு பின் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தேர்தலின் பின் பரிசீலனை\n235 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் குறிப்பிட்ட அதே தினத்தில் நடைபெறும் என வும் எக்காரணம் கொண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட மாட்டாதென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.\nஉள்ளூராட்சி மன்றங்களுக் கான நியமனப் பத்திரம் தொடர்பாக 22ம் திகதிக்கு பிறகு தாக்கல் செய்யப் பட்ட வழக்குகள் தேர்தல் நடைபெற்றதன் பின்னரே பரிசீலிக்கப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார். தேர்தல்கள் திணைக்களம் சுயாதீனமற்ற முறையில் சில கட்சி களுக்கு சார்பாக செயற் படுவதாகவும் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றது என்ற கருத்தை ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பியினர் கூறும் போலியான கூற்றுக்களை முற்றாக நிராகரிப்பதாக தேர்தல்கள் செயலகத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர் ஒருவர் கூறினார்.\nதேர்தல்கள் ஆணையாளர் தேர்தல்கள் சட்டத்திற்கு அமைவாகவே செயற்படு கின்றார்.\nஎதிர்காலத்திலும் தேர்தல் சட்டத்திற்கு அமைவாகவே முடிவுகள் எடுக்கப்படும் எனவும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தினம் மார்ச் மாதம் 8-9 ம் திகதிகளில் நடைபெறுவதற்காக விண்ணப்பங்கள் இம்மாதம் 25ம் திகதி அனுப்பப்பட்ட தாகவும் அவர் தெரிவித்தார்.\nதேர்தல்கள் சட்டம் தொடர்பாக சகல கட்சிகளின் செயலாளருக்கும் வேட்பு மனுத் தாக்கலுக்கு முன்பாகவும் அதன் பின்னரும் கடிதம் மூலம் தெளிவுபடுத்தியுள்ளளோம். எனினும், 35 க்கு குறைந்த வயதுடைய இளைஞர்கள் தொடர்பாகவும் தேர்தல் சட்டம் தொடர்பாகவும் பல தடவைகள் அவர்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளோம். அவ்வாறான நிலையில் தேர்தல்கள் ஆணையாளர் சில கட்சிகளுக்கு சார்பாக செயற்படுகின்றாரென்று கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாததென அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/28/2011 03:29:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்ம�� சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\n235 சபைகளுக்கு குறிப்பிட்ட திகதியில் தேர்தல்: 22க்...\nதூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் சேவை இன்று ...\nலிபியாவில் மேலும் பதற்றம்; உயிரிழப்புக்கள்: ஆயிரக்...\nஇந்திய மீனவர்கள் தொடர்ந்தும் அத்துமீறல் எல்லை தாண்...\nநாட்டில் மீண்டும் ஒருமுறை வன் முறை ஏற்படவோ அல்லது ...\nகருணாநிதி அத்துமீறி மீன்பிடிக்கையில் இந்தியாவிடம் ...\nபாதுகாப்புத் தொடரணி வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒர...\nபிரதேச சபைகளுக்குள்ள நிறைவேற்று அதிகாரம் வேண்டும்:...\nஎரிபொருள் நிரப்பும் நிலையங்களை நவீனமயப்படுத்துவதற்...\nஇனப்பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வாகாது : ஜே.வி.பி. தெ...\nதேர்தல் வன்முறை சம்பவங்கள் 159 ஆக அதிகரிப்பு\nவிமானப்படைத் தளபதியாக எச்.டி.அபேவிக்ரம பதவியேற்பு\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/04/03/", "date_download": "2019-08-24T19:55:04Z", "digest": "sha1:QKMJSCI6ERZS4SKQZP26A5MX57M2TJQB", "length": 3431, "nlines": 62, "source_domain": "mandaitivu-ch.com", "title": "03 | ஏப்ரல் | 2016 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மார்ச் மே »\nமரண அறிவித்தல் திரு சுப்பிரமணியம் சேதுராஜா அவர்கள் .\nயாழ் -குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும் மண்டைதீவை வசிப்பிடமாகவும் , ஜேர்மனி பிரான்க்போர்ட்டை (frankport) வதிவிடமாகவும் கொண்ட திரு சுப்பிரமணியம் சேதுராஜா அவர்கள் 02. 04. 2016 அன்று (நேற்று ) இறைவனடி சேர்ந்தார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் , மிகுதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் .\nதகவல் மண்டைதீவு இணையம் .\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajeshlingadurai.com/2017/12/28/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-24T20:03:45Z", "digest": "sha1:H7XWN2IDEPY5ZL53EVQBFHPGTFMEGAF2", "length": 5986, "nlines": 86, "source_domain": "rajeshlingadurai.com", "title": "மூன்று சாட்டைகள் – ராஜேஷ் லிங்கதுரை", "raw_content": "\nசாதிச்சேற்றில் நித்தம் உழன்று வீதிதோறும் சங்கம் வளர்த்த சாதியப்பேய்களுக்கு ஒரு சாட்டை.\nமதம் பிடித்து சமயம் பார்த்து பிற சமயம் அறுக்கத்துடிக்கும் மதயானைகளுக்கு ஒரு சாட்டை.\nஊர்ப்பணத்தை ஏய்த்துத் தின்று ஊன் வளர்க்கும் அரசியல்பேதிகளுக்கு ஒரு சாட்டை.\nஇந்த மூன்று சாக்கடைகளில் நம் கால்பட நேர்ந்தாலும் நம்மையும் தோலுரிக்கட்டும் இந்த சாட்டை.\nPublished by ராஜேஷ் லிங்கதுரை\nராஜேஷ் லிங்கதுரை என்னும் நான் பிறந்தது தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் முள்ளக்காடு என்னும் கிராமம். கல்லூரியில் சேர்ந்த முதல் நாள், ஆசிரியர் உனக்கு எந்த ஊர் என்று கேட்டபோது, எனது ஊர் முள்ளக்காடு, எனது ஊருக்கு அருகிலேதான் தூத்துக்குடி இருக்கிறது என்று சொன்னேன். அவருக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ உடன்படித்த நண்பர்கள் அனைவரிடமும் எனது பெயர் முள்ளக்காடு என்று பதிவாகிப்போனது. எனது ஊரின் பெயர் என்னை விட்டுப் பிரிக்க முடியாதது. பொறியாளர் பட்டம் பெற்று பின்பு வணிகவியல் மேலாண்மையும் படித்து, இரண்டுக்கும் தொடர்பில்லாத மென்பொருள் துறையில் வேலை. சாதி, மதம் போன்ற அடையாளங்கள், அரசாங்க அடையாள அட்டைகளுக்கு மட்டும்தான். வாழ்வில் சாதி, மதம் இரண்டையும் வெறுத்து ஒதுக்கி பல ஆண்டுகள் ஆகிறது. பகுத்தறிவாளன் என்ற சொல்லாடலைப் பயன்படுத்த விரும்பவில்லை. பகுத்தறிவு மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்கும் பொதுவானது. நான் கடவுள் மறுப்பாளன். பிறந்ததும் பிழைப்பதும் வேறுவேறு இடம் என்பது சங்ககாலத்தில் இருந்தே தமிழர்களுக்கு பழக்கமான ஒன்றுதான். தற்போதைய உறைவிடம் சென்னை என்றாலும் அதுவும் மாற்றத்துக்கு உட்பட்டதுதான்.\tView all posts by ராஜேஷ் லிங்கதுரை\nNext Post தொல்காப்பியத்தில் அறிவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/08/13/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-08-24T21:42:40Z", "digest": "sha1:UAO4RAXYFQYXCJXRJT2TDIRZQ4UZ7TCM", "length": 34753, "nlines": 188, "source_domain": "senthilvayal.com", "title": "மிளிர வைக்கும் கப்பிங் ! | உங்களு��்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஏதேதோ பிரச்சினைகள் இருக்க, சிலருக்கு தங்கள் நிறத்தை கூடுதல் நிறமாக்குவது, தலை முடியைப் பாதுகாத்துக் கொள்வது என இவர்களது பிரச்சினை இமாலய அளவுக்கு உயர்ந்திருக்கிறது.\nஇதற்கு சாட்சி இருசக்கர வாகனங்களில் செல்வோர் பலரைக் காணலாம். ஆண், பெண் பேதமின்றி கண் மட்டும் தெரியும் படி, மற்ற உடல் பாகம் முழுவதும் பத்திரமாகப் போற்றிக் கொண்டுதான்\nவெளியே வருகின்றனர். இதில் உச்சக்கட்டம் அடிக்கிற வெயிலிலும் கோட் போட்டு வருவது. இது போன்று தங்களது தேகம் மீது அதீத அக்கறைக் கொண்டு கவலைப்படுவோருக்கு, “இதெல்லாம் இன்று இருக்கும் சூழலில் சாதாரணமப்பா, கவலைப்படாதீர்கள்… இதற்கான தீர்வு எங்களிடம் இருக்கிறது” என்கிறார், டாக்டர் ஹலினா ரெஜியா.\n‘‘வண்ண வண்ண மருந்தோ, மாத்திரையோ, க்ரீம்களோ, அறுவை சிகிச்சைகளோ இன்றி, எந்த ஒரு பக்கவிளைவுகளும் இல்லாமல் நீங்கள் குழந்தையாக இருக்கும் போது உங்கள் தேகங்கள் எப்படி மிளிர்ந்ததோ, அதே மினுமினு மினிப்பு இப்போதும், ‘கப்பிங்’ தெரபி மூலம் கொண்டு வரலாம்” என்ற ஹலினா, இந்த துறையில் தான் வருவதற்கு அம்மாதான் காரணம் என்கிறார். “ஒரு முறை கிட்னி ஸ்டோனால் அவதிப்பட்ட அம்மாவுக்கு, எங்க போயும் குணமாகாமல், கடைசியாக இந்த முறையில்தான் சரியானது. இந்த மருத்துவம் பற்றி அவங்களுக்கு தெரியாது, இருந்தாலும் நான் இதுதான் படிக்க வேண்டுமென்பது அவங்களின் ஆசை.\nநம்ம ஊரில், ஒரு சில இடங்களில் இன்றும் வழக்கத்தில் இருக்கும் செம்பு வைத்தியம்தான் கப்பிங் தெரபிக்கு அடிப்படை. இதைப் படிக்க வேண்டுமா என்ற சந்தேகத்திலேயே கல்லூரி போனேன். பல நாட்களாகக் கால் வலி, கை வலியினால் அவதிப்பட்ட முதியவர்கள் மருத்துவம் பார்த்த உடனே சரியான பின், ‘நீ கை ராசிக்காரி’ என்று சொல்வார்கள். நம்ம கையிலையும் ஏதோ இருக்கிறது என்பதை அப்போதுதான் நம்ப ஆரம்பித்து தீவிரமாகப் படிப்பில் கவனம் செலுத்தி கப்பிங் துறையில் பி.எச்.டி முடித்தேன். அதில் குறிப்பாக காஸ்மெட்டிக்கில் நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறேன்” என்று கூறும் ஹலினா இந்த கப்பிங் முறையின் வரலாற்றையும் பகிர்கிறார்.\n“எகிப்தியர்கள் ஆண், பெண் என்று வித்தியாசம் பார்க்காமல் தங்களது அழகிற்கு அதிக கவனம் செலுத்துவார்கள். ‘மெடிசன் ஆஃப் டெம்பிள்’ என்ற பிரமிடில் கப்பிங் முறை பற்றி விளக்கப்பட்டிருக்கிறது. அதில், உடல் சம்பந்தமாகவும், அழகு சம்பந்தமாகவும் எப்படி பயன்படுத்த வேண்டும், எதற்காக இது பயன்படுகிறதுஎன்பதை சித்தரிக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பாபிலோனியர், கிரீக், சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இம்முறை மாற்று மருத்துவமாக நடைமுறையில் உள்ளது. கப்பிங் தெரபியில் முக்கியமான செயல்முறை ரத்த ஓட்டத்தை சீர் செய்வது.\nஹாலிவுட், பாலிவுட் விளையாட்டு வீரர்கள் எனப் பலர் இந்த தெரபியை எடுக்கின்றனர். சிலருக்கு உடலில் உள்ள எலும்பின் எடை அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு தசையில் எடை அதிகமா இருக்கும். இவர்களில் ஒரு சிலர், எதனால் எடை அதிகமாக இருக்கிறது என்று தெரியாமல், உடல் எடையைக் குறைக்கிறேன் என்று தங்களது உடலை வீணாக்குகின்றனர்.\nகப்பிங் தெரபி மூலம் அவர்களது மசிலையும், ஸ்கின்னையும் டைட் பண்ணி ஸ்ட்ராங் ஆக்குகிறோம். இவர்களது உடல் மெல்லியதாகக் காட்சியளிக்கும். ஆனால், வெயிட் குறையாமல் ஆரோக்கியமாக இருப்பார்கள். எந்த ஒரு மருந்தோ, காஸ்மெட்டிக்கோ கப்பிங் தெரபியில் கிடையாது. நாங்கள் சொல்வது ஒன்றே ஒன்றுதான் அதிக அளவில் பழங்கள் மட்டுமே சாப்பிட சொல்ேவாம். எந்தவிதமான ெசயற்கை அழகு முறையில்லாமல், உடல் ஆரோக்கியமாக இருக்கலாம்.\nமசாஜ் மூலமாகச் செய்யப்படும் இந்த தெரபியில் நீங்கள் இழந்த உங்களின் நிறத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். குழந்தையாக இருக்கும் போது எப்படி மிளிர்ந்தோமோ, அதே போன்ற மினுமினுப்பு இரண்டு, மூன்று சிட்டிங்கில் நீங்களே உணர்வீர்கள். இன்றைய சூழலில் நிலவும் உணவு, வாழ்க்கை முறை, மாசு தூசு, ஐ.டி வேலைகளினால் இரவு உறக்கம் விட்டு பகலில் தூங்கும் வாழ்வு, மன உளைச்சல் எனப் பல காரணங்களால் நம்முடைய சருமத்தில் அதிக அளவு டெத் செல்கள் உருவாகின்றன.சந்தோஷமாக இருந்தா முகம் தேஜசாக இருக்குமென்பார்கள். இந்த கப்பிங் தெரபி சந்ேதாஷமளிப்பது மட்டும் இல்லாமல் ஒரு நம்பிகையும் ஏற்படுத்தும்’’ என்றவர் யாரெல்லாம் கப்பிங் தெரபி\nஎடுத்துக் கொள்ளலாம் என்று விவரித்தார்.\n‘‘வயது வித்தியாசம் இல்லாமல் கப்பிங் தெரபி எடுத்துக்கலாம். சிலர் அழகுக்காக அறுவை சிகிச்சை செய்க���றார்கள். எதற்காகச் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது. விமான பணிப்ெபண்கள், சினிமா நடிகைகள் பொறுத்தவரை அவர்களின் அழகு மற்றும் நிறத்தை பொருத்து தான் அவர்களின் மார்க்கெட் நிர்ணயிக்கப்படுகிறது. இங்கு நாங்கள் கலர் ட்ரீட்மென்ட் எடுப்பது கிடையாது. ஆனால், சருமத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கான சிகிச்சை அளிக்கிறோம்” என்று கூறும் ஹலினா யூடியூப் பார்த்து வீட்டிலேயே சிகிச்சை செய்பவர்களை எச்சரிக்கிறார்.\n“டிஜிட்டல் யுகத்தில் எல்லாமே நம் கையில் கிடைக்கிறது. ஒரு விஷயத்தை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் இணையத்தை தட்டினால் போதும், அது சம்பந்தமான செய்திகள், வீடியோக்கள் எல்லாம் குவிய ஆரம்பித்துவிடும். அதை படித்து, வரைமுறை தெரியாமல் செய்யும் போது பல்வேறு விதமான பாதிப்புகளுக்கு ஆளாகிறோம்.\nஉதாரணத்திற்குப் பல் துலக்கும் பேஸ்ட்டில் உப்பு கலந்து முகத்தில் தேய்க்க சொல்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை. முகம் வெந்துவிடும். காலையில் பேஸ்ட்டு போட்டு பல் துலக்குவதே தவறு என்கிறார்கள். அதற்குப் பதில் உமிக்கரி ரொம்ப நல்லது. இதைவிட ஒரிஜினல் தேன் கொண்டு வாய் கொப்பளிக்கும் போது மஞ்சள் கறை, கிருமிகள் சாவதோடு முகத்தில் முகப்பருக்களும் வராது” என்று கூறும் ஹலினா, வெறும் காஸ்மெட்டிக்கிற்காக மட்டுமின்றி மற்ற நோய்களுக்கும் கப்பிங் சிறந்த மருத்துவம் என்கிறார்.\n“வெட் கப்பிங் என்ற முறையில், சர்ஜிகல் நைஃப் கொண்டு தோலின் முதல் லேயர் மட்டும் லேசாக கீரி விடப்படும். அதன் மேல் கப்பினை பொருத்தும் போது உடலில் ரத்தத்துடன் சேர்ந்து கேஸ்டிக், நீர், கொழுப்பு போன்றவை வெளியேறும். அதனால் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும். ரத்தம் சுத்தமாகும். சிலருக்கு தைராய்டு பிரச்னை இருக்கும். ஆனால் அது சரியாகாது.\nகாலம் முழுதும் மாத்திரை எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதை ஆறு மாதத்தில் சரி செய்யலாம். இதே போன்று நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் ேபான்ற பிரச்னைகளுக்கும் இந்த தெரபி நல்ல ரிசல்ட் தரும். ஆனால் மக்களுக்கு இந்த சிகிச்சை மேல் பெரிய அளவில் நம்பிக்கை கிடையாது. அதனால் கவனம் செலுத்துவதில்லை. காஸ்மெட்டிக்னா, ஆர்வமா வராங்க. அதற்கு உடனே ரிசல்ட் காட்ட முடிகிறது.\nபலரும் புலம்பும் பெரும் பிரச்சினையாக இரு���்பது முடி கொட்டுவது. இதற்கு ஆக்ஸிஜன் ஜெட்பில் ட்ரீட்மென்ட் செய்கிறோம். எப்படி கார் கழுவும் போது தண்ணீர் போர்சா அடித்தால் அதில் உள்ள டஸ்ட் க்ளீன் ஆகிறதோ அதேபோல், தலையில் ஆக்ஸிஜன் ஜெட்பில் வைத்து அடிக்கும் போது டேண்ட்ரஃப், ட்ரை ஸ்லேப்கள், டஸ்ட் எல்லாவற்றையும் வெளியே எடுக்கும். பின் மைக்ரோ நீட்லிங் முறையால் புதிதாக முடி வளர்வதற்கான சாத்தியக்கூறுகளும் ஏற்படுகிறது. முன்னோர்கள் போல் வீட்டில் எண்ணையை காய்ச்சி அதை பயன்படுத்தும் போது, முடி அடர்த்தியாகவும், முடிக் கொட்டும் பிரச்னையும் நீங்கும்.\nஃபுட் கப்பிங் மூலம், கால்களில் உள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கிறது. விளையாட்டு வீரர்கள் சிலர் காலில் உள்ள தசைகள் இறுக்கமாகிவிட்டதுன்னு வருவாங்க. அவங்களுக்கு கப்பிங் முறையால் தசைகளை தளர்த்தி விடுகிேறாம். அதேபோல் நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு கால் எரிச்சல், அடிபட்ட புண் ஆறாமல் இருப்பவர்களும் இதை எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக ஃபையர் கப்பிங் என்றால், நெருப்பு வைத்துச் சூடு வைப்பார்கள் என்று பயப்படுகிறார்கள்.\nஅப்படியெல்லாம் கிடையாது. கப்பில் நெருப்பு புகுத்தி வெளியே எடுத்தபின் சில்லென்றுதான் இருக்கும். இதைச் செய்யும் போது ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதோடு உங்கள் உடம்பில் இருந்த பெரும் சுமையை இறக்கி வைத்தது போன்ற உணர்வு ஏற்படும். இந்த கப்பிங் தெரபி மசாஜ் போன்றது. எந்த ஒரு பக்கவிளைவுகளும் இல்லா, உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்” என்றார் டாக்டர் ஹலினா ரெஜியா.\nPosted in: அழகு குறிப்புகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்\nவாட்டர் பங்க்’ வந்தாலும் ஆச்சர்யமில்லை\nசிதம்பரம் தொடக்கம்தான், அடுத்த குறி 5 தமிழக எம்.பி-க்கள்’- டெல்லி ஆட்டத்தால் மிரளும் அறிவாலயம்\nகொல்கத்தா டு லண்டன் – சென்னை டு அமெரிக்கா – ‘முதலீட்டு’ ரகசியங்கள்\nபடுக்கையறையில் இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்க… தெரிஞ்சுக்கோங்க\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்… இத பார்த்து செலக்ட் பண்ணுங்க…\nஉங்க கையில சிவப்பு நிறத்துல சிறு சிறு புள்ளிகள் இருக்கா\nஉங்க க்ரெடிட் கார்டின் இது மாதுரி மெசேஜ் வந்தா உஷாரா இருங்க, இல்லையென்றால் உங்கள் பணம் அபேஸ் ஆகிடும்.\nசந்திக்கும் உறவுகள்… சங்கடம் தீர்ந்த சசிகலா – பெங்களூரு சிறையில் நடப்பது என்ன\n கிரீன் சிக்னல் கொடுத்த அமித்ஷா .. காண்டான எடப்பாடி ..\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nஎடப்பாடி போகிறார் டூருக்கு… முதல்வர் பொறுப்பு யாருக்கு\nகருத்தடை முறைகள் என்னென்ன… யாருக்கு… ஏன்\nஆலி, காஜியார், நைனிட்டல் – மிஸ் செய்யக்கூடாத ரொமான்டிக் இந்தியன் டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்\nபடுக்கையைத் தாண்டி இப்படிப்பட்ட மனைவிகளைத் தான் கணவர்கள் விரும்புகிறார்கள்\nஎந்த மாதம் வீடு கட்டலாம்\nபெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா ஆண்களே கொஞ்சம் உஷாரா இருங்க\nநாமினி VS வாரிசு யாருக்கு முன்னுரிமை\nஅதிக தள்ளுபடி… ஆன்லைன் நிறுவனங்களுக்கு நெருக்கடி\nபுதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்… 10 முக்கிய அம்சங்கள்\nநாற்றம் எடுக்குது குட்கா ஊழல்\nகோட்டை முதல் குமரி வரை… கோடிகளில் புரளுது டிரான்ஸ்ஃபர்… துறைதோறும் கேன்சர்\nஎந்த வகைக்கு என்ன பராமரிப்பு – ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்\nஎந்த டயட் நல்ல டயட்\nகாய்ச்சல் என்பது நோயே அல்ல\nபோதைப் பழக்கத்தை ஒழிக்க முடியாதா\nமழலை வரம் அருள்வாள் மலையன்குளத்தாள்\nபிரதமரின் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் சேர்வது எப்படி\nமணிகண்டன் முதல் விக்கெட்… இன்னும் மூவருக்கு பிராக்கெட்\nஇதயப் பிரச்னையை தவிர்க்க எந்த உணவு நல்லது – ஆய்வு சொல்லும் தீர்வு\nஹை ஹீல்ஸ் அணியும் பெண்களா நீங்க அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஒருவர் உடலில் துர்நாற்றம் வர வியர்வை மட்டும் காரணம் இல்லை இந்த உணவுகளும் ஒரு காரணம்\nஇரவு உணவு மோகம் ஆபத்தானது\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/Eelam-mothers.html", "date_download": "2019-08-24T21:10:51Z", "digest": "sha1:QAWMOEGG3Y5GO2EYVMYSX5SQAK5LBBYU", "length": 12513, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "இனி இவர்கள் பிள்ளைகளை யார் தேடப்போகிறார்கள்? - சுரேன் கார்த்திகேசு - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / வலைப்பதிவுகள் / இனி இவர்கள் பிள்ளைகளை யார் தேடப்போகிறார்கள்\nஇனி இவர்கள் பிள்ளைகளை யார் தேடப்போகிறார்கள்\nமுகிலினி July 24, 2019 சிறப்புப் பதிவுகள், வலைப்பதிவுகள்\n“தன்ர பிள்ளை அந்தக்காம்பில இருக்கிறாராம். இங்க இருக்கிறாராம்” என்று ஒவ்வொருவரும் சொல்லும் வார்த்தைகளை கேட்டு தேடி அலையாத இடங்கள் இல்லை. எங்கையாவது தங்கட பிள்ளைகள் இருக்கமாட்டினமா திரும்ப விடமாட்டாங்களா என்ற ஏக்கத்துடன் வயதாகி முடியாத நிலையிலும் இன்று வரை போராடிக்கொண்டிருக்கும் காணாமல் போனவர்களின் தாய் தந்தையரை நாம் ஒவ்வொன்றாக இழந்துகொண்டிருக்கின்றோம். இனி இவர்கள் பிள்ளைகளை யார் தேடப்போகிறார்கள்\nஇன்று முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை பகுதியைச் சேர்ந்த செபமாலை திரேசம்மாள் என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது மகனான செபமாலை செல்வன் என்பவரை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து தேடி போராட்டம் நடாத்திவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.கடந்த 2008,07.01 அன்று மன்னார் பகுதியில் வைத்து கடற்படையினரிடம் சரணடைந்த நிலையில் இன்றுவரை அவர் குறித்த நிலைமைகள் எதனையும் அறியாத நிலையில் இவர் பல்வேறு போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தியிருந்த நிலையில் இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார்.\nமன்னார் மாவட்டத்தினை சேர்ந்த ஜெசிந்த பிரீஸ் (வயது-55). கடந்த ஆண்டு ஒக்டோர் 15 இல் உயிழந்துள்ளார். வெள்ளைவானில் வந்த இனம்தெரியாத நபர்களால் கடத்திச்செல்லப்பட்ட தனது கணவரையும் மகனையும் 9 ஆண்டுகளாக தேடியுள்ளார்.\nமுல்லைத்தீவு தேவிபுரம் பகுதியினை ச்சேர்ந்த 68 வயதுடைய சண்முகராசா விஜயலட்சுமி சுகயீனம் காரணமாக மரணம் அடைந்திருக்கிறார். 2009 வலைஞர்மடம் பகுதி ஊடக படையினரிடம் சரணடைந்த தனது மகனான அர்ஜின் என்பரை தேடி அலைந்த நிலையில் ஜனவரி 9 இல் இவர் உயிரிழந்துள்ளார்.\nமாங்குளம் செல்வராணி குடியிருப்பைச்சேர்ந்த வேலு சரஸ்வதி அம்மா மாரடைப்பால் மரணமாகியுள்ளார். வீரவேங்கை நகைமுகன், லெப்.கேணல் கணபதி ,வீரவேங்கை கதிர்காமர் ஆகிய மூன்று மாவீரர்களின் தாயாரும் போராளியாக ஒருவர் தடுப்பு முகாமிலிருந்து வந்த இவரது மகள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். தனது மகளைத்தேடியலைந்த அன்னை மனதாலும் உடலாலும் சோர்வடைந்த நிலைய��ல் மாரடைப்பால் மரணமாகியுள்ளார் சரஸ்வதியம்மாவும் தனது மகளை காணாமலே வலிகளோடு பெப்ரவரி 12 இல் இவ்வுலகை விட்டு பிரிந்திருக்கிறார்.\nகாணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 30 வருடமாக தேடியலைந்த தாயார் ஒருவர், மகனைக் காணாமலேயே மரணமடைந்துள்ளார்.\n1989ஆம் ஆண்டு எருக்கலம்பிட்டி பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட வேலுப்பிள்ளை தியாகராஜா (ரஞ்சன்) என்ற இளைஞரின் தாயாரான வேலுப்பிள்ளை வியாழம்மா என்பவரே உயிரிழந்தார். முதுமை காரணமாக கடந்த யூலை 13 இல் இவர் உயிரிழந்தார்.\nஇதுவரைக்கும் பலர் தங்கள் பிள்ளைகளை காணாமலே உயிரிழந்திருக்கிறார்கள். இப்பதிவினை பார்க்கும் நண்பர்களே உங்களுக்கு யாருக்கும் இவ்வாறான மேலதிக தகவல் தெரிந்தால் தெரியப்படுத்தவும்.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து ��ோர்வே மலேசியா காெழும்பு நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/03/blog-post_504.html", "date_download": "2019-08-24T20:42:44Z", "digest": "sha1:6VDA3OKXPVWPWCG3ZYRRXVROXV6XQ3WP", "length": 6202, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "நியுசிலாந்து ஊடகங்களிலும் 'ஸகார்ப்' முன்மாதிரி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS நியுசிலாந்து ஊடகங்களிலும் 'ஸகார்ப்' முன்மாதிரி\nநியுசிலாந்து ஊடகங்களிலும் 'ஸகார்ப்' முன்மாதிரி\nசமூகங்களுக்கிடையிலான ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையில் இன்றைய தினம் நியுசிலாந்து எங்கும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் பெண்கள் ஸ்கார்ப் அணிவதற்கான வேண்டுகோளும் சிவில் அமைப்புகளால் முன் வைக்கப்பட்டிருந்தன.\nபெரும்பாலும் பல இடங்களில் நியுசிலாந்து பெண்கள் இவ்வாறே ஸ்கார்ப் அணிந்திருந்ததோடு ஊடகங்களிலும் இதில் பங்களித்துள்ளன. செய்தியாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள், நிகழ்ச்சி நடாத்தும் பெண்கள் என பெரும்பாலானோர் இவ்வாறே இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காட்சியளித்திருந்தனர்.\nஅத்துடன், இதனூடாக அங்கு வாழும் முஸ்லிம்களும் தாமும் வேறில்லையெனவும் தாமும் ஸ்கார்ப் அணிவதன் மூலம் தம்மை வேறுபடுத்த முடியாது எனும் செய்தியை பயங்கரவாதிகளுக்கு தெரிவிக்க விரும்புவதாகவும் பெண்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை கடந்த ஒரு வாரமாக நாடெங்கிலும் பாரம்பரிய ஹக்கா நடனங்கள் இடம்பெற்று வருவதுடன் பாடசாலைகளும் இதில் பங்களித்து வருகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டி��் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/04/jvp.html", "date_download": "2019-08-24T19:53:56Z", "digest": "sha1:MYWZPVTM23TPHCXQVWKN6MRBBHWIWAYY", "length": 4843, "nlines": 50, "source_domain": "www.sonakar.com", "title": "JVPயின் ஜனாதிபதி வேட்பாளராக பல்கலை விரிவுரையாளர்? - sonakar.com", "raw_content": "\nHome NEWS JVPயின் ஜனாதிபதி வேட்பாளராக பல்கலை விரிவுரையாளர்\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளராக பல்கலை விரிவுரையாளர்\nமக்கள் விடுதலை முன்னணியும் இம்முறை ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் பல்கலை விரிவுரையாளர் ஒருவரை வேட்பாளராக அறிவிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக அக்கட்சி சார்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனினும், ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் வரை மக்கள் விடுதலை முன்னணி பொறுமையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும��� மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/07/blog-post_99.html", "date_download": "2019-08-24T21:38:48Z", "digest": "sha1:CYJTFWTF6K2LPJMHZ5TO47S3UCWUXLYS", "length": 15587, "nlines": 100, "source_domain": "www.thattungal.com", "title": "அரசியல் அழுத்தங்களைக் கடந்து பௌத்த குருமார்கள் அணி திரள வேண்டும் – பொதுபல சேனா அழைப்பு - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅரசியல் அழுத்தங்களைக் கடந்து பௌத்த குருமார்கள் அணி திரள வேண்டும் – பொதுபல சேனா அழைப்பு\nகட்சி அரசியலின் அழுத்தங்களுக்கு உட்படாமல் நாட்டின்\nநலனுக்காக பௌத்த குருமார்கள் திரள வேண்டும் என்று பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.\nகண்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற பொதுபல சேனா அமைப்பின் பேராளர் மாநாட்டின் போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.\nஇலங்கை தாய்நாட்டை ஒரு வழித்தடத்தில் கொண்டு செல்லும் தொனிப்பொருளுடன் பொதுபல சேனா அமைப்பு ஏற்பாடு செய்த மாநாடு கண்டி போகம்பரை விளையாட்டரங்கில் நடைபெற்றது.\nஇங்கு ஒரே நாடு என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து அதற்கான யோசனைகளை மாவட்ட ரீதியாக வௌிப்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.\nஅதற்கிணங்க யோசனைகளை ஏற்றுக் கொண்டு உறுதி பூணும் அம்சமும் அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.\nநிகழ்வில் உரையாற்றிய ஞானசார தேரர், “இன மத பேதங்கள் இன்றி இந்த நாட்டில் அனைவரும் நிலையாக வாழ்வதற்கு உறுதிபூண வேண்டும். இந்து சமுத்திரத்தில் இரத்தினமாக இருந்த எமது தாய்நாடு இன்று இந்து சமுத்திரத்தின் கண்ணீராக மாறிப்போய் இருக்கின்றது.\nஎனவே, அந்த நிலைமையை மாற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.\nநாட்டுப் பற்றுடன் இந்த உறுதிமொழியை நாம் இதயங்களில் நிலைநிறுத்திக் கொள்வதுடன், அவற்றை முறையாகக் கடைப்பிடிப்பதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட ​வேண்டும்.\nபண்டைய காலத்தில் மன்னர்களுக்கே ஆலோசனை வழங்கிய பௌத்த பிக்குகள் இன்று அரசியல் கட்சிகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டு தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் உள்ளார்கள். எனவே அதற்கு இடங்கொடுக்காது அரசியல் அழுத்தங்களுக்கு உட்படாது செயற்பட வேண்டும” என்று அவர் குறிப்பிட்டார்.\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nவாழும் பிரபஞ்சத்தின் நுண்மைகளைப் பேசும் எஸ்தர் கவிதைகள்.\nவாழ்வின் இருத்தலியலில் இருந்து கவிதையை நகர்த்தும் எஸ்தர் பெண் மனதின் நுண்ணிய தவிப்பை சொற்களைக் கொண்டு தனித்துவமாக இயங்குகிறார்.எளிமையான மொழ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/63181-there-is-danger-for-sasiperumal-son-by-jayalalitha", "date_download": "2019-08-24T20:37:15Z", "digest": "sha1:U7TKGQYJBLC3CJKEC2PTLUZNV36XWHKH", "length": 4809, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "ஜெயலலிதாவால் சசிபெருமாள் மகனுக்கு ஆபத்து! -எச்சரிக்கும் வைகோ | There is danger for Sasiperumal son by Jayalalitha, says Vaiko", "raw_content": "\nஜெயலலிதாவால் சசிபெருமாள் மகனுக்கு ஆபத்து\nஜெயலலிதாவால் சசிபெருமாள் மகனுக்கு ஆபத்து\nஈரோடு: ஜெயலலிதாவால் சசிபெருமாள் மகனுக்கு ஆபத்து உள்ளது என்று தேர்தல் பிரசாரத்தின்போது வைகோ எச்சரித்து பேசினார்.\nஈரோட்டில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ, ''முதலமைச்சர் ஜெயலலிதாவால், சசிபெருமாளின் மகனின் உயிருக்கு ஆபத்து உள்ளது.\nமதுவிலக்கு���்காக போராடி உயிரிழந்த சசிபெருமாளின் மகன் விவேக், முதலமைச்சர் ஜெயலலிதாவை ஆதரிக்க வேண்டும் என்றும், முதலமைச்சருக்கு பொக்கே கொடுக்க வேண்டும் என்றும் ஆளும் கட்சியினரால் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருகிறார்.\nஅதற்கு விவேக் உடன்படாததால், அவரது உயிருக்கு ஜெயலலிதாவால் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே, விவேக்கை என்னுடன் அழைத்து செல்கிறேன்\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/contact-us/", "date_download": "2019-08-24T20:26:50Z", "digest": "sha1:VNIR66QCSD2TMHYKCICTTMG2M5KLHD5U", "length": 9525, "nlines": 204, "source_domain": "yourkattankudy.com", "title": "CONTACT US | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nகாத்தான்குடி மீடியாக்களின் கவனத்துக்கு :\nகாத்தான்குடி மீடியா பேரங்கள் (வாரஉரைகல் உட்பட ) சஜி நஜீதா விவாகாரத்தை பூதாகரமாக்கி -அப்பெண்ணை ஒரு சந்தைப்பொருளாக்கி சேறுபூசிவிட்டனர்.\nஅதுமட்டுமல்ல, ஊரில் ,வெளியே தலை காட்டமுடியாத அளவுக்கு அப்பெண்ணுக்கும் ,அவர் குடும்பத்தினருக்கும் கீழ்த்தரமான ஒரு அவப் பெயரை உருவாக்கிய முழுப்பொறுப்பும் காத்தான்குடி மீடியாக்களையே சாரும் இதனை மறுக்க முடியாது ,பொறுப்பெற்றே ஆகவேண்டும் –\nஇது மிக்க கவலைதரும் விடயமாகும் ,இது பத்திரிக்கை தர்மமல்ல என்பதை சொல்லிக்காட்ட வேண்டுமா \nபேனாவின் வலிமையை அறிந்துள்ள நீங்கள் ,ஏன் \nஅமைச்சரின் மகனின் விவகாரமோ,வாத்தியாரின் விளையாட்டோ ,பல ஊழல் செய்திகள் ,பள்ளிவாசல் விவகாரம் ,ஹஜ் உம்ரா விவாகாரங்கள் ,வீடுபுகுந்து ஒரு பெண்ணை அடித்து தாக்கிய விவகாரங்களெல்லாம் ஓரிரு தடவைகள் எழுதியதுடன் நின்றுவிட்டது\n(நம்பமுடியாத கூட்டங்கள் தானே இந்த மீடியாக்கள் -பக்கச்சார்பே இந்த மீடியாக்களின் பிழைப்பு ஆகிவிட்டது )\nஇவ்விடயம், கருத்தில்கொண்டு தவிர்க்கப்பட வேண்டியாதாகும் -அத்துடன் பத்திரிக்கை தர்மமுமாகும்\nஅப்பெண்ணை சஜி க்குஇருவருக்குமான தண்டனையின் பின் மணம் முடித்துகொடுத்திருக்க ஆதரித்திருக்க வேண்டும் ,ஊக்கப்படுத்தியிருக்க வேண்டும் ,அதை விட்டுவிட்டு ………… உலக தமிழ்பேசும் இனத்துக்கு நஜீதாவை ஒரு வேசியைப்போல காட்டிவிட்டீர்கள்\nதப்புநடந்திருக்கலாம் ,அதற்காக உங்கள் குருதியில் பிறந்த பெண்ணை ,உங்களின் பிழைப்பு ஆக்கிகொண்டீர்களே ,இது வேறாக புரியவில்லை \nநஜீதா, ஒரு பெண் என்பதை மறந்து விட்ட காத்தான்குடி மீடியாக்கள்\nஇந்த நஜீதா இந்த காத்தான்குடி மீடியாக்களின் உடன்பிறந்த சகோதரியாக,மகளாக இருந்திருந்தால் பிரசுரித்திருப்பீர்களா \nகாத்தான்குடி மிடியாக்களே இனிமேலாவது ,\nநல்லதை செய்வதே நல்லது ,\nஉதவிசெய்ய வக்கில்லாவிட்டால் உபத்திரவம் செய்யாமல் இருங்கள்\nஇதுகூட சமூகத்துக்கு செய்யும் உங்களின் பேருதவியாகும் .\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nசிறுமி துஷ்பிரயோகம்: காத்தான்குடி முதியவர் கைது\nகஞ்சிப்பானைக்கு 6 வருட சிறை மட்டுமே\nகடைகளில் எரிவாயு சிலின்டர்களை திருடி வந்த மூவர் கைது\nமற்றுமொரு தேர்தல் நகைச்சுவை விருந்து..\nஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் தனித்துப் போட்டியிடுவது உசிதமா\n“சஹ்ரானுடன் ஒரு வேளை தேநீர் அருந்தியிருந்தாலும், அவர்களை கைது செய்து, விசாரணைகளை நடத்தவும்”- ரணில்\nசிட்டி ஒப்டிகல் கண்ணாடி ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/76639/", "date_download": "2019-08-24T19:59:43Z", "digest": "sha1:TATLRJYWYQCM5ZJPLNIDISBQDG3DD363", "length": 13915, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ்த் தேசியமும் இலங்கைத் தீவில் இடம்பெறும் தமிழ் இனஅழிப்பும்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nதமிழ்த் தேசியமும் இலங்கைத் தீவில் இடம்பெறும் தமிழ் இனஅழிப்பும்…\nநீதிக்கான தேடலும் போருக்குப் பின்னரான – தேசத்தை மீளக்கட்டியெழுப்பலும்..\nமுள்ளிவாய்க்காலில் சிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பின் ஒன்பதாவது ஆண்டை நினைவுகூருவதற்கு, உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இத் தருணத்தில், “தமிழ்த் தேசியமும் இலங்கைத் தீவில் இடம்பெறும் தமிழ் இனஅழிப்பும் – நீதிக்கான தேடலும் போருக்குப் பின்னரான தேசத்தை மீளக்கட்டியெழுப்பலும்” என்னும் கருப்பொருளில் இரண்டாவது சர்வதேச தமிழர் மாநாடு மே 5 – 7ம் திகதிவரை கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் இடம்பெறவுள்ளது.\nமுள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழ் இனa அழிப்புக்குப் பின்னர், தமிழர் தாயகத்தில் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் அங்கமாக, ஈழத்தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் மீதான சிறீலங்கா இராணுவ ஆக்கிரமிப்பு, திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நோக்குடனான பௌத்த கோவில்களின் உருவாக்கங்கள் தீவிரம் பெற்றுள்ளது.\nஇத்தகைய பின்புலத்தில், தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடரும் இனஅழிப்பை சர்வதேச சமூகத்துக்கு உரத்துச் சொல்லவும், தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதை மீண்டும் நிலைநிறுத்தவும் வேண்டிய கடப்பாடு எழுந்துள்ளது. அதனடிப்படையில், இரண்டாவது சர்வதேச தமிழர் மாநாட்டினை தமிழ் மண்ணுக்காவும் மக்களுக்காகவும் வித்தாகி வீழ்ந்தவர் நினைவோடு, கனடாவில் உள்ள முக்கியமான ஏழு அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஒழுங்குசெய்துள்ளன.\nஇலங்கைத் தீவு உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் அறிவியலாளர்கள் ஊடகவியலாளர்கள் அரசியலாளர்கள் என பலரும் கலந்து கொள்ளும் நிகழ்வாக இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் இறுதி நாளின் போது மாநாட்டின் தீர்மானங்களுடன் கனடா நாடாளுமன்றில் நாடாளுமன்ற பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கானஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமுதலாவது சர்வதேச தமிழர் மாநாடு 1999ல் கனடாவின் ஓட்டாவா நகரில் நடைபெற்றது. அம்மாநாட்டில் மாமனிதர் குமார் பொன்னம்பலம், மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம், மாமனிதர் ரவிராஜ் மற்றும் மாமனிதர் தராக்கி சிவராம் உட்பட பல ஆளுமைகள் கலந்து சிறப்பித்து தமிழின அழிப்புக்கு நீதி தேடும் பயணத்திற்கு பலம் சேர்த்ததோடு, தமிழர் தேசத்தின் இருப்பையும் எதிர்காலத்தையம் பேணிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த மாநாடு தொடர்பான மேலதிக விபரங்களை http://www.tamilconferences.org/ என்னும் இணையத்தளம் ஊடாக அறிந்து கொள்ளலாம்.\nஇந்த மாநாடு தொடர்பான வானொலி மற்றும் தொலைக்காட்சிக்கான அறிவித்தல்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nTagsஇலங்கை தமிழர்கள் சிறீலங்கா அரசு தமிழின அழிப்பு முள்ளிவாய்க்கால்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்��ு வைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nபோலி தனியார் சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தி வந்த தமிழ் பெண் கைது\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும் :\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு : August 24, 2019\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/pathivukal/DR_SELVARAJ_ULAVIYAL_1.htm", "date_download": "2019-08-24T20:39:28Z", "digest": "sha1:GQD5FPTHCLW5OHVNEAAVNJAWPIW3F4FH", "length": 22148, "nlines": 37, "source_domain": "www.geotamil.com", "title": " பதிவுகள்; http://www.pathivukal.com", "raw_content": "\n'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nசெப்டம்பர் 2009 இதழ் 117 -மாத இதழ்\nபதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை சர்வதேசமயமாக்க பதி���ுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com\nஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.\nபதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.\n 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.\nமன அழுத்த மேலாண்மை – 1\n- டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை) -\nகோடி கோடியார் பணத்தைக் கொட்டி வியாபாரம் செய்யும் பெரும் வியாபாரியோ, அல்லது மரம் ஏறிப் பிழைக்கும் மிகச் சாதாரண தொழிலாளியோ அல்லது இவ்விருவருக்கும் இடைப்பட்ட நடு���்தர வர்க்கத்தைச் சார்ந்த ஒருவரோ, யாராக இருந்தாலும் செல்போன் இல்லாமல் இனி அன்றாட வாழ்க்கையை வாழ முடியுமா கிரைண்டர், மிக்ஸி, வாஷிங்மெசின் போன்ற வீட்டு உபகரணங்கள் இல்லாமல் ஓர் குடும்பத்தலைவியால் இனி குடித்தனம் நடத்த முடியுமா கிரைண்டர், மிக்ஸி, வாஷிங்மெசின் போன்ற வீட்டு உபகரணங்கள் இல்லாமல் ஓர் குடும்பத்தலைவியால் இனி குடித்தனம் நடத்த முடியுமா கவலைகள் இல்லாமல் இக்காலத்தில் இடும்பத்தலைவர் ஒருவரால் காலந்தள்ள முடியுமா கவலைகள் இல்லாமல் இக்காலத்தில் இடும்பத்தலைவர் ஒருவரால் காலந்தள்ள முடியுமா இவையாவும் இனி முடியாது. அப்படியே முடிந்தாலும் அடுத்தவர் உங்களை விடமாட்டார். இவைகளைப் போல, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தகவல் தொடர்பு வளர்ச்சியும், மக்களிடம் பரஸ்பர உறவை பராமரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ள இக்காலத்தில் மன அழுத்தம் இல்லாமல் மனிதர்களால் இனி வாழ முடியாது. மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் மன அழுத்தம் ஏற்படுத்தும் விஷயங்களைத் தேடிப் போய் கொண்டு இருக்கிறார்கள். இல்லையேல் உங்களுக்கு மன அழுத்தம் தரும் ஏராளமான விஷயங்களோடு உங்கள் உறவினர்களும் நண்பர்களும் உங்களை தேடி வந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த உலகத்தில் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களோடு நீங்கள் வாழ வேண்டும் என்றால், அறிவியல் வளர்ச்சியினாலும் தொழில் நுட்ப வளர்ச்சியினாலும் ஏற்பட்டுள்ள வாழ்க்கை வசதிகளை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு ஓர் விலை கொடுத்தே ஆக வேண்டும். அந்த விலையே மன அழுத்தம்.\nகவலைகள் இல்லாமல் வாழ்வதெப்படி என்ற தலைப்பில் ஓர் பயிற்சி நடத்தப்பட்டது. நிறைய பேர் அதில் கலந்து கொண்டார்கள். அப்பயிற்சியை நடத்திய உளவியல் அறிஞர் “கவலை இல்லாமல் வாழ்வதெப்படி என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு நிறையப் பேர் இங்கே கூடியிருக்கிறீர்கள். உண்மையில் கவலை இல்லாமல் வாழ்வது சாத்தியமில்லாதது. எனவே கவலையோடு சந்தோஷமாக வாழ்வதெப்படி என்றே நான் கற்றுக் கொடுக்கப் போகிறேன்” என்று கூறி பயிற்சியை நடத்தினார். அதுபோல மன அழுத்தம் இல்லாமல் வாழ முயற்சி செய்வதை விட, மன அழுத்தத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம் ஆகும்.\nநம் அனைவரிடமும் ஓரளவு பணம் இருக்கும். உங்களிடம் 500 ரூபாய் இருக்கும் போது 5 ரூபாய்க்கு செலவு வந்தால் என்ன பிரச்சனை இருக்கப் போகிறது சாதாரணமாக அந்த செலவை சமாளித்து விடலாம். ஆனால் 50 ரூபாய் இருக்கும் போது 5000 ரூபாய் அளவுக்கு செலவு வந்தால் உங்களால் எப்படி சமாளிக்க முடியும்\nஅதைப் போலவே, நம் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட அளவு உடல், மன சக்தி உள்ளது. சாதாரண, நம் சக்திக்கு உட்பட்ட செயள்களை நாம் செய்யும் போது பிரச்சனை ஏதுமில்லை. ஆனால் தீர்க்க முடியாத பிரச்சனை ஒன்றை தீர்க்க முயலும் போது அல்லது செய்ய முடியாத செயல் ஒன்றை செய்து முடிக்க முயலும் போது நாம் நம் உடல், மன சக்தியை மீறி செயல்படுகிறோம் என்று அர்த்தம். இதுபோல நம் உடல், மன சக்திக்கு மீறிய விஷயம் ஒன்றை சமாளிக்க முயலும்போது நம் மனதில் ஏற்படும் தவிப்பு அல்லது பய உணர்வே மன அழுத்தம் எனப்படும்.***\nமன அழுத்ததை நல்ல மன அழுத்தம், தீய மன அழுத்தம் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். சைக்கிள் டயரில் ஓரளவுக்கு காற்று இருந்தால் தான் சைக்கிள் இலகுவாக ஓடும். காற்றழுத்தம் குறைவாக இருந்தால் சைக்கிள் ஓடுவது கடினம். காற்றழுத்தம் அளவுக்கு மீறினால் டயர் வெடித்து விடும். அதைப் போல மிதமான மன அழுத்தம் நமக்குத் தேவையே, உதாரணமாக உங்கள் மனைவி உங்களிடம் உள்ள கெட்ட விஷயங்களை எடுத்து சொல்லும் போது உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். ஆனால் அது நல்ல மாற்றத்துக்கான அறிகுறி. விரைவிலேயே அந்த கெட்ட விஷயங்களை விட்டு வெளிவர முயற்சி செய்து வெற்றியும் பெறுவீர்கள். பெரிய காரியம் ஒன்றை முடிக்க வேண்டி ஒருவரிடம் உதவிகள் கேட்டு செல்கிறீர்கள் அப்போது உங்களுக்கு மனப் பதட்டமும், மன அழுத்தமும் ஏற்படும். ஆனால் இம்மன அழுத்தம் உங்களை செயல் வீரராக்கும்.\nமன அழுத்தம் சிறிதளவு கூட இல்லையென்றால் யாராலும் எந்தக்காரியத்தையும் செய்து முடிக்க முடியாது. தேர்வு வருகின்றது என கேள்விப்பட்டவுடன் மன அழுத்தத்திற்கு உட்படாத மாணவன் உருப்படியாக படித்து தேர்வில் வெற்றி பெற மாட்டான். ஓரளவுக்கு மன அழுத்தம் கொள்ளும் மாணவர்களே சிரத்தையுடன் படித்து தேர்வில் வெற்றி பெறுவார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் ஏற்படும் நல்ல மன அழுத்தம் நம்மை கச்சிதமாக காரியத்தை முடிக்கத் தூண்டும். மேலும் நல்ல மன அழுத்தம் நம் உடலில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்கி நம்மை செய���்புரிய வைக்கிறது. முடிக்க வேண்டிய காரியத்தை நினைத்து சிறிதளவு பயம் கொள்ளச் செய்கிறது.\nஅளவுக்கதிகமான கெட்ட மன அழுத்தம் நம்மை நிலைகுலையச் செய்வது போல, அளவுக்கு அதிகமான நல்ல மன அழுத்தம் நம்மை சிறப்பாக செயல்புரிய செய்கிறது. நாம் அனைவரும் மன அழுத்தத்தின் கெட்ட முகத்தைத் தான் காண்கிறோம். அதற்கு இன்னொரு நல்ல முகமும் உண்டு.\nபாம்பின் விஷம் கூட மருந்துக்குப் பயன்படுவது போல மன அழுத்தமும் நமக்கு நன்மை புரியும். எனவே எந்த ஒரு சூழ்நிலையிலும் ஓரளவுக்கு ஏற்படும் மன அழுத்தம் நன்மைக்கே என்பதை மனதில் கொள்ள வேண்டும்.***\nநாய் ஒன்று பூனையைத் துரத்துகிறது. பூனையோ நாயிடமிருந்து தப்பிப்பதற்காக தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுகிறது. இறுதியாக ஓர் அறையின் மூலையொன்றில் பூனை மாட்டிக்கொள்கிறது. அதற்கு மேல் ஓட வழியில்லை. அப்போது பூனை என்ன செய்யும் என்று கவனித்து இருக்கிறீர்களா\nபூனையின் கண்மணிப்பாவை விரிந்து பார்வை கூர்மையாகும். அமுங்கி இருக்கும் கால் நகங்கள் நாயை கீருவதற்கு வசதியாக வலிமை பெறும். பூனையின் உடலிலுள்ள மயிர்கால்கள் குத்திட்டு நிற்கும். கூறிய பற்களை காண்பித்து சத்தத்துடன் நாயைக் கடிக்க பூனை தயாராகிவிடும். இறுதிப் போரட்டத்தில் சிறிய பூனை வலிமையான நாயையே கொண்று விடக்கூடிய வாய்ப்பும் உள்ளது.\nநாயைப் போன்ற மன அழுத்தம் நம்மை தாக்கும்போது நாமும் பூனையைப் போலவே ஒன்று பிரச்சனையைக் கண்டு ஓடி ஒளிவோம் அல்லது பிரச்சனையை எதிர் கொண்டு அதை உண்டு இல்லை என்றாக்கி விடுவோம்.\nஇவ்வாறு நாம் நடந்து கொள்வதற்கு போராடு-அல்லது-புறங்காட்டு வினை (Fight-or-Flight response) என்று பெயர். இந்த வினை கற்காலத்திலிருந்தே மனிதர்களிடத்தில் காணப்படுகிறது. அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்று வருந்திக் கொண்டிருந்த மனிதன் சிங்கதைக் கண்டதும் அதையே அடித்து உணவாகப் பயன்படுத்திக் கொண்டான். சிங்கத்தை அடிக்கும் அளவுக்கு மனபலமும் உடல் பலமும் இல்லாத மனிதன் சிங்கத்திற்கு இரையாகிப் போனான். எனவே ஒருவன் சிஙகத்தை உணவாக்கிக் கொண்டதும், சிங்கத்திற்கு உணவாகிப் போனதும் எவ்வளவு வேகமாக போராடு-அல்லது-புறங்காட்டு வினையை ஒருவன் வெளிப்படுத்துகிறான் என்பதைப் பொறுத்தே அமைந்தது. அதைப் போல இந்த நவீன உலகில் நம்மை துரத்திவரும் மனஅழுத்தம் ஏற்படுத்தும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வெல்வதும், பயம் கொண்டு விலகி ஓடுவதும் நம்முடைய போரடும் அல்லது புறங்காட்டும் வினையைப் பொறுத்தே அமைகிறது. அதுவே நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தையும் தீர்மானிக்கிறது.***\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-08-24T20:57:07Z", "digest": "sha1:OTKYWCX5FZPOKJXHOMRDWNIJTLBQNG7T", "length": 24944, "nlines": 112, "source_domain": "www.yaldv.com", "title": "இலங்கையர்கள் எதேச்சாதிகாரியை விரும்புகின்றரா? – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\n250 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க முடியாத அரசாங்கத்தின் இயலாமையினால், கோபமடைந்த இலங்கையர்கள், தங்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்து, பொருளாதார வளர்ச்சியை மீண்டும் கொண்டு வரக்கூடிய, வலிமைமிக்க ஒருவர் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதை விரும்புகிறார்கள்.\nபோர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள போதிலும், கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாகப் பலர் வேரூன்றியுள்ளனர்.\nதமிழ்ப் புலிகளை தோற்கடித்ததன் மூலம், சிங்கள பௌத்த பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை தமிழ் குழுக்களுக்கு இடையிலான, 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரை, மிருகத்தனமான முறையில், முடிவுக்குக் கொண்டு வந்த, ராஜபக்ச சகோதரர்களான கோட்டாபய மற்றும் மகிந்த ஆகியோர், 2009 ஆம் ஆண்டில் இலங்கையில் அமைதியைக் கொண்டு வந்தோம் எனப் பெருமை பெற்றனர்.\nஅந்த நேரத்தில் பாதுகாப்பு செயலராக கோட்டாபயவும், நாட்டின் தலைவரான மகிந்தவும் இருந்தனர்.\n‘மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய ஒரு தலைவரைக் கோரியுள்ளனர்’ என்று பொதுஜன பெரமுனவின் நிறுவனர் மற்றும் கோட்டாபய மற்றும் மகிந்தவின் இளைய சகோதரர் பசில் ராஜபக்ச வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nபாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில், ஒரு ஊடகவியலாளரை சட்டவிரோதமாகக் கொலை செய்தது மற்றும் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களுக்கு தூண்டியது மற்றும் அதிகாரம் அளித்தது தொடர்பாக கோத்தாபய அமெரிக்காவில் வழக்குகளை எதிர்கொள்கிறார்.\nஇந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அவ���், சித்திரவதையில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள் மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளரின் மகள் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் நோக்கம் கொண்டது என்று கூறினார்.\nஜனாதிபதி தேர்தலுக்கான நாள் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை, ஆனால் டிசெம்பர் 9 ஆம் திகதிக்கு முன்னதாக, தேர்தல் நடத்தப்பட வேண்டும்.\nஇலங்கையின் அரசியலமைப்பு பிரெஞ்சு ஆட்சிமுறையை மாதிரியாகக் கொண்டது, அங்கு ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரங்கள் உள்ளன, அதே நேரத்தில் பிரதமர் நாடாளுமன்றத்திற்கு தலைமை தாங்குகிறார்.\nதற்போதைய அரசாங்கத்திற்கு இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்குகிறார், பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்ட, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்.\nகடந்த ஒக்டோபர் மாதத்தில் இருந்து மோதலில் ஈடுபட்டுள்ள சிறிசேன மற்றும் விக்ரமசிங்க ஆகியோர், இந்தியாவின் எச்சரிக்கைகளை புறக்கணித்து விட்டதாகவும், தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதாகவும், ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nஇலங்கையின் பெரும்பான்மை சிங்கள பௌத்த சமூகத்தில் வலுவான ஆதரவைக் கொண்ட, கோட்டாபய போன்ற ஒரு தேசியவாத தலைவருக்கான அழைப்பு, இந்தியா, பங்களாதேஷ் உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளில் வாக்காளர்கள் செய்த ஒத்த தெரிவுகளை பிரதிபலிக்கிறது.\nஇந்தியாவில், மே மாதம் மகத்தான வெற்றி பெற்று இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, தனது இந்து தேசியவாத தளத்தை திரட்டி, தேசிய பாதுகாப்புக்கான போராட்டமாக பரப்புரையை மாற்றியிருந்தார். அத்துடன், பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தினார்.\nகருத்து வேறுபாடுகளை அடக்குவதாகவும், விமர்சகர்களை சிறையில் அடைப்பதாகவும், விமர்சிக்கப்பட்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, கடந்த டிசம்பரில் நடந்த தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.\nரொய்ட்டர்ஸ் சுமார் 60 மக்களிடம் பேசியது. அவர்களில் பலர் பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கடந்த ஆண்டு வகுப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள்.\nஅவர்களில் சிலர் வாக்களிப்பதைத் தவிர்க்க திட்டமிட்டுள்ளனர். வாக்களிக்கப் போவதாக கூறிய பலர் தங்களுக்கு இன்னும் எதேச்சாதிகாரமுள்ள ஒருவர் வேண்டும் என்று கூறுகிறார்கள்.\nஜனாதிபதி சிறிசேன போட்டியில் நின்றால் அவருக்கு பல இலங்கை கத்தோலிக்கர்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்று மூத்த மதகுரு ஒருவர் தெரிவித்தார்.\nபொலிஸார் சட்டவிரோத கொலைகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருந்தபோதிலும், பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டூர்ட்டேயின் போதைப்பொருளுக்கு எதிரான போரை ஒரு முன்னுதாரணமாக அவர் பார்க்கிறார்.\n‘எங்களைப் போன்ற மூன்றாம் உலக நாட்டுக்கு, டூர்ட்டே போன்ற ஒரு இறுக்கமான தலைவர் தேவை – அவர் தனது நாட்டை தீமைகளிலிருந்து விடுவிப்பதற்குத் தேவையானதைச் செய்கிறார்,’ என்று தனது பெயரை வெளியிட விரும்பாத மதகுரு கூறினார்.\n‘கோட்டாபய மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர் இறுக்கமானவர், சில ஒழுங்கைக் கொண்டு வருவதற்கு இப்போது எமக்குத் தேவை’ என்று அவர் குறிப்பிட்டார்.\nகத்தோலிக்க திருச்சபையிடம் கருத்துக் கோரிய போதும், உடனடியாக பதிலளிக்கவில்லை.\n21 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கை, குறுங்குழுவாதத்தின் ஒரு பெட்டியாகவும், பெரும்பான்மை சிங்கள பௌத்தமக்களுக்கும் தமிழ் குழுக்களுக்கும் இடையிலும், சமீபத்திய ஆண்டுகளில் சிங்கள பௌத்தர்களுக்கும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் இடையிலும், இனப் பதற்றங்கள் நிலவுகின்ற நாடாக இருந்து வருகிறது.\nபெரும்பாலான தமிழர்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வாய்ப்பில்லை என்றாலும், முஸ்லிம் சமூகம் பிளவுபடக் கூடும்.\nதான் கோட்டாபயவுக்கு வாக்களிப்பேன் என்றும், ஏனெனில் தற்போதைய அரசாங்கம் வழங்கத் தவறிவிட்டது எனவும், எஸ்எச்எம். தமீம் என்ற முஸ்லிம் அரசு பணியாளர் கூறினார்.\n‘அவர் பாதுகாப்பு செயலராக இருந்தபோது முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் ஒன்று அல்லது இரண்டு நாள்;களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால் சிறிசேனவும் விக்ரமசிங்கவும் அதைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டனர். இது முஸ்லிம்களின் வணிகங்களையும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் மோசமாக பாதித்தது’ என்று வட மத்திய மாவட்டமான அனுராதபுரவில் வசிக்கும் தமீம் கூறினார்.\nகொழும்பில் உள்ள முஸ்லிம் முச்சக்கர வண்டி சாரதி ஜே.எம்.பளீல் வித்தியாசமாக உணர்கிறார்.\n‘எங்களுக்கு ஒரு சர்வாதிகாரி தேவை, ஆனால் இன்று நாம் எதிர்கொள்ளும் பெரும்பாலான துன்பங்களுக்கு கோட்டாபய ஓரளவுக்குப் பொறுப்பு என்பதால், நான் அவருக்கு வாக்களிக்கமாட்டேன்’ என்று முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பளீல் குறிப்பிட்டார்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான மிகமோசமான வன்முறை நடந்தபோது, கோட்டாபய நாட்டில் இருக்கவில்லை என்று பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல கூறினார்.\n‘ஆனாலும், ஒரு நாளுக்குள் அவரால் அதைத் தடுக்க முடிந்தது. முஸ்லிம் எதிரான கலவரம் பரவுவதை இந்த அரசாங்கத்தால் ஒரு வாரமாக கட்டுப்படுத்த முடியவில்லை’ என்று அவர் ரொய்ட்டர்ஸ்சிடம் கூறினார்.\n‘அமெரிக்காவில் உள்ள வழக்கு குற்றச்சாட்டுகள் கோட்டாபயவின் வெற்றி வாய்ப்புகளை பாதிக்காது, ஏனெனில் அவருக்கு சிங்கள பௌத்த பெரும்பான்மையினரின் பெரும் ஆதரவு உள்ளது‘ என்று அரசியல் ஆய்வாளர் குசல் பெரேரா தெரிவித்தார்.\n‘இந்தத் தேர்தல், விடயங்களைச் சரியாகச் செய்ய கடுமையான ஜனாதிபதி தேவை என்று நம்புகின்ற பெரும்பான்மையான சிங்கள பௌத்தர்களால் தீர்மானிக்கப்படும். ஜனாதிபதியைத் தீர்மானிப்பதில் இருந்து தமிழர்களும் முஸ்லிம்களும் விலகி இருப்பார்கள் ‘என்றும் குசல் பெரேரா கூறினார்.\n← Previous பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட அமெரிக்கா துணை நிற்கும் – அலிஸ் வெல்ஸ்\nவட மாகாண தமிழ் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வருவேன்’ – கோட்டாபய Next →\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nஊர் திரும்ப கூட பணமில்லை… 26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் துயரக்கதை\nஅம்பூலன்ஸ் இல்லை… சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை August 24, 2019\nஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\nஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல் August 24, 2019\nஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன், பாண்டியராஜ�� இயக்கத்தில் ‛நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்நிலையில்,\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல்\nஊர் திரும்ப கூட பணமில்லை… 26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் துயரக்கதை\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஊர் திரும்ப கூட பணமில்லை… 26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் துயரக்கதை\nஇலங்கையின் 26 வயது இளைஞரை திருமணம் செய்த ஸ்கொட்லாந்தின் 61 வயது பெண்ணின் துயரக்கதையை வெளிநாட்டு ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. எட்டு வருடங்களின் முன்னர் இந்த திருமணம் நடந்தது.\nஅம்பூலன்ஸ் இல்லை… சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\nAugust 24, 2019 Rammiya Comments Off on அம்பூலன்ஸ் இல்லை… சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை\nAugust 24, 2019 Rammiya Comments Off on மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை min read\nஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajeshlingadurai.com/tag/virtual-water/", "date_download": "2019-08-24T20:01:58Z", "digest": "sha1:7TPE67DEEWRYHRSA6QJVK2FD4KTBBF7G", "length": 2694, "nlines": 52, "source_domain": "rajeshlingadurai.com", "title": "Virtual Water – ராஜேஷ் லிங்கதுரை", "raw_content": "\nநீர் மூலம் ரிஷிமூலம், நதிமூலம் இரண்டும் கேட்கக் கூடாதென்று சொல்வார்கள். வேறு வழியில்லை நாம் இப்போது கேட்டுதான் ஆகவேண்டும். நமது பூமியை செயற்கைக்கோளிலிருந்து பார்த்தால் பூமியில் எங்கும் நீர் நிறைந்திருப்பது போலதான் தோன்றும். அது உண்மைதான். ஆனால் அது கடல் நீர், அள்ளிப்பருகினால் வாய் ஓரங்கட்டும். கடல் நீரையும் சேர்த்து நமது பூமியில் உள்ள மொத்த நீரின் அளவை விஞ்ஞானிகள் விஜயகாந்த் போல புள்ளிவிவரமாக பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். அந்த புள்ளிவிவரத்தை சற்று பார்க்கலாம். நமது பூமிப்பந்தில் ஒட்டிக்கொண்டிருக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9121", "date_download": "2019-08-24T19:47:00Z", "digest": "sha1:L6WWSHGUNOTOQ4XK2KAOTFEB7COUSJUO", "length": 6038, "nlines": 190, "source_domain": "sivamatrimony.com", "title": "Balamurugan C இந்து-Hindu Naidu-Gavara நாயுடு-கவரா Male Groom Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nசந்தி கே ல சனி\nசு சூ புத வி சனி\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-24T20:57:05Z", "digest": "sha1:QQC5BS4FADCGFXGQQLU7XHZT2BKIRR6Z", "length": 5418, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "குலக்கொழுந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈ. வி. ஆர். பிக்சர்ஸ்\nகுலக்கொழுந்து 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத.[1] டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\n↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). \"சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9\". தினமணிக் கதிர்: 26-27.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2019, 09:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1510_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-24T20:32:19Z", "digest": "sha1:2A6RKT7VTTGZS2YYDFH25YQP5S547HI4", "length": 6055, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1510 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடி��ா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1510 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1510 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1510 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2013, 13:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-24T20:35:16Z", "digest": "sha1:RHIR7H32FBRYE5UL4PBJCDB2DGG2BQNV", "length": 23701, "nlines": 601, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாறன், பௌத்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாறனின் சிற்பம், சுவத் மாவட்டம், பாகிஸ்தான்\nபுத்தரின் தவத்தை கெடுக்க வந்த மாறன், பர்மிய ஓவியம்\nயானை மீது அமர்ந்து புத்தரின் தவத்தை கலைக்கும் மாறன், அமராவதி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா\nமாறன் அல்லது மாரன் (Mara) (சமக்கிருதம்: मार, பௌத்த சாத்திரங்களில் கூறப்படும் அசுரர் ஆவான். தனது அழகிய பெண்களை அனுப்பி முனிவர்கள், தேவர்கள், அரக்கர்கள் மற்றும் மனிதர்களின் கடுமையான தவத்தை கலைக்கும் ஆற்றல் படைத்தவன் மாரன். [1] புத்தரின் தவத்தை கலைக்க முயன்று, மாறன் தோற்ற கதைகள் பௌத்த சாத்திரங்களில் விரிவாக உள்ளது. [2][3] [4] இந்து சமயத்தில் கூறப்படும் மன்மதனுக்கு நிகரானவன் மாறன்.\n1 மாறனை வென்ற கௌதம புத்தர்\n2 போதி ஞானம் அடைதல்\nமாறனை வென்ற கௌதம புத்தர்[தொகு]\nசுஜாதை படைத்த பால் அன்னம் உண்ட போதிசத்துவரான கௌதம முனிவர், வைகாசி மாதம் பௌர்ணமி அன்று கயையின் உருவேலா சமவெளியில் அரச மரத்தின் கீழ் கிழக்கு முகமாக பத்மாசனத்தில் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார்.\nகௌதமரின் தவத்தை கலைக்க அங்கு வந்த மாரன், வெடிப்பான குரலில் அச்சமுண்டாகும்படி பேசினான். போதிசத்துவராகிய கௌதமர் அஞ்சாமல் வீற்றிருந்தார். எனவே மாரன் கௌதமர் மீது பெருமழை பொழியச் செய்தான். இவைகளினாலே போதிசத்துவருக்கு எவ்விதமான துன்பமும் உண்டாகவில்லை. பின்னர் மாறன், கிரிமேகலை என்னும் யானையைப் போதிசத்துவர் மேல் ஏவினான். கௌதமரை நோக்கித் தவத்தை கலைத்து விட்டு இருந்து எழுந்து ஓடிப்போ என்று அதட்டிக் கூவினான். கௌதமர், மாரனைப் பார்த்து, இவ்விடத்தை விட்டு நான் போகமாட்டேன் என்று உறுதியாகக் கூறினார்.\nரிஷிகள் மற்றும் தேவர்கள்களின் தவ ஆற்றலை கெடுத்த எனக்கு மனிதனாகிய நீ ஏன் என்னிடம் அச்சமின்றி உள்ளாய் என மாரன், கௌதமரைக் கேட்க, அதற்கு கௌதமராகிய போதிசத்துவர், நான் தானம், சீலம், (ஒழுக்கம்), நியமம், (ஆசைகளை அகற்றிப் பிறர் நலத்துக்காக வாழ்தல்), பஞ்ஞா (ஞானம்), வீரியம் (ஆற்றல்), கந்தி (பொறுமை), வாய்மை ( பத்தியம்), அதிட்டானம் (ஒழுக்கம் நேர்மை இவற்றிலிருந்து பிறழாமல் இருத்தல்), மேத்தை (அன்பும் அருளும் உடைமை), உபேட்சை (விருப்பு வெறுப்பு இல்லாதிருத்தல் என பத்து தருமங்களை நிறைவேற்றியவன் ஆகையால் உன்னிடம் எனக்கு அச்சமில்லை என்றார்.\nஇத்தருமங்களை நிறைவேற்றியதற்கு சான்று உண்டா என மாரன் கேட்டதற்கு, கௌதமர், துவராடையிலிருந்து கையை வெளியே நீட்டி, பூமியைச் சுட்டிக்காட்டினார். அப்போது கதிரவன் மறையும் வேளையில் பூமியானது ஆறு முறை குலுங்கியதை கண்ட மாரன் தனது படைகளுடன் அவ்விடத்தை விட்டு அகன்றான்.\nவைசாசி மாத பௌர்ணமி அன்று மாலை வசவர்த்தி மாரனை வென்ற போதிசத்துவர், இரவு முழுவதும் யோகத்திலிருந்து கிலேசங்களையெல்லாம் வென்று மிகவுயர்ந்த மேலான சம்போதி ஞானம் அடைந்தார்.\nதேவதத்தன் (ஒன்று விட்ட சகோதரன்)\nஓம் மணி பத்மே ஹூம்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2018, 16:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/indian-american-activist-who-shouted-at-jeff-bezos-arrested-ra-165429.html", "date_download": "2019-08-24T20:09:28Z", "digest": "sha1:5BXQ3LYRZHJREBQOKWKK52UFLEWVKYBQ", "length": 9682, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "அமேசான் நிறுவனரை எதிர்த்த அமெரிக்கவாழ் இந்தியப் பெண் கைது! | Indian-American Activist Who Shouted At Jeff Bezos Arrested– News18 Tamil", "raw_content": "\nஅமேசான் நிறுவனரை எதிர்த்த அமெரிக்கவாழ் இந்தியப் பெண் கைது\nஅடுத்த மாதம் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி A30s... கசிந்த விலைப்பட்டியல்\nஒரே நாளில் 1 மில்லியனுக்கும் அதிகப்படியான முன்பதிவுகள்...ரெட்மி நோட் 8 சீரிஸ்-க்குப் பெரும் வரவேற்பு\nஃப்ரஷ் காய்கறிகள் இனி உங்கள் வீட்டு வாசலுக்கே வரும்... புதிய சேவையைத் தொடங்கிய அமேசான்\nஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமா\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nஅமேசான் நிறுவனரை எதிர்த்த அமெரிக்கவாழ் இந்தியப் பெண் கைது\nமேடையில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறிக் கத்தியதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.\nஅமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் அமேசான் நிறுவனரை எதிர்த்துக் கேள்வி கேட்டதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅமேசான் \"re:MARS\" என்றதொரு நிகழ்வை கடந்த வியாழக்கிழமை லாஸ் வேகாஸ் நகரில் நடத்தியது. இந்நிகழ்ச்சியில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் கலந்துகொண்டார். அப்போது பிசோஸிடம் ‘கோழிப் பண்ணைகள்’ குறித்த ஒரு கேள்வியை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பெண் ஆன பிரியா ஷானி கேட்டார்.\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அமேசான் நிறுவனத்துக்கு கோழிக்கறி மற்றும் டர்கி கறி விற்கும் பண்ணைகளின் மிருகவதையைத் தடுக்கக் கோரிய பிரியா உடனே கைது செய்யப்பட்டார். மேடையில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறிக் கத்தியதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.\n“உலகின் மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவரான நீங்கள், அமேசானின் நிறுவனரான நீங்கள்...கலிஃபோர்னியா பண்ணைகளில் நடக்கும் மிருக வதையைத் தடுங்கள்” என மேடையில் ஏறிக் கத்திய பிரியா ஷானி சான் பிரான்சிஸ்கோ நகரில் மிருக உரிமைக்காகப் போராடும் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆவார்.\nமேலும் பார்க்க: செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதிதான் நிலா - விளக்கமளித்த ட்ரம்ப்பை கலாய்த்த நெட்டிசன்கள்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் நடிகை கஸ்தூரி\nகுற்றாலீஸ்வரனுடன் திடீர் சந்திப்பு.. அஜித்தின் அடுத்த மாஸ்டர் பிளான்\nஉங்கள் வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்\nகால் டாக்ஸியில் சென்ற கொல்கத்தா மாடலை ஓட்டுநரே கடத்திக் கொலை செய்த கொடூரம்... பகீர் பின்னணி\nஒரு சிட்டிகை உப்புக்கு இருக்கும் மாயம் என்ன\nபுதிய லோகோ தயார்... மாற்றத்துக்குத் தயாராகும் வோக்ஸ்வேகன்..\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் மிக உயரிய விருது\nபழைய அரசு வாகனங்களைப் புதித���க மாற்ற உத்தரவு... மாருதி சுசூகி-க்கு அடிக்கும் ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.okclips.net/channel/UChcR8SrIiSON4KxmtpwfMgw", "date_download": "2019-08-24T21:18:45Z", "digest": "sha1:XJ7ATYUIZIUMS7XXQG23K74W4F3HYABE", "length": 15619, "nlines": 337, "source_domain": "www.okclips.net", "title": "Dinamalar - मुफ्त ऑनलाइन वीडियो सर्वश्रेष्ठ सिनेमा टीवी शो - OKClips.Net", "raw_content": "\nஅமெரிக்காவுக்கு ஜலதோஷம் வந்தா இந்தியாவுக்கு ஜுரம்\nஅருண் ஜேட்லியின் அரசியல் பயணம்\nமோடிக்கு Order of Zayed விருது\nகனமழையில் புதைந்து போன புத்துமலை\nமக்காச்சோளத்தில் படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள்\nவங்கியில் பணம் கொள்ளை : மீட்டு கொடுத்த ஆட்டோ டிரைவர்\nநீதிமன்ற கார் ஓட்டுனர் மகன் நீதிபதியானார் | Son of driver clears civil judge class\nபொருளாதார நிலை நன்றாக உள்ளது; நிர்மலா\nஅழியும் அமேசான்; உலகுக்கு ஆபத்து\nசிபிஐ கேட்ட கேள்விகள் விழிபிதுங்கிய சிதம்பரம்\nதினமலரின் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி திருவிழா\nபயங்கரவாதிகள் ஊடுருவல்; எல்லைகளில் தீவிர சோதனை\nதுண்டுசீட்டில் வழிகாட்டும் மதுரை நந்தீஸ்வரர்\nகோவையில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள்; புகைப்படம் வெளியீடு\nதிருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறையவில்லை\nகோர்ட்டில் சிதம்பரம் சொன்னது என்ன\nதொட்டில் ஆட்டும் மின்சார பாட்டி | Baby Cradle Machine | Pudukkottai\nஇந்திராணியை சந்திக்கவே இல்லை; கார்த்தி\nநிலவில் தரையிறங்க சந்திரயான்-2 தயார்\nCBI அலுவலகம் திறப்பு சிதம்பரம் சிறப்பு விருந்தினர்\nTET பரிதாபங்கள் எழுதியது 1,62,314 ஃபெயில் 1,60,002\n370-வது பிரிவு ரத்து கிடையாது சட்டம் என்ன சொல்கிறது\nசுப்ரீம் கோர்ட் கைவிரிப்பு சிதம்பரம் கைது உறுதி\nப.சிதம்பரமும் பாமர மக்களும் ஒன்று தான்\nவிஷமருந்தி, தண்ணீரில் மூழ்கியும் பிழைத்த வாலிபர் | Lover Suicide Attempt | Theni | Dinamalar\nதமிழ் சினிமாவில் நடிக்கும் ஒட்டகம் | Bakrid Movie Interview\nதினமலர் 'எக்ஸ்போ' கொண்டாட்டத்திற்கு ரெடியாகுங்க...\nதமிழ் படங்களில் நடிக்க ஆசை.. நிக்கி சுந்தரம் பேட்டி|Mei|Nicky Sundaram|Aishwarya Rajesh\nஜம்மு காஷ்மீர் என்றால் என்ன \nUS வளர்ச்சியில் இந்தியர் பங்கு; தூதர் பாராட்டு\nகீரை பாட்டு ஆசிரியருக்கு பாராட்டு\nபதவி ஏற்பில் அமைச்சர் செய்த காமெடி\nINX வழக்கு; சிக்குகிறார், ப.சிதம்பரம்\nகுப்பைகளை சேகரிக்க வந்தாச்சு பேட்டரி கார் | Battery Trash vehicle | Madurai | Dinamalar |\nஇலக்கை தொட்ட சந்திரயான் -2\nஊழலை மறைக்க மாவட்டங்கள் பிரிப்பு : ஸ்டாலின்\nபில்���ி சூனியம் 25 அடி குழி தோண்டிய பெண். என்ன நடந்தது \nகாஷ்மீரில் கால்பதிக்கும் 7 டாப் கல்லூரிகள்\nமழைநீர் சேகரிக்க 3 மாதம் கெடு\nவேர்களுக்கு இடையே வீசப்பட்ட பெண் குழந்தை\nசொந்த மண்ணில் அகதிகளாய் பூர்வகுடிகள்\nவெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்ட விமான படையினர்\n10 மணி நேரம் பறையடித்த மருத்துவ மாணவர்\nபாயும் புலியில் ரஜினி ஓட்டிய பைக்\nசியோலில் இந்திய பெண் காட்டிய துணிச்சல்\nபாக் நிருபர்களுக்கு நட்புக்கரம் நீட்டிய இந்திய பிரதிநிதி ஹீரோ ஆனார்\nபால் விலை உயர்வு எதிர்ப்பும் ஆதரவும்\nநம்ம ஏரியாவுல எவ்ளோ மழை\nபால் விலை உயர்வு ஏன்\nகுளத்தில் அத்திவரதர் வைக்கப்படும் காட்சிகள்\nஇன்ஜினியரை தாக்கிய எஸ்.ஐ மீது புகார்\nவள்ளியூர் ஸ்டேஷனில் பெண் கொலையா | Is the woman murdered at Valliyur Police station\nபிரபலங்கள் பயன்படுத்திய வாகனங்கள் கண்காட்சி\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nகோக்கு வேணாம் தண்ணீ போதும்\nகாதலனுடன் சென்ற சிறுமிக்கு அடி\nகிறிஸ்துவ கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை\nநின்ற கோலத்தில் அத்திவரதர் யாரும் பார்க்காத 360 டிகிரி கோணத்தில் | Athi Vardar | 360 Degree\nநீருக்குள் வைக்க அத்திவரதருக்கு செய்யப்படும் சம்பிரதாயங்கள்\nமோடியின் 3 அறிவிப்பு: ப.சிதம்பரம் வரவேற்பு\nகாஷ்மீர் பற்றி பேச நடிகர்களுக்கு தகுதியில்லை\nஆழ்கடலுக்குள் தேசிய கொடி ஏற்றி கொண்டாட்டம்\nவடபழனி முருகன் கோயிலில் சமபந்தி\nசிவனுக்கு அப்துல் கலாம் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/10-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4/", "date_download": "2019-08-24T20:42:38Z", "digest": "sha1:CF5YG6V3NYER3MKDXSITM7JAAOJTRGUM", "length": 11418, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "UPDATE -கினிகத்தேனை அனர்த்தம் – காணாமல்போன நபரின் உடல் கண்டெடுப்பு! | Athavan News", "raw_content": "\nபிரித்தானியாவால் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய்க் கப்பல் துருக்கி நோக்கிப் பயணம்\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் பொலிஸார் இடையே மோதல்\nமோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது\nபயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது\nதேர்தல் பிரசாரத்துக்காக 29 பேர் நியமிப்பு – ராஜித மீது எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு\nUPDATE -கினிகத்தேனை அனர்த்தம் – காணாமல்போன நபரின் உடல் கண்டெடுப்பு\nUPDATE -கினிகத்தேனை ���னர்த்தம் – காணாமல்போன நபரின் உடல் கண்டெடுப்பு\nகினிகத்தேனையில் ஏற்பட்ட சரிவில் சிக்கி காணாமல்போயிருந்த நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.\nகுறித்த பகுதியில் இன்று காலை முதல் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், பொதுமக்களுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.\nஇந்தநிலையில் சரிவில் சிக்குண்டு காணாமல்போயிருந்த கினிகத்தேனை பகுதியை சேர்ந்த கே.எம்.ஜமால்டீன் (வயது 60) என்பவர் உயிரிழந்த நிலையில் அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.\n10 வியாபார ஸ்தளங்கள் பள்ளத்திற்குள் சரிவு – சிக்குண்டவரை மீட்கும் பணி முன்னெடுப்பு\nகினிகத்தேனை பிரதான நகரத்தில் 10 வியாபார ஸ்தலங்கள் பள்ளத்திற்குள் சரிந்து விழுந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nஅத்தோடு, இவ்வாறு சரிந்து விழுந்துள்ள வியாபார ஸ்தலமொன்றினுள் ஒருவர் சிக்குண்டு இருப்பதாகவும் அவரை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇப்பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பெய்த கடும் மழை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.\nசில்லறை கடைகள் மற்றும் உணவங்கள் என்பனவே இவ்வாறு சரிந்து விழுந்துள்ளன.\nஇதன்காரணமாக குறித்த பிரதேசத்தில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், கினிகத்தேனை நாவலப்பிட்டி பிரதான வீதியில் பாதுகாப்புக்கும் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரித்தானியாவால் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய்க் கப்பல் துருக்கி நோக்கிப் பயணம்\nபிரித்தானியாவால் சிறைபிடிக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய் கப்பல் துருக்கி நோக்கி\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் பொலிஸார் இடையே மோதல்\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் மற்றும் பொலிஸார் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் கண்ணீர் புகைக் குண்டுகள\nமோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது\nபிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. உயரிய விருதான ஓர்ட\nபயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது\nபயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கேரளாவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதேர்தல் பிரசாரத்துக்காக 29 பேர் நியமிப்பு – ராஜித மீது எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு\nதேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக 29 பேரை அமைச்சர் ராஜித சேனாரத்ன நியமித்துள்ளதாக அரசாங்க வைத்திய அதி\nஇலங்கையின் கரையோரப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை\nஇலங்கையின் கரையோரப் பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பே\nஅருண் ஜெட்லியின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் நேரில் அஞ்சலி\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி இன்று காலமானார். அவரின் உடலுக்கு காங்கிரஸ் சார்பில் சோனியா காந\nஹுவாவி நிறுவன தலைமை அதிகாரியை உடனடியாக விடுவிக்குமாறு சீனா வலியுறுத்து\nஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வாங்ஷோவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சீனா வலிய\nஅமெரிக்காவுக்கு பகிரங்க சவால் விடுத்து வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\nஅமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் வகையில் வடகொரியா இன்றும் ஏவுகணைகளைப் பரிசோதித்துள்ளது. இரண்டு சிறிய\nவிஜய்யின் அடுத்த படத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது\nவிஜய் நடிப்பில் 63ஆவது படமான ‘பிகில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபா\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் பொலிஸார் இடையே மோதல்\nமோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது\nஹுவாவி நிறுவன தலைமை அதிகாரியை உடனடியாக விடுவிக்குமாறு சீனா வலியுறுத்து\nவிஜய்யின் அடுத்த படத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது\nகுப்பைகளுடன் அருவக்காட்டுக்கு சென்ற டிப்பர் மற்றும் பொலிஸ் வாகனம் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/89195/", "date_download": "2019-08-24T21:42:47Z", "digest": "sha1:CNBC2D3GJNFPLZ3TIA26Y55XV3TMSB7C", "length": 10435, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "மொனராகலயில், உயர்தர மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்கள் இருவர் கைது… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • பெண்கள்\nமொனராகலயில், உயர்தர மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்கள் இருவர் கைது…\nமொனராகல பகுதியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் வரலாறு மற்றும் தகவல் தொழிநுட்பம் கற்பிக்கும் ஆசிரியர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nவரலாறு பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் குறித்த மாணவியை வீட்டிற்கு அழைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளதுடன் பின்னர் தனது நண்பரான தகவல் தொழிநுட்ப ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nபின்னர் இந்த சந்தேக நபர் தன்னுடைய தொலைபேசியில் எடுத்த காணொளியை சமூக வலைத்தளத்தில் (facebook) பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைதான ஆசிரியர்கள் இருவரும் இதற்கு முன்னரும் இன்னும் பல மாணவிகளை துஷ்பிரயோங்கள் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nசந்தேக நபர்களை இன்று (25.07.18) மொணராகல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதுடன் மொணராகல குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nTagsfacebook காவற்துறையினர் கைது சமூக வலைத்தளம் பாலியல் துஷ்பிரயோகம் மொணராகல\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nசிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிய ஆசிரியரின் விளக்க மறியல் நீடிப்பு…\nவாழைத்தோட்டம் டினுகவின் சகா லொக்கா 9MM ரக கைத்துப்பாக்கியுடன் கைது..\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு : August 24, 2019\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nகாணமல் போனோர் அலுவலகம், யாழில் அதிகாலையில் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிண��ு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-08-24T21:02:22Z", "digest": "sha1:TJZUBOUECI4WTVMTVU4VZ46PDKFNWP6W", "length": 15151, "nlines": 214, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nதோல்வி உன்னை என்ன செய்யும்\nதோல்வி உன்னை என்ன செய்யும் என்னடா இது எதைச்செய்தாலும் அது தோல்வியில் முடிந்து விடுகிறதே என்று போகிறவரா நீங்கள் அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானது… read more\nதொடர்புடைய பதிவு: ஜோசியம் – ஜோலி – சீலம் சூரியன் – பிதா, மாமனாா், மகன் சந்திரன் – அம்மா, மாமியார், அத்தை செவ்வாய் & ராகு – சகோதர… read more\nநம்பிக்கை கடவுள் இருப்பதனால் தான் நீங்கள் வாழ்கிறீர்கள் – அந்த கடவுளுக்கு நன்றி கூறுங்கள் கடவுள் இல்லை என்போரும் வாழ்கின்றனர் தான் – அதற்… read more\n2018 தை பிறந்தால் உன் செயலென்ன\nபடைப்பின் கமுக்கம் (இரகசியம்) கடவுள் மனிதனைப் படைத்தார் – அத்துடன் அவரது பணி முடிந்து விட்டது – அடுத்து ஆக்குவதும் அழிப்பதும் மனிதன் தான்… read more\nடெல்லி: பா.ஜ. கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் மத்திய ... - மாலை மலர்\nமாலை மலர்டெல்லி: பா.ஜ. கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் மத்திய ...மாலை மலர்டெல்லியில் தொடங்கிய பா.ஜ.க.வின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் மத்திய மந்… read more\nமத்திய-மாநில அரசுகள் தமிழக மீனவர்களுக்கு துரோகம் செய்துவிட்டது: வைகோ\nதென்காசியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து பல்வேறு கேட… read more\nஇருளின் அடர்த்திக்குள்என்னை முழுவதுமாய்திணித்துக்கொண்டேன் ...வெளிச்ச நாட்களின்வாழ்க்கைப் பக்கங்களைவிளக்கி read more\nசிந்தனை விறுவிறுப்பு ஸ்பெஷல் நம்பிக்கை\nபஞ்சு அருணாசலம் காலமானார் - தி இந்து\nதி இந்துபஞ்சு அருணாசலம் காலமானார்தி இந்துஇயக்குநரும், பாடலாசிரியருமான பஞ்சு அருணாசலம் உடல்நலக் குறைவால் இன் read more\nTamil Blog அறிவியல் மதம்\nமும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலையில் பயங்கர விபத்து: 17 பேர் பலி - தி இந்து\nதி இந்துமும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலையில் பயங்கர விபத்து: 17 பேர் பலிதி இந்துமும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலையில் கார் read more\nTamil Blog அறிவியல் மதம்\nபா.ஜனதா 3-வது வேட்பாளர் பட்டியல்; சுஷ்மா சுவராஜ் மத்திய ... - தினத் தந்தி\nதினகரன்பா.ஜனதா 3-வது வேட்பாளர் பட்டியல்; சுஷ்மா சுவராஜ் மத்திய ...தினத் தந்திபா.ஜனதா கட்சியின் 3-வது வேட்பாளர் பட் read more\nநம்பிக்கை முக்கிய செய்திகள் குறும் படம்\nதனக்கு தற்கொலை செய்துக்கொள்ள பயமாக இருக்கிறது என்று சங்கரராமன் கூலிப்படையை நியமித்து தன்னை வெட்டி தள்ள நியமி read more\nதெருவில தண்டற் சோறு எடுக்கையிலே\"பணம் இல்லாட்டிபிணத்தைக் கூட நாயும் தேடாது\" என்பதைநேற்றுப் பட்டறிந்தேன்.இன்று read more\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இளம் பெண் ... - தினமணி\nநியூஸ்ஒநியூஸ்அமெரிக்காவில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இளம் பெண் ...தினமணிஅமெரிக்காவில் இந்திய வம்சாவழியைச் read more\nகவிதை நம்பிக்கை முக்கிய செய்திகள்\nவிடுதியில் முகவர் கொலை: இளைஞர் கைது - தினமணி\nதினகரன்விடுதியில் முகவர் கொலை: இளைஞர் கைதுதினமணிசென்னை மண்ணடியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் வெளிநா read more\nவறுமை நம்பிக்கை முக்கிய செய்திகள்\nமானங்கெட்ட ஊருய்யா......இங்க இருந்து உசிரு வாழுறதுக்கு, எங்கியாவது\\ போயி பிச்சை எடுக்கலாம்.....திருட்டுக் கிழங்களு read more\nஇயல்பாக பிறந்த உயிரினங்கள் அனைத்தும் இயல்பாகவே மரணிக்கவேண்டும் . இயற்கை தனது மாற்றத்தால் மரணத்தை தருவதை க read more\nஅன்பு நண்பர்களே, வணக்கம். இன்றைய தேடல் .... ஞானத்தை எங்கே தேடுவது கொஞ்சமாவது அறிவு இருந்தா இப்பிடி செய்வியா read more\nபதிபவர்கள் கவனத்திற்க��� : கண்ணை பறிக்கும் வலைமனைகள்\nகந்தையா அண்ணையும் மூன்று நண்பர்களும்\nகாஷ்மீர் : பத்திரிகையாளர்களை மிரட்டும் போலீசு \nகேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன \nகோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் \nவேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை நியூட்டனெல்லாம் லேட்டு \nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்.\nஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா \nNEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்.\nரவுடித்தனமே ஆளும் உத்தியாக மாறியிருக்கிறது | சஞ்சீவ் பட் கடிதம் | சஞ்சீவ் பட் கடிதம் \nஆத்தா, நான் அமெரிக்காவுக்குக் கிளம்பறேன் : ச்சின்னப் பையன்\nவீணாய்ப்போன ரிலையன்ஸ் பிரஷ்(லெஸ்) : செந்தழல் ரவி\nஒரு ராணுவ அதிகாரி கூறிய உண்மை கதை : ponraj\nஅமெரிக்காவில் சி.ஐ.டி. ஷங்கர். - \\\"தி கிங்பின்\\\" : அரை பிளேடு\nஐயையோ...அப்புரம் என்னாச்சு : நானானி\nஅன்புள்ள தங்கமணிக்கு : Dubukku\nஇன்னும் கிளிகள் : மாதவராஜ்\nசிக்கி சீரழிஞ்ச கண்டக்டர் : karki\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/kamarajar-link-modi-government/", "date_download": "2019-08-24T20:39:21Z", "digest": "sha1:SOIXIHWH4MDPR4EGLKTY5JABIZNHLJDB", "length": 13252, "nlines": 107, "source_domain": "tamilthamarai.com", "title": "பாஜக போன்ற ஆட்சியை தான் காமராஜர் விரும்பினார் |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nபாஜக போன்ற ஆட்சியை தான் காமராஜர் விரும்பினார்\nகயிலாயம், நொய்யல், அமராவதி உள்ள புண்ணிய பூமியில் உள்ள தமிழர்களுக்கு வணக்கம். திருப்பூர்மண்ணிற்கு தலை வணங்குகிறேன். ஏனென்றால் திருப்பூர் குமரன் உள்ளிட்டோரின் துணிச்சலுக்கான மண்.\nதொழில் முனைவோர், அர்ப்பணிப்பு உணர��வோடு உழைக்கின்ற மக்களை கொண்டிருக்கிறது திருப்பூர். திருப்பூர் சின்ன மலையின் துணிச்சல் உத்வேகம் அளிக்கிறது.\nமீண்டும் நமோ என்ற தாங்கிவரும் டி-ஷர்ட் திருப்பூரில் இருந்துதான் வருகிறது.\nபல்வேறு முன்னேற்ற திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வந்திருக்கிறேன். இந்தநாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையை சுலபமாக்க அரசு ஈடுபட்டிருகிறது.\nதொழிலாளர்கள் நலன் திட்டம் அறிமுகப்படுத்த பட்டுள்ளது. அதன்மூலம் மாதம் ரூ.3000 பென்சனாக வழங்கப்படும்.\nகடல் முதல் வானம்வரை பல்வேறு ஊழல்களை செய்துள்ளது காங்கிரஸ். இன்று ஊழலோடு தொடர்புடையதாக கைதுசெய்யப்படும் ஒவ்வொருவரும் யாரோ ஒருதலைவரோடு தொடர்புள்ளவர்கள்.\n2 பாதுகாப்பு பூங்காங்கள் அமைக்கப் படுகின்றன. அதில் ஒன்று தமிழகத்தில் அமைய விருக்கின்றன.\nபாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற மத்திய அரசு முயன்று வருகிறது. பாதுகாப்புத்துறை முன்னேற்றத்திற்கு காங்கிரஸ் எந்த பணிகளையும் செய்ய வில்லை. துல்லியத் தாக்குதலையும் எதிர்க் கட்சிகள் கொச்சைப் படுத்தி பேசினர்.\nஇடைத்தரகளை வைத்து காங்கிரஸ் ஆட்சி ஊழல் செய்துவந்தது. ராணுவத்தை இழிவுபடுத்து வதற்காக, சிறுமைப்படுத்து வதற்காக மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர்.\nபாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவுபெற மத்திய அரசு முயன்று வருகிறது. நாட்டின் பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் அரசு எந்த அக்கறையும் செலுத்த வில்லை.\nசாகார் மாலா திட்டத்தின் மூலம் கடலோர பகுதிகளில் இந்திய பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அனைவருக்கும் வீடு திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1.3 கோடி மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப் பட்டுள்ளது.\nமத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம் மூலம் 11 லட்சம் பேர் பயன்பெற்றிருக் கிறார்கள். நடுத்தர வர்க்கத்தினர் பயன் பெறும் வகையில் 5 லட்சம்வரை வருமான வரி விலக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇடைக்கால பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப் பட்டிருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஒவ்வொரு இந்தியனுக்குமான அரசாங்கம். பாஜக அரசின் நலப் பணிகள் சிலரை சந்தோஷ குறைவாக மாற்றி இருக்கிறது.\nஅரசாங்கத்தின் செயல் பாடுகளை பார்த்து சிலர் வருத்தப் பட்ட��ர். தற்போது விரக்தியடைந் திருக்கின்றனர். மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சியை போன்று தான் இருக்க வேண்டும் என காமராஜர் விரும்பினார். ஊழல்களுக்கும், தவறான செயல்களுக்கும் பாஜக அரசு பூட்டுப் போட்டிருக்கிறது.\nதிருப்பூரில் பெருமாநல்லூரில் நடைபெற்ற பாரதீய ஜனதா பொதுக்கூட்டதில் பாரதீய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியது\nமூன்றாண்டு கால ஆட்சிகுறித்து சாதனை விளக்க அறிக்கை\nபரம்பரை ஆட்சியை மக்கள் விரும்பவில்லை\nகடந்த 4 ஆண்டுகளில் 5 கோடிபேர், வறுமையில் இருந்து மீட்ப்பு\nதமிழகத்துக்கு அதிகமான நல திட்டங்களை செய்துள்ளோம்\nகாங்கிரஸின் 48 ஆண்டுகால ஆட்சியை 48 மாதத்தில்…\n2022ஆம் ஆண்டுக்குள் நாட்டுமக்கள் அனைவருக்கும் வீடு\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநே ...\nமுன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றில் இந்� ...\nவல்லபாய் பட்டேலின் கனவு நினைவாகி உள்ள� ...\nகாஷ்மீர் தான் இந்தியாவின் மகுடம்\nகார்கில்போரின் வெற்றி எந்த தனிப்பட்ட � ...\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம்\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து ...\nசிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்\nநீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=32951", "date_download": "2019-08-24T21:12:36Z", "digest": "sha1:ZCZTQQXUCQCQGNJ62BRODI4G7FEKHMQS", "length": 8124, "nlines": 83, "source_domain": "www.vakeesam.com", "title": "சனிக்கிழம��� நல்லூரைத் தாக்குவோம் - ஆளுநருக்கு வந்த அநாமதேயக் கடிதம் - Vakeesam", "raw_content": "\nதமிழ் ரொக்கர்ஸ முடக்க உத்தரவு.\nநல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் விடுவிப்பு\nசனிக்கிழமை நல்லூரைத் தாக்குவோம் – ஆளுநருக்கு வந்த அநாமதேயக் கடிதம்\nin செய்திகள், பிரதான செய்திகள் May 16, 2019\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நாளைமறுதினம் சனிக்கிழமை தாக்குதல் நடத்துவதாக அநாமதேயக் கடிதத்தை அனுப்பிவைத்தவர் தொடர்பில் விரைவான – விரிவான விசாரணையை மேற்கொண்டு அவரைக் கைது செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nதமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நாளை மறுதினம் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில் இந்த அநாமதேயக் கடிதம் ஆளுநரின் அலுவலகத்துக்குக் கிடைத்துள்ளது.\nநல்லூர் ஆலயத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி எனது கணவரும் வேறு சிலரும் குண்டுத் தாக்குதல் நடத்த உள்ளனர் என்று பேனாவால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்துக்கு இன்று கிடைத்தது.\nஅதனைப் பார்வையிட்ட ஆளுநரின் பிரத்தியேக அலுவலகர். அதனை ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.\nகடிதம் தொடர்பில் வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிக் காவல்துறைமா அதிபருடன் தொலைபேசியில் உரையாடிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், அதனை வரைந்தவர், எங்கிருந்து அனுப்பப்பட்டது போன்ற விடயங்கள் தொடர்பில் விரைவான – விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தினார்.\nஆளுநரின் அறிவுறுத்தலை உடன் நடைமுறைப்படுத்த யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலையப் பொறுப்பதிகாரியைப் பணித்த வடக்கு மாகாண சிரேஸ் காவல்துறை மா அதிபர், ஆலயத்தின் பாதுகாப்பை அதிகரிக்கவும் அறிவுறுத்தினார்.\nஇதனையடுத்து அநாமதேயக் கடிதம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையிகர்;, இன்று நண்பகல் தொடக்கம் நல்லூர் ஆலய சூழலின் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். இராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஈழ நல்லூரில் நாளைமறுதினம் சனிக்கிழமை வைகாசி விசாக உற்சவம் இடம்பெறுகிறது.\nஇதேவேளை, இறுதிப் போரில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நாளைமறுதினம் சனிக்கிழமை தமிழ் மக்கள் முன்னெடுக்க உள்ள நில���யில் இந்த அநாமதேயக் கடிதம் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ் ரொக்கர்ஸ முடக்க உத்தரவு.\nதமிழ் ரொக்கர்ஸ முடக்க உத்தரவு.\nநல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் விடுவிப்பு\nபுதிய அரசியலமைப்பே தேவை. ஜனாதிபதி தேர்தல் அல்ல.\nமயங்கி விழுந்தவர் மரணம் – சாவகச்சேரியில் சோகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devimanian.blogspot.com/2010/08/", "date_download": "2019-08-24T20:03:50Z", "digest": "sha1:5A6YLANPC7BOO2QVHIFP2GS4KDLC6X3M", "length": 66977, "nlines": 660, "source_domain": "devimanian.blogspot.com", "title": "My Thoughts: August 2010", "raw_content": "\nவெள்ளி, 27 ஆகஸ்ட், 2010\nஎனது முதல் முயற்சி இந்த சிறு கதை..\n''திருந்தும்னு நெனச்சேன்.நடக்காது போலிருக்கு.தலையிலே ......முளைச்சதுஎப்படி உருப்படும்\nமகனை நினைத்து வருத்தமும் ,கோபமும் கலந்து வடிவேலு தனக்குள் வெடித்த வார்த்தைகள்.\nசின்னசாமி அப்படி என்னதான் செய்தான் வடிவேலு சினம் கொள்ளும் அளவுக்கு\nதனியார் நிறுவனம் ஒன்றில் வடிவேலுக்கு குமாஸ்தா வேலை.சின்னசாமி ஒரே மகன் .பிளஸ் டூ .செல்ல வளர்ப்பு.வடிவேலு சின்சியர் வொர்க்கர்.வேலையில் இறங்கிவிட்டால் முடியும் வரை வேறு எதிலும் போகாது.ஆபீஸ் வேலைகளை வீட்டிற்கு வந்து செய்வது உண்டு. .பொன்னம்மா அக் மார்க் மனைவி.படிப்பு பத்தாம் கிளாஸ்.அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பு எதுக்கு என்கிற பெற்றோர் வளர்ப்பு.சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்பதற்காக அத்தை மகனுக்கு வாக்கப் பட்டு வந்த மகராசி.இன்னமும் புருசனின் காலைத் தொட்டுக் கும்பிட்ட பிறகுதான் இவளது தூக்கம் கலைகிறது.\n''அம்மா.. ஆயிரம் ரூபா வேணும்...கொடு''பைக் சாவியை சுழற்றிக் கொண்டே கேட்கிறான்.\n''அம்புட்டு ரூபாய்க்கு எங்கே போவேன்அப்பாகிட்ட கேளு...\nமகனுக்கு மத்தியான சாப்பாடு கட்டியபடியே சொன்னாள் பொன்னம்மா.\n''ஆயிரத்தெட்டுக் கேள்வி கேப்பாரு.பதில் சொல்லிட்டிருக்கிறதுக்கு நேரம் இல்ல.சுருவாட்டு பணம் வச்சிருக்கில்ல.எடுத்து கொடு\n''என்கிட்டே அம்புட்டு பணம் இல்ல\nஅரிசி ,பருப்புன்னு வீட்டு சாமான் வாங்கிறதில எவ்வளவு தேத்துறே ... எதெதில மிச்சம் பிடிக்கிறேன்கிறது எனக்குத் தெரியும்.ஒழுங்கா கொடுத்திரு.. இல்லேன்னா அப்பாகிட்ட போட்டுக் கொடுத்திருவேன்\nசுருவாடு செத்து கழுத்திலேயும் ,கையிலேயும் சரப்புளியா செஞ்சு மாட்டியிருக்கேன் பாரு...போயி சொல்லு.ராவுன்னு பாக்காம,பகல்னு பாக்காம ��ந்த மனுஷன் வம்பாடுபட்டு ,ஓடா தேஞ்சு உழச்சு சம்பாதிக்கிற காசில அஞ்சு,பத்துன்னு மிச்சம் பிடிச்சு செத்து வச்சாத்தானே நாளைக்கு ஆத்திரம் அவசரம்னா உதவும்ஆயிரம் ஓவா கேக்கிறியே எதுக்குடாஆயிரம் ஓவா கேக்கிறியே எதுக்குடா\n''உன்கிட்ட சொல்லனும்கிற அவசியம் இல்ல.சொன்னாலும் புரியாது''\n'' டிபன் பாக்சை கையில் கொடுத்தாள்.\nசின்னசாமியின் நம்பிக்கை,ஆதாரம் ,ஆதாயம் எல்லாமே அம்மாதான்.அவளை விட்டு விடலாமா ,பதறிப்போனான் பிள்ளை.\nமுக்கியமான பிராக்டிகல் ஒர்க் இருக்கும்மா'ஆன் த ராக் ','டகிலா'ன்னு ரெண்டு சப்ஜெக்ட் .நாளைக்கு சண்டேங்கிரதால லாப் மேட்டீரியல்செல்லாம் வாங்கணும் .அப்பாகிட்ட கேட்டா கடுப்படிப்பாரு. அவர் பழைய காலத்து ஆளும்மா 'ஆன் த ராக் ','டகிலா'ன்னு ரெண்டு சப்ஜெக்ட் .நாளைக்கு சண்டேங்கிரதால லாப் மேட்டீரியல்செல்லாம் வாங்கணும் .அப்பாகிட்ட கேட்டா கடுப்படிப்பாரு. அவர் பழைய காலத்து ஆளும்மா கம்ப்யுட்டரை பத்தி என்ன தெரியும்கம்ப்யுட்டரை பத்தி என்ன தெரியும்என்னோட லைப் அப்பா மாதிரியே கிளார்க்காதான் இருக்கனுமாஎன்னோட லைப் அப்பா மாதிரியே கிளார்க்காதான் இருக்கனுமாவீடு கார்னு வாழனும்கிற ஆசை எனக்கு இருக்கும்மாவீடு கார்னு வாழனும்கிற ஆசை எனக்கு இருக்கும்மா...சரி..இதெல்லாம் நடக்காதுன்கிற விதி என் நெத்தியிலே எழுதியிருந்தா யாரால மாத்த முடியும் ...சரி..இதெல்லாம் நடக்காதுன்கிற விதி என் நெத்தியிலே எழுதியிருந்தா யாரால மாத்த முடியும் விடு\nஅம்மா கண்டிப்பா பணம் கொடுத்துவிடுவாள் என்கிற நம்பிக்கை.\nமெதுவாக அடி எடுத்து வைக்க,''நில்லுடாபணம் எடுத்திட்டு வர்றேன் ''அம்மாவின் குரல் அவனை ஏமாற்றவில்லை.\nபக்கத்து அறையிலிருந்து எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த வடிவேலுவின் மனசுக்குள் வெடித்தது தான் தொடக்கத்தில் படித்தது.\nஆன் த ராக்,டகீலா இரண்டும் என்ன என்பது அவருக்குத் தெரியும்.\nஒரு காலத்தில் அவர் குடிகாரர்.\nஅலுவலகம் செல்லவேண்டும் என்கிற நினைப்பு இல்லாமல் ஈசி சேரில் சாய்ந்து விட்டார்.\n- ஆகஸ்ட் 27, 2010 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 26 ஆகஸ்ட், 2010\nமதுரையிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். அனந்தபுரி எக்ஸ்ப்ரெஸ் காலை எட்டு நாற்பத்தியொரு நிமிட அளவில் தாம்பரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.கை பேசியில் செய்தி.\n'என்னுடன் பேசவும்''என்று மகள் அனுப்பியிருந்தாள் . வங்கிஒன்றில் பணியாற்றுகிற எம்.பி.எ பட்டதாரி.\nசெய்தி அனுப்புவதற்கு பதிலாக என்னுடன் பேசி இருக்கமுடியும்..எதற்காக இப்படியொரு செய்தி\nஒரு வகையான குழப்பம் .\nதொடர்பு கொண்டு பேசினேன் .\nஎனது ஈரக்குலையே அறுந்து விழுந்து விட்டதைப் போன்ற வலி.கண்ணீரைத் தடுக்க இயலவில்லை.\n''அப்பா...நான் எங்கே இருக்கேன்றது தெரியலப்பா..கண் சரியா தெரியலப்பா..தலை சுத்துது .பஸ்லேர்ந்து இறங்கிட்டேன்.வீட்டுக்குப் போகவாப்பா...\"\nஎனக்குப் பேச்சு வரவில்லை.நானோ ஓடுகிற ரயிலில் .மகளின் குரலில் இருந்த பயம் என்னை உறைய வைத்து விட்டது.இனம் புரியாத சூழ்நிலையில் இருக்கிறாள் என்பதை நடுங்கும் குரல் சொல்கிறது.எதற்காக வீட்டுக்குப் போகவா என்று கேட்கிறாள்\nஅந்த சின்னப் பெண்ணின் மனதில் எதோ ஒரு வித அச்சம் பதிந்து கிடப்பதால் ''வீட்டுக்குப் போகவா''என்று கேட்கிறாளோ\nஎன் மகள் அண்ணா நகர் பகுதியில் எங்கேயோ இருக்கிறாள் என்பதை என்னால் அனுமானிக்க முடிந்தது. அந்த வழியாக தான் வங்கிக்கு செல்வாள்.\n''அம்மா..அங்கேயே இரு ...பயப்படாதே ...அவசரப்பட்டு பஸ்சிலோ ,ஆட்டோவிலோ ஏறிடாதே ''என்று தைரியம் சொன்னேன் .எனக்கு பி பி எகிறியது.டேனோர்மின் ஒன்று போட்டுக்கொண்டேன்.\nஎனது மூத்த மருமகனுக்கு கை பேசியில் தகவலை சொல்லிவிட்டு காத்திருந்தேன்.\nஅடுத்த பத்தாவது நிமிடம் மருமகன் எனது மகள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்துவிட்டதாக சொன்னார்.\nசரியாக சாப்பிடும் பழக்கம் இல்லாததால் லோ பி பி .\nமருத்துவ சிகிச்சைக்குப் பிறகு இப்போது தேறி வருகிறாள்.\nஅந்தப் பெண் சரியாக உணவு எடுக்காததற்கான காரணங்களை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.\nகலியாணம் பற்றிய கவலையாக இருக்கலாமோ\nஎனது மகளின் விருப்பம்தான் எங்கள்விருப்பம் என்பதை முன்பே சொல்லியிருக்கிறோம்.\nஅன்று மட்டும் கை பேசியை பயன்படுத்தாமல் நாங்கள் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்\nஇப்படியெல்லாம் சிந்தனை ஓடுகிறது .\nரத்த பாசத்தின் வலிமையை நான் ஆத்மார்த்தமாக உணர்ந்தது ஆகஸ்டு 23 .ல் தான்.\n- ஆகஸ்ட் 26, 2010 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nதமிழ் நாட்டின் கோயில்களில், கோபுரங்களைத்தவிர, எல்லாவற்றையுமே, காலங்காலமாக திருடிக்கொண்டிருக்கிறார்கள்... இந்த திருட்டில் சம்பந்தப்பட்ட...\nசர்க்கார் படம் லாபமா நட்டமா ,யாருக்கு\nபெரிய படம் என்றால் வசூல் விவரங்களை யூகத்தின் அடிப்படையில் ஊடகத்தில் எழுதுவது வழக்கம்தான். படத்தை எடுத்தவர்கள் யாரும் அது நட்டம் என்றால் ...\nதேமுதிக வுக்கு மத்தியில் 2 கேபினட் வேண்டுமாம்.\nசென்னையில் ஏதாவது ஒரு வீதியில் ஜனக்கூட்டம். ஆளும் கட்சியினரும் இருக்கிறார்கள். டி.டி.வி.தினகரன் இரண்டாயிரம் ரூபாய் டோக்கன் கொடுத்தது மாதிரி...\nவடிவேலுக்காக சீமான் பேச்சு வார்த்தை.\nஷங்கரின் இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்காக ஒப்புக்கொண்டு கோடிகளில் பணம் வாங்கி இருக்கிறார் நடிகர் வடிவேலு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n(13.) ரெட்டை இலை முடங்குமா\n) உளவு சொன்னது யார் ஈகோ சண்டையா\nஅடுத்த மாதம் சட்டசபை தேர்தல்---ப.சிதம்பரம்.அரசியல்.\nஅண்ணாவை இழிவு படுத்திய அதிமுக மந்திரி--அரசியல்.\nஅதிமுக அழிகிறது. அரசியல் ஆய்வு\nஅதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் .என்ன நடக்குமோ\nஅதிமுக மூன்றாவது இடத்தில்.--அரசியல் சர்வே.\nஅதிமுகவுக்கு இதை விட வேறு வாய்ப்பு இல்லை.--அரசியல்.\nஅதிமுகவை சூழ்ந்துள்ள சுனாமி --அரசியல்\nஅதிமுகவை ஸ்வாகா செய்கிறது பாஜக.---அரசியல்.\nஅப்போலோ டாக்டர்களின் மன உறுதி.\nஅப்போலோ: மோடி வராதது ஏன்\nஅப்போலோவில் திடீர் பரபரப்பு.. அரசியல்\nஅம்மணி.விமர்சனம் இல்லை. ஒரு பார்வை.\nஅம்மாவின் விசுவாசிகள் யார்\" அரசியல்.\nஅம்மாவை மறக்கடித்த மோடியின் செல்லாத நோட்டுகள்...அரசியல்.\nஅரக்கர்களின் கூட்டு வன்புணர்வுக்கு இரையாகிய பெண்ணின் கதை. சமூகம்.\nஅரசனை கொன்று விட்டு ஆட்சியை பிடித்த பிள்ளைகள்.---சரித்திரம்.\nஅரசியல் மாற்றம். யாருக்கு லாபம்\nஅரசியல். அதிமுகவை வளைக்கும் பாஜக.\nஅரசியல். திருநாவுக்கரசரால் கட்சிக்கு லாபமா\nஅரசியலில் அபூர்வ ராகங்கள். கச்சேரி களை கட்டுமா\nஅழகு திமிர் இரண்டும் கலந்தவர் நயன்தாரா --இயக்குநர்\nஅளவான செக்ஸ் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள்.\nஅனிதாவின் தற்கொலை. அரசும் தலைவர்களும் என்ன செய்கிறார்கள்\nஆதிகால தமிழர்களைப்பற்றி மார்க்கபோலோ எழுதிய பயணக் குறிப்புகள். --வரலாறு.\nஆப்சென்ட் மைன்ட் மக்களே உருப்படுங்கள்.--சமூகம்.\nஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு ரவுண்டு---அரசியல்.\nஆர்கே நகரில் பணப்பட்டுவாடா -அரசியல்.\nஆளுநரிடம் கை மாறும் ஆட்சி அதிகாரம்\nஆன்மீகம்.சிவலிங்கத்தை இழிவு படுத்தும் வீடியோ கேம். படத்துடன்\nஇடைத் தேர்தல் முடிவுகள் பற்றிய கருத்து. அரசியல்.\nஇடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா\nஇணைகிறது ஓபிஎஸ் இபிஎஸ் அணி. அதிரடிக்கு தயார் ஆகிறார் தினகரன்.--அரசியல்.\nஇது யாருடைய கவுரவ பிரச்னை\nஇந்தியாவின் இருண்ட காலம் ஆரம்பம்.--அரசியல்.\nஇயக்குநர் சுராஜ் மன்னிப்பு கேட்டது தவறு\nஇயக்குநர் பிரபாகரன் காதல் திருமணம் காமம் சார்ந்ததுதான்.--சினிமா\nஇயக்குநர் வே.பிரபாகரனின் மேடை நாகரீகம்.-சினிமா.\nஇலக்கியம். தலைவன்-தலைவி ஊடல் சுகம்.\nஇழி செயலுக்கு பாலிவுட் என்ன செய்யப்போகிறது\nஇளையராஜாவும் எஸ்.பி. பாலுவும் மோதலாமா\nஉலக அழகியும் நான்கு வயது சிறுமியின் கோர அனுபவமும்.-சமூகம்.\nஎடப்படியாரும் தளவாயும்.--அரசியல் மாற்றம் .\nஎடப்பாடி --தினகரன் மோதல் முற்றுகிறது. ---அரசியல்\nஎடப்பாடி -தினகரன் மோதல் முற்றியது.--அரசியல்.\nஎடப்பாடி அரசின் கழுத்தில் கத்தியை வைத்திருக்கிறார் தினகரன்.--அரசியல்.\nஎடப்பாடி அரசு செய்வது நியாயம் இல்லை.அரசியல்.\nஎப்படி எல்லாம் நாடகம் ஆடுகிறார்கள்\nஎம்.ஜி.ஆருடன் நடந்த விவாதம். அனுபவம்\nஎமனிடம் சிக்கிய ராஜா- கற்பனை சிறுகதை\nஎல்லைக்காவலனை இழந்த தமிழ்நாடு -அரசியல்\nஎழுத்துத்திருடர்கள் பற்றி பேராசிரியர் ஒருவரின் கருத்து.--சமூகம்.\nஎன்ன கேவலமான அரசியல்.- நாட்டு நடப்பு.\nஎஸ்.ஏ.சந்திரசேகர் அக்னி .விஷாலுக்கும் பிஜேபி குடைச்சல். அரசியல்.\nஏமாற்றப்படும் தமிழ்நாட்டு மக்கள்.--ஜல்லிக்கட்டு பற்றியது.\nஐடி வேட்டையில் சிக்கிய பினாமி சொத்துகள்.---அரசியல்.\nஒய் திஸ் கொலவெறி தனுஷ் பாடல்.குஜராத்தில் காங்.பிரசாரம்.\nஒரு ஏழையின் ஏக்கம்தான் இந்த அரசியல் கட்டுரை.\nஒரு பாடகி சொல்கிறாள். உண்மை நிகழ்வு.\nஒருதலை காதலில் செல்பி .உயிர் பலி.\nஓட்டுக்கு லஞ்சம் 128 ஓர் இரவில்.\nஓபிஎஸ் சின் சதுரங்க வேட்டை.அரசியல்.\nஃபெரா வழக்கில் தப்புவாரா தினகரன்\nகட்சியை ஆரம்பித்து விட்டார் கமல்.--அரசியல்.\nகடம்பன் .ஆர்யாவின் அவஸ்தையும் அனுபவமும்.--சினிமா.\nகடவுளர் மத்தியில் கலாட்டா. நகைச்சுவை.\nகண்ணதாசனுக்கு திரைப்பட பாடலாசிரியரி���் அஞ்சலி\nகமல் திருமணம் பற்றி சோதிட புலிகள். சினிமா\nகமலின் ஆசையும் சிலரின் வேதனையும்.--அரசியல்.\nகமலை விமர்சிக்கும் அரசியல் கோமாளிகள்.--அரசியல்.\nகலி பிறந்துடுத்து என்ன பண்றது\nகவர்ச்சி என்பது பாவம் இல்லை. --சினிமா\nகவர்ச்சி நடிகையின் அரசியல் ஆசை.---அரசியல்.\nகன்னடத்தில் தல படத்துக்கு எதிர்ப்பு. சமூகம்\nகனவில் வந்து எச்சரித்த கடவுள்.--கற்பனை\nகாங். கட்சிகள் பொலிடிகல் பண்ட்ஸ் . அரசியல்.\nகாங்.--திமுக கூட்டணி யாருக்கு லாபம்\nகாங்.கட்சி தோற்கும் என கணிப்பு.--அரசியல்.\nகாதல் ..காமம்..மறுபார்வை. எனது முந்தைய பதிவு.\nகாதலர் தினத்தை முன்னிட்டு ஒரு சிறு பதிவு.---உண்மை.\nகாதலில் உயர்வு -தாழ்வு உள்ளதா\nகாதலைப் பற்றி பாரதி சொன்னது என்ன\nகாந்தியின் பேரனுக்கா இப்படியொரு முடிவு\nகாவிரி பிரச்னை. நடிகர்களால் என்ன செய்ய முடியும்\nகாவிரி பிரச்னை. ராதாரவியை கன்னடர்கள் வளைத்துக்கொண்டு ரகளை.\nகாஸ்ட்ரோவை கொல்வதற்கு நடந்த சதிகள். சமூகம்.\nகீர்த்தி சுரேஷ் மாதிரி பொண்ணு வேணும்\nகுடியரசு நாளில் கொடி ஏற்றுவது சசியா\nகுர்மீத் சிங் சாமியாரின் அடுத்தப்பட்டம் யார்\nகுழந்தைகளை விழுங்கிய அப்பன் கடவுள்\nகுழப்பத்தில் ரஜினி.பிஜேபியின் பி டீம் --அரசியல்.\nகோ.தே.ரா.( 9.) ஜெ.உயிலுக்காகவா ரெய்டு\nகோ.தே.ரா.(12.) ஆளுநரால் அதிமுகவுக்கு ஆபத்தா\nகோ.தே.ராசாக்கள் ( 7.) சிறுகதை தொடருடன் சினிமா.\nகோ.தே.ராசாக்கள்.( 6.) கமலின் மேலும் பல அதிரடிகள். அரசியலும் சிறுகதையும்..\nகோ.தே.ராசாக்கள்.(1௦.) பிஜேபியின் இடைத்தேர்தல் தோல்வி.நல்ல மாறுதலா\nகோ.ரா.( 8.) கமல் கொல்லப்படவேண்டுமா\nகோடாங்கி அடித்து குறி கேட்கலாமா\nகோமாளி தேசத்து ராசாக்கள்.( 4.) ரூபாய் நோட்டும் ..சிறுகதையும் அரசியலும்.\nசசி தினகரனுக்கு பிஜேபி சலுகை \nசசி பதவியில் இருக்கக்கூடாது.ஓபிஎஸ் அணி.---அரசியல்.\nசசி- தினகரன் எதிர்காலம் என்னவாகும்\nசசிக்கு ஆர்.கே.நகர் தொகுதி கை கொடுக்குமா\nசசிகலாவுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா\nசசியுடன் கருணாஸ் சந்திப்பு. அரசியல்.\nசண்டே கலாட்டா. சரண்டர் ஆகலாமா\nசமணம் புத்தம் தமிழுக்கு தந்த நற்கொடை-சமூகம்\nசமூகம். பிராமணப்பெண்ணின் உணர்வு எப்படி இருந்திருக்கும்\nசிவகுமாரின் திருக்குறள் ஆய்வு. 75-வது பிறந்தநாள் நிகழ்ச்சி.\nசிவன் ஆணையிட்டான் அன்னையை கொன்றேன். நிகழ்வு.\nசிவாஜி கணேசன் பிறந்த நாள் நினைவுகள்.\n��ினிமா .பிரியதர்சனுடன் சிறு உரையாடல்.\nசினிமா நடிகை என்றால் கேவலமா\nசினிமா பார்ட்டிகளில் மது புறம் பேசுகிறார்கள்.--சினிமா\nசினிமா. அனுஷ்காவின் திருமணம் பற்றிய பதிவு.\nசினிமா. அஜித்தின் புதிய நம்பிக்கை.\nசினிமா. பாக்யராஜும் வயசுப் பெண்களும்.\nசினிமா.கமல் ரஜினிக்காக கதை பண்ணமாட்டேன்.\nசினிமா.நடிக-நடிகையரின் காதலை பற்றிய அலசல்.\nசினிமா.விவாகரத்து.ரஜினி மகள் வீட்டிலும் பிரச்னை\nசீசர் படுகொலை. நண்பனையும் நம்பாதே\nசீனிவாசனுக்கு தினகரன் சொன்ன பதில்.--அரசியல்.\nசு.சாமியின் எச்சரிக்கை. ஜல்லிக்கட்டு தடை உடைபடுமா\nசுசித்ரா போட்ட ஹன்சிகா படம்.வெடிக்கும் சர்ச்சை\nசுவாதி கொலை வழக்கு குற்றவாளி சிறையில் தற்கொலை\nசூடு கண்ட பூனை ஆகிய நடிகை.----சினிமா.\nசெல்லாத நோட்டுகள் பற்றி அதிமுக நிலைப்பாடு என்ன\nசோனம் கபூரின் பிறந்த நாளும் பட்டர் சிக்கனும்.---சினிமா\nடயானாவின் காதல் வலி. உண்மை நிகழ்வு.\nடிராபிக் ராமசாமியின் அதிரடி மூவ்ஸ்.--அரசியல்.\nதங்க சங்கிலியால் பிணைக்கப்பட்ட ராணி\nதந்தை பெரியார் பிறந்த நாள் பெருமை---சமூகம்\nதமன்னாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர். சினிமா\nதமிழ்ச்சொற்களில் மறைந்து இருக்கும் பொருள். --மொழி\nதமிழ்த்தாய்க்கு இழுக்கு. என செய்யலாம்\nதமிழக அரசியலில் அடுத்த கட்டம்.....அரசியல் அலசல்.\nதமிழக அரசு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்....அரசியல்.\nதமிழக முதல்வரின் பதவி நாள் எண்ணப்படுகிறது.--அரசியல்.\nதயாரிப்பாளர்கள் நடிகர்கள் பற்றி எஸ்.வி.சேகர். சினிமா.\nதிமுகவில் சேருவதற்கு துடிக்கிற அதிமுக தலைகள்\nதிராவிட -ஆர்யன் பற்றிய படம். ராஜமவுலியின் அடுத்த திட்டம்.-சினிமா.\nதிராவிட கட்சிகளை மன்னிக்க முடியாது. அரசியல்\nதிருநாவுக்கரசரின் வெள்ளை அறிக்கை. சிறிய ஆய்வு. அரசியல்.\nதினகரன் மீது நாஞ்சில் கோபம்..அரசியல்.\nதீ குளிப்பு .உண்மை சம்பவம்.\nதீந்தமிழன் தினகரன் பேரவை வந்திருச்சி.....அரசியல்\nதூசியினால் ஆண்மைக் குறைவு ஆபத்து..சமூகம்.\nதேசிய கீதம்.நடிகர்-டைரக்டர் கருத்து .சமூகம்\nநடராசன் மீது சசிக்கு கோபம்.---அரசியல்.\nநடிகைக்கு நிகழ்ந்த பாலியல் சீண்டல்.------சமூகம்.\nநயன் பொங்கியது நியாயம் இல்லை.--சினிமா.\nநல்லரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nநாய்களுக்கு நேர்ந்த கொடுமை. சமூகம்.\nநாயகி படம். திரிஷா வெடிக்கப்போகிற குண்டு\nநான் ரொம்ப ரொமண்டிக் பெண்\nநித்திரை வராது புரண்டபோது மனது கிறுக்கியவை.===காதல்\nநிர்பயாவின் அம்மாவுக்கு ஆபத்து. சமூகம்.\nநிழல் முதல்வர் நிஜ முதல்வர் ஆவாரா\nநொய்யல் ஆற்று நுரையும் அமைச்சர் கருப்பனும்.--அரசியல்.\nபந்தாவுக்கு குறையொன்றும் இல்லை ----அரசியல்.\nபவர் பாண்டி. எனது கருத்து.சினிமா.\n--சினிமா பிரபலங்களின் பழக்க வழக்கம்.\nபள்ளியில் கை வைக்கப் பார்க்கிறது மோடி அரசு.---அரசியல்.\nபன்னீர்செல்வம் ஜெ.சமாதியில் திடீர் தியானம்.--அரசியல்.\nபாரதிராஜா பற்றி ராதிகா .சினிமா\nபாலியல் வன்கொடுமைக்கு இப்படியும் தண்டனை...சமூகம்\nபாவனாவுக்கு நடந்த வன்புணர்வுக்கு யார் கரணம்\nபாஜக பிடிக்குள் அதிமுக அணிகள்.--அரசியல்.\nபிக் பாஸ் ஓவியா பற்றிய செய்திகள்.--நாட்டு நடப்பு.\nபிரியாமணி கண்ணீர் விட்டு கதறிய கிசுகிசு. கொலை செய்யப்பட்ட நடிகை. --சினிமா.\nபிள்ளை பெறுவது பற்றி நடிகையின் ஆவேசம்.---சினிமா.\nபிஜேபி பிரமுகரை காப்பாற்ற என்கவுண்டர். அரசியல்.\nபுதிய கட்சியின் பெயர் அறிவிப்பு ----அரசியல்.\nபுதை குழியில் விழுந்துவிட்டதா அதிமுக\nபெண் தொழிலாளியை அறைந்த டி.எஸ்.பி.--சமூகம்\nபெண்கள் பாலின தொல்லைக்கு ஆளாவது பற்றி மோடிக்கு எழுதிய கடிதம்\nபெண்ணை அடித்துக் கொன்ற மனிதர்கள்.--உண்மை நிகழ்வு.\nபெரிய இடத்து அசிங்கம். சமூகம்.\nபெரியாரின் பூமியில் காவிக்கு இடம் இல்லை.--அரசியல்\nபேயாக மாறிய பெண்.---உண்மை நிகழ்வு.\nபேருந்து ஸ்ட்ரைக் .மக்கள் அவதி.--அரசியல்.\nபேஸ்புக் நண்பனின் காம வேட்டை.--சமூகம்.\nபொங்கி சுனாமி ஆகிய நடிகை\nபொதுக்குழுவில் மனம் திறந்தார் வைகோ.-அரசியல்.\nபோலிகளின் அரசியல் விளையாட்டுக்கு பலிகள் --அரசியல்\nமண்டை மேல என்னடா இருக்கு\nமணமேடையில் மகனுக்கு பால் கொடுத்த தாய்.--உண்மை நிகழ்வு.\nமதவாத சேனைகளுக்கு பால் வார்க்கும் பாஜக அரசு. ---சினிமா\nமதுரை ஆதினம். புதிய திருப்பம். சமூகம்\nமதுரையில் பூத்த சிறு நெருப்பூ-அரசியல்\nமந்திராலயம் பயணம். 1. அனுபவம்.\nமந்திரி திண்டுக்கல் சீனிவாசன் சொன்ன பாதாளம் வரை உதாரணம்..அரசியல்.\nமனைவியை மயக்கும் மந்திரம். காதல்.\nமாணவர்கள் மீது தடியடி..உண்மையை சொல்லுங்கள். சமூகம்.\nமாப்பிள்ளைக்கு இந்தி டெஸ்ட் : நாட்டு நடப்பு.\nமாமா உன் பொண்ணை கொடு\nமாவீரன் பிரபாகரனை பற்றிய படமா\nமுத்தம் கொடுக்க யாருடி கத்துக் கொடுத்தா\nமுதல் மரியாதை படத்துடன் ஒப்பிட வேண்டாம்.--அரசியல்.\nமுதல்வர் அம்மாவுக்காக பிரார்த்தனை. அரசியல்.\nமுதல்வர் நலம் பெற அதிமுகவினர் கோவிலுக்கு நன்கொடை.\nமும்முனைப் போட்டிக்கு வாய்ப்பு இருக்குமா\nமைத்ரேயனுக்கு மந்திரி பதவி கிடைக்கலாம்.\nமோடி --பிரியங்கா சந்திப்பு தேசிய அவமானம். அரசியல்\nமோடி அப்பலோ வருகை. அரசியல் மாற்றம் நடக்குமா\nமோடி அரசியலும் ஓபிஎஸ் சும்..அரசியல்.\nமோடி அவசர சட்டம் போடுவாரா\nமோடியின் நோட்டு அறிவிப்பு. அரசியல்.\nரத்தக்குளியலுக்கு பிறகு கொடி ஏற்று விழா. அரசியல்.\nரம்யா கருப்பு டி.சர்ட் ரகசியம்.\nரஜினி அரசியலுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு\nரஜினி அஜித் மட்டுமே பிடிக்கும்\nரஜினி சி.எம். மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பு.\nரஜினி நெட்டிசன்ஸ் கலாட்டா. அரசியல்.\nரஜினி மீது அதிமுக சாடல். --அரசியல்\nரஜினிக்கு பெயர் வைக்கும் தில் இருக்கிறதா\nரஜினிக்கு சூர்யா வரவேற்பு. சினிமா.\nரஜினியால் சிஸ்டத்தை மாற்ற முடியாது.-அரசியல்.\nராகுல் காந்தி பார்க்காவிட்டால் குடியா முழுகிவிடும்\nராகுல் காந்தியின் கேர்ள் பிரண்ட்ஸ்........சமூகம்\nராணியை நிர்வாணமாக பயணிக்க வைத்த மன்னன். வரலாறு\nராஜா சர்மாவை காது செய்ய தயக்கம் ஏன்\nரேப் இந்தியாவாகி விட்டது. குஷ்பு காட்டம்.- அரசியல்.\nவரும் தேர்தலில் விஜய் இறங்கினால்\nவாட்ஸ் அப்பில் வந்த சிரிப்பு அரசியல் வெடிகள்.\nவிலைமகளுக்கு தூக்கு .பிரதமர் தண்டனை.\nவிவகாரம் பண்ணுமா 'அம்மா' திரைப்படம். சினிமா\nவிவசாயிகள் தற்கொலை. கவலைப்படாத அரசுகள்.---சமூகம்\nவைகை அணைக்கு பந்தல் போடலாமா\nவைகோவிடம் சிங்கள வெறியர்கள் காட்டம்.--அரசியல்.\nவைரமுத்துவின் பக்கமாக நிற்பதற்கு தகுதி தேவை.--அரசியல்.\nஜல்லிக்கட்டு காளைகளை பற்றி கபோதிகளுக்கு என்ன தெரியும்\nஜல்லிக்கட்டு போராட்டம். மாணவர் எழுச்சி.--சமூகம்.\nஜனவரி முதல் நாள் எனது மனைவி உயிர் நீத்த நாள்.\nஜெ. வீட்டு சமையல்கார அம்மாவையும் விட்டுவைக்கவில்லை.--அரசியல்.\nஜெ.கொள்ளை அடித்தார். மந்திரி ஒப்புதல். அரசியல்.\nஜெ.சாவில் மர்மம்.மந்திரி சொன்ன ரகசியம்.--அரசியல்.\nஜெ.சிகிச்சை.: உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்கிறது அப்பல்லோ.--அரசியல்.\nஜெ.மர்ம மரணம் முடிச்சு அவிழ்கிறது.--அரசியல்.\nஜெ.மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன.அரசியல்.\nஜெ.யின் கொள்கைகளை குழியில் போட்டு மூடிய சசியின் உறவ��கள்.--அரசியல்.\nஜெ.யின் மர்ம மரணம். நீதி விசாரணை.---அரசியல்.\nஜெயகுமார் சொல்லும் தினகரன் ரகசியம் --அரசியல்.\nஷங்கரின் படம் வட இந்திய பத்திரிகையாளர்கள் துவேஷம்.\nஸ்ரீதேவி அழகா மகள் அழகா\nஸ்ரீதேவியின் அஸ்தி கரைப்பு நாடகம். சினிமா\nஸ்ரீதேவியின் மகள்களின் கிழிந்த பேண்ட்ஸ்==சமூகம்\n'கலைமாமணி' விருதும், தமிழ் சினிமா ரசிகர்களின் விருதும் பெற்றவன். முக்கியமாக பத்திரிகையாளன்.\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/tags-nool-list/tag/1854/%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-24T19:55:21Z", "digest": "sha1:O7L56Q4KJPIRFDSUYHUJ7TLEUS225GPP", "length": 4603, "nlines": 96, "source_domain": "eluthu.com", "title": "ரா கிருஷ்ணமூர்த்தி தமிழ் நூல்களின் விமர்சனங்கள் - எழுத்து.காம்", "raw_content": "\nரா கிருஷ்ணமூர்த்தி தமிழ் நூல்களின் விமர்சனங்கள்\n(ரா கிருஷ்ணமூர்த்தி நூல்களின் விமர்சனங்கள்)\nரா கிருஷ்ணமூர்த்தி நூல்களின் விமர்சனங்கள்\nரா கிருஷ்ணமூர்த்தி , நீதி 0 ராகிருஷ்ண மூர்த்தி\nரா கிருஷ்ணமூர்த்தி தமிழ் நூல் விமர்சனம் at Eluthu.com\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/kavanikapadatha-kaviya-pookal-series-suganya-author-durai-nagarajan/", "date_download": "2019-08-24T19:58:10Z", "digest": "sha1:F5WCYZ3ZI6L2SIRJXUNZ3BYUIRUMMP5W", "length": 40587, "nlines": 236, "source_domain": "patrikai.com", "title": "கவனிக்கப்படாத காவியப்பூக்கள் –சுகன்யா– துரைநாகராஜன் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தொடர்கள்»கவனிக்கப்படாத காவியப்பூக்கள்»கவனிக்கப்படாத காவியப்பூக்கள் –சுகன்யா– துரைநாகராஜன்\nகவனிக்கப்படாத காவியப்பூக்கள் –சுகன்யா– துரைநாகராஜன்\nஅழகின் இலக்கணம் அவள். பெயர் சுகன்யா. அல்லியும், தாமரையும் பூத்துக் கிடந்த தடாகத்தில் தானும் ஒரு பூவாகிக் குளித்தாள். பூக்களையும், அதைத் தாங்கும் மரங்களையும் தவிர இந்த வனத்தில் யாரும் இல்லை என்ற தைரியத்தில் நெகிழ்ந்து போன ஈர ஆடையைப்பற்றி கவலைப்படவில்லை. குளித்து முடித்து கரையேறினாள்.\nநர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள வைதூர்ய மலைக்குப் போனால், தேவர்களை குடிப்பழக்கத்திலிருந்து மீட்கும் மூலிகை கிடைக்கும் என்று நாரதர் சொன்ன வார்த்தையை நம்பி பூலோகம் வந்த அசுவினி தேவர்கள் இருவரும் ஆடை மாற்றும் சுகன்யாவின் அழகைக் கண்டனர். பூமிக்கு வந்த விஷயம் மறந்து போயிற்று.\n‘இந்திரன் மகளையும்அழகில் மிஞ்சிவிட்ட இவள் யார்” என்ற கேள்வி இருவர் மனதையும் குடைந்தது. பெண் அரை நிர்வாணமாய் நிற்கிறாளே. அதை ரசிப்பது தவறு என்று அசுவினி தேவர்கள் நினைக்கவில்லை. திருட்டுத்தனமாய் ரசிப்பதை அவள் ஆடை உடுத்தி முடிக்கும் வரை அவளுக்குத் தெரியாமலாவது தொடருவோம் என்ற குறைந்த பட்ச நாகரிகமும் தெரியாத தேவர்கள் அவள் எதிரில் போய் நின்றனர்.\nபுதிய ஆடவர்களை எதிர்பார்க்காத சுகன்யா அவசரமாய் ஆடைகளை உடம்பில் அள்ளிப் போட்டுக் கொண்டாள். அவள் கண்களில் ஆச்சர்யமும் அச்சமும் குடியேறியது. வெட்கம் மேல் விழுந்து அமுக்கியது.\n“தேவலோகப் பெண்களை தோற்கடிக்கும் அழகுடன் மிளிர்கிறாயே.. நீ யார் பெண்ணே\nவெட்கத்திலும் கண்களை நிமிர்த்திப் பார்த்தாள். மொய்க்கின்ற ஈக்களும் ஆண்களின் கண்களும் ஒரே ஜாதிதான் என்று நினைத்துக் கொண்டாள்.\n‘என்னை தேவலோகப் பெண்களோடு ஒப்பிடுகிறார்களே, அப்படியானால், இவர்கள் தேவர்களா ஒரு பெண் குளிக்கிற இடத்துக்கு அன்னிய ஆண்மகன் வரக்கூடாது என்கிற இங்கிதம் தெரியாதவர்களா தேவர்கள்… ஒருவேளை தேவலோகத்தில் நடைமுறையே இப்படித்தானோ..’\n“என்ன யோசனை பெண்ணே.. ஏன் பதில் சொல்ல மறுக்கிறாய்..\n“நான் சர்யாதி மன்னனின் மகள். சயவன முனிவரின் மனைவி.”\n“ஏது.. உனக்கு திருமணம் ஆகிவிட்டதா சயவன முனி உன் புருஷனா சயவன முனி உன் புருஷனா உன் தந்தை மன்னன் என்கிறாய்.. அந்தக் கிழவனுக்கு உன்னை எப்படி திருமணம் செய்து வைத்தார் உன் தந்தை மன்னன் என்கிறாய்.. அந்தக் கிழவனுக்கு உன்னை எப்படி திருமணம் செய்து வைத்தார் இத்தனை அழகுடைய உன்னை திருப்திபடுத்தும் தகுதி சயவனருக்கு ஏது இத்தனை அழகுடைய உன்னை திருப்திபடுத்தும் தகுதி சயவனருக்கு ஏது உன் பூரிக்கும் இளமையை இந்த வனத்தில் இருந்து வீணாக்கிக் கொள்ளாதே. உன்னுடைய இந்த அழகு முனிவருக்கு பணிவிடை செய்து மடிவதற்கு, படைக்கப்பட்டதில்லை. சயவனரை விட்டு விடு. எங்களில் ஒருவரை கணவனாக்கிக் கொள்” என்றனர்.\nஆயுசுக்கும் சயவன முனிவருக்கு அடிமை வேலை செய்ய சுகன்யாவுக்கு மட்டும் ஆசையா என்ன தன் மீது காமன் விடும் அம்புகளுக்கு பதில் சொல்லக் கூடிய சுத்த வீரன் தனக்கு கணவனாக வாய்க்க வேண்டும் என்றுதான் கல்யாணத்துக்கு முன்பு கனவு கண்டாள். ஆனால் நடந்தது எல்லாம் வேறு.\nஇன்பத்தைத் தவிர, இன்னொன்று அறியாத பருவம் அது. தன் தோழிகளோடு நர்மதை ஆற்றில் நீராட வந்த சுகன்யா கரை நெடுகிலும் பூத்துக் கிடந்த பூக்களிடம் மனதை பறிகொடுத்தாள். பூக்களை ரசித்தவாறே நடந்தாள். இயற்கை பார்க்கப் பார்க்க அலுக்காத அழகு. வெகுதூரம் வந்துவிட்டாள்-தோழிகள் இல்லாமல் தனியாக.\nஅந்த இடம் ஒருதபோவனம். அங்கே சயவன முனிவர் தவம் இருப்பதோ, அவரைச் சுற்றி கரையான் புற்று கட்டியதோ சுகன்யாவுக்கு தெரியாது. அவள் நடக்கும் போது கால் சலங்கை ‘கலீர் கலீர்’ என்றன.\nநீண்ட காலமாக சிவனை நோக்கி தவம் செய்யும் சயவனரின் தவம் சலங்கை ஒலியிடம் தோற்றது. மனசு கடவுளை மறந்து, சலங்கை சத்தம் இங்கே எப்படி என்று ஆராய்ந்தது. கண்களைத் திறந்தார். சுகன்யாவைக் கண்ட சயவனருக்கு சிறகு முளைத்தது. எப்போதும் கண் எதிரில் சுகன்யா இருக்க வேண்டும். பொழுதெல்லாம் அவளுடன் பேசி இன்புற வேண்டும். என்ற ஆசையில் கட்டுண்டார். அவள் நடையழகை ரசித்தார். கடவுளை தரிசிக்க தவமிருந்தவர் கன்னியின் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ந்தார். ‘பெண்ணே’ என்று மெல்ல அழைத்தார்.\nசுகன்யா சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்த்தாள். கரையான் புற்றுதான் அங்கே இருந்தது. கரையான் புற்று பேசுகிறதா ஆச்சர்யத்தால் அவள் கண்கள் விரிந்தது. புற்றுக்குள் இருந்து மின்னிய சயவனனின் கண்களை ‘ஏதோ விசித்திரமான பிராணி’ என்று நினைத்த சுகன்யா பக்கத்தில் கிடந்த முள்ளை எடுத்து அதை குத்திப் பார்த்தாள். சீண்டிய பிராணி சீ��ிவிட்டால் ஆச்சர்யத்தால் அவள் கண்கள் விரிந்தது. புற்றுக்குள் இருந்து மின்னிய சயவனனின் கண்களை ‘ஏதோ விசித்திரமான பிராணி’ என்று நினைத்த சுகன்யா பக்கத்தில் கிடந்த முள்ளை எடுத்து அதை குத்திப் பார்த்தாள். சீண்டிய பிராணி சீறிவிட்டால் பயம் நெஞ்சை மிரட்ட அங்கிருந்து விடுவென ஓடி வந்து விட்டாள்.\nசயவனருக்கு கோபம் வந்தது. ஏற்கனவே அவர் கோபக்காரர் கோபம் வந்தால் உடனே சாபம் கொடுப்பதுதானே முனிவர்களின் வழக்கம் சாபம் கொடுத்தார். சாபம் சுகன்யாவுக்கல்ல. இந்த வனத்தை காவல் காக்கும் வீரர்களுக்கு.\nஇந்த வனத்துக்குள் அடுத்தவர் நுழைந்து விடாதபடி சரியாக காவல் காத்திருந்தால் தனக்கு இப்படியொரு இடையூறு நேர்ந்திருக்காது என்பது சயவனர் பக்க நியாயம்.\n சுகன்யாவின் மேல் ஒருவிதமான அன்பு ஏற்பட்டு விட்டதால் அவளை சபிக்க மனசு இடம் தராதில்லையா\nஒரு பாவமும் அறியாத படை வீரர்கள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஆற்றங்கரைக்கு ஓடுவதும், திரும்பி வருவதும், ஓடுவதுமாக இருந்தார்கள்.\nமன்னன் சாயாதியை கவலை சூழ்ந்தது. அது எப்படி ஒரே நேரத்தில் எல்லோருக்கும் வயிற்றுப் போக்கு உண்டாகும் அதுவும் காவல் வீரர்களுக்கு மட்டும் அதுவும் காவல் வீரர்களுக்கு மட்டும் காரணம் தேடி மன்னன் சோர்ந்து போனான்.\nபடைவீரர்களின் அவஸ்தையும், தந்தையின் மன வருத்தத்தையும் கண்ட சுகன்யா, தவபோவ னத்தருகே போனதையும், அங்கே பெரிய மின்மினிப்பூச்சியைக் கண்டதையும்.. அதைக் குச்சியால் சீண்டியதையும் சொல்லி ‘அதற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா அப்பா\nமுனிவரின் கண்களைத்தான் பெண் மின்மினிப்பூச்சி என்று சொல்கிறாள் என்பதை அறிந்த அரசன் புற்றை நோக்கி விரைந்தான். தவத்தாலும், வயதாலும் தன்னைவிட முதிர்ந்த சயவன முனிவரை வணங்கினான். “என் மகள் சுகன்யா அறியாமல் செய்த பிழையை மன்னிக்க வேண்டும். வீரர்களுக்கு விமோசனம் வழங்க வேண்டும்” என்று வேண்டினான்.\nஅந்த சுதந்தர நிலவின், பெயர் சுகன்யாவா மனசுக்குள் உட்கார்ந்து காதல் பாடும் சுகன்யாவை அடைய இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்று நினைத்த சயவனர். “மன்னா, உன் மகள் அரசன் மகள் என்ற மமதையில் எனக்கு தீங்கிழைத்து விட்டாள். அவள் கொழுப்படங்க வேண்டுமானால் இவள் முனிவனுக்கு மனைவியாகி காட்டில் தங்கி பணிவிடை செய்ய வேண்டும். ஆகவே, நான் அவளை மனம் புரிந்து கொழுப்பை அடக்கலாம் என்றிருக்கிறேன். நீ இதற்கு சம்மதித்தால் வீரர்களை சாபத்திலிருந்து விடுவிப்பேன்” என்றார்.\nநாட்டின் நலன் கருதி மன்னன் மகளை முனிவனுக்கு மனைவி யாக்க சம்மதித்தான். சுகன்யா சயவனரின் பத்தினியானாள். பாதி ராத்திரியில் குளிர்ந்த நீரில் குளிப்பது இப்போதெல்லாம் அவளுக்கு வாடிக்கையாகிவிட்டது.\n‘இயலாத கிழவனுக்கு எதற்கு மனைவி’ என்று கேட்டு இப்போது கூட தபோவனத்தை விட்டு வெளியேறி விடுவாள். பயம் அவள் கால்களை கட்டிப் போட்டிருக்கிறது. தன் நாட்டு மக்களுக்கு மீண்டும் தன் புருஷ முனி சாபம் கொடுத்து விடுவாரோ என்கிற பயம். அந்தப் பயம் மட்டும் இல்லை என்றால்..\n எங்களில் ஒருவரை கணவராக வரித்துக் கொள். வனம் விட்டு வா. வானுலகம் போய்விடலாம்.” அசுவினி தேவர்கள் இருவரும் சுகன்யாவுக்கு ஆசை வார்த்தையால் தூபம் போட்டனர்.\nஅசுவினி தேவர்களின் ஆசையை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையிலிருந்த சுகன்யா, “அந்த நினைப்பை மறந்து விடுங்கள். நீங்கள் நினைப்பதுபோல் நான் என் கணவருக்கு பணிவிடை மாத்திரம் செய்து கொண்டிருக்கவில்லை. அவரோடு இன்பமாகவும் இருக்கிறேன்” என்றாள். தேவை என்று வரும்போது பொய் சொல்லித்தானே தீர வேண்டியிருக்கிறது.\n“பெண்ணே, நாங்கள் இருவரும் தேவர்கள். தேவர்களின் மருத்துவர்கள். உன் கணவரை அழகுள்ள வாலிபனாக மாற்றுகிறோம். எங்கள் மூன்று பேரில் ஒருவரை கணவனாய் தேர்ந்தெடுக்க வேண்டும். இது எங்களுக்கு நீ செய்யும் பதிலுதவி” என்றனர்.\n“உங்கள் திட்டம் நன்றாகத்தான் இருக்கிறது. இதைப்பற்றி நானாக எந்த முடிவுக்கும் வர முடியாது. என் கணவரைத்தான் கேட்க வேண்டும்”என்றாள்.\n“உன் விருப்பப்படியே ஆகட்டும். நீ போய் உன் கணவரிடம் கேட்டு வா” என்று அனுப்பினர் அந்தத் தேவர்கள்.\nஆசையும் பயமும், நெஞ்சை மாறி மாறி தைக்க தயங்கித் தயங்கி தபோவனத்துக்குள் நுழைந்த சுகன்யா கணவனிடம் அசுவினி தேவர்கள் சொன்னதை ஒப்புவித்தாள்.\nகண்களை மூடி, செவி மடுத்து சயவனர் “உன் விருப்பம்” அவசரமாய் மறுத்தாள் சுகன்யா. சிரித்துக் கொண்ட சயவனர், “என் விருப்பமென்றே வைத்துக் கொள்”என்றார். சுகன்யாவிடம் கொட்டிக் கிடக்கும் அழகை அழகிய வாலிபனாக மாறி அனுபவிக்க கசக்கவா செய்யும்\nதன் கணவர் அசுவினி தேவர்களின் யோசனைக்கு மறு யோசனை இன்றி உடன்பட்டதை அசுவினி தேவர்களிடம் போய் சொன்னாள் சுகன்யா, ‘அப்படியானால், உன் கணவர் இந்தக் குளத்தில் மூழ்கி எழவேண்டும்’ என்றனர். சயவனர் குளத்தில் இறங்கி மூழ்கிய உடனே, அசுவினி தேவர்களும் குளத்தில் இறங்கி மூழ்கினர். நேரம் ஓடிக் கொண்டிருந்தது. சுகன்யாவின் மனசு அடித்துக் கொண்டது.\nசிறந்த இளமையும், அழகிய ஆடை அணிகலனும் பூண்டு மூன்று பேரும் குளத்திலிருந்து வெளியேறினர். இதில் யார் சயவன், யார் அசுவினி தேவர் என்று அடையாளம் தெரியவில்லை. மூன்று பேரும் ஒரே உருவத்தில் இப்படி வெளியேறுவார்கள், என்று சுகன்யா நினைக்கவில்லை.\nமூன்று பேரையும் நன்றாக உற்றுநோக்கினாள் சுகன்யா. ஒரு வித்தியாசமும் காண முடிய வில்லை. அதனால் என்ன ஓடிப்போய் இவர்தான் என் புருஷன் என்று மூன்று பேரில் ஒருவரைத் தொட்டாள்.\nஅது சுகன்யாவின் அதிர்ஷ்டமோ.. துரதிஷ்டமோ.. அவர் சயவனராகவே இருந்தார். தன் மனைவி சுகன்யா தன்னை சரியா அடையாளம் காட்டிவிட்ட சந்தோஷம் ஒருபக்கம்.. இளமை உருவம் கிடைத்துவிட்ட ஆனந்தம் ஒருபக்கம். ..\n கிழவனாக இருந்த என்னை நீங்கள் வாலிபனாக ஆக்கினீர்கள். நல்ல அழகையும் தந்தீர்கள். யாகம் நடைபெறும்போது ஸோமரச பானம் அருந்த மருத்துவர்களான உங்களுக்கு அனுமதி கிடையாதல்லவா அதை நான் உங்களுக்கு பெற்றுத் தருகிறேன். நீங்களும் யாகம் நடக்கும்போது மற்ற தேவர்களைப் போல் இனி ஸோமரசபானம் தாராளமாய் எடுத்துக் கொள்ளலாம் இது சத்தியம்” என்றார்.\nஇதைக் கேட்ட அசுவினி தேவர்கள் சுகன்யாவை இழந்த துக்கம் ஒரு புறம் தொண்டையை அடைத்தாலும் சந்தோஷம் அடைந்தனர். தேவ லோகத்தில் தேவர்கள் எல்லோரும் மது அருந்தலாம். மயங்கிக் கிடக்கலாம். மயக்கம் தெளிவிக்க வேண்டிய மருத்துவர்களும் மதுவில் மயங்கி விட்டால் காரியம் கெட்டுவிடும் என்று எப்போதுமே அசுவினி தேவர்களுக்கு ஸோமரசபானம் தாராளமாய் தருகிறேன்” என்றான்.\nகுடிபழக்கம் இல்லாத அசுவினி தேவர்கள் – குடிகாரர்களாக மாற அச்சாரம் போடப்பட்டது.\n“நான் சயவன முனிவரின் மனைவி” என்று சுகன்யா சொன்ன பிறகும் அவளைத் திருமணம் செய்து கொள்ள விருப்பப்பட்ட அசுவினி தேவர்களுக்கு சயவனர் தந்திருப்பது வரமா சாபமா என்பது தெரிய முடியாத குழப்பத்தில் சுகன்யா நின்றாள்.\nவிருந்தினன் குலப்பெண்களை விருந்தாகக் கேட்கலாமா இதைப் பற்றி நான்கு ���ேதத்திலும் என்ன சொல்லி வைத்திருக்கிறார்களே – கேட்டு அறிந்து கொள்ளப் பக்கத்தில் பண்டிதர்களும் இல்லை.\nவேறு எதை வேண்டுமானாலும் தருவதாகக் கூறியும் அந்தணன் ஏற்கவில்லை. அவன் தேவையை அடைவதில் உறுதியாக இருந்தான். ஏகவதிக்கு வேறு வழி தெரியவில்லை.\nஅவன் பக்கத்தில் போய் அமர்கிறாள். தலை குனிந்து இருந்ததால் – சுருண்ட நீண்ட கூந்தல் கொத்து சந்திரக் கிண்ணம் கிரகணம் வந்ததுபோல் மூடுகிறது. இந்த உடம்பு வெண்ணெயில் செய்யப்பட்டதா என்று அவனுக்குள் கேள்வி. சோதித்துவிட வேண்டியதுதான்.\nதொட்டு – இழுத்து உரிமையோடு தொடருகிறான்.\nஒரு கட்டு சமித்தை சுமந்து கொண்டு சுதர்சனன் வருகிறான். அவன் வருகை அறிந்து ஓடி வந்து வரவேற்றும் மனைவியைக் காணாத காரணத்தைப் புரிய முடியவில்லை. வாசலுக்கு வெளியே நின்று ‘ஏகவதி’ என்கிறான்.\n‘நான் இப்போது ஏகவதி இல்லை சுவாமி. விருந்தினனோடு தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் எச்சில்வதி’ என்று சொல்ல வாயெடுக்கிறாள். அதற்குள் அந்தணன் முந்திக் கொள்கிறான்.\n நான் அந்தணன். விருந்தினனாக வந்திருக்கிறேன். உன் மனைவியை விருந்தாகக் கேட்டேன். அவள் இணங்கி என்னோடு இருக்கிறாள்” என்கிறான்.\n‘அடே பாதகா – விருந்தினன் என்ற போர்வையில் வந்த இழி மகனே – என் மனைவியை களங்க மாக்கிய கழுசடையே’ என்று ஆவேசமாய் பாய்வான். ‘இல்லற தர்மமாவது – மண்ணாவது’ என்று சீறுவான். உடனே பாசக் கயிற்றை வீசிப் பிடித்து விடலாம்’ என்று யமன் பின்னால் தயாராக நிற்கிறான்.\nசுதர்சனன் ‘எமனை வெல்வேன்’ என்று சொன்ன நாளிலிருந்து சுதர்சனனை வென்றாக வேண்டிய கட்டாயம் எமனுக்கு ஏற்பட்டு விட்டதால் – பின்னாலேயே அலைகிறான் – எருமை மாட்டோடு.\nசுதர்சனன் பெரியதாய்ப் பேசிய இல்லற தர்மத்தையே பழித்து உயிர் விடுகிற காட்சியைப் பார்க்க கண்விரித்து நிற்கின்றனர் முனிவர்கள்.\nஎமன் பாசக்கயிற்றை கையில் எடுத்துக் கொள்கிறான். எருமையை இன்ஞிம் கொஞ்சம் அருகில் போகும்படி உணர்த்துகிறான். பறவைகள் கத்துவதும், பறப்பதுமாக இருக்கின்றன. தூரத்தில் நரி ஊளையிடுவது கேட்கிறது.\nசுதர்சனன் பேச வாயைத் திறக்கிறான். “நல்லது அந்தணரே. நான் காத்திருக்கிறேன். அவசரமே இல்லை” என்கிறான்.\nவிருந்தோம்பலுக்குப் புதிய பரிமாணத்தையே காட்டிவிட்ட சுதர்சனனைப் பார்த்து எல்லோர்க��கும் வாயடைத்து விட்டது. ஆனால், இந்த உலகத்தில் வளமோடு வாழ்வதன் ரகசியத்தை அறிந்து கொண்டார்கள்.\nஏகவதிதான் எதிலும் ஒட்டுதல் இல்லாமல் ஆகிவிட்டாள். கணவன் எம பயத்தை வென்றதைக் கொண்டாடும் இஷ்டமில்லாதவளாகக் காணப்படுகிறாள்.\nவாழ்க்கையில் பழைய பிடிப்பை – ஒட்டி உறவாடும் நிலையை மனைவியிடம் ஏற்படுத்த – உடைந்த நிலா காயும் இரவில் – விரிந்த இரவு மலர்கள் காமதேவன் வேலையை வாசனையால் எளிதாக்கும் வேளையில் ” இனி நமக்கு மரணமேயில்லை ஏகவதி” என்கிறான்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nவிபசார வழக்கில் கைது செய்யப்பட்டது வங்காள நடிகை சுகன்யா சாட்டர்ஜி\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்த மத்திய அரசு\nகவனிக்கப்படாத காவியப்பூக்கள் – முகுந்தை – துரைநாகராஜன்\nMore from Category : கவனிக்கப்படாத காவியப்பூக்கள், தொடர்கள்\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/this-is-how-virat-kohli-saved-his-captaincy-from-rohit-sharm-016181.html", "date_download": "2019-08-24T20:48:29Z", "digest": "sha1:XHZNKX7ZQKO4C4KKQSV3HZAKDKKGYURM", "length": 17422, "nlines": 176, "source_domain": "tamil.mykhel.com", "title": "பதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. ரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி! | This is how Virat Kohli saved his captaincy from Rohit Sharma - myKhel Tamil", "raw_content": "\n» பதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. ரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\nபதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. ரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\nமும்பை : ரோஹித் சர்மாவிடம் இருந்து தன் கேப்டன் பதவியை திட்டம் போட்டு தற்காத்துக் கொண்டு இருக்கிறார் விராட் கோலி.\n2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் கேப்டனை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.\nபலரும் ரோஹித் சர்மாவை கேப்டனாக்கினால் தான் சரியாக இருக்கும் என கூறி வந்தனர். இந்த நிலையில், கை நழுவிப் போக இருந்த கேப்டன் பதவியை கோலி கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். இனி ரோஹித் சர்மா கேப்டனாகவே முடியாது என்கிறார்கள். அப்படி என்ன செய்தார் கோலி\nஉலகக்கோப்பை தொடரின் முடிவில் இந்திய அணிக்குள் பிளவு ஏற்பட்டு இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. ரோஹித் சர்மா, விராட் கோலி இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டது. அணியில் எடுக்கப்பட்ட சில முடிவுகளில் ரோஹித் சர்மாவிற்கு உடன்பாடு இல்லை எனவும் கூறப்பட்டது.\nஇதற்கிடையே உலகக்கோப்பை தொடருக்கு பின் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் என கூறப்பட்டது. அதனால், அந்த தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாக இருப்பார் என முதலில் முடிவு செய்யப்பட்டு இருந்தது.\nகேப்டனை மாற்ற வேண்டும் என்ற குரல்களும் இதே நேரத்தில் வலுத்தது. விராட் கோலி எடுக்கும் முடிவுகள் சரியாக இல்லை. எனவே, ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி 2023 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டால், அவரையே இந்திய அணியின் கேப்டனாக தொடர வைக்க வேண்டும் என சிலர் கூறினர்.\nஇந்த நிலையில், திடீரென தன் ஓய்வை ரத்து செய்து விட்டு, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தான் விளையாட உள்ளதாக கூறினார் கோலி. தொடர்ந்து அணித் தேர்விலும் கலந்து கொண்ட அவர், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.\nஇனி இந்திய அணியில் ரோஹித் சர்மா கேப்டனாக வாய்ப்பே இல்லை என்றே கூறப்படுகிறது. கேப்டன் பதவி மாற்றம் பற்றிய பேச்சு வந்து விட்டதால், கோலி இனி எப்போதும் ஓய்வு பெற மாட்டார். அப்புறம் எப்படி ரோஹித் சர்மா கேப்டனாக முடியும்\nபயிற்சியாளர் ரவி சாஸ்திரியை மாற்றும் முயற்சிகள் ஒருபுறம் நடந்து வந்த நிலையில், தற்போது விராட் கோலி கேப்டன் பதவியை கெட்டியாக பிடித்துக் கொண்டு இருப்பதால், மீண்டும் ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக தேர்வு செய்ய வைத்தாலும் ஆச்சரியமில்லை.\nநேர்மையான, உதவும் உள்ளம் கொண்டவ��் ஜெட்லி.. டுவிட்டரில் கண்ணீர் சிந்திய கேப்டன் கோலி\nஅப்பாடா.. கேப்டனுக்கு என் நன்றிக்கடனை தீர்த்துட்டேன்.. ஜடேஜா எதை சொல்றாருன்னு புரியுதா\nஎல்லாமே எம் பொண்டாட்டி தான்.. தோனி எல்லாம் இல்ல… அவரு ஏன் இப்படி சொன்னார்\n அடுத்த போட்டியிலும் இவங்க தான் ஓப்பனர்ஸ்..\nஉச்சகட்ட பதவி.. இவரை மீறி கேப்டன் கோலியால் ஒண்ணும் பண்ண முடியாது.. ஐபிஎல்-இல் செம ட்விஸ்ட்\nகேப்டன் கோலி அஸ்வினை நீக்க இது தான் காரணமா வெடிக்கும் புதிய சர்ச்சை.. பரபரக்கும் ரசிகர்கள்\n நேரடி வர்ணனையில் கோலிக்கு ஆப்பு வைத்த முன்னாள் கேப்டன்\nரோஹித் சர்மாவை திட்டம் போட்டு கவுத்துட்டார் கோலி.. டீமுக்குள் பெரிய பிரச்சனை இருக்கு\n புஜாரா, கோலி எல்லாம் காலி.. ஒரே ஓவரில் 2 விக்கெட் தூக்கிய ரோச்\nஅஸ்வினை டீம்ல எடுக்க முடியாதுன்னு சொல்லுங்க பார்ப்போம்.. அதிர விட்ட ஜேசன் ஹோல்டர்.. சிக்கலில் கோலி\nகடைசியா 2 போட்டி.. 4 இன்னிங்க்ஸ் அன்புத் தம்பிக்கு அவ்ளோ தான் வாய்ப்பு.. கோலி கறார் முடிவு\nதோனியின் 7ம் நம்பர் ஜெர்சியை அணிந்தவர் யார்.. மற்ற வீரர்களுக்கு என்ன நம்பர். மற்ற வீரர்களுக்கு என்ன நம்பர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago அருண் ஜெட்லிக்கு இரங்கல்.. கையில் கருப்புப் பட்டையுடன் ஆடுங்க.. இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ உத்தரவு\n1 hr ago அண்டர் 19இல் ஆடும் பசங்க பெயர் கூட அருண் ஜேட்லிக்கு ஞாபகம் இருக்கும்.. கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்\n1 hr ago நேர்மையான, உதவும் உள்ளம் கொண்டவர் ஜெட்லி.. டுவிட்டரில் கண்ணீர் சிந்திய கேப்டன் கோலி\n2 hrs ago தீப்பிடித்து எரிந்த வீடு.. மனைவி, குழந்தைகளுடன் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்.. மனைவி, குழந்தைகளுடன் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்..\nFinance கடந்த 30 ஆண்டுகளாக 3 அரசு வேலைகளில் பணியாற்றிய அதிசய மனிதர்..\nMovies நடிகர் விஜய் நடிக்கும் 64வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nNews ஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\nAutomobiles காப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nTechnology 600 பெண்களின் ஆபாச வீடியோ ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டிய மென் பொறியாளர்.\nEducation டெ��் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAshes 2019 | 71 வருஷத்தில் இல்லாத மட்டமான ஸ்கோர்.. ஆஸி.யிடம் அசிங்கப்பட்ட இங்கிலாந்து- வீடியோ\nAshes 2019 | 29 ஆண்டுகள் கழிச்சு இந்தியர்களின் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய ஜோடி- வீடியோ\nவிராட் கோஹ்லிக்கு நன்றிக்கடன் செலுத்திய ஜடேஜா- வீடியோ\nஇந்திய அணியில் அடுத்த சர்ச்சை...அஸ்வினை நீக்க காரணம் இதுதான்- வீடியோ\nபல வீரர்கள் டீம்மில் இல்லை.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கோலி- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/blog/ta/tag/anemia-ta/", "date_download": "2019-08-24T19:52:00Z", "digest": "sha1:MFE36GHMCFUW2RMRPNDGV6J5O4H5ZS4X", "length": 3735, "nlines": 30, "source_domain": "www.betterbutter.in", "title": "anemia | BetterButter Blog", "raw_content": "\nஒரு செம்பு கிண்ணத்தில் தண்ணீர் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும்\nஒரு செம்பு கிண்ணத்தில் தண்ணீர் குடிப்பது நீண்ட கால பழக்க வழக்கமாக உள்ளது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், இன்றைய யூவி பில்டர்ஸ் மற்றும் ஆர்ஓ பூரிபையர்ஸ் காலத்தில், மக்களை\nகுழந்தைகளிடம் ஏற்படும் இரத்த சோகைக்கான ஆரம்ப கால அறிகுறிகள்\nஇரத்தம் நம் உடலின் ஒரு முக்கிய அங்கம் ஆகும். அது உடலின் மற்ற பாகங்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ஆன்டிபாடிகளை கொண்டுச்செல்லவும், உடலின் வெப்பநிலையை சரியான விகிதத்தில் பராமரித்து,\nபெண்களின் இரும்புச்சத்து குறைபாட்டை சரிசெய்யும் ஆறு வீட்டு வைத்திய முறைகள்\nபெரும்பாலான பெண்கள் இரும்புச் சத்து குறைபாட்டால் அவதிப்படுகிறார்கள். மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் உதிரப்போக்கும், இக்குறைபாட்டிற்கு ஒரு காரணமாகிறது. இதன் காரணமாக, தளர்வுற்று, உடல் மஞ்சள் நிறமாகி,எரிச்சலை ஏற்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/13082258/1250811/TNPSC-Group-1-Exam-first-paper-is-very-simple.vpf", "date_download": "2019-08-24T20:58:35Z", "digest": "sha1:MBAKS65JELII2PT5ILV6Z6HDYAVKMCRO", "length": 17397, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "குரூப்-1 முதன்மை தேர்வு: முதல்தாள் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து || TNPSC Group 1 Exam first paper is very simple", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகுரூப்-1 முதன்மை தேர்வு: முதல்தாள் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து\n181 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 முதன்மை தேர்வு ���ேற்று தொடங்கியது. முதல் தாள் தேர்வு சற்று எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம்\n181 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 முதன்மை தேர்வு நேற்று தொடங்கியது. முதல் தாள் தேர்வு சற்று எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.\n181 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 முதன்மை தேர்வு நேற்று தொடங்கியது. சப் கலெக்டர்- 27, துணை போலீஸ் சூப்பிரண்டு- 90, வணிகவரி உதவி கமிஷனர்- 18, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்- 13, மாவட்ட பதிவாளர் - 7, கிராம மேம்பாடு உதவி இயக்குனர்- 15, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்- 8, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மாவட்ட அலுவலர்- 3 ஆகிய 181 குரூப்-1 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.\nஇதற்கான முதல்நிலை தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி நடைபெற்றது. விண்ணப்பித்தவர்களில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 490 பேர் அந்த தேர்வை எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வெளியானது.\nஇதையடுத்து முதன்மை தேர்வு நேற்று தொடங்கியது. முதன்மை தேர்வு மொத்தம் 3 தாள்களை கொண்டதாக இருக்கும். நேற்று முதல் தாள் தேர்வு நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடந்தது.\nசென்னையில் மட்டும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 95 இடங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. தேர்வை 9 ஆயிரத்து 441 பேர் எழுதுவதாக ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தெரிவித்து இருந்தது.\nமுதல் தாள் தேர்வில் நவீன வரலாறு, சமூக பொருளாதார விவகாரங்கள், பொது திறன் ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன.\nவரலாறு, சமூக பொருளாதார விவகாரங்கள் பிரிவில் 10 மற்றும் 15 மதிப்பெண் வினாக்கள் தலா 5 கொடுக்கப்பட்டு 4 வினாக்களுக்கும், பொதுத்திறன் பிரிவில் 10 மற்றும் 15 மதிப்பெண் வினாக்கள் தலா 3 கொடுக்கப்பட்டு 2 வினாக்களுக்கும் பதில் அளிக்க வேண்டும். மொத்தம் 250 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடந்தது.\nமுதல் தாள் தேர்வு சற்று எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். 2-ம் தாள் தேர்வு இன்றும் (சனிக் கிழமை), 3-ம் தாள் தேர்வு நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.\nடிஎன்பிஎஸ்சி | குரூப் 1 தேர்வு\nமுன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி மரணம் - அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅருண்ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு- அவசரமாக டெல்லி திரும்பினார் அமித் ஷா\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகரூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்\nஎன்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து - மெக்கானிக் பலி\nஅரியலூர் அருகே விபத்து- திருச்சி டி.எஸ்.பி.,காயம்\nகறம்பக்குடி அருகே மணல் கடத்திய லாரி டிரைவர் கைது\nபொன்னேரியில் கடைபூட்டை உடைத்து பணம் கொள்ளை\nடி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nகுரூப் 1 தேர்வுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nகுரூப் 1 தேர்வுக்கு ரத்துகோரிய வழக்கு -தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது சென்னை ஐகோர்ட்\n24 கேள்விகள் தவறான விவகாரம்- ஐகோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. பதில்\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்- வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவிப்பு\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/06/blog-post_353.html", "date_download": "2019-08-24T21:47:27Z", "digest": "sha1:7PBLTC75GKDVYQZMKY2DBKQQVDLDRH5P", "length": 6065, "nlines": 74, "source_domain": "www.maarutham.com", "title": "பிரதமரை சந்திக்க ஜனாதிபதி மறுப்பு : தீவிரமடையும் ரணில் மைத்திரி மோதல் - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685\nHome/ Colombo/political/Sri-lanka/srilanka/Western Province /பிரதமரை சந்திக்க ஜனாதிபதி மறுப்பு : தீவிரமடையும் ரணில் மைத்திரி மோதல்\nபிரதமரை சந்திக்க ஜனாதிபதி மறுப்பு : தீவிரமடையும் ரணில் மைத்திரி மோதல்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் குழுவொன்று நேற்று இரவு ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்திருந்த போதும் இறுதி நேரத்தில் அச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக் குழு தொடர்பில் ஜனாதிபதி கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியதோடு தெரிவுக்குழுவை ரத்து செய்யும் வரையில் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தப் போவதில்லை என்றும் அறிவித்திருந்தார்.\nஇந்நிலையிலேயே பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் குழு ஒன்று ஜனாதிபதியை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தது.\nசந்திப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும், இறுதி நேரத்தில் அச் சந்திப்பை ஜனாதிபதி ரத்து செய்ததாக கூறப்படுகிறது.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/tamil-anthem-lkg-movie", "date_download": "2019-08-24T21:19:50Z", "digest": "sha1:SZSLVCIDPJPGH37672LD54JLW3YP3XV4", "length": 9989, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஈராயிரம் ஆண்டாகியும் தமிழ் தரணியை ஆளும், இதை உலகெங்கிலும் பறைசாற்றிய உயர் இனம் எங்கள் ஈழம்... | tamil anthem LKG movie | nakkheeran", "raw_content": "\nஈராயிரம் ஆண்டாகியும் தமிழ் தரணியை ஆளும், இதை உலகெங்கிலும் பறைசாற்றிய உயர் இனம் எங்கள் ஈழம்...\nஇன்று உலக தாய்மொழி தினம்... அவரவர் தாய்மொழியை போற்றும் வகையில், நினைவு கூறும் வகையில் இந்த நாள் உருவாக்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் அவரவர் தாய்மொழியை இன்றைய நாளில் கொண்டாடி வருகின்றனர்.\nஇந்த நாளை முன்னிட்டு, நாளை வெளியாகவிருக்கும் எல்.கே.ஜி. படத்தின் ‘தமிழ் ஆந்தம்’ வெளியாகிவுள்ளது.\nஇந்தப் பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். இப்பாடலை பி.சுசிலா, வாணி ஜெயராம், எல்.ஆர். ஈஸ்வரி, சிட் ஸ்ரீராம், சின்மயி ஆகியோர் பாடியுள்ளனர். இந்தப் பாடலின் நடுவே ‘தமிழ்தாய் வாழ்த்து’ வருவதும் குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகட்டுக்கட்டாக பணம்... ஏடிஎம் திருடனை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்... குவியும் பாராட்டுக்கள்\nஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் பேரதிர்ச்சி... மறுதேர்வு வேண்டும்... தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்\nதமிழகம் முழுவதும் வருவாய் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப உத்தரவு\nசேலத்தில், முன்னாள் சிறை வார்டன் கொலை வழக்கில் சிக்கிய ரவுடிகளில் மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nகல்வி அலுவலரின் பாலியல் வேட்டை\nகாஷ்மீர் பூமி இனிமேல் எப்படி கார்ப்பரேட் பூமியாக ஆகப்போகிறது\n'மாணவ தலைவன் முதல் மத்திய அமைச்சர் வரை' யார் இந்த அருண் ஜெட்லி..\nப.சிதம்பரம் கைதால் பீதியாகும் காங்கிரஸ் தலைவர்கள்\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nநடித்து சம்பாதித்த பணத்தை பார்த்திபன் என்ன செய்வார் தெரியுமா..\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/prapanjan", "date_download": "2019-08-24T20:49:43Z", "digest": "sha1:SQFIGFW5U7G46TLTNSDBDUWQ7G244L3F", "length": 5577, "nlines": 120, "source_domain": "www.panuval.com", "title": "பிரபஞ்சன்", "raw_content": "\n‘எழுத்துக்கு ஒரு கொள்கை இருக்க வேண்டுமா என்று தெரியவில்லை. ஏதேனும் ஒன்றை முன் நிறுத்தவோ, அல்லது ஏதேனும் ஒரு கருத்தை பிரச்சாரம் செய்யவோதான் இந்த கவிதையோ அல்லது கதைகளோ பிறக்கின்றன. ஆக கொள்கை இல்லாமல் எழுத்து இருப்பதற்கு சாத்தியம் இல்லை. கொள்கை இல்லாதது என்பது கூட ஒரு கொள்கைதானே. எனது எழுத்துக்கள் கொள்..\nஎனக்குள் இருப்பவள்தமிழ் மொழியின் இன்றைய சிறந்த படைப்பாளிகளில் ஒருவர், பிரபஞ்சன். சிறுகதை, நாவல், சமூக விமர்சனக் கட்டுரைகள் என்று பல துறைகளிலும் சாதனை முத்திரை பதித்தவர். தமிழக அரசும், புதுச்சேரி அரசும் இவரைச் சிறந்த எழுத்தாளர் என்று கெளரவித்திருக்கின்றன. இந்திய இலக்கியத்தின் உயரிய விருதான சாகித்ய அக..\nவாசிப்புப் பழக்கத்தைத் தன் கடைசி காலம் வரை தொடர்ந்துகொண்டிருந்தவர் பிரபஞ்சன். மிக இளம் வயதிலேயே பல நூறு புத்தகங்களை வாசித்தவர். அறியப்படாத வரலாற்றுப் படைப்புகளையும் அரிய மனிதர்களையும் ‘எமதுள்ளம் சுடர் விடுக’ என்ற பெயரில் ‘இந்து தமிழ்’ நாளிதழில் தொடராக எழுதி தமிழ் மனங்களிடம் கொண்டுசேர்த்தார். அவரது வ..\nஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்\nஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்\nஎனக்கு மிகவும் பிடித்த தொகுதி, ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள். இது என் எழுத்து வாழ்க்கையில் முதல் முதலாக 1982ஆம் ஆண்டு வெளியாகி, தமிழ் வாசகர் மனதில் எனக் கொரு அறையை ஏற்படுத்திய தொகுதி என்பது ஒரு காரணம். இரண்டாவது, தமிழ்நாடு அரசால் 1982ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைத் தொகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது... ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/Mahinda_23.html", "date_download": "2019-08-24T21:14:25Z", "digest": "sha1:ZMHV6GXEIWFBJPD4HA7ZL2OEWAHCU74D", "length": 9325, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "கோத்தா ஜனாதிபதி வேட்பாளர்:ஓகஸ்ட் 11? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கோத்தா ஜனாதிபதி வேட்பாளர்:ஓகஸ்ட் 11\nகோத்தா ஜனாதிபதி வேட்பாளர்:ஓகஸ்ட் 11\nடாம்போ June 23, 2019 இலங்கை\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைப் பதவி ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது என்றும், அன்றைய தினம் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக வெளியிடுவார் என்றும் அறியமுடிகின்றது.\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உயர்மட்டக் கூட்டம் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தலைமையில் கொழும்பில் நேற்று நடைபெற்றது. அதிலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டது எனவும் தெரியவருகின்றது.\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வருடாந்த சம்மேளனத்தை ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி நடத்துவதற்கும் அதற்கான ஏற்பாடுகளை பிரமாண்டமாக செய்வதற்கும் விசேட குழுவொன்று அமைக்கப்படவுள்ளது.\nஇந்த மாநாட்டின்போதே கட்சி தலைமைப் பதவியை மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கும் யோசனையை தற்போதைய தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் முன்வைப்பார் என்றும், அதைப் பஸில் ராஜபக்ச வழிமொழிவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nமாநாட்டில் சிறப்புரையாற்றும்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மஹிந்த ராஜபக்ச அறிவிப்பார் என்றும், அது பெரும்பாலும் கோட்டாபய ராஜபக்சவாகவே இருக்கும் என்றும் அறியமுடிகின்றது.\nஜனாதிபதி வேட்பாளரை மஹிந்த அறிவித்த பின்னர் மறுநாள் காலை கண்டி தலதா மாளிகைக்கும், முன்னேஸ்வரம் கோயிலுக்கும் செல்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்பின்னர் மாவட்ட ரீதியில் ஜனாதிபதி வேட்பாளர் அறிமுக நிகழ்வுகளும் இடம்பெறும் எனவும் தெரியவருகின்றது.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே மலேசியா காெழும்பு நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/230904-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-73-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-08-24T20:51:47Z", "digest": "sha1:JV3EKHQ7O4JAH2FUW47V373SL7KGTZWN", "length": 32161, "nlines": 257, "source_domain": "yarl.com", "title": "இந்தியாவின் 73 வது சுதந்திர தினம் இன்று - அயலகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nஇந்தியாவின் 73 வது சுதந்திர தினம் இன்று\nஇந்தியாவின் 73 வது சுதந்திர தினம் இன்று\nஇந்தியாவின் 73 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.\n1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி என்பது இந்தியர்களின் வாழ்விலும், நினைவிலும் நிலைக்கும் புதிய இந்தியாவின் உதய நாள் ஆகும். இறையாண்மைக் கொண்ட நாடாகத் திகழும் இந்தியாவின் சுதந்திரம் என்பது, நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள், ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி எனலாம்.\nஇருநூறு ஆண்டுகளாக, சொந்த நாட்டிலேயே அந்நிய தேசத்தவரான வெள்ளையர்களிடம் அடிமைகளாக இருந்த போது, அவர்களை தைரியத்துடனும், துணிச்சலுடனும் பலரும் வீறு கொண்டு எதிர்த்து பல புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும், போர்களையும் நடத்தி, வெற்றியும், தோல்வியும் கண்டனர்.\nசுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, தமது இன்னுயிரையும் துறந்த தியாக உள்ளங்களையும், அவர்கள் போராடி பெற்றுத்தந்த சுதந்திரத்தையும் இந்த நாளில் இந்தியர்கள் கொண்டாடுகின்றனர்.\nஇந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்த நாட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த தேசிய கொடியை ஏற்றவுள்ளதுடன் விஷேட ஒன்றையும் நிகழ்த்தவுள்ளனார். இதுதவிர, இந்தியாவில் இன்றைய தினம் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன்காரணமாக முன்னர் எப்போதும் இல்லாத பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்திய சுதந்திர தினம் - செங்கோட்டையில் கொடியேற்றி பேசுகிறார் பிரதமர் மோதி\nஇந்திய சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்து பிரதமர் நரேந்திர மோதி பேசத் தொடங்கியுள்ளார்.\nகாஷ்மீர் குறித்து பேசிய மோதி, \" சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏவை ரத்து செய்தது மூலம் சர்தார் வல்லபாய் படேலின் கனவை நனவாக்கி உள்ளோம்\" என்றார்.\nமுத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களுகளுக்கு நீதியை வழங்கும்.\nமுத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களுகளுக்கு நீதியை வழங்கும்.\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @PMOIndia\nTwitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை\nஇதைப் பற்றி 167 பேர் பேசுகிறார்கள்\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @PMOIndia\nவிவசாயிகள் நலனுக்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். குறைந்தப்பட்ச ஆதரவு விலை, ஓய்வூதியம் வழங்கி இருக்கிறோம்.\nதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண ஜல்சக்தி அமைச்சகத்தை அமைத்துள்ளோம்.\nஆதிவாசிகள், சிறுபான்மையினர் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினரின் ஒருங்கிணைத்த வளர்ச்சிக்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம்.\n2013- 14 தேர்தலின் போது, அனைவரும் நினைத்தார்கள் இந்த நாட்டை மாற்ற முடியுமா. தேர்தல் வெற்றிக்கு பின் 5 ஆண்டுகள் நாங்கள் கடுமையாக பணியாற்றினோம். ஒட்டுமொத்த நாடும் எங்கள் பணியை பார்த்தது. எல்லாருக்கும் இந்த நாடு மாறும் என நம்பிக்கை வந்தது. இப்போது தங்களாலேயே மாற்றம் கொண்டு வர முடியும் என தனிநபர்கள் நம்புகிறார்கள்.\nகாஷ்மீர் குறித்து பேசிய மோதி, \"காஷ்மீர் பெண்களுக்கான உரிமை இனி கிடைக்க��ம்.அங்குள்ள தலித் சகோதரர்களுக்கு, துப்புரவு தொழிலாளர்களுக்கு என அவர்களுக்கு உரிய உரிமை அவர்களுக்கு கிடைக்கும்.\"\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஅங்கிட்டு முட்டாய் குடுப்பாங்கண்ணே ..\n தம்மா துண்டு முட்டாய்க்கு தெரு தெருவா லோ லோ .. என்டு அலையுறியல் ..\n\"பாதுகாப்புப் படைகளின் தலைவர் என்ற பதவி உருவாக்கப்படும்\" - சுதந்திர தினத்தில் மோதி\nபாதுகாப்புப் படைகளின் தலைவர் என்ற ஒரு பதவியை தமது அரசு உருவாக்கும் என்று தமது சுதந்திர தின உரையில் தெரிவித்தார் பிரதமர் மோதி.\nஇந்தப் பதவி, முப்படைகளுக்கு இடையில் ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, திறமையான தலைமையை வழங்கும் என்று அவர் அப்போது கூறினார்.\nஇந்திய சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்து பிரதமர் நரேந்திர மோதி பேசும்போது அவர் இதைத் தெரிவித்தார்.\nஇரண்டாவது முறையாக தங்கள் அரசு பதவி ஏற்று 70 நாள்களுக்குள் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது, முத்தலாக் தடை உள்ளிட்ட பல முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் மோதி தெரிவித்தார்.\nகாஷ்மீர் குறித்து பேசிய மோதி, \" சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏவை ரத்து செய்தது மூலம் சர்தார் வல்லபாய் படேலின் ஒருங்கிணைந்த இந்தியா என்ற கனவை நனவாக்கி உள்ளோம்\" என்றார்.\nஒரே நாடு ஒரே தேர்தல்\nஒரு நாடு, ஒரு வரி என்ற கனவுக்கு ஜி.எஸ்.டி. உயிர் கொடுத்தது. மின்சாரத் துறையிலும் ஒரு நாடு ஒரு தொகுப்பு என்ற திட்டம் நிறைவேற்றப்பட்டது என்று கூறிய பிரதமர் மோதி, நாடு முழுவதற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது பற்றி இந்தியா தற்போது பேசிவருகிறது. அது நல்ல விஷயம் என்று பேசினார்.\nஇன்று செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து மக்கள் தொகைப் பிரச்சனை பற்றி நான் பேச விரும்புகிறேன் என்று பேசிய மோதி, தங்கள் குழந்தைகளின் கனவுகளையும், அபிலாஷைகளையும் நிறைவேற்ற அவர்களால் முடியுமா என்பது பற்றி ஆழமாக சிந்திக்கவேண்டும். மக்கள் தொகைப் பெருக்கம் பற்றி பெரிய அளவில் விவாதமும், விழிப்புணர்வும் தேவை. முறையாக குடும்பக் கட்டுப்பாடு செய்தால், சிறிய குடும்பங்களால் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, மன நிறைவோடு இருக்க முடியும் என்பதைப் பார்க்க முடியும்\" என்று பேசிய மோதி, மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கைகோர்த்து செயல்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.\nசமூகத்தின் ஒரு பகுதி குடும்பக்கட்டுப்பாட்டில் நம்பிக்கை வைத்துள்ளது. அவர்களுக்கு நாம் நன்றியுடன் இருக்கிறோம். அவர்கள் தங்கள் குழந்தைகளின் குழந்தைகளின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறார்கள். நம் குழந்தைகளின் எதிர்காலம் சமூகத்தை சார்ந்திருக்க முடியாது. குடும்பக் கட்டுப்பாட்டின் மூலம் நாட்டின் மீதான அன்பை ஒருவர் காட்டமுடியும். அதுதான் உண்மையான தேசபக்தி. அத்தைய குடும்பங்களை நாம் மதிக்கவேண்டும்.\nகாஷ்மீர் குறித்து பேசிய மோதி, \"காஷ்மீர் பெண்களுக்கான உரிமை இனி கிடைக்கும். அங்குள்ள தலித் சகோதரர்களுக்கு, துப்புரவு தொழிலாளர்களுக்கு என அவர்களுக்கு உரிய உரிமை அவர்களுக்கு கிடைக்கும் என்றார்.\nமேலும் முத்தலாக் சட்டம் பற்றி பேசிய மோதி அது முஸ்லிம் பெண்களுக்கு நீதி வழங்கும் என்றார்.\nகிராமப் புறங்களுக்கு குழாய் மூலம் குடிநீர்\nஜல் ஜீவன் மிஷனில் கவனம் செலுத்தி எல்லோருக்கும் தண்ணீர் கிடைப்பதை உத்தரவாதம் செய்வோம். சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை என்பது துரதிருஷ்டம் என்று அவர் பேசினார்.\nஜல்ஜீவன் மிஷன் திட்டத்துக்கு 3.5 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என்று பேசிய மோதி, இதன் மூலம் ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யப்படும் என்றார்.\nநீரின்றி அமையாது உலகு என்ற திருக்குறளையும் மேற்கோள் காட்டி அவர் பேசினார்.\n\"நாம் தேசத்திற்காக வாழ வேண்டிய கால கட்டத்தில் பிறந்திருக்கிறோம். தேசத்திற்காக உயிர் இழக்க வேண்டிய கால கட்டத்தில் இல்லை\" - இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.\nப்ளாஸ்டிக் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு தகுந்த மாற்று தர வேண்டும். அவ்வாறு மாற்று தருவது விவாசாயிகளுக்கு உதவும். நாம் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்து நாட்டிற்கு உதவ வேண்டும்.\nநம்முடைய rupay சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ளது. ஆனால் கிராமங்களில் இது வர வேண்டும் என்றார் மோதி.\nரசாயன உரங்களை குறைக்க வலியுறுத்தல்\nரசாய உரங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதனால் பூமியை பாதுகாக்கலாம் என்று அவர் பேசினார்.\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘சிறீலங்கா திலக’ விருது\nகார் ஓட்டிய 8 வயது சிறுவன்: 140 கி.மீ வேகத்தில் இயக்கி கண்ணீரில் முடிந்த கதை\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nஎவரொருவர் இன்டர்நெட் இனுள் நுழைந்த கணத்தில் இருந்து அவரது செயல்பாடுகள் எல்லாமே பதிவு செய்யப்படுகிறது. விடயம் தெரிந்த வேறு எவரொருவராலும் இந்த செயல்பாடுகளை பெற்றுக் கொள்ள முடியும். பலான விடயங்களை தேடும் போது ஆகக் குறைந்தது உங்கள் கணனியின் கமெராவையாவது மறைத்து விடுங்கள். இல்லாவிடில் நீங்கள் தேடுவதை உங்கள் கணனியின் காமராவிலேயே படம் பிடித்து உங்களுக்கே அனுப்பி - நீங்கள் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த வளைத்த தள விபரங்கள் உட்பட - பயமுறுத்தல் செய்தி அனுப்புவார்கள்; கப்ப அழைப்பு கூட வரும். ,கவனிக்க விட்டால் கணணியை பிரீஸ் பண்ணி விடுவார்கள். un-freeze பண்ணுவதற்கு கணனியின் root- டிரேக்டரி க்கு போய் சில கோப்புகளை சில விநாடித் துளிகள் அவகாசத்தில் கொல்ல வேண்டியிருக்கும். அப்பாவி மனிதர்களுக்கு இந்த உலகத்தில் தான் எவ்வளவு பிரச்சனைகள் ….\nஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘சிறீலங்கா திலக’ விருது\nகா ஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘சிறீலங்கா திலக’ விருது பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காக உழைத்ததற்காக ஜனாதிபதியால் கெளரவிக்கப்பட்டார் புங்குடுதீவு உணவு தாயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரும் (Pungudutivu Food Manufacturers Society) யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாதம் நிறுவனத்தின் (Jaffan Palmyrah Handicrafts Guarantee Ltd.) தலைவருமான செல்வி ஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘தேசிய கெளரவம் – 2019’ (National Honors 2019) என்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி சிறீசேன ‘சிறீலங்கா திலகா’ விருதை வழங்கிக் கெளரவித்தார். நாடு முழுவதிலிருந்தும் 70 பேர் தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்பட்டார்கள். வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றிவருவதற்காக செல்வி ஜமுனாதேவி ஜனாதிபதியால் மதிப்பளிக்கப்பட்டார். Pungudutivu Food Manufactures Society புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கமும் யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உதரவாதம் லிமிற்றட் நிறுவனமும் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தினால் (UNDP) ஆதரிக்கப்பட்டு கனடிய அரசின் நிதியாதரவைப் பெறும் அமைப்புகளாகு���். புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கம் (PFM) செல்வி ஜமுனாதேவியும் இன்னும் சிலரும் சேர்ந்து 2007ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொழில் திறன்களைக் கற்பித்து வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு உதவும் நோக்கத்துடன் இச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. உள்ளூர் வளங்களான பனம் பொருட்கள் மற்றும் மூலிகைகள் இவர்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் மூலப்பொருட்களாகும். 2018 இல் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) ஆதரவுடன் கனடிய அரசின் நிதி உதவியோடு அதன் விவசாய பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் ( Agro Economic Development Project (ADP)) கீழ், புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கம் அரிசி மாவு, மிளகாய்த்தூள் போன்ற மேலும் பல விவசாயம் சார்ந்த உணவு வகைகளையும் தயாரித்து வருமானத்தைப் பெருக்க வழிசெய்யப்பட்டது. இன்று போரினால் பாதிக்கப்பட்ட 15 பெண்களுக்கு இச் சங்கம் வேலைவாய்ப்பளிப்பதோடு அதன் வருமானத்தையும் பல்மடங்கு அதிகரித்துள்ளது. Jaffna Palmyrah Handycrafts யாழ் பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாத லிமிட்டட் ஐ.நா.அ.தி. யின் ஆதரவில் இயங்கும் விவசாய வாழ்வாதார மீள்கட்டுமானத் திட்டத்தின் (Rebuilding Agri Livelihood Project (RALP) கீழ் 2012இல் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் பல்வேறு பனம் கைவினைப் பொருட்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விற்பனையாகிறது. 2019 இல் இந்நிறுவனம் 25 பெண்களுக்கு வேலைவாய்ப்பளிக்கிறது. சிறிய உற்பத்திக் குழுக்களாக ஆரம்பித்து இன்று பாதிக்கப்பட்ட பல உள்ளூர்ப் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய நிறுவனங்களாக வளர்ச்சியடைந்திருக்கின்றன. தொடங்கிய நாளிலிருந்தே, செல்வி ஜமுனாதேவி மேலும் அதிகமாகச் செய்யவேண்டுமென்று விரும்புபவர். அவரின் முயற்சிகளுக்கு மதிப்பளித்து, சமூகத்துக்கு அளப்பரிய சேவைகளைச் செய்பவர்களை மதிப்பளித்துக் கெளரவிக்கும் இவ் வருடாந்த ‘தேசிய கெள்ரவம் 2019’ நிகழ்வில் ‘சிறீலங்கா திலக’ என்ற விருது வழங்கப்பட்டது. http://marumoli.com/ஜமுனாதேவி-பொன்னம்பலத்து/ பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காக உழைத்ததற்காக ஜனாதிபதியால் கெளரவிக்கப்பட்டார் புங்குடுதீவு உணவு தாயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரும் (Pungudutivu Food Manufacturers Society) யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாதம் நிறுவனத்தின் (Jaffan Palmyrah Handicrafts Guarantee Ltd.) தலைவருமான செல்வி ஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘தேசிய கெளரவம் – 2019’ (National Honors 2019) என்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி சிறீசேன ‘சிறீலங்கா திலகா’ விருதை வழங்கிக் கெளரவித்தார். நாடு முழுவதிலிருந்தும் 70 பேர் தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்பட்டார்கள். வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றிவருவதற்காக செல்வி ஜமுனாதேவி ஜனாதிபதியால் மதிப்பளிக்கப்பட்டார். Pungudutivu Food Manufactures Society புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கமும் யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உதரவாதம் லிமிற்றட் நிறுவனமும் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தினால் (UNDP) ஆதரிக்கப்பட்டு கனடிய அரசின் நிதியாதரவைப் பெறும் அமைப்புகளாகும். புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கம் (PFM) செல்வி ஜமுனாதேவியும் இன்னும் சிலரும் சேர்ந்து 2007ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொழில் திறன்களைக் கற்பித்து வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு உதவும் நோக்கத்துடன் இச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. உள்ளூர் வளங்களான பனம் பொருட்கள் மற்றும் மூலிகைகள் இவர்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் மூலப்பொருட்களாகும். 2018 இல் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) ஆதரவுடன் கனடிய அரசின் நிதி உதவியோடு அதன் விவசாய பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் ( Agro Economic Development Project (ADP)) கீழ், புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கம் அரிசி மாவு, மிளகாய்த்தூள் போன்ற மேலும் பல விவசாயம் சார்ந்த உணவு வகைகளையும் தயாரித்து வருமானத்தைப் பெருக்க வழிசெய்யப்பட்டது. இன்று போரினால் பாதிக்கப்பட்ட 15 பெண்களுக்கு இச் சங்கம் வேலைவாய்ப்பளிப்பதோடு அதன் வருமானத்தையும் பல்மடங்கு அதிகரித்துள்ளது. Jaffna Palmyrah Handycrafts யாழ் பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாத லிமிட்டட் ஐ.நா.அ.தி. யின் ஆதரவில் இயங்கும் விவசாய வாழ்வாதார மீள்கட்டுமானத் திட்டத்தின் (Rebuilding Agri Livelihood Project (RALP) கீழ் 2012இல் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் பல்வேறு பனம் கைவினைப் பொருட்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விற்பனையாகிறது. 2019 இல் இந்நிறுவனம் 25 பெண்களுக்கு வேலைவாய்ப்பளிக்கிறது. சிறிய உற்பத்திக் குழுக்களாக ஆரம்பித்து இன்று பாதிக்கப்பட்ட பல உள்ளூர்ப் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய நிறுவனங்களாக வளர்ச்சியடைந���திருக்கின்றன. தொடங்கிய நாளிலிருந்தே, செல்வி ஜமுனாதேவி மேலும் அதிகமாகச் செய்யவேண்டுமென்று விரும்புபவர். அவரின் முயற்சிகளுக்கு மதிப்பளித்து, சமூகத்துக்கு அளப்பரிய சேவைகளைச் செய்பவர்களை மதிப்பளித்துக் கெளரவிக்கும் இவ் வருடாந்த ‘தேசிய கெள்ரவம் 2019’ நிகழ்வில் ‘சிறீலங்கா திலக’ என்ற விருது வழங்கப்பட்டது. http://marumoli.com/ஜமுனாதேவி-பொன்னம்பலத்து/\nகார் ஓட்டிய 8 வயது சிறுவன்: 140 கி.மீ வேகத்தில் இயக்கி கண்ணீரில் முடிந்த கதை\nமிண்டும் இந்த சிறுவன் இன்றும் கார் ஓடி விபத்துக்கு உள்ளனதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 2 hours ago\nபை பாஸ் - || 😊\nஇந்தியாவின் 73 வது சுதந்திர தினம் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/jayakumar-criticise-dmk-and-congress.html", "date_download": "2019-08-24T20:06:24Z", "digest": "sha1:5LRUGPWX3S3D6FAQ3GYB4TTJHG3F7S6C", "length": 6305, "nlines": 66, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இரட்டைவேடம்", "raw_content": "\nஇந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 84\nஎங்கள் தலைவர் தூரத்தில் இருக்கிறார் – திருமாவேலன்\nகொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி – கலாப்ரியா\nதயாரிப்பாளர்களின் மனக்குமுறல்கள் – அ.தமிழன்பன்\nPosted : புதன்கிழமை, ஜுலை 17 , 2019\nநீட் விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் இரட்டைவேடம் பேரவையில் தோலுரித்துக் காட்டப்பட்டது - அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் இரட்டைவேடம் பேரவையில் தோலுரித்துக் காட்டப்பட்டது - அமைச்சர் ஜெயக்குமார்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2019/07/08/3508/", "date_download": "2019-08-24T21:14:23Z", "digest": "sha1:XGSHU4MFEU73EDKZZOCPBOE77IDJDNA5", "length": 7095, "nlines": 73, "source_domain": "newjaffna.com", "title": "யாழ்.வடமராட்சி பகுதியில் வீட்டிலிருந்தவர்களை மயக்கிய பின் நடந்த திகில் சம்பவம் - NewJaffna", "raw_content": "\nயாழ்.வடமராட்சி பகுதியில் வீட்டிலிருந்தவர்களை மயக்கிய பின் நடந்த திகில் சம்பவம்\nயாழ்.வடமராட்சி பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்தவா்களை மயக்கி பெருமளவு பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளது.\nஇந்த சம்பவம் வட­ம­ராட்சி – துன்­னா­லைப் பகு­தி­யி­ல் இடம்­பெற்­றுள்­ளது. வெளி­நாட்­டில் இருந்த உற­வி­னர்­கள், துன்­னா­லை­யில் உள்ள உற­வி­னர்­கள் வீட்­டுக்கு வந்­தி­ருந்த போது சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது.\nவீட்­டின் பின்­பக்க ஜன்­னல் கம்­பி­களை அறுத்து வீட்­டி­லுள் இறங்­கி­ய கொள்­ளை­யர்­கள் வீட்­டில் இருந்­த­வர்­களை மயக்­கி கொள்­ளை­ய­டித்­துள்­ள­தாக விசா­ர­ணை­க­ளில் தெரி­ய­ வந்­துள்­ளது.\n← பருத்தித்துறையில் அதிகாலை வேளையில் பெரும்தொகை கஞ்சா மீட்பு\nயாழில் அம்மாவிற்கு மகன் செய்த கொடூரம் →\nவவுனியாவில் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்கான கலந்துரையாடல்\nதியாகி பொன்.சிவகுமாரனின் 45வது சிரார்த்ததின நிகழ்வு யாழ் உரும்பிராயில்\nயாழ்.தேர்தல் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப��பட்ட கருத்துக்களாகும்.\n24. 08. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம்\n23. 08. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n22. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n21. 08. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nசெயற்கை அறிவு சிப் பொருத்தப்பட்டு தானியங்கி முறையில் சிந்தித்து செயலாற்றும் முறையில் ஒரு சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\nதட்டிலிருந்து எழுந்து நடக்கும் கறித்துண்டு: வைரலான வீடியோ\nஎறும்பை போல கோடிக்கணக்கில் உணவை கண்டு மொய்க்கும் மீன்கள் வாழ்நாளில் இப்படி ஒரு அரிய காட்சியை பாத்திருக்க வாய்ப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2018/11/passed-away.html", "date_download": "2019-08-24T19:47:34Z", "digest": "sha1:P65QKPGGHOT445UOKSW276Y5VJ7HIFEL", "length": 5714, "nlines": 63, "source_domain": "www.sammanthurainews.com", "title": "பிரதேச செயலாளர் ஜெயருபன் காலமானார்.! - SammanThuRai News", "raw_content": "\nHome / மரண அறிவித்தல் / பிரதேச செயலாளர் ஜெயருபன் காலமானார்.\nபிரதேச செயலாளர் ஜெயருபன் காலமானார்.\nகடந்த இருவாரங்கனாக வியாதிக்குமுற்ற நிலையில் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த அவர் சிகிச்சை பலன்றி நேற்று ஆடிகாலை மரணித்துள்ளார்.\nகல்முனை தமிழ் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயருபன் (வயது 34). (18) கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.\nஇவர் வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனாலய பிரதமகுரு சிவன்சு சீதாராம் குருக்களின் புதல்வராவார். ஆலையடிவேம்பில் வசிக்கும் இவருக்கு மனைவியுடன் இருகுழந்தைகளுண்டு.\nஅவர் ஏலவே திருக்கோவில் பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச சபை என சேவையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த இருவாரங்களாக அட்டாளைச்சேனை உதவிபிரதேசசெயலாளர் ஜே.அதிசயராஜ் கல்முனை தமிழ் பதில் பிரதேச செயலாளளராக பதில் கடமயற்றிவந்தமை தெரிந்ததே.\nகாரைதீவின் பிரபல சமுகசேவையாளர் றோட்டரிக்கழகத்தலைவர் றோட்டரியன் ருத்ரன் காலமானார்.\nகாரைதீவு நிருபர் சகா காரைதீவின் பிரபல சமுகசேவையாளரும் கல்முனை றோட்டரிக்கழகத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் மக்கள்வங்கிக்கிளையின் ...\nகணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை இயற்கை எய்தினார்\nகாரைதீவு நிருபர் சகா மட்டக்களப்பை அடுத்துள்ள மண்டூரில் வாழ்ந்த கணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை அவர்கள் நேற்றுமு...\nதொழினுட்பக்கல்லூரி விரிவுரையாளர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல் \n(காரைதீவு நிருபர் சகா) திறன்கள் அபிவிருத்திமற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் தொழின...\nஜப்பான் வெள்ளம்: 'தீவிர அபாய நிலை' எச்சரிக்கை.\nவடக்கு ஜப்பானில் மீண்டும் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான அபாயத்தில் உள்ளது வடக்கு ஜப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/946829/amp", "date_download": "2019-08-24T20:43:53Z", "digest": "sha1:MVPOCVCGPCHDOFTWKNONLHNX2RVXFJ25", "length": 6889, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "தனியார் கம்பெனி ஊழியரிடம் செல்போன் பறிப்பு | Dinakaran", "raw_content": "\nதனியார் கம்பெனி ஊழியரிடம் செல்போன் பறிப்பு\nவில்லியனூர், ஜூலை 12:வில்லியனூர் அடுத்த நத்தமேடு பிள்ளையார் கோயில் தெருவை ேசர்ந்தவர் கார்த்திகேயன் (27), தனியார் கம்பெனி ஊழியர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணிக்கு சென்ற கார்த்திகேயன், கம்பெனி பேருந்தில் வந்து இரவு 11.30 மணியளவில் ஏம்பலத்தில் இறங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து நத்தமேடு நோக்கி நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஒரே பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் கார்த்திகேயனை மிரட்டி அவர் வைத்திருந்த ஐபோனை பறித்து சென்றனர். இதன் மதிப்பு ரூ. 46 ஆயிரம் ஆகும். இதுகுறித்து கார்த்திகேயன் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். அதில், கோர்க்காடு பகுதியை சேர்ந்த குண்டால் ராஜேந்திரன் (25) உள்ளிட்ட 3 பேர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து குண்டால் ராஜேந்திரனை கைது செய்த போலீசார் மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.\nகட்சி நிர்வாகிகள் சேர்மன் பதவி கேட்டு போர்க்கொடி\nபுதுவை கடற்கரையில் `நிழலில்லா நாள்’ வானியல் நிகழ்வு\nகாவலர்கள் ஹெல்மெட் அணிந்து வராவிட்டால் கடும் நடவடிக்கை\nசுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகளை மட்டும் நிறுவ வேண்டும்\nமுக்கிய சந்திப்புகளில் கலெக்டர், சீனியர் எஸ்பி திடீர் ஆய்வு\nபுதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா\nபாகூரில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்\nமத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் கிளை மையம் தொடக்கம்\nசாலையோரம் குவிந்துள்ள மணலால் விபத்து அபாயம்\nபாகூர் உள்ளிட்ட 4 இடங்களில் உள்விளையாட்டு அரங்கம்\nஏம்பலம் அரசு பள்ளியில் 28ம் தேதி வானியல் காட்சி\nவெள்ளை அறிக்கை வெளியிட மநீம தலைவர் வலியுறுத்தல்\nவாலிபரை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் கூரியர் ஊழியர் கைது: 2 பேருக்கு வலை\nஅரசு நிதியுதவி ஆசிரியர்கள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nஅரியாங்குப்பம் காவல் நிலையம் முற்றுகையிட முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தினர்\nமணல் திருட்டு தொடர்பாக சப் கலெக்டர் திடீர் ஆய்வு\nமாணவரணி நிர்வாகி விசிசி நாகராஜன் ராஜினாமா\nமாப்அப் கலந்தாய்வு நடத்த கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2263469", "date_download": "2019-08-24T20:54:20Z", "digest": "sha1:YH6SXIIJWSNQGV2SEL2D6XV2BUET6PVW", "length": 8765, "nlines": 73, "source_domain": "m.dinamalar.com", "title": "மழையின்றி கருகிய பருத்தி செடிகளால் இழப்பு | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தம���ழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமழையின்றி கருகிய பருத்தி செடிகளால் இழப்பு\nபதிவு செய்த நாள்: ஏப் 26,2019 06:38\nமதுரை : மதுரை மாவட்டத்தில் மழையின்றி மானாவாரியாக பயிரிடப்பட்ட பருத்தி செடிகள் கருகி விட்டன. விவசாயிகள் நலன் கருதி உரிய நஷ்ட ஈடு வழங்க வேளாண்மைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇம்மாவட்டத்தில் திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரியாக பருத்தி, எள், துவரை, உளுந்து, கேழ்வரகு, சோளம், மக்காச்சோளம் பெருமளவு விளைவிக்கப்படுகிறது. கடந்தாண்டு போதிய மழை பெய்ததால் மானாவாரி சாகுபடி விளைச்சல் எதிர்பார்த்த விளைச்சலை கண்டது. இந்தாண்டு துவக்கத்தில் இருந்தே மழையின்றி கடும் வறட்சி நிலவுகிறது. கோடை மழையை நம்பி தானியங்களை பயிரிட்ட விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.\nஅல்லிக்குண்டம் விவசாயி சின்னப்பாண்டி கூறியதாவது: ஒரு ஏக்கரில் மானாவாரியாக பருத்தி பயிரிட்டேன். 90வது நாளில் நன்கு வளர்ந்த பருத்தி காய்களை பறிக்கலாம். துவக்கத்தில் காய்களில் பால் பிடித்து நன்கு வளர்ந்தது. 60 நாளில் மழையின்றி கடும் வறட்சியால் செடிகள் கருகி விட்டன. இதனால் பாதி விளைந்த காய்களுடன் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டோம். விவசாயிகள் நலன் கருதி உரிய நஷ்டஈடு வழங்க வேளாண்மைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\n» தமிழகம் முதல் பக்கம்\nஅதற்குத்தான் பசுமை சாலை திட்டங்கள் .\nதோ...வந்துக்கிட்டே இருக்கு...கோதாவரி தண்ணீர். இண்ணிக்கோ, நாளைக்கோ வந்துரும்னு பேசிக்கிறாங்க.\n 'விதைப்பது முதல் அறுவடை வரை... விவசாய கண்காட்சி இன்றுடன்\nசிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க..100நாள் ...\n' நம்ம நவக்கரை'யால் நிரம்பியது ஊரணி\nசொத்து உரிமைச்சான்று பெற உத்தரவு' இ-சேவை' சான்றிதழே செல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/sajith_9.html", "date_download": "2019-08-24T21:14:58Z", "digest": "sha1:V2SAMS6MGOG3OP44U7SHSX23Q4SGMXV3", "length": 8472, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "கூட்டணிக் குழப்பம் - சஜித் வெளிட்ட விசேட அறிக்கை - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / கூட்டணிக் குழப்பம் - சஜித் வெளிட்ட விசேட அறிக்கை\nகூட்டணிக் குழப்பம் - சஜித் வெளிட்ட விசேட அறிக்கை\nயாழவன் August 09, 2019 கொழும்பு\nஐக்கிய தேசிய கட்சியினால் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னரே புதிய கூட்டணியை அமைக்க வேண்டும் என கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nவிஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் ஜனநாயக தேசிய முன்னணியை கூடிய விரைவில் அமைக்க தானும் பிரதமரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக இன்று செய்திகள் வெளியாகி இருந்ததாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅவ்வாறான ஒரு கூட்டணியை அமைக்க தான் நூற்று நூறு அல்ல நூற்றுக்கு இலட்சம் முறை இணக்கம் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதுடன் பிரபல கட்சிகளின் கொள்கைகள் அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னரே கூட்டணி அமைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅது தன்னுடைய தனிப்பட்ட கருத்து எனவும் அவ்வாறு செய்தால் மாத்திரமே மேலும் கட்சிகள் இணைந்து வெற்றி கூட்டணயாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வ���ண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே மலேசியா காெழும்பு நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/01/uk_7.html", "date_download": "2019-08-24T20:27:30Z", "digest": "sha1:AJJU2TMJNIU6QWRNJBPCE3HYMGBKNBCS", "length": 5993, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அர்துகானுக்குப் பயத்தில் UK செல்ல மறுக்கும் அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அர்துகானுக்குப் பயத்தில் UK செல்ல மறுக்கும் அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர்\nஅர்துகானுக்குப் பயத்தில் UK செல்ல மறுக்கும் அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர்\nதுருக்கி அதிபர் அர்துகானை பகிரங்கமாக விமர்சிப்பதனால் அவரது நிர்வாகம் தன்னை ஐக்கிய இராச்சியத்தில் வைத்து கொலை செய்து விடும் என அச்சம் வெளியிட்டு, எதிர்வரும் 17ம் திகதி லண்டனில் இடம்பெறவுள்ள தமது அணியின் கூடைப்பந்தாட்டப் போட்டியில் மறுத்துள்ளார் எனஸ் கன்டர்.\nதுருக்கியைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க வலைப்பந்தாட்ட நட்சத்திரமான கன்டர், அர்துகானைப் பற்றி பகிரங்கமாக விமர்சித்து வருபவராவார். இந்நிலையிலேயே, அமெரிக்காவிலிருப்பதே தனக்குப் பாதுகாப்பு எனக் கருதுவதாகவும் ஐக்கிய இராச்சியத்துக்கான தமது அணியின் விஜயத்தில் தாம் கல���்து கொள்ளப் போவதில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎனினும் அவரது அணியான நியுயோர் க்னிக்ஸ், கன்டர் இல்லாமலேயே திட்டமிட்டபடி வலைப்பந்தாட்டப் போட்டியில் கலந்து கொள்ளும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/10322-", "date_download": "2019-08-24T21:51:18Z", "digest": "sha1:6OWY65TMATOHNTDXEUGZQ6GPOGO3YEA7", "length": 4800, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "சிவகாசி விபத்து: தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்! | NHRC issues notice to the Tamil Nadu Government on Sivakasi fire incident", "raw_content": "\nசிவகாசி விபத்து: தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nசிவகாசி விபத்து: தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nசென்னை: 39 பேரை பலிகொண்ட சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக 4 வார காலத்திற்குள் அறிக்கை அனுப்புமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nபட்டாசு ஆலை விபத்து தொடர்பாக தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த அனுப் குமார் ஸ்ரீவத்சவா என்பவரும், மனித உரிமை ஆர்வலர் பி.எச். பன்சால் ஆகியோர் அனுப்ப���ய புகார்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள தேசிய மனித உரிமை ஆணையம்,\nஇது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலருக்கு மேற்கூறிய நோட்டீசை அனுப்பியுள்ளது.\nநாட்டின் 90 சதவீத பட்டாசு தயாரிப்பு சிவகாசியில் மேற்கொள்ளப்படும் நிலையில், அங்கு போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிபடுத்த தமிழக அரசு தவறிவிட்டதாக,புகார்தாரர்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/humoursatire/vadivelu-movies-vs-political-corruption", "date_download": "2019-08-24T19:53:35Z", "digest": "sha1:YNOR432ATCODLJEVQXXXV7V6KY5ADDQ4", "length": 23822, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "“ இது உங்கள் சொத்து… “ ஊழலுக்கு எதிராகப் போராடிய தோழர் வடிவேலு..!-vadivelu movies vs political Corruption", "raw_content": "\n“ இது உங்கள் சொத்து..“ ஊழலுக்கு எதிராகப் போராடிய 'தோழர்' வடிவேலு #EndCorruption\n“காலையில் 9.10-க்கு வேலைக்கு வருவது ஈட்டியை நீட்டிப் பிடித்தபடி பல்லியைப்போல சுவரோடு சுவராக ஒட்டி இருந்துவிட்டு மாலையில் 5 மணியானால் வீட்டுக்கு ஓடிவிடுவது. இதில் மதியம் ஒரு மணி நேரம் உணவு விடுமுறை வேறு\" - இது, இம்சை அரசன் 23-ம் புலிகேசி வசனம்.\nமோடி பதவியேற்ற ஐம்பதாவது நாள் அவருடைய சாதனைகளையும் அறிக்கைகளையும் வெளியிட்டுக் கொண்டாடி மகிழ்ந்தனர், பி.ஜே.பி-யினர். அதேநேரத்தில், நேசமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐம்பதாம் நாள் என நினைவுகூர ஆரம்பித்தனர், நெட்டிசன்கள். அடப்பாவிகளா... திரும்பவும் முதலில் இருந்தா எனப் புலம்ப ஆரம்பித்துவிட்டது, ஆளும்கட்சி. அதற்குக் காரணம், மத்திய அரசு பதவியேற்பு விழாவின்போது நேசமணி நிகழ்த்திக் காட்டிய வித்தைதான். 2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் நடிகர் வடிவேல் ஈடுபட்டதற்குப் பிறகு, புதிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் ஏதும் கிடைக்காவிட்டாலும், ஏற்கெனவே அவர் பேசிய வசனங்கள் அனைத்தும் தமிழக அரசியலைக் கலாய்த்துத் தள்ளும் மீம் கருப்பொருளாக உருமாறின.\nவடிவேலு என்ற தனிமனிதனுக்கு வேண்டுமென்றால், எல்லைகள் உண்டு. ஆனால், வடிவேலு உருவாக்கிய கதாபாத்திரங்களுக்கு என்றென்றைக்கும் எல்லைகள் கிடையாது. காரணம் அவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் ஜனரஞ்சகமானவை. அது, கான்ட்ராக்டர் நேசமணியாக இருந்தாலும் சரி, வட்டச�� செயலாளர் வண்டுமுருகனாக இருந்தாலும் சரி... அனைத்து கதாபாத்திரங்களும் மக்களிடம் இருந்து பிறந்தவை. இதைச் சொன்னதும்கூட வடிவேலுதான். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், \"இவ்வளவு கதாபாத்திரங்களையும் நீங்கள் எங்கிருந்து உருவாக்குகிறீர்கள்\" எனக் கேட்க... அதற்கு அவர் சொன்ன பதில், “வேற எங்கிருந்து அண்ணே… நம்ப மக்களிடம் இருந்துதான்“ என்றார். ஆம், ஒரு நல்ல கலைஞன் முதலில் கவனம் செலுத்த வேண்டியது சமூகத்தின் மீதுதான். ஆனால், சிலர் ஆன்லைனில் கட்சியை வளர்த்து, பி.கேக்களுடன் கைகோத்து ஆட்சியமைக்க ஆசைப்படுகிறார்கள்.\nவடிவேலு தன்னுடைய படங்களில் பேசிய வசனங்கள் எல்லாம், சாதாரண கைதட்டலுக்காக எழுதப்பட்டவை மட்டுமானதல்ல... மாபெரும் அரசியல் சித்தாந்தக் கருத்துகளையும் முன்வைத்திருக்கின்றன. குறிப்பாக, ஊழல் ஒழிப்பு குறித்த கருத்துகள் கொஞ்சம் அதிகமாகத்தான் ஒலித்திருக்கின்றன. தமிழக அரசியலில் 2019-ம் ஆண்டு நடந்தேறிய சம்பவங்களைக்கூட பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே கணித்துச் சொன்ன அரசியல் தீர்க்கதரிசி வைகைப்புயல். இதை வேண்டுமென்றால் உறுதிப்படுத்திக்கொள்ள அடுத்த ஒப்பீட்டை கொஞ்சம் சிரிக்காமல் படித்துவிட்டு வாருங்கள்.\n2010-ம் ஆண்டு வெளியான தமிழ்ப் படம், ‘ நகரம் மறுபக்கம்’. அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், அந்தப் படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் கதாபாத்திரமான ‘ஸ்டைல் பாண்டி’ பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தில் ஒரு பயங்கரமான காட்சி இடம்பெற்றிருக்கும். திருடச் செல்வதற்கு முன்னால், “அண்ணன் 'ஸ்டைல் பாண்டி'யின் 100-வது திருட்டு விழா வெற்றிபெற வாழ்த்துகள்” என போஸ்டர் ஒட்டித் திருடச் செல்லும் காட்சி தமிழக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.\nகிட்டத்தட்ட இதேபோல ஒரு சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன்னால், மதுரைக்கு அருகில் உள்ள தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அரங்கேறியது. குச்சனூரில் உள்ள காசி ஶ்ரீ அன்னபூரணி ஆலயத்துக்கு உதவி செய்ததற்காக வைக்கப்பட்ட கல்வெட்டில், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே நாடாளுமன்ற உறுப்பினர் எனப் போட்டுக்கொண்டார், தற்போது மக்களவையில் ஜனநாயகத்துக்கு புதிய விளக்கத்தைச் சொல்லி வரும் ஓ.பி.எஸ்ஸின் மகனான ரவீந்திரநாத் குமார்.\nஇதை இங்கே சொல��லிக்கொள்வது எங்களுடைய கடமை. இந்தக் கட்டுரை யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல... கொஞ்சம் சிரிக்கவும், நிறையச் சிந்திக்கவும் மட்டுமே.\nஅதேபோல், 2008-ம் ஆண்டு வெளியான படம், ‘கண்ணும் கண்ணும்’ இந்த படத்துப் பெயரைச் சொன்னால் பலருக்குத் தெரியாது. ஆனால் படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் அனைத்தும் சபாஷ் போடவைத்தன. அதிலும் குறிப்பாக, “வெட்டுன கிணத்தைக் காணோம் ஐயா. இத சுத்தி இருக்கிற பல ஊருக்கு இந்தக் கிணத்துல இருந்துதானே தண்ணி எடுப்பாங்க… எங்கிட்ட கிணறு வெட்டின ரசீது இருக்குடா\" “ என வடிவேலு பேசிய வசனங்கள் தமிழக அரசியலில் நடந்துவரும் ஊழல்களை அப்பட்டமாகக் கிழித்தெறிந்தன.\nஇந்தக் காட்சியைத் தமிழகத்தில் நடந்துவரும் பல ஊழல் நிகழ்வுகளோடும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். தமிழகத்தில் கிணறுகள் என்ன, பல ஆறுகளே காணாமல் போகியுள்ளன. உதாரணத்திற்குச் சொல்வதென்றால், சென்னை என்பது மூன்று நதிகள் சூழ் நகரம். அடையாறு, கூவம் மற்றும் கொசஸ்தலை ஆகிய மூன்றில் கூவமும், அடையாறும் சாக்கடையாக ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் கொசஸ்தலை ஆற்றின் வழித்தடங்களின் பலபகுதிகள் காணாமல் போகியுள்ளன.\n2008 என்பது வடிவேலு உச்சத்தில் இருந்த காலம். அதே காலகட்டத்தில்தான் ‘எல்லாம் அவன் செயல்’ படத்தின் வாயிலாக வட்டச்செயலாளர் வண்டுமுருகன் கதாபாத்திரம் அனைவரிடமும் பிரபலமானது. அந்த படத்தில் வண்டுமுருகன் வட்டச் செயலாளராக உருமாறிய பிறகு, இடம்பெறும் காட்சிகள் எல்லாம் அதிரடிதான். “ஹலோ, நான் வட்டச்செயலாளர் வண்டுமுருகன் பேசுறேன்” என வடிவேலின் குரல்களை இப்போது கேட்டாலும் தமிழ்ச்சினிமா ரசிகர்களால் சிரிக்காமல் இருந்துவிட முடியாது.\nவட்டச்செயலாளர் என்பதுதான் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் குறைந்தபட்ச அதிகாரம் நிறைந்த பதவி. அதில், சமீபத்தில் 170-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 40 பேர் வட்டச் செயலாளர்கள். அதைத் தொடர்ந்து புதிதாக வட்டச்செயலாளர் பதவியை வழங்குவதற்கு அ.தி.மு.க-வைச் சார்ந்த சத்தியா பல லட்சம் பணம் கேட்டதாகச் சர்ச்சைகளும் எழுந்தன. இந்த வட்டச்செயலாளர்களின் கைகளில்தான் தற்போது பெருவாரியான டெண்டர்கள் இருக்கின்றன. இப்போது பசை உயர்ந்து போகியுள்ள வட்டச்செயலாளர் பதவியைச் சல்லி சல்லியாய் நொறுக்கிய ஒருவர், தோழர் வட்டச் செயலாளர் வண்டுமுருகன்தான்.\n2002-ம் ஆண்டு பட்டையைக் கிளப்பிக்கொண்டு வெளிவந்த படம் பகவதி. நடிகர் விஜய் ஆக்‌ஷன் ஹீரோவாக உருவாகிய காலம் அது. எப்போதும் விஜய்யுடன் வடிவேலு கூட்டணி அமைக்கும்போது எல்லாம் சிக்ஸர் மழைதான். அந்த வரிசையில் உள்ள முக்கியமான படங்களில் பகவதியும் ஒன்று. அந்தப் படத்தில் தன்னுடைய சொந்தப்பெயரிலேயே நடித்தார் வடிவேலு. அதில் இடம்பெற்ற தரமான நகைச்சுவைக் காட்சிகளில் ஒன்று, 'இது உங்கள் சொத்து' என அரசுப் பேருந்தில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரை காட்டி, பேருந்தைப் பேரம் பேசும் காட்சி.\nஇது, தமிழக அரசியல் களத்துக்கு ஒன்றும் புதிதானதல்ல. ‘பகவதி’ படத்தில் இந்தக் காட்சி இடம்பெறுவதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னரே இது அரங்கேறியதுதான். 1991-ம் ஆண்டு முதல்முறையாக முதல்வராகப் பதவியேற்றார், ஜெயலலிதா. அந்தக் காலகட்டத்தில், தமிழக அரசுக்குச் சொந்தமான டான்சி நிறுவனத்தின் நிலங்களை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டது. அந்த நிலங்களானது, சந்தை மதிப்பைவிடக் குறைவான விலைக்கு ஜெயலலிதா மற்றும் சசிகலா பங்குதாரராக இருந்த ‘சசி என்டர்பிரைசஸ்' நிறுவனத்துக்கு விற்கப்பட்டதுதான். இது, அடுத்தடுத்து சர்ச்சைகளை உருவாக்கியது.\nஉலகமே ஹிட்லரின் செயல்களை எண்ணிப் பயந்து கொண்டிருக்க, திரைவடிவத்தைக் கையில் எடுத்து ஹிட்லர் எனும் மாபெரும் பிம்பத்தைச் சிதைத்துத் தள்ளியவர், நடிகர் சார்லி சாப்லின். அவரின் ‘டிக்டேட்டர்’ உலக அளவில் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. அதேபோல், சாப்ளினுக்கு ‘டிக்டேட்டர்’ என்றால், வடிவேலுக்கு ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ திரைப்படம்தான் புகழைப் பெற்றுத் தந்தது. 2006-ம் ஆண்டு மந்திரி மங்குனி பாண்டியன், தளபதி அகண்டமுத்து, மொக்கையப்பர் ராஜா, அரண்மனை ஜோதிடன் என அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைச் சிதில்சிதிலாகக் கிழித்தெறிந்த திரைப்படம் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’.\n“காலையில் 9.10-க்கு வேலைக்கு வருவது; ஈட்டியை நீட்டிப் பிடித்தபடி பல்லியைப்போலச் சுவரோடு சுவராக ஒட்டி இருந்துவிட்டு மாலையில் 5 மணியானால் வீட்டுக்கு ஓடிவிடுவது; இதில், மதியம் ஒரு மணி நேரம் உணவு விடுமுறை வேறு. ஐந்தறிவு ஜீவன்போல் உங்களுக்கெல்லாம் ஒரு வாழ்க்கை; ��ேட்டால் அரசாங்க உத்தியோகம் என வெளியே பிதற்றிக்கொள்வது; ஒழுங்காய் வேலை பார்ப்பவர்கள்கூட உன்னைப் பார்த்துக் கெட்டுவிடுவார்களடா” என அரசு அலுவலகங்களின் நடைமுறைகளைப் பொதுவெளிகளில் சிம்புதேவன் வசனங்கள் மூலம் பேசுபொருளாக்கி இருப்பார், வடிவேலு.\nகடைசியாய் நினைவுக்கு வரும் படம் 'தலைநகரம்'. அந்தப் படத்தில் இடம்பெறும், ‘நாய் சேகர்’ கதாபாத்திரத்தில், “ நானும் ஜெயிலுக்குப் போறேன்… நானும் ஜெயிலுக்குப் போறேன்….” என்பதுபோல தமிழகத்தில் பல நடிகர்கள் நானும் அரசியலுக்கு வர்றேன் என வசனம் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். அதில் ‘பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு’ என்பார் வடிவேலு. ஒரு விதத்தில் தமிழக அரசின் இன்றைய நிலையும் கூட அதுதான். ஆக, இன்று நாட்டில் நடக்கும் அனைத்து அநியாயங்களையும், அன்றைக்கே வசனங்களாய் வாரியிறைத்து விட்டார் வடிவேலு. அந்த வகையில் அவர் வெறும் காமெடி நடிகன் மட்டுமில்லை... காலத்தைப் பிரதிபலித்த கண்ணாடி என்றால் அது மிகையாகாது 😉 😉 😉\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-08-24T21:16:20Z", "digest": "sha1:QIU7CHM6LR2YNVKEJPGYTFRUAF7MK2FD", "length": 12679, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "சுற்றுலா |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nசுற்றுலாவை மேம்படுத்த 78 கலங்கரை விளக்கங்கள்\nசுற்றுலாத்துறையின் அடையாளமாக 78 கலங்கரை விளக்கங்கள் கட்டப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இது குறித்து முதலீட்டாளர்கள் சந்திப்பில் கூறுகையில், உலகம் முழுவதும் கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா ......[Read More…]\nOctober,30,15, —\t—\tகலங்கரை விளக்கம், சுற்றுலா, நிதின் கட்காரி\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்டத் தகாதவர்களா\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்டத் தகாதவர்களா, காணக் கூடாதவர்களா, தேசத்துக்கு சேவை செய்வதையே தங்கள் இலக்காக கொண்டு பாரத் மாதாகீ ஜெ என்று அனுதினமும் முழங்கும் அவர்களது உரைகள் கேட்க கூடாதவைகளா\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரச��யலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம் இந்திய நாட்டின் பழம்பெரும் அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சி புதியபாதையை வகுத்தது. கட்சி கட்டமைப்பை ஆரோக்கியமாக வைத்திருந்தால் ...\n5 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி\nடீசலலை ரூ.50க்கும், பெட்ரோலை ரூ.55க்கும் வ� ...\nதி.மு.க. நடத்தும் நினைவேந்தல் கூட்டத்தி ...\nசென்னை – சேலம் பசுமை வழித் தடம்\nநீர்வழியில் கடல் விமானங்களையும் சாலைக ...\nஒவ்வொரு தாலுக்காவிலும் சிறுநீர்வங்கி ...\nநாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட பாலங்� ...\nவிஐபி.க்களின் வாகனங்களில் சுழலும் சிவ� ...\nதேசிய நெடுஞ்சாலை 96 ஆயிரம் கி.மீ., இருந்த� ...\nதேசிய நெடுஞ்சாலைகளில் சுங்ககட்டணம் 24ம ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்\nஉடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nஅகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-08-24T20:10:59Z", "digest": "sha1:JU4K56AONATOHGMKAJWNFSWFGZGH6UYI", "length": 13821, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "ராபர்ட் வதேரா |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nலண்டனில் ராபர்ட் வதேராவின் 2 அரண்மனை வீடுகள் உட்பட 8 வீடுகள் முடங்குகிறது\nலண்டனில் உள்ள பிரியங்கா காந்தி கணவரின் 2 அரண்மனை வீடுகள் உட்பட 8 வீடுகள் முடங்குகிறது துபாயிலிருந்து கடத்தப் பட்ட பணம் காட்டிக் கொடுத்தது துபாயிலிருந்து கடத்தப் பட்ட பணம் காட்டிக் கொடுத்தது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, ......[Read More…]\nJune,8,19, —\t—\tபிரியங்கா, பிரியங்கா காந்தி, ராபர்ட் வதேரா\nராபட் வத்ராவிற்கு நமது கேள்வியும்\nசோனியா காந்தியின் மருமகனும் ராகுல் காந்தியின் மச்சானுமான ராபட் வத்ரா..பி.டி.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியின் பதிலும் அதற்கு நம் கேள்வியும்.. 1--ரா..வ..பதில்--விமர்சனம் என்பது “மைல்ட் ஆக” இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.. நம் கேள்வி ......[Read More…]\nNovember,25,15, —\t—\tஎஸ் ஆர் சேகர், ராபர்ட் வதேதரா, ராபர்ட் வதேரா, ராபர்ட் வத்ரா\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட்வதேரா, அரியானாவில் பூபிந்தர்சிங் ஹூடாவின் தலைமையிலான காங்கிரஸ் அரசு இருந்தபோது சிகோபூர், குர்கான் ஆகிய நகரங்களில் அரசிடம் இருந்து குறைந்தவிலைக்கு நிலங்களை வாங்கி, அதேநிலங்களை தனியார் ...[Read More…]\nராபர்ட் வதேராவின் நிலக்குவிப்பு தொடர்பாக விசாரணை நடத்த எம்.பி.,க்கள் குழு வலியுறுத்தள்\nதார் பாலை வனத்தின் மத்தியில் உள்ள பிகானீரில் 270 ஹெக்டர் தரிசுநிலங்களை வெறும் 2 கோடியே 83 லட்ச ரூபாய்க்கு ராபர்ட்வதேராவின் கம்பெனிகள் சட்ட விரோதமாக வாங்கி குவித்துள்ளது குறித்து விசாரணை நடத்த ......[Read More…]\nமாப்பிள்ளை மரியாதை என்றால் எல்லோருக்கும் புரியும். எந்தக் குடும்பமாய் இருந்தாலும் சரி, மாப்பிள்ளை என்றால் ஒசத்திதான். ஆனால் பணக்கார குடும்பத்தின் பெண் எடுத்த மாப்பிள்ளைகளின் பெயர்கள் பத்திரிக்கைகளில் அடிபடும்போது அங்கே மரியாதை காணாமல் ......[Read More…]\nJune,15,13, —\t—\tராபர்ட் வதேரா, வதேரா\nராபர்ட்வதேரா நிலம் ஒதுக்கீடு: விவரங்களை வழங்க பிரதமர் அலுவலகம் மறுப்\nஅரியானாவில் காங்கிரஸ்கட்சி ஆட்சியில் இருந்த போது, டிஎல்எப். கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து நிலமோசடியில் ஈடுபட்டதாக, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட்வதேராவின் மீது குற்றச்சாட்டு உள்ளது. ...[Read More…]\nJune,12,13, —\t—\tராபர்ட் வதேரா\nராபர்ட் வதேராவின் நில பேரங்கள் குறித்து சிபிஐ. விசாரிக்க வேண்டும்\nசோனியா காந்தி மருமகன் ராபர்ட்வதேரா மீதான குற்றச்சாட்டு குறித்து நீதிமன்ற கண் காணிப்பில் சிபிஐ. விசாரிக்க வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது. ...[Read More…]\nMarch,13,13, —\t—\tபிரகாஷ் ஜவடேகர், ராபர்ட் வதேரா\nராபர்ட்வதேரா மீதான , ஊழல் புகார்களை விசாரிக்க சோனியா உத்தரவிடவேண்டும்\nதன் மீது கூறப்படும் , புகார்களை விசாரணை செய்ய , பா.ஜ.க தலைவர், நிதின்கட்காரி எப்படி உத்தரவிட்டாரோ, அதே போன்று , ராபர்ட் வதேராவின் மீதான புகார்களை விசாரணை செய்ய ......[Read More…]\nOctober,25,12, —\t—\tசோனியா, ராபர்ட் வதேரா\nராபர்ட் வதேராவை காப்பாற்ற மன்மோகன் சிங்கின் மொத்தநிர்வாகமும் களத்தில் இறங்கியுள்ளது\nசோனியா காந்தியின் மருமகன ராபர்ட் வதேராவை காப்பாற்ற மன்மோகன் சிங்கின் மொத்தநிர்வாகமும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார். ...[Read More…]\nOctober,13,12, —\t—\tநரேந்திர மோடி, ராபர்ட் வதேரா\nராபர்ட் வதேரா, குறுகிய காலத்தில் குபேரனானது எப்படி\nமிக குறுகிய காலத்தில் ராபர்ட் வதேராவின் செல்வம் பலமடங்கு அதிகரித்துள்ளது. இது குறித்து விவரங்களை பா.ஜ.க. மூத்த தலைவர் அருண்ஜெட்லி ஒருபுறமும், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் சீதாராம்யெச்சூரி மறுபுறமும் திரட்டிக் ......[Read More…]\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம் இந்திய நாட்டின் பழம்பெரும் அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சி புதியபாதையை வகுத்தது. கட்சி கட்டமைப்பை ஆரோக்கியமாக வைத்திருந்தால் ...\nபிரியங்கா காந்தியே இறங்கினாலும் பாஜக.,� ...\nராபட் வத்ராவிற்கு நமது கேள்வியும்\nராபர்ட் வதேராவின் நிலக்குவிப்பு தொடர் ...\nராபர்ட்வதேரா நிலம் ஒதுக்கீடு: விவரங்க� ...\nராபர்ட் வதேராவின் நில பேரங்கள் குறித்� ...\nராபர்ட்வதேரா மீதான , ஊழல் புகார்களை விச ...\nராபர்ட் வதேராவை காப்பாற்ற மன்மோகன் சி� ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nநம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetripadigal.in/2009/08/blog-post.html", "date_download": "2019-08-24T19:51:32Z", "digest": "sha1:ITMIGMBJUCEAZLDRGH7ER2YBEEQ42T5H", "length": 18549, "nlines": 228, "source_domain": "www.vetripadigal.in", "title": "அதிமுகவால் நீக்கப்பட்ட எஸ். வி. சேகர் எம். பி. ஆகிறார் - ஒரு பரபரப்பு பேட்டி ~ வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை", "raw_content": "வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2009\nஅதிமுகவால் நீக்கப்பட்ட எஸ். வி. சேகர் எம். பி. ஆகிறார் - ஒரு பரபரப்பு பேட்டி\nபிற்பகல் 7:39 அரசியல், இணைய ஒலி இதழ், நேர்முகம் 2 comments\nகடந்த வாரம், மயிலாப்பூர் எம்.எல்.ஏ எஸ். வி. சேகர், அண்ணா திமுக வால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார். ஆரம்ப காலங்களீல், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குறியவ்ராக இருந்த எஸ். வி. சேகர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, அவரது கட்சியால் ஒரம் கட்டப்படு வந்தார். அண்ணா திமுக வின் மற்ற எம்.எல். ஏக்கள் கூட அவருடன் பேசுவதில்லை.\nஇந்த சூழ்நிலையில் தான், சேகர் கட்சியிலிருந்து திடீரென்று வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் வெளியேற்றப்பட காரணம் என்ன, அவர் எம். எல். ஏ பதவியை ராஜினாமா செய்வாரா, வேறு கட்சிகளில் சேருவாரா என்று அரசியல் வட்டாரங்களில் தற்போது விவாதிகப்படுகிறது.\nஇதன் பின்னணியில், நான் எஸ். வி. சேகருடன் இன்று தொலைபேசியில் வெற்றிகுரலுக்காக ஒரு பேட்டி கண்டேன். இந்த பேட்டியில், மெற்கண்ட அனைத்து கேள்விகளூக்கும், மனம் திறந்து பேட்டி அளித்தார். இது தவிரவும், இடைதேர்தலில், அண்ணா திமுக எடுத்த 'தேர்தல் புறக்கணிப்பு' கொள்கை பற்றியும் அவர் கருத்துகளை கூறினார்.\nமேலும், அவருக்கு பராளுமன்றத்தில், ஒரு எம்.பி. ஆகக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக பேட்டி அளித்தார்.\nஇந்த பரபரப்பான பேட்டியை கீழ்கண்ட் பிளாஷ் பிளேயரில் ' பிளே' பட்டனை அழுத்தி கேட்கவும் (18 நிமிடங்கள்0 . இந்த ஆடியோ, பிராட்பேண்ட் கனெக்ஷனில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து உங்கள் கம்ப்யூட்டரில் mp3 ஃபைலாக சேமித்து (18 mb) கேட்கவும்.\nஇந்த ஆடியோவை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவடுவூர் குமார் 5 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 5:57\nபோன பதிவில் மோடிக்கு அவர் வாழ்த்து சொன்ன போது திரும்ப அவர் கூப்பிட்டு விஜாரித்ததாகச் சொன்னார் ஆனால் நான் கொடுத்த மினஞ்சலுக்கு இன்று வரை அவரிடம் இருந்து பதில் இல்லை.கொடுத்து 1 மாதத்திற்கு மேல் இருக்கும்.ரொம்ப பிசியாக இருக்கார் ப��ல் இருக்கு,இல்லை அதையும் அதிமுக முடக்கிவிட்டதா என்று தெரியவில்லை.\nஇப்பதிவில் உள்ள போட்காஸ்டில் குரல் கீச்சு கீச்சு என்று கேட்கிறது.\nJawarlal 5 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 7:16\nதங்கள் கருத்துக்களுக்கும்,செயல்பாடுகளுக்கும் அதீத சுதந்திரத்தை எதிர் பார்க்கிறவர்கள் ஒரு தலைமையின் கீழ் இயங்குவது கடினம். அந்த வகையில் என் அபிமான ஹ்யூமரிஸ்ட் சேகர் தனி இயக்கம்தான் தொடங்க வேண்டும்\nபாராளுமன்ற முதல் கூட்ட தொடரில் தமிழக எம்.பிக்கள் சாதித்தது என்ன தமிழக எம்.பிக்களில் முதலிடம் யாருக்கு\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - டாகடர் கலாமின் முழு அறிக்கை\nசமச்சீர் கல்வி புத்தகங்களில் குளறுபடிகள் - ஒரு அலசல்\nதலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு\n2019 மக்களவை தேர்தல் - யாருக்கு வாக்களிப்பது\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா - அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை\nபாரதி கண்ட புதுமை பெண் - கேப்டன் பவிகா பாரதி உலகின் இளம் விமானி\nவெற்றியின் துவக்கம் - தலைமை பண்பு\nதமிழக எம்.பிக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களவையில் என்ன செய்தார்கள்\nஇந்து கடவுளரை இழிவு படுத்தி மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய பாடல்\nஇந்தியாவிலேயே முதன் முறையாக ஐ.எஸ்.ஒ தர சான்றிதழ் ப...\nஅதிமுகவால் நீக்கப்பட்ட எஸ். வி. சேகர் எம். பி. ஆகி...\nஇணைய ஒலி இதழ் (24)\nஇந்தியாவிலேயே முதன் முறையாக ஐ.எஸ்.ஒ தர சான்றிதழ் ப...\nஅதிமுகவால் நீக்கப்பட்ட எஸ். வி. சேகர் எம். பி. ஆகி...\nஅரசியல் (37) செய்தி விமர்சனம் (30) இணைய ஒலி இதழ் (24) தேர்தல் 2009 (16) நேர்முகம் (15) சாதனையாளர்கள (12) சாதனையாளர்கள் நேர்முகம் (9) தேர்தல் (7) டாக்டர் க்லாம் (6) வெற்றிபடிகள் (6) சினிமா (5) தலை குனிவு (5) தீவிரவாதத்தின் கொடுமைகள் (5) பொது (5) கல்வி (3) குறும்படம் (3) வலைபதிவுகள் (3) டாக்டர் கலாம் (2) தலைமை பண்பு (2) பாரதியார் (2) மனப்பாங்கு (2) வெற்றியின் சறுக்கல் (2) இலங்கை தமிழர் (1) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1) கமலஹாசன் (1) கம்பராமாயணம் (1) காமெடி (1) குற்றம் (1) கேட்கும் திறன் (1) செம்மொழி மாநாடு (1) தமிழ்நாடு (1) தலித் மக்கள் (1) தீண்டாமை ஒழிப்பு (1) நேரப்பங்கீடு (1) பழகும் தன்மை (1)\nCopyright © 2011 வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை | Powered by Blogger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/461.html", "date_download": "2019-08-24T20:26:56Z", "digest": "sha1:HJ3SCP3TQAMXOE5NDT3QSRWJJR6RGDKX", "length": 6237, "nlines": 129, "source_domain": "eluthu.com", "title": "கவிதைக் கலை - ஈரோடு தமிழன்பன் கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> ஈரோடு தமிழன்பன் >> கவிதைக் கலை\nகோயில் இல்லா ஊர்களிலே தெய்வங்கள்\nமீன் நண்டு வகைகளே அதிகம்\nகட்சி வென்று கோட்டை பிடித்தும்\nஇரண்டும் விற்றால் வாழ்வில் சிறப்பாய் \nகேள்வி கேட்டோர் கவனம் எல்லாம்\nகுழந்தைக்கு ஒரு பொம்மை பிடிக்கும்\nஉள்ள பொம்மை அத்தனையும் குழந்தை\nபழகிய பொம்மைக்கும் தூக்கம் இல்ல\nகவிஞர் : ஈரோடு தமிழன்பன்(2-Nov-11, 2:52 pm)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nசரசுவதி அந்தாதி - கடவுள் வாழ்த்து\nமெசியாவின் காயங்கள் - கலை\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/381861.html", "date_download": "2019-08-24T20:35:42Z", "digest": "sha1:H6UDN5ARSXNU6WT2DP75VABYQ4XHWCBV", "length": 7139, "nlines": 145, "source_domain": "eluthu.com", "title": "வாழ்க்கை - காதல் கவிதை", "raw_content": "\nஏதோ ஒன்று எம்மை அசைக்க\nநடை பயிலும் மக்கள் நாம்\nஎன்று முடியும் இந்த ஆட்டம்\nஎன்று அறியா மூடர் நாம்\nஆட்டம் போடும் மாந்தர் கூட்டம்\nஆடி முடிந்தால் எடுப்போம் ஓட்டம்\nஆதி என்றால் அந்தம் உண்டு\nஅறிவோம் அதிலே நன்மை உண்டு\nகையில் எதுவும் இல்லா வாழ்க்கை\nகணக்கு முடிந்தால் எரியும் யாக்கை\nஎன்ன உண்டு எடுத்துச் செல்ல\nநன்மைச் சோற்றை மெல்வோம் மெல்ல\nபற்றி எரியும் மெழுகு வர்த்தி\nபற்றி முடிய மறைந்து போகும்\nபற்றி நின்ற சொந்தம் யாவும்\nஎட்டி ஓடும் வெற்று வாழ்க்கை\nஎன்ன நடக்கும் நாளை உனக்கு\nஎந்த மண்ணில் மரணம் உனக்கு\nகணக்கு அறியா வாழ்க்கைக் கணக்கு\nகருதி வாழ்ந்தால் நன்மை உமக்கு\nகொண்டு போக எதுவும் இல்லை\nகொடுத்தார் வாழ்வில் குறையும் இல்லை\nதீர்ந்து போகும் முன்பு வாழ்க்கை\nதீது தீர வைப்போம் வேட்கை\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : அஷ்றப் அலி\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B_(%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE)", "date_download": "2019-08-24T20:26:09Z", "digest": "sha1:HFY5NQ2L7VSEZC5NTXOXGYLUHBMCN6PI", "length": 7469, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூட் இண்டிகோ (கலைவிழா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூட் இண்டிகோ, இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பையில் ஆண்டுதோறும் திசம்பர் மாதம் நடைபெறும் கலைவிழாவாகும். கல்லூரிகளிடையே புகழ்பெற்று வரும் இவ்விழாவிற்கு கடந்த ஆண்டு நாட்டின் 500க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 60,000க்கும் கூடுதலான மாணவர்கள் பங்கெடுத்ததாக இதன் அலுவல்முறை இணையதளம் கூறுகிறது.[1]\n1973ஆம் ஆண்டு சில ஆர்வமுள்ள இ.தொக மாணவர்களால் துவக்கப்பட்ட இவ்விழா ஆசியாவின் மிகப்பெரும் கல்லூரிவிழாவாக வளர்ந்துள்ளது.இவ்விழாவின்போது பல போட்டிகள்,பயிலரங்குகள்,கண்காட்சிகள்,கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.\nபோட்டிகள் பல துறைகளிலும்,(இசை,நாடகம்,இலக்கியம்,நடனம்,விவாதம் மற்றும் நுண்கலைகள்) நடத்தப்படுகின்றன.\nசாக்லெட் தயாரிப்பிலிருந்து தற்காப்பு போர்முறைகள், மனவசியம், தட்டு நடனம் என பல பொருள்களில் பயிலரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. கண்காட்சிப் பிரிவில் ஈருருளி சாகசங்கள், மணல் வடிவமைப்புகள், ரங்கோலி முதலிய துறைகளில் நடத்தப்பட்டுள்ளன.\nசாகச விளையாட்டுகளாக ராப்பெல்லிங்(rappelling),சோர்பிங் (zorbing),வெப்பவளி பலூன் ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nகலைநிகழ்ச்சிகள் (Pronites) பல சிறந்த கலைஞர்களை வளாகத்திற்கு கொணர்ந்துள்ளது.\nஅலுவல்முறை மூட் இண்டிகோ வலைத்தளம்\n↑ மூட் இண்டிகோ (2009-05-01). \"மூட் இண்டிகோ\". மூட் இண்டிகோ. பார்த்த நாள் 2009-05-02.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2013, 19:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலா��்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/07/11195356/1250594/Wimbledon-simona-halep-Reached-final.vpf", "date_download": "2019-08-24T21:10:17Z", "digest": "sha1:OFMZJ5DYXS5XD2CRX5SVGQH2VEQH34VC", "length": 14398, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் சிமோனா ஹாலெப் || Wimbledon simona halep Reached final", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவிம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் சிமோனா ஹாலெப்\nவிம்பிள்டன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் சிமோனா ஹாலெப் எளிதாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.\nவிம்பிள்டன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் சிமோனா ஹாலெப் எளிதாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.\nவிம்பிள்டன் டென்னிஸில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. முதல் அரையிறுதி ஆட்டத்தில் 7-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் 8-ம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விட்டோலினாவை எதிர்கொண்டார்.\nஆட்டம் தொடங்கியதில் இருந்தே சிமோனா ஹாலெப் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்திற்கு ஸ்விட்டோலினாவால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஹாலெப் முதல் செட்டை 6-1 எனவும், 2-வது செட்டை 6-3 எனவும் கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.\nவிம்பிள்டன் டென்னிஸ் | சிமோனா ஹாலெப்\nமுன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி மரணம் - அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅருண்ஜெட்லி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nஅருண் ஜெட்லி மறைவு- அவசரமாக டெல்லி திரும்பினார் அமித் ஷா\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகிரிக்கெட்டை விட மிகப்பெரிய வரம் அனுஷ்காதான்.. -கோலி நெகிழ்ச்சி\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் - வெஸ்ட்இண்டீஸ் தனது முதல் இன்னிங்சில் 222 ரன்களில் ஆல் -அவுட்\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்ஸ்- இந்திய வீரர் சாய் பிரனீத் வெண்கலம் வென்றார்\nகொழும்பு டெஸ்ட்: 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 196-4\nஆண்டிகுவா டெஸ்ட்: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்\nவிம்பிள்டன் டென்னிஸ்- பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்\n4-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார் ரோஜர் பெடரர்\nவிம்பிள்டன் இறுதிப் போட்டி: 3-வது செட்டை கைப்பற்றினார் ஜோகோவிச்\n2-வது செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றினார் ரோஜர் பெடரர்\nவிம்பிள்டன் இறுதிப் போட்டி: முதல் செட்டை கைப்பற்றினார் ஜோகோவிச்\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://livetamilcinema.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-08-24T20:49:36Z", "digest": "sha1:U6NYIWZRXA2A4OKHZLNLGRINWWEUDAV3", "length": 5693, "nlines": 90, "source_domain": "livetamilcinema.com", "title": "கதாநாயகிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் கதாநாயகன் ! புலம்பும் தயாரிப்பாளர்", "raw_content": "\nகதாநாயகிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் கதாநாயகன் \nமகேந்திரன் நினைவு நூலை கே பாக்யராஜ் வெளியிட்டார்\nகதாநாயகிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் கதாநாயகன் \nகதாநாயகிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் கதாநாயகன் \nபாலாவின் உதவி இயக்குனர், நந்தன் சுப்பராயன் இயக்கும் திரைப்படம் மயூரன், வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் புரமோஷனுக்கு கதாநாயகன் கதாநாயகி இருவரையும் அழைக்க, கதாநாயகன் வருவதாக இருந்தால் என் பெண்ணை அனுப்ப மாட்டேன் என்று கதாநாயகியின் அம்மா தடை போடுகிறார்.\nதன் மகள் கோடீஸ்வரி என்பதால், தன் பெண்ணை லவ் பண்ணுகிறேன் என்ற பெயரில் லவ் டார்ச்சர் கொடுத்து வருகிறார். அதனால் பிரமோஷனுக்கு என் பெண் வர மாட்டாள் என்கிறார். கதாநாயகி வராத பட்சத்தில் நான் மட்டும் எதற்காக வரவேண்டும் என்று கதாநாயகன் கேள்வி எழுப்புகிறார் இருவரையும் ஒருசேர அழைக்காமல் புரமோஷன் எப்படி செய்வது என்று தயாரிப்பாளர் தவியாய் தவிக்கிறார்கள்.\nபடத்திற்கு விளம்பரம் அமைவதே பெரிய கடினம். கதாநாயகன்-கதாநாயகி இருவரும் இப்படி செய்தால் எப்படி எங்கள் படத்திற்கு புரமோஷன் செய்ய முடியும் என்று புலம்புகிறது தயாரிப்பாளர் தரப்பு.\nகதாநாயகிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் கதாநாயகன் \nகதாநாயகிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் கதாநாயகன் \nமகேந்திரன் நினைவு நூலை கே பாக்யராஜ் வெளியிட்டார்\nகலைப்புலி S தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு “குருக்ஷேத்ரம்\nஜாட்ரிக்ஸ் சைமா குறும்பட போட்டியில் விருது\nதனுஷ் பிறந்தநாளை பிறந்தானை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/amazon-freedom-sale-online-shopping-india/", "date_download": "2019-08-24T21:01:08Z", "digest": "sha1:5ASF5TDT4BIV3T7VSJXCH4ZKLZRFXKUW", "length": 8753, "nlines": 67, "source_domain": "www.aanthaireporter.com", "title": "அமேசான் ஆன்லைன் தளத்தில் ஃப்ரீடம் சேல் கொண்டாட்டம்! – AanthaiReporter.Com", "raw_content": "\nஅமேசான் ஆன்லைன் தளத்தில் ஃப்ரீடம் சேல் கொண்டாட்டம்\nநம் இந்திய சுதந்திர தினத்தை மின்னிட்டு இந்தாண்டும் ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் அமேசான் ஆன் லைன் விற்பனைத் தளத்தில் ‘ஃப்ரீடம் சேல்’ தொடங்க உள்ளது.\nஆகஸ்ட் 15ம் தேதி இந்திய சுதந்திரம் அடைந்தது இல்லையா. அந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், ஆன்லைன் சாப்பிங் தளங்கள் ஆகிய அனைத்தும் வாடிக்கையாளர் களுக்கு சலுகைகளை வழங்கும். இந்த சூப்பர் விற்பனையில் அமேசான் வழங்கும் தள்ளுபடிகள் குறித்த விவரம் பின்வருமாறு…\n1. ஸ்மார்ட்போன், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்கு 80% வரை தள்ளுபடி\n2. குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.6,000 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்,\n3. பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி\n4. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 50% வரை தள்ளுபடி\n5. வீட்டு உபயோக பொருட்களுக்கு 60% வரை தள்ளுபடி\n6. ஆடை, ஆபரணங்கள், பேஷன் தயாரிப்புகளுக்கு 80% வரை தள்ளுபடி\n7. பலசரக்கு பொருட்களுக்கு 70% தள்ளுபடி\n8. அமேசானின் பிரத்யேக தயாரிப்புகளுக்கு ரூ.5,000 வரை தள்ளுபடி\nஅமேசான் சுதந்திர தின தள்ளுபடி விற்பனையை இம்முறை எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து வழங்குகிறது. ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கும் இந்த விற்பனைத் திருவிழா ஆகஸ்ட் 11-ம் தேதி உடன் நிறைவடைகிறது. எஸ்பிஐ வங்கியின் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவிகித உடனடித் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.\nஅமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி நண்பகல் 12 மணி முதலே இந்த விற்பனைத் திருவிழா தொடங்குகிறது. ஸ்மார்ட் ஃபோன்களுக்கு 40 சதவிகிதம் வரையில் இம்முறை ஆஃபர் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக சாம்சங் கேலக்ஸி M40, ஓப்போ K3 மற்றும் ஒன்ப்ளஸ் 7 ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் வழங்கப்பட உள்ளது.\nஅமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமாக ஃப்ரீடம் சேல் 7 ஆம் தேதியே துவங்கும்.\nஇந்த தள்ளுபடி விவரங்கள் மேலோட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த பிராண்டுகளின் தயாரிப்புகள், எந்த மாடல்களுக்கு எவ்வளவு ரூபாய் என்பது விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.\nPrevசிறுவர், சிறுமியர்கள் கையில் கிடைக்கும் செல் போனில் 92% பேர் பார்ப்பது ஆபாசம்\nNextசவுதி பெண்கள் ஃபாரின் விசிட் அடிக்க ஆண்கள் பர்மிஷன் வாங்கோணும் என்ற ஷரத்து கேன்சல்\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்: – முழு பிபரம்\nகென்னடி கிளப் – விமர்சனம்\nஇலங்கையில் அறிவிக்கப்பட்டிருந்த அவசர நிலைச் சட்டம் ரத்து\nஇன்னாது : இந்தியா பொருளாதாரம் நெருக்கடியா அதெல்லாம் உண்மையில்ல- நிர்மலா சீத்தாராம் விளக்கம்\n“சிக்சர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் யார் / என்ன பேசினாங்க\nஉலகின் நுரையிரலாகக் கருதப்படும் அமேசான் காடுகளில் கொழுந்துவிட்டு எரியும் தீ\nதீண்டாமை : உடலைத் தொட்டில் கட்டி பாலத்திலிருந்து இறக்கி சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றக் கொடுமை- வீடியோ\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு : ஐகோர்ட் புது உத்தரவு\nசினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள்\nசந்திராயன் 2: ஆராய்ச்சி செய்ய போகும் நிலவின் முதல் போட்டோ இதுத��ன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3047:2008-08-23-19-46-10&catid=153:2008-08-01-19-20-13&Itemid=86", "date_download": "2019-08-24T19:49:55Z", "digest": "sha1:ZO7ASPCXGN4YWBNW4XOEMOQGSU3ZMXUI", "length": 4375, "nlines": 105, "source_domain": "www.tamilcircle.net", "title": "பூனைக்குட்டி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் பூனைக்குட்டி\nSection: அறிவுக் களஞ்சியம் -\nபையப் பையப் பதுங்கி வந்து\nபளிச் சென்று முகத்தில் இரண்டு\nவெளிச்சம் போடும் விழி கண்டு\nஅழகு வண்ணக் கம்பளி யால்\nஆடை உடுத்தி வந்தது போல்\nதொல்லை தீர்க்கும் பூனை தினமே\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=32954", "date_download": "2019-08-24T20:18:57Z", "digest": "sha1:HZLZJIC5UAMVILO64NHAGNCMENGWT2SL", "length": 27341, "nlines": 119, "source_domain": "www.vakeesam.com", "title": "மிருசுவில் படுகொலை - இராணுவ அதிகாரியின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம் - Vakeesam", "raw_content": "\nதமிழ் ரொக்கர்ஸ முடக்க உத்தரவு.\nநல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் விடுவிப்பு\nமிருசுவில் படுகொலை – இராணுவ அதிகாரியின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்\nin செய்திகள், முக்கிய செய்திகள் May 17, 2019\nயாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில் 2000ஆம் ஆண்டு 8 தமிழர்களைப் படுகொலை செய்த குற்றத்துக்கு இராணுவ அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றால் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனைத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.\nஇராணுவ அதிகாரிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 19 குற்றச்சாட்டுக்களில் சட்டவிரேதக் கூட்டம் ஒன்றைச் சேர்ந்தவர் உள்ளிட்ட 1 தொடக்கம் 10 வரையான குற்றச்சாட்டுக்களை நிராகரித்த உயர் நீதிமன்றம், 8 பேரை கொலை செய்து புதைத்த குற்றச்சாட்டுக்களான 11 தொடக்கம் 19 வரையான குற்றங்களுக்காக தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.\nநீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரால், சுருக்கமுறையற்ற விசாரணையின் நிறைவில் முன்வைக்கப்பட்ட சான்றாதாரங்களை தனது தீர்ப்பில் உயர் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துள்ளது.\nஇந்த மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் புவனகே அலுவிகார, சிசர ஜே டி அப்ரூ, பிரியந்த ஜெயவர்த்தன, நள���ன் ஜெயலத் பெரேரா மற்றும் முர்டூ எம்.பி.பெர்னான்டோ ஆகிய அடங்கிய அமர்வு கடந்த 25ஆம் திகதி வழங்கியது.\n2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 19ஆம் திகதி மிருசுவில் பகுதியில் தனது வீடுகளைப் பார்வையிடச் சென்ற 5 வயதுக்கும், 41 வயதுக்கும் இடைப்பட்ட தமிழர்கள் எட்டுப் பேர் காணாமற்போயிருந்தனர். மறுநாள் இவர்கள் இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர்.\nஇந்தச் சம்பவத்தில் இராணுவத்தினரின் பிடியில் இருந்து, காயங்களுடன் தப்பிய ஒருவர், இந்த தகவலை வெளிப்படுத்தியதை அடுத்து, நடத்தப்பட்ட தேடுதலில் எட்டு பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன.\nஇதையடுத்து, 16 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். சாவகச்சேரி நீதிவானாக அப்போது, தற்போதைய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் கடமையாற்றினார்.\n15 இராணுவத்தினரையும் விளக்கமறியல் வைத்த நீதிவான் அன்னலிங்கம் பிரேமசங்கர், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தார். இராணுவப் பொலிஸார் மற்றும் பொலிஸார் உள்ளிட்டோரின் முன்னிலையில் சடலங்கள் புதைக்கப்பட்ட இடம் கண்டறியப்பட்டு அவை மீட்கப்பட்டன.\n15 இராணுவத்தினரில் 10 பேரை விடுவித்த சட்ட மா அதிபர் திணைக்களம், 5 இராணுவத்திருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்தது. 19 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.\nஇந்த வழக்கின் இறுதி தீர்ப்பு 2015ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் லலித் ஜெயசூரிய, பிரீதி பத்மன் சூரசேன ஆகியோரால் வழங்கப்பட்டது.\nஇதன்படி, ஸ்ராப் சார்ஜன்ட் சுனில் இரத்நாயக்க என்ற இராணுவ இளநிலை அதிகாரி குற்றவாளியாக காணப்பட்டு, அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஏனைய நான்கு படையினருக்கும் எதிராக முன்வைக்கப்பட்ட சான்றுகளில் சந்தேகங்கள் இருப்பதாக கூறி, அவர்கள் நால்வரையும் நீதிபதிகள் விடுதலை செய்துள்ளனர்.\nஇந்த தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது.\n2000ஆம் ஆண்டு டிசெம்பர் 19ஆம் திகதி அன்று யாழ்ப்பாணத்திலுள்ள மிருசுவிலில் இடம்பெற்ற சம்பவத்தில் எட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஞானச்���ந்திரன், சாந்தன், ஞானபாலன் ரவிவீரன், செல்லமுத்து தெய்வகுலசிங்கம், வில்வராஜா பிரதீபன், சின்னையா வில்வராஜா, நடேசு ஜெயச்சந்திரன், மற்றும் வில்வராஜா பிரசாத் (வயது-5) ஆகிய எட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்டனர்.\nஇந்த எண்மரும் இராணுவத்தினர் 6 பேரால் படுகொலை செய்யப்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டது. இதில் படுகொலை செய்யப்பட்ட பிரசாத்திற்கு அப்போது ஐந்து வயது மட்டுமே ஆகியிருந்தது.\nஇந்த எண்மரும் மிருசுவிலுள்ள தமது வீடுகளைப் பார்வையிடச் சென்ற போது இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு மலசலகூடக் குழிக்குள் புதைக்கப்பட்டனர்.\n2000 ஆம் ஆண்டில் இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தீவிர போர் இடம்பெற்றிருந்தது. ஆனால் குறுகிய காலம் போர் நிறுத்தம் நடைமுறையிலிருந்தது. அப்போது மிருசுவிலுள்ள தமது காணிகளைப் பார்வையிடுவதற்காக சிலர் உடுப்பிட்டியிலிருந்து மிருசுவிலுக்குச் சென்றிருந்தனர். இவர்கள் வழமையாக தமது காணிகளைப் பார்வையிட்டு விறகுகளை எடுத்து வருவது வழமையான செயலாகும்.\nதந்தை, ஐந்து மற்றும் 13 வயது இரண்டு பிள்ளைகள், பிறிதொரு தந்தை மற்றும் அவரது 13 வயது மகன், இரண்டு மைத்துனர்கள் ஆகியோர் மிருசுவிலில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கின் பிரதான சாட்சியம் பொன்னுத்துரை மகேஸ்வரன் ஆவார்.\nடிசம்பர் 19, 2000 அன்று காலை 10 மணியளவில் இவர்கள் நான்கு மோட்டார் சைக்கிள்களில் தமது சொந்த நிலங்களை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். விறகுகளைச் சேகரிப்பதற்காகவே இவர்கள் சென்றிருந்தனர்.\nபி.ப 4 மணி, சிறுவன் ஒருவனுக்கு கொய்யாப்பழம் சாப்பிட ஆசையாக இருந்தது. அதனால் இவர்கள் அந்த மரத்திற்கு அருகில் சென்றனர். இதன் பின்னர் இவர்களை இரண்டு இராணுவத்தினர் சூழ்ந்து கொண்டு விசாரித்தனர். ஒருவன் துப்பாக்கி வைத்திருந்தான். மற்றவனின் கையில் கத்தி இருந்தது. இவ்விருவரும் திரும்பிச் சென்று மேலும் 2-3 பேருடன் அந்த இடத்திற்கு வந்தனர். தமது நிலங்களில் விறகு சேகரிப்பதற்காகச் சென்றவர்களில் ஒருவருக்கு ஒரு கை இல்லை. இதனை மிதிவெடி விபத்தின் போது இழந்திருந்தார்.\nமிதிவெடி விபத்தில் கையொன்றை இழந்திருந்த நபரிடம் ஒரு மணித்தியாலமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இவர்கள் அனைவரது கண்களும் கட்டப்பட்டன.\nபிரதான சாட்���ியக்காரரான மகேஸ்வரனின் கண்கள் கட்டப்பட்ட போது, அவர் மயக்கமுற்றுவிட்டார். இதனால் இவர் மீண்டும் எழுந்திருக்கும் வரை என்ன நடந்ததென்பது தனக்குத் தெரியாது என இவர் கூறினார்.\nதன்னை இராணுவத்தினர் மலகுழி நோக்கித் தூக்கிச் செல்வதைத் தான் உணர்ந்ததாகவும் சாட்சியக்காரர் தெரிவித்தார். மலக்குழியின் அருகில் இரண்டு இராணுவ வீரர்கள் நின்றிருந்தனர். மலக்குழியிலிருந்து இராணுவத்தினர் சத்தமிட்டதையும் தன்னால் கேட்க முடிந்ததாக இவர் கூறினார்.\nதனக்கு என்ன நடக்கப் போகின்றது என்பதை அறிந்தவுடன் இவர் ஒருவாறு இராணுவத்திடமிருந்து தப்பிச் சென்றார். அப்போது மாலை ஆறு மணி. இவரது சாரத்தால் இவர் மிக இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தார்.\nஇந்த இராணுவ வீரர்கள் குறிப்பிட்ட ஒரு பிளட்டூனைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் சம்பவம் இடம்பெற்ற தினத்திற்கு முதல்நாளே அந்த இடத்திற்கு வந்திருந்தனர். இந்தப் பிரதேசம் தொடர்பாக அவர்கள் பரிச்சயம் பெற்றிருக்கவில்லை.\nஇந்த இடத்தில் எழும் எந்தவொரு துப்பாக்கிச் சத்தமும் சந்தேகத்தையே தோற்றுவிக்கும். அவ்வாறானதொரு காலப்பகுதியிலேயே இப்படுகொலை இடம்பெற்றது.\nஆகவே மகேஸ்வரன் இராணுவத்தினரிடமிருந்து தப்பியோடும் போது அவர்கள் மகேஸ்வரனைக் குறிவைத்துச் சுடமுடியவில்லை. மகேஸ்வரனுக்கு அந்த இடம் மிகவும் பரிச்சயமானது. அதனால் அவர் குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி தனது சித்தி வீட்டிற்குத் தப்பிச் சென்றார்.\nஇவர் அரை நிர்வாணமாகவே அங்கு சென்றிருந்தார். அதனால் சித்தி வீட்டார் பயப்பட்டனர். இவர் முழு விடயத்தையும் அவர்களிடம் தெரிவித்துவிட்டு காட்டிற்குள் அன்றிரவைக் கழித்தார்.\nஇதன்பின்னர் இவர் ஈ.பி.டி.பி அலுவலகத்திற்குச் சென்று நடந்த விடயத்தைத் தெரிவித்தார். இதன் பின்னர் இவரது உடலில் ஏற்பட்ட சிறு காயங்களுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇதனை ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் ஐ.நாவிடம் முறையிட்டனர்.\nஇதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்தில் ஐ.நா தலையிட்டது. இது தொடர்பில் மிகத் துரிதமான விசாரணை மேற்கொள்ளுமாறு இராணுவ உயர் கட்டளை அதிகாரி கட்டளையிட்டார்.\nஇச்சம்பவம் தொடர்பாக இராணுவப் பொலிஸார் மகேஸ்வரனிடம் விசாரணை செய்தனர். ஆனால் இவர்கள் தொடர்பில் மகேஸ்வரன் அச்சப்பட்டார். இறுதியில் தமக்கு ���த்துழைப்புத் தருமாறு அவர்கள் மகேஸ்வரனை நம்பிக்கை கொள்ளச் செய்தனர்.\nசம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு மகேஸ்வரன் அழைத்துச் செல்லப்பட்டார். மலசலகூடக் குழிக்கு அருகில் சென்ற பொது அங்கே குருதிக் கறைகள் இருப்பதை இராணுவப் பொலிஸார் அடையாளங் கண்டனர். மலசலகூடத்தின் குழிக்குள் அவர்களது சடலம் போடப்பட்டதாக மகேஸ்வரன் தெரிவித்தார்.\nஇதனைத் தொடர்ந்து மலசலகூடக் குழி திறக்கப்பட்டது. ஆனால் அதற்குள் இறந்த ஆடு மட்டுமே இருந்தது. மகேஸ்வரன் தப்பிச்சென்றதை குற்றவாளிகள் அறிவர்.\nஅதனால் குற்றவாளிகள் தமது குற்றத்தை மறைப்பதற்காக கொலை செய்யப்பட்ட உடலங்களை அங்கிருந்து அகற்றிவிட்டனர். அதற்குப் பதிலாக இறந்த ஆடும் அதன் இரத்தமுமே அங்கே காணப்பட்டது.\nஇக்கொலை வழக்கை விசாரணை செய்த இராணுவப் பொலிஸ் தலைமை தொடர்ந்தும் முயற்சி செய்தது. இறுதியில் அந்த இடத்திலிருந்து இராணுவச் சீருடை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சீருடை கஜபா படைப்பிரிவின் சிறப்பு பிளட்டூனுக்குச் சொந்தமானதாகும்.\nஆகவே அவர்கள் இந்த பிளட்டூன் சிப்பாய்களிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். அண்மையில் ஆட்டை அடித்துக் கொன்றது யார் எனக் கேட்ட போது, இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளி தான் தானென ஒப்புக்கொண்டார்.\nஅதன்போது மகேஸ்வரன் உடனடியாகக் குற்றவாளியை இனங்கண்டு கொண்டார். இதன்பின்னர் குற்றவாளி கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது நடந்த விடயங்கள் அனைத்தையும் இராணுவப் பொலிஸாரிடம் பிரதான குற்றவாளி ஒப்புவித்தார்.\nஇதன்பின்னர் பொதுமக்கள் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்ட இடத்தை இராணுவக் பொலிஸார் கண்டுபிடித்தனர். இந்த இடம் ஆரம்பத்தில் சடலங்கள் புதைக்கப்பட்ட மலக்குழியிலிருந்து 500 மீற்றர் தூரத்திலிருந்தது. படுகொலை செய்யப்பட்டு நான்காவது நாள் சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டன.\nஇந்த வழக்குத் தொடர்பாக இராணுவத் தளபதிக்கு அறிக்கையிடப்பட்டது. இதன் பின்னர் இராணுவத் தளபதி இக்கொலை தொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்தார்.\nஇதனை ஆராய்வதற்கு அவர்கள் முயற்சிக்கவில்லை. இந்த வழக்கானது கொடிகாமம் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டது.\nகொல்லப்பட்டவர்களின் உடலங்கள் அவர்கள் அணிந்திருந்த உடைகளைக் கொண்டு உறவினர்களால் அடையாளங் காணப்பட்டன. ‘எல்லா உடலங்களின் கழுத்திலும் வெட்டுக் காயங்கள் காணப்பட்டன. இதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களால் மட்டுமே இவ்வாறு வெட்டியிருக்க முடியும்.\nஅடையாள அணிவகுப்பில் மகேஸ்வரன் குற்றவாளிகளை அடையாளங் காண்பித்தார்.\nமலக்குழியில் இருந்த இரத்தக்கறையானது மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அது மிருகம் ஒன்றின் இரத்தமல்ல எனவும் மனிதர்களின் இரத்தம் என்பதும் நிரூபணமானது. இதன் மூலம் மகேஸ்வரன் உண்மையைக் கூறுகின்றார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.\nதமிழ் ரொக்கர்ஸ முடக்க உத்தரவு.\nதமிழ் ரொக்கர்ஸ முடக்க உத்தரவு.\nநல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் விடுவிப்பு\nபுதிய அரசியலமைப்பே தேவை. ஜனாதிபதி தேர்தல் அல்ல.\nமயங்கி விழுந்தவர் மரணம் – சாவகச்சேரியில் சோகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/78123/cinema/Bollywood/Salman,-Sudeep-fight-without-Shirt.htm", "date_download": "2019-08-24T19:58:26Z", "digest": "sha1:T4BXJBG46SQ3Q6KK5G6O2A7LCJMXM4EZ", "length": 10800, "nlines": 141, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சட்டையைக் கழட்டி சண்டை போடும் சல்மான், சுதீப் - Salman, Sudeep fight without Shirt", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரியா வாரியரை விடாமல் துரத்தும் ரோஷன் | லண்டன் ரசிகையை நெகிழ வைத்த ரன்வீர்சிங் | மலையாள பட மோஷன் போஸ்டரை வெளியிட்ட தனுஷ் | சேரனின் ஆசை ஒரு வழியாக நிறைவேறியது | விஜய் 64 அறிவிப்பு: மீண்டும் அனிருத் | பிக்பாஸ் : கஸ்தூரி வெளியேற்றம் | டுவிட்டர் ஹேஷ்டேக்கில் 'விஸ்வாசம்' சாதனை | 'சைரா'வில் ஜான்சிராணியாக அனுஷ்கா: சிரஞ்சீவி தகவல் | தீபாவளிக்கு மோதும் நட்சத்திர நடிகர்கள் | டுவிட்டர் ஹேஷ்டேக்கில் 'விஸ்வாசம்' சாதனை | 'சைரா'வில் ஜான்சிராணியாக அனுஷ்கா: சிரஞ்சீவி தகவல் | தீபாவளிக்கு மோதும் நட்சத்திர நடிகர்கள் | நான் பாக்கியசாலி: சுஜா வருணி நெகிழ்ச்சி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nசட்டையைக் கழட்டி சண்டை போடும் சல்மான், சுதீப்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசல்மான் கான் என்றாலே சட்டையைக் கழட்டி நடிப்பவர் எனக் கிண்டலாகச் சொல்வார்கள். அவருடைய ஒவ்வொரு படத்திலும் அப்படி ஏதாவது ஒரு காட்சி வந்துவிடும். இந்தியாவில் அதிக 100 கோடி படங்களைக் கொடுத்த நடிகரான சல்மான் கான், தற்போது 'தபாங் 3' படத்தில் நடித்து வருகிறார்.\nபிரபுதேவா இயக்கும் இந்தப் படத்தில் கன்னட நடிகர் நான் ஈ சுதீப் வில்லனாக நடிக்கிறார். இப்படத்திற்கான கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி நேற்று படமாக்கப்பட்டது. அது பற்றி சுதீப் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, “தபாங் 3 படத்திற்கான கிளமாக்ஸ படப்பிடிப்பு. மிகவும் கடினமான ஆனால், சிறந்த அனுபவம். மிகப் பெரும் செட், அற்புதமான குழு. சல்மான் கானுடன் சட்டையில்லால் சண்டையிடும் காட்சி. இப்படி ஒரு காட்சியில் நடிப்பேன் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. எனக்கும் இன்றைக்கு நம்பிக்கை இருக்கிறது, ரசித்து செய்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nகபீர் சிங் டிரைலர், ஒரே நாளில் 1 கோடி ... 4 கோடி பாலோயர்கள் : பிரியங்கா சோப்ரா ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஏன்டா...ஜட்டிய கழட்டிட்டு சண்டை போட வேண்டியதுதானே.....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசேரனின் ஆசை ஒரு வழியாக நிறைவேறியது\nவிஜய் 64 அறிவிப்பு: மீண்டும் அனிருத்\nபிக்பாஸ் : கஸ்தூரி வெளியேற்றம்\nடுவிட்டர் ஹேஷ்டேக்கில் 'விஸ்வாசம்' சாதனை\n'சைரா'வில் ஜான்சிராணியாக அனுஷ்கா: சிரஞ்சீவி தகவல்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nலண்டன் ரசிகையை நெகிழ வைத்த ரன்வீர்சிங்\nஒரே ஒரு குத்துப் பாடல்: வாய் பிளக்க வைக்கும் சம்பளம்\nபிரியங்கா விவகாரம்: பாக்., மூக்கறுப்பு\n'ராமாயணா' - ராமனாக ஹிருத்திக் ரோஷன் \n600 ரூபாய் சேலை.. கைப்பை 2 லட்சம் ரூபாய்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரசிகரின் செல்போனை பறித்ததாக சல்மான் மீது வழக்கு\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nசிலைகளை சேதப்படுத்தியதாக சல்மான்கானுக்கு நோட்டீஸ்\nபாகிஸ்தான் பாடகரை நீக்கிய சல்மான்கான்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/recommended-books/books-on-sanskrit-shaivite-texts", "date_download": "2019-08-24T20:43:55Z", "digest": "sha1:HY2FIQJHNSLZEBVJMFCGRN4Z2WYY7FWO", "length": 13712, "nlines": 253, "source_domain": "shaivam.org", "title": "Books on Sanskrit Saivite Texts", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nஸ்ரீ ஜகத்குரு க்ரந்தமால - பாகம்-5 ஸ்ரீ சிவ ஸ்தோத்திரங்கள் - ஸ்ரீமதிலிங்கம்மா ராமராஜு சாஸ்த்ரப்ரதிஷ்டா டிரஸ்ட், 1, காந்திகலை மன்றம் சாலை, இராஜபாளையம் - 626 117. e-mail :shastraprathishta@yahoo.com / info@sastraprakasika.org Tamil - Trans.\nசாந்தோக்யம்-ப்ருஹதாரண்யகம்-பிரம்மஸூத்ரம் உபநிஷத்ஸாரம் அண்ணா ஸ்ரீ ராமக்ருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-4. Tamil - Trans.\nஈச-கேன-கட உபநிஷத்ஸாரம் அண்ணா ஸ்ரீ ராமக்ருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-4. Tamil - Trans.\nப்ரச்ன-முண்டக-மாண்டூக்ய-ஐதரேய உபநிஷத்ஸாரம் அண்ணா ஸ்ரீ ராமக்ருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-4. Tamil - Trans.\nதைத்திரீயோபநிஷத்து அண்ணா ஸ்ரீ ராமக்ருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-4. Tamil - Trans.\nசிவமஹிமகலிகா ஸ்துதி அப்பய்ய தீக்ஷிதர் ஸ்ரீகாமகோடி கோசஸ்தலம், சென்னை - 1. Tamil - Trans.\nஸ்ரீ சிவபாதாதிகேசாந்த வர்ணன ஸ்தோத்ரம்; ஸ்ரீ சிவகேசாதிபாதாந்த வர்ணன ஸ்தோத்ரம்; ஸ்ரீ வேதஸார சிவ ஸ்தோத்ரம்; ஸ்ரீ சிவபஞ்க்ஷார ஸ்தோத்ரம்; ஸ்ரீ தசச்லோகீஸ் துதி - ஸ்ரீகாமகோடி கோசஸ்தலம், சென்னை - 1. Tamil - Trans.\nஸ்ரீ தயாசதகம் ஸ்ரீ ஸ்ரீதரவேங்கடேசர் ஸ்ரீகாமகோடி கோசஸ்தலம், சென்னை - 1. Tamil - Eng. Trans.\nநித்ய பஞ்சாயதன பூஜையும் பிரதோஷ விரத மஹிமையும் வெ. ஸோமதேவ சர்மா மாம்பலம் குருகுல வெளியீடு, 2 ஸ்டேஷன் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை - 33. தமிழ்\nஅக்ஷரமாலிகா சிவஸ்தோத்ரம் - ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம், 4, பிரான்ஸிஸ் ஜோசப் தெரு, சென்னை - 1. தமிழ்\nஸ்ரீ சம்பு நடனம் - நடேசாஷ்டகம் - ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம், 4, பிரான்ஸிஸ் ஜோசப் தெரு, சென்னை - 1. தமிழ்\nஸ்காந்தத்திலடங்கிய சிவபிரானின் அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம் Tamil Trans. by K. பாலசுப்ரமண்ய சாஸ்திரிகள் ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம், 4, பிரான்ஸிஸ் ஜோசப் தெரு, சென்னை - 1. தமிழ்\nசிவ பூஜை அப்பய்ய தீக்ஷிதர், Tamil Trans. by M. ராமனாத தீக்ஷிதர் ஆதிசங்கர அத்வைத ரிசர்ச் சென்டர், 1-E, \"ரோஸ்வுட் ஆபீஸஸ்\" 28-A, நுங்கம்பாக்கம் ஹைரோடு, சென்னை - 34. தமிழ்\nஉபநயனம் Trans. by அண்ணா ஸ்ரீராமகிருஷ்ணா மடம், 16, ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை - 4. தமிழ்\nசிவபக்த மாஹாத்மியம் S. இராஜலக்ஷ்மி சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர் - 613 009. தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9125", "date_download": "2019-08-24T20:49:14Z", "digest": "sha1:BALZYD3I3FRYWHB7RI3FSUKYAPDVZZ6D", "length": 6302, "nlines": 191, "source_domain": "sivamatrimony.com", "title": "Ramaraj T இந்து-Hindu Kallar-Piramalai Kallar பிரமலை கள்ளர் ஆண் மணமகன் Male Groom Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: பிரமலை கள்ளர் ஆண் மணமகன்\nசந்தி சூ புத வி சுக்\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-08-24T20:38:47Z", "digest": "sha1:3QI7AAJXBA2GBMHLRMZ5CG7FX2MCJHI7", "length": 5762, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "அபார நீலத்துளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅபார நீல துளையின் தோற்றம்\nஅபார நீலத்துளை (Great Blue Hole) என்ற இந்த துளை அமெரிக்காவின் பெலீசு என்ற பகுதியில் அமைந்துள்ளது. இது கால் கிலோமீட்டர்கள் தொலைவிற்கு வட்டவடிவமாக அமைந்து வியப்பூட்டும் விதமாகக் காணப்படுகிறது. இதன் ஆழம் 480 அடிகள் ஆகும். பெலிசு நகரிலிருந்து அறுபது மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்தை விடத் தாழ்ந்து காணப்படுகிறது. இப்பகுதியை யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய பகுதியாக அறிவித்துள்ளது. [1]\n↑ அறிந்திராத மறைக்கப்பட்ட உலக அதிசயங்கள்...மனிதன் 09 பிப்ரவரி 2016\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2019, 16:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1976", "date_download": "2019-08-24T20:18:52Z", "digest": "sha1:4G6V3CI2P3ESPCXXZO3WZL72LGR4R5UA", "length": 7286, "nlines": 238, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1976 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1976 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1976 தமிழ் நூல்கள்‎ (3 பக்.)\n► 1976 விருதுகள்‎ (2 பக்.)\n► 1976 இறப்புகள்‎ (70 பக்.)\n► 1976 திரைப்படங்கள்‎ (3 பகு, 2 பக்.)\n► 1976 நிகழ்வுகள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1976 நிறுவனங்கள்‎ (3 பக்.)\n► 1976 பிறப்புகள்‎ (197 பக்.)\n► 1976இல் விளையாட்டுக்கள்‎ (1 பகு)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 09:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/siam-government-reconsider-gst-cut-018362.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-08-24T20:17:05Z", "digest": "sha1:6VJCWT3J46DEDLH4FYVO3RFKSJLQVAVM", "length": 30650, "nlines": 283, "source_domain": "tamil.drivespark.com", "title": "அள்ளி கொடுக்கல.. கிள்ளியாவது கொடுங்க: எஸ்ஐஏஎம்! மாறு.. இல்லாவிட்டால் மாற்றப்படுவாய்: மோடி சர்க்கார்! - Tamil DriveSpark", "raw_content": "\n வாகனங்களில் இனி இது இருக்க கூடாது... மத்திய அரசு சூப்பர் உத்தரவு\n5 hrs ago ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\n8 hrs ago காப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\n8 hrs ago டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்... புதிய கேடிஎம் 890 ட்யூக் இந்திய அறிமுக விபரம்\n10 hrs ago இனி பஜாஜ் டோமினாரை விலையுயர்ந்த டுகாட்டி டியாவலாக மாற்றுவது சுலபம்... எப்படி தெரியுமா...\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nNews பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nMovies தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீ���் இணைப்புகளை துண்டிக்கவா\nLifestyle இந்த ராசிக்காரங்க இருக்கிற இடம் எப்பவும் அமைதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்குமாம் தெரியுமா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅள்ளி கொடுக்கல.. கிள்ளியாவது கொடுங்க: எஸ்ஐஏஎம் மாறு.. இல்லாவிட்டால் மாற்றப்படுவாய்: மோடி சர்க்கார்\nசுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவதுடன், கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பிற்கும் காரணமான பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மிகவும் தீவிரமாக உள்ளது. இதனால் ஆட்டோமொபைல் துறை தற்போது வரலாறு காணாத வகையில் தடுமாறி வந்தாலும், மத்திய அரசிடம் இருந்து உதவிக்கரம் நீளவில்லை.\nஇந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை அதளபாலத்திற்கு சென்று விட்டது. நடப்பு 2019-20ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன் 2019), அனைத்து செக்மெண்ட் வாகனங்களின் உள்நாட்டு விற்பனையும் மிக கடுமையாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. விற்பனை சரிவடையும் நேரத்தில் உற்பத்தி மட்டும் அதிகரிக்குமா என்ன\nநடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், அனைத்து செக்மெண்ட் வாகனங்களின் உற்பத்தியும் இரட்டை இலக்கத்தில் சரிவடைந்துள்ளது. இப்படி நடப்பது அனேகமாக இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் ஜிஎஸ்டி மூலம் வசூலான மொத்த தொகை 11,00,000 கோடி ரூபாய். இதில், ஆட்டோமொபைல் துறையின் பங்களிப்பு மட்டும் 10 சதவீதத்திற்கும் மேல். அதாவது சுமார் 1,20,000 கோடி ரூபாய்.\nஇந்திய ஆட்டோமொபைல் துறையின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவர்களின் எண்ணிக்கை 37 மில்லியன். ஆனால் விற்பனை சரிவு என்ற தற்போதைய நிலை இன்னும் தொடர்ந்து கொண்டே இருந்தால், இவர்களில் பலர் வேலையிழப்பதுடன், பொருளாதார ரீதியிலான சவால்களும் ஏற்படும் என ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.\nஇந்திய ஆட்டோமொபைல் துறையின் இந்த திடீர் தடுமாற்றத்திற்கு என்ன காரணம் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. எரிபொருள் விலை உயர்வு, இன்சூரன்ஸ் பிரீமியம் உயர்வு என இதற்க�� காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். வாகனங்களின் விலை உயர்வும் ஒரு காரணம்தான். மத்திய அரசு தற்போது பல்வேறு புதிய பாதுகாப்பு விதிமுறைகளை வரிசையாக அமல்படுத்தி வருகிறது.\nயாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா\nஇதன்படி வாகனங்களில் ஏபிஎஸ், ஏர்பேக், ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக இப்படி பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.\nமத்திய அரசு குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு வசதிகளை வாகன உற்பத்தியாளர்கள் கட்டாயம் வழங்கிதான் ஆக வேண்டும். இதன் தாக்கம் வாகனங்களின் விலையில் எதிரொலித்தது. ஆம், வாகனங்களின் விலையை கணிசமாக உயர்த்தியாக வேண்டிய சூழ்நிலைக்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டனர். விலை உயர்ந்தால் விற்பனை சரிவது என்பது இயல்பான ஒன்றுதான்.\nமத்திய அரசு இன்னும் பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகளை வருங்காலங்களில் அமலுக்கு கொண்டு வரவுள்ளது. இதுதவிர பிஎஸ்-6 என்ற ரூபத்திலும் வாகன உற்பத்தியாளர்கள் கடும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கான நாள் நெருங்கி கொண்டே வருகிறது. அது ஏப்ரல் 1, 2020.\nஅதற்குள்ளாக பிஎஸ்-4ல் இருந்து பிஎஸ்-6க்கு வாகன உற்பத்தி நிறுவனங்கள் மாறியாக வேண்டும். நாட்டின் சுற்றுச்சூழலை காக்கும் இந்த விஷயத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஆனால் பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாகவும் வாகனங்களின் விலை உயரவுள்ளது. குறிப்பாக டீசல் கார்களின் விலை 1 லட்ச ரூபாய் வரை உயரலாம் என கூறப்படுகிறது.\nஎனவே வரும்காலங்களில் வாகனங்களின் விற்பனை இன்னும் சரிவடைந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. இதுபோன்ற திட்டங்களை குறை சொல்ல முடியாது என்றாலும், ஆட்டோமொபைல் துறையின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. தற்போது எக்ஸ்ட்ரீம் லெவலை எட்டிவிட்டது என சொல்லலாம்.\nமத்திய அரசு உடனடியாக சிறப்பு கவனம் கொடுத்து உதவிக்கரம் நீட்டாவிட்டால் நிலைமை அதோகதிதான். ஆனால் மத்திய அரசு அதற்கு தயாராக இல்லை என்றே சொல்லலாம். மத்திய அரசின் விருப்பம் எல்லாம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் மீதுதான் இருக்கிறது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை உன்னிப்பாக கவனித்திருந்தால், இல்லை சாதாரணமாக கவனித்திருந்தால் கூட இது உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும்.\n'பசுமை பட்ஜெட்' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பிரதமர் நரேந்திர மோடியே ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார். அந்த அளவிற்கு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியிருந்தார் நிர்மலா சீதாராமன். பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அள்ளி கொடுக்காவிட்டால் பரவாயில்லை, கிள்ளியாவது கொடுங்கள் என்பதுதான் ஆட்டோமொபைல் துறையின் எதிர்பார்ப்பு.\nஆனால் மத்திய அரசு கிள்ளி கூட கொடுக்கவில்லை. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் (Society of Indian Automobile Manufacturers - SIAM) மிக முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று.\nஇண்ட்ஸ்ட்ரீ சரிவில் இருந்து மீண்டு வர இது உதவும் என்பது எஸ்ஐஏஎம் அமைப்பின் எண்ணம். ஆனால் இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகவில்லை. போதாக்குறைக்கு பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை வேறு நிர்மலா சீதாராமன் லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தி விட்டார். அது மட்டுமா சில உதிரி பாகங்களுக்கான சுங்க வரியையும் சேர்த்தே உயர்த்தியுள்ளார் நிர்மலா சீதாராமன்.\nசரி, மத்திய அரசின் திட்டம்தான் என்ன ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் பெட்ரோல், டீசல் வாகனங்களை விட்டு விட்டு எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு மாற வேண்டும். மாறியே ஆக வேண்டும். இதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கும் ஃபேம்-2 திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு என பல்வேறு சலுகைகளை அள்ளி வீசுகிறது மத்திய அரசு.\nஆட்டோமொபைல் துறையினரும் இதனை வரவேற்கின்றனர்தான். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பது என்னவென்றால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது என்பது படிப்படியாக இருக்க வேண்டும் என்பதுதான். சுமூகமாக மாறுவதை விடுத்து விட்டு, உந்தி தள்ளக்கூடாது என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆ��ால் இனி தாமதிப்பதற்கு நேரமில்லை. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது.\nஇந்த சூழலில் ஜிஎஸ்டியை குறைக்காததால் அதிர்ச்சியடைந்துள்ள எஸ்ஐஏஎம், மீண்டும் அரசிடம் சென்று முறையிட திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்து எஸ்ஐஏஎம் தலைவர் ராஜன் வதேரா கூறுகையில், ''ஜிஎஸ்டி குறைப்பை நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ஐசிஇ சார்ந்த இண்டஸ்ட்ரீ 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆனால் எங்களுக்கு உதவி கிடைக்கவில்லை.\nஎனவே நாங்கள் மீண்டும் அரசிடம் செல்ல போகிறோம். ஜிஎஸ்டியை குறைப்பது பற்றி மீண்டும் பரிசீலனை செய்யும்படி அவர்களிடம் வலியுறுத்த போகிறோம். சில நடவடிக்கைகளை எடுங்கள் என்றும் சொல்லப்போகிறோம். ஆட்டோமொபைல் விற்பனை குறைவாக இருந்தால், அதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் ஜிஎஸ்டி வரி வருவாயும் குறைந்து விடும்'' என்றார்.\nஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\nவரலாறு காணாத புக்கிங்குகளை குவிக்கும் எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ்: நகர வாரியான விலை விபரம்\nகாப்பாத்துங்க... பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... எதற்காக தெரியுமா\nபெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதின் கட்கரி... என்ன தெரியுமா\nடிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்... புதிய கேடிஎம் 890 ட்யூக் இந்திய அறிமுக விபரம்\nஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nஇனி பஜாஜ் டோமினாரை விலையுயர்ந்த டுகாட்டி டியாவலாக மாற்றுவது சுலபம்... எப்படி தெரியுமா...\nவிளம்பரத்துக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்... ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தை மிஞ்சும் காட்சிகள்\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி\nஇன்னும் சரியாக எட்டே நாட்கள்தான்... அதிரடி காட்டப்போகும் மத்திய அரசு... என்னவென்று தெரியுமா\n வாகனங்களில் இனி இது இருக்க கூடாது... மத்திய அரசு சூப்பர் உத்தரவு\nகார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nகணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nஎல்லாம் காதல் படுத்தும்பாடு... 25 ஆயிரம் கிலோ மீட்டர் காரில் பயணிக்கும் இளைஞர்... எதற்காக தெரியுமா\nவெளிநாட்டு டயர்களுக்கு டாடா சொல்லுங்க... உள்நாட்டிலேயே சர்வதேச தரத்திலான டிவிஎஸ் டயர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/numerology-predcitions/june-month-numerology-prediction-119053100056_1.html", "date_download": "2019-08-24T21:09:33Z", "digest": "sha1:3PMWL7MOVIU3GJZJ3IOMLKU2TTXOJ6RZ", "length": 11383, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 7, 16, 25 | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 7, 16, 25\n7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...\nதனது பக்கபலமே எனது குடும்பம் தான் என்ற எண்ணம் கொண்ட ஏழாம் எண் அன்பர்களே, இந்த மாதம் அடுத்தவர்களால இருந்து வந்த வீண் பிரச்சனைகள் அகலும். வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் தேவை. எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் உருவாகும். எடுத்த முயற்சிகளில் இருந்து வந்த தாமதப் போக்கு மாறும்.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலைப் பளுவையும் சந்திக்க நேரிடும். தேவையற்ற இட மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீண் வாக்குவாதங்களை அகலும்.\nபெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பதவிகள் வரும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் கடும் முயற்சிகளை ம���ற்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.\nபரிகாரம்: சனிக்கிழமை அன்று எள் சாதம் சனி பகவானுக்கு நைவேத்தியம் செய்து காகத்திற்கு வைக்க கஷ்டங்கள் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.\nஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 6, 15, 24\nஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள்:5, 14, 23\nஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 4, 13, 22, 31\nஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 3, 12, 21, 30\nஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 2, 11, 20, 29\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/chinese/lesson-4771401225", "date_download": "2019-08-24T20:05:37Z", "digest": "sha1:IHZLOPGESXPLL5VJMQBJFYQO54BOMDWW", "length": 2601, "nlines": 92, "source_domain": "www.internetpolyglot.com", "title": "வானிலை - Време | 課程細節 (Tamil - 保加利亚语) - Internet Polyglot", "raw_content": "\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. Няма нищо по-хубаво от лошото време\n0 0 காற்று அடிக்கிறது Ветровито е.\n0 0 குளிராக உள்ளது. Студено е.\n0 0 குளிர் அடிக்கத் தொடங்குகிறது. Става хладно.\n0 0 குளிர் அடைதல் замръзвам\n0 0 குளிர்ச்சியாக உள்ளது. Хладно е.\n0 0 சூடாக (வெதுமையாக) உள்ளது. Горещо е (топло).\n0 0 பனி பொழிகிறது. Вали сняг.\n0 0 பனி பொழிதல் вали сняг\n0 0 மழை பொழிகிறது. Вали дъжд.\n0 0 மழை பொழிதல் вали дъжд\n0 0 மூடுபனி мъгла\n0 0 மேகமூட்டம் облачен\n0 0 வானிலை எவ்வாறு உள்ளது\n0 0 வானிலை மோசமாக உள்ளது. Времето е лошо.\n0 0 வெயில் அடிக்கிறது. Слънчево е.\n0 0 வெளியே இதமாக இருக்கிறது. Хубаво време.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/63047-weavers-home-loan-will-be-dismissed-chief-minister-confirmed.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-24T21:16:24Z", "digest": "sha1:7HZ3LRPRJGPKATRJ5E6GFZS2LYFMMRXJ", "length": 10068, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "நெசவாளர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும்: முதல்வர் உறுதி | Weavers' home loan will be dismissed: Chief Minister confirmed", "raw_content": "\nஇந்தியர்களின் தன்னம்பிக்கை உயர்ந்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்\nபக்ரைனுக்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமர் என்ற பெயரை பெற்றது எனது அதிர்ஷ்டம்: மோடி பெருமிதம்\nதமிழகத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப் அதிகாரி தற்கொலை\nஇஸ்ரோ உதவியுடன் மணல் கடத்தலை கண்காணிக்க திட்டம்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஉலகளவில் முதல் இடத்தை பிடித்த விஜய் 64 போஸ்ட்டர்\nநெசவாளர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும்: முதல்வர் உறுதி\nநெசவாளர் வீடு கட்டும் கூட்டுறவு கடன் சங்கத்தில், விசைத்தறியாளர்கள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.\nகோவை சூலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து முதல்வர் பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், \"நெசவாளர் வீடு கட்டும் கூட்டுறவு கடன் சங்கத்தில் விசைத்தறியாளர்கள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும். கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்கள் மார்ச் 31, 2017க்கு முன் பெற்ற கடன் ரூ.65 கோடி தள்ளுபடி செய்யப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு 250யூனிட், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் தரும் மாநிலம் தமிழகம்’ என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஹிந்து குறித்த சர்ச்சை பேச்சு : கமல் மீது வழக்குப்பதிவு\nஅந்தக் கட்சிக்கா ஓட்டு போட்ட இந்தா வாங்கிக்கோ... உறவினரை துப்பாக்கியால் சுட்டவரை தேடும் போலீஸ்\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n3. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n4. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n5. திருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\n6. அருண் ஜெட்லி காலமானார்\n7. வெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த அமைச்சர் வேலுமணியின் மனு தள்ளுபடி\nபிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nவரும் 30-ஆம் தேதி ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கிறார்\nபாஜக முன்னிலை: பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்ல���, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n3. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n4. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n5. திருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\n6. அருண் ஜெட்லி காலமானார்\n7. வெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nவிளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\nஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nகைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\nவைர வியாபாரி நீரவ் மோடிக்கு லண்டனில் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/10/50.html", "date_download": "2019-08-24T20:16:31Z", "digest": "sha1:WITS5ESI4P4QODTXSB7BN4X56QI233IO", "length": 4788, "nlines": 50, "source_domain": "www.sonakar.com", "title": "இந்தியாவில் கோர இரயில் விபத்து: 50 பேர் உயிரிழப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS இந்தியாவில் கோர இரயில் விபத்து: 50 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கோர இரயில் விபத்து: 50 பேர் உயிரிழப்பு\nஇந்தியா, அம்ரிட்சர் பகுதியில் இந்து பண்டிகையொன்றில் கலந்து கொண்டிருநந்த பக்தர்கள் மீது ரயில் மோதியதால் ஆகக்குறைந்தது 50 பேர் உயிரிழந்தும் 200 பேர் வரை காயமடைந்துமுள்ளதாக இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபட்டாசு சத்தத்துக்கு மத்தியில் ரயில் வந்ததைக் கண்டுகொள்ளாது ரயில் பாதையில் நின்று கொண்டிருந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/03/blog-post_268.html", "date_download": "2019-08-24T19:52:53Z", "digest": "sha1:THFEPIYHKPJREXTYZ3DII4BQFEFZ4M6Z", "length": 4990, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நெதர்லாந்து துப்பாக்கி சூடு: குற்றத்தை ஏற்றுக்கொண்ட சந்தேக நபர் - sonakar.com", "raw_content": "\nHome NEWS நெதர்லாந்து துப்பாக்கி சூடு: குற்றத்தை ஏற்றுக்கொண்ட சந்தேக நபர்\nநெதர்லாந்து துப்பாக்கி சூடு: குற்றத்தை ஏற்றுக்கொண்ட சந்தேக நபர்\nமத்திய நெதர்லாந்து, உத்ரெக் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு மூன்று உயிர்களைப் பறித்த துருக்கியில் பிறந்த 37 வயதான நபர் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nகுறித்த நபரை மனநல பரிசோதனைக்குட்படுபத்தும் அதேவேளை தீவிரவாத தொடர்புகள் பற்றியும் புலன் விசாரணை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த சம்பவத்தில் மேலும் ஐவர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/07/tid.html", "date_download": "2019-08-24T21:39:55Z", "digest": "sha1:BQMJIKWSWOFAHLPXXOHCXZ4WYSJ3LXZR", "length": 13904, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "சஹ்ரானுடன் பயிற்சி பெற்ற முக்கிய நபர் TIDயிடம் ஒப்படைப்பு! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசஹ்ரானுடன் பயிற்சி பெற்ற முக்கிய நபர் TIDயிடம் ஒப்படைப்பு\nபயங்கரவாதி சஹ்ரான் ஹாஷீமுடன் தொடர்புடைய முக்கிய உறுப்பினர் இஸ்மயில் மொஹமட் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\n41 வயதுடைய குறித்த நபர் கடந்த மே மாதம் முதலாம் திகதி நிக்கவரெட்டி புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.\nகுறித்த நபரிடம் மேற்கொள்ளப்படவுள்ள மேலதிக விசாரணைகளுக்காகவே அவரை பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nகுறித்த சந்தேகநபர், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியும் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவருமான சஹ்ரான் ஹாஷீமுடன் நுவரெலியாவிலுள்ள முகாம் ஒன்றில் பயிற்சி பெற்றவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்ததுடன் பலர் காயமடைந்திருந்தனர்.\nஇதனையடுத்து நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் தாக்குதலுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந���தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nவாழும் பிரபஞ்சத்தின் நுண்மைகளைப் பேசும் எஸ்தர் கவிதைகள்.\nவாழ்வின் இருத்தலியலில் இருந்து கவிதையை நகர்த்தும் எஸ்தர் பெண் மனதின் நுண்ணிய தவிப்பை சொற்களைக் கொண்டு தனித்துவமாக இயங்குகிறார்.எளிமையான மொழ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/08/blog-post_332.html", "date_download": "2019-08-24T21:38:29Z", "digest": "sha1:HIQ34URGJDTT6OP66XWAOWRKI63HGGXA", "length": 14670, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "மைத்திரி – மஹிந்த அடுத்தவாரம் சந்திக்கும் வாய்ப்பு - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமைத்திரி – மஹிந்த அடுத்தவாரம் சந்திக்கும் வாய்ப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முகமாக அடுத்தவாரம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் நேரடியாக சந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அடுத்த வார சந்திப்பில் ஒரு இணக்கப்பாடு எட்டப்படும் எனத் தெரிவித்துள்ளார்.\nஇரு கட்சிகளுக்கும் இடையிலான இணக்கப்பாடு தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஅவர் தெரிவிக்கையில், “ஒரே அணியினர் பிளவுபட்டு ஒருவரையொருவர் விமர்சித்து அரசியல் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. முதலில் பொது இணக்கப்பாடு அடிப்படையில் ஒரு தீர்மானத்தை எட்ட வேண்டும்.\nமேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் நாம் இணைய மாட்டோம் என்று கூறவில்லை. அது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அவர்களும் நிராகரிக்கவில்லை. இ��்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் நேரடியாக சந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும். அடுத்த வாரம் இந்த சந்திப்பு இடம்பெறும்.\nஅதுவரையில் கட்சியின் தீர்மானம் குறித்து சிந்திக்க வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்தார்.\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nவாழும் பிரபஞ்சத்தின் நுண்மைகளைப் பேசும் எஸ்தர் கவிதைகள்.\nவாழ்வின் இருத்தலியலில் இருந்து கவிதையை நகர்த்தும் எஸ்தர் பெண் மனதின் நுண்ணிய தவிப்பை சொற்களைக் கொண்டு தனித்துவமாக இயங்குகிறார்.எளிமையான மொழ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/all-the-time-song-lyrics/", "date_download": "2019-08-24T19:51:48Z", "digest": "sha1:7DDA6MT6EGKTC2SZAJXJXPLRSPEN6DAK", "length": 10577, "nlines": 276, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "All The Time Song Lyrics", "raw_content": "\nபாடகி : மால்குடி சுபா\nபெண் : ஆல் தி டைம் ஐ\nதிங் ஆப் யூ மை தாட்ஸ்\nவென் யூ பாஸ் மை வே\nஐ பீல் தட் யூ ஆர் ஹேர்\nபெண் : யூ பைனலி சே\nடோன்ட் கோ தென் ஹவ்\nயூ ஸ்டே பார் மோர் பார்\nடே பை டே மை லவ் வில்\nக்ரோ அண்ட் க்ரோ அண்ட்\nபெண் : யூ பிலாங் டு மீ\nஓ மை லவ்ட் ஒன் யூ\nஆர் இன் மை ஹார்ட்\nஆல் டே லாங் யூ பிலாங்\nடு மீ ஓ மை லவ்ட் ஒன் யூ\nஆர் இன் மை ஹார்ட்\nபெண் : வேர் ஆர் வேர் ஆர்\nயூ ஒய்ல் ஐ சிங் திஸ் சாங்\nஒய் கேன்நாட் ஐ சி யூ ஒய்ல்\nஐ சிங் திஸ் சாங் டேக் மீ நவ்\nடேக் மீ நவ் காதலா என்\nகாதலா ஹா ஹா ஹா\nபெண் : காதலா என் காதலா\nஒன்று சேர்ந்து பறந்து மெல்ல\nபறந்த�� பறந்து பறந்து பறந்து ஐ\nவான்ட் யூ ஆல் தி வே த்ரு வாட்\nகேன் ஐ டூ வித் அவுட் யூ ஐ\nவான்ட் யூ மை லவ்\nபெண் : காதல் பாட்டு தான்\nபோட்டு தான் ஆடிக்கோ ஏ\nகாதல் பாட்டு தான் பாடிக்கோ\nபெண் : திஸ் வில் பி மை\nசாங் நவ் அண்ட் ஆல்வேஸ்\nஐ வில் சிங் திஸ் சாங் ஜஸ்ட்\nபார் யூ திஸ் வில் பி மை சாங்\nநவ் அண்ட் ஆல்வேஸ் ஐ வில்\nசிங் திஸ் சாங் ஜஸ்ட் பார் யூ\nபெண் : கம் அண்ட் பி வித் மீ\nடோன்ட் சே நோ டு மீ திங்\nஆப் மீ அஸ் ஐ ஆல்வேஸ்\nதிங் ஆப் யூ கம் டு மீ கம் டு\nமீ பக்கம் வா என் பக்கம்\nபெண் : பக்கம் வா என் பக்கம்\nவா ஒன்று சேர்ந்து பறந்து\nமெல்ல பறந்து பறந்து பறந்து\nபறந்து ப்ளையிங் ஹை இன்\nதி ப்ளூ ஸ்கை ப்ளையிங்\nஹை ஜஸ்ட் யூ அண்ட் ஐ\nலெட் அஸ் ப்ளை வித் லவ்\nபெண் : காதல் பாட்டு தான்\nபோட்டு தான் ஆடிக்கோ ஏ\nகாதல் பாட்டு தான் பாடிக்கோ\nபெண் : யூ ஆர் இன் மை\nட்ரீம்ஸ் ஆல் டே ஆல் நைட்\nஇன் மை ஹார்ட் ஐ பீல் ஒன்லி\nயூ யூ ஆர் இன் மை ட்ரீம்ஸ்\nஆல் டே ஆல் நைட் இன் மை\nஹார்ட் ஐ பீல் ஒன்லி யூ\nலவ்விங் ஆல் தி வே லவ்விங்\nஆல் தி வே லவ்விங் ஆல் தி வே\nசிங்கிங் எவ்ரிடே டெல் மீ நவ் வாட்\nஇஸ் லவ் காதலா என் காதலா ஹா\nபெண் : காதலா என் காதலா\nஒன்று சேர்ந்து பறந்து மெல்ல\nபறந்து பறந்து பறந்து பறந்து\nலெட் அஸ் சிங் ஜஸ்ட் யூ\nஅண்ட் மீ சிங் சிங் சிங் சிங்\nஆர் மென்ட் டு பி\nபெண் : யூ ஆர் இன் மை\nட்ரீம்ஸ் ஆல் டே ஆல்\nநைட் இன் மை ஹார்ட்\nஐ பீல் ஒன்லி யூ யூ ஆர்\nஇன் மை ட்ரீம்ஸ் ஆல்\nடே ஆல் நைட் இன் மை\nஹார்ட் ஐ பீல் ஒன்லி யூ\nகுழு : ஓஹோ ஓஹோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/28618-", "date_download": "2019-08-24T21:09:22Z", "digest": "sha1:7R5GJSXPCM4R2R2EYKJ42X5LU2Y4RH36", "length": 5511, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க ஜெயலலிதா உத்தரவு! | Aliyar dam, Jayalalithaa ordered from the open water!", "raw_content": "\nஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க ஜெயலலிதா உத்தரவு\nஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க ஜெயலலிதா உத்தரவு\nசென்னை: பாசனத்திற்காகவும், பொள்ளாச்சி நகர குடிநீர் தேவைக்காகவும் ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து வரும் 5ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், \"கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்திலுள்ள ஆழியாறு அணையின் பழைய வாய்க்கால்களின் ���ாசன பகுதிகளுக்கு முதல் போக பாசனத்திற்காகவும், பொள்ளாச்சி நகர குடிநீர் தேவைக்காகவும் ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி, ஆழியாறு பழைய ஆயக்கட்டு அணையிலிருந்து பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட கோயம்புத்தூர் மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.\nவேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பொள்ளாச்சி வட்டத்திலுள்ள ஆழியாறு அணையிலிருந்து 5.6.2014 முதல் தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன்.\nஇதனால், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்திலுள்ள 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதோடு, பொள்ளாச்சி நகர மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும்\" என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/230895-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E2%80%A6-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-24T20:50:30Z", "digest": "sha1:DQ2ROPKAPVW4B6CSSY5X7VZSP7RO5B5U", "length": 19557, "nlines": 170, "source_domain": "yarl.com", "title": "கேரளத்தைப் புரட்டிப்போட்ட கனமழை… தமிழில் ட்வீட் செய்து உதவிகோரும் பினராயி விஜயன்! - அயலகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nகேரளத்தைப் புரட்டிப்போட்ட கனமழை… தமிழில் ட்வீட் செய்து உதவிகோரும் பினராயி விஜயன்\nகேரளத்தைப் புரட்டிப்போட்ட கனமழை… தமிழில் ட்வீட் செய்து உதவிகோரும் பினராயி விஜயன்\nகேரளத்தைப் புரட்டிப்போட்ட கனமழை… தமிழில் ட்வீட் செய்து உதவிகோரும் பினராயி விஜயன்\nதமிழகத்தில் இருக்கும் மக்களின் கவனத்தப் பெற தமிழில் பினராயி விஜயன் ட்வீட் செய்துள்ளார் என்பது தெரிகிறது.\nகேரளாவில் பெய்த கனமழையால், அந்த மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை கனமழை காரணமாக 95 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான பொருளுதவி தேவைப்படும் நிலையில் கேரள மாநிலம் இருக்கிறது. இதையொட்டி, உதவி கோரும் நோக்கில் தமிழில் ட்வீட் செய்துள்ளார் கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன்.\nதமிழகத்தில் இருக்கும் மக்களின் கவனத்தப் பெற தமிழில் பினராயி விஜயன் ட்வீட் செய்துள்ளார் என்பது தெரிகிறது. தனது தொடர் ட்வீட்களில் விஜயன், ‘இந்த வருடம் கேரளாவில் மழையால் அதிகமாக பாதிக்கப்பட்டது வயநாடு மாவட்டத்தின் புத்துமலை, மேப்பாடி பகுதிகளும், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பூதானம், கவளப்பாரை பகுதிகளும்தான். இந்த அதிர்ச்சியிலிருந்து அந்த ஊர் மக்கள் இன்னும் மீண்டுவரவில்லை. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிர் இழந்தவர்களின் குடும்பதார்க்கும் முடிந்த அளவு உதவி செய்ய கேரள அரசு முயற்சி செய்து வருகிறது. செவ்வாய் கிழமை மாலை வரைக்கும் 91 நபர்கள் உயிர் இழந்தார்கள் எனத் தெரியவந்துள்ளது. 1,243 அரசு முகாம்களில் 2,24,506 மக்கள் தங்கிவருகிறார்கள்.\nநூற்றாண்டு கண்ட பெரு வெள்ளதையடுத்த ஒரு வருடம் பிறகுதான் இந்த பேரழிவு என்கிறதும் குறிப்பிடத்தக்கது. ஐ.நா மதிப்பீடு பிரகாரம் இந்த நெருக்கடியில் இருந்து மீள்தற்கு 31,000 கோடி ரூபாய் தேவை. இந்த சூழ்நிலையில் கேரளாவுக்கு உதவி தேவையில்லை என்று சில நபர்கள் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். இது எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது. கேரள மக்களுக்கு உங்கள் உதவிகள் மிகவும் தேவையாக இருக்கிறது. சிறியதோ, பெரியதோ என வேற்பாடு இல்லை. முடிந்த அளவுக்கு உதவுங்கள்.' என்று தமிழில் கோரிக்கை வைத்துள்ளார் விஜயன்.\nகேரள வானிலை குறித்து சமீபத்தில் வெளியிடப்பட்ட தகவல்படி, மலப்புரம், கண்ணூர், கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலெட்ர் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக அம்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கும் மணல் சரிவும் ஏற்பட்டுள்ளது.\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘சிறீலங்கா திலக’ விருது\nகார் ஓட்டிய 8 வயது சிறுவன்: 140 கி.மீ வேகத்தில் இயக்கி கண்ணீரில் முடிந்த கதை\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nஎவரொருவர் இன்டர்நெட் இனுள் நுழைந்த கணத்தில் இருந்து அவரது செயல்பாடுகள் எல்லாமே பதிவு செய்யப்படுகிறது. விடயம் தெரிந்த வேறு எவரொருவராலும் இந்த செயல்பாடுகளை பெற்றுக் கொள்ள முடியும். பலான விடயங்களை தேடும் போது ஆகக் குறைந்தது உங்கள் கணனியின் கமெராவையாவது மறைத்து விடுங்கள். இல்லாவிடில் நீங்கள் தேடுவதை உங்கள் கணனியின் காமராவிலேயே படம் பிடித்து உங்களுக்கே அனுப்பி - நீங்கள் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த வளைத்த தள விபரங்கள் உட்பட - பயமுறுத்தல் செய்தி அனுப்புவார்கள்; கப்ப அழைப்பு கூட வரும். ,கவனிக்க விட்டால் கணணியை பிரீஸ் பண்ணி விடுவார்கள். un-freeze பண்ணுவதற்கு கணனியின் root- டிரேக்டரி க்கு போய் சில கோப்புகளை சில விநாடித் துளிகள் அவகாசத்தில் கொல்ல வேண்டியிருக்கும். அப்பாவி மனிதர்களுக்கு இந்த உலகத்தில் தான் எவ்வளவு பிரச்சனைகள் ….\nஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘சிறீலங்கா திலக’ விருது\nகா ஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘சிறீலங்கா திலக’ விருது பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காக உழைத்ததற்காக ஜனாதிபதியால் கெளரவிக்கப்பட்டார் புங்குடுதீவு உணவு தாயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரும் (Pungudutivu Food Manufacturers Society) யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாதம் நிறுவனத்தின் (Jaffan Palmyrah Handicrafts Guarantee Ltd.) தலைவருமான செல்வி ஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘தேசிய கெளரவம் – 2019’ (National Honors 2019) என்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி சிறீசேன ‘சிறீலங்கா திலகா’ விருதை வழங்கிக் கெளரவித்தார். நாடு முழுவதிலிருந்தும் 70 பேர் தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்பட்டார்கள். வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றிவருவதற்காக செல்வி ஜமுனாதேவி ஜனாதிபதியால் மதிப்பளிக்கப்பட்டார். Pungudutivu Food Manufactures Society புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கமும் யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உதரவாதம் லிமிற்றட் நிறுவனமும் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தினால் (UNDP) ஆதரிக்கப்பட்டு கனடிய அரசின் நிதியாதரவைப் பெறும் அமைப்புகளாகும். புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கம் (PFM) செல்வி ஜமுனாதேவியும் இன்னும் சிலரும் சேர்ந்து 2007ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொழில் திறன்களைக் கற்பித்து வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு உதவும் நோக்கத்துடன் இச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. உள்ளூர் வளங்களான பனம் பொருட்கள் மற்றும் மூலிகைகள் இவர்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் மூலப்பொருட்களாகும். 2018 இல் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) ஆதரவுடன் கனடிய அரசின் நிதி உதவியோடு அதன் விவசாய பொருளாதார அபி��ிருத்தித் திட்டத்தின் ( Agro Economic Development Project (ADP)) கீழ், புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கம் அரிசி மாவு, மிளகாய்த்தூள் போன்ற மேலும் பல விவசாயம் சார்ந்த உணவு வகைகளையும் தயாரித்து வருமானத்தைப் பெருக்க வழிசெய்யப்பட்டது. இன்று போரினால் பாதிக்கப்பட்ட 15 பெண்களுக்கு இச் சங்கம் வேலைவாய்ப்பளிப்பதோடு அதன் வருமானத்தையும் பல்மடங்கு அதிகரித்துள்ளது. Jaffna Palmyrah Handycrafts யாழ் பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாத லிமிட்டட் ஐ.நா.அ.தி. யின் ஆதரவில் இயங்கும் விவசாய வாழ்வாதார மீள்கட்டுமானத் திட்டத்தின் (Rebuilding Agri Livelihood Project (RALP) கீழ் 2012இல் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் பல்வேறு பனம் கைவினைப் பொருட்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விற்பனையாகிறது. 2019 இல் இந்நிறுவனம் 25 பெண்களுக்கு வேலைவாய்ப்பளிக்கிறது. சிறிய உற்பத்திக் குழுக்களாக ஆரம்பித்து இன்று பாதிக்கப்பட்ட பல உள்ளூர்ப் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய நிறுவனங்களாக வளர்ச்சியடைந்திருக்கின்றன. தொடங்கிய நாளிலிருந்தே, செல்வி ஜமுனாதேவி மேலும் அதிகமாகச் செய்யவேண்டுமென்று விரும்புபவர். அவரின் முயற்சிகளுக்கு மதிப்பளித்து, சமூகத்துக்கு அளப்பரிய சேவைகளைச் செய்பவர்களை மதிப்பளித்துக் கெளரவிக்கும் இவ் வருடாந்த ‘தேசிய கெள்ரவம் 2019’ நிகழ்வில் ‘சிறீலங்கா திலக’ என்ற விருது வழங்கப்பட்டது. http://marumoli.com/ஜமுனாதேவி-பொன்னம்பலத்து/ பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காக உழைத்ததற்காக ஜனாதிபதியால் கெளரவிக்கப்பட்டார் புங்குடுதீவு உணவு தாயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரும் (Pungudutivu Food Manufacturers Society) யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாதம் நிறுவனத்தின் (Jaffan Palmyrah Handicrafts Guarantee Ltd.) தலைவருமான செல்வி ஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘தேசிய கெளரவம் – 2019’ (National Honors 2019) என்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி சிறீசேன ‘சிறீலங்கா திலகா’ விருதை வழங்கிக் கெளரவித்தார். நாடு முழுவதிலிருந்தும் 70 பேர் தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்பட்டார்கள். வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றிவருவதற்காக செல்வி ஜமுனாதேவி ஜனாதிபதியால் மதிப்பளிக்கப்பட்டார். Pungudutivu Food Manufactures Society புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கமும் யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உதரவாதம் லிமிற்றட் நிறுவனமும் ஐ.நா. அபிவிரு���்தித் திட்டத்தினால் (UNDP) ஆதரிக்கப்பட்டு கனடிய அரசின் நிதியாதரவைப் பெறும் அமைப்புகளாகும். புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கம் (PFM) செல்வி ஜமுனாதேவியும் இன்னும் சிலரும் சேர்ந்து 2007ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொழில் திறன்களைக் கற்பித்து வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு உதவும் நோக்கத்துடன் இச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. உள்ளூர் வளங்களான பனம் பொருட்கள் மற்றும் மூலிகைகள் இவர்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் மூலப்பொருட்களாகும். 2018 இல் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) ஆதரவுடன் கனடிய அரசின் நிதி உதவியோடு அதன் விவசாய பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் ( Agro Economic Development Project (ADP)) கீழ், புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கம் அரிசி மாவு, மிளகாய்த்தூள் போன்ற மேலும் பல விவசாயம் சார்ந்த உணவு வகைகளையும் தயாரித்து வருமானத்தைப் பெருக்க வழிசெய்யப்பட்டது. இன்று போரினால் பாதிக்கப்பட்ட 15 பெண்களுக்கு இச் சங்கம் வேலைவாய்ப்பளிப்பதோடு அதன் வருமானத்தையும் பல்மடங்கு அதிகரித்துள்ளது. Jaffna Palmyrah Handycrafts யாழ் பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாத லிமிட்டட் ஐ.நா.அ.தி. யின் ஆதரவில் இயங்கும் விவசாய வாழ்வாதார மீள்கட்டுமானத் திட்டத்தின் (Rebuilding Agri Livelihood Project (RALP) கீழ் 2012இல் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் பல்வேறு பனம் கைவினைப் பொருட்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விற்பனையாகிறது. 2019 இல் இந்நிறுவனம் 25 பெண்களுக்கு வேலைவாய்ப்பளிக்கிறது. சிறிய உற்பத்திக் குழுக்களாக ஆரம்பித்து இன்று பாதிக்கப்பட்ட பல உள்ளூர்ப் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய நிறுவனங்களாக வளர்ச்சியடைந்திருக்கின்றன. தொடங்கிய நாளிலிருந்தே, செல்வி ஜமுனாதேவி மேலும் அதிகமாகச் செய்யவேண்டுமென்று விரும்புபவர். அவரின் முயற்சிகளுக்கு மதிப்பளித்து, சமூகத்துக்கு அளப்பரிய சேவைகளைச் செய்பவர்களை மதிப்பளித்துக் கெளரவிக்கும் இவ் வருடாந்த ‘தேசிய கெள்ரவம் 2019’ நிகழ்வில் ‘சிறீலங்கா திலக’ என்ற விருது வழங்கப்பட்டது. http://marumoli.com/ஜமுனாதேவி-பொன்னம்பலத்து/\nகார் ஓட்டிய 8 வயது சிறுவன்: 140 கி.மீ வேகத்தில் இயக்கி கண்ணீரில் முடிந்த கதை\nமிண்டும் இந்த சிறுவன் இன்றும் கார் ஓடி விபத்துக்கு உள்ளனதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 2 hours ago\nபை பாஸ் - || 😊\nகேரளத்தைப் புரட்டிப்போட்ட கனமழை… தமிழில் ட்வீட் செய்து உதவிகோரும் பினராயி விஜயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027321696.96/wet/CC-MAIN-20190824194521-20190824220521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}