diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_0281.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_0281.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_0281.json.gz.jsonl" @@ -0,0 +1,354 @@ +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1159734.html", "date_download": "2019-08-18T23:15:20Z", "digest": "sha1:EUX2CVX3HBHEAYPCL3EBJXLV3GRYCIWS", "length": 11854, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஏமனில் ஏவுகணை தாக்குதலில் அப்பாவி மக்கள் 5 பேர் பலி…!! – Athirady News ;", "raw_content": "\nஏமனில் ஏவுகணை தாக்குதலில் அப்பாவி மக்கள் 5 பேர் பலி…\nஏமனில் ஏவுகணை தாக்குதலில் அப்பாவி மக்கள் 5 பேர் பலி…\nமத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசுப்படைக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டுபோர் நடந்து வருகிறது. இந்த போரில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர்.\nஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் பக்கபலமாக இருந்து வருகிறது. அதே சமயம் அதிபர் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமனில் வான்தாக்குதலை நடத்தி வருகின்றன.\nஇந்நிலையில் தலைநகர் சானாவில் இருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள மேரிப் நகரில், மக்கள் கூட்டம் நிறைந்த சந்தை பகுதியை குறிவைத்து, கத்யூஷா என்கிற ஏவுகணையை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீசினார்கள்.\nஇந்த ஏவுகணை அந்த பகுதியில் விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர்.\nமேலும் 22 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.\nகர்நாடக முதல்-மந்திரியாக குமாரசாமி இன்று பதவி ஏற்கிறார்..\nமுன்னாள் மத்திய மந்திரியின் மகன் மாரடைப்பால் மரணம்..\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப வெறுங்காலுடன் ஓடிய…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி பிரித்தானியா அதிரடி அறிவிப்பு; கடும்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே: ராஜ்நாத் சிங்..\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி…\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..\nசென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வாலிபர் கைது..\nவிமானத்தில் மனைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக மிரட்டல் – கணவர்…\nஹசீச் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே:…\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து…\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..\nசென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த…\nவிமானத்தில் மனைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக…\nஹசீச் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nயாழ் மானிப்பாய் மருதடி விளையாட்டு விழா\nஆனைக்கோட்டை மகாஜன சனசமூக நிலையத்தின் விளையாட்டு போட்டி\nமத்தியபிரதேசத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்த 11 பேருக்கு பார்வை…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nதுப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவர் தற்கொலை\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/119528", "date_download": "2019-08-19T00:03:37Z", "digest": "sha1:CNPMXPED5LZ75MGAXTMMF7KZEMJH35EB", "length": 5543, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana Veedu - 19-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nபிக்பாஸில் மதுமிதா தற்கொலை செய்ய முயற்சித்தது எல்லாம் பொய் அடித்து கூறும் சினிமா பிரபலம்\nஉலக நாடு ஒன்றின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\nவெளிநாட்டிலிருந்து மகளின் திருமணத்திற்காக வந்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை... பிரபல நடிகர் செய்த நெகிழ்ச்சி செயல்\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nபிக் பாஸ் வீட்டையே தாறுமாறாக கிண்டலடித்த சாண்டி\nகாதலிக்கவில்லை என கூறிவிட்டு அபிராமி போன பிறகு முகேன் செய்த விஷயம்.. ரசி��ர்கள் ஆச்சர்யம்\nபிக்பாஸில் மதுமிதா தற்கொலை செய்ய முயற்சித்தது எல்லாம் பொய் அடித்து கூறும் சினிமா பிரபலம்\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\nகாதலிக்கவில்லை என கூறிவிட்டு அபிராமி போன பிறகு முகேன் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nதமிழ்நாட்டிற்காக கையை அறுத்த மதுமிதா | கவின் தான் காரணமா\nபிக்பாஸ் மதுமிதா தற்கொலை முயற்சி பிரச்சனை போலிஸ் வரை கொண்டு சென்ற பிரபல நடிகர்\nபிக்பாஸில் மதுமிதா தற்கொலை செய்ய முயற்சித்தது எல்லாம் பொய் அடித்து கூறும் சினிமா பிரபலம்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபி : கடும் சோகத்தில் கதறி அழும் லொஸ்லியா\nபிக் பாஸ் வீட்டையே தாறுமாறாக கிண்டலடித்த சாண்டி\nபிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்\nஉயிரை பறிக்கும் சர்க்கரை வியாதிக்கு சப்பாத்திதான் பெஸ்ட் என்றால் பஞ்சாபிகள் என்ன பண்ணுவார்கள்\nபிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்பு போட்டியாளர்களை மறைமுகமாக தாக்கி பேசிவிட்டு சென்ற அபிராமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/130826", "date_download": "2019-08-18T23:49:32Z", "digest": "sha1:ZXP6PNIYDKVVBJZP4TW2VGFDM7E3EQMX", "length": 5479, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 15-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nபிக்பாஸில் மதுமிதா தற்கொலை செய்ய முயற்சித்தது எல்லாம் பொய் அடித்து கூறும் சினிமா பிரபலம்\nஉலக நாடு ஒன்றின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\nவெளிநாட்டிலிருந்து மகளின் திருமணத்திற்காக வந்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை... பிரபல நடிகர் செய்த நெகிழ்ச்சி செயல்\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nபிக் பாஸ் வீட்டையே தாறுமாறாக கிண்டலடித்த சாண்டி\nகாதலிக்கவில்லை என கூறிவிட்டு அபிராமி போன பிறகு முகேன் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nபிக்பாஸில் மதுமிதா தற்கொலை செய்ய முயற்சித்தது எல்லாம் பொய் அடித்து கூறும் சினிமா பிர��லம்\nபிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்\nஒற்றை விரல் செய்கையால் பாட்டியை வாயடைக்க வைத்த குட்டீஸ்.... பாருங்க வாயடைத்துப்போயிடுவீங்க\n அடிச்சாரு பாரு கமல் ஒரு கமெண்ட்டு - சும்மா விட்டுருவாங்களா மக்கள்\nதமிழர்களின் மோசமான இந்த வைத்தியங்கள் உயிரை பறிக்கும் தப்பித்தவறி கூட இனி யாரும் செய்யாதீர்கள்\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\nகாதலிக்கவில்லை என கூறிவிட்டு அபிராமி போன பிறகு முகேன் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபி : கடும் சோகத்தில் கதறி அழும் லொஸ்லியா\nஉடல் எடை கூடி விருது விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்த நடிகை ஸ்ரேயா- வைரல் புகைப்படம் இதோ\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/466586/amp", "date_download": "2019-08-19T00:05:08Z", "digest": "sha1:PNU4RQK7SGCBUMM4MNAHFSFKFPNWE3JW", "length": 10925, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "Inauguration ceremony of the 21st power project in Chennai - Tirunavukkarar announcement | சென்னையில் 21ம் தேதி சக்தி திட்ட துவக்க விழா - திருநாவுக்கரசர் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\nசென்னையில் 21ம் தேதி சக்தி திட்ட துவக்க விழா - திருநாவுக்கரசர் அறிவிப்பு\nசென்னை: சக்தி திட்டத் துவக்கவிழா வருகிற 21ம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி சக்தி என்னும் சிறப்புத் திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தில் ஐம்பத்து மூன்று லட்சம் உறுப்பினர்கள் வெற்றிகரமாக இணைந்துள்ளார்கள். இதன் ஒருபகுதியாக, தமிழ்நாட்டில் சக்தி திட்டம் தற்பொழுது துவங்கப்பட உள்ளது. இத்திட்டம் இந்தியா முழுவதற்கும் முறைப்படுத்தப்பட்டு விரைவுபடுத்தப்பட்டுள்ளது.\nஎனது தலைமையில் சக்தி திட்டத் துவக்க விழா வரும் 21ம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணியளவில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தகவல் ஆய்வுத்துறையின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சஞ்சய் தத், சிரிவல்ல பிரசாத், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் சக்தி திட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றுவார்கள்.தமிழகத்தில் உள்ளவர்கள் சக்தியில் இணைய விரும்பினால், தங்களுடைய கைபேசி வழியாக அவர்களது வாக்காளர் அடையாள எண்ணை தமிழகத்திற்கான பிரத்யேகமான எண்ணிற்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்புவதன் மூலமாக சுலபமாக இணைந்து விடலாம். சமூக ஊடகங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திட்டமிட்டு பரப்பப்படுகிற அவதூறு பிரசாரங்களை முளையிலேயே முறியடிப்பதற்கு சக்தி திட்டம் ஒரு அரிய வாய்ப்பாக அமையும்.இவ்வாறு கூறியுள்ளார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nபால் விலை உயர்வால் யாருக்கும் பாதிப்பு இல்லை: செல்லூர் ராஜூ சொல்கிறார்\nபாசன வாய்க்கால்கள் தூர்வாரியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்\nஅப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி தஞ்சாவூரில் 28ம் தேதி காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம்: மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்\nபொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க ஊக்குவிப்பு சலுகை அளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nபணம் கொடுத்து அழைத்து வரமாட்டோம், பிரியாணியும் கிடையாது அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் சாம்பார், தயிர் சாதம் வழங்கப்படும் : வைகோ அறிவிப்பு\nதிருப்பூரில் வருகிற 15ம் தேதி தேமுதிக முப்பெரும் விழா: விஜயகாந்த் பங்கேற்பு\nஉள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்தவேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nபால் விலையை சிறிது சிறிதாக ஏற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு தமிழிசை யோசனை\nபசுமைத் தாயகம் சார்பில் பரப்புரை ராமதாஸ் துவக்கி வைத்து சிறப்புரை: ஜி.கே.மணி அறிவிப்பு\nகாண்டூர் கால்வாயை சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்\nமதுரை அப்போலோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக வைகோ அனுமதி\nகாங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பம் ஒரு அடையாளம்; கட்சியில் வேறு யாருக்கும் அந்த சக்தி இல்லை...ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேட்டி\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம��: பாஜக சட்டமன்ற கூட்டம் பின்பு நடக்கும்...மாநில முதல்வர் எடியூரப்பா பேட்டி\nமழை காரணமாக திமுக நன்றி அறிவிப்பு கூட்டம் ஒத்திவைப்பு\n86வது பிறந்தநாள் விழா முரசொலி மாறன் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை : கொட்டும் மழையில் தொண்டர்கள் பங்கேற்பு\n57வது பிறந்தநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் திருமாவளவன்\nகலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவம், கல்விக்காக 2 லட்சம்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-19T00:34:32Z", "digest": "sha1:KOCQDOWLLPRV4P2J3UBAJ6PECZ7JSDII", "length": 7947, "nlines": 79, "source_domain": "ta.wikinews.org", "title": "ஆசியான் நாடுகளின் புதிய மனித உரிமை அமைப்பு - விக்கிசெய்தி", "raw_content": "ஆசியான் நாடுகளின் புதிய மனித உரிமை அமைப்பு\nதிங்கள், அக்டோபர் 26, 2009, தாய்லாந்து:\nஆசியான் தலைவர்கள் ஆசியானின் புதிய மனித உரிமைகள் அமைப்பை அறிவித்துள்ளனர். தாய்லாந்தில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் தாய்லாந்து பிரதமர் இதனை அறிவித்தார்.\nமனித உரிமைகள் தொடர்பாக எவ்வித முயற்சியையும் எடுப்பதற்கு சக்தியற்ற அமைப்பாக அது விளங்கும் என்ற பலமான விமர்சனங்களுக்கு இடையே அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்த வட்டாரத்தில் மனித உரிமைகளை வலுப்படுத்த முக்கிய முதல்படியாக இந்த அமைப்பு அமையும் என்றார் தற்போது ஆசியான் தலைவரான தாய்லாந்து பிரதமர் அபிசித் வெஜஜீவா.\n10 நாடுகள் அங்கம் வகிக்கும் ஆசியான் எனப்படும் தெற்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக இந்த அமைப்பு உருவாகியுள்ளது.\n\"இந்த அமைப்பு, ஆசிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களது உரிமைகளைப் பெருக்கவும் ஆசியானில் சமூக வளர்ச்சியில் அவர்களை ஈடுபடுத்தவும், உறுப்பு நாடுகளை கடப்பாடு கொள்ளச் செய்யும்,\" என்றார் ஆசியானின் தலைவர்.\nஇதற்கிடையே, ஆசியான் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி கேட்டிருந்த மனித உரிமை செயல்வீரர்களில் பத்தில் ஐவர் தடை செய்யப்பட்டுள்ளனர். ஆசியான் நாடுகளின் தலைவர்கள், இந்த சிவில் சமூக பிரதிநிதிகளைச் சந்திக்க ஏற்பாடு செய���யப்பட்டிருந்தது.\nஎனினும் சிங்கப்பூர், மியன்மார், கம்போடியா, லாவோஸ், பிலிப்பீன்சு நாடுகளின் மனித உரிமை செயல்வீரர்கள் ஐவரைச் சந்திக்க ஆசியான் தலைவர்கள் மறுத்துவிட்டனர். மற்ற ஐவரும் மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் மாநாட்டில் பார்வையாளராக மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்றும் உரையாற்ற முடியாது என்றும் ஆசியான் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.\n\"புதிய மனித உரிமைகள் அமைப்பை ஆசியான் தலைவர்கள் நிறுவினர்\". தமிழ் முரசு, அக்டோபர் 24, 2009\nஇப்பக்கம் கடைசியாக 26 அக்டோபர் 2010, 02:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%83%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-18T23:51:39Z", "digest": "sha1:UU3ZC4P5T4CXOWGG4UDHTVWR2J2IP42E", "length": 8369, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "காஃவீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாஃவீன் மூலக்கூற்றின் முத்திரட்சி கருத்துப்படம். சிவப்பு உருண்டைகள் ஆக்ஸிஜன் அணுக்கள், நீல உருண்டைகள் நைட்ரஜன் அணுக்கள், சாம்பல் நிறத்தில் இருப்பவை கரிம அணுக்கள், வெள்ளை நிறத்தில் உள்ளவை ஹைட்ரஜன் அணுக்கள்\nகாஃவீன் மூலக்கூற்றின் வேதியியல் படம்\nகாஃவீன் (Caffeine, காஃபீன்) என்பது சில செடிகொடிகளில் உள்ள மனிதர்களுக்கு ஒரு புத்துணர்வூட்டும் (விறுவிறுப்பூட்டும்) ஒரு பொருள் (போதைப் பொருள்). இது காப்பியில் இருப்பதை முதலில் உணர்ந்ததால் இதற்கு காஃவீன் என்று இத்தாலிய மொழிவழி இப்பெயர் ஏற்பட்டது. இதே பொருள் பிற செடிகொடிகளில் இருந்து பெறும்பொழுது வேறு பெயர் கொண்டாலும் இதன் வேதியியல் பெயர் காஃவீன் (Caffeine) என்பதுதான். பிற செடிகளில் இருந்து பெறும் பொருள்களுக்கு சில எடுத்துக்காட்டுகள்: தேயிலைச் செடியில் இருந்து பெறுவதை தேயீன் (theine) என்றும், குவாரான் என்னும் செடியில் இருந்து பெறுவதை குவாரைன் (guaranine) என்றும், யெர்பா மேட் என்னும் செடிப்பொருளில் இருந்து பெறுவதை மேட்டீன்(mateine) என்றும் கூறுவது வழக்கம்.\nகாஃவீன் என்னும் வேதிப்பொருள் ஏறத்தாழ 60 செடிகொடிகளில் காணப்படுகின்றது. இது சில சூழல்களில் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுகின்றது. இது மனிதர்களுக்கு பழக்க அடிமைத்தனம் ஊட்டும் பொருள்களின் ஒன்றாக கருதப்படுகின்றது. இப்பொருளி��் மூலக்கூற்றில் நான்கு நைட்ரஜன் அணுக்களும் இரண்டு ஆக்சிசன் அணுக்களும், மூன்று மெத்தில் (CH3) குழுக்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 03:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/kalaipuli-thaanu-asks-gautam-menon-to-prepare-script-for-kaaka-kaaka-2/45370/", "date_download": "2019-08-19T00:28:54Z", "digest": "sha1:JOZSA4FA7IZLGEQHYTLT7QULVFG3LZLM", "length": 6570, "nlines": 73, "source_domain": "www.cinereporters.com", "title": "காக்க காக்க 2??? மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் காக்க காக்க 2\n’காக்க காக்க 2’ படத்தை சூர்யா-ஜோதிகாவை வைத்து கௌதம் மேனன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த 2003 ல் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற படம் ‘காக்க காக்க’. நடிகர் சூர்யாவிற்கு இப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.சூர்யாவிற்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார்.\nஇந்நிலையில் தற்போது காக்க காக்க படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தானு,படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குமாறு கௌதம் மேனனிடம் கேட்டிக்கொண்டுள்ளார்.அதற்கு கௌதம் ஒப்புக்கொண்டு கதையை எழுதி வருவதாகவும்,முதல் பாகத்தில் நடித்த சூர்யா-ஜோதிகா ஜோடியே இரண்டாம் பாகத்தில் நடிக்க போவதாக தகவல் கசிந்துள்ளது.ஹாரிஸ் ஜெயராஜ் தான் இந்த இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nஇச்செய்தியை கேட்ட சூர்யா ரசிகர்கள் ’காக்க காக்க 2’ படம் விரைவில் எடுக்கப்பட வேண்டும் என்று மகிழ்ச்சியுடன் வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.\nகுட்டி தல இவ்ளோ பெருசா வளந்துட்டாரா\nவனிதா கூறிய பதிலில் ஷாக் ஆன கமல் – மயக்கமடைந்த சாண்டி (வீடியோ)\nநேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா – கேட்டா ஷாக் ஆயிடுவீங்க\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,203)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி வ���டுவீர்கள் (19,819)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,262)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,826)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,087)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,856)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,222)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.winmeen.com/3rd-4th-5th-and-8th-class-books-are-changing-in-2019-20-academic-year/", "date_download": "2019-08-18T23:28:10Z", "digest": "sha1:66QTTO7SRITV3MRVWCZNLBUOHLSDA755", "length": 9085, "nlines": 119, "source_domain": "www.winmeen.com", "title": "3rd 4th 5th and 8th Class Books Are Changing - in 2019-20 Academic Year - WINMEEN", "raw_content": "\n3, 4, 5, 8-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் – வரும் கல்வியாண்டு முதல் அமலாகிறது.\nதமிழக அரசின் பள்ளிக் கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசு ஆணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\n2018-19-ம் கல்வியாண்டில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு புதிய பாடப்புத்தகம் அனைத்து பள்ளிகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.\nஅதைத்தொடர்ந்து 2, 7, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் பணி 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியில் முடிவடையும் நிலையில் இருக்கிறது.\n2020-21-ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டிய 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு உரிய முதல் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வழங்க முடியும் என்றும், தற்சமயம் மேற்கண்ட வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, புத்தக வடிவமைப்பு பணியில் உள்ளது என்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் கூறியுள்ளார்.\nஅதனைத்தொடர்ந்து முதல் பருவம் முடிந்து ஒரு மாதத்துக்குள் 2-ம் பருவ பாடங்களுக்கான குறுந்தகடுகளும் தயாரிக்க முடியும் என்றும், 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான சிறுபான்மை பாடங்களின் குறுந்தகட்டினை அடுத்த கல்வியாண்டில் (2020-2021) 3 பருவங்களுக்கும் மொத்தமாக வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.\nமேலும், 2020-2021-ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டிய 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குரிய பாடப்புத்தகங்களை வரும் கல்வியாண்டிலேயே(2019-2020) நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅவரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, அதனை ஏற்று 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றம் செய்து பாடப்புத்தகங்களை 2019- 2020-ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்துவதற்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக் குனருக்கு அனுமதி வழங்கலாம் என்று முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=16&search=eppo%20adicha", "date_download": "2019-08-19T00:58:31Z", "digest": "sha1:ZP4XWCGREKVYWIXFXSX5O7RCQNBG5V4F", "length": 6974, "nlines": 151, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | eppo adicha Comedy Images with Dialogue | Images for eppo adicha comedy dialogues | List of eppo adicha Funny Reactions | List of eppo adicha Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎன்னை விட ஓவரா சிரிக்கிற ஏன் சிரிக்கிற\nநான் வந்து வாழ்க்கைல இந்த மாதிரி ஒரு பொண்ணை தாங்க தேடிக்கிட்டு இருந்தேன். தேடிக்கிட்டு இருந்தியா\nகஷ்டப்பட்டு ஒரு இடத்தை விலைக்கு வாங்கி அங்க அஸ்திவாரம் தோண்டி பாலை காய்ச்சி வாஸ்து பாத்து வீடு கட்டி அதுக்கப்புறம் அங்க குடி போறதை விட ஏற்கனவே கட்டி வெச்சிருந்த வீட்ல குடி போயி கப்புன்னு படுத்துட்டா வசதியா இருக்கும்\nபிகாஸ் பேசிக்கலி ஐயம் எ சோம்பேறி\nபாஸ் இது சாப்பிடுற இடம் தானே பாஸ்\nகரெக்ட் உன் இன்வால்வ்மெண்டை நான் பாராட்டுறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://pillai.koyil.org/index.php/2016/09/beginners-guide-thondaradippodi-azhwar-tamil/", "date_download": "2019-08-19T00:30:06Z", "digest": "sha1:SCTSK4H3JHTQLVKVH3ZRFAMOCLAS6SEW", "length": 11904, "nlines": 185, "source_domain": "pillai.koyil.org", "title": "ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – தொண்டரடிப்பொடி ஆழ்வார் | SrIvaishNava Education Portal", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – தொண்டரடிப்பொடி ஆழ்வார்\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\nஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்\nபெரிய பெருமாள் – தொண்டரடிப்பொடியாழ்வார்\nஆண்டாள் பாட்டி வாசலில் பூக்காரரிடமிருந்து பூக்களை வாங்குகிறார். வ்யாசனும் பராசரனும் அதிகாலையிலேயே விழித்து விட்டனர், பாட்டியிடம் வருகின்றனர்.\nவ்யாச: பாட்டி, பாட்டி, நீங்கள் பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்தவர்கள் இரண்டு ஆழ்வார்கள் என்று கூறினீர்களே, அதில் ஒருவராகிய பெரியாழ்வாரை அறிந்து கொண்டோம், இரண்டாவது ஆழ்வாரைப் பற்றி இப்பொழுது சொல்கிறீர்களா\nஆண்டாள் பாட்டி: உனக்கு நல்ல நினைவாற்றல் வ்யாசா நீங்கள் கேட்டபடி, பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்த மற்ற ஆழ்வாரைப் பற்றிக் கூறுகிறேன்.\nவ்யாசனும் பராசரனும் அடுத்த ஆழ்வாரைப் பற்றிக் கேட்பதற்காக பாட்டியின் அருகே வந்து அமர்கின்றனர்.\nஆண்டாள் பாட்டி: அவர் தொண்டரடிப்பொடியாழ்வார் என்று அழைக்கப்படுகிறார். அவருடைய பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் விப்ரநாரயணன். அவர் கும்பகோணத்திற்கு அருகே உள்ள திருமண்டங்குடியில், மார்கழி மாதம் கேட்டை நக்ஷத்ரத்தில் அவதரித்தார். அவருக்கு ஸ்ரீ ரங்கநாதன் மீது வெகு பிடித்தம். அவர் அருளிய இரண்டு திவ்ய பிரபந்தங்களான திருமாலையிலோ திருப்பள்ளியெழுச்சியிலோ வேறு எந்த பெருமாளைப் பற்றியும் பாடாத அளவுக்கு பிடித்தம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். திருமாலை அறியாதவர்கள் திருமாலையே அறியாதார் என்பர்.\n அப்படியென்றால் நாங்கள் இருவரும் திருமாலையையும் கற்றுக் கொள்வோம். .\nஆன்டாள் பாட்டி: நீங்கள் அதைக் கற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. பெரிய பெருமாளுடைய மேன்மைகளை முழுமையாகச் சொல்வது திருமாலை. இந்த ஆழ்வாரின் தனிச்சிறப்பு என்னவென்று உங்களுக்குத் தெரியுமா\nவ்யாச: அது என்ன பாட்டி\nஆண்டாள் பாட்டி: நீங்கள் ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதத்தின் முதல் ஸ்லோகத்தைக் கேட்டிருக்கிறீர்களா\nபராசர: ஆமாம் பாட்டி. (பாடுகிறான்) “கௌஸல்யா ஸுப்ரஜா ராம…”.\nஆண்டாள் பாட்டி: ஆமாம், அது ஸ்ரீ ராமாயணத்திலிருந்து வந்தது என்று தெரியுமா இதனை ஸ்ரீ ராமரை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்காக விச்வாமித்திர மஹரிஷி பாடினார். அது போலவே, கண்ணன் எம்பெருமானை உறக்கத்திலிருந்து தன்னுடைய பாசுரங்களால் பெரியாழ்வாரும் எழுப்பினார். தொண்டரடிப்பொடியாழ்வார் ஸ்ரீரங்கநாதனுக்கு சுப்ரபாதமாக திருப்பள்ளியெழுச்சி பிரபந்தத்தைப் பாடினார்.\n இதைத்தான் மார்கழி மாதத்தில் பெரிய பெருமாளுக்கு முன்பாக அரையர் சுவாமி காலையில் திருப்பாவையுடன் பாடுகிறாரா\nஆண்டாள் பாட்டி: ஆமாம், மிகச்சரி இப்பொழுது நாம் இந்த பூக்களை மாலையாக தொடுத்துக் கொண்டு பெரிய பெருமாள் சன்னிதிக்கு செல்லலாம்.\nஅடியேன் கீதா ராமானுஜ தாஸி\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n1 thought on “ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – தொண்டரடிப��பொடி ஆழ்வார்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/395894", "date_download": "2019-08-18T23:25:56Z", "digest": "sha1:HZLUNXWXOR2DTINY7CQVWM6CEUJCXI2L", "length": 27339, "nlines": 193, "source_domain": "www.arusuvai.com", "title": "பல் சிகிச்சை உதவுங்கள் தோழிகளே | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபல் சிகிச்சை உதவுங்கள் தோழிகளே\nஎன் பையனுக்கு ஒன்னரை வயது இருக்கும் போது கீழே விழுந்து பாதிபல் உடைந்துபோனது, அப்பொழுது டாக்டரிடம் சென்று காட்டியபோது செப்டிக் ஆகாமல் இருக்க இன்ஜக்சன் மட்டும் போட்டு விட்டார், விழுந்து முளைக்கிற பல் தானே என்று நாங்களும் சாதாரணமாக விட்டுவிட்டோம், இப்பொழுது என் பையனுக்கு 4 வயது ஆகிறது, பல் வெளியே தள்ளி கலர் மாறுகிறது, என் பையன் தூங்கும் போது கீழ் உதட்டை மேல் பல்லினுள் விட்டபடி தான் தூங்குவான், இதனால் தான் பல் தள்ளுகிறதா, அப்றம் பல் கலராக மாறுகிறது இதனால் நேற்று நாங்கள் மீண்டும் மருத்துவரிடம் சென்று கலந்தோசித்தோம், அவர் சொன்னார் பையனுக்கு கலர் மாறிருக்கிற பல்லை சரி செய்துவிடலாம் ஓரு பல்லுக்கு 2000rs செலவாகும் என்றார், எங்களுக்கு இதை பற்றி எதுவும் தெரியவில்லை, இந்த சிகிச்சையின் பெயர் என்னனு உங்க யாருக்காவது தெரியுமா தோழிகளே, அப்றம் என் பையன் கீழ் உதட்டை கடித்தபடி தூங்குவதால் வளர வளர கீழ் தாடை வளர்ச்சி ஆகாமல் நின்றுவிடும் என்றும் கூறினார், பல் விழுந்து முளைக்கும் வரை பல் மருத்துவரிடம் காண்பித்துக்கொண்டே இருக்கணும் என்றும் கூறினார், இதை பற்றின உங்கள் பதிலை சொல்லுங்கள் தோழிகளே\nதயவு செய்து யாராவது பதில் தாருங்கள்\nபல்லில் வலி ஏதேனும் இருப்பதாக சொல்கிறானா அப்படி இல்லையென்றால் விழும் வரை காத்திருப்பது நல்லதுன்னு தோணுது . சும்மா சொல்லவில்லை இரண்டு விஷயங்களை நான் கண்டுள்ளேன் .\nமுதல் , என் மாமா மகன் இப்படிதான் படி தட்டி விழுந்து பல் பாதி உடைந்து துருத்திக்கொண்டு இருந்தது . பல மாதங்கள் கழித்து ஊர் சென்ற நான் அவன் பல் நிறம் மாறி இருப்பதை கண்டு கேட்டேன் . விழும் பல் தானே விழுந்து முளைக்கும்போது சரியாகிவிடும் என மருத்துவர் சொன்னதாக சொன்னார் . நானும் உங்களை போலதான் யோசித்தேன் . எந்து பல் ஆகிவிடுமோ என்று . ஆனால் இப்போது அவனுக்கு பல் விழுந்து முளைத்தும் விட்டது நார்மலாக உள்ளான் . பல் , தாடையில் எந்த வித்யாசமும் இல்லை .\nஇரண்டு , என் தங்கைக்கு விழுந்து முளைத்த பல் பந்தலில் முட்டி உடைந்து விட்டது . எங்கள் மருத்துவர் பல் எடுக்க வேண்டாம் மீதி பல்லை ஒட்டிவிடலாம்னு சொன்னார் . அவளுக்கு மீதி பல்லும் கட்டி வருடங்கள் கடந்தும் நன்றாகவே உள்ளது . நீங்கள் கூறியதுபோல கலர் மட்டும் சமீபத்தில் மாறியது . அதனை வெண்மை ஆக்கிவிட்டோம் (அவசியம் என்றதால்) .\nஉங்கள் பையனுக்கு இன்னும் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களில் அந்த பல் விழுந்து விடும் தோழி . அவ்வப்போது கீழ் உதடு காயப்படும் ஒத்துக்கொள்கிறேன் . நீங்கள் குழந்தையிடம் சொல்லி அதனை கடிக்காமல் இருக்க பழக்கப்படுத்துங்கள் . இது தானாக சரியாகிவிடும் . சின்ன வயதில் சிறிய அளவிலான பிரச்சனைக்கு பெரிய ட்ரீட்மெண்ட்ஸ் அவசியமில்லை என்பது என் கருத்து . நீங்கள் யோசிங்க....\n///ஓரு பல்லுக்கு 2000rs செலவாகும் என்றார், ///எத்தனை பல் பிரச்சனை\nஇது இரண்டு வகையில் செய்யப்படுகின்றன . பற்களில் மட்டும் செய்யப்படுவது முதல் வகை . இதில் ஹைட்ரஜன் பெராக்சைடு மூலப்பொருளாக உபயோகப்படுத்தப்படுகிறது .\nஇரண்டாம் வகை பல் வேர்களில் இருந்து செய்யப்படும் சிகிச்சை.\nஎப்படி செய்தாலும் இது ஒரு நிரந்தர தீர்வு அல்ல . 6 - 12 மாதங்கள் வரை மீண்டும் சிகிச்சை தேவைப்படாமல் இருக்கலாம் . பிறகு வெண்மை நிறம் மங்கும்போது கண்டிப்பாக சிகிச்சை தேவைப்படும் .\nதோழி இது ஒப்பனை போன்று . பல் என்பது எலுப்பின் வடிவம் . அதன் நிறம் இளம் மஞ்சள் . இதனை மாற்றி தன் பொருட்களை வியாபாரம் செய்யவே கம்பெனிகள் உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா என கேட்க துவங்கி இன்னைக்கு புதினா , வரை கொண்டுவந்து இருக்கிறார்கள் .\nபிள்ளை தெரியாமல் செய்த பிழை , வலி இல்லையெனில் நிறத்தைப்பற்றி கவலைப்படாதீர்கள் தோழி . பொறுத்தது பொறுத்தீர்கள் இன்னும் ஒரு வருடம் சென்றால் தானாக பல் விழுந்து பிரச்சனை விலகிவிடும் .\nபல் வெளியே தள்ளி கலர் மாறுகிறது - அந்தப் பல் இறந்து போய்விட்டது. அதனால் தான் முன்னே தள்ளுவதும் என்று நினைக்கிறேன். பாற்பல் விழுந்த பின் அடுத்தது முளைக்கும். ஆனால் இப்போது விழுந்து விட்டால் ஏழு வயது வரை இடைவெளி இருக்கலாம்.\nகீழ் உதட்டை மேல் பல்லினுள் விட்டபடி தூங்குவதாலும் இருக்கலாம். இருந்தாலும் உள்ளே பல் வேர் விடுபட்டு இருந்தால் தான் இப்படி ஆகும் என்று நினைக்கிறேன். பல் முழுமையாக உயிரோடு இருந்தால் இப்படி இருந்திராது; அந்தப் பல்லின் நிறமும் மாறி இராது.\nஅந்த ஒரு பல் மட்டும் நிறம் மாறுவதன் காரணம் அது உடலோடு தொடர்பை இழந்திருக்கலாம். மீதிப் பற்கள் வெண்மையாக இருக்கும் வரை யோசிக்க வேண்டியது இல்லை.\nகலர் மாறியிருக்கிற பல் இன்னும் ஐந்து ஆறு வருடங்களில் விழப் போகிறது. வைட்னிங் சிகிச்சை செய்து ஆகப் போவது என்ன செலவு, அலைச்சல் + குழந்தையை வருத்தி அழ வைப்பது செலவு, அலைச்சல் + குழந்தையை வருத்தி அழ வைப்பது திரும்ப முளைக்கும் பல் இந்தச் சிகிச்சை இல்லாவிட்டாலும் மீதிப் பற்களின் நிறத்தில் வரும்.\n'ஓரு பல்லுக்கு 2000rs செலவாகும் என்றார்,' அப்படியானால் எல்லாப் பற்களும் பழுப்பாக இருக்கிறது என்கிறீர்களா\nகீழ் தாடை - அது எப்படி வளர்ச்சி ஆகாமல் நிற்கும் அப்படி இராது என்று நினைக்கிறேன். கொஞ்ச நேரம் தூங்குகிறார். க்ளாம்ப் போட்டு நிரந்தரமாகப் பூட்டி வைத்தால் வேண்டுமானால் வளர்ச்சி நிற்கலாம். அவர், பற்கள் சரிந்து வளரும் என்றிருந்தால் நம்ப வேண்டும். இது\nநீங்கள் வேறு நல்ல பல் மருத்துவர் ஒருவரைப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.\nஉள்ளே பல் உடைந்த இடத்தில் உராய்வினால் தொற்று ஏற்படலாம்.\nபல் விழும் சமயம் முற்றாக வெளியே வராமல் மீதி உள்ளே இருக்கலாம். உள்ளே இருந்தால் அப்போது கண்டுகொள்ளலாம். இப்போதே இதைப் பற்றி யோசிக்க வேண்டாம்.\nஇப்போதே பல் விழுந்தால் அந்த இடைவெளி பல் விழுந்து முளைக்கும் வயது ஆகும் வரை இருக்கும். இது முளைக்கும் முன் பக்கத்துப் பல் விழுந்து முளைக்க ஆரம்பித்தால் நேரே வளராமல் சற்று விலகி வளரலாம். இதைப் பற்றி மருத்துவரிடம் தேவை வரும் சமயம் விசாரிக்கலாம்.\nபல் விழுந்து முளைக்கும் வரை பல் மருத்துவரிடம் காண்பித்துக்கொண்டே இருப்பது... உண்மையில் மிக நல்ல விடயம். நான் மேலே சொன்ன கவனிக்க வேண்டியவற்றை எல்லாம் அவராகவே அந்தந்தச் சந்தர்ப்பங்களில் கவனித்து யோசனை சொல்லுவார். ஆனால் அதற்கும்... உங்கள் இடத்தில் நான் இருந்தால் நிச்சயம் வேறு பல் மருத்துவரைத் தான் நாடுவேன்.\nபல்லில் வலி இருக்குறது என்றெல்லாம் சொல்லவில்லை மா, கலர் மாறுகிறது அசிங்கமாக இருக்கிறது என்று தான் நாங்கள் மருத்துவரிடம் சென்றோம், ஆனால் பிரஷ் பண்ண விட மாட்டேன்கிறான், கையில பிரஷை எடுத்தாலே ஒரே அழுகை தான்,... அப்றம் மற்ற குழந்தைகள் எல்லாம் அவனை கிண்டல் செய்கிறார்கள் பல்லு தள்ளிவருவதால் இதனால் தான் முதற்கொண்டு மருத்துவரிடம் சென்றோம்...\nஇரண்டு பல் கலராக மாறி இருக்கு, நேற்று மீண்டும் மருத்துவரிடம் சென்றோம், அவர் சொன்ன ட்ரீட்மெண்ட் பண்ணலாம்னு முடிவெடுத்து சென்றோம், ஆனால் முன் உள்ள தள்ளியிருக்கின்ற ஒரு பல்லை எடுத்துவிட்டு தான் இந்த ட்ரீட்மெண்ட் செய்யணும் என்றார், நீங்க சொன்னது போல பல்லை எடுத்து பையனை வருந்தவைக்க மனசுவரல அதனால் வீட்டுக்கு வந்துவிட்டோம், அந்த மருத்துவரும் பையன் அழறான், நீங்க வாயை கடிக்கும் பழக்கத்தை முதலில் மாற்ற முயற்சி செய்ங்கனு சொன்னாங்க, ஆறு மாதத்துக்கு ஒரு முறை பல்லை செக் பண்ணிட்டு இருக்க சொன்னாங்க, ஆமா சிஸ் நானும் பல் விழும் வரை அமைதியாகவே இருக்கலான்னு முடிவு பண்ணிட்டேன், உங்க பதிலுக்கு நன்றி சிஸ் :-)\nஆமா மேம் மருத்துவரும் இரண்டு பல் இறந்துவிட்டதாக தான் சொன்னார்,.. இரண்டு பற்கள் கலராக மாறி இருக்கிறது மேம், infection ஆகிருக்கு என்றும் சொன்னார், பல் கடிக்கும் பழக்கத்தை மாற்ற முயற்சி செய்யுங்க என்றும் சொன்னார், பையனுக்கு பல் உடைந்து போன சிறு வயதில் கூட பல் வெளியே தல்லவில்லை, அவன் பல்லை கடித்தபடி இருப்பதால் தான் பல் வெளியே வந்துவிட்டது என்று வீட்டில் அணைவரும் சொன்னார்கள், தூங்கும் சமயம் நாங்களும் பையனுக்கு கடித்திருக்கும் பல்லை வெளியே எடுத்து எடுத்து விடுவோம், ஆனால் சில நொடியிலேயே அவன் மீண்டும் கடிக்க ஆரம்பிச்சிடுவான், மேலும் மேலும் எடுத்து விட்டால் தூக்கத்திலிருந்து விளித்து அழ ஆரம்பிச்சிடுவான், இப்போ வரைக்கும் இந்த பழக்கத்தை மாற்ற முடியல, எப்படி மாற்ற போறோமோ என்று தான் கவலையாக உள்ளது, நாங்களும் வேறு ஒரு மறுத்துவரிடமும் காட்டலாம்னு தான் நினைக்கிறோம் மேம், உங்க பதிலுக்கு நன்றி மேம்\nபாடசாலையில் பிள்ளைகள் கிண்டல் செய்கிறார்கள் என்றால் நிச்சயம் ஏதாவது செய்தாகத் தான் வேண்டும். நாங்கள் என்ன சொல்கிறோம் என்பது மேலோட்டமான பதில். உங்கள் குழந்தையின் நலன் தான் முக்கியம்.\n;)) ஆளுக்கு ஏற்ற மாதிரி பதில் சொல்றீங்க. ;) என்னைப் ப்ளீஸ் பண்ணணும் என்கிற அவசியம் இல்லை. யோசிக்காதீங்க. ;)\nஆமா மேம் பிள்ளைகள் கிண்டல் செய்வதால் தான் நான் மருத்துவரிடம் சென்றேன், ஆனால் அவர் ஆறுமாதத்திற்கு பிறகு பார்த்து கொள்ளலாம் என்றார், பையன் ரொம்ப பயப்படுறான் அதனாலும் தான் அவர் அப்படி செய்தார், நான் கொழும்பிலிருந்து சென்னைக்கு வந்தேன், இங்கு தான் மருத்துவரிடம் சென்றோம், இன்று ஊருக்கு கிளம்புறோம், ஊருக்கு போனபிறகு வேறொரு மருத்துவரிடம் காண்பிக்கலாம்னு இருக்கோம், பார்ப்போம் அவர் என்ன சொல்கிறார் என்று,..\n:-) இருவரும் எனக்காக பதில் சொலிருக்கிறீங்க, அதற்கு ஏற்ற மாதிரி நானும் பதில் சொல்லணும் இல்லையா, அதற்காக தான் மேம்,.. இனி ப்ளீஸ் என்றெல்லாம் சொல்லி கேட்க மாட்டேன் :-)\nபால் சுரபதற்கு ஏதாவது டிப்ஸ் சொல்லுங்க\nகுழந்தை மோஷன் பிரச்சனை உதவவும்\nநான்கு மாத குழந்தை - Doubt\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24211", "date_download": "2019-08-19T01:10:48Z", "digest": "sha1:JLGTHYPKQKND2JI2S3HSLEU66TZZPXTN", "length": 39753, "nlines": 107, "source_domain": "www.dinakaran.com", "title": "சித்ரா பௌர்ணமியை மட்டும் வெகு சிறப்பாக கொண்டாடுவதன் நோக்கம் என்ன? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பரிகாரங்கள்\nசித்ரா பௌர்ணமியை மட்டும் வெகு சிறப்பாக கொண்டாடுவதன் நோக்கம் என்ன\nஒவ்வொரு மாதமும் பௌர்ணமியில் முழு நிலவு தோன்றினாலும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு தனி மகத்துவம் உண்டு. பௌர்ணமி என்றவுடன் சித்ரா பௌர்ணமி என்ற வார்த்தை மட்டும் நினைவிற்கு வரும். வேறெந்த மாதத்தின் பெயரோடும் பௌர்ணமியை இணைத்துச் சொல்வதில்லை. புராணத்தின் வழியில் பார்த்தால் நமது பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திரகுப்தன் தோன்றிய நாள் சித்ரா பௌர்ணமி.\nஇந்த நாளில் ஆலயங்களில் சித்ரகுப்த பூஜை செய்வார்கள். சிவபெருமான் தன்னைப் போலவே ஒரு சித்திரத்தை வரைந்து, சக்தி தேவியின் துணையுடன் அதற்கு உயிரைக் கொடுத்து சித்திரகுப்தன் தோன்றியதாகச் சொல்வார்கள். ஜோதிட ரீதியாக சந்திரனை மனோகாரகன் என்றழைக்கிறோம். அதாவது நமது மனநிலையைக் குறிக்கும் கோள் சந்திரன்.\nஅதனால்தான் பௌர்ணமி நிலவைக் காணும் போது நம்மையும் அறியாமல் நம் மனதில் உற்சாகம் பெருக்கிடுகிறது. உச்ச வலிமையுடன் படு உஷ்ணமாக அமர்ந்திருக்கும் சூரியனுக்கு நேர் எதிரே, சரியாக 180வது பாகையில் துலாம் ராசியில் அமர்ந்து பௌர்ணமி நிலவாக ஒளி வீசும் நாள் இந்த சித்ரா பௌர்ணமி நாள் ஆகும். துலாம் ராசி சூரியனின் நீச ராசி என்பதும் கவனிக்கத்தக்கது. பிதுர்காரகன் எனும் தந்தையாகிய சூரியன் உஷ்ணமாக தகிக்கும்போது, மாதுர்காரகன் எனும் தாய் ஆகிய சந்திரன் நான் இருக்கிறேன் மகனே, கவலைப்படாதே என்று ஆறுதல் சொல்வதாகப் பொருள் கூறுவார்கள் பெரியோர்கள்.\nஇந்த சித்ரா பௌர்ணமி நாளில், முழுநிலவின் ஒளியில் வெட்ட வெளியில் குடும்பத்தினர் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திப் பாருங்கள். உங்கள் கவலைகள் அனைத்தும் பஞ்சாய்ப் பறந்து போகும். இயந்திரத்தனமான இன்றைய வாழ்க்கைமுறையில் அந்த ஒரு நாளில் மட்டுமாவது நிலவொளி படுகின்ற இடத்தில், கடற்கரை, ஆற்றங்கரை, குளக்கரை முடியாவிட்டால் குறைந்தது மொட்டை மாடியில் அமர்ந்தாவது சாதாரண சாப்பாடு ஆக இருந்தாலும் பரவாயில்லை... குடும்பத்துடனும், நண்பர்களுடனும் ஒன்றாக அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிட்டுப் பாருங்கள்.\nமனதளவில் புத்துணர்ச்சி பெறுவீர்கள் என்பது உறுதி. மனம் மகிழ்ச்சியாக இருந்தால்தான் மூளை சுறுசுறுப்பாக இயங்கும். மூளை சுறுசுறுப்பானால் நமது இயக்கமும் வேகம் பெறும். இயக்கம் வேகம் பெற்றால் லட்சியத்தை எளிதாக அடைய முடியும். இத்தனை சிறப்பு வாய்ந்த சித்ரா பௌர்ணமியில் நிலவொளியில் சமபந்தி போஜனம் செய்வோம், சித்திரையில் முத்திரை பதிப்போம்.\n* தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி போன்ற முக்கியமான விசேஷ நாட்களில் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்க நேர்ந்தால் எப்படிச் செய்வது என விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். - ப.த. தங்கவேலு, பண்ருட்டி.\nபண்டிகை நாட்களில் முன்னோர்களுக்கான திதி வரும்போது வீட்டினில் முதலில் சிராத்தத்தை செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு பண்டிகையைக் கொண்டாட வேண்டும். உதாரணத்திற்கு பொங்கல் பண்டிகை அன்று சிராத்தம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். காலையில் எழுந்து வீடு துடைத்து முதலில் சிராத்தத்தினைச் செய்து முடிக்க வேண்டும்.\nகாகத்திற்கு சாதம் வைப்பது வரை சிராத்தத்திற்கான பணிகளை எந்தவிதமான குறையுமின்றி செவ்வனே செய்து முடிக்க வேண்டும். அதன் பின்னர் மீண்டும் வீடு துடைத்து புதிதாக வேறு நைவேத்யங்களைச் செய்து சூரிய பகவானுக்கு பூஜை செய்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டும். முன்னோர்களின் ஆசியைப் பெற்றால்தான் தெய்வ அனுக்ரஹம் என்பதும் சித்திக்கும். பண்டிகை நாளில் சிராத்தம் வருகிறது என்று அதனைத் தவிர்ப்பது முற்றிலும் தவறு.\nசிராத்தம் என்பதை எந்தவிதமான குறையும் இன்றி சிறப்பாகச் செய்தல் வேண்டும். ஒரே நாளில் பண்டிகையும், முன்னோர்களுக்கான திதியும் ஒன்றிணையும் போது முன்னோர்களே முக்கியத்துவம் பெறுகிறார்கள். அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையை குறையின்றி செய்து முடித்துவிட்டு அதன் பின்னர் பண்டிகையைக் கொண்டாடுவதே சரியான வழிமுறை ஆகும்.\n* இப்படித்தான் வாழ வேண்டும் என்று உரைக்கிறது ஆன்மிகம். எப்படியும் வாழலாம் என்கிறது இன்றைய கால சூழ்நிலை. எப்படிச் செல்வது\n- ஆர். விநாயகராமன், திசையன்விளை.\nஇப்படித்தான் வாழ வேண்டும் என்பதே நமது தர்மம். அந்த தர்மத்திற்கு அவ்வப்போது சங்கடம் என்பது வரத்தான் செய்யும். எப்படியும் வாழலாம் என்பது அதர்மமே. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற கொள்கையை உடையவர்களுக்கு சங்கடம் என்பது கிடையாது. அதனால்தான் தர்மசங்கடம் என்ற வார்த்தை மட்டும் நம் அகராதியில் உள்ளது. அதர்மசங்கடம் என்ற வார்த்தையை நாம் கேள்விப்பட்டது கூட இல்லை. ஏனென்றால் அதர்மத்திற்கு சங்கடம் என்பதே கிடையாது.\nஅப்படியென்றால் எல்லோரும் அதர்ம வழியிலேயே போகலாமே என்ற கேள்வி எழலாம். சங்கடம் உண்டானாலும் தர்ம நெறியில் நடப்பவர்களுக்குத்தான் சந்தோஷம் என்பது கிடைக்கும். அதர்ம வழியில் நடப்பவர்களுக்கு அந்த சந்தோஷம் கிடைப்பதில்லை. தர்மநெறியில் வாழ்பவர்களையே இந்த உலகம் போற்றுகிறது. அதர்மத்தைத் தூற்றுகிறது. குறிப்பாக தர்ம நெறியினைக் கடைபிடிப்பவர்களைக் கண்டு அதர்மவழியில் நடப்பவர்களும் அஞ்சுவார்கள்.\nஆனால் அதர்ம வழ���யில் நடப்பவர்களைக் கண்டு யாரும் அஞ்சுவதில்லை. மாறாக அவர்கள் மீது வெறுப்பே உண்டாகிறது. இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒரு விதிமுறையை வகுத்துக்கொண்டு அதிலிருந்து மாறாமல் வாழ்வதற்கு ஆன்மிகவாதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒழுக்க நெறி மாறாமல் வாழும் நாத்திகவாதியைக் கூட ஆன்மிகவாதிக்கு இணையாக இந்த உலகம் போற்றும். எப்படியும் வாழலாம் என்பது மாயை. அந்த மாயையை விடுத்து இப்படித்தான் வாழ வேண்டும் என்ற விதிமுறையைப் பின்பற்றி வாழ்ந்தீர்களேயானால் வாழ்வினில் உயர்வு காண்பீர்கள்.\n* சித்ரகுப்தனை பூஜை செய்து வழிபடலாமா அல்லது ஆலயம் சென்றுதான் வழிபட வேண்டுமா\nசித்ராபௌர்ணமி நாள் அன்று சித்ரகுப்த பூஜை செய்து வழிபடுவார்கள். சிவபெருமான் தன்னைப் போலவே ஒரு உருவத்தை வரைந்து உமையவளின் துணையுடன் அந்த சித்திரத்திற்கு உயிர்சக்தியைக் கொடுத்து உருவானவரே சித்ரகுப்தன். இதனால் சிவாலயங்களில் விசேஷமாக சித்ரகுப்த பூஜையைச் செய்வார்கள். வீட்டிலும் சித்ரா பௌர்ணமி நாள் அன்று சித்திரகுப்தனின் படத்தினை வைத்து பூஜை செய்யலாம்.\nபூஜை முறையை அறிந்தவர்களின் துணையுடன் அல்லது குடும்ப புரோஹிதரைக் கொண்டு வீட்டிலும் இந்த பூஜையைச் செய்து வழிபடலாம். இயலாதவர்கள் ஆலயத்தில் நடைபெறும் பூஜையில் கலந்துகொண்டாலும் அதற்கான பலன் நிச்சயமாகக் கிடைக்கும்.\n* எங்கள் அபார்ட்மென்ட்டில் ஏற்கெனவே ஈசான்ய மூலையில் போர் போட்டதில் தண்ணீர் போதுமான அளவில் இல்லை. நீர்வளம் பார்த்ததில் அக்னி மூலையில் நீர்வளம் நன்றாக இருப்பதாக தெரிய வருகிறது. இவ்வாறு அக்னி மூலையில் போர் போடலாமா இதற்கு மாற்று வழி ஏதேனும் உண்டா இதற்கு மாற்று வழி ஏதேனும் உண்டா - ம. நாதன், சென்னை.\nபொதுவாக வாஸ்து சாஸ்திரத்தின்படி அக்னி மூலையில் நீரோட்டத்தின் வேகம் தடைபடும், அதனால் போர் போடக்கூடாது என்று சொல்வார்கள். அக்னி மூலை என்பது உஷ்ணத்தைத் தருகின்ற பகுதி. அந்த உஷ்ணத்தைத் தணிக்கின்ற வகையில் அங்கே நீரோட்டத்தை உருவாக்கினாலோ அல்லது உஷ்ணத்துடன் கலந்து வெளியே\nவருகின்ற அந்த நீரை உபயோகிப்பதாலோ விரும்பத் தகாத மாற்று பலன்கள் உருவாகிவிடும் என்று நினைப்பதில் தவறில்லை.\nஆனால் இந்த விதியை நகர்ப்புறங்களில் அதிலும் சென்னை போன்ற பெருநகர் பகுதியில் பொருத்திப் பார்க்�� இயலுமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு உண்மையாக நடந்த ஒரு நிகழ்வினைச் சொல்கிறேன். சென்னை நகரின் முக்கியமான பகுதியில் (நீங்கள் வசிக்கின்ற அதே பகுதியில்) இரண்டு கிரவுண்டு அளவில் மேற்கு திசையை நோக்கிய ஒரு மனை இருந்தது. அந்தக் குடும்பத்தின் தலைவர் அதனை தனது இரண்டு பிள்ளைகளுக்கும் சரிசமமாக பிரித்துக் கொடுத்தார். மேற்கு நோக்கிய அந்த மனையின் வடபுற பாதியை பெரிய பிள்ளையும், தென்புற பாதியை இளையவரும் பிரித்துக் கொண்டார்கள்.\nஇவர்கள் இருவரும் வீடு கட்டத் துவங்கும்போது இளையவரின் பாகத்தில் உள்ள ஈசான்ய மூலையில் அதாவது வடகிழக்கு திசையில் நீர்வளம் நன்றாக உள்ளதை அறிந்து அங்கே போர் போட்டார்கள். பெரியவருக்கான பாகத்தில் நீர்வளத்தைத் தேடும்போது அதுவும் அதே பகுதியில் அதாவது தம்பி போர்போட்ட இடத்திற்கு அருகில் நீர்வளம் நன்றாக இருப்பதாகத் தெரிய வந்தது. அதாவது தம்பியின் மனைக்கு அந்த இடம் ஈசான்ய பாகத்தில் அமைந்தாலும் அதற்கு அருகில் என்று காணும்போது பெரியவரின் மனையில் அதே பாகம் அக்னி மூலையாக அமைந்து விடுகிறது. அதாவது தென்கிழக்கு மூலையில் மட்டுமே நீர்வளம் என்பது நிறைந்திருப்பதைக் காண முடிந்தது.\nஇந்த விவகாரத்தைப் பொறுத்த வரை ஒரே மனையானது இரண்டாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. வெவ்வேறு பெயர்களில் அந்தச் சொத்தானது பதிவு செய்யப்பட்டிருந்தாலும் ஒருவரின் பாகத்தில் அது வடகிழக்கு மூலையாகவும், அதே பகுதி மற்றொருவரின் பாகத்தில் தென்கிழக்கு மூலையாகவும் இடம் பிடிக்கிறது. இந்த அமைப்பினைக் கொண்டு அண்ணனின் வீடு அமைகின்ற மனையில் வாஸ்து தோஷம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. முதலில் வாஸ்து சாஸ்திரம் என்பது புவியியல் ரீதியான அறிவியல் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் அபார்ட்மென்ட்டைப் பொறுத்த வரை நீங்கள் அதனை அக்னி மூலையாக நினைத்தாலும் இயற்கையாகவே அந்த மனையில் அந்த தென்கிழக்கு பகுதியில் நீரோட்டம் என்பது அமைந்திருக்கிறது எனும்போது அதனைக் குறையாகக் கருத முடியாது. மேலும் அக்னி மூலையில் நீங்கள் போர் போட நினைக்கும் பகுதி கார் பார்க்கிங் என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த பகுதி எந்த விதத்திலும் தரை தளத்தில் உள்ள பிளாட்வாசிகளை எந்தவிதத்திலும் பாதிக்காது. மேலும் ஏற்கெனவே ஈசான்ய பாகத்தில் போர் போடப்பட்டு இருப்பதால் ஒரு பிரச்னையும் நேராது. இதற்கு மாற்று வழி உண்டா என்று கேட்டிருக்கிறீர்கள்.\nதரைதளத்தில் உள்ள பிளாட்வாசி தனக்கு இதனால் பாதிப்பு ஏதும் உண்டாகிவிடும் என்று எண்ணுவதால் அவருடைய பயத்தைப் போக்குகின்ற வகையில் நீங்கள் மற்றொரு திட்டத்தினை செயல்படுத்தலாம். உங்கள் மனையில் நீர்வளம் மிகுந்திருக்கும் அக்னி மூலையில் போர் போட்டுவிடுங்கள். அபார்ட்மென்ட்டின் ஈசான்ய பாகத்தில் சம்ப் போன்ற ஒரு பெரிய தொட்டியினைக் கட்டி அந்தத் தொட்டிக்குள் இந்த போரில் இருந்து வரும் நீரினை மோட்டார் மூலம் இறைத்து சேமித்து வையுங்கள்.\nஅதன் பின்பு ஈசான்ய பாகத்தில் இருக்கும் தொட்டியில் இருந்து நீரினை மேலே மாடியில் உள்ள ஓவர்ஹெட் டேங்க்கிற்கு மற்றொரு மோட்டார் மூலம் நிரப்பிக் கொள்ளுங்கள். மின்சார செலவு என்பது கூடினாலும் வாஸ்து குறித்த பயத்திற்கு இதுவே தீர்வாக அமைந்துவிடும். மனையில் இயற்கையாக நீர்வளம் அமைந்துள்ள பகுதி எதுவாக இருந்தாலும் அந்தப் பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைப்பதால் (போர் போடுவதால்) எந்தவித சங்கடமும் நேராது என்பதே அறிவியல் பூர்வமான உண்மை. இதில் வாஸ்து தோஷம் என்பது நிச்சயமாக உண்டாகாது.\n* இடைவிடாமல் மனதிற்குள்ளேயே கடவுளின் திருநாமங்களை சொல்லிக் கொண்டிருந்தால் நன்மைகள் விளையுமா\n- மு. மதிவாணன், அரூர்.\nநிச்சயமாக விளையும். மனதிற்குள்ளேயே என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். வெளியில் வாய் மட்டும் கடவுளின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டு மனதில் வேறு சிந்தனை ஓடிக்கொண்டிருந்தால் அதனால் எந்தவிதமான பயனும் இல்லை. அதே நேரத்தில் நீங்கள் கேட்டிருப்பது போல் மனதிற்குள் கடவுளின் திருநாமம் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்றால் இறை சிந்தனை என்பது அந்த மனிதரிடம் நிறைந்திருக்கிறது என்றே பொருள்.\nகடவுளின் திருநாமத்தினை மனதிற்குள் இடைவிடாமல் உச்சரித்துக் கொண்டிருப்பவருக்கு நிச்சயமாக இறையருள் என்பது கிடைத்திருக்கிறது என்பதே நிஜம். இறையருள் இல்லாவிடில் மனதினைக் கட்டுப்படுத்த இயலாது. இறையருள் பெற்ற ஒருவரால் மட்டுமே மனதினைக் கட்டுப்படுத்தி பரம்பொருளின் மீது தனது சிந்தனையை ஒருமுகப்படுத்தி இறைநாமத்தினை மனதிற்குள் சொல்ல இயலும். இவ்வாறு மனதிற்குள் இறைநா���த்தினைச் சொல்லும்போது அதற்கு நூறு சதவீத பலன் கிட்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.\n* சிலர் மாதாமாதம் அமாவாசை தர்ப்பணம் செய்வதும், சிலர் மாதப் பிறப்பு, புண்யகால நாட்களில் தர்ப்பணம் செய்வதும் வழக்கத்தில் கொண்டுள்ளனர். ஆண்டுக்கு மொத்தம் எத்தனை முறை தர்ப்பணம் செய்வது உத்தமம் - அரிமளம் இரா.தளவாய் நாராயணசாமி.\nஇதனை ‘ஷண்ணவதி’ என்று சொல்வார்கள். அதாவது ஆண்டிற்கு 96 நாட்கள் தர்ப்பணம் அல்லது சிராத்தம் செய்ய வேண்டிய நாட்கள் என்று சாஸ்திரம் உரைக்கிறது. மாதந்தோறும் வருகின்ற அமாவாசை நாட்கள் 12, தமிழ் மாதப் பிறப்பு நாட்கள் 12, மன்வாதி தினங்கள் 14, யுகாதி தினங்கள் 4, மஹாளய பக்ஷ நாட்கள் 16, திஸ்ரோஷ்டகா நாட்கள் 12, வ்யதீபாதம் 13, வைத்ருதி 13 (கடைசி இரண்டும் 27 யோகங்களில் வருபவை, ஆண்டிற்கு 13 முறை வரும்) ஆக மொத்தம் 96 நாட்கள் சிராத்தம் செய்ய வேண்டிய நாட்கள் ஆகும்.\nபெற்றோர் இறந்த திதியில் செய்யும் சிராத்தத்துடன் இந்த 96 நாட்களும் சிராத்தம் செய்ய முடிந்தவர்கள் செய்யலாம். அமாவாசை நாட்கள் என்பது கண்டிப்பாக தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் ஆகும். இவ்வாறு ஷண்ணவதி (96 நாட்கள்) சிராத்தம் செய்பவரின் இல்லத்தில் பித்ருக்களின் அனுக்ரஹம் நிறைந்திருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.\n* சிராத்த தினத்தன்று ஹோமம் செய்யும்போது இரும்பினால் செய்யப்பட்ட ஹோமகுண்டம் பயன்படுத்துகிறேன். ஒரு சிலர் இரும்பை உபயோகிக்கக் கூடாது என்றும் பித்ருக்கள் இரும்பைக் கண்டால் ஓடியே போய்விடுவார்கள் என்றும் கூறுகிறார்கள். அது உண்மையா\n- ரா. பாஸ்கரன், பெங்களூரு.\nபொதுவாகவே அக்னியை ஆவாஹனம் செய்யும்போது அதனை இரும்பினில் செய்யக்கூடாது. சிராத்த தினத்தன்று செய்யப்படும் ஹோமம் மட்டுமல்ல, எந்த ஹோமம் ஆக இருந்தாலும் அதனை இரும்பினால் ஆன ஹோம குண்டத்தில் செய்யக் கூடாது. மண்ணால் ஆன ஹோம குண்டத்திற்குள் பசுமாட்டின் சாணத்தினைக் கொண்டு நன்றாக மெழுகி அதன் பின்னர் ஹோமத்தினைச் செய்ய வேண்டும். மண்ணால் ஆன ஹோம குண்டம் கிடைக்காத பட்சத்தில் செங்கற்களைப் பயன்படுத்தலாம்.\nசெங்கல் என்பது மண்ணில் இருந்து தயாரிக்கப்பட்டிருப்பதால் அதற்கு தோஷம் இல்லை. இரும்பினைக் கண்டு பித்ருக்கள் ஓடிவிடுவார்கள் என்று சொல்வதை விட பித்ருக்களுக்கோ அல்லது தேவர்களுக்கோ நாம் கொடுக்கும் ஆஹூதி��ை கொண்டு சேர்க்கும் பணியைச் செய்கின்ற அக்னி பகவான் இரும்பினை ஏற்றுக் கொள்வதில்லை என்று சொல்லலாம்.\n* புத்திர பாக்கியம் பெறுவதற்காக செய்யப்படும் சந்தான கோபால ஹோமத்தினை வீட்டிலேயே செய்யலாமா\n- மல்லிகா அன்பழகன், சென்னை - 78.\nவீட்டில்தான் செய்ய வேண்டும். உலக நன்மை வேண்டி செய்யப்படுகின்ற பூஜைகளும், யாகங்களும் ஆலயத்தில் செய்யப்பட வேண்டும். தனிப்பட்ட முறையில் ஒரு பலனை எதிர்பார்த்துச் செய்யப்படுகின்ற பூஜைகளும், ஹோமங்களும் அவரவர் இல்லத்தில்தான் செய்யப்பட வேண்டும். குழந்தை வரம் வேண்டி செய்யப்படுகின்ற சந்தான கோபால ஹோமம், கல்யாண யோகம் வேண்டி செய்யப்படுகின்ற சுயம்வரா பார்வதி ஹோமம், செல்வ வளம் வேண்டி செய்கின்ற மஹாலக்ஷ்மி ஹோமம் முதலான தனிப்பட்ட பிரார்த்தனையை உள்ளடக்கிய பூஜைகளையும் ஹோமங்களையும் அவரவர் வசிக்கின்ற இல்லத்தில் வைத்துச் செய்வதே நல்லது.\nஇல்லத்தில் வைத்து பூஜை செய்யும்போது அந்த மந்திரத்தின் வைப்ரேஷன் வீடு முழுவதும் நிறைந்திருக்கும். அந்த வீட்டில் வசிப்பவரின் உடலில் இந்த மந்திரங்களின் சக்தியானது செயலாற்றும். செய்த பூஜைக்கான பலனும் முழுமையாகக் கிடைக்கும். ஒரு மனிதனின் தனிப்பட்ட பிரார்த்தனைக்காகச் செய்யப்படுகின்ற ஹோமங்கள் அவரவர் வசிக்கும் இல்லத்தில் செய்வதே சரியானது. அதே நேரத்தில் பொது மக்களின் நலன் கருதி செய்யப்படுகின்ற யாகங்களை தனிப்பட்ட முறையில் செய்யாமல் எல்லோரும் ஒன்றாக இணைந்து ஆலயங்களில் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் கூட்டுப் பிரார்த்தனைக்கு உடனடியாக பலன் கிடைத்துவிடும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.\n- திருக்கோவிலூர் K.B ஹரிபிரசாத் சர்மா.\nசித்ரா பௌர்ணமியை மட்டும் வெகு சிறப்பாக கொண்டாடுவதன் நோக்கம் என்ன\nமரம் வளர்க்க மகிழ்ச்சி கிட்டும்\nஇறைவனிடம் சரண் புகுவோர்க்கு துன்பம் இல்லை\nகுருவை வணங்கு குழப்பம் தீரும்,,\nபணத்தட்டுப்பாடு நீங்க வீட்டில் செய்யும் எளிய பரிகாரம் \nதன்வந்திரியை வழிபட்டால் மார்க்கண்டேய யோகம் கிட்டும்\nபுத்துணர்ச்சி தரும் புதினா காஃபி நல்லதும் கெட்டதும்\n19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/06/2018.html", "date_download": "2019-08-18T23:34:18Z", "digest": "sha1:HFAMSEYXIIWA27BV7OKEOQ6RSBGUO65G", "length": 6569, "nlines": 85, "source_domain": "www.karaitivu.org", "title": "இந்து சமய அறநெறிக் கல்வி கொடிதினம்- 2018 - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu இந்து சமய அறநெறிக் கல்வி கொடிதினம்- 2018\nஇந்து சமய அறநெறிக் கல்வி கொடிதினம்- 2018\nஇந்து சமய அறநெறிக் கல்வி கொடிதினம்- 2018\nஇந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் முகமாக நாடு பூராகவும் அனுஷ்டிக்கப்படும் கொடி தினம் இன்று காரைதீவு பிரதேச சபையில் தவிசாளர் கி.ஜெயசிறில் அவர்களினால் நந்திக் கொடி ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇதில் இந்து கலாசார உத்தியோகத்தர் ஜெயராஜ் அவர்களும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான ச.நேசராசா, த.மோகனதாஸ் சி.ஜெயராணி, மு.காண்டீபன் இ.மோகன், ஆ.பூபாலரெத்தினம் பிரதேச சபை செயலாளர் சுந்தரகுமாா் மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.\nஇன் நிகழ்வின் போது தவிசாளரால் கொடி விற்பனை மற்றும் இவ்வமைப்பில் அங்கத்தவர்களை இணைத்தல் நிகழ்வும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஅவர் உரையாற்றுகையில் இது ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இதற்காக மக்களால் ஏழு கோடி எண்பது இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது என்பதையும் அறநெறி பாடசாலைகள் வளர்ச்சி பெற பெற்றோா்கள் மாணவர்களை ஞாயிற்றுக் கிழமைகளில் பிரோத்தியோக வகுப்புக்களுக்கு அனுப்புவதைத் தவிா்த்து அறநெறி வகுப்புக்களுக்கு அனுப்புவதை முக்கியத்துவப்படுத்த வேண்டும். அத்தோடு ஆசிாியர்களும் இதற்கு ஒத்தாசை வழங்க வேண்டும் என்தையும் தெரிவித்தாா்.\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் கார��தீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019\nகாரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019 தற்போதைய நாட்டு நிலைமையைக்கருதி ஆலய தர்மகர்த்தாக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-4-5-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1", "date_download": "2019-08-18T23:33:58Z", "digest": "sha1:QJNOEHS5USJ4JB7MAYFKKJOFMQ3AVDEE", "length": 9524, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "அக்ரிடோன் 4.5 இயற்கை உரம் அறிமுகம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅக்ரிடோன் 4.5 இயற்கை உரம் அறிமுகம்\nபயிர் விளைச்சலை அதிகரிக்க உதவும் “அக்ரிடோன் 4.5′ என்ற இயற்கை உரத்தை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினார்.”பி.எம்.பயோ எனர்ஜி’ நிறுவனம் தயாரித்த “அக்ரிடோன் 4.5′ இயற்கை உரத்தை அறிமுகப்படுத்தி வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியது:\nஅக்ரிடோன் 4.5′ இயற்கை உரத்தை அறிமுகப்படுத்துகிறார் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் Courtesy: Dinamani.\nமண் வளத்தை இயற்கை முறையில் மேம்படுத்த தகுந்த உரத் தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்ற வேண்டும்.\nமண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் காற்றிலுள்ள தழைச் சத்தை உள்வாங்கி மண்ணில் நிலை நிறுத்தி பயிர்களுக்கு அளிக்கின்றன.\nஇயற்கையாக மட்கும் பொருள்கள் இல்லாவிட்டால் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறையும்.\nஎனவே, அதன் வளம் குன்றாமல் பாதுகாப்பது விவசாயிகளின் கடமையாகும். இதை ஐ.நா. சபை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.\nதற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “அக்ரிடோன் 4.5′ உரம் அனைத்து வகையான காய்கறிகள், பருவநிலைக்கு ஏற்றதாகும்.\nதோட்டப் பயிர்கள், தானியங்கள், எண்ணெய் வித்துகள், சிறுதானியங்கள், நாற்றங்கால் பண்ணைகள் ஆகியவற்றுக்கு இதைப் பயன்படுத்தலாம் என்றார் அவர்.\nபூமிக்கடியில் உள்ள பழுப்பு நிலக்கரியில் இருந்து எடுக்கப்படும் கழிவுப் பொருளான “அக்ரிடோன் 4.5′ இயற்கையான தண்ணீரில் கரையக் கூடியது. இந்த உரத்துக்கான தொழில்நுட்பத்தை நெய்வேலி பழுப்பு நிறுவனம் (Neyveli Lignite Corporation) உருவாக்கியுள்ளது.\nதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் பரிசோதித்து விளைச்சலை அதிகரிக்கவும், தரமான பொருள்களை உற்பத்தி செய்யவும் உதவும் என சான்றிதழ் வழங்கியுள்ளது என “பி.எம்.பயோ எனர்ஜி’ நிறுவனத்தினர் தெரிவித்தனர்.\nR. S. No 12/7, 66, பெருங்களூர் புதுச்சேரி 605 007\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in எரு/உரம் Tagged இயற்கை உரம்\nபருத்தி, மக்காச்சோளத்தில் கூடுதல் லாபம் பெற டிப்ஸ் →\n← களர் – உவர் நிலங்களில் பயிரிடும் தொழிற்நுட்பம்\nOne thought on “அக்ரிடோன் 4.5 இயற்கை உரம் அறிமுகம்”\nநவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இயற்கை விவசாயத்தில் வெற்றி பெற்றுவரும் விவசாயிகளின் அனுபவங்களை வெளியிட்டால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் .\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/466774/amp", "date_download": "2019-08-18T23:14:31Z", "digest": "sha1:ELU2UHEC5SDBI2VQI4RBVDHVS3LRGDOW", "length": 9233, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "LKG, U.K.G., teachers to join the work today | எல்.கே.ஜி., யு.கே.ஜி., ஆசிரியர்கள் இன்றைக்குள் பணியில் சேர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு | Dinakaran", "raw_content": "\nஎல்.கே.ஜி., யு.கே.ஜி., ஆசிரியர்கள் இன்றைக்குள் பணியில் சேர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nசென்னை: எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் எடுப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் இன்றைக்குள் பணியில் சேர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் பணியேற்பதில் தாமதம் ஏற்பட்டால் மாணவர் சேர்க்கையில் சுணக்கம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணி ஆணை பெற்று உடனடியாக பணியில் சேருமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 2,381 அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் வரும் திங்களன்று தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவீடுகளை விற்க முடியாமல் தொழிலுக்கு பலரும் முழுக்கு: கோ.வெங்கடாச்சலம், சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தலைவர்\nஆட்டோ மொபைல் பிரச்னையை அரசு உன்னிப்பாக பார்க்கிறது: எம்.சி.சம்பத், தொழில்துறை அமைச்சர்\nசரிந்து வரும் வாகன விற்பனை-கம்பெனிகள் மூடப்படும் அபாயம் என்ன செய்யப்போகிறது அரசு: பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை பறிபோகும் பரிதாபம்\nநெடுஞ்சாலை துறையில் கட்டுமான பணி தரமாக நடக்காததற்கு யார் காரணம்: பொறியாளர் சங்கம் ‘பகீர்’ குற்றச்சாட்டு\nஎந்த வங்கியில் 20 ஆயிரம் கோடி கடன் வாங்கலாம்\nகொலை, கொள்ளையை தடுக்க டாஸ்மாக் கடைகளுக்கு ‘டிஜிட்டல் லாக்கர்’ நடைமுறைப்படுத்த நிர்வாகம் திட்டம்\nடாஸ்மாக் இளநிலை உதவியாளர் தேர்வை 8,401 பேர் எழுதினர்: ஒரு வாரத்தில் தேர்வு முடிவு என அதிகாரி தகவல்\nமேலும் 2 நாளுக்கு மழை நீடிக்கும்: சில மாவட்டங்களில் கனமழை பெய்யும்\nபூங்காவாக மாறுவதில் சிக்கல் வேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியை அரசு புறக்கணிப்பு: கிடப்பில் பொதுப்பணித்துறை அறிக்கை\nசென்னை மாநகராட்சி எல்லையில் பேருந்து செல்லும் சாலைகளில் இருக்கும் 82 சென்டர் மீடியன்கள் 2 கோடியில் சீரமைப்பு: அழகுபடுத்தும் பணி தொடக்கம்\nபால் விலையை குறைக்க மக்கள் கோரிக்கை\nபத்திரம் பதிவு செய்வதில் மோசடி பதிவுத்துறை மீது 327 வழக்குகள் நிலுவை: பரபரப்பு தகவல்கள் அம்பலம்\nவேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு குறித்து எம்பி, எம்எல்ஏக்கள், பொதுமக்களுடன் 29, 30ம் தேதிகளில் கருத்து கேட்பு: வருவாய் நிர்வாக ஆணையர் அறிவிப்பு\nஅடையாறு, கூவம் முகத்துவாரங்களில் தூர்வாரும் பணி நிறுத்தம்: தண்ணீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி கிடக்கும் அவலம்\nசிபிஎஸ்இ அறிவிப்பு டிச.8ம் தேதி மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு\n9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு வேறு பாடங்கள் நடத்த கூடாது: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ எச்சரிக்கை\nவாட்டர் ஹீட்டரை போட்டபோது விபரீதம் சுடுதண்ணீர் கொட்டி 2 குழந்தைகள் பலி: மீஞ்சூர் அருகே சோகம்\nபணம் கேட்டு ஆந்திராவில் 5 விசை படகுகளுடன் காசிமேடு மீனவர்கள் சிறைபிடிப்பு: மீட்க அதிகாரிகள் விரைவு\nஇழப்பீடு கோரி வாகன விபத்து வழக்குகளுக்கு நடத்தப்பட்ட லோக் அதாலத்தில் 9 கோடி வசூல்: சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு அசத்தல்\nசென்னை மாநகராட்சி பள்ளிகளில் புதிய முயற்சி கற்பிக்கும் திறனை மேம்படுத்த ஆசியர்களுக்குள் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sairams.com/", "date_download": "2019-08-18T23:31:26Z", "digest": "sha1:E4CZWTW6M75A2LEWW6S3XFP6ZEDEW6LW", "length": 5577, "nlines": 88, "source_domain": "sairams.com", "title": "sairams -", "raw_content": "\nஉலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை\nவாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nஎன் மூளையைச் சாப்பிட முயல்கிறது.\nஅதை என்னால் உணர முடியும்.\nஅதன் சாத்தான் தன்மையை . ...தொடர்ந்து வாசியுங்கள்\nஎன் கண்களை உற்று பார்த்து\nஎன்னைப் பார்த்த போது ...தொடர்ந்து வாசியுங்கள்\nஓர் அரக்கன் இங்கு வசிக்கிறான்.\nஅவ்வபோது அவன் தலைக்காட்டும் போதெல்லாம்\nபாதிக்கப்பட்டவர்கள் கண்ணீரோடு நொந்து இருக்கிறார்கள். ...தொடர்ந்து வாசியுங்கள்\nஎன்னுள் ஒரு குரல் எப்போதும்\nயாவருக்கும் அது அப்படித் தானென நினைத்திருந்தேன்\nசில சமயம் இரண்டாவது குரலொன்று\nகடவுளைச் சந்திப்பதற்கு முந்தைய நாள்\nஒரு பெண் மறுத்தலிக்கும் போது\nஉங்களுடைய மென்மையான உணர்வுளை நசுக்கும் போது\nதானாய் ஒப்பு கொள்ள வேண்டும்\nதானாய் தலை வணங்க வேண்டும் ...தொடர்ந்து வாசியுங்கள்\nநம்மைக் குருடாக்கிறது. ...தொடர்ந்து வாசியுங்கள்\nநின்று கொண்டிருக்கிறேன். ...தொடர்ந்து வாசியுங்கள்\nமனிதர்கள் – புனைவும் நிஜமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sairams.com/2012/03/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-19T00:06:41Z", "digest": "sha1:FPIXPHQIKIA6XWQK7D2TY7ZIZRKPIXPW", "length": 12387, "nlines": 47, "source_domain": "sairams.com", "title": "மனிதர்கள் - நாத்திகன் - sairams", "raw_content": "\nஉலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை\nவாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nMarch 19, 2012 · by சாய் ராம் · in கதைகள், மனிதர்கள்\nஅவனை எனக்கு முதலில் அடையாளமே தெரியவில்லை. தாடியும் சிவந்த கண்களும் அழுக்கேறிய வெள்ளைச் சட்டையும் அவனை வேறு யார் போலவோ எனக்குக் காட்டியது. அவன் ஜியாவுதீன். அவனிடம் நெருங்கி பழகியதில்லை என்றாலும் முந்தைய மூன்று சந்திப்புகளுமே போதும் அவனை நான் மறக்காமல் இருக்க. அப்படி ஒரு வித்தியாசமான குணாதிசயமுடையவனாக இருந்தான். சில வருடங்களுக்கு முன்பு ஒரு கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தான் அவனைச் சந்தித்தேன். என் நண்பன் ஒருவன் அவனைப் பற்றி மிக உயர்வாக சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தான்.\nசிவந்த நிறம். போலீஸ் போல கிராப். துறுதுறுவென சுறுசுறுப்பு. சத்தமாய் பேசும் பாங்கு. அவன் அப்போது ஓர் இளம் கம்யூனிஸ்ட். பொதுவான அந்தச் சந்திப்பிற்கு பிறகு சில நாட்களிலே ஒரு புத்தக அறிமுக விழா கூட்டத்தில் மீண்டும் சந்தித்தோம். சில சம்பிரதாய் பேச்சுகளுக்குப் பிறகு அவனுடைய குடும்பம் பற்றி பேச்சு மாறியது.\n“எங்க வீட்ல இப்போ என்னை நாத்திகன்னு திட்டுறாங்க. ஒரு முஸ்லீம் பையன் இப்படிக் கெட்டு போகலாமா அப்படின்னு கவலைப்படறாங்க.”\nகுடும்பத்தைப் பற்றி அபூர்வமாய் சொன்னது தவிர அவனது பேச்சில் மற்றதெல்லாம் கொள்கைகள் பற்றி தான். பேச்சில் அறிவுமிடுக்கு இருந்தது. கம்யூனிச சிந்தாந்தத்தின் மீது மிகுந்த ஆவலுடன் நிறைய புத்தகங்களைத் தேடி தேடி படித்து கொண்டு இருக்கிறான் என புரிந்தது. நான்கு பேர் நிற்கும் இடத்தில் அவன் பேசுகிற பாணியே தனிதன்மையானது. குரலை உயர்த்தி பேசுவான். சட்டென கோபப்படுவான். கட்டி கொள்வான். அழுவான். உணர்வுகளை ஒளிக்காமல் வெளிப்படுத்தும் அவனிடம் புதுசாய் அறிமுகமாகிறவர்கள் சற்று மிரண்டு தான் போவார்கள். ஆனால் தன்னுடைய கொள்கைகளுக்கு விரோதமான விவாதம் என்றால் முதலிலே எதாவது திட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்து விடுவான். அவனிடம் பொறுமையாக சற்று பணிந்து நின்றால் தான் அவனுடைய உரையினை முழுமையாக கேட்க இயலும். சுற்றியிருப்பவர்கள் அமைதியாக அவனைப் பேச்சை செவிமடுக்கிறார்கள் என்றால் நீண்ட உரையாற்றி விடுவான். அவனுடைய வித்தியாசமான குணாதிசயம் காரணமாகவே மூன்று சந்திப்புகளுமே எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது.\nநடுவில் பல வருடங்கள் உருண்டோடின. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜியாவுதீனைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டிய போது அவனது உருவ மாற்றத்தினைக் கண்டு அதிர்ச்சியானேன். இப்போது அவனுடைய ஆவேசம் தணிந்து இருந்தது. மற்றவர்கள் பேச்சினைக் கண்களைச் சுருக்கி கேட்டு கொண்டிருக்க பழகியிருக்கிறான். கம்யூனிச கொள்கையினைக் கைவிட்டு முழு முஸ்லீமாக மாறியிருந்தான். ஏன் அப்படி என்று நான் அவனிடம் கேட்கவில்லை. அவனாகவே பேசுவான் என்று காத்திருந்தால் அவன் முன் போல வெடித்து பேசுபவனாக இல்லை. நான் அப்போது தங்கியிருந்த இடமும் அவனது வீடும் ஒரே பகுதியில் இருக்கின்றன என அறிந்தேன். சந்திப்புகள் தொடர்ந்தன.\nமதத்தின் மீது இப்போது தீராத பற்று கொண்டிருந்தான். மதம் சம்பந்தப்பட்ட பல புத்தகங்களைப் படிப்பதோடு மட்டுமல்லாமல் இணையத்தில் மதப் பிரச்சாரத்திற்கான ஒரு தளத்தில் அவ்வபோது சேவையாற்றி கொண்டிருந்தான். என்னைப் பற்றி அவன் அறிந்திருந்தப்படியால் நாங்கள் பேசிய பெரும்பாலான நேரம் அவன் தனது மதம் எப்படி அறிவியலோடு ஒத்து போகிறது என்பதையே விளக்கி கொண்டு இருந்தான். பல தகவல்கள் ஆச்சரியமூட்டின. நாங்கள் பழகிய அந்தக் குறுகிய காலக்கட்டத்தில் அவன் ஜெர்மனிய நாஜி படைகள் பற்றிய வரலாற்றினைத் தேடி தேடி படித்து கொண்டு இருந்தான். இந்தச் சரித்திரம் தவறாக எழுதப்பட்டு இருக்கலாம், இரண்டாம் உலகப் போரில் தோற்றதால் தான் ஹிட்லர் கொடுங்கோலானாய் சித்தரிக்கப்படுகிறான் என்பது அவனுடைய வாதம். ஒருவேளை போரில் வென்றிருந்தால் உண்மை சரித்திரம் வேறுவிதமாய் இருந்திருக்கும் என சொன்னான்.\nஒரு நாள் அவனுடைய வீட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அவனது குடும்பத்தினர் நான் நினைத்தது போலவே இல்லை. அவர்கள் செல்வசெழிப்புடன் தான் இருந்தார்கள். நகரத்தின் நெரிசலான தெருவில் கிராமத்தில் இருந்து இப்போது தான் வந்தவர்கள் போல நன்றாக பழகினார்கள். கூட்டுக்குடும்பம்; நிறைய பேர் அவன் வீட்டில். பழைய தினசரிகளும் தூசும் பத்திரிக்கைகளும் புத்தகங்களும் ஒரு பழைய கம்யூட்டரும் இருந்த அவனது அறையினைப் பார்த்தாலே அவன் தன்னை எப்படி சுருக்கி கொண்டு விட்டான் என ஆச்சரியமாய் இருந்தது.\n“எப்ப பார்த்தாலும் புஸ்தகமும் கையுமா இருக்கான். வயசு பையன் இப்படியா இருக்கணும் நீங்களாவது சொல்ல கூடாதா” என்றாள் அவனது தாய்.\nமனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.\n← இலங்கையைக் குற்றம் சாட்டும் ஆம்னிஸ்டி முழு ரிப்போர்ட்\nகூடங்குளம் – கண்டனம் →\nமனிதர்கள் – புனைவும் நிஜமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-08-19T00:30:44Z", "digest": "sha1:VBQ32KLUCSIJ6K65TRQRY3OXXAAUQ7UO", "length": 4877, "nlines": 58, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:செக் குடியரசு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:செக் குடியரசு\" பக்கத்துக்கு இணைக்க��்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:செக் குடியரசு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசெக் குடியரசு அரசுத்தலைவர் தேர்தலில் முன்னாள் பிரதமர் மிலோசு செமான் வெற்றி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:செக் குடியரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெக் குடியரசில் ரோமா மக்களுக்கு எதிராக எதிர்ப்புப் போராட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெக் குடியரசு தேர்தல்: எக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-19T00:35:16Z", "digest": "sha1:SRJA535MHHZPMB6HXCQ32YMJKUAHUZKH", "length": 40985, "nlines": 675, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிலுவையின் புனித யோவான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருத்தந்தை பத்தாம் கிளமன்ட்-ஆல் ஜனவரி 25 1675\nதிருத்தந்தை பதிமூன்றாம் பெனடிக்ட்-ஆல் டிசம்பர் 27 1726\nஎசுப்பானியா நாட்டில் உள்ள சிலுவையின் புனித யோவானின் கல்லறை\nதியான வாழ்வு, ஆழ்ந்த சிந்தனை, மறைமெய்ம்மையியல், மறையியலாளர்கள், எசுப்பானியா நாட்டு கவிஞர்கள்\nசிலுவையின் புனித யோவான் (எசுப்பானியம்: San Juan de la Cruz, ஆங்கிலம்:Saint John of the Cross, சூன் 24, 1542 – டிசம்பர் 14, 1591), உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் முப்பத்தியாறு மறைவல்லுனர்களுள் ஒருவர். கத்தோலிக்க மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்த எசுப்பானிய மறையியலாளரான இவர் கார்மேல் சபைத் துறவியும் குருவும் ஆவார். சிறந்த எழுத்தாளரும் கவிஞருமான இவரது படைப்புகள் எசுப்பானிய இலக்கியத்தில் முதன்மை இடம் பெற்றுள்ளன.\nகார்மேல் சபையைச் சீர்திருத்திய இவர், புனித அவிலா தெரேசாவோடு இணைந்து பெண்களுக்கான கார்மேல் சபையை உண்டாக்குவதில் பெரும் பங்காற்றினார். திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் 1726 இல் இவருக்கு புனிதர் பட்டமளித்தார்.\nபுனிதர் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\n(1) கிறிஸ்து பிறப்பின் எட்டாம் நாள்: தூய கன்னி மரியா இறைவனின் தாய் – பெருவிழா\n(2) செசாரியா நகர பசீல், நசியான் கிரகோரி – நினைவு\n(17) புனித வனத்து அந்தோனியார் – நினைவு\n(20) ஃபேபியன் அல்லது செபஸ்தியார் – விருப்ப நினைவு\n(21) ரோமின் ஆக்னெஸ் – நினைவு\n(24) பிரான்சிசு டி சேலசு – நினைவு\n(25) திருத்தூதர் பவுல் மனமாற்றம்– விழா\n(26) திமொத்தேயு, தீத்து – நினைவு\n(28) தாமஸ் அக்குவைனஸ் – நினைவு\n(31) ஜான் போஸ்கோ – நினைவு\nதிருக்காட்சி பெருவிழாவை அடுத்துவருகின்ற ஞாயிறு (அல்லது, திருக்காட்சி விழா சனவரி 7 அல்லது 8இல் வந்தால் அதைத் தொடர்ந்துவரும் திங்கள் கிழமை): ஆண்டவரின் திருமுழுக்கு – விழா.\n(2) இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் – விழா\n(5) ஆகத்தா – நினைவு\n(21) பீட்டர் தமியான் – விருப்ப நினைவு\n(23) பொலிகார்ப்பு – நினைவு\n(7) பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா – நினைவு\n(8) John of God – விருப்ப நினைவு\n(17) புனித பேட்ரிக் – விருப்ப நினைவு\n(19) புனித யோசேப்பு, கன்னி மரியாவின் கணவர் – பெருவிழா\n(25) இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு – பெருவிழா\n(13) முதலாம் மார்ட்டின் – விருப்ப நினைவு\n(21) கேன்டர்பரி நகரின் அன்சலேம் – விருப்ப நினைவு\n(23) புனித ஜார்ஜ் அல்லது Adalbert of Prague – விருப்ப நினைவு\n(24) சிக்மரிங்ஞன் பிதேலிஸ் – விருப்ப நினைவு\n(25) மாற்கு (நற்செய்தியாளர்) – விழா\n(29) சியன்னா நகர கத்ரீன் – நினைவு\n(30) ஐந்தாம் பயஸ் – விருப்ப நினைவு\n(1) தொழிலாளரான புனித யோசேப்பு – விருப்ப நினைவு\n(2) அத்தனாசியார் – நினைவு\n(3) பிலிப்பு, யாக்கோபு – விழா\n(13) பாத்திமா அன்னை – விருப்ப நினைவு\n(14) மத்தியா (திருத்தூதர்) – விழா\n(18) முதலாம் யோவான் – விருப்ப நினைவு\n(22) ரீட்டா – விருப்ப நினைவு\n(25) பீட் அல்லது ஏழாம் கிரகோரி, அல்லது மக்தலேனா தே பாசி – விருப்ப நினைவு\n(26) பிலிப்பு நேரி – நினைவு\n(27) கான்றர்பரி நகர் புனித அகுஸ்தீன் – விருப்ப நினைவு\n(31) மரியா எலிசபெத்தை சந்தித்தல் – விழா\nதூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறு: திரித்துவ ஞாயிறு – பெருவிழா\n(9) எபிரேம் – விருப்ப நினைவு\n(11) பர்னபா – நினைவு\n(13) பதுவை நகர அந்தோனியார் – நினைவு\n(19) Romuald – விருப்ப நினைவு\n(21) அலோசியுஸ் கொன்சாகா – நினைவு\n(27) அலெக்சாந்திரியா நகர சிரில் – விருப்ப நினைவு\n(28) இரனேயு – நினைவு\n(3) தோமா (திருத்தூதர்) – விழா\n(6) மரியா கொரெற்றி – விருப்ப நினைவு\n(9) புனிதர்கள் மறைப்பணியாளர் அகஸ்டின் ஜாவோ ரோங்கு, தோழர்கள் – விருப்ப நினைவு\n(11) நூர்சியாவின் பெனடிக்ட் – நினைவு\n(15) பொனெவெந்தூர் – நினைவு\n(16) கார்மேல் அன்னை – விருப்ப நினைவு\n(21) பிரின்டிசி நகர லாரன்சு – விருப்ப நினைவு\n(22) மகதலேனா மரியாள் – விழா\n(25) செபதேயுவின் மகன் யாக்கோபு – விழா\n(29) மார்த்தா – நினைவு\n(31) லொயோலா இஞ்ஞாசி – நினைவு\n(1) அல்போன்ஸ் மரிய லிகோரி – நினைவு\n(2) Eusebius of Vercelli அல்லது பீட்டர் ஜூலியன் ஐமார்ட் – விருப்ப நினைவு\n(4) ஜான் வியான்னி – நினைவு\n(5) புனித மரியா பேராலயம் நேர்ந்தளிப்பு– விருப்ப நினைவு\n(6) இயேசு தோற்றம் மாறுதல் – விழா\n(7) இரண்டாம் சிக்ஸ்துஸ் அல்லது Saint Cajetan – விருப்ப நினைவு\n(8) புனித தோமினிக் – நினைவு\n(9) இதித் ஸ்டைன் – விருப்ப நினைவு\n(10) புனித லாரன்சு – விழா\n(11) அசிசியின் புனித கிளாரா – நினைவு\n(13) போன்தியன் மற்றும் Hippolytus of Rome – விருப்ப நினைவு\n(14) மாக்சிமிலியன் கோல்பே – நினைவு\n(15) மரியாவின் விண்ணேற்பு – பெருவிழா\n(16) அங்கேரியின் முதலாம் இஸ்தேவான் – விருப்ப நினைவு\n(19) Jean Eudes – விருப்ப நினைவு\n(21) பத்தாம் பயஸ் – நினைவு\n(22) அரசியான தூய கன்னி மரியா – நினைவு\n(23) லீமா நகர ரோஸ் – விருப்ப நினைவு\n(24) பர்த்தலமேயு – விழா\n(27) மோனிக்கா – நினைவு\n(28) ஹிப்போவின் அகஸ்டீன் – நினைவு\n(29) திருமுழுக்கு யோவானின் பாடுகள் – நினைவு\n(3) முதலாம் கிரகோரி – நினைவு\n(8) மரியாவின் பிறப்பு – விழா\n(13) யோவான் கிறிசோஸ்தோம் – நினைவு\n(15) வியாகுல அன்னை – நினைவு\n(16) கொர்னேலியுசு மற்றும் and Cyprian – நினைவு\n(17) ராபர்ட் பெல்லார்மின் – விருப்ப நினைவு\n(19) ஜனுவாரியுஸ் – விருப்ப நினைவு\n(21) மத்தேயு – விழா\n(23) பியட்ரல்சினாவின் பியோ – நினைவு\n(26) புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் தமியான் – விருப்ப நினைவு\n(27) வின்சென்ட் தே பவுல் – நினைவு\n(29) அதிதூதர்கள் மிக்கேல், கபிரியேல் மற்றும் ரபேல், – விழா\n(30) ஜெரோம் – நினைவு\n(1) லிசியே நகரின் தெரேசா – நினைவு\n(4) அசிசியின் பிரான்சிசு – நினைவு\n(7) செபமாலை அன்னை – நினைவு\n(11) இருபத்திமூன்றாம் யோவான் – விருப்ப நினைவு\n(14) முதலாம் கலிஸ்டஸ் – விருப்ப நினைவு\n(15) அவிலாவின் புனித தெரேசா – நினைவு\n(16) Hedwig of Andechs, religious or மார்கரெட் மரி அலக்கோக் – விருப்ப நினைவு\n(17) அந்தியோக்கு இஞ்ஞாசியார் – நினைவு\n(18) லூக்கா – விழா\n(19) Jean de Brébeuf, Isaac Jogues மற்றும் Canadian Martyrs அல்லது சிலுவையின் புனித பவுல் – விருப்ப நினைவு\n(22) இரண்டாம் அருள் சின்னப்பர் – விருப்ப நினைவு\n(24) அந்தோனி மரிய கிளாரட் – விருப்ப நினைவு\n(28) சீமோன் மற்றும் யூதா ததேயு – விழா\n(1) புனிதர் அனைவர் – பெருவிழா\n(2) இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு – ranked with solemnities\n(3) மார்டின் தெ போரஸ் – விருப்ப நினைவு\n(4) சார்லஸ் பொரோமெயோ – நினைவு\n(9) இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு – விழா\n(10) முதலாம் லியோ – நினைவு\n(11) மார்ட்டின் (தூர் நகர்) – நினைவு\n(12) யோசபாத்து – நினைவு\n(15) பெரிய ஆல்பர்ட் – விருப்ப நினைவு\n(18) திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பேராலயங்களின் நேர்ந்தளிப்பு – விருப்ப நினைவு\n(21) தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் – நினைவு\n(23) முதலாம் கிளமெண்ட் அல்லது Columban – விருப்ப நினைவு\n(30) அந்திரேயா, திருத்தூதர் – விழா\nதிருவழிபாட்டு ஆண்டு பொதுக் காலத்தின் இறுதி ஞாயிறு: கிறிஸ்து அரசர் – பெருவிழா\n(3) பிரான்சிஸ் சவேரியார் – நினைவு\n(4) தமாஸ்கஸ் நகர யோவான் – விருப்ப நினைவு\n(6) நிக்கலசு – விருப்ப நினைவு\n(7) அம்புரோசு – நினைவு\n(8) அமலோற்பவ அன்னை – பெருவிழா\n(9) Juan Diego – விருப்ப நினைவு\n(11) முதலாம் தாமசுஸ் – விருப்ப நினைவு\n(12) குவாதலூப்பே அன்னை – விருப்ப நினைவு\n(13) சிரக்காசு நகரின் லூசியா – நினைவு\n(14) சிலுவையின் யோவான் – நினைவு\n(21) பீட்டர் கனிசியு – விருப்ப நினைவு\n(25) கிறித்துமசு – பெருவிழா\n(26) ஸ்தேவான் – விழா\n(27) திருத்தூதர் யோவான் – விழா\n(28) மாசில்லா குழந்தைகள் – விழா\n(29) தாமஸ் பெக்கெட் – விருப்ப நினைவு\n(31) முதலாம் சில்வெஸ்தர் – விருப்ப நினைவு\nகிறிஸ்து பிறப்பின் எண்கிழமைக்குள் வரும் ஞாயிறு, அல்லது ஞாயிறு வராவிட்டால் டிசம்பர் 30: திருக்குடும்ப விழா.\nயோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)\nவேற்று இனத்தவரின் திருத்தூதரான பவுல்\nஇங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள்\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\nசீன மக்கள் குடியரசின் மறைசாட்சிகள்\nகிறித்தவப் புனிதர்கள் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nகத்தோலிக்க துறவற சபை நிறுவனர்கள்\nஅழியா உடல் உள்ள கிறித்தவப் புனிதர்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 04:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-08-18T23:31:25Z", "digest": "sha1:EOUP7DXC32QLDASYMZHCPJIKJY3V3ZVO", "length": 14363, "nlines": 160, "source_domain": "vithyasagar.com", "title": "பேச்சி | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nஒரு புதிய திரைமொழி ‘வழக்கு எண் பதினெட்டுங் கீழ் ஒன்பது’ (திரைவிமர்சனம்)\n“திரைப்படத்திற்கு ஒரு புது மொழி இருக்குமெனில் அதை இனி இவ்வுலகம் தமிழரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். சொல்லித் தருவோர் முன்வரிசையில் நம் பாலாஜி சக்திவேலை முன்னிறுத்தலாம். மனதை அறுக்கும் காட்சிகளிடையே முகம் அதட்டாமல் ஒரு அறிவுரையை உள்புகுத்தும் பாடலை அமைப்பதெப்படியென இந்தப்படத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். பார்க்கப் பார்க்க திகட்டாமல் உணர்வில் ஒட்டிக் கொள்ளுமளவிற்கு பாத்திரத்திற்கு ஏற்றார் போல் … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged இசை, இயக்குனர், இயக்குனர் பாலாஜி சக்திவேல், கார்த்திக், சின்னா, திரை மொழி, திரைப்படம், நண்பன், நா.முத்துகுமார், பதினெட்டாம் நூற்றாண்டு, பிரசன்னா, புதுமுகங்கள், பேச்சி, வனப்பேச்சி, வழக்கு எண் 18/9 திரை விமர்சனம், வழக்கு எண் 18/9 திரைப் பட விமர்சனம், வழக்கு எண் 18/9 விமர்சனம், வழக்கு எண் பதினெட்டுங் கீழ் ஒன்பது, வித்யாசாகரின் திரைவிமர்சனம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், வீரன், cinema, tamil padam, vazhakku en 18/9, vazhakku enn 18/9, vidhyasagar, vithyasagar\t| 3 பின்னூட்டங்கள்\n11, உயிர் பெரிது; மானம் பெரிது; வீரம் பெரிது; கொலை மட்டுமே கொடிது என்கிறான் அரவான்\nPosted on மார்ச் 9, 2012\tby வித்யாசாகர்\nமுகமெல்லாம் கரி பூசி; பூசிய கரிக்கு உணர்வு கூட்டி; உணர்வின் உச்சத்தை படச்சுருளில் தோய்த்து என் முன்னோர் வாழ்ந்த கதையொன்றை திரைப்படமாக்கி, அதன் நெளிவுசுளிவு பிசகாமல் காட்ட எடுத்த பாராட்டத்தக்க திரையுலக பிரயத்தனம் இந்த ‘அரவான்’. உண்மையில் ஒரு பிறவி முடிந்து இருநூறு வருடங்களு��்கு பின்னே போய் உடல்கட்டை விழ மீண்டும் திரையரங்கம் விட்டு வெளியே … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged aravaan, அரவான் திரை விமர்சனம், அரவான் திரைப் பட விமர்சனம், அரவான் விமர்சனம், ஆதி, இயக்குனர் வசந்தபாலன், கார்த்திக், கார்த்திக் இசை, சின்னா, திரை மொழி, திரைப்படம், நண்பன், நண்பா, பசுபதி, பதினெட்டாம் நூற்றாண்டு, பிரண்ட்ஸ், பிரன்ஸ், பேச்சி, வசந்த பாலனின் அரவான், வசந்தபாலன், வனப்பேச்சி, வித்யாசாகரின் திரைவிமர்சனம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், வீரன், cinema, tamil padam, vidhyasagar, vithyasagar\t| 8 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?t=26", "date_download": "2019-08-19T00:07:36Z", "digest": "sha1:PENCAGQ43EGM5Z2OAI2E5KTHPKYVD7AQ", "length": 6854, "nlines": 186, "source_domain": "datainindia.com", "title": "என் பெயர் சுகன்யா - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Special Corner உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி. என் பெயர் சுகன்யா\nஉறுப்பினர்கள் தங்களை பற்றி மற்ற உறுபினர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஎன் பெயர் சுகன்யா. நான் ராசிபுரம். நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து இருக்கிறேன். எனக்கு இந்த வொர்க் மிகவும் பிடித்து இருக்கிறது\nRe: என் பெயர் சுகன்யா\nஎங்களுடன் இணைந்தமைக்கு நன்றி இனி ஆன்லைன் மூலமாக சம்பாதிக்கும் வழிகளில் நீங்களும் எங்களுடன் வருவதற்கு வாழ்த்துக்கள்.\nRe: என் பெயர் சுகன்யா\nRe: என் பெயர் சுகன்யா\nRe: என் பெயர் சுகன்யா\nRe: என் பெயர் சுகன்யா\nRe: என் பெயர் சுகன்யா\nஉங்களுக்கு ஆன்லைன் பற்றிய அனைத்து விஷயங்களும் கற்று தரப்படும் .என்னை தொடர்பு கொள்ளலாம் .\nRe: என் பெயர் சுகன்யா\nRe: என் பெயர் சுகன்யா\nஏமாற்றாத உண்மையான ஆன்லைன் வேலை பற்றிய தகவல் தெரிவிக்கவும்...\nRe: என் பெயர் சுகன்யா\nஇங்கு ஏமாற்றம் என்ற வார்த்தைக்கு இடம் இல்லை அவர்கள் வேலைகள் செய்யும் பணம் அவர்களது வங்கி கணக்கில் தான் இருக்கும் . வாரம் ஒரு முறை டாலர்ஸ் கொடுத்துவிட்டு பணமாக பெற்று கொள்ளலாம்.\n5 வருடமாக நாங்கள் ஆன்லைன் வேலைகளை கற்று தருகிறோம் .\nReturn to “உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/longest-canal-india-gk64650", "date_download": "2019-08-19T00:18:11Z", "digest": "sha1:3HHFVCSMTGC45CTSZMOORMBJL5ZK3KKZ", "length": 10305, "nlines": 240, "source_domain": "gk.tamilgod.org", "title": " இந்தியாவின் நீளமான கால்வாய் ? | Tamil GK", "raw_content": "\nHome » இந்தியாவின் நீளமான கால்வாய் \nLongest In India கீழ் வரும் வினா-விடை\nTamil இந்தியாவின் நீளமான கால்வாய் \nIndira Gandhi canal, இந்திரா காந்தி கால்வாய்\nIndira Gandhi canal, இந்திரா காந்தி கால்வாய்\n - Indira Gandhi canal, இந்திரா காந்தி கால்வாய்\nGeography Longest In India Which இந்தியாவின் மிக நீளமான எது புவியியல்\nஇந்தியாவின் மிக நீண்ட ரயில்வே சுரங்கப்பாதை \nPir Panjal Railway Tunnel (Jammu & Kashmir), பிர் பஞ்சால் ரயில்வே டன்னல் (ஜம்மு & காஷ்மீர்)\nஇந்தியாவின் நீண்ட கடற்கரையுடன் கூடிய மாநிலம் \nதெற்கு இந்தியாவின் மிக நீளமான நதி \nMarina Beach (Chennai), மெரினா கடற்கரை (சென்னை)\nஇந்தியாவின் மிக நீளமான அணை \nஇந்தியாவின் நீண்ட தொங்கு பாலம் \nHowra bridge, ஹவுரா பாலம்\nஇந்தியாவின் நீளமான நதி பாலம் \nMahatma Gandhi Sethu, மகாத்மா காந்தி சேது\nRameswaram Temple corridor, ராமேஸ்வரம் கோவில் காரிடார்\nஇந்தியாவின் நீளமான இரயில்வே தளம் \nGorakhpur (Uttar Pradesh), கோரக்பூர் (உத்தர பிரதேசம்)\nஇந்தியாவின் மிக நீண்ட ரயில்வே சுரங்கப்பாதை \nஇந்தியாவின் நீண்ட கடற்கரையுடன் கூடிய மாநிலம் \nதெற்கு இந்தியாவின் மிக நீளமான நதி \nஇந்தியாவின் மிக நீளமான அணை \nஇந்தியாவின் நீண்ட தொங்கு பாலம் \nஇந்தியாவின் நீளமான நதி பாலம் \nஇந்தியாவின் நீளமான இரயில்வே தளம் \nஇந்தியாவின் மிக நீண்ட சுரங்கப்பாதை \nஇந்தியாவின் நீண்ட பயணிகள் ரயில் பாதை \nஇந்தியாவின் மிக நீண்ட தேசிய நெடுஞ்சாலை \nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MjczNjc0ODIzNg==.htm", "date_download": "2019-08-19T01:04:00Z", "digest": "sha1:JBTPMJVMLAETYPVL3JLPMDEG4QKNLCHZ", "length": 8460, "nlines": 155, "source_domain": "paristamil.com", "title": "- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஇராணுவ எரிபொருள் சேமிப்பகத்துக்கு அருகே பெரும் தீ\nபா-து-கலே : மின்னல் தாக்குதலுக்கு இலக்கான சிறுவர்கள்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-18T23:39:23Z", "digest": "sha1:VDEITFAQDF5AKEFLZLQVUNQCVMLN673V", "length": 11621, "nlines": 88, "source_domain": "www.behindframes.com", "title": "ரம்யா கிருஷ்ணன் Archives - Behind Frames", "raw_content": "\n9:16 PM திருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n8:42 PM கின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\n8:08 PM விஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \nசூப்பர் டீலக்ஸ் – விமர்சனம்\nஆரண்ய காண்டம் என்கிற ஒரே படத்தின் மூலம் சினிமாவை அணுவணுவாக ரசிக்கும�� ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. கிட்டத்தட்ட...\nபுதுவிதமான வசன பாணியில் மிரட்டும் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\n‘ஆரண்ய காண்டம்’ படத்துக்கு பிறகு இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய்...\nநண்பர்கள் விக்னேஷ், அமிர்தா இவர்கள் மட்டுமே உலகம் என இருக்கும் கார்த்தி, ஒரு சாகசப்பிரியர்.. வசதியான வீட்டுப் பிள்ளையான இவர் மனம்போன...\nரசிகர்களை கவர்ந்த ‘தேவ்’ முதல் பாடல்..\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில், ‘ஹாரிஸ் ஜெயராஜ்’ இசை மழையில் அப்படத்தின் ‘அனங்கே’...\n‘தேவ்’ சிங்கிள் ட்ராக் டிச-14ல் ரிலீஸ்..\nகடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ‘தேவ்’ அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் முழுக்க...\nஆரண்யகாண்டம் புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்.. விஜய்சேதுபதி, பஹத் பாசில், மிஷ்கின், சமந்தா, சந்தீப், ரம்யா...\nசன் டிவி கைகளில் பார்ட்டி சாட்டிலைட் ரைட்ஸ்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பார்ட்டி’. கேங்ஸ்டர் காமெடிப் படமான இதில் ஜெய், ஷாம், சந்திரன், சத்யராஜ், ஜெயராம், சிவா,...\nஅண்ணன் மகன் பெயரில் கார்த்தி நடிக்கும் ‘தேவ்’..\nகடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் “ தேவ் “ இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில்...\nமார்ச்-8ல் துவங்குகிறது கார்த்தியின் புதிய படம்…\nகார்த்தி தற்போது பாண்டிராஜின் டைரக்சனில் ‘கடைக்குட்டி சிங்கம்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அவர் நடிக்க இருக்கும் புதிய...\n28 நட்சத்திரங்கள் பங்கேற்ற நட்சத்திர சந்திப்பு..\nஎண்பது, தொண்ணூறுகளில் பிரபலங்களாக நடித்து திரையுலகையே கலக்கிய தென்னிந்திய நட்சத்திரங்கள் வருடம் தோறும் ஒருநாள் ஒன்றாக கூடி கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்....\nபொங்கலுக்கு வருகிறது ‘தானா சேர்ந்த கூட்டம்’..\nசூர்யா தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக...\n80களின் நட்சத்திர நண்பர்கள் கெட் டு கெதர் : 6ஆம் வருட கொண்டாட்டம்..\nஎண்பதுகளில் பிரபலங்களாக ஜோடி சேர்ந்து நடித்து திரையுலகையே கலக்கிய தென்னிந்திய, நட்சத்திரங்கள் மீண்டும் ஒன்றுகூடி சந்தித்துக்கொண்டால் சந்தோஷத்துக்கு கேட்கவா வேண்டும்.. அந்த...\n“‘எங்களுக்கு செமினார் எடுங்க ராஜமவுலி சார்” – பாகுபலியை தூக்கி பிடிக்கும் சூர்யா..\nதென்னிந்திய திரையுலகத்தோடு பாலிவுட்டும் சேர்ந்து ஆவலுடன் ஒரு படத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது என்றால் அது நிச்சயமாக எஸ்.எஸ்.ராஜமவுலியின் இயக்கத்தில் மூன்றாண்டுகளாக...\n‘பாகுபலி’யை மெகா ரிலீஸ் செய்யும் தேனாண்டாள் பிலிம்ஸ்..\nசமீபத்தில் குழந்தையை கையில் வைத்திருப்பது போல வெளியிடப்பட்ட ‘பாகுபலி’ படத்தின் போஸ்டரைக் கண்டு ஆச்சர்யப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் இரண்டு...\nசண்டைக்கோழியாக இருக்கும் அத்தையை சமாதானப்படுத்தி, மருமகனாகும் ‘ஆம்பள’ – இதுதான் படத்தின் ஒன்லைன். மூன்று தங்கைகளை விட்டு தந்தையை கொன்றார்...\nநான் ஈ படத்தின் மூலமா தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இதுவரை டைரக்ட் செய்த அத்தனை படங்களையும் சூப்பர்ஹிட் ஆக்கிய...\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\nகின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\nவிஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \nஉசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா\nநான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\nகின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\nவிஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yenthottam.mjothi.com/yedhai-sadhithaai/", "date_download": "2019-08-19T00:33:20Z", "digest": "sha1:GDSCSONILL3JN4N2HMJNXVFPQPHAZSB5", "length": 12214, "nlines": 105, "source_domain": "yenthottam.mjothi.com", "title": "எதையடா சாதித்தாய்? - எந்தோட்டம்...", "raw_content": "\nவாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.\nஜெயித்து விட்டோம், வீழ்த்தி விட்டோம், அடை��்தே விட்டோம் – இது மாதிரியான கோஷத்துடன் தான் இன்றைய பொழுது விடிந்தது.\nநான் கூட ஏதோ ஒரு புதிய விடியலை நோக்கி தான் நம் மக்கள் சென்று கொண்டுள்ளார்கள் என்ற கனவில் ட்விட்டர்-ல் தேடினேன்.\nஅப்பொழுது தான் தெரிந்தது, அது எவ்வளவு பெரிய அயோகியதானம் என்று. திருட்டு தனமாக ஒரு வேலையை செய்து விட்டு அது எப்படி வெட்கமே இல்லாமல் பீற்றி கொள்ள முடிகிறது இவர்களால்\nஆம், விடியற் காலையில், நடை திறக்கும் சிறிது நேரத்திற்கு முன், முக்கியஸ்தர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகள் செல்லும் வழியாக அய்யப்பனின் சந்நிதானத்திற்கு சென்று வந்துள்ளனர் இரண்டு பெண்கள்.\nதூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான், சிற்பிகளின் கைவண்ணத்தில் வந்த விக்கிரகம் அதிலும் இருப்பான் என்பதை மறுக்கும் இந்த மூடர்கள் யாரை காண அங்கு சென்றார்கள் அவர்களுக்கு இந்த அரசாங்கமும் துணை போக காரணம்\nஇது ஒன்றும் புதிதில்லை. கடந்த மாதம் கூட இந்த கேரள அரசாங்கம் சில பெண்களை உள்ளே கொண்டு செல்ல முற்பட்டனர். முகம் கூச செய்யும் செயல்களை அவர்கள் செய்யவிருந்தனர் என்பதை பற்றி சென்ற முறை இங்கே வெளியிட்டிருந்தேன். ஐயப்ப பக்தர்களுக்கு நன்றி, அதை முறியடித்ததற்கு.\nநாட்டில் எவ்வளோவோ பிரச்சனைகள் மத்தியில் மக்கள் தவித்திருக்கும் பொழுது இத்தனை காக்கி சட்டைகளை வைத்து ஒரு அரசாங்கமே இவ்வாறு நடக்குமானால், அதன் பின் வேறு காரணங்கள் இல்லை என்று கூறினால் சிறு பிள்ளை கூட சிரிக்கும்.\nஇதிலும் கொடுமை நேற்று அங்கு நடந்த மனித சுவர் நிகழ்வு. தன் முகத்தை கூட வெளிக்காட்ட சம்மதம் இல்லா சமூகத்தினர் சாலைகளில் நின்ற வண்ணம் பெண்களை சபரி மலையினுள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று.\nஇதில் வேடிக்கை என்னவென்றால், எதற்காக அங்கே தாங்கள் நிற்கின்றோம் என்று கூட அறியாமல், கணவன் கூறினான் என்று நிற்கிறார்கள்.\nஅவர்களையும் குறை கூற முடியாது. ஏனெனில், அவர்கள் வாய் இல்ல பூச்சிகளாக தானே அந்த சமூகம் அவர்களை வைத்துள்ளது. அப்படியே பழகிய அவர்கள், சொன்னதை செய்யும் கிளிப்பிள்ளையாகவே மாறி விட்டார்கள் போலும்.\nவேறு என்ன செய்ய. முடியாது என்று கூறினால், இவளை தள்ளி வைத்து வேறு ஒருத்தியை கணவன் மனக்க வழியுள்ளதே என்ற அச்சம் கூட காரணமாக இருக்கலாம்.\nஒவ்வொரு மதத்திற்கு மட்டுமல்ல, ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு விதிமுறைகள் உண்டு. அதை உடைக்க கங்கணம் கட்டி கொண்டு வேலை செய்கிறார்கள்.\nசரி, உன் பிரச்சனை தான் என்ன பெண்கள் சபரிமலையினுள் செல்ல வேண்டும். அதானே பெண்கள் சபரிமலையினுள் செல்ல வேண்டும். அதானே அப்படி என்றால் ஒரு பக்தை யாருமே கிடைக்க வில்லையா அப்படி என்றால் ஒரு பக்தை யாருமே கிடைக்க வில்லையா எப்படி கிடைப்பார்கள் கடவுள் மீது நம்பிக்கை இருப்பின் நிச்சயம் அங்கே செல்ல மாட்டார்கள் பெண்கள். கடவுள் மீது நம்பிக்கையில்லையெனில் எதை குலைக்க அங்கே செல்லுகிறார்கள்\nசிந்தியுங்கள் நண்பர்களே, சற்றே சிந்தியுங்கள்.\nஇந்தியாவின் வளர்ச்சிகளை வெளியிட தயங்கும் வெளிநாட்டு ஊடகங்கள் இந்த மாதிரி நிகழ்வுகளை மறுநொடியே வெளியிடுகின்றனர் என்றால், இதன் பின்னணியும் இதன் பலமும் எங்குள்ளது என்று சிந்தியுங்கள்.\nஇது இன்று நேற்றல்ல, பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் போராட்டம். இது அனைத்தும் சபரிமலையை கையகப்படுத்தவே நடக்கின்றன. நம்ப மறுப்பவர்கள், அல்லது மேலும் இது பற்றி அறிய முயல்பவர்கள், ராஜீவ் மல்ஹோத்ரா அவர்களின் “பிரேக்கிங் இந்தியா” புத்தகத்தை வாங்கி படித்து பாருங்கள், உண்மை விளங்கும்.\nநமக்கென்ன வந்தது, அதை மாநிலத்தில் தானே என்று நினைப்பவரா நீங்கள் எண்ணத்தை முதலில் மாற்றுங்கள். இன்று அங்கு நடந்தவை நாளை இங்கு நடக்காதென்று என்ன உறுதி\nஅரசியலை தள்ளி வைத்து யோசிக்க வேண்டிய செயல் இது.\nசெய்வீர்கள் என்ற நம்பிக்கையில், விடைபெறுகிறேன்.\nSocial causes, காதல் பூக்கள், சமூக சம்பங்கி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவந்தாரை வாழ வைக்கும் தமிழகமா\nஎம்மதமும் சம்மதம். சரி, என் மதம் சம்மதமா\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும், ஆன்மீக அரசியலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA/", "date_download": "2019-08-19T00:08:43Z", "digest": "sha1:RBGTJGQH5H6V5DDNK7LSM5D4L6KJMFPW", "length": 7176, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் ராகுல் காந்தி இடத்திற்கு சென்றதால் பரபரப்பு | | Chennaionline", "raw_content": "\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் ராகுல் காந்தி இடத்திற்கு சென்றதால் பரபரப்பு\nதேனி பாராளுமன்ற தொகுதியில் அ.த��.மு.க. வேட்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக லோகிராஜனும், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக மயில்வேலும் போட்டியிடுகின்றனர்.\nஇவர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய ஆண்டிப்பட்டி அருகே எஸ்.எஸ்.புரத்தில் நாளை (13-ந் தேதி) பிரதமர் நரேந்திரமோடி தேனி வருகிறார். இதற்காக பிரசார மேடை மற்றும் ஹெலிகாப்டர் தளம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇதே போல தேனி அன்னஞ்சிபிரிவு அருகே இன்று மாலை தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக மேடை அருகே ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளது.\nதேனியில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் அடுத்தடுத்து வருகை தருவதால் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கு மதுரையில் இருந்து கூட்டம் நடக்கும் ஆண்டிப்பட்டி பிரசார மேடைப்பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு ராணுவ ஹெலிகாப்டர் சோதனை ஓட்டம் நடத்தி பார்க்கப்பட்டது. ராணுவ ஹெலிகாப்டர் மோடி பங்கேற்கும் ஆண்டிப்பட்டி தளத்தில் இறங்குவதற்கு பதிலாக தேனியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கியது.\nசிறிது நேரம் கழித்தே தவறுதலாக தரை இறங்கியது பைலட்டுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து விரைவாக அங்கிருந்து கிளம்பிய ராணுவ ஹெலிகாப்டர் ஆண்டிப்பட்டியில் மோடிக்கு அமைத்திருந்த தளத்துக்கு சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மீண்டும் ஒரு முறை சோதனை ஓட்டம் நடத்தி இடத்தை உறுதி செய்தனர்.\n← சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை\nநடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டோனிக்கு 50 சதவீதம் அபராதம் →\nதமிழிசையைவிட ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் பெற்று கனிமொழி முன்னிலை\nபாராளுமன்ற தேர்தல் – சோனியாவை தோற்கடிக்க மோடி அமைத்த புது வியூகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/10/27130433/1125345/Kalathur-Grammam-Movie-Review.vpf", "date_download": "2019-08-18T23:22:36Z", "digest": "sha1:HXSMNR3MOIBA4JEOFEELZVO6EK7UM7ME", "length": 11927, "nlines": 93, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Kalathur Grammam Movie Review || களத்தூர் கிராமம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: அக்டோபர் 27, 2017 13:04\nஇயக்குனர் சரண் கே அத்வைதன்\nவாரம் 1 2 3\nதரவரிசை 4 7 10\nதமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் அமைந்துள்ளது களத்தூர் கிராமம். திருட்டுத் தொழிலை பூர்வீகமாகக் கொண்ட அந்த கிராமத்தின் தலைவராக கிஷோர் வருகிறார். களத்தூர் கிராமம் வழியாக செல்லும் வண்டிகளை மடக்கி அவர்களிடம் வழிப்பறி செய்வதையே தொழிலாக கொண்டுள்ளனர் அந்த ஊர் மக்கள். ஊருக்கு வெளியே ஒரு காவல் நிலையம் இருந்தும் ஊருக்குள் போலீஸ் செல்லக்கூடாது என்ற ஒரு கட்டுப்பாடும் இருக்கிறது.\nஇந்நிலையில், போலீஸ் அதிகாரி ஒருவர் கிஷோர் ஊரில் உள்ள 4 பேரை என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுக் கொன்றுவிடுகிறார். இந்த சம்பவம் குறித்து நீதிபதி அஜய் ரத்னம் விசாரிக்கிறார். இதுகுறித்து ஊர் மக்கள் ஒவ்வொருவரிடமாக விசாரிக்கும் போது அந்த ஊரில் நடந்த சம்பவங்கள் குறித்த உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவருகிறது. அதில் கிஷோருக்கும் அவரது நெருங்கிய நண்பரான தருண் சதாரியாவுக்கும் இடையே ஏற்படும் மோதல் ஏற்படுகிறது. அதில் தருண் சதாரியா இறந்து விடுகிறார். இதையடுத்து கிஷோர் மற்றும் அவரது மனைவியான நாயகி யாக்னா ஷெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.\nசிறையிலேயே அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை தருண் சதாரியாவின் பெற்றோர்களிடம் வளர்கிறான். அவர்கள் சிறுவயதில் இருந்தே அந்த குழந்தையிடம் கிஷோரை கொல்ல வேண்டும் என்ற நஞ்சை விதைக்கிறார்கள். அதாவது தனது மகனை கொன்றதற்கு பழிவாங்க கிஷோரின் மகனையே கிஷோருக்கு எதிராக திருப்பி விடுகின்றனர். அதற்கேற்றாற் போல் கிஷோரின் மகனும் தாய், தந்தையை கொல்ல துடிக்கிறான். அதேநேரத்தில் போலீஸ் அதிகாரி ஒருவரும் கிஷோரை கொல்ல முயற்சிக்கிறார்.\nஇறுதியில், மகனே தந்தையை கொன்றானா அல்லது உண்மையை அறிந்து தனது பெற்றோருடன் சேர்ந்தானா அல்லது உண்மையை அறிந்து தனது பெற்றோருடன் சேர்ந்தானா போலீசார் கிஷோரை என்கவுண்டர் செய்தார்களா போலீசார் கிஷோரை என்கவுண்டர் செய்தார்களா அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது\nகிராமத்து தலைவராக வரும் கிஷோர் கதாபாத்திரம் படத்தை முன்னெடுத்து செல்கிறது. படம் முழுக்க தனது நடிப்பால் கிஷோர் ஆதிக்கம் செலுத்தி நடித்திருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. கிஷோருக்கு மனைவியாக நடித்திருக்கும் யாக்னா ஷெட்டிக்கு பெரிய கதாபாத்திரம் அமையவில்லை என்றாலும், அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அஜய் ரத்னம் அலட்டல் இல்லாமல் நீதிபதிக்கு உண்டான தோற்றத்துடன் சிறப்பாக நடித்திருக்கிறார். கிஷோருக்கு ஈடுகொடுக்கும்படியாக தருண் சதாரியா தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு.\nதிருட்டுத் தொழிலை பிழைப்பாக கொண்ட கிராமத்தை கொண்டு பொட்டல்காடு போன்ற இடத்தில் படத்தை எடுத்திருப்பது சிறப்பு. மேலும் படம் முழுக்க ஒரு வறட்சிப் பிரதேசத்தில் எடுக்கப்பட்டிருப்பது படத்தின் கதையோடு ஒன்றியிருக்கிறது. படத்தின் திரைக்கதை விறுவிறுப்பின்றி மெதுவாக செல்வதால் படம் ரசித்து பார்க்கும்படியாக இல்லை. ஆவணப்படத்தை பார்த்தது போன்ற அனுபவமும் ஏற்படுகிறது.\nபடம் பொறுமையாக சென்றாலும் இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை படத்தை மென்மையாக கொண்டு செல்வதால் படத்தின் போக்கு ஏற்படியாக இருக்கிறது. புஷ்பராஜ் சந்தோஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.\nமொத்தத்தில் `களத்தூர் கிராமம்' வறட்சியை ரசிக்கலாம்.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அஜித் - நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2018/02/09103616/1144936/Savarakathi-Movie-Review.vpf", "date_download": "2019-08-19T00:01:11Z", "digest": "sha1:ZNCAMUNMN5MSLUHFHRTIIS4S3QEMNQGK", "length": 13317, "nlines": 97, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Savarakathi Movie Review || சவரக்கத்தி", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: பிப்ரவரி 09, 2018 10:36\nபார்பர் ஷாப் வைத்திருக்கிறார் ராம். அவரது மனைவி பூர்ணா, கர்ப்பிணி பெண்ணான அவருக்கு காது கேட்காது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ராமின் கடைக்கு அவசரமாக வரும் பூர்ணா, தனது தம்பியும், அவன் காதலித்த பெண்ணும், பெண்ணின் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்னப் போவதாக கூறுகிறாள். அந்த திருமணத்தை ராம் நடத்திவைக்க வேண்டும் என்று பூர்ணாவின் தம்பி விருப்பப்படுவதாக கூறி அவரை அழைத்துச் செல்கிறார்.\nஅதேநேரத்தில் ஜெயிலில் இருக்கும் மிஷ்கின் ஒருநாள் பரோலில் வெளியே வருக்கிறார். இருவருக்கும் சாலையில் வைத்து மோதல் ஏற்படுகிறது. அப்போது மிஷ்கின் மீது கோபப்பட்டு பேசுகிறார் ராம். அதேநேரத்தில் பின்னால் வரும் கார் ஒன்று மிஷ்கின் கார் மீது மோதுகிறது.\nஇந்நிலையில், மிஷ்கின் வாயிலிருந்து ரத்தம் வர, அந்த காரில் இருந்தவர்களில் அனைவரும் கையை ஓங்கிய ராம் தான், மிஷ்கினை அடித்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் மிஷ்கினின் மாமா மட்டும் ராம் அடிக்கவில்லை, பின்னால் வந்த கார் மோதியதால் தான் இடித்துக் கொண்டதாக கூறுகிறார்.\nஒருகட்டத்தில் ராம் தான் அடித்துவிட்டார் என்ற முடிவுக்கும் வந்துவிடுகிறார் மிஷ்கின். இதையடுத்து ராமை தேடிக் கண்டுபிடித்து, ராமின் கையை வெட்ட வேண்டும் என்று முடிவு செய்கிறார். அதற்காக தனது ஆட்களை ஏவிவிடுகிறார். ஒருகட்டத்தில் மிஷ்கினிடம் சிக்கும் ராம் தான் அடிக்கவில்லை என்று கூறுகிறார்.\nராமின் பேச்சை மிஷ்கின் கேட்காததால், மிஷ்கினை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பித்துவிடுகிறார் ராம். இந்நிலையில், தன்னை தேடி வரும் தனது மனைவி பூர்ணாவை அழைத்துக் கொண்டு அந்த திருமணத்திற்கு செல்ல முடிவு செய்கிறார்.\nஇறுதியில் மிஷ்கின், ராமை வெட்டினாரா ராம் மிஷ்கினிடம் இருந்து தப்பித்தாரா ராம் மிஷ்கினிடம் இருந்து தப்பித்தாரா அந்த திருமணம் நடந்ததா என்பது தான் படத்தின் மீதிக்கதை.\nராம், மிஷ்கின், பூர்ணா என அனைவருமே கடுமையாக நடித்திருக்கிறார்கள். ராம் ஒரு சாதாரண மனிதனாக எந்தவித அலட்டலும் இன்றி சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல் மிஷ்கின் அவரது வழக்���மான நடிப்புடன், வில்லத்தனத்தை கலந்து கவர்கிறார்.\nபடத்தில் பூர்ணாவுக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக பூர்த்தி செய்திருக்கிறார். பல நடிகைகள் வேண்டாம் என்று ஒதுக்கிய கதையில், ஒப்புக்கொண்டு நடித்ததற்காகவே அவருக்கு பாராட்டுக்கள். காது கேட்காத, கர்ப்பிணி பெண்ணாக வித்தியாசமான கதாபாத்திரத்தில், எந்த நடிகையும் ஒப்புக் கொள்ள தயங்கும் கதையில் மனதில் பதியும்படியாக நடித்து அசத்தியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.\nசாதாரண மனிதனின் வாழ்க்கையில் திடீரென நடக்கும் சம்பவங்கள் அவனது வாழ்க்கையில் எந்தவித மாற்றத்தை உருவாக்குகிறது என்பதை ஒரு வித்தியாசமான கோணத்தில் உருவாக்கியிருக்கிறார் ஜி.ஆர்.ஆதித்யா. இந்த கதையை ராம், மிஷ்கின், பூர்ணா என அனைவரும் அவர்களது மாறுபட்ட நடிப்பில் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். வழக்கமான காமெடி படமாக இல்லாமல், வித்தியாசமான, புதுமையான காமெடி படமாக உருவாக்கி இருக்கும் இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யாவுக்கு பாராட்டுக்கள்.\nபடத்தில் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் எதுவும் இல்லாமல் உருவாக்கியிருக்கிறார். முதல் பாதி காமெடி கலந்து விறுவிறுப்பாக செல்கிறது. இரண்டாவது பாதியில் ஒரு சில இடங்களில் சிறிய சறுக்கல்கள் இருப்பது போல தோன்றுகிறது. இரண்டு பாடல்களையும் சரியான இடத்தில் காட்சிக்கு பங்கம் விளைவிக்காமல் வைத்திருப்பது சிறப்பு. மாறுபட்ட முயற்சி. ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.\nஅரோல் கோரெலியின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. பாடல்களும் கேட்கும் ரகம் தான். கார்த்திக் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தா���ா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அஜித் - நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2018/09/27202324/1194228/Egantham-Movie-Review.vpf", "date_download": "2019-08-19T00:22:16Z", "digest": "sha1:NLVZEEETZMTMTCELHAK37T5FKK5VPYSJ", "length": 8859, "nlines": 92, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Egantham Movie Review || முறைப்பையனை திருமணம் செய்ய ஒரு பெண் நடத்தும் போராட்டம் - ஏகாந்தம் விமர்சனம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 27, 2018 20:23\nநாயகன் விவாந்த் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது அம்மா அனுபமா குமார் கிராமத்திலேயே தங்கி இயற்கை மருத்துவம் மூலம் மக்களுக்கு சேவை செய்து வருகிறார். விவாந்துக்கு அனுபமாவின் தம்பி தென்னவனின் மகள் நீரஜா தான் மனைவி என்பதை சிறுவயதிலேயே முடிவு செய்துவிடுகிறார்கள்.\nஅதற்கான நேரம் நெருங்கி வரும்போது நீரஜாவால் ஒரு குழப்பம் ஏற்பட்டு திருமணம் தடைபடுகிறது. அது என்ன குழப்பம் இருவருக்கும் திருமணம் நடந்ததா அதன் பின்னணியில் என்ன நடந்தது\nகதாநாயகனாக விவாந்த் இன்னும் நன்றாக நடித்து இருக்கலாம். கதாநாயகியாக வரும் நீரஜா ரசிக்க வைக்கிறார். தனது குண்டு கண்களால், வாயாடியாக பேசும்போது பக்கத்து வீட்டு பெண்ணை பார்ப்பது போல இருக்கிறது. அனுபமா குமாருக்கு முக்கிய வேடம். அதை உணர்ந்து நிறைய கருத்துகளை கூறி இருக்கிறார்.\nபடத்தின் பலங்களாக படத்தில் வரும் மலைக் கிராமத்தையும் வெள்ளந்தி மனிதர்களையும் சொல்லலாம். நீரஜா விவாந்த் திருமணம் நிற்பது தான் படத்தின் முக்கிய திருப்பம். ஆனால் அதற்கு நீரஜா சொல்லும் காரணத்தில் வலு இல்லை. மிக எளிமையான ஒரு கதையை எடுத்து, அதற்கு நல்ல கதைக்களத்தையும், கதாபாத்திரங்களையும் உருவாக்கிய இயக்குனர் ஆர்செல் ஆறுமுகம் அந்த கதைக்கு அழுத்தமான திரைக்கதையை உருவாக்க தவறிவிட்டார். வாழ்வியல் படங்களுக்கு வலுவான கதையும் அவசியம் என்பதை உணர்த்தும் படம்.\nஅழகான கிராமத்தை நம் கண்முன்னே கொண்டு வந்த ஒளிப்பதிவாளர் பூபதிக்கு பாராட்டுகள். கணேஷ் ராகவேந்திரா இசையில் பாடல்கள் எங்கேயோ கேட்ட ரகம் என்றாலும் ரசிக்க வைக்கின்றன. முக்கியமாக மல்லிய கேளு முல்லைய கேளு பாடல் முணுமுணுக்க வைக்கிறது.\nமொத்தத்தில் `ஏகாந்தம்' நல்ல முயற்சி. #EkanthamReview #Vivanth #Neeraja\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அஜித் - நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=1981", "date_download": "2019-08-18T23:22:53Z", "digest": "sha1:BMCJBNVYLDJRUAH3ZSWOPJFPDTXWR3SH", "length": 7088, "nlines": 43, "source_domain": "kalaththil.com", "title": "விமானத்தில் கோளாறு 172 பேர் தப்பினர் | At-least-172-people-lost-their-flight களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nவிமானத்தில் கோளாறு 172 பேர் தப்பினர்\nசென்னையில் இருந்து, குவைத் செல்லும் விமானத்தில் ஏற்பட்ட, இயந்திரக் கோளாறை, தகுந்த நேரத்தில் விமானி கண்டறிந்ததால், பயணியர், அதிர்ஷ்டவசமாக தப்பினர்.குவைத் செல்லும், 'குவைத் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று அதிகாலை, 2:50 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில், 172 பேருடன் புறப்பட்டுச் சென்றது. ஓடுபாதையில் ஓடத் துவங்கியபோது, விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை, விமானி கண்டுபிடித்தார்; உடனடியாக, விமானத்தை நிறுத்தினார். இழுவை வண்டி உதவியுடன், விமானம், புறப்பட்ட இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. பயணியர் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர்.இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்ட பிறகே, விமானம், குவைத் புறப்பட்டுச் செல்லும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. சரியான நேரத்தில், இயந்திரக் கோளாற�� விமானி கண்டறிந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, 172 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/466720/amp", "date_download": "2019-08-18T23:38:43Z", "digest": "sha1:UMIAHTW5TPPKEARFGQQGBORNIRQBJBGT", "length": 8010, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "At the place where the Kodanadu issue should be answered, Chief Minister Palaniasamy: Balakrishnan | கோடநாடு விவகாரத்தில் பதில் சொல்லவேண்டிய இடத்தில் முதல்வர் பழனிசாமி உள்ளார்: பாலகிருஷ்ணன் | Dinakaran", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் பதில் சொல்லவேண்டிய இடத்தில் முதல்வர் பழனிசாமி உள்ளார்: பாலகிருஷ்ணன்\nகோவை: கோடநாடு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்மட் கம்யூனிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். கோவை காந்திபுரத்தில் ஜீவாவின் சிலைக்கு ��ரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோடநாடு விவகாரத்தில் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் முதல்வர் பழனிசாமி உள்ளார் என கூறியுள்ளார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nபால் விலை உயர்வால் யாருக்கும் பாதிப்பு இல்லை: செல்லூர் ராஜூ சொல்கிறார்\nபாசன வாய்க்கால்கள் தூர்வாரியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்\nஅப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி தஞ்சாவூரில் 28ம் தேதி காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம்: மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்\nபொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க ஊக்குவிப்பு சலுகை அளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nபணம் கொடுத்து அழைத்து வரமாட்டோம், பிரியாணியும் கிடையாது அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் சாம்பார், தயிர் சாதம் வழங்கப்படும் : வைகோ அறிவிப்பு\nதிருப்பூரில் வருகிற 15ம் தேதி தேமுதிக முப்பெரும் விழா: விஜயகாந்த் பங்கேற்பு\nஉள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்தவேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nபால் விலையை சிறிது சிறிதாக ஏற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு தமிழிசை யோசனை\nபசுமைத் தாயகம் சார்பில் பரப்புரை ராமதாஸ் துவக்கி வைத்து சிறப்புரை: ஜி.கே.மணி அறிவிப்பு\nகாண்டூர் கால்வாயை சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்\nமதுரை அப்போலோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக வைகோ அனுமதி\nகாங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பம் ஒரு அடையாளம்; கட்சியில் வேறு யாருக்கும் அந்த சக்தி இல்லை...ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேட்டி\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: பாஜக சட்டமன்ற கூட்டம் பின்பு நடக்கும்...மாநில முதல்வர் எடியூரப்பா பேட்டி\nமழை காரணமாக திமுக நன்றி அறிவிப்பு கூட்டம் ஒத்திவைப்பு\n86வது பிறந்தநாள் விழா முரசொலி மாறன் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை : கொட்டும் மழையில் தொண்டர்கள் பங்கேற்பு\n57வது பிறந்தநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் திருமாவளவன்\nகலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவம், கல்விக்காக 2 லட்சம்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/featured/995-2017-07-01-12-26-20", "date_download": "2019-08-19T00:23:30Z", "digest": "sha1:E764G6GZICTXXL6KNU4OZXYRTIT4XQWV", "length": 10353, "nlines": 135, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "''இந்த நூற்றாண்டின் திருமணம்'' தனது குழந்தை பருவ தோழியை மணந்தார் மெஸ்ஸி", "raw_content": "\n''இந்த நூற்றாண்டின் திருமணம்'' தனது குழந்தை பருவ தோழியை மணந்தார் மெஸ்ஸி\nஆர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லயனல் மெஸ்ஸி, தனது குழந்தை பருவ தோழியை திருமணம் செய்துகொண்டார்.\nஅவரது சொந்த ஊரில் நடந்த இத்திருமணம் ''நூற்றாண்டின் திருமணம்'' என வர்ணிக்கப்படுகிறது.\n30 வயதான லயனல் மெஸ்ஸிக்கும் அவரது பால்யத் தோழி, 29 வயதான ஆண்டோனெல்லா ரொக்குசோவுக்கும் இடையிலான திருமண விழா ரொசாரியோவில் உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டலில் நடந்தது.\nகால்பந்து நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் என 260 விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வுக்காக, நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nஅர்ஜெண்டினா மற்றும் பார்சிலோனா கால்பந்து கிளப் அணியின் மெஸ்லி, தனது 13வது வயதில் ஸ்பெயினுக்கு குடியேறுவதற்கு முன்பாக ஆண்டோனெல்லா ரொக்குசோவை முதன் முதலாகச் சந்தித்தார்.\nவெள்ளிக்கிழமை நடந்த திருமண நிகழ்வில், மெஸ்ஸியின் பார்சிலோனா அணியின் சகவீரர்களான லூயிஸ் சுராஸ், நெய்மர், ஜெரார்டு பிக் மற்றும் அவரது மனைவியும் பிரபல பாப் பாடகியுமான ஷகிரா ஆகியோர் கலந்துகொண்டனர். பல விருந்தினர்கள் திருமணத்தில் கலந்து கொள்ள தனி விமானங்களில் சென்றனர்.\n''இந்த ஆண்டின் திருமணம்'' மற்றும் ''இந்த நூற்றாண்டின் திருமணம்'' என்று அர்ஜெண்டினாவிலிருந்து வெளிவரும் கிளரின் பத்திரிகை இத்திருமணத்தை வர்ணித்துள்ளனது.\nமுன்னதாக, பிரபலமான விருந்தினர்களை பார்க்க உள்ளூர் மக்கள் விமான நிலையத்தில் கூடினர்.\nஅழைப்பு இல்லாத விருந்தாளிகளை ஹோட்டலுக்கு வெளியிலே தடுத்து நிறுத்தும் பணியினை ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனம் செய்துகொண்டிருந்தது.\nபத்திரிக்கையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் செல்வதற்கான அனுமதியினை 150 பத்திரிக்கையாளர்கள் பெற்றிருந்தனர்.\nஆனால், திருமண நிகழ்வின் அனைத்து இடங்களுக்குச் செல்ல அவர்களுக்கு அனுமதி தரவில்லை என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அ��ிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/f34-forum", "date_download": "2019-08-19T01:28:19Z", "digest": "sha1:TM37BLD7JMMO6ZODIIYDHNREVLA73CRC", "length": 20746, "nlines": 409, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "பாட்டி வைத்தியம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: மருத்துவம் :: பாட்டி வைத்தியம்\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nவயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் பாட்டி வைத்தியம்\nபடர்தாமரைக்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nமுன்னோர் வழங்கிய மூலிகை இண்டு\nமுன்னோர் வழங்கிய மூலிகை: நுணவு\nமூட்டு வலியையும் விரட்டும் கடுகு\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் விரைவில் ஆறிட\nஆரோக்கியம் தரும் பாட்டி மருத்துவம்\nகாமாலை நோயை குணப்படுத்தும் கீழாநெல்லி\nஆஸ்துமாவில் இருந்து விடுபட உதவும் வீட்டு மருத்துவம்\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nவெடிப்பு நீங்கி மென்மையான பாதம் பெற\nகாயத்ரி வைத்தியநாதன் Last Posts\nநிலக்கடலை நீரிழிவு நோயை தடுத்து இளமையை பராமரிக்கும்\nபல் நோய்களுக்கு தீர்வு தரும் பாட்டி வைத்தியம்\nமருதாணி இலையின் மகத்தான பயன்கள்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nமுன்னோர் வழங்கிய மூலிகை: அரத்தை\nமண்பானை மிக சிறந்த நீர் வடிகட்டி\nசிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க\nமூட்டு வலியை விரட்டும் விளக்கெண்ணெய்\nகாயத்ரி வைத்தியநாதன் Last Posts\nதுளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்\nகண்களைப் பற்றி மெயிலில் வந்தது..\nபல்வேறு நோய்களுக்கு நிவாரணமளிக்கும் அறுகம் புல்\nஜுபைர் அல்புகாரி Last Posts\nஆஸ்துமாவை குணப்படுத்தும் சித்த மருந்து\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nஉடல்நல பிரச்சனைகளும்... அதற்கான அருமையான இயற்கை மருத்துவ நிவாரணிகளும்...\nகாதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்\nமூலிகை மருத்துவத்தில் நீரிழிவுக்கு தீர்வு\nவீட்டுக்குள்ளே ஒரு மூலிகை தோட்டம்\nஜலதோஷம் - பாட்டி வைத்தியம்\nகரும்புள்ளிகளைப் போக்கும் சில இயற்கை வைத்தியங்கள்\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nஇதய நோய்களுக்கு பாட்டி வைத்தியம்\nஒரு மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட வேண்டுமா\nகவிப்புயல் இனியவன் Last Posts\nபயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்\nமூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்\nசிறுநீரக ��ோய்க்கு இஞ்சி ஒத்தடம்\nஇனிப்பு பானங்கள் ஆண்களை மலடாக்கும்\nவிவசாயி கண்டுப்பிடித்த எலுமிச்சை ரகம்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=113", "date_download": "2019-08-18T23:22:19Z", "digest": "sha1:D75T53O4SWGODRDDU7XPWRP6OBDFTATO", "length": 13725, "nlines": 66, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nநாவல்: அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் – அத்தியாயம் ஒன்று: தோர்ன்கிளிவ் பார்க்கில்\nஅத்தியாயம் ஒன்று: தோர்ன்கிளிவ் பார்க்கில் ‘தோர்ன்கிளிவ் பார்க்’… ‘டொன் மில்ஸ்ஸுக்கும் எக்ளின்டனுக்குமிடையில், அண்மையில் அமைந்திருந்த பகுதி. ‘ஷாப்பிங் மால்’ , பாடசாலை, பூங்கா, நூலகம் எனச் சகல வசதிகளுடன், ‘டொராண்டோ டவுண் டவு’னிற்கும் அருகில் அமைந்திருந்த [Read More]\nயமுனா ராஜேந்திரனுடன் சில மணித்தியாலங்கள்\nதற்போது ‘டொராண்டோ’ வந்திருக்கும் கலை, இலக்கிய விமர்சகரான எழுத்தாளர் யமுனா ராஜேந்திரனை தமிழ் கலை, இலக்கிய உலகு நன்கறியும். கோவையில் பிறந்த யமுனா ராஜேந்திரன் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். அரசியல், கலை, இலக்கிய விமர்சகத்துறையில், மொழிபெயர்ப்புத் துறையில் ஓய்வற்று அவர் ஆற்றிவரும் பணி என்னைப் பிரமிக்க வைப்பதுண்டு. பல்வேறு நிகழ்வுகளில்\t[Read More]\n‘ஜான் மார்டெலி’ன் (Yann Martel) ‘பை’யின் வாழ்வு (Life Of Pi)\nகனடிய எழுத்தாளரான ஜான் மார்டெல் (Yann Martel) எழுதிய புகழ்பெற்ற நாவல் ‘பை’யின் வாழ்வு (Life Of Pi). இந்த நாவல் 2002ஆம் ஆண்டுக்குரிய ‘புக்கர்’ விருதினைப் பெற்றதுடன் பிரான்சின் புக்கர் வி���ுதினை இதன் பிரெஞ்சிய மொழிபெயர்ப்பிற்காகப் பெற்றது. அத்துடன் தென்னாபிரிக்க நாவல் விருது, இலக்கியத்திற்கான ஆசிய/பஸிபிக் அமெரிக்க விருது (2001-2003)எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த நாவல்\t[Read More]\nகாற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்\n– வ.ந.கிரிதரன் – விண்ணில் புள் மண்ணில் புள் புள்ளினம் பறந்து செல்லும். உள்ளமோ சிறகடிக்கும். அவற்றை அவதானிப்பதில் அளப்பரிய இன்பம். புல்லரிப்பில் களிக்குமென் உள்ளம். இறகசைப்பின் விரிவு கண்டு ஒரே பிரமிப்பு அழுத்த வேறுபாடுகளை அவை கையாளும் இலாவகம் அழுத்த வேறுபாடுகளை அவை கையாளும் இலாவகம் எத்துணை அறிவு புள்ளினம் தந்திரம் மிக்கவை. சிறகசைத்தலற்று விண்ணோக்கி அல்லது மண் நோக்கி\t[Read More]\nநள்ளிரவுக் கருமை; மூழ்கிக் கிடக்குமுலகு; தண்ணொளி பாய்ச்சும் நிலவு; ‘கெக்க’லித்துச் சிரிக்கும் சுடரு. விரிவான் விரிவெளி. ‘புதிர் நிறை காலவெளி. வெறுமைக்குள் விரியும் திண்ம இருப்பு. பரிமாண விலங்குகள் தாங்கும் அடிமை. பன்முறையெனினும் மீறி வியப்பதற்கெதுவுண்டு. படியளக்கும் படைத்தவரே படைத்ததேன் அறிவுத்தாகம் மிகுந்த அலைவு; தாகசாந்திதான் எப்போது\nநள்ளிரவு மழை நண்பகல் கழிந்தும் பெய்தலை இன்னும் நிறுத்தவில்லை. எழுதற்குப் பிரியமின்றிப் புரண்டு படுத்தலிலும், பொழியும் வான் பார்த்திருப்பு கழித்துக் கிடப்பதிலும் தானெத்தனை களி வினாத்தொடுத்து புரிதலை வினாக்களாக்குவதில் பேரவாக் கொள்ளும் மனது வினாத்தொடுத்து புரிதலை வினாக்களாக்குவதில் பேரவாக் கொள்ளும் மனது இயற்கை நோக்கி, வாசித்து, கனவில் மூழ்கி இளகி விடுதலென் இயற்கையே. சதிராடும் மின்னற்கொடியாள் வனப்பில் தமையிழக்காத\t[Read More]\n1. ஸ்கார்பரோ நூலகக் கிளையொன்றில் பன்மொழிப் பிரிவினில் தமிழ் நூல்களைத் தேடிக்கொண்டிருந்த பானுமதியின் கவனத்தை “பானு” என்ற வியப்புடன் கூடிய ஆண் குரலொன்று கலைத்துவிடவே குரல் வந்த திசையினை நோக்கித் திரும்பினாள். அவளால் நம்பவே முடியவேயில்லை. எதிரிலிருந்தவன் சேகரனேதான். எத்தனை வருடங்களுக்குப் பிறகு அவனை அவள் சந்திக்கின்றாள். குறைந்தது இருபத்தைந்து\t[Read More]\nநூல் மதிப்புரை: எங்கும் ஒலிக்கிறது காற்று கூர் 2011 கலை இலக்கிய மலர்\n“எங்கும் ஒலிக்கிறது காற்று” என்னும் நோக்குடன் வெளிவந்திருக்கிறது கனடாவிலிருந்து எழுத��தாளர்களான தேவகாந்தனை ஆசிரியராகவும், டானியல் ஜீவாவைத் துணை ஆசிரியராகவும் கொண்டு ஆண்டுதோறும் வெளிவரும் கூர் 2011 கலை இலக்கிய மலர்.’ஒரு மக்களினத்தின் இருப்பு என்பது முதன் முதலாக அதன் பூர்வீகமான நிலம் சார்ந்தது. நிலத்தின் மீதிருந்தே மக்களினமும் மொழியும் கூட கட்டமைவாகின்றன. [Read More]\nமா -னீ சாதாரண உத்தியோகத்தரின் ராஜகுமாரி\t[Read More]\nமாபெரும் பூகம்பத்தின் பூத ஆற்றல் கடல் நீர் மட்டத்தை உயர்த்துகிறது\nகடல்நீர் உயர்ச்சி பெரும்\t[Read More]\nஇந்திய புதிய கல்விக்கொள்கை – ஓர் சிங்கப்பூர் ஒப்புநோக்கு – அத்தியாயம் இரண்டு\nஅழகர்சாமி சக்திவேல் கடந்த அத்தியாயத்தில்,\t[Read More]\nஅவள் வானத்தில் சில மழைத் துளிகள்\nமஞ்சுளா என் வீட்டில் நிறைந்து இருக்கின்றன [Read More]\nகௌசல்யா ரங்கநாதன் ———-ஐயா, நீங்களா\nதழல் நீயின்றி புலம்பிஅசையும்\t[Read More]\nமுல்லைஅமுதன் இந்த வாடகை அறைக்கு வந்து\t[Read More]\nகு. அழகர்சாமி நீ வழக்கமாய் முகத்தில்\t[Read More]\nவண்ணைசிவா 1 தனிமையில் உறங்கும் சாத்தானை\t[Read More]\nதுஷ்யந்தன் அணிவித்துப் பின் மறந்துபோன\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NjE2NTA5/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-08-18T23:44:06Z", "digest": "sha1:IJJBPPLC376ULMHEUJ3RKAGEGMUVQVQE", "length": 7215, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "தோல்வியில் முடிந்த போராட்டம்: ஒரு வயது குழந்தையை அகதிகள் முகாமிற்கு அனுப்பு உத்தரவு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஆஸ்திரேலியா » NEWSONEWS\nதோல்வியில் முடிந்த போராட்டம்: ஒரு வயது குழந்தையை அகதிகள் முகாமிற்கு அனுப்பு உத்தரவு\nநவ்ரூ தீவிலுள்ள அகதிகள் முகாமில் புலம்பெயர்ந்த பெற்றோர்களுடன் ஒரு வயதான ஆஷா என்ற பெண் குழந்தை வசித்து வந்துள்ளது.\nஇந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சமையல் செய்தபோது முகாமில் ஏற்பட்ட தீவிபத்தில் ஆஷாவின் உடலில் தீக்காயம் ஏற்பட்டு அவுஸ்திரேலியாவில் உள்ள Brisbane's Lady Cilento மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.\nஎனினும், குழந்தையை உடனடியாக முகாம��ற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என அரசு உத்தரவிட்டும், குழந்தையின் உடல்நலன் காரணமாக மருத்துவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர்.\nஇந்த விவகாரம் அவுஸ்திரேலியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்துள்ளது.\nஇந்நிலையில், அரசின் கோரிக்கையை ஏற்ற மருத்துவர்கள் இன்று ஆஷாவை மருத்துவமனையில் இருந்து வெளியேறி அனுமதி அளித்துள்ளனர்.\nஇதனை தொடர்ந்து குழந்தையை பெற்றோருடன் சந்திக்க மறுத்த குடியமர்வு துறை அதிகாரிகள், ஆஷாவை அங்குள்ள சமூக பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nமேலும், குழந்தையின் உடல்நலன் பூரணக்குணமடைந்த உடனே நவ்ரூ அகதிகள் முகாமிற்கு திருப்பி அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து குடியமர்வு துறை அமைச்சரான பீற்றர் துட்டான், ‘அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெறும் நோக்கில் மருத்துவமனைகள் மூலமாக முயற்சிகள் மேற்கொண்டால், அதற்கு அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது’ என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nதிருமண விழாவில் பரிதாபம் வெடிகுண்டு தாக்குதல் ஆப்கனில் 63 பேர் பலி: 182 பேர் காயம்\nகொட்டும் மழையிலும் ஹாங்காங் மக்கள் போராட்டம்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே இந்தியா பேசும்: ராஜ்நாத் சிங் அதிரடி அறிவிப்பு\nஅதிபர் தேர்தலுக்கு தயாராகிறது இலங்கை\nபாக்., போராட்டக்காரர்களுடன் பா.ஜ., செய்திதொடர்பாளர் வாக்குவாதம்\nஆவின் பால் விலை இன்று முதல் உயர்வு\nராமர் கோவிலுக்கு நிலம் வழங்க தயார்: முகலாய இளவரசர் ஹாபிபுதின் டுசி\nகோடியேரி மகன் சபரிமலையில் இருமுடிகட்டுடன் தரிசனம்\nஹிமாச்சல், உத்தரகண்டில் மழையால் பலத்த சேதம்\nமுறை வைத்து பாசனத்திற்கு நீர் திறப்பு:இ.பி.எஸ்., உத்தரவு\n உயிர் பெறுகிறது அணைப்பாளையம் தடுப்பணை\nஅரசு மருத்துவமனை வங்கிக்கு பால் கொடு தாயே\nபாதாள சாக்கடைக்கு தேவை ரூ.910 கோடி நிதி பற்றாக்குறையால் புதிய வார்டுகள் தவிப்பு... எட்டாண்டு துயரத்தை துடைக்குமா மாநகராட்சி\nகாபி டே நிறுவனத்துக்கு 4,970 கோடி கடன்\n20 ஆண்டுகளில் இல்லாத வகையில் பிரபல நிறுவனங்களில் கார் தயாரிப்பில் முதலீடு குறைப்பு: மந்தநிலையில் இருந்து மீள நடவடிக்கை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserials.tv/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2019-08-18T23:45:30Z", "digest": "sha1:AIYILLFC2UZ5KSSZGK5GX3AYLTPAFMKH", "length": 3164, "nlines": 92, "source_domain": "www.tamilserials.tv", "title": "குழந்தை பாக்கியத்தை அருளும் தூர்வாஷ்டமி விரதம் பற்றி தெரியுமா..? - Tamil Serials.TV", "raw_content": "\nகுழந்தை பாக்கியத்தை அருளும் தூர்வாஷ்டமி விரதம் பற்றி தெரியுமா..\nகுழந்தை பாக்கியத்தை அருளும் தூர்வாஷ்டமி விரதம் பற்றி தெரியுமா..\nவாஸ்துபடி உங்க படுக்கையறையில் இருக்கக்கூடாத ஒன்று\nகோவிலில் நெய் தீபம் ஏற்றுவது சரியா\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nசர்க்கரை நோயாளிகள் உண்ண கூடாதா உணவுகள்\nவெறித்தனமாக கண்டுபிடிக்கபட்ட 10 மிரளவைக்கும் வாகனங்கள்\nஉயரத்தை வேகமாக அதிகரிக்க இதை பாலில் கலந்து குடிங்க\nதூங்குமுன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் உணர்வீர்கள்\nஉலகில் தோன்றிய முதல் சிவன் கோவில் எங்கு உள்ளது தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2019/aug/13/royal-families-claims-to-be-lord-rams-descendant-3212892.html", "date_download": "2019-08-18T23:23:16Z", "digest": "sha1:SHUZQD4BT4H7RU5XBADXAYIDJWVZRCQ4", "length": 11953, "nlines": 48, "source_domain": "m.dinamani.com", "title": "Royal Families Claims To Be Lord Ram's Descendant - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019\n அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்\nராம ஜன்ம பூமி விவகாரத்தைப் பற்றி பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்\nஇதற்கு பதில் அளிக்க வேண்டுமென்றால் நாம் நமக்குத் தெரிந்த ராமாயணத்தை மீண்டுமொரு நினைவில் ஓட்டிப்பார்க்க வேண்டும்.\nஎங்கு முடிகிறது ராமாயண ராமனின் கதை\nஅன்னை சீதாபிராட்டியை பூமித்தாய்க்கு தாரை வார்த்தபின் வாரிசுகளான லவகுசர்களை அழைத்துக் கொண்டு அயோத்தியை ஆளச் சென்றுவிடுகிறார் ஸ்ரீராமர்.\nஅங்கு ஏகபத்தினி விரதனாக ஆண்டு முடித்த ராமன், வயோதிகப் பருவம் அடைந்ததும் தனது வாரிசுகளுக்கு ஆட்சியுரிமையை விட்டுக் கொடுக்கவும், ஒரு தகப்பனாக தனது கடமையைச் செவ்வனே செய்யவும் முடிவெடித்து சரயு நதியில் இறங்கி பிறவியை முடித்துக் கொள்கிறார் என முடிகிறது வால்மீகி ராமாயணம்.\nராமாயணம் இத்துடன் முடிந்ததென்றால் லவ குசர்கள் என்ன ஆனார்கள்\nஇஷவாகு வம்சம் என்பது லவகுசர்களோடு முடிவடைந்து விட்டதா\nஇப்படி ஒரு கேள்வியை நான் மட்டும் கேட்கவில்லை இந்தியாவில் உச்சபட்ச அதிகாரங்கள் கொண்டதான உச்சநீதிமன்றம், ராமஜன்ம பூமி விவகாரத்தில் மிக வெளிப்படையாக இதே விஷயத்தை வாதிப் பிரதிவாதிகளிடம் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.\nஅந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக இப்போது இரண்டு வி ஐ பிக்கள் கிளம்பியிருக்கிறார்கள். அவர்கள் யாரென்றால் ஒருவர் மேவார் மற்றும் உதய்பூர் ராஜ குடும்பத்தைச் சார்ந்த மஹேந்திர சிங் மற்றும் ஜெய்ப்பூர் ராஜகுடும்பத்தைச் சார்ந்த தியாகுமாரி என இருவருமே தாங்கள் ஸ்ரீராம பிரானின் வாரிசுகளான லவகுசர்களின் இன்றைய வாரிசுகள் என உறுதிபட அறிவித்திருக்கிறார்கள்.\nஎன்ன தான் ராஜகுடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என நீதிமன்றத்துக்கு எந்த விதமான நிர்பந்தமும் இல்லை. எனினும் உச்சநீதிமன்றம், இது விஷயமாகக் கேள்வி எழுப்பியதால் மட்டுமே வாரிசுதாரர்கள் எனும் முறையில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள இவர்கள் முன்வந்ததாகக் கூறியுள்ளனர். அது மட்டுமல்ல, தேவைப்பட்டால் தாங்கள் லவகுசர்களின் வாரிசுகள் என்பதற்குத் தேவையான அனைத்து விதமான ஆதாரங்களையும் சமர்பிக்க இவர்கள் தயாராக இருக்கிறார்களாம்.\nலவ குசர்களின் வாரிசுகள் இன்னும் உலகின் வெவ்வேறு இடங்களில் இருக்கலாம், அதைப்பற்றிக் கண்டறிய வேண்டுமென்றால் தங்களது ராஜ குடும்பத்திற்குச் சொந்தமான நூலகத்தில் தலைமுறை, தலைமுறைகளாகப் பாதுகாக்கப்பட்டு வரும் ‘ஃபேமிலி ட்ரி’ (குடும்ப வம்சாவளி கிளையினரை அறிந்து கொள்ள உறுப்பினர்களின் பெயர்களோடு குறித்து வைக்கப்படும் பேரேடு) புத்தகம் மற்றும் ஓவியங்களையும் நீதிமன்றத்தில் காட்சிப்படுத்த தாங்கள் தயாராகவே இருப்பதாக மேற்கண்ட இருவரும் தெரிவித்துள்ளனர்.\nஇவர்களிடம் இருக்கும் ஃபேமிலி ட்ரியின் அடிப்படையில் பார்த்தால் மாமன்னர் தசரதரின் பெயர் இஷவாகு குலப் பட்டியலில் 62 வதாகவும், ஸ்ரீராமனின் பெயர் 63 வதாகவும், லவகுசர்களின் பெயர்கள் 64 வதாகவும் இடம்பெற்றுள்ளதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விஷயத்தில் முதலில் வாரிசுரிமை கொண்டாடியது ராஜஸ்தான் பாஜக எம்பியும் ஜெய்ப்பூர் ராஜ குடும்ப வாரிசுமான தியாகுமாரியே. அவரைத் தொடர்ந்து தற்போது மேவார் உதய்பூர் ராஜகுடும்ப வாரிசான மஹேந்திர சிங்கும் உச்சநீதிமன்றம் விரும்பினால் தன��ு வாரிசுரிமையை ஆதாரங்களுடன் சமர்பிக்கத் தயார் என்று முன் வந்திருக்கிறார்.\nஇவர்களது உரிமை கொண்டாடல் உண்மையாகவும் இருக்கலாம், உண்டாக்கப்பட்டதாகவும் அல்லது கற்பிதமாகவும் இருக்கலாம். அதைக் கண்டறிய வேண்டிய பொறுப்பும் கடமையும் நம் நீதித்துறைக்கு உண்டு. ஏனென்றால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் தொடங்கி இன்று வரையிலும் இந்திய மக்களின் மத உணர்வுகளை பற்றி எரியச் செய்யத்தக்க நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் விவகாரங்களில் ராமஜன்ம பூமி பிரச்னைக்கு பிரதான இடமுண்டு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTags : ராமாயணம் ராம ஜன்ம பூமி இஷவாகு வம்சாவளியினர் ஜெய்ப்பூர் ராஜகுடும்பம் மேவார் ராஜகுடும்பம் லவகுசர்கள் உச்சநீதிமன்றம் lord sri ram lavakush lord sriram's clans jaipur royal family ram janma boomi\nஅனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளிய அத்திவரதர்\nதமிழகத்தில் மேலும் 7 நகரங்களில் போதை மறுவாழ்வு மையங்கள்: விரைவில் அமைக்கத் திட்டம்\nஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விடுவிப்பதில் தாமதம்: விளையாட்டுப் போட்டிகளை புறக்கணிக்கும் அரசுப் பள்ளிகள்\nதத்கல் டிக்கெட் முன்பதிவு: 9 ஆண்டுகளில் வருவாய் இருமடங்காக உயர்வு\nதனித்துவம் மிகுந்ததாக ஆக்கப்படுமா: அரியலூர் பாசில் அருங்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/textile-shop-owner-beaten-by-2-criminals-in-salem/videoshow/70317277.cms", "date_download": "2019-08-18T23:38:33Z", "digest": "sha1:DMSLLWK7VRK4MY53VAEVV4P6KBR62O4W", "length": 9727, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "Salem Attempt Murder : Video: சேலத்தில் ஜவுளிக் கடை உரிமையாளரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய கும்பல் | textile shop owner beaten by 2 criminals in salem - Samayam Tamil", "raw_content": "\nசாஹோ படத்துக்காக நிறைய அடி வாங்க்..\nபாகுபலி பிரபாஸ் சொன்ன ரகசியம்\nஇந்த 16 வருசத்துல நம்ம என்னவெல்லா..\nகோமாளி படத்திற்கு ரெட் கார்டு: அம..\nயாரும் திருட்டுத்தனமாக படம் பார்க..\nஎல்லோரிடமும் ஈகோ பிரச்சனை இருக்கத..\nஇன்னும் 5 வருடத்திற்கு தமிழ் சினி..\nகன்னி ராசி பத்திரிக்கையாளர் சந்தி..\nVideo: சேலத்தில் ஜவுளிக் கடை உரிமையாளரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய கும்பல்\nசேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதியில் பிரபல ஜவுளிக் கடை உரிமையாளரை முகமூடி அணிந்து வந்த இருவர் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீர்\nகால்பந்து படத்தில் பட்டைய கிளப்பும் கதிர் – யோகி பாபு கூட்டணி: ஜடா டீசர்\nசாஹோ படத்துக்காக நிறைய அடி வாங்க்கியிருக்கிறேன்- ஸ்ரத்தா கபூர்\nபாகுபலி பிரபாஸ் சொன்ன ரகசியம்\nஅத்தி வரதருக்கு இறுதி தீபராதனை- இனி 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்\nVIDEO: குதிரையில் நின்று பயணம் செய்தபடி, தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தும் சிறுவன்\nViral video : மழலைகள் பாடும் தேசிய கீதம்\nஅட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலம்\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை- முழு வீடியோ\nCCTV: காதலுடன் சேர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ஈடுபட்ட கல்லூரி மாணவி\nலடாக் பாஜக எம்.பி., ஜம்யங் செரிங் நம்ஜியாலின் சுதந்திர தின நடனம்\nஜம்மு-காஷ்மீரில் மூவர்ண கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடிய உள்ளூர்வாசிகள்\nVIDEO: செல்பிக்கு பணம் இல்லாததால், தொண்டரை விரட்டியடித்த வைகோ\nஇதுவரை இல்லாத மாஸ் ஆக்ஷன்: விஜய் சேதுபதியின் புதிய அவதாரத்தில் சங்கத்தமிழன் டீசர் இதோ\nகோமாளி படத்திற்கு ரெட் கார்டு: அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து மனு\nஎல்லோரிடமும் ஈகோ பிரச்சனை இருக்கத்தான் செய்யும்: ஜிவி பிரகாஷ்\nViral Video : 10 செகண்டுல கார் பார்க் பண்ணலாம்..\nகன்னி ராசி பத்திரிக்கையாளர் சந்திப்பில் உளறி கொட்டிய விமல்\nவாரம் வாரம் பிரியாணி கொடுத்த தயாரிப்பாளர்: கன்னி ராசி படப்பிடிப்பு குறித்து ரோபோ சங்கர்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/07/26/36-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-08-18T23:58:20Z", "digest": "sha1:6XTR26RLY236OOGUN4DZRPGNYCS4KDYK", "length": 21517, "nlines": 271, "source_domain": "vithyasagar.com", "title": "36 சிவப்பு ரத்தத்தின்; கருப்பு ஜூலை! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← உடைந்த கடவுள் – 35\nஞானமடா நீயெனக்கு (43) →\n36 சிவப்பு ரத்தத்தின்; கருப்பு ஜூலை\nஅன்றாட ஏழைகளின் இறப்பிற்கு சாட்சி நின்ற\nமறக்கமுடியா – கருப்பு ஜூலை\nமனிதக் – கருப்பு மனத்தின்\nவரலாற்றுக் கொடுமை – கருப்பு ஜூலை\nசுயநல வெறி சிகப்பாய் ஓடி\nகறுத்த பேரவலம் – கருப்பு ஜூலை\nகொலைகளில் மெடல் அணியத் துடித்து\nகொண்று குவித்த உடல்களின் மீதேறி\nவெற்றி கூப்பாடு போட்ட பாதக வீரர்களின்\nநினைவொழியா – சோகப் பதிவு; கருப்பு ஜூலை\nமாஞ்சோலைக்கு நீதி கேட்டு போய்\nமரணத்தை மீதப் படுத்திக் கொண்ட\nஊரெல்லாம் செய்தியாக்கிய – அசிங்கமிந்த – கருப்பு ஜூலை\nஅடக்கிக் கொண்டிருந்த வன்மம் வெடித்து,\nதமிழனை; தமிழனே பதிந்துக் கொண்ட\nஉலகத்தை தன் உள்ளங்கையில் அடக்கிக் கொண்டதாகவும்\nஎதை வேண்டுமோ எழுதிக் கொள்ளலாம்;\nஇரக்கம் ஒழித்த இந்த கருப்பு ஜூலை மட்டும்\nகருப்பாகவே பதிவு செய்யப் பட்டிருக்கும்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in உடைந்த கடவுள், கவிதைகள் and tagged உடைந்த கடவுள், உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், கருப்பு ஜூலை, குறுங்கவிதை, ஜூலை 23, துளிப்பா, தேசக் கவிதைகள், நாட்டுக் கவிதைகள், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள். Bookmark the permalink.\n← உடைந்த கடவுள் – 35\nஞானமடா நீயெனக்கு (43) →\n6 Responses to 36 சிவப்பு ரத்தத்தின்; கருப்பு ஜூலை\nகறுப்பு ஜூலையின் கோர நினைவுகள் மிண்டும் ஒருமுறை உங்கள் கவிதையால் கண்ணீர் சிந்த வைத்துள்ளதுடன், இவ்வாறான தொடர் எழுத்துக்களால் தான் மக்கள் உணர்வையும் தட்டி எழுப்ப முடியும்.\nஅந்நிகழ்வை ஒருமுறை செய்திப் பதிவுகளில் பார்த்தாலே உணர்வெழும். அதை பார்க்க வேண்டி, நினைவுறுத்தும் பதிவே இந்த சிவப்பு ரத்தத்தின்; கருப்பு ஜூலை\nஎழுதியது எத்தனை சரியென்று மீனகத்தின் இந்த பதிவினால் உறுதி செய்துக் கொண்டேன்.\nமரணத்தை மீதப் படுத்திக் கொண்ட\nஊரெல்லாம் செய்தியாக்கிய – அசிங்கமிந்த – கருப்பு ஜூலை// வித்யா உங்கள் கொந்தளிப்பு வார்த்தைகளில் வழிகிறது மரணத்தையும், வலிகளையும் வியாபாரமாக்கும் வன்கொடுமைகாரர்களுக்கு உரைக்கும் இந்த வரிகள்.\nசமூதாயத்தில் இருக்கும் கிருமிகளை களைய ஒரு தடுப்பு ஊசியாய் உங்கள் கவிதைகள் இருக்கும் என்பதில் ஐயமில்லை. கவிஞன் என்றால் கற்பனைகளை வடிப்பவன் மட்டுமில்லை கண் முன் நிகழும் கொடுமைகளை களைபவன் என்பதை இந்த கவிதை வரிகளில் காணமுடிகிறது உங்கள் சமூக பணியில் இனி நாங்களும் உடன் இருப்போம்\nமிக்க நன்றி சரளா. உங்கள் வழி சரியென்பதே பெரும் ஊக்கம். அதிலும் உடனிருக்கிறேன் என்றது உண்மையிலேயே நெகிழ வைக்கிறது. என்னை கேட்டால் மனதால் சமுகத்தின் அக்கறை கொண்ட அனைவருமே மனதால் இணைந்தவர்களே’ என்பேன்.\nஉலகின், சரியும் மானுட மேன்மையை நெறிபடுத்த ஒருவர் அதை கையில் எடுத்தாலும் போதும்; அவர்மூலம் ஒரு தலைமுறை புறப்பட்டுவிடும், அந்த ஒரு தலைமுறைக்குப் பின்னே நாளை உலகமே தன் பார்வையை திரும்பிக் கொள்ளளாம், வீழும் மானுட தர்மத்தை, மனிதத்தை ‘நிமிர்த்திப் பிடிக்கலாம் சரளா.\nமிக்க நன்றி தங்கள் அன்பிற்கு..\nகொலைகளில் மெடல் அணியத் துடித்து\nகொண்று குவித்த உடல்களின் மீதேறி\nவெற்றி கூப்பாடு போட்ட பாதக வீரர்களின்\nநினைவொழியா – சோகப் பதிவு; கருப்பு ஜூலை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் ஆக »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/512724/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-19T00:16:24Z", "digest": "sha1:PJI44WNTE2M4NXY5XSX2LUE7NY56P4TT", "length": 16940, "nlines": 81, "source_domain": "www.minmurasu.com", "title": "தேச விரோத நிறுவனங்களுக்கு மூடுவிழா; புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு – மின்முரசு", "raw_content": "\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nஇலங்கை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கோத்தபய ராஜபக்சே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அதிபர் சிறிசேனாவிடம் முறையிட்டார். கொழும்பு:இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கிறது....\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் நிகழ்ந்த கோர சம்பவத்தில் சுமார் 15 ஆயிரம் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின. இதனால் 50 ஆயிரம் பேர் வீடு மற்றும் உடைமைகளை இழந்து நிற்கதியாகி இருக்கிறார்கள். டாக்கா:வங்காளதேசத்தின் தலை நகர் டாக்காவின்...\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் திடீர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. புதுடெல்லி:இந்தியாவில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக இருப்பது இன்னும் தொடர்கிறது....\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nஓட்டலில் வாங்குதல் செய்த உணவு வர தாமதமானதால் கோபமடைந்த வாடிக்கையாளர் வயதான ஓட்டல் ஊழியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியான நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் ‘மிஸ்ட்ரல்’...\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடியில்நேற்று நடந்த தமிழ் தலைவாஸ் -புனே இடையிலான ஆட்டம் டையில் முடிந்தது. சென்னை:7-வது புரோ கபடி சங்கம் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய...\nதேச விரோத நிறுவனங்களுக்கு மூடுவிழா; புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு\nபுதுடில்லி: நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள நிறுவனங்களை மூட, மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகாரமளிக்கும், புதிய சட்டம் அறிமுகமாக உள்ளது.\nஇது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேசப் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய வகையில் செயல்படும் நிறுவனங்களை மூட, மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டம் இயற்றப்பட உள்ளது. இது குறித்து, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. அடுத்த சில மாதங்களில், புதிய சட்ட விதிமுறைகள் உருவாக்கப்படும்.\nகடந்த, 1956ம் ஆண்டு, நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை, மூன்று வழிகளில் முடிவிற்கு கொண்டு வரலாம். முதலாவதாக, ஒரு நிறுவனம் பல்வேறு காரணங்களால், தன்னிச்சையாக மூட முடிவெடுக்கலாம் அல்லது நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்படலாம். நீதிமன்ற மேற்பார்வையிலும், ஒரு நிறுவனத்தை மூட, சட்டம் வழி வகை செய்கிறது.\nகடந்த, 2013ல், இந்த சட்டத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில், பங்குச் சந்தை பட்டியலில் உள்ள மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்களின் நிர்வாகத்தில் ஒழுங்கு முறை, இயக்குனர்களின் அதிகாரம் உள்ளிட்ட அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அத்துடன், தனி நபர் நிறுவனம் தொடர்பான விதிகளும், பங்கு முதலீட்டாளர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் ஷரத்துகளும், அதில் இடம் பெற்றன. இந்த சட்டம், 2013, செப்., 13ல், அமலுக்கு வந்தது. எனினும், புதிய தொழில்களை பதிவு செய்வது அல்லது மூடுவதில், நிறுவனங்கள் சிரமங்களை சந்தித்தன.\nஇந்நிலையில், 2014ல், மத்தியில் அமைந்த, பா.ஜ., அரசு, நிறுவனங்களை சுலபமாக துவக்கவும், செயல்படாத நிறுவனங்களின் பதிவை நீக்கவும், கடனை திரும்பச் செலுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், திவால் சட்டத்தை உருவாக்கியது.இந்த சட்டம், 2016, மே, 28ல் அமலுக்கு வந்தது. ஆண்டு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யாத நிறுவனத்தின் பதிவை நீக்க, இந்த சட்டம் வழி வகை செய்கிறது.ஒரு நிறுவனம், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள், நிதி நிலை அறிக்கையை, மத்திய நிறுவன பதிவாளர் அலுவலகத்தில் அளிக்கத் தவறினால், அதன் பதிவு நீக்கப்படும். மேலும், ஒரு நிறுவனத்தின் வாராக் கடன் தொடர்பாக, 270 நாட்களில் நடவடிக்கை எடுத்து, தீர்வு காணவும், திவால் சட்டம் உதவுகிறது.\nஇந்த வகையில், 60 ஆண்டு கால நிறுவனங்கள் சட்டத்தில், தற்போது, மேலும் சில சட்டப் பிரிவுகளை இணைக்க, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, தேசப் பாதுகாப்பு, இறையாண்மை, நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவித்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் நிறுவனங்களை இழுத்து மூடுவதற்கு, மத்திய, மாநில அரசுகளுக்கு, புதிய சட்டம் அதிகாரமளிக்கும். மேலும், ஒரு நிறுவனம், பிற நாடுகளுடன் வைத்துள்ள தொடர்பு, நம் நாட்டை பாதிக்கும் வகையில் இருக்கும்பட்சத்தில், அந்நிறுவனத்தின் செயல்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரவும், புதிய சட்டத்தில் வழி வகை செய்யப்படும்.\nஏற்கனவே உள்ள நிறுவன சட்டங்களுடன், புதிய சட்டமும் நடைமுறைக்கு வரும்பட்சத்தில், தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகள் முடிவுக்கு வரும். அடுத்த சில மாதங்களில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு, அவர் கூறினார்.தேசப் பாதுகாப்பு, இறையாண்மை, நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவித்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் நிறுவனங்களை இழுத்து மூடுவதற்கு, மத்திய, மாநில அரசுகளுக்கு, புதிய சட்டம் அதிகாரமளிக்கும்.\nஇந்தியாவில் 80 ஆப்ஸ்கள் இருந்தும் கணினி மயமான பரிவர்த்தனையில் சீனாவை முந்த முடியவில்லை\nஇந்தியாவில் 80 ஆப்ஸ்கள் இருந்தும் கணினி மயமான பரிவர்த்தனையில் சீனாவை முந்த முடியவில்லை\n20 ஆண்டுகளில் இல்லாத வகையில் பிரபல நிறுவனங்களில் தேர் தயாரிப்பில் முதலீடு குறைப்பு: மந்தநிலையில் இருந்து மீள நடவடிக்கை\n20 ஆண்டுகளில் இல்லாத வகையில் பிரபல நிறுவனங்களில் தேர் தயாரிப்பில் முதலீடு குறைப்பு: மந்தநிலையில் இருந்து மீள நடவடிக்கை\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – ��ிறிசேனாவிடம் முறையிட்டார்\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/topics/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T23:49:22Z", "digest": "sha1:IOXNPDOS3FSFJAGSCSPDQWLHGFECNBYM", "length": 51330, "nlines": 253, "source_domain": "www.minmurasu.com", "title": "வணிகம் – மின்முரசு", "raw_content": "\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nஇலங்கை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கோத்தபய ராஜபக்சே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அதிபர் சிறிசேனாவிடம் முறையிட்டார். கொழும்பு:இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கிறது....\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் நிகழ்ந்த கோர சம்பவத்தில் சுமார் 15 ஆயிரம் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின. இதனால் 50 ஆயிரம் பேர் வீடு மற்றும் உடைமைகளை இழந்து நிற்கதியாகி இருக்கிறார்கள். டாக்கா:வங்காளதேசத்தின் தலை நகர் டாக்காவின்...\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் திடீர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. புதுடெல்லி:இந்தியாவில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக இருப்பது இன்னும் தொடர்கிறது....\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nஓட்டலில் வாங்குதல் செய்த உணவு வர தாமதமானதால் கோபமடைந்த வாடிக்கையாளர் வயதான ஓட்டல் ஊழியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியான நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் ‘மிஸ்ட்ரல்’...\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடியில்நேற்று நடந்த தமிழ் தலைவாஸ் -புனே இடையிலான ஆட்டம் டையில் முடிந்தது. சென்னை:7-வது புரோ கபடி சங்கம் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய...\nஎல்லோர் பார்வையும், இப்போது பிரதமர் அலுவலகத்தை நோக்கியே திரும்பியிருக்கிறது. பல்வேறு துறைகள் சந்தித்து வரும் சிரமங்களை தீர்ப்பதற்கான மாயத் திறவுகோல், தற்போது, பிரதமர் அலுவலகத்தில் தான் இருக்கிறது. அவர் என்ன செய்ய வேண்டும்\nதொழில் மற்றும் வர்த்தக உலகில், பொருளாதார தேக்கம் விலக, அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை குறித்து, பெரும் எதிர்பார்ப்புகள் தெரிகின்றன.பொருளாதார தொய்வு, தேக்கமாக மாறிவிடக்கூடாது என்பதே அனைவரின் கவலை. அப்படி நடக்காமல் இருக்க, துரிதமான, கனமான…\nஇந்தியாவில் 80 ஆப்ஸ்கள் இருந்தும் கணினி மயமான பரிவர்த்தனையில் சீனாவை முந்த முடியவில்லை\nஇந்தியாவில் 80 ஆப்ஸ்கள் இருந்தும் கணினி மயமான பரிவர்த்தனையில் சீனாவை முந்த முடியவில்லை\nபுதுடெல்லி: இந்தியாவில் கணினி மயமான பண பரிவர்த்தனை மேற்கொள்ள 80 ஆப்ஸ்கள் இருந்தாலும் கூட, இரண்டே இரண்டு ஆப்ஸ்களை கொண்டுள்ள சீனாவுடன் போட்டி போட முடியவில்லை.கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப்…\n20 ஆண்டுகளில் இல்லாத வகையில் பிரபல நிறுவனங்களில் தேர் தயாரிப்பில் முதலீடு குறைப்பு: மந்தநிலையில் இருந்து மீள நடவடிக்கை\n20 ஆண்டுகளில் இல்லாத வகையில் பிரபல நிறுவனங்களில் தேர் தயாரிப்பில் முதலீடு குறைப்பு: மந்தநிலையில் இருந்து மீள நடவடிக்கை\nபுதுடெல்லி: கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரிக்கட்ட பிரபல தேர் தயாரிப்பு நிறுவனங்களும் முதலீடுகள் குறைப்பு, தற்காலிக ஊழியர் பணி நீக்கம், உற்பத்தி நாட்கள்…\nஎங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலா��்\nஎங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nஹைதராபாத் : ஹைதராபாத்தை சேர்ந்த Obesh Komirisetty என்ற இளைஞர் ஒருவர், நள்ளிரவில் தனது வேலையை முடித்துவிட்டு வீடு திரும்ப உபர் டாக்ஸியில் பதிவு செய்ய முயற்சித்தபோது, அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு 300…\nஎங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nஎங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nஹைதராபாத் : ஹைதராபாத்தை சேர்ந்த Obesh Komirisetty என்ற இளைஞர் ஒருவர், நள்ளிரவில் தனது வேலையை முடித்துவிட்டு வீடு திரும்ப உபர் டாக்ஸியில் பதிவு செய்ய முயற்சித்தபோது, அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு 300…\n5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்\n5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்\nடெல்லி : கடந்த சில மாதங்களாகவே ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் விற்பனை சரிவால், பல லட்சம் பேர் ஏற்கனவே தங்களது வேலையை இழந்துள்ளதாக கூறியிருந்தோம். இந்த பிரச்சனை இதோடாவது முடியுமா…\n5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்\n5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்\nடெல்லி : கடந்த சில மாதங்களாகவே ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் விற்பனை சரிவால், பல லட்சம் பேர் ஏற்கனவே தங்களது வேலையை இழந்துள்ளதாக கூறியிருந்தோம். இந்த பிரச்சனை இதோடாவது முடியுமா…\nஎன்ன ஆச்சு இவங்களுக்கு.. ரூ.8,319 கோடி வெளியே எடுத்த FPIs.. அடுத்து இந்திய சந்தைகளின் கதி\nஎன்ன ஆச்சு இவங்களுக்கு.. ரூ.8,319 கோடி வெளியே எடுத்த FPIs.. அடுத்து இந்திய சந்தைகளின் கதி\nடெல்லி : சர்வதேச அளவில் நிலவி வரும் சாதகமற்ற காரணிகளால் உள்நாட்டு சந்தையும், சர்வதேச சந்தையும் தொடர்ந்து அதிகளவு ஏற்றத்தை காணவிட்டாலும், அதிகளவிலான சரிவையே கண்டு வருகின்றன. இதனால் இந்திய சந்தைகளிலும்…\nஎன்ன ஆச்சு இவங்களுக்கு.. ரூ.8,319 கோடி வெளியே எடுத்த FPIs.. அடுத்து இந்திய சந்தைகளின் கதி\nஎன்ன ஆச்சு இவங்களுக்கு.. ரூ.8,319 கோடி வெளியே எடுத்த FPIs.. அடுத்து இந்திய சந்தைகளி���் கதி\nடெல்லி : சர்வதேச அளவில் நிலவி வரும் சாதகமற்ற காரணிகளால் உள்நாட்டு சந்தையும், சர்வதேச சந்தையும் தொடர்ந்து அதிகளவு ஏற்றத்தை காணவிட்டாலும், அதிகளவிலான சரிவையே கண்டு வருகின்றன. இதனால் இந்திய சந்தைகளிலும்…\nகிடு கிடுவென உயர்ந்த பால் விலை.. பட்டையை கிளப்ப போகும் ஆவின் பால்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்\nகிடு கிடுவென உயர்ந்த பால் விலை.. பட்டையை கிளப்ப போகும் ஆவின் பால்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்\nசென்னை : கடந்த நிதியாண்டில் 8,843 கோடி ரூபாய் வருவாய் கொண்ட தமிழகத்தை சேர்ந்த பால் உற்பத்தியாளர் சங்கமான, ஆவின் பால் நிறுவனம், கடந்த 2018 – 2019ம் ஆண்டில் சென்னையில்…\nகிடு கிடுவென உயர்ந்த பால் விலை.. பட்டையை கிளப்ப போகும் ஆவின் பால்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்\nகிடு கிடுவென உயர்ந்த பால் விலை.. பட்டையை கிளப்ப போகும் ஆவின் பால்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்\nசென்னை : கடந்த நிதியாண்டில் 8,843 கோடி ரூபாய் வருவாய் கொண்ட தமிழகத்தை சேர்ந்த பால் உற்பத்தியாளர் சங்கமான, ஆவின் பால் நிறுவனம், கடந்த 2018 – 2019ம் ஆண்டில் சென்னையில்…\nJet Airways: அதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனை.. அடுத்து என்ன நடக்கும்\nJet Airways: அதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனை.. அடுத்து என்ன நடக்கும்\nடெல்லி : கடன் பிரச்சனையால் ஒரு புறம் தனது விமான சேவையே நிறுத்திய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், மறுபுறம் போதிய நிதி இல்லாமல், ஊழியர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாமல் தவித்து…\nJet Airways: அதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனை.. அடுத்து என்ன நடக்கும்\nJet Airways: அதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனை.. அடுத்து என்ன நடக்கும்\nடெல்லி : கடன் பிரச்சனையால் ஒரு புறம் தனது விமான சேவையே நிறுத்திய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், மறுபுறம் போதிய நிதி இல்லாமல், ஊழியர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாமல் தவித்து…\nமொத்த கடன் ரூ.4,970 கோடி தான்.. அதை சொத்தை விற்றாவது கட்டுவோம்.. Coffee Day அதிரடி\nமொத்த கடன் ரூ.4,970 கோடி தான்.. அதை சொத்தை விற்றாவது கட்டுவோம்.. Coffee Day அதிரடி\nபெங்களுரு : முன்னாள் தொழில் அதிபரும், மிகவும் பிரபலமான Cafe Coffee Day நிறுவனத்தின் தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த்தா, கடன் பிரச்சினையால் ஏற்பட்ட மன…\nமொத்த கடன் ரூ.4,970 கோடி தான்.. அதை சொத்��ை விற்றாவது கட்டுவோம்.. Coffee Day அதிரடி\nமொத்த கடன் ரூ.4,970 கோடி தான்.. அதை சொத்தை விற்றாவது கட்டுவோம்.. Coffee Day அதிரடி\nபெங்களுரு : முன்னாள் தொழில் அதிபரும், மிகவும் பிரபலமான Cafe Coffee Day நிறுவனத்தின் தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த்தா, கடன் பிரச்சினையால் ஏற்பட்ட மன…\nசோமேட்டோவை கழட்டி விட்ட உணவகங்கள்.. பதறும் Zomato.. கலக்கத்தில் ஊழியர்கள்\nசோமேட்டோவை கழட்டி விட்ட உணவகங்கள்.. பதறும் Zomato.. கலக்கத்தில் ஊழியர்கள்\nடெல்லி: உணவு டெலிவரி நிறுவனமான Zomato பல மக்களை அதிரடியான ஆஃபர் மூலம் கவர்ந்துள்ளது. அதிலும் இன்றைய இளைஞர்களின் மிகப்பிடித்த ஆப் என்றே கூட சொல்லலாம். 200 ரூபாய் பிரியாணியை 100…\nசோமேட்டோவை கழட்டி விட்ட உணவகங்கள்.. பதறும் Zomato.. கலக்கத்தில் ஊழியர்கள்\nசோமேட்டோவை கழட்டி விட்ட உணவகங்கள்.. பதறும் Zomato.. கலக்கத்தில் ஊழியர்கள்\nடெல்லி: உணவு டெலிவரி நிறுவனமான Zomato பல மக்களை அதிரடியான ஆஃபர் மூலம் கவர்ந்துள்ளது. அதிலும் இன்றைய இளைஞர்களின் மிகப்பிடித்த ஆப் என்றே கூட சொல்லலாம். 200 ரூபாய் பிரியாணியை 100…\nஆகஸ்ட்-18: கல்லெண்ணெய் விலை ரூ.74.69, டீசல் விலை ரூ.68.95\nஆகஸ்ட்-18: கல்லெண்ணெய் விலை ரூ.74.69, டீசல் விலை ரூ.68.95\nசென்னை: கல்லெண்ணெய் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய கல்லெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.74.69, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.95 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை…\nடி.ஜே.ஐ., மொபைல் 3 கிம்பல்\nஒருபக்கம், புதுப்புது போன்கள் வந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம், அவற்றை சிறப்பாகப் பயன்படுத்துவதற்குத் தேவையான சாதனங்களும், மென்பொருட்களும் வந்த வண்ணம் இருக்கின்றன.லேட்டஸ்ட்டாக, ‘டி.ஜே.ஐ., ஓஸ்மோ மொபைல் 3 ஹேண்டுஹெல்டு திறன்பேசி ஒளிக்கருவி (கேமரா) ஸ்டெபிலைசர்’…\nரியல்மி 5 சீரிஸ்’ரியல்மி 5′ சீரிஸ்தொலைபேசிகள், இந்தியாவில், 20ம் தேதியன்று அறிமுகம் ஆகின்றன.’ரியல்மி 5′, ‘ரியல்மி 5 புரோ’ என, இரண்டு போன்கள் அறிமுகம் ஆகின்றன. இதே சீரிஸில், மூன்றாவதாக ஒரு போனும் தயாராகி…\nசெப்டம்பர், 10ம் தேதி, ஆப்பிள் நிறுவனம், புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்யும் என தெரிகிறது. ஐபோன் 11, ஐபோன் 11புரோ, ஐபோன் 11மேக்ஸ் ஆகிய போன்கள் அறிமுகம் ஆகும் என, ஆரூடம் சொல்கிறார்கள்.ஐபோன்…\nஒன்பிளஸ் நிறுவனம், புதிய, ‘5ஜி திறன்பேசி’ தயாரிப்பில் மும்முரமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன.இந்நிறுவனம், அண்மையில், ‘ஒன்பிளஸ் 7புரோ’ ஸ்மார்ட்கைபேசியை அறிமுகம் செய்தது. இந்த போனும், 5ஜி வசதி கொண்ட திறன்பேசி தான். இருப்பினும், புதிதாக…\nஇலவச ஏ.டி.எம்., பரிவர்த்தனை ஆர்.பி.ஐ., கண்டிப்பு\nஇலவச ஏ.டி.எம்., பரிவர்த்தனை ஆர்.பி.ஐ., கண்டிப்பு\n‘வங்கி, ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் இல்லை; தொழில்நுட்ப கோளாறுகளால் பணம் வரவில்லை எனில், அது போன்ற பரிவர்த்தனைகள், வாடிக்கையாளர்களின் இலவச, ஏ.டி.எம்., பரிவர்த்தனை கணக்கில் சேராது’ என, இந்திய மைய கட்டுப்பாட்டு வங்கி விளக்கம்…\nபண்டிகைகள் வருவதால் ஆலைகளில் வெல்லம் உற்பத்தி அதிகரிப்பு\nபண்டிகைகள் வருவதால் ஆலைகளில் வெல்லம் உற்பத்தி அதிகரிப்பு\nசேலம் : விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி விழா நெருங்குவதால், ஆலைகளில் வெல்லம் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. தமிழக அளவில் சேலம் மாவட்டத்தில் தான், கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதற்கு ஏற்ப வெல்லம் உற்பத்தி செய்யும்…\nஅரசு உப்பளத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு\nஅரசு உப்பளத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு\nசாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியம், வாலிநோக்கத்தில் மாரியூர் – வாலிநோக்கம் ஒன்றிணைந்த கூட்டு நிறுவனமான, தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. 1974ல் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தில், சுமார் 400 ஏக்கர்…\nAshok Leyland-ல் கூடுதலான பிரச்னை.. மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\nAshok Leyland-ல் கூடுதலான பிரச்னை.. மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\nசென்னை, தமிழ் நாடு: Ashok Leyland நிறுவனம் கடந்த ஜூலை 2019 மாதத்தில் மட்டும் 10,927 வாகனங்களை மட்டுமே விற்று இருக்கிறதாம். ஆனால் ஜூலை 2018-ல் 15,199 வாகனங்களை விற்று இருக்கிறதாம்.…\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..\nடெல்லி: ஒரு பக்கம் அண்ணண் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ தொடங்கி இந்தியாவையே கலங்கடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மற்றொரு பக்கம் தம்பி அனில் அம்பானி அதே கம்யூனிகேஷன் துறையில் தன் ரிலையன்ஸ்…\n 5ஜி திறன்பேசிகளின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..\n 5ஜி திறன்பேசிகளின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..\nடெல்லி: இந்தியாவில் புதிதாக களம் இறங்கப் போகும் அதிவேக ஐந்தாம் தலைமுறை இணைய சேவைக்கான திறன்பேசிகளின் விலை, சுமாராக 300 டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமாராக 21,000 ரூபாய்) மேல் இருக்கக்…\nAshok Leyland-ல் கூடுதலான பிரச்னை.. மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\nAshok Leyland-ல் கூடுதலான பிரச்னை.. மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\nசென்னை, தமிழ் நாடு: Ashok Leyland நிறுவனம் கடந்த ஜூலை 2019 மாதத்தில் மட்டும் 10,927 வாகனங்களை மட்டுமே விற்று இருக்கிறதாம். ஆனால் ஜூலை 2018-ல் 15,199 வாகனங்களை விற்று இருக்கிறதாம்.…\nAshok Leyland-ல் கூடுதலான பிரச்னை.. மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\nAshok Leyland-ல் கூடுதலான பிரச்னை.. மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\nசென்னை, தமிழ் நாடு: Ashok Leyland நிறுவனம் கடந்த ஜூலை 2019 மாதத்தில் மட்டும் 10,927 வாகனங்களை மட்டுமே விற்று இருக்கிறதாம். ஆனால் ஜூலை 2018-ல் 15,199 வாகனங்களை விற்று இருக்கிறதாம்.…\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..\nடெல்லி: ஒரு பக்கம் அண்ணண் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ தொடங்கி இந்தியாவையே கலங்கடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மற்றொரு பக்கம் தம்பி அனில் அம்பானி அதே கம்யூனிகேஷன் துறையில் தன் ரிலையன்ஸ்…\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..\nடெல்லி: ஒரு பக்கம் அண்ணண் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ தொடங்கி இந்தியாவையே கலங்கடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மற்றொரு பக்கம் தம்பி அனில் அம்பானி அதே கம்யூனிகேஷன் துறையில் தன் ரிலையன்ஸ்…\n 5ஜி திறன்பேசிகளின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..\n 5ஜி திறன்பேசிகளின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..\nடெல்லி: இந்தியாவில் புதிதாக களம் இறங்கப் போகும் அதிவேக ஐந்தாம் தலைமுறை இணைய சேவைக்கான திறன்பேசிகளின் விலை, சுமாராக 300 டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமாராக 21,000 ரூபாய்) மேல் இருக்கக்…\n 5ஜி திறன்பேசிகளின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..\n 5ஜி திறன்பேசிகளின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..\nடெல்லி: இந்தியாவில் புதிதாக களம் இறங்கப் போகும் அதிவேக ஐந்தாம் தலைமுறை இணைய சேவைக்கான திறன்பேசிகளின் விலை, சுமாராக 300 டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமாராக 21,000 ரூபாய்) மேல் இருக்கக்…\nMutual funds வழியாக ஆண்டிப்பட்���ியில் இருந்து கொண்டு அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடா\nMutual funds வழியாக ஆண்டிப்பட்டியில் இருந்து கொண்டு அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடா\nஎன்னங்க பெரிய Mutual funds. உங்கள் Mutual funds வழியாக எப்போது பார்த்தாலும் இந்தியா மற்றும் இந்தியா சார் முதலீடுகள் தான் பேசப்படுகிறது. இந்தியப் பொருளாதாரம் தான் மிகக் கடுமையான நெருக்கடியில்…\nMutual funds வழியாக ஆண்டிப்பட்டியில் இருந்து கொண்டு அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடா\nMutual funds வழியாக ஆண்டிப்பட்டியில் இருந்து கொண்டு அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடா\nஎன்னங்க பெரிய Mutual funds. உங்கள் Mutual funds வழியாக எப்போது பார்த்தாலும் இந்தியா மற்றும் இந்தியா சார் முதலீடுகள் தான் பேசப்படுகிறது. இந்தியப் பொருளாதாரம் தான் மிகக் கடுமையான நெருக்கடியில்…\nBank Account-களை சூறையாடிய கஸ்டமர் கேர் திருடர்கள்..\nBank Account-களை சூறையாடிய கஸ்டமர் கேர் திருடர்கள்..\nமத்திய அரசின் பணமதிப்பிழப்புக்குப் பின் தொடர்ச்சியாக கணினி மயமான பணப் பரிமாற்றங்கள் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மத்திய அரசு “கணினி மயமான இந்தியா” என்கிற பெயரில் ஒரு புதிய…\nBank Account-களை சூரையாடிய கஸ்டமர் கேர் திருடர்கள்..\nBank Account-களை சூரையாடிய கஸ்டமர் கேர் திருடர்கள்..\nமத்திய அரசின் பணமதிப்பிழப்புக்குப் பின் தொடர்ச்சியாக டிஜிட்டம் பணப் பரிமாற்றங்கள் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மத்திய அரசு “கணினி மயமான இந்தியா” என்கிற பெயரில் ஒரு புதிய திட்டமே…\n 3,000 கோடி ரூபாய் நிதியைக் கட் செய்த அமெரிக்கா..\n 3,000 கோடி ரூபாய் நிதியைக் கட் செய்த அமெரிக்கா..\nவாசிங்டன், அமெரிக்கா: அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான சர்ச்சைகள் மற்றும் பேச்சு வார்த்தைகள் இன்று மற்றும் ஒரு உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு சாதகமான விஷயங்களோ அல்லது அமெரிக்கா சொல்லும் விஷயங்களையோ பாகிஸ்தான்…\n 3,000 கோடி ரூபாய் நிதியைக் கட் செய்த அமெரிக்கா..\n 3,000 கோடி ரூபாய் நிதியைக் கட் செய்த அமெரிக்கா..\nவாசிங்டன், அமெரிக்கா: அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான சர்ச்சைகள் மற்றும் பேச்சு வார்த்தைகள் இன்ரு மற்றொரு உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு சாதகமான விஷயங்களோ அல்லது அமெரிக்க��� சொல்லும் விஷயங்களையோ பாகிஸ்தான் செய்யாததால்…\n 40 வயசுக்காரங்க VRS வாங்கிக்குங்க தயவு செய்து\n 40 வயசுக்காரங்க VRS வாங்கிக்குங்க தயவு செய்து\nசென்னை, தமிழ் நாடு: மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை கடந்த ஜூலை 2018-ஐ விட ஜூலை 2019-ல் 33.5 % சரிந்திருக்கிறது. அதே போல இரு சக்கர வாகன உற்பத்தியாளரான கதாநாயகன்…\n 40 வயசுக்காரங்க VRS வாங்கிக்குங்க தயவு செய்து\n 40 வயசுக்காரங்க VRS வாங்கிக்குங்க தயவு செய்து\nசென்னை, தமிழ் நாடு: மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை கடந்த ஜூலை 2018-ஐ விட ஜூலை 2019-ல் 33.5 % சரிந்திருக்கிறது. அதே போல இரு சக்கர வாகன உற்பத்தியாளரான கதாநாயகன்…\nMaruti Suzuki Layoff: சாரிங்க உங்க 3000 பேருக்கு வேலை இல்லை..\nMaruti Suzuki Layoff: சாரிங்க உங்க 3000 பேருக்கு வேலை இல்லை..\nஇந்தியாவின் மிகப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்று Maruti Suzuki. குறிப்பாக இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் சுமாராக 50 சதவிகித கார்கள் Maruti Suzuki நிறுவனத்துடையது. சமீபத்தில் Maruti Suzuki நிறுவனத்திலேயே…\nMaruti Suzuki Layoff: சாரிங்க உங்க 3000 பேருக்கு வேலை இல்லை..\nMaruti Suzuki Layoff: சாரிங்க உங்க 3000 பேருக்கு வேலை இல்லை..\nஇந்தியாவின் மிகப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்று Maruti Suzuki. குறிப்பாக இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் சுமாராக 50 சதவிகித கார்கள் Maruti Suzuki நிறுவனத்துடையது. சமீபத்தில் Maruti Suzuki நிறுவனத்திலேயே…\nசென்னையில் ஆபரண தங்கம் சவரன் விலை ரூ.192 உயர்வு\nசென்னையில் ஆபரண தங்கம் சவரன் விலை ரூ.192 உயர்வு\nசென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 அதிகரித்து ரூ.28,856க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 24 உயர்ந்து ரூ. 3,607 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை சில்லறை…\nஆகஸ்ட்-17: கல்லெண்ணெய் விலை ரூ.74.78, டீசல் விலை ரூ.69.08\nஆகஸ்ட்-17: கல்லெண்ணெய் விலை ரூ.74.78, டீசல் விலை ரூ.69.08\nசென்னை: கல்லெண்ணெய் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய கல்லெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.74.78, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.08 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை…\nசென்செக்ஸ், நிப்டி தடுமாறி மீண்டது\nசென்செக்ஸ், நிப்டி தடுமாறி மீண்டது\nமும்பை: மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்), தேசிய பங்குச்சந்தை (நிப்டி) நேற்று காலையில் வர்த்தகம் தொடங்கியதும் சரிவை சந்தித்தன. ஒரு நிலையில் ��ென்செக்ஸ் 337 புள்ளிகள் சரிந்தன. நிப்டியும் சரிவை சந்தித்து மொத்தம் 10,924 புள்ளிகளில்…\nதங்கம் விலை சவரனுக்கு 280 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு 280 குறைந்தது\nசென்னை: தங்கம் விலை கடந்த 1ம் தேதி முதல் உயர்ந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு சாதனையும் படைத்து வருகிறது. அதாவது, கடந்த 1ம் தேதி ஒரு சவரன் 26,480,…\nMutual funds-ல் நுகர்வு தீம் சார் பங்குகளில் முதலீடு செய்கிறார்களா.. அப்படி ஒரு திட்டம் இருக்கா..\nMutual funds-ல் நுகர்வு தீம் சார் பங்குகளில் முதலீடு செய்கிறார்களா.. அப்படி ஒரு திட்டம் இருக்கா..\nMutual funds: இன்றைய தேதிக்கும் நுகர்வுத் துறை ஒரு பெரிய துறையாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு ரிலையன்ஸ் ரீடெயில் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் புதிதாக் கடை தொடங்கி இருப்பதே சாட்சி.…\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/03/online.html", "date_download": "2019-08-19T00:13:27Z", "digest": "sha1:P5DATQGGU4HROXHX4Q5FQFTEJJBTPRB3", "length": 8026, "nlines": 102, "source_domain": "www.tamilpc.online", "title": "மொபைல் தகவல்களை Online இல் பேக்கப் செய்ய ஒரு தளம் | தமிழ் கணினி", "raw_content": "\nமொபைல் தகவல்களை Online இல் பேக்கப் செய்ய ஒரு தளம்\nநாம் மொபைலில் அதிகம் தகவலை சேமித்து வைத்துகொள்கிறோம் நாம் பயன்படுத்தும் மொபைலில் இருக்கும் தகவல்களை எளிதாகஆன்லைன் மூலம் பேக்கப் செய்து வைக்கலாம்.மொபைல் மட்டும் இப்போது கையில் இருக்கிறது எந்த மென்பொருள் கொ��்டு அத்தனை தகவல்களையும் சேமிக்கலாம் என்று நினைக்கும்அனைவருக்கும், பிரபலமான அனைத்து மாடல் மொபைல்-களும்துணைபுரியும் வகையில் ஆன்லைன் மூலம் நம் மொபைல் தகவல்களை பேக்கப் செய்து வைக்க ஒரு தளம் உதவுகிறது\nசுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, ஒரு பயனர் கணக்கை துவங்கி கொள்ளவும்.\nஇந்த வசதி மூலமாக உங்களுக்கு தேவையான தகவல்களை ஆன்லைன் மூலம் நம் மொபைல் தகவல்களை சேமிக்கலாம்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nஇலவச விண்டோஸ் Vs இலவச லினக்ஸ் - ஒரு ஒப்பீடு\nநீங்கள் கார் வாங்கப் போனால், கார் டீலர் “ இது சூப்பர் கார் தெரியுமா உலகத்திலே 80 சதவீதம் பேருக்கு மேலே இந்த காரைத்தான் பயன்படுத்தறாங்க...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2019/02/04225115/1024168/Thanthitv-chinnathambi-elephant-Documentary.vpf", "date_download": "2019-08-18T23:30:18Z", "digest": "sha1:OEUIQBGM4TYCOANVTO3HTP2AFNAALL6L", "length": 5098, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "(04.02.2019) - சின்னத்தம்பி 2.0 : வரம்பு மீறியது யார் ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்வ��க்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(04.02.2019) - சின்னத்தம்பி 2.0 : வரம்பு மீறியது யார் \n(04.02.2019) - சின்னத்தம்பி 2.0 : வரம்பு மீறியது யார் \n(04.02.2019) - சின்னத்தம்பி 2.0 : வரம்பு மீறியது யார் \n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : அனைத்து தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை...\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : காலியாக இருக்கும் 21 தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nஎன் உயிரினும் மேலான - 07.08.2019\nஎன் உயிரினும் மேலான - 07.08.2019\n(28/07/2019) - உணவை அறிந்தால்\n(28/07/2019) - உணவை அறிந்தால்\n(28/07/2019) கதை கேளு ... கதை கேளு\n(28/07/2019) கதை கேளு ... கதை கேளு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/14042/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-08-19T00:00:28Z", "digest": "sha1:SCV2INGVXEF3J33QP62D72ZISML4TEPR", "length": 10760, "nlines": 124, "source_domain": "adadaa.net", "title": "இலங்கையை உலுக்கிய இரட்டைக்கொலை; விடுதலைப்புலி உறுப்பினர் சரண்! - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Pro Tamileelam » இலங்கையை உலுக்கிய இரட்டைக்கொலை; விடுதலைப்புலி உறுப்பினர் சரண்\nஇலங்கையை உலுக்கிய இரட்டைக்கொலை; விடுதலைப்புலி உறுப்பினர் சரண்\nComments Off on இலங்கையை உலுக்கிய இரட்டைக்கொலை; விடுதலைப்புலி உறுப்பினர் சரண்\nPhotos:காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nPhotos:நாணயப் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்தால் நடவடிக்கை; மத்திய வங்கி ஆளுநர்\nPhotos:அர்ஜுன மஹேந்திரனை கைது செய்ய மீண்டும் பிடியாணை பிறப்பிப்பு\nPhotos:அரசியலமை��்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nPhotos:நேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nமட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முன்னாள் போராளி ஒருவர் இன்று காலை சரணடைந்துள்ளார்.\nமட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்வதற்கு பொலிசார் இடையூறு விழைவித்தமைக்கு பழிவாங்குவதற்காக இடம்பெற்றிருக்கலாம் என கருதி விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.\nஅத்துடன் சரணடைந்தவர் முன்னாள் போராளியான வட்டக்கச்சிப் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான இராசநாயகம் சர்வானந்தன் (வயது 48) என்பவர் என கிளிநொச்சிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்\nஇவரது வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டதன் பின்னர் சிஐடியிடம் பொலிசார் பாரப்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nComments Off on இலங்கையை உலுக்கிய இரட்டைக்கொலை; விடுதலைப்புலி உறுப்பினர் சரண்\nபுதிய அரசியலமைப்புக்கான தேக்கநிலை நீக்கப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்1 Photo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9111:capitalkarlmarx&catid=91:maka", "date_download": "2019-08-19T00:18:34Z", "digest": "sha1:OCEO7U6KT66INZWIBCMOMR65UINU72LU", "length": 3418, "nlines": 85, "source_domain": "www.tamilcircle.net", "title": "காலத்தை வென்ற மூலதனம்: தோழர். தியாகு உரை - தோழர் தியாகு உரையிலிருந்து", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nகாலத்தை வென்ற மூலதனம்: தோழர். தியாகு உரை - தோழர் தியாகு உரையிலிருந்து\nகாலத்தை வென்ற மூலதனம்: தோழர். தியாகு உரை - பாகம் 1: தோழர் தியாகு உரையிலிருந்து\nகாலத்தை வென்ற மூலதனம்: தோழர். தியாகு உரை - பாகம் 2: தோழர் தியாகு உரையிலிருந்து\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/charlie-chaplin-2-gallery/", "date_download": "2019-08-18T23:48:30Z", "digest": "sha1:LWX66O7NZWCZIZFDKTJJV75Q4JPH5BL4", "length": 14720, "nlines": 183, "source_domain": "4tamilcinema.com", "title": "சார்லி சாப்ளின் 2 - புகைப்படங்கள் - 4 Tamil Cinema \\n", "raw_content": "\nசார்லி சாப்ளின் 2 – புகைப்படங்கள்\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\n‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா\n5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள் வராது – யுகபாரதி\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nசமந்தா நடிக்கும் ‘ஓ பேபி’ – புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை – புகைப்படங்கள்\nநிகிஷா பட்டேல் – புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nA 1 – விமர்சனம்\nநானும் சிங்கிள்தான் – விரைவில்…திரையில்…\nஎங்கே அந்த வான் – விரைவில்…திரையில்…\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகலைஞர் டிவியில் ‘பூவே செம்பூவே’ புதிய தொடர்\nபிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nசார்லி சாப்ளின் 2 – புகைப்படங்கள்\nஅம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில், அம்ரிஷ் இசையமைப்பில், பிரபு தேவா, நிக்கி கல்ரானி, அடா சர்மா, பிரபு மற்றும் பலர் நடித்திருக்கும் படம் சார்லி சாப்ளின் 2.\nபொங்கல் வாழ்த்து கூறிய புதிய திரைப்படங்கள்…\nபொன் மாணிக்கவேல் – புகைப்படங்கள்\nநிக்கி கல்ரானி – புகைப்படங்கள்\nநிக்கி கல்ரானி – புகைப்படங்கள்\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nவேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே மற்றும் பலர் நடித்திருக்கும் படம் கோமாளி.\nசமந்தா நடிக்கும் ‘ஓ பேபி’ – புகைப்படங்கள்\nசுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் பீப்பள் மீடிய�� ஃபாக்டரி தயாரிப்பில், பி வி நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தா, நாகசௌரியா மற்றும் பலர் நடிக்கும் படம் ஓ பேபி.\nநேர்கொண்ட பார்வை – புகைப்படங்கள்\nபோனி கபூர், ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆன்ட்ரியா தரியாங் மற்றும் பலர் நடிக்கும் படம் நேர்கொண்ட பார்வை.\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் சேரன்…\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nகோமாளி – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 16, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 15, 2019 வெளியாகும் படம்\nநேர்கொண்ட பார்வை – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – ஆகஸ்ட் 9 வெளியான படங்கள்…\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\n‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா\n5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள் வராது – யுகபாரதி\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2019-08-19T00:31:31Z", "digest": "sha1:JOJXKCKEGNTWLQ37UA7V47C24WO3QJHS", "length": 4285, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "சாட்டை இரண்டாம் பாகம்! – சமுத்திரக்கனி நடிக்கிறார் | | Chennaionline", "raw_content": "\nசமுத்திரகனி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாட்டை’. ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையேயான புரிதலை இப்படத்தில் சிறப்பாக காண்பித்திருந்தார்கள். மேலும் கல்வி கற்பதில் மாணவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் பற்றியும் கூறியிருந்தார்கள்.\nதற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதற்கு ‘அடுத்த சாட்டை’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதில் சமுத்திரகனி, யுவன், கன்னிகா ரவி, அதுல்யா ரவி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டது.\nசமுத்திரகனி நடிப்பில் தற்போது ‘நாடோடிகள் 2’ படம் உருவாகி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதுபோல், அப்பா படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n← கமல்- ரஜினி இருவரும் சமம் தான்\nசமூக வலைதளங்களில் வைரலாகும் ஓவியாவின் வீடியோ\nபுதிய தோற்றத்திற்கு மாறிய ஜெயராமுக்கு குவியும் வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=506", "date_download": "2019-08-18T23:21:11Z", "digest": "sha1:VCUHOJNP6TXZEZ4FL7MPIWAATPLG7PRT", "length": 17547, "nlines": 58, "source_domain": "kalaththil.com", "title": "தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே : சென்னையில் பிப்ரவரி 3 அன்று மாநாடு! - திருச்சி செய்தியாளர் சந்திப்பில் பெ. மணியரசன் அழைப்பு | Tamil-Nadu-jobs-for-Tamils:-Conference-on-February-3-in-Chennai-:-At-a-press-conference-Trichy-P.-maniyarasan களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே : சென்னையில் பிப்ரவரி 3 அன்று மாநாடு - திருச்சி செய்தியாளர் சந்திப்பில் பெ. மணியரசன் அழைப்பு\n“தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே - வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல” என்ற தலைப்பில், வரும் பிப்ரவரி 3 – சனிக்கிழமையன்று, சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தும் சிறப்பு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து, இன்று (29.01.2018) காலை, திருச்சியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன், பொதுக்குழு உறுப்பினர் பாவலர் நா. இராசாரகுநாதன் உள்ளிட்டோர் இச்செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.\nதோழர் பெ. மணியரசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது :\n“தமிழ்நாட்டில் வருவாய்த��� துறை எழுத்தர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO) உள்ளிட்ட மாநிலப் பணிகளுக்குத் தேவையான 9,351 வேலைகளுக்கான எழுத்துத் தேர்வைத் தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் (TNPSC) 11.02.2018 அன்று நடத்துகிறது. இத்தேர்வில் இந்தியா முழுவதும் உள்ளவர்களம், நேப்பாளம், பூட்டான் நாடுகளைச் சேர்ந்தவர்களும், பாக்கித்தான், வங்காளதேசம், திபெத், மியான்மர், இலங்கை நாடுகளில் இருந்து இந்தியாவிற்குப் புலம் பெயர்ந்து வந்தவர்களும் கலந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தனது அறிவிக்கையில் (14.11.2017) அழைத்துள்ளது.\nஇதுவரை இல்லாத புதிய மாற்றமாக இவ்வறிப்பு உள்ளது. தமிழ்நாட்டில் கல்வித்தகுதி பெற்ற 90 இலட்சம் பேர் வேலை தேடி, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். இந்திய நாடு முழுவதும் உள்ளவர்களும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இத்தேர்வு எழுதினால் தமிழ்நாட்டின் குடிமக்களுக்குத் தமிழ்நாட்டிலேயே வேலை கிடைக்காத அவலம் ஏற்படும். மண்ணின் மக்களாகிய இளம் ஆண்கள் மற்றும் பெண்களின் எதிர்காலம் என்னவாகும்\nஇதற்குமுன், தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணி இடங்களுக்கான தேர்வில், இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களை அனுமதித்ததால், பல நூறு பணி இடங்கள் வெளி மாநிலத்தவர்களுக்குக் கிடைத்தது. அதில் தேர்வுத்தாள் திருத்துவதில் ஊழல் செய்தவர்கள் இப்போது பிடிபட்டு வருகிறார்கள். அம்முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களான பி.எச்.இ.எல்., நெய்வேலி அனல் மின் நிலையம், இரயில்வே, படைக்கலத் தொழிற்சாலைகள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், மற்றும் வருமான வரி, உற்பத்தி வரி, அஞ்சலகங்கள், வங்கிகள் போன்றவற்றில் அண்மைக்காலமாக 100க்கு 80 பேர் என்ற அளவில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே வேலைக்கு அமர்த்துகிறார்கள்.\nஇந்த நிலையில் தமிழ்நாடு அரசும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் வேலை வழங்கினால் தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலமே இருண்டு விடும்\nதமிழ்நாட்டு தொழில், வணிகம், அதிகார வர்க்கம் அனைத்திலும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களே கோலோச்சுகிறார்கள்.\nஇந்திய அரசமைப��புச் சட்டப்படி தமிழர்களின் மொழி, கல்வி, பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சிக்காக 1956இல் மொழியின மாநிலமாக, உருவாக்கப்பட்டதுதான் தமிழ்நாடு அரசமைப்புச் சட்டப்படி உள்ள தமிழர் உரிமைகளை மறுக்கும் வகையில் வெளி மாநிலத்தவர்களின் ஆதிக்கத்தை வேலை வாய்ப்புகளில் கொண்டு வருவது மிகமிகத் தவறு\nமகாராட்டிரம், கர்நாடகம், குசராத், மேற்கு வங்கம், சத்தீசுகட் போன்ற பல மாநிலங்களில், அந்தந்த மாநில மக்களுக்கு மாநில அரசு, நடுவண் அரசு, தனியார் துறை வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுத்து வேலை ஒதுக்கீடுகளுக்கான சட்டங்களும், அரசு ஆணைகளும் இருக்கின்றன.\nஎனவே, தமிழ்நாட்டிலும் அதுபோல் அரசுத்துறை வேலைகளில் 100 விழுக்காடும், நடுவண் அரசு வேலைகளில் – தனியார் வேலைகளில் 90 விழுக்காடும் தமிழர்களுக்கே வழங்க வேண்டும். அதற்கான மாதிரிச் சட்ட வரைவு 03.02.2018 அன்று சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தும் “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே” மாநாட்டில் நிறைவேற்றப்படும்\nஇதற்கான சட்டத்தை நிறைவேற்றும்படி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தொடர் மக்கள் திரள் இயக்கம் நடத்தப்படும். வரும் 11.02.2018 அன்று நடைபெறும் எழுத்துத் தேர்வில், வெளி மாநில மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் விண்ணப்பங்களை நிராகரித்து, தமிழ்நாட்டு மாணவர்களை மட்டுமே தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்ற தீர்மானம் அம்மாநாட்டில் இயற்றப்படும்.\nசென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி து. அரிபரந்தாமன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு. தி. வேல்முருகன், மனித நேய சனநாயகக் கட்சித் தலைவர் திரு. மு. தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கப் பொதுச் செயலாளர் பொறிஞர் அ. வீரப்பன், இயக்குநர் மு. களஞ்சியம், இயக்குநர் வ. கௌதமன், திசம்பர் 3 இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தீபக்நாதன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், துறைசார் வல்லுநர்கள் மாநாட்டில் உரையாற்றுகின்றனர். கலை நிகழ்ச்சிகள், புகைப்படக் கண்காட்சி, பா வீச்சு என காலை 9.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை இம்மாநாடு நடக்கிறது.\nதமிழர்களின் எதிர்காலம் குறித்து அக்கறையுள்ள அனைவரும், இம்மாநாட்டில் அவசியம் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கிறோம்\nஇவ்வாறு தோழர் பெ. மணியரசன் செய்தியாளர்களிட���் பேசினார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=college%20students", "date_download": "2019-08-18T23:14:06Z", "digest": "sha1:TACZNR52QBC2K4UDJTSFAYVFDZKBCYSL", "length": 4606, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"college students | Dinakaran\"", "raw_content": "\nகாமதேனு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு துவக்கம்\nசென்னையில் பஸ் டே கொண்டாடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் சஸ்பெண்ட்\nபொள்ளாச்சியை போல கரும்பு தோட்டத்தில் கைவரிசை பள்ளி, கல்லூரி மாணவிகளை மிரட்டி பலாத்காரம்\nசென்னையில் பஸ் டே கொண்டாடிய 17 கல்லூரி மாணவர்கள் பிடித்து போலீஸ் விசாரணை\nபொள்ளாச்சியை போல கரும்பு தோட்டத்தில் கைவரிசை பள்ளி, கல்லூரி மாணவிகளை மிரட்டி பலாத்காரம்\nதூய்மை பாரத இயக்கத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு கோடைக்கால பயிற்சி முகாம்\nஅரசு கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாட்டு படிப்பு துவங்கிய வேகத்தில் முடங்கிய திட்டம் நிதி ஒதுக்க தயங்கும் அரசு\nலயோலா கல்லூரியில் மாணவர் பேரவை தேர்தலின்போது இருதரப்பினர் இடையே மோதல்\nபேருந்து தினம் கொண்டாடிய பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 9 மாணவர்கள் இடைநீக்கம்: கல்லூரி முதல்வர் அதிரடி\nவாழப்பாடி வைகை மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு\nகுமரகுரு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு\nவெங்கடேஸ்வரா மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கான கருத்தரங்கம்\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சென்னை அயனாவரம் பகுதியில் “பஸ் டே” கொண்டாட்டம்: பயணிகள் புகார்\nகல்லூரி விடுதிகளில் தங்கி படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nமேட்டுப்பாளையத்தில் புதிய கல்லூரி திறப்பு விழா நீலகிரி எம்.பி., ராசாவை அழைக்காததால் திமுகவினர் முற்றுகை போராட்டம்\nஅண்ணா அறிவாலயத்தில் 28ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: கொறடா சக்கரபாணி அறிவிப்பு\nபாவை கல்லூரி மாணவர்கள் கல்லூரி நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கல்\nபாபநாசம் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்\nபள்ளி, கல்லூரி, ஐடிஐ படிக்கும் மாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/124515", "date_download": "2019-08-18T23:17:51Z", "digest": "sha1:N7YM7OUJSOJYZ7ELB53NKAAATM54Y6SP", "length": 8386, "nlines": 121, "source_domain": "www.ibctamil.com", "title": "சோளம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை! - IBCTamil", "raw_content": "\nசிறுநீர் கழிக்க தவித்த சிறுவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர்\nயாழ் மக்களுக்கு பேரிடியாக விழுந்த ரணிலின் அறிவிப்பு\nவெளிநாடொன்றின் கடற்கரை நகரில் பசியுடனும் நீர்சத்து குறைபாட்டுடனும் வீதியில் அலைந்து திரிந்த இலங்கையர்\nசெய்தி வாசித்துக்கொண்டிருக்கும்போதே வெள்ளத்தில் மூழ்கிய பத்திரிகையாளர்\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்; வெளியானது புதிய தகவல்\nதிருமண நிகழ்வில் நடந்த பயங்கரம்; மண்டபம் முழுவதும் சிதறி கிடக்கும் 63 பேரின் உடல்கள்\nமற்றுமொரு முக்கிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்கை அரசியலில் அதிரடி திருப்பம்; மைத்திரியின் அதிரடி பேச்சில் அதிர்ந்து போயுள்ள கொழும்பு\nயாழில் நித்திரைக்கு சென்றுவிட்டு காலையில் எழுந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமலேசியா, யாழ் மானிப்பாய், கனடா\nபுங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரம்\nசோளம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை\nதேசிய சோள உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காக ஒரு கிலோ சோளத்தின் கொள்வனவு விலையை 5.00 ரூபாவினால் அதிகரிப்பதாக கமத்தொழில் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.\nஅநுராதபுரம், தந்திரிமலை, போகொட வீதியை காப்பட் இட்டு சீர் செய்யும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டார்.\nநாம் தற்பொழுது சோள உற்பத்தியை மேற்கொள்பவர்களுக்கு உதவி வருகின்றோம். நாம் தற்பொழுது சோளத்தை உற்பத்தி செய்பவர்களுக்கு 100 000 ரூபா செலவினால் 60 000 த்தை இனாமாக வழங்குவதற்கும் நாம் தயார். இதே போன்று 3 000 குடும்பங்களை தெரிவு செய்துள்ளோம்.\nசோள இறக்குமதியை நிறுத்துவதற்கும் நாம் முயற்சித்து வருகின்றோம். சோள இறக்குமதிக்கு தற்பொழுது சர்வதேச சந்தையில் நல்ல கிறாக்கி உண்டு. விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் சோளத்தின் விலை 45 ரூபா ஆகும். நான் இதனை 50 ரூபாவாக அதிகரிப்போன் என்றும் அவர் மேலும் தெரிவித்தர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2016/06/444.html", "date_download": "2019-08-19T00:11:30Z", "digest": "sha1:YU6NM5NIVGJ2OWP2QX3QM3NCCDQYSGWH", "length": 9764, "nlines": 103, "source_domain": "www.tamilpc.online", "title": "ஸ்பைஸ்ஜெட் மழைக்கால சலுகை: ரூ.444-க்கு விமான பயணம் | தமிழ் கணினி", "raw_content": "\nஸ்பைஸ்ஜெட் மழைக்கால சலுகை: ரூ.444-க்கு விமான பயணம்\nபட்ஜெட் பிரிவு விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் மழைக்கால சலுகை கட்டணத்தை அறிவித்துள்ளது. உள்நாட்டில் பயணம் செய்ய ரூ.444-க்கான கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது.\nஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஐந்து நாட்கள் மழைக்கால சலுகை விற் பனை திட்டத்தை நேற்று அறிவித் துள்ளது. இதன்படி உள்நாட்டில் விம���ன பயணம் மேற்கொள்ள சலுகைக் கட்டணமாக ரூ.444 (வரிகள் தனி) என நிர்ணயித்துள்ளது. இந்த சலுகைக் கட்டணத்தில் ஜூலை 01 முதல் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு இடையே பயணம் செய்யலாம். இதற் கான முன்பதிவு இன்று அதிகாலை யிலிருந்து தொடங்கி ஜூன் 26 வரை நடக்கிறது.\nரூ.444 என்கிற அடிப்படைக் கட் டணத்தில் ஜம்மு- நகர், அகமத பாத்-மும்பை, மும்பை-கோவா, டெல்லி-டெராடூன், டெல்லி-அமிரு தசரஸ் தடங்களில் பயணம் செய்ய லாம் என அறிவித்துள்ளது. இந்த சலுகைக் கட்டணத்தில் எத்தனை இருக்கைகள் ஒதுக்கப்படும் என்கிற விவரங்களை நிறுவனம் வெளியிட வில்லை. ஸ்பைஸ்ஜெட் இணைய தளத்தில் அடுத்த மாதத்துக்கான பயணத் திட்டத்தில் சாதாரணமாக டெல்லி-டேராடூன் பயணத்திற்கான கட்டணம் அனைத்து வரிகளும் சேர்த்து ரூ.1,167 என குறிப்பிட்டுள்ளது.\nஇந்த சலுகைக் கட்டணத்தில் பயணத்தை ரத்து செய்தால் பணத்தை திருப்பி அளிக்க முடி யாது என்றும், சட்ட ரீதியான வரிகள் மட்டுமே திரும்ப பெற முடியும் என்றும் ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது.\nகடந்த மாதத்தில் நிறுவனம் தொடங்கிய 11 ஆண்டு கொண்டாட் டத்தை முன்னிட்டு ரூ.555 க்கு சலுகைக் கட்டணத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nஇலவச விண்டோஸ் Vs இலவச லினக்ஸ் - ஒரு ஒப்பீடு\nநீங்கள் கார் வாங்கப் போனால், கார் டீலர் “ இது சூப்பர் கார் தெரியுமா உலகத்திலே 80 சதவீதம் பேருக்கு மேலே இந்த காரைத்தான் பயன்படுத்தறாங்க...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆப���ஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/01/12163050/1021541/College-Students-meets-with-MK-Stalin.vpf", "date_download": "2019-08-18T23:12:58Z", "digest": "sha1:EK7M5UN6JYL3HMD2WUKJ7QG2D2AHQZHX", "length": 9692, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "அங்கீகாரம் ரத்தால் கேள்விக்குறியான கல்வி : நடவடிக்கை எடுக்க ஸ்டாலினிடம் கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅங்கீகாரம் ரத்தால் கேள்விக்குறியான கல்வி : நடவடிக்கை எடுக்க ஸ்டாலினிடம் கோரிக்கை\nகாஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் பொன்னையா ராமஜெயம் மருத்துவ கல்லூரி மாணவர்கள், தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் பொன்னையா ராமஜெயம் மருத்துவ கல்லூரி மாணவர்கள், தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினர். கல்லூரியின் அங்கீகாரத்தை எம்சிஐ ரத்து செய்ததால் 108 மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருப்பதாக வேதனை தெரிவித்த அவர்கள், இது தொடர்பாக அமைச்சருக்கு கடிதம் எழுதியும் எந்தவித பலனுமில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். கோரிக்கையை கேட்டறிந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநீல நிறத்தில் மின்னியதா கடல் அலைகள் - சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப���பு\nசென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர்.\nதுலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nதிருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.\nதனியார் வணிக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சி - சிறந்த பாடகர்களுக்கு நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ரொக்கப்பரிசு\nசென்னையில் தனியார் வணிக வளாகத்தில், நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்தின் வண்ணக் குரல் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.\nமாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன் - மருமகனை குத்திக் கொலை செய்த மாமனார்\nகோவையில் மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்\nமுன்விரோதம் காரணமாக தகராறு - சமாதானம் செய்ய முயன்ற பாஜக பிரமுகருக்கு கத்திக்குத்து\nகன்னியாகுமரி மாவட்டம் கல்குறிச்சியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.\nநவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் - இசையமைப்பாளர் அனிருத்\nவரும் நவம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yourquote.in/%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D--ug6n/quotes", "date_download": "2019-08-18T23:23:38Z", "digest": "sha1:IQXEFKVCJ7QUCOUW7NQOTJNVDL4TOQFI", "length": 12330, "nlines": 208, "source_domain": "www.yourquote.in", "title": "கவிதா சுதாகர் (கவிதாசுதாகர்) Quotes | YourQuote", "raw_content": "\nகவிதா சுதாகர் 16 MAR AT 19:36\nஅப்படியே டீ குடிச்சிட்டே குட்டியா ஒரு கொலாப்\nகவிதா சுதாகர் 16 MAR AT 17:09\nஅம்மா உன் கனிவு போதும்\nஎன் களங்கம் துடைத்து விடுவேன்\nகாதல் என்றெண்ணி புத்தி தடுமாறியது\nகாட்சிபிழையாகி இன்று உன் முன்னே\nகட்டுப்பாடுடன் தான் வளர்த்தாய் நீ\nகட்டவிழ்த்த கன்றாய் ஓடினேன் நான்\nகற்பனை பிறழ்வில் கலங்கிய என்னை\nகருணை கொண்டு எனை மீட்டெடுத்து\nதலைப்பு / முதல் வரி - நிழல் தரும் பார்வையில்\nகவிதா சுதாகர் 16 MAR AT 9:23\nபூவரசன் நீ மட்டும் போதும்\nமகராசன் நீ மட்டும் போதும்\nஎன்னை நினைச்சுப் பாரு மச்சான்....\nகவிதா சுதாகர் 16 MAR AT 9:17\nஅண்ணா அண்ணா எங்கே போறீங்க\nஎறும்பு அண்ணா எங்கே போறீங்க\nசாரைசாரையாய் நீங்க எங்கே போறீங்க\nசுறுசுறுப்பை கொஞ்சம் கற்றுத் தாருங்கள்\nசின்னத்தம்பி குட்டித்தம்பி வழியை விடுங்கள்\nநின்று பேச எங்களுக்கு நேரமில்லையே\nஉணவைத் தேடிதேடி அலைந்து திரிகிறோம்\nநாளையப் பொழுதிற்கும் இன்றே சேமிக்கிறோம்\nஅண்ணா அண்ணா கொஞ்சம் நில்லுங்கள்\nசிற்றெறும்பாய் இருந்து கொண்டு நீங்கள்\nஇருபது மடங்கு கூடுதல் எடையை இழுக்கிறீர்கள்\nதன்னம்பிக்கையை கொஞ்சம் கற்றுத் தாருங்கள்\nசின்னத்தம்பி குட்டித்தம்பி வழியை விடுங்கள்\nஎத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்திடுவோம்\nமுயற்சி கொண்டே முன்னேறிச் செல்வோம்\nஅண்ணா அண்ணா சற்று நில்லுங்கள்\nஓயாது உழைக்கும் நீங்கள் உங்களின்\nஉழைப்பின் மகிமை சொல்லிச் செல்லுங்கள்\nஉங்கள் பொறுமையையும் கற்றுத் தாருங்கள்\nசின்னத்தம்பி குட்டிதம்பி வெல்பவர்கள் தளர்வதில்லை\nதளர்பவர்கள் வெல்வதில்லை என்பதை புரிந்துகொள்\nஇதுவே தாரகமந்திரம் என்பதை உணர்ந்துகொள்\nஉழைக்கும் எண்ணம் போதும் வெற்றி நிச்சயமே\nஎறும்பு அண்ணாவிற்கு மனமார்ந்த நன்றிகள்\nஉன்போல் திடமாய் நாங்களும் வாழ்ந்திடுவோம்\nஎத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்திடுவோம்\nஅயர்ச்சி இன்றியே முயற்சி கொள்வோம்\nஅண்ணா அண்ணா எங்கே போறீங்க\nஎறும்பு அண்ணா எங்கே போறீங்க\nசாரைசாரையாய் நீங்க எங்கே போற... Show more\nகவிதா சுதாகர் 15 MAR AT 20:50\nஉன்னை நீயே செதுக்கும் சிற்பியாகு...\nஇன்றைய தலைப்பு / கருப்பொருள்: மீநுண் கதைகள் (நானோ கதைகள்) / மீநுண் கவிதைகள்\nகவிதா சுதாகர் 15 MAR AT 20:32\nஇன்றைய தலைப்பு / கருப்பொருள்: மீநுண் கதைகள் (நானோ கதைகள்) / மீநுண் கவிதைகள்\nகவிதா சுதாகர் 15 MAR AT 20:12\nஇன்றைய தலைப்பு / கருப்பொருள்: மீநுண் கதைகள் (நானோ கதைகள்) / மீநுண் கவிதைகள்\nகவிதா சுதாகர் 15 MAR AT 20:04\n4. மரித்த மஞ்சள் இலைகள்\nஇன்றைய தலைப்பு / கருப்பொருள்: மீநுண் கதைகள் (நானோ கதைகள்) / மீநுண் கவிதைகள்\nகவிதா சுதாகர் 15 MAR AT 19:52\nஇன்றைய தலைப்பு / கருப்பொருள்: மீநுண் கதைகள் (நானோ கதைகள்) / மீநுண் கவிதைகள்\nகவிதா சுதாகர் 15 MAR AT 17:48\n#கம்மல் #கதை #கார்கூந்தல் #கன்னம் #தமிழ்பிரியன் #YourQuoteAndMine\nFetching கவிதா சுதாகர் Quotes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil-blog/2019/08/10/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-08-19T00:04:42Z", "digest": "sha1:YF4R4BF73XJEUFOZ6NCV2Z6FBAESMUAD", "length": 13975, "nlines": 41, "source_domain": "airworldservice.org", "title": "இந்தியப் பாதுகாப்புப்படை நவீனமயமாக்கல். – ஆகாஷ்வானி உலக சேவை", "raw_content": "\nஅமைதி கிட்டாமல் அல்லாடும் யேமன்\n(பாதுகாப்பு விவகாரங்கள் ஆய்வாளர் உத்தம் குமார் பிஸ்வாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)\nஇந்தியாவின் எல்லைப் பகுதிகளில் கடந்த பத்தாண்டுகளாக, அயல்நாட்டு ஆதரவுடன் நடந்தேறும் பயங்கரவாதச் செயல்கள் தொடர்ந்து வரும் நிலையில், இந்தியப் பாதுகாப்புப்படையின் செயல்திறனை விரிவாக்க வேண்டியது அவசரத் தேவையாகும். நாட்டு மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், இது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்பது கண்கூடு. எனினும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி, தகுந்த பாதுகாப்புக் கட்டமைப்பின்றி சாத்தியமன்று. இதன் பின்னணியில், 4.31 லட்சம் கோடி ரூபாய் பாதுகாப்புத்துறைக்காக நடப்பாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.04 சதமேயாகும். பாதுகாப்புத் தளவாடங்களின் இறக்குமதிக்கு அடிப்படை சுங்கவரி விலக்கு அளிக்க அரசு எடுத்த முடிவு, இந்தியப் பாதுகாப்புப்படை நவீனமயமாக்கலுக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது என்பதை எடுத்துரைக்கிறது.\n2027 ஆம் ஆண்டு வரையிலான தொலைநோக்குப் பார்வையுடன், இந்தியப் பாதுகாப்புப் படையின் நவீனமயமாக்கல் குறித்து, தொலைநோக்கு ஒருங்கிணைந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ராணுவத் தளவாடங்களின் உள்நாட்டுத் தயாரிப்புக்களுக்கு இத்திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ���த்துறையில் உள்நாட்டு செயல்திறன் அதிகரிக்கப்படும். அரசின் முன்வினை அணுகுமுறையால், திட்டத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவை எட்டுவது எளிதாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் தனியார்துறை நிறுவனங்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. முன்னிலை பெற்ற தனியார் துறையினர், அந்நிய பாதுகாப்புத்துறை நிறுவனங்களுடன் கூட்டு நிறுவனங்களை இந்தியாவில் உருவாக்கி, போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், டாங்கிகள் போன்றவற்றை இந்தியாவில் தயாரிக்க ஏதுவாக, செயலுத்திக் கூட்டாளித்துவ முன்மாதிரியை அரசு தயாரித்துள்ளது. களத்தில் போர் புரியும் திறனை பாதுகாப்புப் படையினரிடையே வெகுவாக அதிகரிக்க, அரசு பல முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. துருப்புக்களின் எண்ணிக்கையைக் குறைத்து, செயல்திறனை பன்மடங்கு அதிகரித்து, நவீன தளவாடங்களின் உதவியுடன் சிறப்புறப் பணியாற்ற ஏதுவாக மேற்கொள்ளப்படும் இந்த சீர்திருத்தங்கள், பாதுகாப்புத்துறை இதுவரை கண்டிராத பெருமுயற்சியாகக் கருதப்படுகிறது.\nஎஃப் –இன்சாஸ் எனப்படும் வருங்கால துருப்பு அமைப்பு, பாதுகாப்புப் படைத் துருப்புக்களுக்கு மிக நவீன ஆயுதங்களையும், போர்க்கவசங்களையும் அளிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இத்திட்டம் 2020 ஆம் ஆண்டுக்குள் முழுமையடையும். கடந்த ஆண்டில், இந்திய பாதுகாப்புப் படை, எம்777 ஹொவிட்சர் மற்றும் கே-9 வஜ்ரா போன்ற தளவாடங்களைக் கொள்முதல் செய்தது. அண்மையில் ரஷ்யாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, 13,500 கோடி ரூபாய் செலவில், 464 என்ற எண்ணிக்கையில் டி-90 ரக டாங்குகள் கொள்முதல் செய்யப்பட்ட பின்னர், டி-72 மற்றும் டி-55 ரகங்கள் உள்ளிட்ட டாங்குகளின் எண்ணிக்கை 2000 ஐத் தொடும்.\nஇந்திய விமானப்படைக்கு அளிக்கப்படவுள்ள ரஃபேல் போர் விமானங்கள், இந்திய வானில் எந்த எதிரிப் போர் விமானமும் நுழைய முடியாத அளவுக்குத் திறம்பட செயலாற்ற வல்லவையாகும். வானிலும், தரையிலிருந்தும் தாக்கும் வல்லமை பெற்ற இந்தப் போர் விமானங்கள் அணுசக்தி கொண்டவையாகும். வரும் செப்டம்பர் மாதம், முதலாவது ரஃபேல் போர் விமானம் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளது. 36 ரஃபேல் போர் விமானங்களும் அடுத்த இரு ஆண்டுகளுக்குள் வழங்கப்பட்டுவிடும். தவிர, சுகோய் எம் 30 மற்றும் தேஜாஸ் ரகப் போர் விமானங்��ள் விரைவில் புதுப்பிக்கப்படவுள்ளன. அதேபோல், புதுப்பிக்கப்பட்ட மிக் 21 பைசன் ரகப் போர் விமானங்கள் பழைய மிக்-21 ரகப் போர் விமானங்களைக் காட்டிலும் பலமடங்கு அதிக செயல்திறன் கொண்டவையாக விளங்கும்.\nஅண்மையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதியில், பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல்களை வெற்றிகரமாக நிகழ்த்திய இந்திய விமானப்படை, தனது நவீனமயமாக்கப்பட்ட செயல்திறனை வெளிப்படுத்தியது. லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்திய விமானப்படையின் செயல்திறன் வெகுவாக அதிகரித்துள்ளது. கார்கில் போரின்போது, மிராஜ் 2000 ரகப் போர் விமானத்தில் மட்டுமே இருந்த இந்த லேசர் தொழில்நுட்பம், தற்போது, மிக்-27 மற்றும் சுகோய் 30 ரகப் போர் விமானங்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. ஆளில்லா விமானங்கள், நடுவானில் எரிவாயு நிரப்பும் திறன் கொண்ட விமானங்கள் ஈவாக்ஸ் போன்றவை இந்திய விமானப்படைக்கு மெருகூட்டுகின்றன.\nஇந்திய கடற்படையின் செயல்திறன் மற்றும் கடல்வழிப் பாதுகாப்பை அதிகரிக்க, உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தியா உணர்ந்துள்ளது. தற்போது, இந்தியாவின் வர்த்தகம், அளவு ரீதியாக 90 சதமும், மதிப்பு ரீதியாக 77 சதமும் கடல் மார்க்கமாகவே நடைபெறுகிறது. அண்டைநாட்டு எதிரிகள், இந்தியாவை விட துரிதகதியில் தங்கள் கடற்படையை நவீனமயமாக்குவது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்படும் 32 போர்க்கப்பல்களைத் தவிர, கூடுதலாக 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 56 போர்க்கப்பல்களைக் கொள்முதல் செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nபொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்பத் திறன் ரீதியாகவும் உலகில் முன்னிலை பெற்றுவரும் இந்தியா, எதிரிகள் விடும் சவாலை முறியடிக்க, தனது பாதுகாப்பு வலிமையை நவீனமயமாக்கல் மூலம் அதிகரிப்பது மிகவும் அவசியமாகிறது.\nஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கான வளர்ச்சிப்பாதையை தொடக்கி வைத்தார் பிரதமர் மோதி\nஅமெரிக்க – தாலிபன் பேச்சு வார்த்தை\nஆகாஷ்வானி உலக சேவை Designed by Smartcat */", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=14&t=962", "date_download": "2019-08-18T23:13:02Z", "digest": "sha1:KST7ZUHH7Z27F7WKNUET5JN2YPI4GOML", "length": 6042, "nlines": 79, "source_domain": "datainindia.com", "title": "தினமு��் எந்த முதலீடும் இல்லாமல் Rs.1000 வெல்லலாம் வாங்க!!! - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Members Corner தினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs] தினமும் எந்த முதலீடும் இல்லாமல் Rs.1000 வெல்லலாம் வாங்க\nதினமும் எந்த முதலீடும் இல்லாமல் Rs.1000 வெல்லலாம் வாங்க\nஇந்த பகுதியில் தினமும் புதிய புதிய ஆன்லைன் வேலைகள் பற்றிய விவரங்கள் அறியலாம். அதில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம்.\nதினமும் எந்த முதலீடும் இல்லாமல் Rs.1000 வெல்லலாம் வாங்க\nஇன்று உங்களுக்கு ஒரு online விளையாட்டை அறிமுகம் செய்ய போகிறேன். இது வேறு ஒன்றும் இல்லை, FANTASY CRICKET தான். இதில் மூன்று game கள் உள்ளன.அவை CRICKET,FOOTBALL, KABBADI.\nஇதில் நீங்கள் விளையாடுவதன் மூலம் தினமும் RS.1000 வரை சம்பாதிக்கலாம். இந்த விளையாட்டு மிக எளிமையாக தான் இருக்கும்.உங்களுக்கு மேலே உள்ள விளையாட்டை பற்றிய தகவல்கள் தெரிந்தால் மட்டும் போதும் நீங்கள் சம்பாதிக்கலாம்.\nநம்மிடம் இருக்கும் ஒரு மிக பெரிய குறையே முயற்சி இன்மையே. சம்பாதிப்பதற்கு பல வழிகள் உள்ளன. ஆனால் நாம் அந்த வழிகளை தெரிந்து கொள்ளாமலும் முயற்சி செய்யாமலும் இருப்பதால் தான் நாம் பல வாய்ப்புகளை இழந்து விடுகிறோம்.\nஇதில் எந்த ஒரு ஏமாற்று வேலையும் இல்லை. ஒவ்வொரு league லும் நீங்கள் வெற்றி பெற்றவுடன் உங்கள் account ற்கு பணம் வந்து விடும். இன்னும் அதிகமாகவும் சம்பாதிக்கலாம்.\nஎனவே இன்றே முடிவெடுங்கள், நீங்களும் சம்பாதிக்கலாம். இதில் Rs.5,00,000/- வரையிலும் வெல்லுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.\nகீழே எப்படி இதில் இணைவது மற்றும் எவ்வாறு விளையாடுவது கொடுக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றி சம்பாதிக்க ஆரம்பியுங்கள். இந்த post ன் இறுதியில் என்னுடைய Payment proof யை இணைத்துள்ளேன்.\nஇதில் இணைய இந்த லிங்க் யை கிளிக் செய்யவும்.\nReturn to “தினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/stock-exchange-index-brazil-gk64172", "date_download": "2019-08-19T00:28:39Z", "digest": "sha1:775AK2WKAAFY3RGOWSRHVGNH7WKQWIIJ", "length": 10601, "nlines": 246, "source_domain": "gk.tamilgod.org", "title": " பிரேசில் பங்குச் சந்தை குறியீடு | Tamil GK", "raw_content": "\nHome » பிரேசில் பங்குச் சந்தை குறியீடு\nTamil பிரேசில் பங்குச் சந்தை குறியீடு\nபிரேசில் பங்குச் சந்தை குறியீடு - Bovespa Index\nCommerce International Stock Exchange Indexes What எது சர்வதேச பங்குச் சந்தை குறியீடுகள் வர்த்தகம்\nபெல்ஜியத்தின் பங்குச் சந்தை குறியீட்டு எண்\nபோர்த்துக்கல்லின் பங்குச் சந்தை குறியீடு\nபிரான்ஸின் பங்குச் சந்தை குறியீடு\nஜெர்மனியின் பங்குச் சந்தை குறியீடு\nஇந்தியாவின் பங்குச் சந்தை குறியீடு\nஆஸ்திரேலியாவின் பங்குச் சந்தை குறியீடு\nதென் கொரியாவின் பங்குச் சந்தை குறியீடு\nவட ஐரோப்பாவின், ஆர்மீனியாவின் பங்குச் சந்தை குறியீடு\nதென் ஆபிரிக்காவின் பங்குச் சந்தை குறியீடு\nஸ்பெயினின் பங்குச் பங்குச் சந்தை குறியீடு\nபெல்ஜியத்தின் பங்குச் சந்தை குறியீட்டு எண்\nபோர்த்துக்கல்லின் பங்குச் சந்தை குறியீடு\nபிரான்ஸின் பங்குச் சந்தை குறியீடு\nஜெர்மனியின் பங்குச் சந்தை குறியீடு\nஇந்தியாவின் பங்குச் சந்தை குறியீடு\nஆஸ்திரேலியாவின் பங்குச் சந்தை குறியீடு\nதென் கொரியாவின் பங்குச் சந்தை குறியீடு\nவட ஐரோப்பாவின், ஆர்மீனியாவின் பங்குச் சந்தை குறியீடு\nதென் ஆபிரிக்காவின் பங்குச் சந்தை குறியீடு\nஸ்பெயினின் பங்குச் பங்குச் சந்தை குறியீடு\nதைவான் பங்குச் சந்தை குறியீடு\nயுனைடெட் ஸ்டேட்ஸ் பங்குச் சந்தை குறியீடு\nகனடா பங்குச் சந்தை குறியீடு\nஐக்கிய இராச்சியம், இத்தாலியின் பங்குச் சந்தை குறியீடு\nஜப்பானின் பங்குச் பங்குச் சந்தை குறியீடு\nசீனாவின் பங்குச் பங்குச் சந்தை குறியீடுக்ள்\nஹாங்காங்கின் பங்குச் சந்தை குறியீடு\nநெதர்லாந்தின் பங்குச் சந்தை குறியீடு\nசுவிட்சர்லாந்தின் பங்குச் சந்தை குறியீடு\nபிரேசில் பங்குச் சந்தை குறியீடு\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=33318", "date_download": "2019-08-18T23:16:11Z", "digest": "sha1:HLAMDERVMCMXXUBMLCPJMO7XT7BK5PVL", "length": 5371, "nlines": 68, "source_domain": "puthu.thinnai.com", "title": "கண்ணாடி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎன் வடுக்களும் தான் …….\nSeries Navigation கதை சொல்லிஇனிப்புகள்…..\nதிரும்பிப்பார்க்கின்றேன் கரிசல் இலக்கியத்திலிருந்து பயணித்து, கனடா இலக்கியத்தோட்டத்தின் இயல் விருது பெற்ற கி.ராஜநாராயணன்\n2030 ஆண்டுக்குள் நிலவில் பயண ஆய்வு நிலையம் அமைக்க ஈரோப் விண்வெளி ஆணையகத்தின் திட்டம்.\nகுற்றமே தண்டனை – விமர்சனம்\nதொடுவானம் 138. சமூக சுகாதாரம்\nபண்டைத் தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு\nபெரியவர்க்கும் செய்தி சொல்லும் பெருமை மிகு பாடல்கள்\nதமிழர் வாழ்வியலுக்குப் பௌத்த, சமணத்தின் கொடை\nNext Topic: கதை சொல்லி\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/b85bb1bc1bb5b9fbc8b95bcdb95bc1baabcdbaabbfba9bcd-ba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/baabb4b99bcdb95bb3bc8-baabb4bc1b95bcdb95-bb5bc8b95bcdb95bc1baebcd-ba4bc6bbebb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd-1/login", "date_download": "2019-08-18T23:56:27Z", "digest": "sha1:E5I2HRVMXSHNLH6VPBRS444RHWRZDZN6", "length": 6665, "nlines": 109, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பழங்களை பழுக்க வைக்கும் தொழில்நுட்பங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / அறுவடைக்குப்பின் நுட்பங்கள் / தொழில்நுட்பங்கள் / பழங்களை பழுக்க வைக்கும் தொழில்நுட்பங்கள்\nகுறிப்பு எண்ணை [கோட்] அடிக்கவும்\nபுதிய கடவுச்சொல்லை (பாஸ்வேர்டு) பெற இங்கே கிளிக் செய்யவும்.\nபுதிய பதிவு செய்ய, பதிவுப் படிவம் பக்கத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.\nபக்க மதிப்பீடு (31 வாக்குகள்)\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருக��றது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Apr 06, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/gorilla-audio-launch-news/", "date_download": "2019-08-19T00:12:45Z", "digest": "sha1:4OBZFUQWD5CSMNBVUGJDJFZZ2X5VH4VG", "length": 33074, "nlines": 216, "source_domain": "4tamilcinema.com", "title": "குழந்தைகளை மகிழ்விக்க வரும் கொரில்லா - 4 Tamil Cinema \\n", "raw_content": "\nகுழந்தைகளை மகிழ்விக்க வரும் ‘கொரில்லா’\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\n‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா\n5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள் வராது – யுகபாரதி\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nசமந்தா நடிக்கும் ‘ஓ பேபி’ – புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை – புகைப்படங்கள்\nநிகிஷா பட்டேல் – புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nA 1 – விமர்சனம்\nநானும் சிங்கிள்தான் – விரைவில்…திரையில்…\nஎங்கே அந்த வான் – விரைவில்…திரையில்…\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகலைஞர் டிவியில் ‘பூவே செம்பூவே’ புதிய தொடர்\nபிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nகுழந்தைகளை மகிழ்விக்க வரும் ‘கொரில்லா’\nஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பில், டான் சான்டி இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், ஜீவா, ஷாலினி பான்டே, யோகி பாபு, சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் க���ரில்லா.\nஇப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் பல திரைப் பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nநிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி பேசியதாவது,\n“என்னை அன்பாக அழைத்த இயக்குநர் சாண்டி அவர்களுக்கும் கதாநாயகன் ஜீவா அவர்களுக்கும் நன்றி. அவர் அப்பா கொடுத்த பணத்தில் தான் நாங்கள் வாழ்ந்திருக்கோம். இப்போது போடப்பட்ட பாடல் நன்றாக இருந்தது. இசை அமைப்பாளரைப் பாராட்டுகிறேன். ஜீவாவிற்கு யாரும் காம்படிஷனே கிடையாது. அது அவரது பெரியபலம். அவர் அற்புதமான நடிகர். அவரை முதல் படத்தில் இருந்தே பார்த்து வருகிறேன். மனிதர்களை வைத்து படமெடுப்பதே பெரிய கஷ்டம். இவர்கள் மிருகத்தை வைத்து மிக அழகாக எடுத்திருக்கிறார்கள். நான் சில காட்சிகளைப் பார்த்தேன், நன்றாக இருக்கிறது. எனக்கும் ஒரு நல்ல கேரக்டர் தந்திருக்கிறார்கள். படத்தில் ஒரு வசனம் எனக்குப் பிடிக்காமல் பேசி இருக்கிறேன். யோகிபாபு நெகட்டிவ் விசயங்களை பாஸிட்டிவாக எடுத்துக் கொள்ளும் நடிகன். இந்தப் படத்தில் அவரையும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். தயவுசெய்து தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்தப்படத்தை ஆதரிக்க வேண்டும்,” என்றார்.\nஇயக்குநர் டான் சாண்டி பேசுகையில்,\n“இசை அமைப்பாளர் எனக்கு மிக நெருக்கமான நண்பர். யுகபாரதி மிக முக்கியமானவர் எனக்கு. மற்றபடி கேமராமேன், எடிட்டர், அவர்களுக்கும் நன்றி. காஸ்ட்யூமர் பூர்த்தி ரொம்ப சிரமப்பட்டிருக்கிறார். கொரில்லா டீசரின் பார்த்துவிட்டு சிம்பன்ஸி வைத்து என்னை ஏமாத்துறீயான்னு கேட்டாங்க. ஜீவா சாரை ‘கற்றது தமிழ்’ படத்தில் இருந்து பார்த்து வருகிறேன். அவர் இல்லை என்றால் இந்தப் படம் இல்லை. இந்தப் படத்தில் அவர் நிறைய உதவி பண்ணி இருக்கிறார். இந்தக் குரங்கு எங்களை அவ்வளவு அடித்திருக்கிறது. தாய்லாந்து சென்று மசாஜ் செய்யாமல் வந்த டீம் நாங்கள். எங்களின் இந்த நேர்மையைப் பாராட்டி படத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும்,” என்றார்\nஇசை அமைப்பாளர் சாம் சிஎஸ் பேசியதாவது,\n“முன்னாடியே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய படம் இது. நான் ரொம்ப கஷ்டப்பட்டு இசை அமைத்த படம் இது. ஒரு படம் பார்க்கும் போது இசை மனசுக்குள் ஓடும். இந்தப் படத்தைப் பார்க்கும் போது நிறைய பதட்டம் இருந்தது. ஏனென்றால் நிறைய வசனங்கள் இருந்தது. அவை நன்றாகவும் இருந்தது. இந்தப் படம் எனக்கு மிகப் புதுமையாக இருந்தது. பாடலாசியர்கள் யுகபாரதி, லோகன் இருவரும் நன்றாக பாடல் எழுதி இருக்கிறார்கள். இந்த ஆல்பம் ரொம்ப நல்லா வந்திருப்பதாக நினைக்கிறேன். என்னுடைய மியூசிக் டீம் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்தப்படத்தில் நிறைய அரசியல் நய்யாண்டிகள் இருக்கிறது. இது குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு படம்,” என்றார்.\n“இந்தப்படத்தில் பெண் குரங்கு நடித்திருக்கிறது. ஆனால் அது கூட என்னிடம் ஒட்டவில்லை. மனிதரோடு நடிப்பது சுலபம். குரங்கோடு நடித்தது மிகவும் சிரமம். இது எல்லோரையும் கடித்திருக்கிறது. ஒவ்வொருத்தரும் படத்தில் என்ஜாய் பண்ணி நடித்திருக்கோம். இயக்குநர் டான் சாண்டி சொன்னதைச் செய்தாலே போதும், அவருக்கு காமெடி அப்படி வரும்,” என்றார்\n“கொரில்லா படம் ஒரு எக்ஸ்டாடினரி எக்ஸ்பீரியன்ஸ். ஏன், இந்தப் படத்தை தாய்லாந்தில் எடுத்தோம் என்றால் இந்தக் குரங்கு ஒரு ஆங்கிலப்படத்தில் நடித்த குரங்கு, அதனால் தான். இந்தக் குரங்கு நல்ல ப்ரண்ட்லியாக ஆகிவிட்டது. தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திராவிற்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். கொரில்லா மாதிரி ஒரு படம் பண்ணுவேன் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. இப்படி ஜாலியாக ஒரு படம் பண்ணி ரொம்ப நாட்களாகி விட்டது. இந்த மாதிரி ஒரு படம் கொடுத்த தயாரிப்பாளருக்கு மறுபடியும் ஒரு நன்றி. டான் சாண்டி இந்தக் கதையை என்னிடம் சொல்லும் போது ரொம்ப என்ஜாய் பண்ணிக் கேட்டேன். படத்தையும் என்ஜாய் செய்து நடித்தேன். பக்கா காமெடி மசாலா தாண்டி ஒரு நல்ல மெசேஜும் இருக்கும். யுகபாரதி சாருக்கு நன்றி. அவர் எனக்கு நல்ல நல்ல பாடல்களை எழுதிக் கொடுத்திருக்கிறார். ரொம்ப ஜாலியான ஒரு படத்தை எடுத்திருக்கோம்,” என்றார்\nதயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா பேசுகையில்,\n“இந்தப் படத்தை பண்ணும் போது குரங்கை வைத்து பண்ணாமல் சிம்பான்ஸியை வைத்து எடு என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சொன்னார். சாண்டி சிறப்பாக படத்தை எடுத்து இருக்கிறார். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்தை தியேட்டரில் சென்று, பாருங்கள்” என்றார்\nஇந்த விழாவில் அழிந்து வரும் உயிரினமான சிம்பான்ஸி குரங்கில் இரண்டை திரைப்படக்குழு தத்தெடுத்தது. ‘கொரில்லா’ படம் வரும் ஜுன் மாதம் 21-ம் தேதி வெளியாக இருக்கிறது.\n‘ஹவுஸ் ஓனர்’ – சென்னை வெள்ளத்தின் உணர்வுபூர்வ படம்\nபோஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’\nஜீவா, அருள்நிதி நடிக்கும் ‘களத்தில் சந்திப்போம்’\nஜீவா நடிக்கும் கொரில்லா – டிரைலர்\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ – டீசர்\nகொரில்லா – இசை வெளியீடு புகைப்படங்கள்\nஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nவினோத் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ‘நேர்கொண்ட பார்வை’.\nஇப்படத்தை பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் உள்ள புகழ் பெற்ற ‘லீ கிரான்ட் ரெக்ஸ்’ தியேட்டரில் திரையிட்டார்கள்.\nபடத்தில் அஜித்தைப் பார்த்த ஆர்வக் கோளாறு ரசிகர்கள், தியேட்டர் ஸ்கிரீனை சேதப்படுத்தியுள்ளார்கள். அதைத் தொடர்ந்து அந்த தியேட்டர் நிர்வாகம் இனி தமிழ்ப் படங்களைத் திரையிட மாட்டோம் என அறிவித்துவிட்டதாம்.\nஇதை பிரான்ஸ் நாட்டில் உள்ள தமிழ்ப் படங்களின் வினியோக நிறுவனம் அவர்களது டுவிட்டரில் அறிவித்துள்ளது.\nஅந்த தியேட்டரில் இதற்கு முன்பு ‘கபாலி, மெர்சல், சர்கார், பேட்ட, விஸ்வாசம்’ உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டுள்ளன.\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தை வெளியிட்ட வினியோகஸ்தரிடம் தியேட்டர் ஸ்கிரீனை மாற்றித் தரச் சொல்லி நிர்வாகம் கேட்டுள்ளதாம். 7000 யூரோ மதிப்பில், அதாவது 5 லட்சம் செலவில் அந்த ஸ்கிரீனை மாற்றித் தர அவர்களும் சம்மதம் சொல்லிவிட்டனராம்.\nஇனி, அந்த புகழ் பெற்ற தியேட்டரில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட மாட்டாது.\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\nடிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘ஆக்ஷன்’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள்.\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு முழு நீள ஆக்ஷன் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறதாம்.\nஇப்படத்தில் விஷால் மிலிட்டரி கமாண்டோ ஆபீஸராக நடிக்கிறார். ஒரு உண்மையைக் கண்டு பிடிக்க பல நாடுகள் செல்கிறார். அங்கே ஆக்ஷ்ன், சேசிங் என விறுவிறுப்பான ஸ்டன்ட் காட்சிகளை அன்பறிவ் அமைத்துள்ளார்கள். சமீபத்தில் தேசிய விருது பெற்ற இவர்கள் இப்படத்தில் பல வித்தியாமான சண்டைக் காட்��ிகளை அமைத்துள்ளார்களாம்.\nஇதில் பல காட்சிகளில் விஷால் டூப் போடலாமலேயே நடித்திருக்கிறாராம்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு துருக்கி, அசர்பைசான், கேப்படோசியா, பாகு, இஸ்தான்புல், தாய்லாந்து நாட்டில் உள்ள கிராபி தீவு, பேங்காக் உள்ளிட்ட இடங்களில் 50 நாள்கள் நடைபெற்றுள்ளன.\nமேலும் இந்தியாவில் ஜெய்ப்பூர், ரிஷிகேஷ் ,டேராடூன், ஹைதராபாத், சென்னை, போன்ற இடங்களிலும் 50 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளதாம்.\nவிஷால் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக மலையாளத்தில் பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமி இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.\nஇவர்களுடன் யோகி பாபு, ராம்கி, சாயாசிங், ஷாரா, பழ .கருப்பைய்யா, பிரபல இந்தி நடிகர் கபீர் சிங் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nபடத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\nஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த வருடம் வெளிவந்த படம் ‘சர்க்கார்’. அந்தப் படத்தின் கதை தன்னுடையது என வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தமிழ்த் திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் அதற்கான பஞ்சாயத்து நடைபெற்றது. படத்தின் ஆரம்பத்தில் வருண் ராஜேந்திரனுக்கு கௌரவம் அளிக்கும் வகையில் ஒரு கார்டு போடப்பட்டது.\nஅது போன வருடம், இந்த வருடம் ‘கோமாளி’ படத்திற்காக மீண்டும் ஒரு திருட்டுக் கதை பஞ்சாயத்து வந்தது. இயக்குனர், நடிகர் பார்த்திபனின் உதவி இயக்குனரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் ‘கோமாளி’ படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் சங்கத்தில் புகார் தெரிவித்திருந்தார்.\nஏற்கெனவே ரஜினிகாந்த்தை டிரைலரில் கிண்டலடித்தது ஒரு சர்ச்சையாகி அதை முடித்து வைத்தார்கள். கடந்த ஒரு வார காலமாக இந்த கதைத் திருட்டு பஞ்சாயத்து நடந்தது. கடைசியில் ‘சர்க்கார்’ பட வழியில் ‘கோமாளி’ படத்தின் கதைத் திருட்டு பஞ்சாயத்தையும் முடித்து வைத்திருக்கிறார்கள்.\n‘கோமாளி’ படத்தின் ஆரம்பத்தில் கிருஷ்ணமூர்த்தியை கௌரவப்படுத்தும் விதத்தில் ஒரு கார்டு போட உள்ளார்களாம்.\nதிரை மறைவில் சில பல லட்சங்களை கிருஷ்ணமூர்த்திக்கு ‘கோமாளி’ தயாரிப்பாளர் தந்திருக்கலாம் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.\nஆர்வக் க��ளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் சேரன்…\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nகோமாளி – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 16, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 15, 2019 வெளியாகும் படம்\nநேர்கொண்ட பார்வை – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – ஆகஸ்ட் 9 வெளியான படங்கள்…\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\n‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா\n5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள் வராது – யுகபாரதி\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yenthottam.mjothi.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-18T23:11:21Z", "digest": "sha1:HADZPXIDQ3IXZM7D4HA2W2QHIBQVAVSR", "length": 4707, "nlines": 91, "source_domain": "yenthottam.mjothi.com", "title": "பொங்கல் வாழ்த்துக்கள் - எந்தோட்டம்...", "raw_content": "\nவாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.\nகண் போன்ற மண் நோக்கி நடந்து\nசேற்றில் கால் பதிய உழுது\nநெற்றி வேர்வை நிலத்தில் சிந்தி\nதன் வரவேற்புக்கு வர மறுக்கும் மழை மேகம் என்று தெரிந்தும்\nதன் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காதென்று உணர்ந்தும்\nஅதை விட்டொழியாமல் இன்றும் தொடரும்\nஎனது அருமை உழவர் பெருமானுக்கு\nசேற்றில் கால் பதிக்க விருப்பம் இன்றி\nசோற்றில் மட்டும் தினமும் கை பதிக்க ஆசை கொண்டுள்ள\nகோடான கோடி வலைதள வீரர்கள்.\nமகளே மகளே எம்மை ஈன்ற மகளே\nஉதிரி பூக்கள், காதல் பூக்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது த��வையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவந்தாரை வாழ வைக்கும் தமிழகமா\nஎம்மதமும் சம்மதம். சரி, என் மதம் சம்மதமா\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும், ஆன்மீக அரசியலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/12/31181239/1059333/Ekanapuram-movie-review.vpf", "date_download": "2019-08-18T23:45:25Z", "digest": "sha1:HJV2XCTHQUYN5QZDNVMVZGEMKQ77MNXF", "length": 10113, "nlines": 93, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Ekanapuram movie review || ஏகனாபுரம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: டிசம்பர் 31, 2016 18:12\nவாரம் 1 2 3\nதரவரிசை 10 13 16\nஏகனாபுரத்தில் வசித்து வரும் கதாநாயகன் ரவி பறை இசைக் கலைஞன். அந்த ஊரில் வாத்து மேய்க்க வரும் நாயகி ரித்திகா மீது அவருக்கு காதல் வருகிறது. ரித்திகாவும் ரவியை விரும்புகிறார். இந்நிலையில் வாத்து முட்டை வியாபாரியான ராஜசிம்மன் தவறான முறையில் ரித்திகாவை அடைய முயற்சிக்கிறார்.\nஇந்த விஷயம் ரித்திகா மூலம் ரவிக்கு தெரிய வருகிறது. ரித்திகாவை ராஜசிம்மனிடமிருந்து காப்பாற்றி அவளை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார் ரவி. அந்த நேரத்தில் அந்த ஊரில் பெரிய மனுஷியாக இருக்கும் ஜோதிஷா, ரவியின் காதலுக்கு குறுக்கே நின்று ரவியையும், ரித்திகாவையும் சேரவிடாமல் தடுக்கிறார்.\nஜோதிஷா எதற்காக ரவியின் காதலை எதிர்த்து அவர்களை சேரவிடாமல் தடுக்கிறாள்\nகதாநாயகனாக வரும் ரவிக்கு முதல் படம் என்றாலும், தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுக்க ரொம்பவுமே முயற்சி செய்திருக்கிறார். நடனம், சண்டைக் காட்சிகளில் அனுபவம் இல்லையென்பதால் ரசிக்க முடியவில்லை. வாத்து மேய்க்கும் பெண்ணாக வரும் ரித்திகா, கிராமத்து இளம் பெண்ணுக்குண்டான தோற்றத்திற்கு பொருந்தியிருக்கிறார். அதேபோல், கிராமத்து பெண்ணுக்குண்டான நளினங்களையும் தனது நடிப்பால் சிறப்பாக கொடுத்திருக்கிறார்.\nஊர் பெரிய மனுஷியாக வரும் ஜோதிஷா வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். வில்லனாக வரும் ராஜசிம்மன் பார்வையிலேயே மிரட்டுகிறார். மற்றபடி, படத்தில் உள்ள நிறைய கதாபாத்திரங்களும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nஇயல்பான கிராமத்து கதையாக இப்படம் அழகாக மனதில் பதிகிறது. கிராமத்து மக்களின் முகங்கள், கிராமத்து பின்புலங்கள் என எதுவுமே செயற்கையாக தெரியாமல் அப்படியே நேரில் பார்ப்பது போ���்ற உணர்வில் இயக்குனர் சுரேஷ் நட்சத்திரா படமாக்கியிருக்கிறார். அதேபோல், படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்களிலும் ஹீரோயிசம் காட்டாமல் எதார்த்தமாக படமாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.\nமுதல் பாதி மட்டும் ரொம்பவும் மெதுவாக நகர்வதுபோன்ற உணர்வை கொடுக்கிறது. அதேபோல் எடிட்டிங்கிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. மணிமாறன் இசையில் பாடல்கள் எல்லாம் இளையராஜாவை ஞாபகப்படுத்துகிறது. ஏ.எஸ்.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு கதையோடு ஒன்றி பயணிக்க உதவி செய்திருக்கிறது.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அஜித் - நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/30/14830/", "date_download": "2019-08-18T23:39:53Z", "digest": "sha1:ZRATF5HA7HIPMEINSCO337DZP2TULMMY", "length": 14109, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "ஒரு மாணவர் படித்தாலும் மானியம் அரசு ஆசிரியர்கள் நிம்மதி!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone ஒரு மாணவர் படித்தாலும் மானியம் அரசு ஆசிரியர்கள் நிம்மதி\nஒரு மாணவர் படித்தாலும் மானியம் அரசு ஆசிரியர்கள் நிம்மதி\nஒரு மாணவர் படித்தாலும் மானியம் அரசு ஆசிரியர்கள் நிம்மதி\nசிவகங்கை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில், ஒரு மாணவர் படிக்கும் பள்ளிக்கு கூட மானியம் ஒதுக்கப்பட்டதால், 3,003 பள்ளி ஆசிரியர்கள் நிம்மதி அடைந்தனர்.\nஅரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளை மேம்படுத்த, அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி ஒருங்கிணைக்கப்பட்டு ‘ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம்’ 2018-19 முதல் செயல்படுத்தப்பட்டது.இத் திட்டத்தில் தமிழகத்தில் பள்ளி மானியமாக 31,266 அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு 97 கோடியே 18 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரைவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டது.இதில் 15 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே மானியம் வழங்க செப்டம்பரில் ஒப்புதல் கிடைத்தது. இதனால் 28,263 பள்ளிகளுக்கே 89 கோடியே 67 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அனுமதிக்கப்பட்டது. இதில் 15 முதல் 100 மாணவர்கள் பயிலும் 21,378 பள்ளிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய், 101 முதல் 250 பேர் பயிலும் 6,167 பள்ளிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய், 251 முதல் ஆயிரம் பேர் வரை பயிலும் 714 பள்ளிகளுக்கு தலா 75 ஆயிரம் ரூபாய், ஆயிரம் பேர் மேல் பயிலும் 4 பள்ளிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டன.15 மாணவர்களுக்கு கீழேயுள்ள 3,003 பள்ளிகள் மானியம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டன. தற்போது ஒன்று முதல் 14 மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு தலா 12,500 ரூபாய் ஒதுக்கப்பட்டது.இதனால் 3,003 பள்ளி ஆசிரியர்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால் உதவிபெறும் பள்ளிகளுக்கு ஒதுக்கவில்லை.\nPrevious articleபிளஸ் 1 – ‘இன்டர்னல் மார்க்’ கிடையாது – அரசு தேர்வுத் துறை\nNext articleஅறிவோம் பழமொழி:செத்தும் கெடுத்தான் சீரங்கன்\nஅரசுப் பள்ளிகளில் நூலக வாசிப்புக்கு இரு பாடவேளைகள் ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.\n171 அரசு பள்ளிகளில் நவீன ஆய்வகங்கள் இணை இயக்குனர் தகவல்.\nமுதல் வகுப்பு சேர்க்கையில் சதம் கண்ட பள்ளி.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம் உள்ளது : கோபியில் அமைச்சர் செங்கோட்டையன்...\nகாமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்.\nஇலவச ‘லேப்டாப்’ வினியோகம் விதிகளை பின்பற்ற உத்தரவு.\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 19.08.2019.\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம் உள்ளது : கோபியில் அமைச்சர் செங்கோட்டையன்...\nகாமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்��ிட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்.\nஇலவச ‘லேப்டாப்’ வினியோகம் விதிகளை பின்பற்ற உத்தரவு.\n2 & 3 STD ENGLISH WORD WALL R.GOPINATH SGTEACHER ☝☝☝☝ தயாரிப்பு 🌈📡🔬🛶⏳☂️🔭♻️ *இரா.கோபிநாத்* *இடைநிலை ஆசிரியர்* *9578141313* *கடம்பத்தூர் ஒன்றியம்* *திருவள்ளூர் மாவட்டம்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ganguly-not-happy-with-this-poor-death-over-batting-by-dhoni-and-jadhav-yesterday-against-england", "date_download": "2019-08-18T23:59:47Z", "digest": "sha1:CN5NSCUNF7ZO7SSGAMAPDQHOD4VX6WOE", "length": 17125, "nlines": 339, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "\"இந்திய அணி 300 ரன்களில் ஆல்-அவுட் ஆகி இருந்தால் கூட நான் சந்தோஷப்பட்டிருப்பேன்\" - தோனி & ஜாதவ் ஆட்டத்தில் கடுப்பான கங்குலி.", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்த உலகக் கோப்பையில் வெற்றிகரமான அணியாக வலம் வந்து கொண்டிருந்த இந்திய அணியின் வெற்றி பயணத்தை நேற்றைய ஆட்டத்தில் முடித்து வைத்தது இங்கிலாந்து. இதில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 338 ரன்கள் இலக்கை 5 விக்கெட்டுகள் கைவசம் இருந்தும் எட்ட முடியாமல் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்த உலக கோப்பையின் முதல் தோல்வியைச் சந்தித்தது இந்திய அணி.\n'ஜானி பேர்ஸ்டோ'வின் அற்புத சதம் மற்றும் ஜேசன் ராய் & பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் சிறப்பான அரை சதங்களின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 337 ரன்கள் குவித்தது இங்கிலாந்து அணி. இந்த உலக கோப்பையில் தோல்வியை சந்திக்காமல் 6 ஆட்டங்களில் வெற்றி கொண்டிருந்த இந்திய அணிக்கு இந்த சேஸிங் கடும் சவாலாக அமைந்தது.\nலோகேஷ் ராகுலின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே இழந்து பவர் பிளேயில் வெறும் 28 ரன்கள் மட்டுமே சேர்த்தது இந்தியா. அதன் பின்னர் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தில் வெற்றியை நோக்கி சீராக பயணிக்க ஆரம்பித்தது இந்திய அணி.\nவிராட் கோலி இந்த உலக கோப்பையில் தொடர்ச்சியாக 5-வது அரை சதத்தை அடித்து அதை சதமாக மாற்றும் முயற்சியில் மீண்டும் தோல்வி அடைந்து வெளியேறினார். மறுமுனையில் ரோகித் சர்மா இந்த உலக கோப்பையில் தனது 3-வது சதத்தை எட்டி ஆட்டமிழந்தார். இவர்களுக்கு பின்னர் களம் கண்ட ரிஷாப் பாண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிரடியாக விளையாடியதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு தொடர்ந்து உயிர்ப்புடனே இருந்தது.\nஆனால் இவர்களின் ஆட்டம் இழந்த பிறகு களம் கண்ட முன்னாள் ��ேப்டன் 'எம்.எஸ்.தோனி' மற்றும் 'கேதர் ஜாதவ்' கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்காக போராடாமல் ஏனோதானோவென விளையாடியது ரசிகர்களை கடுப்பாக்கியது. ரசிகர்கள் பலர் இவர்களின் மந்தமான ஆட்டத்தில் வெறுப்பாகி போட்டி முடியும் முன்பே மைதானத்தில் இருந்து வெளியேறத் தொடங்கினர்.\nஇதனைக் கண்ட அப்பொழுது தொலைக்காட்சி வர்ணனையில் இருந்த இங்கிலாந்து முன்னாள் வீரர் 'நசீர் ஹூசைன்' இது குறித்து அப்பொழுது சக வர்ணனையாளராக இருந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் 'சவுரவ் கங்குலி'யிடம் கேட்ட பொழுது அவர் கூறுகையில்,\n\"இதற்கு என்னிடம் இப்பொழுது எந்த விளக்கமும் இல்லை. நீங்கள் என்னிடம் கேள்வி கேட்டு உள்ளீர்கள் ஆனால் அதற்கு பதில் கூறுவதற்கு என்னிடம் விளக்கம் இல்லை. கையில் 5 விக்கெட்டுகளை வைத்துக் கொண்டு இந்த இலக்கை கடைசியில் எட்டும்போது தெளிவான மனநிலையில் இருக்க வேண்டும்\".\n\"ஒரு விஷயம் மட்டும் கூறுகிறேன் : இது போன்ற நேரங்களில் பந்து எப்படி வந்தாலும், எந்த இடத்தில் பிட்ச் ஆனாலும் அதனை எல்லைக்கோட்டுக்கு விரட்ட வேண்டும் என்ற மனநிலையில் தான் விளையாட வேண்டும். பந்துகளை வீணாக்குவதில் எந்தவித பிரயோசனமும் இல்லை\".\nஇவ்வாறு நசீர் ஹுசைனுக்கு பதில் அளிக்கும் விதமாக தொலைக்காட்சி வர்ணனையில் கங்குலி இதனைத் தெரிவித்திருந்தார். மேலும் போட்டி முடிவுற்ற பின் கங்குலி கூறுகையில்,\n\"இந்திய அணி இன்னிங்சில் முதல் 10 ஓவர்கள் மற்றும் கடைசி 6 ஓவர்களில் தான் பிரச்சினை இருந்தது. இதை அவர்கள் விரைவில் திருத்திக் கொள்வார்கள் என நம்புகிறேன் ஏனெனில் தற்போது இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளது. இது போன்ற எண்ணங்கள் வெற்றியைத் தேடித் தராது. இந்திய அணி 300 ரன்களில் ஆல் அவுட் ஆகி இருந்தால் கூட நான் சந்தோஷப்பட்டிருப்பேன். ஆரம்ப மற்றும் இறுதிக் கட்ட ஓவர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த புதிய வழிகளை இந்திய அணியினர் கண்டுபிடிப்பார்கள்\". - இவ்வாறு கங்குலி கூறினார்.\nமீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்புடன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வங்காளதேச அணியை நாளை எதிர்கொள்கிறது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவெஸ்ட் இண்டிஸ் அணியை 143 ரன்களில் சுருட்டி அசத்திய இந்திய அணி\n2015 ஆம் ஆண்டு உலக கோப்���ை தொடரில் இந்திய அணியின் சிறந்த வெற்றிகள் பாகம் – 2\nஒருநாள் போட்டிகளில் இந்தியா வெறும் 120 ரங்களுக்குள் ஆல் அவுட் ஆகி, வெற்றி பெற்ற போட்டிகள் பற்றி தெரியுமா\nஆப்கானிஸ்தான் அணியை பேராடி வீழ்த்தியது இந்திய அணி\n2011 உலக கோப்பையில் யுவராஜ் சிங் தொடர் நாயகனான வரலாறு\nஉலக கோப்பை தொடரில் இந்திய அணியின் அதிகபட்ச ரன்கள் பாகம் – 1 \nடிரென்ட் போல்ட் பந்து வீச்சில் சிதறிய இந்திய அணி\n2015 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் சிறந்த வெற்றிகள் பாகம் – 1 \nஇந்தியா அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது இங்கிலாந்து அணி\n2015 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் சிறந்த வெற்றிகள் பாகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/124516", "date_download": "2019-08-18T23:12:29Z", "digest": "sha1:OUWTVTIMOI35LPYPV5YFTPBINN4RM7U4", "length": 12645, "nlines": 131, "source_domain": "www.ibctamil.com", "title": "முதுகெலும்பற்ற அரசியல்வாதிகளை ஆட்சியிலிருந்து விலககோருகிறார் கர்தினால் மல்கம் ரஞ்சித் - IBCTamil", "raw_content": "\nசிறுநீர் கழிக்க தவித்த சிறுவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர்\nயாழ் மக்களுக்கு பேரிடியாக விழுந்த ரணிலின் அறிவிப்பு\nவெளிநாடொன்றின் கடற்கரை நகரில் பசியுடனும் நீர்சத்து குறைபாட்டுடனும் வீதியில் அலைந்து திரிந்த இலங்கையர்\nசெய்தி வாசித்துக்கொண்டிருக்கும்போதே வெள்ளத்தில் மூழ்கிய பத்திரிகையாளர்\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்; வெளியானது புதிய தகவல்\nதிருமண நிகழ்வில் நடந்த பயங்கரம்; மண்டபம் முழுவதும் சிதறி கிடக்கும் 63 பேரின் உடல்கள்\nமற்றுமொரு முக்கிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்கை அரசியலில் அதிரடி திருப்பம்; மைத்திரியின் அதிரடி பேச்சில் அதிர்ந்து போயுள்ள கொழும்பு\nயாழில் நித்திரைக்கு சென்றுவிட்டு காலையில் எழுந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமலேசியா, யாழ் மானிப்பாய், கனடா\nபுங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரம்\nமுதுகெலும்பற்ற அரசியல்வாதிகளை ஆட்சியிலிருந்து விலககோருகிறார் கர்தினால் மல்கம் ரஞ்சித்\nதீர்மானமிக்க முடிவுகளை எடுக்க இயலாத அரசியல் தலைவர்கள், ஆட்சியிலிருந்து விலகி பொறுப்பு வாய்ந்தவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளா��்.\nகுற்றவாளிகளை கைது செய்வதற்கான ஆதாரங்கள் இருந்தும் கைது செய்ய முடியாமல் போனமைக்கு முதுகெலும்பில்லாத அரசியல் தலைவர்கள் இருப்பதே காரணம் எனவும் அவர் சாடியுள்ளார்.\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் சேதமடைந்த நீர்கொழும்பு கட்டுவபிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.\nதற்கொலைத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் மூன்று மாதங்கள் நிறைவடையும் நிலையில் தேவாலயம் திறந்து வைக்கப்பட்டது.\nதூய்மைப்படுத்தும் ஆராதனை கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கான நினைவுத்தூபி திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.\nஅதன் பின்னர் மறைபாடசாலை கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்து.\nஇந்த நிகழ்வில், அமைச்சர் சஜித் பிரேமதாச, கத்தோலிக்க மதத்தலைவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், காயமடைந்தவர்களின் குடும்பத்தினர், பிரதேசவாசிகள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.\nதற்கொலை குண்டு தாக்குதலின் போது கட்டுவபிட்டிய தேவாலயத்தில் 115 பேர் கொல்லப்பட்டதுடன் 200 பேர் வரை காயமடைந்தனர்.\nஇலங்கை ராணுவத்தினர் தேவாலயத்தின் புனரமைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nதிருப்பலியின் பின்னர் கருத்து தெரிவித்த கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முஸ்லிம் மக்கள் பொறுப்புக் கூறத் தேவையில்லை என தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையால் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nபுலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டிய பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை, குற்றவாளிகளை கைது செய்வதற்கான ஆதாரங்கள் இருந்தும் தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களை கைது செய்ய முடியாமல் போனமைக்கு முதுகெலும்பில்லாத அரசியல் தலைவர்கள் இருப்பதே காரணம் எனவும் சாடியுள்ளார்.\nவழி தவறிய இளைஞர்களை பிடித்துக் கொண்டு சர்வதேச நாடுகள் சில ��மது நோக்கை அடைய செய்த சதியின் விளைவே தாக்குதல்.வெளிநாட்டு சக்திகள் இங்கு தலைதூக்க இடமளிக்க முடியாது. நாட்டின் புலனாய்வுத்துறையை அந்த சக்திகளின் சொல்கேட்டே அரசு முடக்கியது. – என்றார் பேராயர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/03/short-cut.html", "date_download": "2019-08-19T00:14:40Z", "digest": "sha1:AC2QFN6O64MYK2KXSXKPXX35YZGIJKX2", "length": 11082, "nlines": 118, "source_domain": "www.tamilpc.online", "title": "இணைய உலவி பயன்பாட்டிற்கான Short cut குறிப்புகள் | தமிழ் கணினி", "raw_content": "\nஇணைய உலவி பயன்பாட்டிற்கான Short cut குறிப்புகள்\nCtrl + N : புதிய விண்டோவை open\nCtrl + T : புதிய tab ஐ open பண்ணுவதற்கு உதவும்.\nCtrl + W : தற்போது திறந்துள்ள tab ஐ மூடுவதற்கு உதவும்.\nCtrl + D : பார்த்துக் கொண்டிருக்கும் இணையத்தளத்தை Bookmark செய்வதற்கு உதவும்.\nCtrl + H : உங்கள் உலாவியின் history ஐப் பார்ப்பதற்கு உதவும்.\nF5 : திறந்திருக்கும் இணையப் பக்கத்தை Refresh செய்வதற்கு உதவும்.\nCtrl + F5 : வன்மையான Refresh. அதாவது பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தின் cache எல்லாவற்றையும் நீக்கி விட்டு அந்த இணையப் பகத்தின் புதிய பிரதியினைத் தரும்.\nCtrl + L அல்லது Alt +D அல்லது F6 (Opera வில் வேலை செய்யாது ) : திறந்திருக்கும் இணையப்பக்கத்தின் முகவரியை Address bar இல் Highlight பண்ணுவதற்கு உதவும்.\nCtrl + F : நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் இணையப்பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு சொல்லைத் தேடுவதற்கு உதவும்.\nCtrl + (+/-) : பார்க்கும் இணையப் பக்கத்தினை Zoom செய்து பெரிதாக்குவதற்கும் / சிறிதாக்குவதற்கும் உதவும்.\nCtrl + C அல்லது Ctrl + V Copy செய்வதற்கும் / Paste செய்வதற்கும் உதவும்.\nHome / End : பார்க்கும் இணையப்பக்கத்தின் தொடக்கத்திற்கும் /முடிவுக்கும் செல்வதற்கு உதவும்.\nCtrl + U : நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் இணையப்பக்கத்தின் Source code ஐப் பார்ப்பதற்கு உதவும்.\nCtrl + Click (Opera வில் வேலை செய்யாது ) : இணையப்பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு Link ஐப் Ctrl ஐ அழுத்திக்கொண்டு Click செய்யும் போது அந்த link ஆனது புதிய tab இல் திறக்கும்.\nCtrl + left Click (Opera இல் மட்டும் ) : நாம் பார்க்கும் படங்களை save பண்ணுவதற்கு அதாவது இணையப் பக்கத்தில் இருக்கும் Image ஐ Right click செய்து Save பண்ணுவதற்கு பதிலாக Opera இல் Ctrl ஐ அழுத்திக் கொண்டு அந்த Image ஐக் Click பண்ணினால் அந்த Image Save ஆகும்\nCtrl + Shift + T : பார்த்து விட்டு கடைசியாக மூடிய tab ஐ மீளத் திறக்க முடியும்\nCtrl + Enter : http://www. , .com என type செய்து நேரத்தை செலவழிக்காமல் இணையத்தளத்தின் பெயரை type செய்து விட்டு Ctrl + Enter அழுத்தினால் http://www. , .com என்பனவற்றை Browser ஆனது தானகவே போட்டுக்கொள்ளும். உதாரணமாக http://www.google.com/ என type செய்வதற்கு google என type செய்து Ctrl + Enter ஐ அழுத்துதல் வேண்டும்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nஇலவச விண்டோஸ் Vs இலவச லினக்ஸ் - ஒரு ஒப்பீடு\nநீங்கள் கார் வாங்கப் போனால், கார் டீலர் “ இது சூப்பர் கார் தெரியுமா உலகத்திலே 80 சதவீதம் பேருக்கு மேலே இந்த காரைத்தான் பயன்படுத்தறாங்க...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/MPME-Movie-Trailer-Launch-Stills-and-Trailer", "date_download": "2019-08-19T01:04:20Z", "digest": "sha1:X5FV2OBVFMFEZT3W3LQHTKXY7F7QC7F3", "length": 9722, "nlines": 275, "source_domain": "chennaipatrika.com", "title": "MPME Movie Trailer Launch Stills and Trailer - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஐசரி கணேஷின் தயாரிப்பில் ஹோசிமின் இயக்கத்தில்...\nவிஜயா புரொடக்க்ஷன்ஸ்\" தயாரிப்பில் ,\"விஜய் சேதுபதி\"...\nதயாரிப்பாளர் சதிஷ் ஸ்ரீ ராஜா தனது பிறந்தநாளை...\n'பிக் பாஸ் -3' புகழ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்கும்...\nஅயராத உழைப்பிற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி...\nவிஜய்சேதுபதி நடிக்கும் \"துக்ளக் தர்பார்\"\nவிஜய்சேதுபதி நடிக்கும் \"துக்ளக் தர்பார்\"\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nநம்முடைய சிறு பங்களிப்பும் நமது சுற்று வட்டாரத்தையே...\n''சில்லாக்கி டும்மா'' அடல்ட்ஸ் படமல்ல : இயக்குநர் மாறன்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் ஆண்டனி படத்தில் நடிக்கும்...\nஎஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் \"...\nசண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட்...\nவிஷால் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற...\nஐசரி கணேஷின் தயாரிப்பில் ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி...\nவிஜயா புரொடக்க்ஷன்ஸ்\" தயாரிப்பில் ,\"விஜய் சேதுபதி\" நடிப்பில்...\nநம்முடைய சிறு பங்களிப்பும் நமது சுற்று வட்டாரத்தையே மாற்றும்...\nதயாரிப்பாளர் சதிஷ் ஸ்ரீ ராஜா தனது பிறந்தநாளை விமரிசையாக...\nஐசரி கணேஷின் தயாரிப்பில் ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி...\nவிஜயா புரொடக்க்ஷன்ஸ்\" தயாரிப்பில் ,\"விஜய் சேதுபதி\" நடிப்பில்...\nநம்முடைய சிறு பங்களிப்பும் நமது சுற்று வட்டாரத்தையே மாற்றும்...\nதயாரிப்பாளர் சதிஷ் ஸ்ரீ ராஜா தனது பிறந்தநாளை விமரிசையாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://dome.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=95&Itemid=405&lang=ta", "date_download": "2019-08-19T00:04:28Z", "digest": "sha1:CE5INGZDLCALCKUXPSZW5RGGK7LXMUKX", "length": 4720, "nlines": 86, "source_domain": "dome.gov.lk", "title": "கெளரவ. அமைச்சர்", "raw_content": "\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவ��\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nபதிப்புரிமை © 2019 மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Pooranee Inspirations.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-19T00:33:50Z", "digest": "sha1:QQCD2D7IQKMMM6AJIB6QQ6OVXCJEIXN5", "length": 45700, "nlines": 257, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஆட்புல ஒருமைப்பாட்டை எதிர்ப்பதைக் குற்றமாக்கிய அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தம்!! (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 106) | ilakkiyainfo", "raw_content": "\nஆட்புல ஒருமைப்பாட்டை எதிர்ப்பதைக் குற்றமாக்கிய அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தம் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n1983, ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புத் தொடர்பிலான சர்வதேச அழுத்தம், ஜே.ஆர் மீது கடுமையாகியது.\n‘இன அழிப்புப் பற்றிய செய்திகள் வெளிவருவதிலிருந்து ஜே.ஆர் அரசாங்கம் அமுல்படுத்தியிருந்த ஊடகத் தணிக்கை, உள்நாட்டு ஊடகங்களைக் கட்டுப்படுத்தினாலும், அதனால், வெளிநாட்டு ஊடகங்களின் வாயை அடக்க முடியவில்லை’ என்று இயன் குணதிலக, 1983 ‘கறுப்பு ஜூலை’ பற்றிய தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார்.\nஆகவே, வெளிநாட்டு ஊடகங்கள், ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புப் பற்றிய செய்திகளைப் பதிவு செய்ததோடு, ஜே.ஆர் அரசாங்கத்தின் அசமந்தப் போக்கையும் கடுமையாகச் சாடின.\nஇதன் விளைவாக, ஜே.ஆர் அரசாங்கம், கடும் சர்வதேச அழுத்தங்களைச் சந்திக்க நேரிட்டது. அந்த அழுத்தங்களைச் சமாளிக்க வேண்டிய, கடுஞ்சூழலுக்குள் சிக்கிய ஜே.ஆர், மூன்று இடதுசாரிக் கட்சிகளைப் பலிக்கடாக்களாக முன்னிறுத்தினார்.\n1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புக்கு, ‘மார்க்ஸிய சதி’ என்ற வசதியான சாட்டு, ஜே.ஆர் தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டது.\n1983 ஓகஸ்ட் இரண்டாம் திகதி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), நவ சம சமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுமே, நடைபெற்ற கலவரங்களுக்குக் காரணமென்றும், அவற்றை அவசரகாலம் நிறைவடையும் வரை, தடை செய்வதாகவும், குறித்த கட்சிகளோடு எவ்வகையான ���ொடர்பையேனும் பேணுவோர் அல்லது குறித்த கட்சியினர் பற்றித் தகவல் வழங்காது மறைப்போர், மரண தண்டனை, ஆயுள் தண்டனை, சிவில் உரிமைகளைப் பறித்தல் உள்ளிட்ட கடுந்தண்டனைகளுக்கு ஆளாவார்கள் என்று அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்தது.\n1970 களில், சிறிமாவோவுடன் கூட்டாக, ‘தோழர்கள்’ ஆட்சி அமைத்தபோது, தமிழ் மக்களுக்கெதிராக அமைந்த சிறிமாவோ அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் இவர்கள் ஆதரவாக இருந்தார்கள்.\nசிறிமாவோ ஆட்சியில், ஐக்கிய முன்னணியில் பங்குபற்றிய இடதுசாரிக் கட்சிகளே, பிலிப் குணவர்த்தன போன்ற இடதுசாரிகள், பேரினவாதத்தை அரவணைத்திருந்த காலகட்டமது.\nபேரினவாதத்தை அரவணைக்காது ஆட்சிக் கட்டிலில் ஏறமுடியாது என்ற சூழ்நிலை, சில இடதுசாரிகளையும் பேரினவாதம் நோக்கி நகர்த்தியிருந்தது.\nஆனால், 1983 காலப்பகுதியில், தமிழ் மக்கள் மீதான காழ்ப்புணர்வு மிக்க பேரினவாத வெறி என்பது, இடதுசாரிகளிடம் இருந்தது. ஆனால், ஜே.ஆர் அரசாங்கம், குறித்துத் தடைசெய்த, இந்த மூன்று இடதுசாரிக் கட்சிகளும்தான், தமிழ் மக்கள் மீதான இன அழிப்புக்குப் பின்னணியில் இருந்தார்கள் என்பதற்கு, எந்தச் சான்றுகளும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஅதேவேளை, ஜே.ஆர் அரசாங்கமும் இந்த இடதுசாரிக் கட்சிகள்தான், ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புக்குக் காரண கர்த்தாக்கள் என்பதற்கு, எந்த சாட்சியங்களையும் முன்வைக்கவில்லை.\nஆகவே, எந்தச் சாட்சியங்களாலும் நிறுவப்படாத, எழுந்தமானமானதொரு குற்றச் சாட்டை மூன்று இடதுசாரிக் கட்சிகள் மீது சுமத்தி, ஒரு மாபெரும் இன அழிப்புக்கான பழியிலிருந்து, ஜே.ஆர் அரசாங்கம் தப்ப முயன்றது என்பதுதான் யதார்த்தம்.\nஇதேவேளை, ஜே.ஆர் அரசாங்கத்திலிருந்த பல அமைச்சர்களும் பேரினவாத வெறியைப் பகிரங்கமாகத் தொடர்ந்து கக்கினார்கள். குறிப்பாக, சிறில் மத்யூ, ஜே.ஆர் அரசாங்கத்தின் பேரினவாத முகமாகக் கருதப்படக் கூடியவர். வேறும் சில அமைச்சர்களும், இதில் உள்ளடக்கம்.\nஇதைவிட, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான பலர், இந்த இன அழிப்பில் ஈடுபட்ட சம்பவங்களையும் சிலர் பதிவு செய்கிறார்கள். ஆகவே வெளிமுகமான சாட்சியங்கள் (prima facie evidence) ஆளும் ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியையே சுட்டி நின்றன.\nநியாயமாக, இத்தகைய பாரியதொரு இன அழிப்பு தொடர்பில், அரசாங்கமானத��� சுயாதீன விசாரணையொன்றை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கம் செய்யவில்லை.\nஒருவேளை, ஜே.ஆர் அரசாங்கம் சொன்னது போல, இந்த மூன்று இடதுசாரிக் கட்சிகளும் ‘மார்க்ஸிய சதியும்’தான், 1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புக்குக் காரணமென்றால், சுயாதீன விசாரணை ஒன்றுக்குச் சென்று, முறைப்படி அவற்றுக்கெதிரான சாட்சியங்களை முன்வைத்து, சட்டத்தின்படி நடவடிக்கையெடுப்பதில் ஜே.ஆர் அரசாங்கத்துக்கு என்ன தயக்கம்\n எழுந்தமானமாக மூன்று இடதுசாரிக் கட்சிகள் மீது பழிசுமத்தி, எழுந்தமானமாக அவற்றைத் தடைசெய்து, அக்கட்சியில் தலைமைகளைக் கைது செய்யும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்\nஇந்த மூன்று இடதுசாரிக் கட்சிகளைத் தடைசெய்ததோடு, அதனோடு தொடர்புடைய 31 பேரின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டதுடன், அவர்களைக் கைது செய்ய, ஜே.ஆர் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.\nஇதில், ஏறத்தாழ பாதியளவானோர் ஏலவே கைது செய்யப்பட்டிருந்தார்கள். ஜே.வி.பியின் தலைவர்கள் பலரும் உடனடியாகவே பதுங்கிவிட்டார்கள். ஜே.ஆர் அரசாங்கம் அவர்களைக் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டது.\nஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்\nஜே.ஆர் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஒருபுறத்தில் வடக்கு, கிழக்கிலிருந்து தமிழர்களின் அரசியல், அதிலும் குறிப்பாக தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் பெரும் அழுத்தமாக இருந்த வேளையில், தெற்கிலே இடதுசாரிகளில் அழுத்தமும் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்படத் தொடங்கியிருந்தது.\nஜே.ஆர் அரசாங்கத்தின் தாராளமயமாக்கல் கொள்கைகளை எதிர்த்த ஜே.வி.பி உள்ளிட்ட இடதுசாரிகள், சிங்களக் கிராமத்து இளைஞர்களிடையே மீண்டும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியிருந்தார்கள்.\nஜே.ஆர் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், 1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புக்கு, இந்த மூன்று இடதுசாரிக் கட்சிகள் மீது பழிபோட்டு, அவற்றைத் தடைசெய்தமையானது, சர்வதேசத்துக்குத் தாம், நடவடிக்கை எடுத்ததாகக் காட்டக்கூடியதொன்றாக அமைந்ததுடன், தமக்குத் தலையிடியாக உருவாகிக் கொண்டிருந்த அமைப்புகளை நசுக்கக் கூடிய வாய்ப்பாகவும், அதாவது ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்தும் வாய்ப்பாகவும் அமைந்தது.\nஆனால், இத்தோடு ஜே.ஆர் நின்று விடவில்லை. ஒரு கல்லில் மூன்று மாங்காய்களை விழுத்த ஜே.ஆ���் அரசாங்கம் தயாரானது.\n1983 ஓகஸ்ட் மூன்றாம் திகதி, ஜே.ஆரின் அமைச்சரவையில் அங்கம் பெற்றிருந்த, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டானின் உருக்கமான, அதேவேளை காட்டமான அறிக்கை, பத்திரிகையில் வெளியாகியிருந்தது.\n1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பு வன்முறைகளில், கொழும்பிலும் மலையகமெங்கிலும் இந்திய வம்சாவளித் தமிழர் பெருமளவில் பாதிக்கப்பட்டதுடன், பெரும் இழப்பையும் சந்தித்திருந்தார்கள்.\nஇந்த நிலையில்தான் தொண்டமானின் அறிக்கை வெளியானது. அதில் ‘இந்திய வம்சாவளி மக்கள், ஏறத்தாழ 100 வருடங்களுக்கு மேலாகத் தாங்கள் வேரூன்றிய இடங்களில் இருந்து பிடுங்கியெறியப்பட்டிருக்கிற இந்த சூழலில், அண்மையில் நடந்த இன அழிப்புச் சம்பவங்களை, எமக்கெதிரான சிங்கள மக்களின் எழுச்சி என்று சிலர் சொல்வதைப் போன்றே பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளோம்.\nஎங்களின் எண்ணத்தின்படி, இது வன்முறைத் தாக்குதல்கள், கலவரம், கொள்ளை மற்றும் எரியூட்டல் என்பவற்றில் திட்டமிட்டு ஈடுபட்ட குழுக்களின் செயற்பாடாகத்தான் தெரிகிறது.\nஇந்த அழிவுச் சக்திகள், குண்டர்கள், கீழ்மையானவர்கள் வீதிகளிலே சுதந்திரமாகத் திரண்டு, இந்த அழிவையும் அவலத்தையும் இந்தளவுக்குச் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது துரதிஷ்டவசமானது’ என்று தொண்டமான் நொந்துகொள்கிறார்.\n1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பில், சிங்களப் பேரினவாதிகள் ஈடுபட்டமைக்கு, தமிழ் இனவாதிகளின் கோபமூட்டல் (provocation) தான் காரணம் என்ற நியாயப்பாடு தொடர்ந்தும் சொல்லப்பட்டு வந்தது.\n‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பு நடந்து கொண்டிருந்தபோது, இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கூட, ‘தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிதான், இந்த வன்முறைகளுக்கு அடிப்படைக் காரணம். அவர்களது பிரிவினைக் கோரிக்கைதான், இந்தப் பிரச்சினை தோன்றுவதற்கே அடிப்படைக்காரணம்; ஆகவே, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தடைசெய்யப்பட வேண்டும்; அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், கைது செய்யப்பட வேண்டும்’ என்ற குரல்கள் ஒலித்தன.\nமூன்றாவது மாங்காயாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியையும் தமிழ் அரசியல் தலைமைகளையும் அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nஇந்தக் க��ங்கரியம், 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது.\n1983 ஓகஸ்ட் மூன்றாம் திகதி, அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தத்தை விவாதிப்பதற்காக, நாடாளுமன்றம் ஓகஸ்ட் நான்காம் திகதி கூட்டப்படுவதாக ஜே.ஆர் அரசாங்கம் அறிவித்தது.\nஅவசர மசோதாவாக, முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தம் தொடர்பிலான, நீதியாய்வுத் தீர்ப்பை வழங்கியிருந்த உயர்நீதிமன்றமானது, அதிலிருந்த இரண்டு சரத்துகள் தவிர்த்து, ஏனையவை அரசியலமைப்புக்கு இயைபானவை என்று தீர்மானித்திருந்தது.\nஆயினும், அரசியலமைப்போடு இயைபற்றவற்றையும் 2/3 பெரும்பான்மையோடு நிறைவேற்றும் பலம், ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு இருந்தது.\n1983 ஓகஸ்ட் நான்காம் திகதி, நாடாளுமன்றம் கூடிய போது, பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸவினால் அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தச் சட்டமூலம் அவசர மசோதாவாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஇந்த அமர்வில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் கலந்து கொள்ளவில்லை. தமிழ் மக்களுக்கெதிரான பெரும் இன அழிப்பு ஒன்று நிகழ்த்தப்பட்டிருந்த நிலையில், முழுமையான சுமுக நிலை திரும்பியிராத நிலையில், தமிழ் அரசியல் தலைமைகளுக்கு எதிராக, அதிலும் குறிப்பாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களுக்கு எதிராகக் கடும் வெறுப்புப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் நாடாளுமன்றத்துக்கு வந்துபோவதற்கான விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடச் செய்து தரப்படாத நிலையில், அவர்கள் நாடாளுமன்றத்துக்கு வந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிகையானது.\nஆனால், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் கலந்து கொள்ளாத அமர்வில், அந்த கட்சியையும் பெரும்பான்மைத் தமிழ் உறுப்பினர்களையும் அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளும் முயற்சியை அரசாங்கம் முன்னெடுத்தது.\nஆட்புல ஒருமைப்பாட்டை எதிர்ப்பதைக் குற்றமாக்குதல்\nஅரசியலமைப்புக்கான ஆறாவது திருத்த மசோதாவின் மூலம், இலங்கையின் ஆட்புலக்கட்டுக்கோப்பை, மீறுவதற்கான தடையொன்றை, அரசியலமைப்பில் 157அ என்ற புதிய சரத்தை உள்ளிணைப்பதினூடாக அறிமுகம் செய்யப்பட்டது.\nகுறித்த, புதிய இணைப்பானது, இலங்கையின் ஆள்புலத்துக்குள்ளாகத் தனி அரசொன்று ஸ்தாபிக்கப்படுவதற்கு ஆளெவரும், இலங்கைக்கு அல்லது இலங்கைக்கு வெளியில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவளித்தல் , ஆக்கமளித்தல், ஊக்குவித்தல், நிதியுதவியளித்தல் அல்லது பரிந்துரைத்தல் ஆகாது என்றும் அப்படிச் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகவும் ஆக்கப்பட்டது.\nகுறித்த குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது, மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டநடவடிக்கையை மேற்கொண்டு, ஏழு வருடங்களுக்கு மிகாத சிறைத்தண்டனை, சொத்துகளைப் பறித்தல், குடியியல் உரிமைகளைப் பறித்தல், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, அரசசேவைப் பதவியை இழத்தல் உள்ளிட்ட தண்டனைகளை வழங்குவதற்கும் அந்த ஏற்பாடு அமைந்தது.\nஇதனுடன் நிற்கவில்லை. மேலும், அரசியற்கட்சி அல்லது வேறு அமைப்பு அல்லது ஒழுங்கமைப்பு எதுவும், இலங்கையின் ஆள்புலத்துக்குள்ளாகத் தனி அரசொன்றை ஸ்தாபித்தலை, தனது இலக்குகளில் அல்லது குறிக்கோள்களில் ஒன்றாகக் கொண்டிருத்தல் ஆகாது என்றும் அவ்வாறு செய்யும் கட்சிகள், கழகங்கள், ஒழுங்கமைப்புகளுக்கு எதிராக உயர்நீதிமன்றிலே விண்ணப்பமொன்றைச் செய்வதன் மூலம், அந்தக் அமைப்பைத் தடைக்கு உள்ளாக்கல், அதனுடன் தொடர்புடையோர் மீது, ஏழு வருடங்களுக்கு மிகாத சிறைத்தண்டனை, சொத்துகளைப் பறித்தல், குடியியல் உரிமைகளைப் பறித்தல், நாடாராளுமன்ற உறுப்பினர் பதவி, அரசசேவைப் பதவியை இழத்தல் உள்ளிட்ட தண்டனைகளை வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.\nஇவை தவிரவும், அரசியலமைப்பின் கீழ் உறுதியுரையை, சத்தியப்பிரமாணத்தை எடுக்க வேண்டிய ஆளெவரும், ஏற்கெனவே நடைமுறையிலிருந்த உறுதியுரைக்கு அல்லது சத்தியப்பிரமாணத்துக்கு மேலதிகமாக இலங்கையின் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக, மேலதிகமாக அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையாகப் புதிதாக, ஆறாவது திருத்தம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட உறுதியுரையையும் சத்தியப்பிரமாணத்தையும் எடுக்க வேண்டும் என்ற ஏற்பாடும் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஆகவே, இதன்படி இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்குச் சவால் விடுகிற ஆளெவரும் அமைப்பெதுவும் சட்டவிரோதமாக்கப்பட்டதுடன், அது தண்டனைக்குரிய குற்றமாகவும் ஆக்கப்பட்டது.\nஅவசர சட்டமூலமாக அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்த மசோதா மீது பாராளுமன்றத���தில் தொடர்ந்து 13 மணித்தியாலங்கள் விவாதம் நடந்தது.\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி: பிக் பாஸ் -3′ 57ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 57| EPISODE 58)- வீடியோ\n“இறப்பதற்கு முன்பே தனக்கு சமாதி கட்டிய நடிகை ரேகா” – அவரே சொன்ன திடுக்கிடும் தகவல்\nகாசு இருக்கா பா’… ‘அப்போ அப்படி போய் நில்லு’…கறார் காட்டிய ‘வைகோ’… வைரலாகும் வீடியோ\n அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்: பிக் பாஸ் -3′ 56ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 56| EPISODE 57)- வீடியோ\n – கே. சஞ்சயன் (கட்டுரை) 0\n”இதுக்கு மேல பேசினீங்க..சாவடிச்சுடுவேன்” – கஸ்தூரியிடம் காண்டான கவின் : பிக் பாஸ் -3′ 55ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 55| EPISODE 56)- வீடியோ\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nகோட்டாபய ராஜபக்ஷ: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இவர் யார்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 153)\nசரணடைவும் சிறைச்சாலையும்: “உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என கேலியாக அழுது காட்டிய இராணுவத்தினா்கள் (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -29)\nபிராந்தியத்தையே நிலைகுலையவைத்த சக்தி மிக்க ஆர்.டி.எக்ஸ் குண்டு வெடித்து.. 18பேரின் உயிரை வாங்கியது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nஎன். கோபாலசாமி ஐயங்கார்: தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nகார்கில் போர்… வாஜ்பாய் சொன்ன அந்த வார்த்தை… மிரண்ட பாகிஸ்தான்\nமிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]\nதுப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா \n50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, ��ன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=352&search=vivek%20as%20%20venkataraman%20iyengar", "date_download": "2019-08-19T00:35:51Z", "digest": "sha1:MZJXBXAUYNNWVDZTOB3ISJIXIEND6IXP", "length": 7184, "nlines": 164, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vivek as venkataraman iyengar Comedy Images with Dialogue | Images for vivek as venkataraman iyengar comedy dialogues | List of vivek as venkataraman iyengar Funny Reactions | List of vivek as venkataraman iyengar Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஆமா யார்ரா இந்த புள்ள\nகொஞ்ச தூரம் சார் ஒகே சார்\nஎஸ்எஸ்எல்சி பெயில் ஆகியும் இதெல்லாம் எப்படிண்ணே கத்துகிட்டீங்க\nஇனி 24 மணி நேரமும் நீ ஆட்டம் போட்டுகிட்டே இருக்கலாம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nசின்சியரா லவ் பண்ணி வேணும்னு நினைக்குற பொண்ணு வேற ஆளுக்கு கிடைக்குதே\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவேணும்னு நினைக்குற பொண்ணு நாளைக்கு எனக்கு கிடைக்கலாம்ல\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nheroes Simbu: Simbu Robo Shankar Looking - சிம்புவும் ரோபோஷன்கரும் பார்க்கிறார்கள்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/baebb0bc1ba4bcdba4bc1bb5-baebc1bb1bc8b95bb3bcd/b86bafbc1bb7bcd/bafb95bbe-baebb0bc1ba4bcdba4bc1bb5baebcd/bafb95bbe-1/@@contributorEditHistory", "date_download": "2019-08-19T00:07:43Z", "digest": "sha1:QR4WZFU5IU73JX3HT27VGES4MU7QF3FI", "length": 8197, "nlines": 161, "source_domain": "ta.vikaspedia.in", "title": "யோகா - வகைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / மருத்துவ முறைகள் / ஆயுஷ் / யோகா மருத்துவம் / யோகா - வகைகள்\nபக்க மதிப்பீடு (72 வாக்குகள்)\nயோகா பயிற்சியாளர்களை மதிப்பிடுதலும் சான்றளித்தலும்\nஇளைஞர்களுக்கான மனஅழுத்தமற்ற வாழ்க்கைக்கான யோகா பயிற்சி\nநவீன வாழ்க்கைச் சூழலில் யோகாவின் நன்மைகளும் முக்கியத்துவமும்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nமொரார்ஜ் தேசாய் தேசிய யோகா கல்வி\nஉள்ளம் உடல் நலம் காக்கும் அதிகாலை தோப்புக்கரணம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 08, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sudesi.com/3-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-08-18T23:37:31Z", "digest": "sha1:A73GK6AG6NASEEDUTHLIHNMISSRODVA6", "length": 24893, "nlines": 200, "source_domain": "sudesi.com", "title": "3 ஆண்டுகால மோடி அரசின் சாதனைகள் – சுதேசி, சுதேசி மாத இதழ், மாத இதழ்", "raw_content": "\nசுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018\nHomeNews3 ஆண்டுகால மோடி அரசின் சாதனைகள்\n3 ஆண்டுகால மோடி அரசின் சாதனைகள்\nஎதிர் கட்சிகள் தோண்டித்துளாவி பார்த்தும் ஒரு மந்திரி மீது கூட ஒரு ஊழல் குற்றச்சாட்டை சுமத்த முடியவில்லை. அந்த அளவிற்கு வெளிப்படைத் தன்மையுடன் ஆட்சி நடக்கிறது. அனைத்து டெண்டர்களும் மூலமாகவே விடப்படுகின்றன. இதனால் கால விரயமும் ஊழலும் தவிர்க்கப்படுகிறது.\nஊழலைத் தடுக்கும் முதல் காரியமாக மக்கள் பணம் மக்கள் கையில் நேரடியாகச் சேர்க்க, 0 பேலன்ஸ் ‘‘ஜன்தன்’’ வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. 28 கோடி வங்கிகளையே பார்க்காத ஏழைகள் கணக்கு துவக்கிய உள்ளனர். இதன் மூலம் 65,000 கோடி ரூபாய் சேமிப்பில் வைத்துள்ளனர்.\nகாஸ் மான்யம், பென்ஷன், 100 நாள் வேலை திட்டக்கூலி, மகப்பேது உதவி, வறட்சி நிவாரணம், திருமண உதவி, உர மான்யங்கள் ஆகியவை இடைத்தரகர் இன்றி நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.\n5 லட்சம் கோடிக்குமேல் நேரடியாக வங்கிக் கணக்கு களில் செலுத்தப்பட்டுள்ளது.\nஇதனால் காஸ் கனெக்ஷன், ரேஷன் கார்டு, மான்யங்கள் வகையில் போலிப் பயனாளிகள் நீக்கப்பட்டு அரசுக்கு 50,000 கோடி ரூபாய்க்கு மேல் மக்களின் வரிப்பணம் சேமிக்கப்பட்டுள்ளது.\nஉசதி படைத்தவர்கள் காஸ் மான்யத்தை விட்டுத்தர கோரியதால் 1.5 கோடி பேர் காஸ் மான்யம் வேண்டாம் என்று கூறியுள்ளனர்.\nகிராமப்ப்புற ஏழைகள் விறகடுப்பூதி கஷ்டப்படக்கூடாது என்று வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2.4 கோடி இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.\nவிவசாயிகள் வெள்ளத்தாலும், வறட்சியாலும் பாதிக்கக் கூடாது என்று வெறும் 2% பிரீமியத் தொகையில் பயிர் காப்பீடு. இதன் மூலம் இதுவரை 45,000 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது.\nவேம்பு தடவிய உரங்கள் விதைகள் மூலம் விவசாயத்திற்கு தேவையான மலிவு விலையில் தட்டு பாடின்றி கிடைக்க வழி செய்துள்ளது. இதன் மூலமாக கள்ள மார்கெட்டில் விற்பது தவிர்க்கப்பட்டுள்ளது.\nஇது வரை மின்சாரமே பா£த்திராத 18,500 கிராமங்களில் 13,450 கிராமங்களுக்கு மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. 2018க்குள் அனைத்து கிராமங்களும் மின் இணைப்பு கொடுக்க கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nகருப்புப்பணத்தை வெளிக் கொணரும் வகையில் தானாக முன்வந்து தெரிவிக்கும் திட்டத்தின் மூலம் 65,000 கோடி ரூபாய் வரி வருமானம் வந்துள்ளது.\nநவம்பர் 8, 2016 அன்று 500,1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்ததின் மூலம் அரசு 4 லட்சம் கோடி ரூபாய் வரை கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது.\nமுறைகேடாக லஞ்சம், ஊழல் செய்து சம்பாதித்த பணம் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் மாற்ற முடியாமல் போனதால், மத்திய அரசுக்கு அந்த பணத்தை மீண்டும் Print செய்து எடுத்துக் கொள்ள வழிகிடைத்துள்ளது.\nகள்ளப்பணம், கருப்பு பணம், தடுக்கப்பட்டதால் பணவீக்கம் 4% கீழாக குறைந்துள்ளது.\n500,1000 நோட்டு பணமதிப்பிழப்பினால் 91 லட்சம் பேர் வருமான வரி வலைக்குள் வந்துள்ளனர்.\nவங்கிகளில் அதிக பணம் டெபாசிட் வந்ததால் வீட்டுக்கடன் வட்டி மற்றும் புதிய தொழில் தொடங்கும் கடன் வட்டி 9% கீழாக குறைந்துள்ளது.\nபிரதமரின் ‘‘முத்ரா’’ வங்கிக் கடன் திட்டத்தின் மூலம் 7.45 லட்சம் பயணாளிகளுக்கு 3 லட்சத்து எட்டாயிரம் கோடி,(3,08 ) ரூபாய் புதிதாக தொழில் தொடங்க கடனாக வழங்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு இன்று மின்சாரத் தட்டுப்பாடு இல்லாமல் மக்கள் கடும் வெய்யிலை சமாளிக்கிறார்கள் என்றால் அது மோடி அரசின் புதிய மின் திட்டங்களினால் கிடைத்த உபரி மின்சாரமே காரணம்.\nமூன்று வருடங்களில் இந்தியா மின் தட்டுப்பாடு இல்லாத நாடாக மாறியுள்ளது. 60 வருடங்களில் மின்சார தயாரிப்பு 1.90 லட்சம் மெகாவாட் இருந்தது 3 வருடத்தில் 3 லட்சம் மெகாவாட் உற்பத்தி திறனை அடைந்து சாதனை படைத்துள்ளது. 3 வருடங்களில் 1.15 லட்சம் மெகாவாட் அளவிற்கு புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டு மின் மிகை நாடாக மாறியுள்ளது.\nஇன்னும் 3 வருடங்களுக்கு உண்டான உற்பத்தி திறன் நிறுவப்பட்டுள்ளது. மேலும் பல திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன.\nகடந்த மூன்று வருடங்களில் சூரிய சக்தி, காற்றாலை சக்திகளின் மூலமாக மட்டுமே 93.5 Crow உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்திற்கு மின்சார இழப்பை தடுப்பதற்கு 5000 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் 5% இழப்பு சேமிக்கப்பட்டு தமிழக மின் துறைக்கு 4,500 கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது.\nவறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 3,97,45,000 (சுமார் 4 கோடி) வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப் பட்டுள்ளது.\n3 வருடங்களில் 12 கோடி லிணிஞி பல்புகள் வழங்கப் பட்டு 22,800 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.\n200 நிலக்கரி சுரங்கம் மூலம் 2 லட்சம் கோடி ரூபாய் வரை ஊழல் செய்தது காங்கிரஸ் அரசு. ஆனால் மோடி அரசு அதை தடுத்து 82 சுரங்கங்களை மறு ஏலம் விட்டதில் 3.94 லட்சம் கோடி வருவாய் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.\nநிலக்கரி உற்பத்தி 550 டன்னாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.\nகிராம சுகாதாரத்தை மேம்படுத்த, திறந்த வெளியில் மல, மூத்திரம் கழிப்பதை தடுக்க 3.5 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 1.5 கோடி கழிப்பளைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nகிராமப் புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு கட்டிக் கொடுக்க 1,78,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இதுவரை 50 லட்சம் வீடுகளுக்கு மேல் கட்டப்பட்டுள்ளது.\n1500 ரயில் நிலையங்கள் தூய்மையாக பராமரிக்கபடுகின்றன.\n1300 ரயில் நிலையங்களில் WIFI வசதி செய்யப்பட்டுள்ளது.\n3 ஆண்டுகளில் 2855 KM இருப்புப் பாதை அகலப்பாதையாக மாற்றப்பட் டுள்ளது.\n2014 வரை 5118 KM ரயில் பாதை மின் வசதியடைந்தது ஆனால் மூன்று வருடங்களில் 3257 KM புதிய மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது.\n900 ரயில் நிலையங்களில் CCTV கேமரா பொருத்தப் பட்டுள்ளது.\nபெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய பெண்கள் பெட்டிகளில் RPF போலீஸ் போடப்பட்டுள்ளது.\nசுற்றுலா துறையில் உலகத்தில் 65ம் இடத்தில் இருந்து 40ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.\nதொழில் – எளிதாக தொழில் தொடங்கும் நாடுகளின் பட்டியலில் 130 இடத்திலிருந்து 12ம் இடத்திற்கு முன் னேறியுள்ளது.\nதிறன் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 25 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2.43 லட்சபேர் தொழில் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nமக்களின் சேவையில் அரசின் செயல்பாடுகளை விரைவுபடுத்த 669 சேவையில் மக்களின் சுய ஒப்புதலே (Self Declaration in the place of certificates) போதுமானது என்று அறிவித்து மக்களின் அலைச்சலை குறைத்துள்ளது.\nமக்களுக்கு அருகாமையில் வங்கி சேவை கிடைத்திட அனைத்து தபால் நிலையங்களிலும் வங்கி சேவை தொடங்கி 27,730 தபால் நிலையங்கள் வளைதளம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.\nதபால் நிலையங்கள் மூலம் 2.03 கோடி கிஸான் விகாஸ் பத்திரம் மூலம் கிராமப்புறங்களில் 18,366 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.\nசெல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் மூலம் 81 லட்சம் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு 3,750 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.\nஏழைகளும் மருத்துவ காப்பீடு பெறும் வகையில் ‘‘சுரக்ஷ’’ பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 12 ரூபாயில் 2 லட்ச ரூபாய் விபத்து காப்பீடும், 330 ரூபாயில் உயிர் காப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.\n2நி ராஜா, தயாநிதிமாறன் ஆகியோர்களின் ஊழல் நிர்வாகத்தினால் கடும் நஷ்டத்தில் இயங்கி வந்த BSNL நிறுவனம் கடந்த வருடம் 672 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது.\n32 லட்சம் கரும்பு விவசாயிகளுக்கு 98.2% சதவிகித நிலுவைத் தொகை தரப்பட்டுள்ளது.\n2 லட்ச ரூபாய் விபத்து காப்பீடு வெறும் 12 ரூபாயில் மோடியின் நிர்வாகத் திறமையால்\n3 லட்சம் கோடிக்கு ரூபாய்க்கு மேல் அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதில் ஐடி மற்றும் எலக்டிரானிக் துறையில் மட்டும் 1,40,000 க��டி ரூபாய் மூதலீடு செய்யப்பட்டுள்ளது.\n2014ல் 375 டாலராக இருந்த அந்நிய செலாவளி கையிருப்பு தற்போது 4,036 மிலிலியன் டாலராக உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் ஒரு வருட ஏற்றுமதிக்கு போதுமானதாகும்.\nமத்திய நெடுஞ்சாலைத்துறை தற்போது நாளொன்று 100 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கின்றது. இது 2014ல் 60ரிவி ஆக இருந்தது\n3.50 லட்சம் கோடிக்கும் மேல் புதிய சாலைகள் மற்றும் அகலப்படுத்தும் பணிகளும், மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன.\n6000 கிலோ மீட்டருக்கும் மேல் நீளம் கொண்ட 70 மாநில சாலைகள் தேசிய நெடுச்சாலையாக அறிவிக்கப் பட்டுள்ளன.\nசாலை விபத்துகள் பெருமளவில் குறைக்கப்பட் டுள்ளளன.\nவிபத்து நடந்தவுடன் மருத்துவ உடனே கிடைத்திட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இலவச சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.\nதனியார் பங்களிப்பை ஊக்குவிக்க கலப்பு மாதிரி (Hybrid Model) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nவிபத்து நடந்தவர்கள் உடனே மருத்துவமனைக்கு செல்ல ரூபாய் 30,000 வழங்கப்படுகிறது.\n24 மணி நேர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.\nபசுமையை பாதுகாக்க 30,000 KM க்கு மரம் நடப் பட்டுள்ளது.\nதமிழகத்தில் மட்டும் சுமார் பல துறைகளின் மூலமாக 85,000 கோடி அளவு பணிகள் நடந்து வருகின்றன.\nவெளிநாடுகளில் உள்ள கருப்புப்பணத்தை கொண்டு வர புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.\nதூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீன வர்கள் பேச்சு வார்த்தையின் மூலம் இலங்கை யிலிருந்து மீட்கப்பட்டனர்.\nசிரியாவில் தீவீரவாதிகளால் கடத்தப்பட்ட 14 நர்சு கள் மற்றும் பாதிரியார் மீட்கப்பட்டனர்.\nசொல்லில் அடங்கா இன்னும் பல சாதனைகள் படைத்துள்ள சரித்திர நாயகர் பாரத பிரதமர் திரு. மோடி இவர்களை என்ன சொல்லி பாராட்டினாலும் தகும்.\nஒவ்வொரு இந்தியனும் இப்போது பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்க ஒரே காரணம் பிரதமர் மோடி என்றால் மிகையில்லை. 3 ஆண்டில் நூறாண்டு சாதனை.\nநாட்டு மாட்டை காக்க வேண்டியதின் அவசிய கணக்கு\nவலிமையான தலைவர் வளமான பாரதம்\nசாதனையாளர் திரு.டி.வரதராஜனின் தாம்ப்ராஸ் சென்னை மாவட்டத் தலைவர் அவர்களுடன் ஒரு சந்திப்பு\nஜரா சந்தனின் கூட்டணி… தர்ம போராளி எச்.ராஜாவின் நச்\nஎன்ன ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க…\nபெட்ரோலுக்கு எதிர்கட்சிகள் கேட்கும் ஜிஎஸ்டி பாதுகாப்பு\nவிவசாயி கடன்… தீர்வு என்ன\nதமிழக ஊடகங்கள் ஏன் மறைக்கிறது\nஇது வேறு மொழி… மனசை தொடும் குறும் படம்\nகாவிரி நதிக்கரையில் கவி பாடும் கல் நாதஸ்வரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T23:41:27Z", "digest": "sha1:HIMFQQ65KENZDVTF5HS7JBCEBP2J2BRJ", "length": 13622, "nlines": 105, "source_domain": "www.puthiyavidial.com", "title": "காவிமயம் Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nகாஷ்மிர் விவகாரம்: டெல்லி-லாகூர் பேருந்து சேவையை ரத்து செய்த பாகிஸ்தான்\n“ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” திட்டம்: தமிழகத்திற்கு விலக்கு கிடையாது- அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்\nகாஷ்மிர் விவகாரம்: இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை\nஇந்தியாவிலிருந்து மக்காவுக்கு ஹஜ் செய்ய சென்றுள்ள 190747 இஸ்லாமியர்கள்\nகாஷ்மிர் விவகாரம்: இந்திய திரைப்படங்கள் பாகிஸ்தானில் திரையிட தடை\nகுலாம் நபி ஆசாத்தை குறிவைக்கும் பாஜக\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியாவின் சில விமானங்களுக்கு தடை விதித்த பாகிஸ்தான்\nகாந்தியை கொன்ற கோட்சேவை வணங்குவதில் தவறில்லை: பாஜக அமைச்சர்\nகுலாம் நபி ஆசாத் கைது: காஷ்மீரை விட்டு வெளியேற உத்தரவு\nஇந்தியாவுடன் வர்த்தக உறவுகளை முறித்து கொண்ட பாகிஸ்தான்\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் தொலைந்துவிட்டன இந்து அமைப்பின் வினோத வாதம்\nஜம்மு கஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது- PFI\nலடாக்-ஐ யூனியன் பிரதேசமாக பிரித்ததற்கு சீனா எதிர்ப்பு\nகாஷ்மீர் பெண்களை திருமணம் செய்ய தொண்டர்கள் உற்சாகம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை கருத்து\nஎங்களின் “முதுகில் குத்தாமல், நெஞ்சில் சுடுங்கள்”- ஃபாரூக் அப்துல்லாஹ்\n காஷ்மீர் விவகாரத்தை ஐ.நாவுக்கு எடுத்துச் செல்வோம்- இம்ரான் கான்\nகாஷ்மீர் விவகாரம்: “இதற்காகதான் வாழ்நாளில் காத்திருந்தேன்”- சுஷ்மா ஸ்வராஜ்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 01-15\nபொறியியல் மாணவர்கள் அறிவியலோடு வேதங்களையும் புராணங்களையும் கற்க வேண்டும்: AICTE\nபொறியியல் மாணவர்களுக்கான புதிய கல்வித்திட்டத்தில் அறிவியலோடு வேதங்களையும், புராணங்களையும், தர்க சாஸ்திரத்தையும் கற்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப…More\nமதுரா காவல்துறை அதிகாரிகளுக்கு கிருஷ்ணன் உருவம் பொற��க்கப்பட்ட புதிய சீருடை\nஉத்திர பிரதேச அரசால் விரிந்தாவன் நகரம் புனித யாத்திரைத் தளமாக அறிவிக்கப்பட்டதால் மதுராவில் உள்ள காவல்துறையினருக்கு விரைவில் புதிய சீருடைகள்…More\nமகாராஷ்டிர பாட புத்தகங்களில் இருந்து முகாலயர்கள் குறித்த பாடங்கள் நீக்கம்\nஹல்டிகாட்டி யுத்தத்தில் ரானா பிரதாப் அக்பரை தோற்கடித்ததாக வரலாற்றுப் பாடங்களில் ராஜஸ்தான் பல்கலைகழகம் மாற்றம் செய்ததை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரா…More\nஆர்எஸ்எஸ் கொள்கைகளில் வார்த்தேடுக்கப்படும் 10 லட்சம் உத்திர பிரதேச மாணவர்கள்\nஉத்திர பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை பத்தாம் வகுப்பு மாணவர்களிடையே பரப்பும் விதமாக தீனதயாள் உபாத்யாய் நூற்றாண்டு கொண்டாட்டம் என்கிற பெயரில்…More\nபுதிய கல்விக் கொள்கைகளை குறித்து விவாதிக்க ஆர்.எஸ்.எஸ். ஐ சந்திக்கின்றார் பிரகாஷ் ஜாவடேகர்\nபுதியாத நியமிக்கப்பட்ட மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அரசின் புதிய கல்விக் கொள்கைகளை குறித்து விவாதிக்க ஆர்.எஸ்.எஸ்.…More\nஆர்.எஸ்.எஸ். நடத்தும் கல்விக்கூடங்களின் தலைமை ஆசிரியர்களோடு உரையாற்றுகிறார் மோடி\nவருடாந்திர “Akhil Bharathiya Pracharya Sammelan” என்றழைக்கப்படும் கருத்தரங்கிற்கு வருகை தரும் சுமார் 1300 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குடன் வருகிற…More\nசங்பரிவாரங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான இட ஒதுக்கீடை ரத்து செய்வதும், பொது சிவில் சட்டத்தை அமல் படுத்துவதும் தற்பொழுது நீதித்துறை…More\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nகாஷ்மிர் விவகாரம்: டெல்லி-லாகூர் பேருந்து சேவையை ரத்து செய்த பாகிஸ்தான்\n“ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” திட்டம்: தமிழகத்திற்கு விலக்கு கிடையாது- அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்\nகாஷ்மிர் விவகாரம்: இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை\nஇந்தியாவிலிருந்து மக்காவுக்கு ஹஜ் செய்ய சென்றுள்ள 190747 இஸ்லாமியர்கள்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்க���ம் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nஎஸ்.பி.பட்டினம் அப்பாவி இளைஞரை சுட்டுக்கொன்ற காவல் அதிகாரிக்கு மீண்டும் பணி நியமனம்.\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/499746/amp", "date_download": "2019-08-19T00:06:31Z", "digest": "sha1:O4CQKO4FS5S2M34TJ3IFV2R3IMAO27TM", "length": 9687, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Suzuki Jixer 250 in European Design | ஐரோப்பிய டிசைனில் சுஸுகி ஜிக்ஸெர் 250 | Dinakaran", "raw_content": "\nஐரோப்பிய டிசைனில் சுஸுகி ஜிக்ஸெர் 250\nசுஸுகி மோட்டார்சைக்கிள் ஜிக்ஸெர் 150 எஸ்எப் மற்றும் ஜிக்ஸெர் 250 எஸ்எப் ஆகிய இரண்டு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. சுஸுகி நிறுவனம், ஜிக்ஸெர் 250 எஸ்எப் மாடலை ரூ. 1.70 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கியுள்ளது. தற்போது களமிறக்கப்பட்டிருக்கும் சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எப் 250 மோட்டார்சைக்கிளில், அனைத்து பாகங்களும் புதுவிதான டிசைன்களை பெற்று ரம்மியமாக காட்சியளிக்கிறது. அந்தவகையில், சுஸுகி நிறுவனத்தின் ஜிஎஸ்எக்ஸ்-ஆர் மற்றும் ஹயபூசா ஆகிய பைக்குகளின் ஸ்டைல் தாத்பரியங்கள் சிலவற்றை இந்த புதியு சுஸுகி ஜிக்ஸெர் 250 எஸ்எப் பைக் பெற்றுள்ளது.\nபைக்கின் முகப்பு பகுதியில் ட்யூவல் எக்சாஸ்ட் மப்ளர் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கில், அந்த நிறுவனம் அண்மையில் உருவாக்கிய அதீத திறனை வெளிப்படுத்தக்கூடிய இன்ஜினை பொருத்தியுள்ளது. இது, 249 சிசி திறனை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இந்த இன்ஜின், ஆயில் கூல்ட் சிங்கிள் சிலிண்டர் அமைப்பை கொண்டதாகும். 9,000 ஆர்பிஎம்மில் 26.5 பிஎச்பி பவரையும், 7,500 ஆர்பிஎம்மில் 22.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இத்துடன், இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரகத்திலான இன்ஜின், ஒரே சமயத்தில் பெர்பார்மென்ஸ் மற்றும் எபிசியன்ஸியை பேலன்ஸ் செய்து இயங்கும் தன்மையை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 38.5 கிமீ மைலேஜ் கொடுக்கும் என கூறப்படுகிறது.\nசொகுசான பயண அனுபவத்திற்காக, பைக்கின் முன்பக்கத்தில் ஸ்டாண்டர்டு டெலிஸ்கோபிக் போர்க் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, பின்பக்கத்தில் ஸ்விங் ஆர்ம் டைப் மோனோசாக் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குவார்டர்-லிட்டர் மோட்டார்சைக்கிளுக்கு 17-இன்ச் அளவிலான டியூப்லெஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், பாதுகாப்பு வசதியாக ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியுடன், டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பைக்கின் கூடுதல் அழகிற்காக சிறப்பான கிராபிக்ஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வசதியாக புல்லி டிஜிட்டலைஸ்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஈசி ஸ்டார்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில் இந்த பைக், ஸ்டைல் மற்றும் சக்தியில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.\nஜெப்ரானிக்ஸின் புதிய ஸ்டோர் இப்போது கோவையில்\nபோலீஸ் சேனல்: உனக்கு 900, எனக்கு 350, இது காஞ்சி கணக்கு...\nபோலீஸ் சேனல்: மீண்டும் விஜிலென்ஸ் வளையத்தில் சிக்குதாம் மாங்கனி சிட்டி சி.சி.பி.,\nஉலகப்போரினால் ஒலிம்பிக் போட்டி தடைபட்டது\nதொடுதிரை சிஸ்டம் இல்லாத குறையை போக்கியது மாருதி\nவந்தாச்சு கார்களுக்கான எலெக்ட்ரிக் போர்ட்டபிள் பேட்டரி\nவருகிறது மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ்\nசுஸுகி புதிய பைக் தரமான ஸ்டைலில் அறிமுகம்\nசிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் காஷ்மீரில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை பறிபோகிறதா\nஅதிக முதலீடு இல்லாமல் வருவாய் அள்ளி���ரும் தேனீ வளர்ப்பு\nசுற்றுலாப் பயணிகள் விரும்பும் தாராவி\nசமூக ஊடக விமர்சனங்களை கண்காணிக்க ரயில்வே துறை முடிவு... பயணிகளுக்கு பலன் தருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/crabs-are-reason-for-dam-breach-maharashtra-minister-356168.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-18T23:39:00Z", "digest": "sha1:5O5KL34U7XYHHDTV3TYPHJUTESSKVDC6", "length": 18377, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "அணை உடைப்புக்கு நண்டுகள்தான் காரணம்.. அமைச்சர் பேச்சு.. நண்டுகளை கைது செய்ய கோரும் எதிர்க்கட்சிகள்! | Crabs are reason for dam breach: Maharashtra Minister - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\n6 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n7 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n8 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n9 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅணை உடைப்புக்கு நண்டுகள்தான் காரணம்.. அமைச்சர் பேச்சு.. நண்டுகளை கைது செய்ய கோரும் எதிர்க்கட்சிகள்\nமும்பை: அணை உடைந்ததற்கு நண்டுகள் தான் காரணம் என மகாராஷ்டிரா அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ம��ம்பை உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன.\nதொடர்ந்து கொட்டிய கனமழையால் ரத்னகிரி மாவட்டத்தின் சிப்லுன் தாலுகாவில் உள்ள அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. கடந்த 3-ந் தேதி இரவு கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில் அணை திடீரென உடைந்தது.\nஇதனால் அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள 7 கிராமங்களை சூழ்ந்தது. அந்த கிராமங்களை சேர்ந்த 12 வீடுகளை வெள்ளம் அடித்து சென்றது. ஆர்ப்பரித்து சென்ற வெள்ளத்தில் 23 பேர் அடித்து செல்லப்பட்டனர்.\nஅவர்களில் 18 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் தானாஜி சாவந்த், அணை உடைந்ததற்கு நண்டுகள்தான் காரணம் என தெரிவித்துள்ளார்.\nஅணையில் அதிகளவில் நண்டுகள் இருந்ததால் அணை பலவீனம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்ததாக கூறினார். இதனைத் தொடர்ந்து சில தீர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\n8 மணி நேரத்தில் 8 மீட்டர் உயர்வு\nமேலும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் 8 மணி நேரத்தில் 19 சென்டி மீட்டர் மழை பெய்ததாக தெரிவித்த அமைச்சர் இதனால் 8 மணி நேரத்தில் அணையின் நீர்மட்டம் 8 மீட்டர் வரை உயர்ந்ததாக கூறினார்.\nஅமைச்சரின் இந்த பேச்சால் சர்ச்சை வெடித்துள்ளது. அரசின் அலட்சியமே அணை உடைப்புக்கு காரணம் என கூறியுள்ள எதிர்க்கட்சிகள் நண்டுகளால் எப்படி அணை பலவீனம் அடையும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.\nநண்டுகள் மீது பழி போடுகிறார்\nமேலும் அணையை கட்டிய ஒப்பந்ததாரரை விட்டுவிட்டு அமைச்சர் தானாஜி சாவந்த் அப்பாவி நண்டுகள் மீது பழி போடுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அணை உடைப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.\nஇதனிடையே தேசியவாத கட்சியின் மூத்த தலைவரான ஜிதேந்திர அவாத் நேற்று தனது ஆதரவாளர்களுடன் மும்பை நவ்பாடா காவல் நிலையத்திற்கு நண்டுகளுடன் வந்தார். அணை உடைப்புக்கு காரணமான நண்டுகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவற்றை கைது செய்யுமாறு அவர் போலீசாருக்கு கோரிக்கை விடுத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇப்படி ஒரு நாள் இனி வராது.. சென்னை வரலாற்றில் இது பெஸ்ட்.. தமிழ்நாடு வெதர்மேனின் ஹாப்பி போஸ்ட்\nஇரவு முழுக்க கொட்டித் தீர்த்த மழை.. இன்னும் விடவில்லை.. தமிழகத்தில் பல இடங்களில் ஜில்ஜில் கூல்கூல்\nமாருதி சுசுகி நிறுவனத்தையும் விடாத ஆட்டோமொபைல் தொழில் வீழ்ச்சி.. பணியிழந்த தற்காலிக ஊழியர்கள்\nகணவனின் காலை கட்டி.. கொதிக்கும் எண்ணெயை ஊற்றி.. மிளகாய் பொடி தூவி.. சுத்தியலால் அடித்த கொடூர மனைவி\nஇனி ஏடிஎம்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் மட்டுமே கட்டணம்.. மத்ததெல்லாம் இலவசம்.. ஆர்பிஐ அதிரடி\nகூகுள் தேடுதலில் மோடியை முந்திய சன்னி லியோன்.. குறிப்பாக தேடியது இவங்கதான்.. அதுவும் இதைத்தான்\nதிருட்டு பசங்களுக்கு இந்த வீடியோ பாத்தா அல்லு விடும்.. நெல்லை தம்பதியை பாராட்டிய ஹர்பஜன் சிங்\nமும்பையில் தீவிரவாத தாக்குதல் நடப்பதாக வீடியோ.. பதற வைத்த போலி போலீஸ் கமிஷ்னர்\n58 வருடத்தில் இல்லாத அளவிற்கு வெள்ளம்.. ஒகேனக்கல்லில் பெருக்கெடுக்கும் நீர்வரத்து.. வந்தாய் காவிரி\nமீண்டும் செஞ்சுரி போட்டது மேட்டூர் அணை.. 100 அடியை தொட்டது.. காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு\nஒரு கேபிள்.. உங்கள் வாழ்க்கையையே மாற்றும்.. டெக் உலகை வாயை பிளக்க வைத்த அம்பானியின் ஜியோஃபைபர்\nகதவுகள் திறந்தன... காஷ்மீரில் விரைவில் ரிலையன்ஸ் முதலீடுகள் கொட்டும்: முகேஷ் அம்பானி\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் இனி கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmaharashtra dam minister tanaji sawant மகாராஷ்டிரா அணை உடைப்பு அமைச்சர் தனாஜி சாவந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/villupuram/s-ramadoss-dinner-party-aiadmk-mla-c-v-shanmugam-attends-the-function-342117.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T23:26:19Z", "digest": "sha1:FBVLXYILEOHAZHDK4BJOZCINTDP5LHWD", "length": 18117, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "பகையை மறந்து இறங்கி வந்த சி.வி சண்முகம்.. வரவேற்ற ராமதாஸ்.. விருந்தால் நடந்த திருப்பம்! | S Ramadoss Dinner Party: AIADMK MLA C V Shanmugam attends the function - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விழுப்புரம் செய்தி\n6 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n7 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்��ளிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n8 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n9 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபகையை மறந்து இறங்கி வந்த சி.வி சண்முகம்.. வரவேற்ற ராமதாஸ்.. விருந்தால் நடந்த திருப்பம்\nராமதாஸ் வைத்த விருந்தால் நடந்த திருப்பம்\nவிழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் கொடுக்கும் விருந்தில் அதிமுக அமைச்சர் சி வி சண்முகம் கலந்து கொண்டு இருக்கிறார். பாமாவிற்கு எதிராக இருந்த பல நாள் பகையை மறந்து அவர் இந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.\nலோக்சபா தேர்தலுக்கான அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகி உள்ளது.இந்த கூட்டணியில் பாமக மொத்தம் 7 இடங்களில் போட்டியிட முடிவெடுத்து இருக்கிறது.\nஇந்த நிலையில் கூட்டணி உறுதியானதை அடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களுக்கு விருந்து வைக்கிறார். விழுப்புரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸுக்கு சொந்தமான தைலாபுரம் வீட்டில் விருந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. அதிமுகக ட்சியை சேர்ந்தவர்கள் இந்த விருந்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.\nஆனால் ராமதாஸ் கொடுக்கும் விருந்தை அதிமுக விழுப்புரம் எம்எல்ஏ சி வி சண்முகம் புறக்கணிக்க முடிவு எடுத்து இருப்பதாக செய்திகள் வந்தது. அதிமுக பாமக கூட்டணி உருவாவதை தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வந்தவர் சிவி சண்முகம். ஆனாலும் அவரின் எதிர்ப்பை மீறி கூட்டணி உருவானது.\nஇந்த நிலையில் கூட்டணியில் பாமகவுக்கு விழுப்புரம், திண்டிவனம் தொகுதிகளை கொடுக்கவும் சி வி சண்முகம் எதிர்ப்பு தெரிவித்தார். வட மாவட்டங்களில் வேறு இடங்களை கொடுக்கலாம். ஆனால் விழுப்புரம், திண்டிவனத்தில் எந்த இடமும் கொடுக்க கூடாது என்று சி வி சண்முகம் குறிப்பிட்டு இருந்தார்.\nஏற்கனவே விழுப்புரத்தில் சி வி சண்முகம் மற்றும் பாமக இடையே பிரச்சனை இருந்தது. இந்த கூட்டணிக்கு முன்பே பாமக, சி வி சண்முகம் இடையே வடமாவட்டங்களில் பெரிய அளவில் மோதல் இருந்தது. அது இன்னும் முடியாமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதனால்தான் அவர் விருந்தில் கலந்து கொள்வதில் சந்தேகம் இருந்தது.\nஇந்த நிலையில்தான் திடீர் திருப்பாமாக பாமக நிறுவனர் ராமதாஸ் கொடுக்கும் விருந்தில் சி வி சண்முகம் கலந்து கொண்டு இருக்கிறார். பாமாவிற்கு எதிராக இருந்த பல நாள் பகையை மறந்து, அதிமுக எம்எல்ஏக்களுடன் சேர்ந்து அவர் இந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளார். அவரை ராமதாஸ் வாசல் வரை சென்று வரவேற்றார். இதன் மூலம் இவர்கள் இடையே நீடித்து வரும் பிரச்சனை தீர வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇறந்த தந்தையின் உடல் முன்பு தாலி கட்டி கல்யாணம்.. கதறி கதறி அழுத அலெக்சாண்டர்.. நெகிழ்ச்சி தருணம்\n21 வருடத்திற்கு பின்... பா.ம.க.வில் மீண்டும் இணைந்தார் பேராசிரியர் தீரன்... இன்னும் பலர் வருகின்றனர்\nசெக்ஸ் டார்ச்சர்.. சந்தேகம் வேற.. அதான் உசுரோட கொளுத்திட்டேன்.. அதிர வைக்கும் மனைவியின் வாக்குமூலம்\nபுருஷனை வீட்டுக்குள் பூட்டி.. தீயை வைத்து உயிரோடு கொளுத்திய இளம் மனைவி.. திண்டிவனத்தில் பகீர்\nசித்தியுடன் கள்ள உறவு.. தங்கச்சியையும் விடலை.. கொதித்தெழுந்த தம்பி.. அறுத்து கொன்ற காமவெறியன்\nகாப்பு காட்டில் பிணம்.. கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சிறுவன்.. விவகாரமே வேறு.. அதிர வைக்கும் பின்னணி\nகாப்புக் காடு.. ராத்திரி நேரம்.. சுற்றிலும் ஆணுறைகள்.. கழுத்து அறுபட்ட நிலையில் சிறுவன் பிணம்\nகூட்ரோட்டில் கொல்லப்பட்ட திருநங்கை அபிராமி.. 10 நாள் கழித்து துலங்கிய துப்பு.. 6 பேரை அள்ளிய போலீஸ்\nகள்ளக்குறிச்சி பிரபுவுக்கு இன்னொரு உத்தரவாதமும் கொடுத்திருக்கிறாராம் எடப்பாட��யார்\nகுமரகுருவை நிறுத்த சொல்லுங்கள்.. உத்தரவாதம் வாங்கிய கள்ளக்குறிச்சி பிரபு\nதூக்க கலக்கம்.. ஓவர் ஸ்பீட்.. விடிகாலை ஏற்பட்ட இரு விபத்துகள்.. 16 பேர் பலி.. பலர் படுகாயம்\nவிழுப்புரத்தில் ஷாக்.. ரோட்டில் காயங்களுடன் பிணமாக கிடந்த திருநங்கை... உறைய வைக்கும் சம்பவம்\nதிருநங்கையுடன் குடித்தனம்... டிக்டாக்கில் ஆடி பாடி கூத்தடித்த சுரேஷ்.. மனைவியிடம் சிக்கினார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/jaffna-Army.html", "date_download": "2019-08-19T00:12:27Z", "digest": "sha1:MHTW5IFGI3F3BCGWNYPZXQU6ZDKSO4HJ", "length": 11893, "nlines": 96, "source_domain": "www.tamilarul.net", "title": "வடக்கில் இராணுவத்தின் பாரிய சதித் திட்டம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / வடக்கில் இராணுவத்தின் பாரிய சதித் திட்டம்\nவடக்கில் இராணுவத்தின் பாரிய சதித் திட்டம்\nயாழில் அட்டகாசம் செய்யும் ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்க முடியும் என யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nபலாலி இராணுவ தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்கிக் காட்டுவோம், ஆனால் நாட்டின் சட்டம் ஒழுங்கு என்பவற்றை மதித்தே பொறுமையாக இருக்கின்றோம்\nசட்டம் ஒழுங்கு என்பன பொலிஸாரிடம் உள்ளன. அதனால் அவற்றில் நாம் தலையிடுவதில்லை.\nயாழில் உள்ள ஆவா குழு போன்ற கோஸ்டிகளை அடக்குவது எமக்கு பெரிய சவால் இல்லை.\nபொலிஸாரினால் அவர்களை அடக்க முடியாது என இராணுவத்தின் உதவியை நாடினால் நாம் உதவ தயாராக உள்ளோம்.\nதற்போதைய சூழ்நிலையில் வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களை இராணுவத்தினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தால், இராணுவம் தமிழ் இளைஞர்களை கைது செய்கிறார்கள் என இராணுவத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பார்கள்.\nயாழில் நடக்கும் வன்முறைகளை கட்டுக்குள் கொண்டுவர ஜனாதிபதி இராணுவத்தினருக்கு அனுமதியளிக்க வேண்டும். அதற்கான அனுமதிக்காக காத்திருக்கிறோம் என மேலும் தெரிவித்துள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்த���ள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=3&t=21", "date_download": "2019-08-18T23:24:45Z", "digest": "sha1:4R5QTOEGTGSDJVEAUHZPUUUGVQYOOA4C", "length": 3777, "nlines": 81, "source_domain": "datainindia.com", "title": "ஆன்லைன் Data என்ட்ரி மூலமாக பெற்ற பண ஆதாரம் - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Announcement Area Payment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ] ஆன்லைன் Data என்ட்ரி மூலமாக பெற்ற பண ஆதாரம்\nஆன்லைன் Data என்ட்ரி மூலமாக பெற்ற பண ஆதாரம்\nஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\nஆன்லைன் Data என்ட்ரி மூலமாக பெற்ற பண ஆதாரம்\nஆன்லைன் Data என்ட்ரி மூலமாக பெற்ற பண ஆதாரம். இதோ உங்களுக்காக ஆன்லைன் மூலமாக கண்டிப்பாக பணம் சம்பாதிக்க முடியும். கொஞ்சம் கடின உழைப்பு இருந்தால் இது சாத்தியமே.\nRe: ஆன்லைன் Data என்ட்ரி மூலமாக பெற்ற பண ஆதாரம்\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2018/01/21/", "date_download": "2019-08-19T00:32:40Z", "digest": "sha1:OMNUAPHZ3ZZ4V2UCE635WETHO5J2J4HM", "length": 36552, "nlines": 217, "source_domain": "ilakkiyainfo.com", "title": "January 21, 2018 Archives | ilakkiyainfo", "raw_content": "\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புது���்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள�� இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\nபிறந்து இரண்டு மணி நேரமே ஆன குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற தந்தை\nசீனாவில் பிறந்து இரண்டு மணி நேரமே ஆன குழந்தையை, தந்தை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் Xuanweiபகுதியில் பெண் ஒருவர் குப்பைத்\nகதிர்காமம் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, 13 பெண்கள் உட்பட 58 பேர் கைது\nகதிர்காமம் நகரில் பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், அப்\nதுளை பெண் அதிபரை மண்டியிட வைத்ததன் எதிரொலி: முதலமைச்சர் பதவி விலகல்\nபதுளை தமிழ் பெண் அதிபரை மண்டியிட வைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத், தொடர் அழுத்தங்களையடுத்து கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\nயாழில் வயோதிபப் பெண் அடித்துக் கொலை\nயாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வயோதிபப் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனைக்கோட்டை, பொன்னையா வீதி, பிரதேசத்தில் தனிமையில் வசித்து\nசுமந்திரன் எம்.பி பங்கேற்கவிருந்த லண்டன் கூட்டம் திடீரென இரத்து.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலண்டன் கிளையின் ஏற்பாட்டில் அரசியல் தீர்வுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வியூகம் என்னும் தலைப்பில் லண்டனில் நடைபெறவிருந்த புலம்பெயர்ந்தவர்களுடனான கலந்துரையாடல் திடீரென இரத்து\nவவுனியா தோணிக்கல் பகுதியில் பதற்றம்-மயானத்தில் பெண்களுடன் சாமியார் மடக்கி பிடிப்பு\nவவுனியா தோணிக்கல் மயானத்தில் மூன்��ு பெண்களுடன் அப்பகுதியில் உள்ள சாமியார் ஒருவர் இளைஞர்களால் மடக்கி பிடிப்பு இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது வவுனியா தோணிக்கல் பொதுக்கிணறு வீதியில் ஆஞ்சநேயர்\nஒற்றையாட்சி நீடிக்கும் வரை சிறிலங்கா இராணுவத்தை வெளியேற்ற இயலாது – முதலமைச்சர்\nஒற்றையாட்சி முறைமை நீடிக்கும் வரை எங்களால் சிறிலங்கா இராணுவத்தை வெளியேற்ற இயலாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Huffington post என்ற அனைத்துலக ஊடகத்துக்கு\nதமிழக அகதி முகாம்களில் வாழும் நமது ஈழத்தமிழ் உறவுகளின் நிலை பாரீர்: தற்கொலைகள் அதிகரிப்பாம்\nநாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் இந்தியாவில் தஞ்சமடைந்தனர். இவர்களில், 61,845 பேர் தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களிலுள்ள 107 முகாம்களில் தங்கியுள்ளதாக ஈழ அகதிகள் மறுவாழ்வு\nவடக்கில் இந்தியப் படைகளும், விடுதலைப் புலிகளும் : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-10) -வி.சிவலிங்கம்\n• விடுதலைப் புலிகளுக்கும், இந்திய சமாதானப் படையினருக்கும் இடையேயான மோதலுக்கான பின்னணி • இந்தியப் படையினரின் கட்டுப்பாட்டில் இலங்கை ராணுவம் • புலிகளின் ஆயுத ஒப்படைப்பு •\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nகோட்டாபய ராஜபக்ஷ: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இவர் யார்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 153)\nசரணடைவும் சிறைச்சாலையும்: “உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என கேலியாக அழுது காட்டிய இராணுவத்தினா்கள் (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -29)\nபிராந்தியத்தையே நிலைகுலையவைத்த சக்தி மிக்க ஆர்.டி.எக்ஸ் குண்டு வெடித்து.. 18பேரின் உயிரை வாங்கியது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்��ுக்கொண்டாரா\nஎன். கோபாலசாமி ஐயங்கார்: தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nகார்கில் போர்… வாஜ்பாய் சொன்ன அந்த வார்த்தை… மிரண்ட பாகிஸ்தான்\nமிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]\nதுப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா \n50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=171336", "date_download": "2019-08-18T23:56:40Z", "digest": "sha1:UZMMIXTXHWXUMBOPCNFA5TNBWOFGDAPR", "length": 9690, "nlines": 98, "source_domain": "www.b4umedia.in", "title": "மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி அமையும் என்ற அயப்பந்தாங்கல் ஓம் ஆன்பரசு சாமியின் வாக்கு பலித்துள்ளது.இதனையொட்டி காளி பகவதி அம்மனுக்கு பால் அனிஷேகம் நடைபெற்றது. – B4 U Media", "raw_content": "\nமத்தியில் மீண்டும் மோடி ஆட்சி அமையும் என்ற அயப்பந்தாங்கல் ஓம் ஆன்பரசு சாமியின் வாக்கு பலித்துள்ளது.இதனையொட்டி காளி பகவதி அம்மனுக்கு பால் அனிஷேகம் நடைபெற்றது.\nமத்தியில் மீண்டும் மோடி ஆட்சி அமையும் என்��� அயப்பந்தாங்கல் ஓம் ஆன்பரசு சாமியின் வாக்கு பலித்துள்ளது.இதனையொட்டி காளி பகவதி அம்மனுக்கு பால் அனிஷேகம் நடைபெற்றது.\nமத்தியில் மீண்டும் மோடி ஆட்சி அமையும் என்ற அயப்பந்தாங்கல் ஓம் ஆன்பரசு சாமியின் வாக்கு பலித்துள்ளது.இதனையொட்டி காளி பகவதி அம்மனுக்கு பால் அனிஷேகம் நடைபெற்றது.\nசென்னை போருர் அடுத்த அயப்பந்தாங்களில் உள்ளது ஸ்ரீ காளி பகவதி அம்மன் ஆல யம்.இங்கு அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் அருள் வாக்கு வழங்கப்பட்டு வரு கிறது.அதேபோல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கு சிறப்பு பூஜைகளை செய்துள்ளார்.இந்த ஆலய சாமியார் ஓம் அன்பரசு கடந்த ஆண்டே மத் தியில் மீண்டும் மோடி ஆட்சி அமையும் என்று அருள் வாக்கு அளித்து இருந்தார். அதே போல் அதற்காக பல்வேறு பூஜைகளும் நடைபெற்றது.இந்த நிலையில் ஓம் அன்பரசு சா மியாரின் வாக்கு பலித்ததை அடுத்து ஸ்ரீ காளி பகவதி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.இது குறித்து கூறிய சாமியார் ஓம் அன்பரசு மோடி மீண்டும் ஆட்சி அமைக்க போவதாக காளி கூறியதாகவும் அதை தான் கூறியதாக கூறினார். மேலும் தற்போது தமிழகத்தில் மழை வேண்டி சிறப்பு பிராத்தனை செய்து வருவதாகவும் இன்னும் 10 அல்லது 15 தினங்களில் மழை பெய்யும் என்று கூறினார்.\nTaggedமத்தியில் மீண்டும் மோடி ஆட்சி அமையும் என்ற அயப்பந்தாங்கல் ஓம் ஆன்பரசு சாமியின் வாக்கு பலித்துள்ளது.இதனையொட்டி காளி பகவதி அம்மனுக்கு பால் அனிஷேகம் நடைபெற்றது.\nசூப்பர் டான்ஸ் 2019 நடனப் போட்டி ஜேப்பியார் கல்லூரியில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெறகிறது.\nஐசரி கணேஷின் தயாரிப்பில் ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘சுமோ’ திரைப்படம் நவம்பரில் வெளியாக இருக்கிறது\nசைல்டு டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை (சிடிஎம்ஆர்எஃப்) ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.\nஜாதி ஒழியாத வரை நம் சமூகம் அடிமையாகத் தான் இருக்க வேண்டும்\n‘கென்னடி கிளப்’ படத்தின் நான் நடிக்கவில்லை ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன் – இயக்குநர் பாரதிராஜா.\n*ட்ரெய்லர் போல படமும் பிடித்திருந்தால்’ சூப்பர் டூப்பர்’ படத்தை வாங்கி வெளியிடுவேன் : தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்திரன் பேச்சு\nசூப்பர் டான்ஸ் 2019 நடனப் போட்ட��� ஜேப்பியார் கல்லூரியில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெறகிறது.\nசைல்டு டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை (சிடிஎம்ஆர்எஃப்) ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.\nசைதை.த. சம்பத்.அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்த விழாவில் தென்சென்னை மாவட்ட கழக செயலாளர். மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/10/blog-post_40.html", "date_download": "2019-08-19T00:26:46Z", "digest": "sha1:V3OD3UYUEWNHG6KJVI3Z3MGWCPN4KBVF", "length": 18686, "nlines": 461, "source_domain": "www.ednnet.in", "title": "மாணவர் உயிரைப் ‛பறிக்கும்' நுழைவுத் தேர்வு மையங்கள் | கல்வித்தென்றல்", "raw_content": "\nமாணவர் உயிரைப் ‛பறிக்கும்' நுழைவுத் தேர்வு மையங்கள்\nஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்பு நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களின் கெடுபிடியால், மன உளைச்சல் ஏற்பட்டு, 60 நாளில் 50 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.\nஐஐடி, மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேர ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறுகின்றனர். இதனால், மற்ற மாணவர்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல மாணவர்கள் வெற்றி பெற்றிருந்தாலும், பல ஆயிரம் மாணவர்கள், நெருக்கடியை சமாளிக்க முடியாமலும், பெற்றோருக்கு பிரச்னை ஏற்படாமல் இருக்கவும், தேர்வில் தேர்ச்சி பெறுவோமா என்ற சந்தேகத்திலும், வாழ்க்கையை முடித்து கொள்கின்றனர்.\nஉயர்கல்விக்காக பல தனியார் நுழைவு தேர்வு மையங்கள், மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், தங்களின் பெருமைக்காகவும் மாணவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.பிளஸ் 2வில் 95 சதவீத மதிப்பெண்கள் எடுத்த சம்யுக்தா என்ற மாணவி, டாக்டர் படிக்க வேண்டும் என்பதற்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் நுழைவு தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். படிப்பில் போதிய கவனம் செலுத்த முடியவில்லை எனக்கூறி தற்கொலை செய்து கொண்டார். இப்படி ஆந்திரா, தெலுங்கானா முழுவதும் கடந்த 60 நாட்களில் 50 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட தகவல் வெளியாகியுள்ளது. பல மாணவர்கள், படிக்க வேண்டும் என்ற மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.மாணவர்களின் த���்கொலை பலருக்கு சோகத்தை ஏற்படுத்திய நிலையில், விசாகப்பட்டினத்தில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில், மற்ற மாணவர்கள் மத்தியில் ஒரு மாணவரை ஆசிரியர் கடுமையாக தாக்குவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.கடந்த மாதம் 17 வயது மாணவர் ஒருவர் 5வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் எழுதி வைத்த கடிதத்தில், நான் கல்லூரியில் நன்றாக படிக்க முடியாது. ரோட்டில் தான் அலைய வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.\nமாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அதிகரிக்க துவங்கியதை தொடர்ந்து, இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க துவங்கியுள்ளன.முதலாவதாக சந்திரபாபு நாயுடு, பல கல்லூரி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது, 8 மணி நேரத்திற்கு மேல் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது. ஆசிரியர்கள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. தாக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார். மாணவர்களை வழிநடத்த பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.\nகுழந்தைகள் நல ஆர்வலர் கூறுகையில், மாணவர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீதும் கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மாணவர்களுக்கு மனரீதியாகவம், உடல் ரீதியாகவும் பாதுகாப்பு வழங்க வேண்டுமே தவிர துன்புறுத்தக்கூடாது. சில நிறுவனங்களை மூடினால், மற்றவர்கள் விழிப்படைவார்கள். இவ்வாறு அவர் கூறினார். இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை மட்டும் குற்றம்சாட்டாமல், பெற்றோரையும் மீதும் குறை சொல்ல வேண்டும் என ஒரு தரப்பினர் கூறியுள்ளனர்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/29/14702/", "date_download": "2019-08-18T23:25:14Z", "digest": "sha1:7BEITDYAN2LQCUDH3KHUMCZMBA6FS27U", "length": 13418, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "1,132 அங்கன்வாடிகளில் குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.1.13 கோடி ஒதுக்கீடு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone 1,132 அங்கன்வாடிகளில் குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.1.13 கோடி ஒதுக்கீடு\n1,132 அங்கன்வாடிகளில் குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.1.13 கோடி ஒதுக்கீடு\n1,132 அங்கன்வாடிகளில் குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.1.13 கோடி ஒதுக்கீடு\nசென்னை, அங்கன்வாடி மையங்களில், குடிநீர் வசதியை மேம்படுத்த, 1.13 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு, 1,132 மையங்களில், 1.13 கோடி ரூபாய் செலவில், பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, நிதி ஒதுக்கக் கோரி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட இயக்குனர், அரசுக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்று, மத்திய அரசு உதவியுடன், இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.ஒரு மையத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய் வீதம், 1,132 மையங்களுக்கு, 1.13 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், 500 லிட்டர் கொள்ளளவு உள்ள, குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும். குடிநீர் குழாய், கழிப்பறை, சமையல் அறை ஆகியவற்றுக்கு, தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுஉள்ளது.இதற்கான அரசாணையை, சமூக நலத் துறை முதன்மை செயலர், மணிவாசன் பிறப்பித்து உள்ளார்.\nPrevious articleதொலைதூர கல்வி மையங்களுக்கு அனுமதி\nஅரசுப் பள்ளிகளில் நூலக வாசிப்புக்கு இரு பாடவேளைகள் ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.\n171 அரசு பள்ளிகளில் நவீன ஆய்வகங்கள் இணை இயக்குனர் தகவல்.\nமுதல் வகுப்பு சேர்க்கையில் சதம் கண்ட பள்ளி.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம் உள்ளது : கோபியில் அமைச்சர் செங்கோட்டையன்...\nகாமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்.\nஇலவச ‘லேப்டாப்’ வினியோகம் விதிகளை பின்பற்ற உத்தரவு.\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 19.08.2019.\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம் உள்ளது : கோபியில் அமைச்சர் செங்கோட்டையன்...\nகாமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்.\nஇலவச ‘லேப்டாப்’ வினியோகம் விதிகளை பின்பற்ற உத்தரவு.\nதொடக்க கல்வித்துறையில் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம்,ஒன்றியம் விட்டு...\n2004 முதல் நடுநிலை பள்ளிகளில் நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கை தொடக்க கல்வித்துறையில் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம்,ஒன்றியம் விட்டு ஒன்றியம், கலந்தாய்வில் பொது மாறுதல் நடத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/jokes/passenger-air-hostess-joke-209701.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-19T00:31:18Z", "digest": "sha1:CP5PBWLNX6PHY4VBJKO5TINLEFP7PH5O", "length": 11812, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "அந்தப் 'பஞ்ச' எடுத்து அங்க வச்சிருவோம் ...! | Passenger - air hostess joke... - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n8 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n9 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n10 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅந்தப் பஞ்ச எடுத்து அங்க வச்சிருவோம் ...\nபயணி: பிளைட்டில் ஏறினதும�� காதுக்கு வச்சுக்க பஞ்சு கொடுக்கறீங்களே அதை அப்புறமா என்ன பண்ணறது\nவிமான பணிப்பெண்: ஒன்னும் கவலையில்லை சார் விமானம் திடீர்னு கீழ விழுந்துட்டா நாங்களே அதை எடுத்து உங்க மூக்கில் வச்சுருவோம் அதுக்குத்தான்\nபயணி: ஞே ஞே ஞே ஞே \n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசுள்ளுன்னு ஒரு ஜோக்... படிச்சுட்டு அடுத்த வேலையைப் பாருங்க.. ஓடியாங்க\n\"கொஸ்டீன் பேப்பர் \"லீக்\" ஆகுதுன்னு சொன்னங்க, அதான் \nஅது நேத்து எனக்கு தெரியலை..\nசெல்லம் சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி\nஇதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..\nஉங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்.. இந்தாங்க தூக்க மாத்திரை\nஜோடின்னா அப்படி ஒரு ஜோடி.. என் லைப்ஃல பார்த்ததேயில்லை\n\"நான்தான் சொன்னேனே, அவளுக்கு 'வீசிங்' ப்ராப்ளம் இருக்குன்னு.\nஎனக்கு இரண்டு மீட்டர் துணி வேணுமே.. எப்படி கிழிப்பே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅடடா இந்த அபுதாபி வீடியோவைப் பார்த்தீங்களா.. சூப்பரோ சூப்பர்.. ஜெய்ஹிந்த்\nடிஸ்னியின் வான வேடிக்கை.. இசை வெள்ளம் பெருக்கெடுக்க.. மக்கள் வெள்ளம் பார்த்து ரசிக்க\nஆவணி மாத ராசிபலன்கள் - ஆவணியில் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/fake-lawer-degree-case-court-rejected-bail-jitender-singh-t-229346.html", "date_download": "2019-08-19T00:15:39Z", "digest": "sha1:CG6FO7IPVDGCIKAWJXL3UEFBCGRZEMIX", "length": 18445, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலி வழக்கறிஞர் பட்டம்..டெல்லி முன்னாள் அமைச்சர் தோமருக்கு ஜாமின் நிராகரிப்பு.. | Fake lawer degree case: court rejected bail for Jitender Singh Tomar, sent to 14-day custody - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n8 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n9 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n9 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய ��ருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோலி வழக்கறிஞர் பட்டம்..டெல்லி முன்னாள் அமைச்சர் தோமருக்கு ஜாமின் நிராகரிப்பு..\nடெல்லி: வழக்கறிஞருக்கு படிக்காமலேயே போலியாக பட்டம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள டெல்லி முன்னாள் சட்ட அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமரின் ஜாமின் மனுவை சாகெட் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபோலி வழக்கறிஞர் பட்டம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட தோமருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டிய டெல்லி போலீசார் அவரை கைது செய்து கடந்த 9-ம் தேதி மாலை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, ஜிதேந்தர் சிங் தோமரை நான்கு நாள் விசாரணை காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.\nஅந்த கெடு முடிவடைந்த நிலையில் 13-ம் தேதி அவர் மீண்டும் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். தோமர் வைத்திருந்த அத்தனை ஆவணங்களும் போலியாக உள்ளதால் அவரிடமும், அவருக்கு இந்த ஆவணங்களை தயாரித்து அளித்த பிறரிடமும் நிறைய விசாரிக்க வேண்டியுள்ளதாகவும், எனவே, தோமரின் விசாரணை காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் எனவும் போலீஸ் தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.\nஇதனை ஏற்று தோமரின் விசாரணை காவலை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி பூஜா அகர்வால், உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், அந்த 2 நாள் விசாரணை காவல் கடந்த 15-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அன்று மாலை அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். போலீஸ் தரப்பு வழக்கறிஞர் கேட்டு கொண்டதற்கிணங்க அவரது விசாரணை காவலை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி அனுமதி அளித்தார்.\nஅந்த கெடுவும் முடிவடைந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தோமரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் மூன்றாவது முறையாக அவரது விசாரணை காவலை மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்குமாறு நீதிபதியிடம் கேட்டு கொண்டனர். இதனையடுத்து, தோமரின் விசாரணை காவலை 21-ம் தேதி (நேற்று) வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.\nபோலீசார் கேட்டிருந்த விசாரணை காவல் கெடு முடிவடைந்ததால் அவரை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என சாகெட் நீதிமன்றத்தில் தோமரின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇதற்கிடையே, தோமரை போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரது ஜாமின் மனுவை நேற்று விசாரணைக்கு ஏற்றுகொள்ள முடியாது என அறிவித்த நீதிபதி, தோமரை மேலும் ஒருநாள் நீதிமன்ற காவலில் அடைக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇன்று இந்த ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்றபோது தோமரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்த நீதிபதி, அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர் திகார் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"புல்லட்\"டுக்கு.. 15 நாள் ஜெயில்.. திருச்சி சிறையில் அடைப்பு.. ஜீப்பில் \"கப்சிப்\" பயணம்\nதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் நீதிமன்ற காவல் ஜூன் 22-ம் தேதி வரை நீட்டிப்பு\nசிக்காத ஆதாரம்... நிர்மலா தேவியின் போலீஸ் காவலை நீட்டிக்க சிபிசிஐடி விருப்பம்\nமூதாட்டிகளை நிர்வாணப்படுத்தி கொன்றது ஏன்: சைக்கோ கொலையாளியின் பரபர வாக்குமூலம்\nமும்பை சிறையில் இந்திராணி முகர்ஜி முன் கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை\nகொள்ளை உலகின் கொடூரன் நாதுராம்.. 20 மாநிலங்களில் கைவரிசை காட்டியது அம்பலம்\nகொள்ளையன் நாதுராமுக்கு 10 நாட்கள் போலீஸ் கஸ்டடி.. எழும்பூர் நீதிமன்றம் அனுமதி\nஆந்திர எல்லையில் தமிழக மீனவர்கள் 140 பேர் சிறைபிடிப்பு \nடிடிவி தினகரன் ஜாமீன் மனு: தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைப்பு\nடிடிவி தினகரன் ஜாமீன் மனு மீது நாளை மறுநாள் தீர்ப்பு.. டெல்லி நீதிமன்றம்\nஇரட்டை இலை விவகாரம்: டிடிவி தினகரனுக்கு வரும் ஜூன் 12ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு\nடிடிவி தினகரனை மேலும் 2 நாட்கள் கஸ்டடியில் எடுக்கிறது ���ெல்லி போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncustody ஜிதேந்திர சிங் டெல்லி\nவேலூரில் சூப்பர் டூப்பர் மழை.. சென்னையில் கலையாத மேகக் கூட்டங்கள்.. நின்னு அடிக்கும்.. வெதர்மேன்\nஅடடா இந்த அபுதாபி வீடியோவைப் பார்த்தீங்களா.. சூப்பரோ சூப்பர்.. ஜெய்ஹிந்த்\nகோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, திருவோணம் - ஆவணி மாத முக்கிய பண்டிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tirupur-textile-business-destroys-soon-285992.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-19T00:29:52Z", "digest": "sha1:FZFWRY6OLXFQT3WJRWZB4X2TRYKPV6X6", "length": 19268, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊத்தி மூடப்படும் திருப்பூர் துணி ஆலைகள்… வளரப் போகுது ஒடிஷா- கவிழும் தமிழகம்: எச்சரிக்கை ரிப்போர்ட் | Tirupur textile business destroys soon - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n8 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n9 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n10 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊத்தி மூடப்படும் திருப்பூர் துணி ஆலைகள்… வளரப் போகுது ஒடிஷா- கவிழும் தமிழகம்: எச்சரிக்கை ரிப்போர்ட்\nசென்னை: ஒடிஷா மாநிலம் ராம்தாஸ்ப்பூர் பகுதியில் மிகப்பெரிய தொழில் நகர��� அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்திருக்கிறது.\nமொத்தம் 300 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ள இந்த தொழில் நகரத்தில் ஜவுளி பூங்கா அமைக்க 70 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nராம்தாஸ்பூர் ஜவுளிப் பூங்காவில் துணி ஆலைகளை அமைக்க திருப்பூரைச் சேர்ந்த 10 நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால் தமிழகத்திற்கு பெரும் நஷ்டம் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஒடிஷாவில் தொழில் தொடங்கும் தமிழக நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. ராம்தாஸ்ப்பூர் ஜவுளிப்பூங்காவில் துணி ஆலைகளை அமைப்பதற்கான கட்டுமானச் செலவுகள் மற்றும் பொது வசதிகளுக்கான செலவுகளில் 60 சதவீதம் மானியமாக ஒடிஷா அரசு வழங்குகிறது.\nஅதே போன்று புதிய இயந்திரங்களை கொள்முதல் செய்ய 25 சதவீதம் மானியம் வழங்கவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் மூலதனத்திற்காக ஒரு கோடி ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅரசே ஊதியம் வழங்க முடிவு\nஇது தவிர துணி ஆலை ஒன்றில் 200 தொழிலாளர்களுக்கும் மேல் பணியில் சேர்க்கப்பட்டால் அவர்களின் ஊதியத்தில் ஒரு பகுதியை ஒடிஷா அரசே வழங்க உறுதி அளித்துள்ளது. மேலும், பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 220 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்துள்ளது.\nதிருப்பூர் நகரத்திலிருந்து மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ரூ.35,000 கோடி மதிப்புள்ள ஆடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கிருந்து முக்கியமான 10 நிறுவனங்கள் ஒடிஷா மாநிலத்திற்கு சென்றால் தமிழக ஜவுளித் தொழில் பெரிய அளவில் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.\nஒடிஷா மாநிலத்தில் இருந்து திருப்பூர் வந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் அதிகம். இங்கிருக்கும் ஆலைகள் ஒடிஷாவிற்கு சென்றால் இந்தத் தொழிலாளர் முழுவதும் ஒடிஷாவிற்கே திரும்பும் நிலை உருவாகும். இதனால் திருப்பூரில் நடந்து வரும் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்படும்.\nஜவுளி தொழில் அழியும் அவலம்\nதமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஜவுளி ஆலைகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளையும், சலுகைகளையும் தமிழக அரசு வழங்கி அந்தத் துறையை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனை உணராமல் தமிழக அரசு செயல்படுவதால் திருப்பூரில் உள்ள ஜவுளி ஆலைகள் திருப்பூருக்கு மாற்றம் பெறும் அவலம் உருவாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nதிருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஜவுளி ஆலைகள் இடம் பெயராமல் இருக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல நிறுவனங்கள் தமிழகத்தில் இருந்து சென்றது போன்றே பணம் கொட்டும் ஜவுளித் துறையும் இடம் பெயர்ந்தால் தமிழ் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று தொழில் துறையினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.\nஅதிமுகவில் இருக்கும் உட்கட்சி பூசல், நாற்காலி சண்டைக்கிடையில் ஜவுளி பிரச்சனையை பார்க்குமா தமிழக அரசு\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅனிதாவின் வீடியோ கால்.. ஃபேனில் தொங்கிய துப்பட்டா.. அலறிய குடும்பம்.. திருப்பூரில் சோகம்\nஹெல்மட் போடல.. பைக்கில் உரசிய பஸ்.. இடறி விழுந்த இளைஞரின் தலையில் ஏறி இறங்கிய பஸ் சக்கரம்\nநடுக்காட்டில் பிணமாக கிடந்த பெண்.. சாலையோரம் நின்றிருந்த ஸ்கூட்டி.. யார் அவர்..திருப்பூரில் பரபரப்பு\nதுணி துவைக்கிற கல்லின் மீது காத்திருந்த அரக்கன்.. பயந்த சிறுமியை சீரழித்த கொடூரம்.. திருப்பூரில்\n4 வயசு குழந்தைங்க.. இந்த தண்ணியை குடிச்சதாலதான் அநியாயமா செத்து போய்ட்டான்.. கதறும் மக்கள்\nஎலிகளை புடிச்சி வறுத்து சாப்பிடுவோம் சார்.. அதிர வைக்கும் சிறுவர்கள்.. குவாரி தொழிலாளர்களின் அவலம்\nஎதிரே வந்த காரை கூட பார்க்கலை.. பின்னாடி பேசி கொண்டே பஸ் ஓட்டிய டிரைவர்.. 3 பேர் பரிதாபமாக பலி\nசெக்ஸ் டார்ச்சர் தருகிறார்.. பல பெண்களுடன் தொடர்பு இருக்கு.. இன்ஸ்பெக்டர் மீது பெண் பரபரப்பு புகார்\nதாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\nஅரை மணி நேரம் லுக் விட்ட இளைஞர்.. சூடா ஒரு டீ.. ஹேன்ட் பேக் டுமீல்... போலீஸாருக்கு வந்த சோதனை\nரூ.10 நாணயங்களை வாங்காதீங்க.. நடத்துனர்களுக்கு போக்குவரத்து மேலாளர் உத்தரவு\nசவக்குழியில் பிஸ்கெட் பாக்கெட்கள்.. புதைக்கப்பட்டது யாருடைய உடல்.. தோண்டி பார்த்தால்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntirupur textile business devasthanam திருப்பூர் ஜவுளி தொழில் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/videos/dyfi-protest-against-cinema-theatres-261097.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-18T23:28:05Z", "digest": "sha1:ZJGTXJTROHFZDQ7OTVELIKNYE4BD7ALE", "length": 13810, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "தியேட்டர்களில் ரூ. 10 டிக்கெட் தருவதில்லை... இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்- வீடியோ | DYFI protest against cinema theatres - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n7 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n8 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n9 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதியேட்டர்களில் ரூ. 10 டிக்கெட் தருவதில்லை... இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்- வீடியோ\nசேலம்: சென்னைக்கு அடுத்தபடியாக திரையரங்குகள் அதிகம் உள்ள சேலத்தில், மூன்றாவது வகுப்பு டிக்கெட்டான ரூ. 10-ஐ சரிவர மக்களுக்கு தருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே, இதனை சரி செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இனி முறைப்படி ரூ. 10 டிக்கெட் வழங்கப்படும் என தியேட்டர் உரிமையாளர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅனைத்திற்கும் விலை ஏறிவிட்டது.. அதனால் பால் விலையும் ஏறிவிட்டது.. முதல்வர் பழனிச்சாமி விளக்கம்\nமேள, தாளம் முழங்க சம்பா சாகுபடிக்காக திறக்கப்பட்டது கல்லணை.. அமைச்சர்கள் பங்கேற்பு\nகாஞ்சிபுரத்தில் பக்தர் கூட்டம்.. சேலத்திலும் எழுந்தருளிய அத்தி வரதர்.. பக்தர்கள் பரவசம்\nவிறுவிறுவென உயரும் மேட்டூர் அணை.. நீர்மட்டம் 111-ஆக உயர்வு.. விவசாயிகளின் வயிற்றில் பால் வார்ப்பு\nஎன்னா கொழுப்பு பாருங்க.. மேல் பர்த்திலிருந்து நைஸா இறங்கி வந்து தூங்கிய பெண்ணிடம் சில்மிஷம்\nபாதுகாப்பாக இருங்கள்.. காவிரியில் பெரும் வெள்ளம்.. கரையோர மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை\nபெருக்கெடுக்கும் வெள்ளம்.. தொடர்ந்து உயரும் மேட்டூர் அணை.. நீர்மட்டம் 106 அடியை தாண்டியது\nப. சிதம்பரத்தால் தமிழகத்துக்கு என்ன பலன்.. அவரால் பூமிக்குத்தான் பாரம்.. அவரால் பூமிக்குத்தான் பாரம்.. முதல்வர் கடும் விமர்சனம்\nவிறுவிறுவென உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்.. 92.55 அடியை தாண்டியது\n24 மணி நேரத்தில் 18 அடி உயர்ந்தது மேட்டூர் அணை.. காவிரி டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு..\nதமிழகத்தின் தாகத்தை தீர்க்க மேட்டூர் அணைக்கு ஓடோடி வந்தாள் காவிரி.. அணையின் நீர்மட்டம் 75 அடி உயர்வு\nசரியான நேரத்தில் விஜயகாந்த் வெளியே வருவார்.. மக்களை சந்திக்க போகிறார்.. விஜய பிரபாகரன் பேட்டி\nகாவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. மேட்டூரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntheatres salem dyfi protest oneindia tamil videos சேலம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/vinothini-is-not-the-reason-behind-chemba-s-exit-from-the-house-348506.html", "date_download": "2019-08-18T23:39:40Z", "digest": "sha1:ZJKAZYC3WOEHHF76SOEAGVZLSFFIAVK3", "length": 15217, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "அட..பொம்பளைங்க புடவை முந்தானைக்கு இத்தனை மவுசா... | Vinothini is not the reason behind Chemba's exit from the house - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n7 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n8 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் க���விப்பு\n9 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅட..பொம்பளைங்க புடவை முந்தானைக்கு இத்தனை மவுசா...\nசென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் இத்தனை நாள் செம்பாவை நினைச்சு சீரியல் விரும்பிகள் உச்சு கொட்டும் அளவுக்கு, செம்பா நிலைமை இது நாள் வரை இருந்துச்சு.\nஇப்போ மறுபடியும் செம்பா வீட்டுல எல்லார் மனசிலையும் இடம் பிடிச்சுட்டா. ஓடிப்போன வினோதினி வீட்டுக்கு வர காரணமே செம்பாதான். விநோதினி ஓடிப்போக செம்பா காரணமில்லைன்னு தெரிஞ்சு போகுது.\nமாமனார், மாமியார் ரெண்டு பேரும் செம்பாகிட்ட மன்னிப்பு கேட்கறாங்க.புருஷன் அவளை தனியா கூப்பிட்டு என்னை மன்னிச்சுரு செம்பான்னு சொல்றான்.அப்போ நடந்த உண்மைகளை செம்பா சொல்றா.\nசெம்பாவை பெட்டில் உட்கார வச்சு... (ரொம்ப கற்பனைக்கு போயிறாதீங்க). அன்னிக்கு கையில கற்பூரத்தை வச்சு அம்மனுக்கு காட்டினாளே..அந்த காயத்துக்கு மருந்து போட பக்கத்துல உட்கார சொல்றான்.\nசேரன் பாண்டியன் படம் மாதிரி வீட்டுக்கு நடுவுல பெரிய சுவருங்க\nசெம்பாவும் உட்கார, கையைப் பிடிச்சு மருந்து போட்டு விடறான்.அவன் முகத்தையே பார்த்து ரசிக்கறா செம்பா.பின்னர் மெதுவாக தனது புடவை முந்தானையால், கணவனின் நெற்றியில் முத்து முத்தாக வியர்த்து இருக்கும் வியர்வையைத் துடைக்கறா.\nகார்த்திக் நெகிழ்வுடன் அவள் முகத்தைப் பார்க்க, இவளும் நோக்குகிறாள். அதுக்கு பிறகும் கண்ணீர் விட்டு சாரி கேட்கறான் கார்த்திக். எனக்கு இந்த குடும்பத்துல ஒவ்வொருத்தரு��் முக்கியம் சின்னையா.\nஅதோட, நீங்க செய்து கொடுத்த சத்தியத்தை நான் மீற மாட்டேன்னு சத்தியம் செய்யத்தான் நான் கோயிலுக்குப்போனேன் சின்னய்யான்னு சொல்ல,இந்த குடும்பத்துக்காகவே .வாழற உன்னை தப்பா நினைச்சுட்டேன்னு சொல்றான்.\nமறுபடியும் முந்தானையால்கணவனின் கண்ணைத் துடைச்சு விடறா செம்பா.\nஇருவரும் காதலுடன் பார்த்துக்கறாங்க..அந்த காலத்துல முந்தானை முடிச்சுன்னு சும்மாவா . சொன்னாங்க.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் raja rani serial செய்திகள்\nசெம்பான்னாலே திரு திருன்னு முழிக்கறாரே... பெரிய ஐயா...\nகிராமத்துல போயி கள்ளு குடிக்கற சீன் வச்சு இருக்கீங்களே...இது நன்மை பயக்குமா ....\nபரந்த வயல்வெளி... தலையில வைக்கோல் கட்டு... இடுப்புல மண் பானை... ஆஹா... ஆஹா...\nசெம்பாவை துரத்துவதிலேயே குறியா இருக்காரே... என்னவா இருக்கும்\nகுடும்ப நன்மைக்காக செம்பாவை கூட்டிட்டு வர வேணாம் கார்த்திக்... அப்பா கடிதம்\nகட்டிக்கறாங்க.. ஒட்டிக்கறாங்க.. அட முத்தம் கூட.. ம்ம்ம்\nகாக்டெயில் பார்ட்டிக்கு ஒரு எபிசோடா...\nஜோடிக்காக ராஜா ராணியா இல்லை... ராஜா ராணிக்காக... ஜோடியா\nஎன்ன சின்னய்யா இந்த நேரத்துல... நீங்க போங்கு பண்றீங்க\nஆமாம்.. ஆறிப்போன பால் இப்போ எப்படி சூடாச்சு\nஹனிமூனுக்கு ஈசிஆர் காட்டேஜ் புஸ்ஸா... யார் பார்த்த வேலைடா இது\nமுதலிரவுல சுவீட் எதுக்கு.. சொம்பு நிறைய பால் பழம் எதுக்கு செம்பா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nraja rani serial vijay tv serials ராஜா ராணி சீரியல் விஜய் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D.%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-19T00:45:51Z", "digest": "sha1:2JLDMC2FVNR2WUSAS3XYP5ZNBFJRI5OO", "length": 2239, "nlines": 36, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பாக்.விளம்பரம் | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\n'உலகக்கோப்பையும்.. டீ..கப்பும்' அபிநந்தனை சித்தரித்து பாக்.சர்ச்சை விளம்பரம் ... இந்திய ரசிகர்கள் ஆவேசம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என்பதற்காக இந்தியாவை சீண்டிப் பார்க்கும் வகையில் அந்நாட்டு தொலைக்காட்சியில் வெளியாகி வரும் விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் வசம் சிக்கிய போது, அவ��் டீ குடிக்கும் காட்சியை வைத்து கிண்டலாகவும், மலிவாகவும் வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் கொந்தளிக்கச் செய்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/04/22/blast-because-of-islamic-movements-midnight-to-emergency-declaration-tomorrow-is-the-day-of-sorrow-in-the-country-the-announcement-of-the-president-of-sri-lanka/", "date_download": "2019-08-18T23:23:05Z", "digest": "sha1:MUXHG5OIQ4I2YYVMFX5H224KDR76I32U", "length": 7425, "nlines": 91, "source_domain": "www.kathirnews.com", "title": "குண்டுவெடிப்புக்கு காரணம் இஸ்லாமிய இயக்கங்களே !! நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் !! நாளை நாடு முழுவதும் துக்க தினம்: இலங்கை அதிபர் அறிவிப்பு! - கதிர் செய்தி", "raw_content": "\nகுண்டுவெடிப்புக்கு காரணம் இஸ்லாமிய இயக்கங்களே நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் நாளை நாடு முழுவதும் துக்க தினம்: இலங்கை அதிபர் அறிவிப்பு\nஅத்திவரதர் வைபவத்தின் போது பாதுகாப்பு சேவை புரிந்த காவல்துறையினருக்கு 2 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை\nஎம்.பி.யை காணோம் கண்டுபிடித்து தாங்க\nபிரதமரின் சிறு வர்த்தகர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நாளை திங்கள் கிழமை முதல் கட்ட அறிமுகம்\nஇலங்கையில் இன்று (ஏப்.22) நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். ஈஸ்டர் திருநாளான நேற்று இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. 290 பேர் பலியாகினர். 400 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கொண்டு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு பஸ் நிலையத்தில் இன்று 87 டெட்டேனேட்டர்கள் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை கைப்பற்றி போலீசார் செயல் இழக்க செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த குண்டுவெடிப்பு தொடர்பாக அமைச்சரவை செய்தி தொடர்பாளர் ரஜிதா செனரத்னே கூறுகையில்: உள்நாட்டில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உளவுத்துறை எச்சரித்தும் போதிய பாதுகாப்பு செய்யாதது அரசின் குறைபாடு. இந்த குண்டுவெடிப்பில் வெளிநாட்டு சதி இருக்கிறது. இந்த சதி இல்லாமல் இவ்வளவு பெரிய குண்டுவெடிப்பு நடத்த முடியாது என்றார்.\nஇது போல் அதிபர் மைத்ரிபால சிறிசேனா வெளியிட்டுள்ள அறிக்கையில்: இலங்��ையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுகிறது. முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்படுகிறது.\nநாட்டின் தற்போதைய நிலையில் முப்படை வீரர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது. நாளை (22 ம் தேதி ) தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இவ்வாறு அதிபர் தெரிவித்துள்ளார்.\nமேலும் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் இலங்கையை சேர்ந்தவர்களே என்றும் அவர் உள்ளூர் இஸ்லாமிய அமைப்பை சாடியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_181500/20190808111540.html", "date_download": "2019-08-18T23:43:12Z", "digest": "sha1:CKZPCXY6KPR2U3PNPHBQ3F2LYAL5XVX7", "length": 9175, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து எதிரொலி: வான்வழி பாதையை மூடியது பாகிஸ்தான்", "raw_content": "காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து எதிரொலி: வான்வழி பாதையை மூடியது பாகிஸ்தான்\nதிங்கள் 19, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து எதிரொலி: வான்வழி பாதையை மூடியது பாகிஸ்தான்\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக, பாகிஸ்தான் தங்களது வான்வழி பாதையை மூட உத்தரவிட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ இந்திய அரசு ரத்து செய்துள்ளதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ இந்திய அரசு ரத்து செய்த விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கமிட்டி, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தலைமையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. அதில் இந்தியாவிற்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டது.\nஅதில் இந்தியாவுடன் தூதரக ரீதியிலான உறவை குறைக்கவும், வர்த்தகத்தை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் இருநாடுகள் இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்களை ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், பாகிஸ்தான் தங்களது வான்வழி பாதையை மூடியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழி பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் வான்வெளி வழியாக ஏர் இந்தியா தினமும் சுமார் 50 விமானங்களை இயக்குகிறது.\nபாகிஸ்தான் வான்வழிப் ���குதி கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி மூடப்பட்டது. இதனால், இந்தியாவில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானமும், அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களும் நீண்ட தூரம் சுற்றி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. வான்வழியை திறந்து விடுவது தொடர்பாக இரு நாடுகளுக்குமிடையே ஜீலை 16-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், தனது வான்வழியை இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் திறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆப்கானில் திருமணவிழாவில் தற்கொலைப் படை தாக்குதல் : உயிரிழப்பு 63 ஆக அதிகரிப்பு\nபூடானில் பிரதமர் மோடிக்கு உற்சாகமாக வரவேற்பு : 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது\nஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வி\nஎலும்பும், தோலுமாக டிக்கிரி யானை: உலக மக்களின் நெஞ்சத்தை நொறுக்கிய புகைப்படம்\nஹிட்லரின் கொள்கையை விட ஆர்எஸ்எஸ், பாஜக தத்துவம் மிகவும் மோசமானது: இம்ரான்கான்\nஇருதரப்பு பிரச்சனைகளுக்கும் மதிப்பளிக்கவேண்டும்: சீனாவுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அறிவுரை\nஹாங்காங் விமான நிலையத்தில் போராட்டம் தணிந்தது: விமானங்கள் மீண்டும் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1198935.html", "date_download": "2019-08-18T23:49:40Z", "digest": "sha1:IBDT6HDZTH623F3AKKOV7EHDCDWXZ7QM", "length": 11502, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் பொலிஸாருக்குச் சொந்தமான வாகனம் கடத்தல்..!! – Athirady News ;", "raw_content": "\nயாழில் பொலிஸாருக்குச் சொந்தமான வாகனம் கடத்தல்..\nயாழில் பொலிஸாருக்குச் சொந்தமான வாகனம் கடத்தல்..\nகொடிகாமம் பொலிஸாருக்குச் சொந்தமான வாகனம் ஒன்றை இனந்தெரியாத குழு ஒன்று கடத்திச் சென்றுள்ளதாக பொலி��ார் தெரிவிக்கின்றனர்.\nவீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அந்த வாகனத்துக்குள் பொலிஸாரின் ஆயுதங்கள் இருந்தன என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.\nமணல் கடத்தலைப் பிடிக்கச் சென்றிருந்த வேளை, பொலிஸாரைத் தாக்கிவிட்டு வாகனம் கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.\nசம்பவத்தையடுத்து பெருமளவு பொலிஸார் தென்மராட்சிப் பிரதேசத்துக்கு வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, வாகனத்தை தேடும் பணியில் இராணுவத்தை ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.\nஇலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான தீர்மானம் வடமாகாணசபையில் நிறைவேற்றம்..\nபாரம்பரிய சித்த மருத்துவம் மறைந்து செல்கின்றது: குணசீலன்..\nபிறக்காத பிள்ளையை இறந்ததாக கூறி இணையத்தில் பணம் வசூலித்த இளம் தம்பதி: அம்பலமான…\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப வெறுங்காலுடன் ஓடிய…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி பிரித்தானியா அதிரடி அறிவிப்பு; கடும்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே: ராஜ்நாத் சிங்..\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி…\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..\nசென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வாலிபர் கைது..\nவிமானத்தில் மனைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக மிரட்டல் – கணவர்…\nபிறக்காத பிள்ளையை இறந்ததாக கூறி இணையத்தில் பணம் வசூலித்த இளம்…\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே:…\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து…\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..\nசென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த…\nவிமானத்தில் ���னைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக…\nஹசீச் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nயாழ் மானிப்பாய் மருதடி விளையாட்டு விழா\nஆனைக்கோட்டை மகாஜன சனசமூக நிலையத்தின் விளையாட்டு போட்டி\nமத்தியபிரதேசத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்த 11 பேருக்கு பார்வை…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிறக்காத பிள்ளையை இறந்ததாக கூறி இணையத்தில் பணம் வசூலித்த இளம் தம்பதி:…\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/kamal-hassan-remarks-nathuram-godse-becomes-talk-country", "date_download": "2019-08-19T00:02:21Z", "digest": "sha1:3DIINUSKCG2EYYFHGS5NSXDO2M2NNJJQ", "length": 17077, "nlines": 162, "source_domain": "www.cauverynews.tv", "title": " கோட்சே குறித்து கமல் தெரிவித்த கருத்துக்கு தொடரும் எதிர்ப்பு..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRagavan's blogகோட்சே குறித்து கமல் தெரிவித்த கருத்துக்கு தொடரும் எதிர்ப்பு..\nகோட்சே குறித்து கமல் தெரிவித்த கருத்துக்கு தொடரும் எதிர்ப்பு..\nஇந்தியா முழுவதும் கடந்த 4 நாட்களாக விவாதமாகியுள்ள கமல்ஹாசனின் கருத்துக்கு, பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். இதனிடையே, கமல்ஹாசனின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் தொடர்ந்துக் கொண்டே உள்ளது.\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்புகள் கமல்ஹாசன் மீது புகார் அளித்து வருகின்றனர். அவரது கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் தொடர்ந்து வரும் நிலையில், பிரதமர் மோடியும் கருத்து தெரிவித்துள்ளார்.\nதனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, எந்த ஒரு இந்துவும் ஒருபோதும் தீவிரவாதியாக இருக்க மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை தீவிரவாதியாக இருக்கும்பட்சத்தில் அவர் இந்துவாக இருக்க வாய்ப்பில்லை எனவும் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் கருத்து மிகச் சரியானது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே, ஐ.எஸ். அமைப்பிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு இந்துக்களுக்கு எதிராக கமல்ஹாசன் செ���ல்படுவதாக மன்னார்குடி ஜூயர் தெரிவித்துள்ளார். இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டால் கமல்ஹாசனை நடமாட விடமாட்டோம் எனவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.\nஇந்நிலையில், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பிய அவர்கள், கமல்ஹாசனின் உருவ பொம்மையை எரித்தனர்.\nஆர்ப்பாட்டங்கள் ஒருபுறம் இருக்க கமல்ஹாசனுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் நடவடிக்கைகளும் ஆங்காங்கே நடைபெற்றன. கமல்ஹாசனின் பேச்சு இந்துக்கள் மத்தியில் பெறும் மனக் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் இந்து முன்னணி அமைப்பினர் புகார் அளித்தனர்.\nஅதேசமயம், கமல்ஹாசனின் இந்துக்கள் குறித்த பேச்சுக்கு ஆதரவும் எழாமல் இல்லை. காந்தியை கொலை செய்த கோட்சே-வுக்கு பாஜக, அதிமுக ஆதரவு தெரிவிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், கமலை விமர்சித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், பாஜகவுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையே, கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nமுன் ஜாமின் கோரி கமல் மனுதாக்கல்..\nஒடிஷாவில் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த மக்கள் மீட்பு\nகாஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது - கரன் சிங்\nபாலிடெக்னிக் விரிவாளர் தேர்வு விவகாரம் : உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்தாரா மதுமிதா..\nமகாநடி படத்திற்காக தேசிய விருதை தட்டி செல்கிறார் கீர்த்தி..\nபாகிஸ்தான் அரசு அனுசரித்த கருப்பு தினத்தால் லாபம் யாருக்கு..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள��ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்தாரா மதுமிதா..\nபாகிஸ்தான் அரசு அனுசரித்த கருப்பு தினத்தால் லாபம் யாருக்கு..\nமகாநடி படத்திற்காக தேசிய விருதை தட்டி செல்கிறார் கீர்த்தி..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/tag/vasundhara/", "date_download": "2019-08-18T23:39:17Z", "digest": "sha1:7GGJSD7NSK6HU3NV7DDBGHYRRFBHRA57", "length": 14446, "nlines": 122, "source_domain": "4tamilcinema.com", "title": "vasundhara Archives - 4tamilcinema \\n", "raw_content": "\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\n‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா\n5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள் வராது – யுகபாரதி\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nசமந்தா நடிக்கும் ‘ஓ பேபி’ – புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை – புகைப்படங்கள்\nநிகிஷா பட்டேல் – புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nA 1 – விமர்சனம்\nநானும் சிங்கிள்தான் – விரைவில்…திரையில்…\nஎங்கே அந்த வான் – விரைவில்…திரையில்…\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகலைஞர் டிவியில் ‘பூவே செம்பூவே’ புதிய தொடர்\nபிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ��� சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nபக்ரீத் – ஒட்டகத்தை வைத்து தமிழில் முதல் சினிமா\nஎம் 10 புரொடக்ஷன் தயாரிப்பில், ஜெகதீசன் சுபு இயக்கத்தில், இமான் இசையமைப்பில், விக்ராந்த், வசுந்தரா மற்றும் பலர் நடிக்கும் படம் பக்ரீத். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும்...\nபக்ரீத் – பத்திரிகையாளர் சந்திப்பு – புகைப்படங்கள்\nஎம் 10 புரொடக்ஷன் தயாரிப்பில், ஜெகதீசன் சுபு இயக்கத்தில், இமான் இசையமைப்பில், விக்ராந்த், வசுந்தரா மற்றும் பலர் நடிக்கும் படம் பக்ரீத்.\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\nஎம் 10 புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜெகதீசன் சுபு இயக்கத்தில், இமான் இசையமைப்பில், விக்ராந்த், வசுந்தரா, ரோகித் பதக் மற்றும் பலர் நடிக்கும் படம் பக்ரீத்.\nவழக்கமான கமர்ஷியல் படங்கள் வேண்டாம் – வசுந்தரா\n‘வட்டாரம்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் வசுந்தரா. அதன் பிறகு ‘பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று, போராளி’ ஆகிய படங்களிலும் திறமையான நடிகை என்ற பெயரை வாங்கினார். அதன் பின் எந்த தமிழ்ப் படத்திலும் அவரைப் பார்க்க முடியவில்லை....\nபைக் ஓட்டி அசத்திய வசுந்தரா\nப்ளசிங் எண்டர்டெயினர்ஸ் சார்பில், பிரபாதீஸ் சாமுவேல் தயாரித்து வரும் ‘புத்தன் இயேசு காந்தி’ படத்தில் புலனாய்வுப் பத்திரிகையாளராக வசுந்தரா நடித்து வருகிறார். அரசியல்வாதிகளின் ஊழலை ஆதாரங்களுடன் பத்திரிகையில் எழுதி அம்பலப்படுத்தும் கதாபாத்திரம் இவருக்கு. இந்தப் படத்தில்...\nபுத்தன் இயேசு காந்தி – முன்னோட்டம்\nபிளஸ்ஸிங் எண்டர்டெய்னர்ஸ் சார்பில் பிரபாதிஷ் சாமுவேல் தயாரிப்பில் கபிலன் சிவபாதம் இணை தயாரிப்பில் வே.வெற்றிவேல் சந்திரசேகர் இயக்கும் படம் ‘புத்தன் இயேசு காந்தி’. இப்படத்தின் இயக்குனர் பத்திரிகை, டிவி, சினிமா என்று பல்வேறு அனுபவங்களைப் பெற்றவர்....\nவசுந்தராவின் புகைப்படங்கள் ‘ஃபோட்டோஷாப்’ செய்யப்பட்டவை…\n“வட்டாரம், பேராண்மை, போராளி, தென்மேற்குப் பருவக்காற்று, சொ���்னா புரியாது,” உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை வசுந்தராவின் ஆபாசப் புகைப்படங்கள் என்று சொல்லப்பட்ட சில புகைப்படங்கள் கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது....\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் சேரன்…\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2019/06/28115443/1248550/House-Owner-review-in-Tamil.vpf", "date_download": "2019-08-18T23:45:13Z", "digest": "sha1:CMEFEYNO2OTONONFACWSKRLG6I4I2KHC", "length": 10561, "nlines": 94, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :House Owner review in Tamil || கணவன் மனைவி அன்யோன்யம் - ஹவுஸ் ஓனர் விமர்சனம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் மூழ்கிய போது நடந்த ஒரு சம்பவத்தை திரைக்கதையாக மாற்றி இருக்கிறார் லட்சுமி. மழை பெய்யும்போது படம் தொடங்குகிறது. கிஷோரும் ஸ்ரீரஞ்சனியும் தனியாக வசிக்கும் வயதானவர்கள். கிஷோருக்கு அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோய். இந்நோய் தீவிரமாகி மனைவியையே யார் என்று கேட்கும் பரிதாப நிலையில் இருக்கிறார். ஸ்ரீ ரஞ்சனி தான் அவரை பார்த்துக்கொள்கிறார்.\nகிஷோர் சிறுவயதாக இருக்கும்போது லவ்லினை திருமணம் செய்துகொண்டது நினைவுகளாக வந்து போகிறது. பாலக்காட்டு பிராமண வீடுகளில் நடப்பது போல திருமணம் நடக்கிறது. திருமணத்தின்போது இளவயதுக்கே உரிய குறுகுறுப்பு, காதல் என படம் விரிகிறது. இன்னொரு பக்கம் கிஷோர், ஸ்ரீரஞ்சனி வீட்டை வெள்ளம் சூழ்கிறது. வீடு முழுக்க வெள்ளம் வர இருவரும் சிக்கி தவிக்கிறார்கள். முடிவு என்ன ஆகிறது என்பதே படம்.\nபெரிய கதாநாயகனோ, கதாநாயகியோ தேவைப்படாத ஒரு அழகான எமோ‌ஷனல் கதையை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்லி ரசிகர்களை கட்டிப்போட்டதோடு கண்கல��்க வைத்து அனுப்புகிறார் லட்சுமி.\nகிஷோர், ஸ்ரீ ரஞ்சனி இருவரும் தங்களது பக்குவமான நடிப்பால் படத்தை தாங்குகிறார். அல்சைமர் நோயாளியாக எல்லாவற்றையும் மறந்துவிடும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் கிஷோர். அவரை குழந்தை போல பார்த்துக்கொள்ளும் மனைவியாக ஸ்ரீ ரஞ்சனியின் நடிப்பும் அசத்தல். இருவரும் நமது அடுத்த வீட்டு பெரியவர்கள் போல இயல்பாக வாழ்ந்து இருக்கிறார்கள். இளம் ஜோடிகளாக வரும் பசங்க கிஷோர், லவ்லின் இருவரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வுகள்.\nஜிப்ரானின் இசை படத்தின் கதையோடு ஒட்டி உறவாடுகிறது. பின்னணியில் நமக்குள் பதற்றத்தை கடத்தி இருக்கிறது. கிருஷ்ணசேகரின் ஒளிப்பதிவு பாலக்காட்டு பிராமண வீடுகளையும் சென்னையில் வெள்ளத்தால் சூழப்படும் வீடுகளையும் கண்முன்னே கொண்டு வருகிறது. தபஸ் நாயக்கின் ஒலிப்பதிவு படத்துக்கு பெரிய பலம். பிரேமின் படத்தொகுப்பும் கச்சிதம்.\nலட்சுமி எளிய கதையை அருமையான படமாக்கி இருக்கிறார். கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க நம்மை பதற வைக்கிறார். படம் முழுக்க அன்பு தான். இந்த காரணங்களுக்காகவே சின்ன நெருடலாக இருக்கும் பாலக்காட்டு பிராமண மொழியை மன்னிக்கலாம்.\nஒரு உண்மைக்கதையை கையில் எடுத்து அதில் ஏராளமான அன்பையும் கணவன் மனைவி அன்யோன்யத்தையும் அழகாக சொல்லி இறுதிக்காட்சியில் கலங்க வைத்த விதத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் தான் ஒரு கவனிக்கப்பட வேண்டிய இயக்குனர் என்பதை அழுத்தமாக பதித்து இருக்கிறார்.\nமொத்தத்தில் ‘ஹவுஸ் ஓனர்’ சிறந்த வீடு.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அஜித் - நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொ��ுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/galleries/photo-cinema/actress/2019/aug/04/katrina-kaif-vacation-photos-12091.html", "date_download": "2019-08-19T00:06:32Z", "digest": "sha1:32RU373QNPV22BKEZPHMIHCVODWHTTAE", "length": 2185, "nlines": 33, "source_domain": "m.dinamani.com", "title": "Katrina Kaif vacation photos - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019\nநீச்சல் உடையில் கத்ரீனா கைஃப்\nபாலிவுட் கவர்ச்சி நாயகி கத்ரீனா கைஃப் நீச்சலுடையில் பதிவிட்ட புகைப்படங்கள் தற்போது சமுக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTags : Katrina Kaif கத்ரீனா கைஃப் பாலிவுட் கவர்ச்சி நாயகி\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nAnupama Parameswaran | நடிகை அனுபமாவின் அழகிய புகைப்பட காட்சிகள்\nநடிகை ஸ்ரீதேவியின் 56 வது பிறந்தநாளில் இதயப்பூர்வமான புகைப்பட பதிவுகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/category/links/", "date_download": "2019-08-19T00:00:07Z", "digest": "sha1:5DMQVPHBWB7TRYQQA3SOLANQOYMLKWJW", "length": 113753, "nlines": 773, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Links | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on திசெம்பர் 17, 2008 | 5 பின்னூட்டங்கள்\nதிலீப்குமார் பாஸ்டன் பக்கம் எட்டிப்பார்த்து பல மாதம் ஆகிவிட்டது. நினைவில் இருப்பதை சேமித்து வைக்கும் முயற்சி.\nதமிழ் எழுத்தாளன் வெளிநாட்டுக்கு சென்ற சம்பவம்: நடுவராகப் பணியாற்ற அயல்நாடு அழைத்திருக்கிறார்கள். நள்ளிரவில் கிளம்பும் விமானத்தில் பயணம். இரவு பத்து மணிக்கு வரும் தண்ணீர் லாரியில் இரு குடம் நிரப்பி மூன்று மாடிப்படி ஏறி வீட்டில் வைத்துவிட்டுக் கிளம்புவதாக திட்டம். வழக்கம் போல் அரை மணி நேரம் தாமதமாக வராமல் கால் மணிநேரம் மட்டுமே தாமதமாக தண்ணீர் கொடுக்கப்பட்டதால் விமானத்தைப் பிடிக்க முடிந்தது.\n : நன்றி – (மெளனியின் படைப்புக்களின் இலக்கிய இடம்: ஜெயமோகன்) மெளனி மீதான முதல் முக்கிய விமரிசனம் இலக்கிய சிந்தனை அமைப்புக்காக திலீப் குமாரால் எழுதப்பட்டு அன்னம் விடுதூது இதழில் அச்சான கட்டுரைதான். அது பிறகு ‘மெளனியுடன் கொஞ்ச தூரம்’ என்றபேரில் நூலாக வானதி வெளியீடாக வந்தது. மெளனியை மிதமிஞ்சி பாராட்டுபவர்களையும் அவரை முற்றாக நிராகரிப்பவர்களையும் நிராகரிக்கும் திலீப்குமார்:\n‘என்னைப்பொறுத்தவரை ஒரு ��ேர்ந்த வாசகன் இலக்கியத்தை அணுகும்போது பரபரப்புக்கோ புல்லரிப்புக்கோ ஆளாகமாட்டன் என்றே நம்புகிறேன். மாறாக இலக்கியத்தின் வரையறைகளையும் வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான இடைவெளியையும் உணர்ந்தவனாகவே அவன் இருப்பான்’.\nநண்பன் அசோகமித்திரன்: தான் பார்த்த அன்றாட விஷயத்தை அ.மி. எப்படி மாற்றுப்பார்வை என்னும் நுண்ணிய கவனிப்பு கொண்டு தன் கருத்தை, தன்னுடைய ஆதங்கத்தை, சமூக கோபத்தை கனல் கக்காமல்; அதே சமயம் வீரியம் குறையாமல்; சத்தமாக மட்டும் பேசி அனல் அடிக்காத பேச்சுநடையில் பகிர்ந்த நிகழ்வுகளை சொன்னார். கசப்பு இருக்கும்; ஆனால் கசண்டு போகாத பார்வை.\nபால்யகாலம்: கரடுமுரடான இளமை அமையாதவர்கள் நல்ல படைப்பாளியாக முடியாது என்னும் என் நம்பிக்கையை திலீப் உறுதி செய்கிறார். பெரும்பணத்தையும் ஏழ்மையையும் சடாரென்று சட்சட்டென்று உடனடியாக அனுபவித்தது; அணா அணாவாக சேர்த்து ஜெயகாந்தனின் ‘ஞானரதம்’ படிக்கும் இலக்கிய தாகம்.\nதிலீப் குமாரின் கோயமுத்தூர்: ஏதோ பேசிய ஞாபகம் இருக்கிறது. சொந்த விஷயமாக இருக்கும்.\nகணையாழி: கணையாழியில் முதல் கதை வெளியான குதூகலம்; கைக்கு கிட்டிய சன்மானம், வாய்க்கு கிடைக்காத அவஸ்தைகள்; தொகுப்பது, இதழ்களை சேமிப்பது, பிடித்ததை பாதுகாப்பது என்று தொடரும் தமிழ் சேவை என நிறைய பகிர்ந்தார்.\n‘க்ரியா’ பதிப்பகமும் ஜி நாகராஜனும்: பேராசிரியர் நாகராஜனின் மதுரைக் காலம், கதை எழுதும் விதம், நாவன்மை, பேச்சு சாமர்த்தியம், சென்னை விஜயங்கள்.\nநாடகத்தில் அசோக மித்திரன்: அந்த நாடகத்தில் அவரும் துக்கினியூண்டு கதாபாத்திரமாக இருந்திருக்கிறார். ‘பரீக்சா’ குழு நாடகம் முடிந்த அடுத்த நாள் ‘போஸ்ட் மார்ட்டம்’ என்னும் தலைப்பில் அலசல் நடத்தும். பேருந்து நிலையத்தில் அமி.யைப் பார்த்த சகநடிகர், ‘நாளைக்கு போஸ்ட் மார்ட்டம் இருக்கு. வந்துடுங்க” என்கிறார். ‘நாடகம் இறந்தால், செஞ்சுத்தானே ஆகணும்’, என்று துளிக்கூட சிரிப்பு வராத நகைச்சுவை.\n‘மறுப்பதற்கு தைரியம் வேண்டும்’: ‘எதையும் ஒப்புக் கொள்வது சுலபமானது. “பேச வருகிறாயா” என்றழைத்தவுடன் பிகு செய்து பின் வந்துவிடுவது; “எழுத இயலுமா” என்றழைத்தவுடன் பிகு செய்து பின் வந்துவிடுவது; “எழுத இயலுமா” என்றவுடன் கேட்டதை ஆக்கித் தந்துவிடுவது என்பது இயல்பு. கடினமான கார��யமல்ல” என்றவுடன் கேட்டதை ஆக்கித் தந்துவிடுவது என்பது இயல்பு. கடினமான காரியமல்ல ஆனால், “செய்ய மாட்டேன்” என்று புறக்கணித்து ஒதுங்கிவிடுவது அனைவராலும் இயலாது’ என்றார்.\nகவிதைக்கும் கதைக்கும் உள்ள வித்தியாசம்: தன்னுடைய அனுபவத்தை அப்படியே கொடுப்பது கவிதை என்று சொன்னதாக நினைவு. (சந்திப்பு முடிந்தவுடனேயே எழுதியிருக்க வேண்டும் 😦\nமொழிபெயர்ப்பு பற்றாக்குறை: ‘தமிழில் வெளியாகியுள்ளதை ஆங்கிலத்தில் மொழியாக்குவது மிக மிகக் குறைவு. இல்லவே இல்லை என்று கூட சொல்லலாம். நோபல் போன்ற பரிசு இருக்கட்டும். குறைந்தபட்ச கவனிப்பு கிடைக்கவாவது நல்ல மொழிபெயர்ப்புகள் ஆயிரக்கணக்கில் செய்யவேண்டும். எத்தனையோ பொக்கிஷங்களும் எழுத்தாளர்களும் தமிழிலக்கியமும் வெளியே தெரியாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்’.\nதேடல், அடுத்த புத்தகம், தொடரும் பயணம்: பாரதியாருக்கு முன் எவ்வகையான சிறுகதைகள் தமிழில் வெளியாகியுள்ளன என்னும் தேடலில் பல புனைவுகளை நூலகம் நூலகமாகத் தேடி கண்டுபிடித்து மொழிபெயர்த்து வருகிறார். 1800களில் துவங்கி இன்று வரையில் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க நூறு சிறுகதைகளைத் தேர்ந்தெடுப்பதற்காக பல்வேறு எழுத்தாளர்களின் ஆக்கங்களை மீண்டும் வாசித்து தொகுத்துவருகிறார். அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தற்காலத் தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சியை ஆங்கில வாசகர்களுக்குக் கொண்டு செல்லும் பணியில் தற்பொழுது மும்முரமாக இயங்கி வருகிறார்.\n1. எழுத்தாளர் திலீப்குமார் ஓர் இலக்கியச் சந்திப்பு: பாகிரதி சேஷப்பன்\n2. திலீப் குமார் – மதுசூதனன் தெ.\n3. புத்தக விமர்சனம்: கடவு – திலீப் குமார்: மனுபாரதி\n4. அ) சிறுகதை: கடிதம் – திலீப் குமார்\nஆ) கண்ணாடி – Thinnai: திலீப் குமார்\n5. செய்தி: Thinnai: “திலீப் குமாருக்கு விருது: எஸ். அருண்மொழிநங்கை”\nதிலிப் குமார் (47) தீவிர வாசிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். எழுத்து முயற்சிகளில் அசுர வேகம் கொண்டவரல்லர். ஆனால், துவரை ‘மூங்கில் குருத்து’ (1985), ‘மெளனியுடன் கொஞ்ச தூரம்’ (1992), ‘தற்காலத் தமிழ்ச் சிறுகதை’ (ஆங்கிலம்), ‘மொழி பெயர்ப்பு சிறுகதைகள்’ (பதிப்பாசிரியர்) போன்ற தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.\nஎன் குடும்ப சூழ்நிலை காரணமாகக் கல்வி வாய்ப்பை 14 வயதிலேயே இழந்தவன். எனக்கு தமிழ், குஜராத்தி, ஆங்கி���ம் ஆகிய எந்த ஒரு மொழியிலும் சரியான தேர்ச்சி இருக்கவில்லை. வறுமை காரணமாக அடித்தட்டு தமிழ் மக்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு, தமிழ்மொழி, தமிழ் கலாசாரம் இவற்றின் மீது என்னை ஈடுபாடு கொள்ள வைத்திருக்கிறது. மூன்றாம் வகுப்பு வரை தமிழ் படிக்க நேர்ந்தது. எனது சுய முயற்சியால் தமிழ் மொழியைக் கற்க முற்பட்டேன். ஆனால், எனக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை.\nபின்னர் நவீன தமிழ் இலக்கியத்தில் படிப்படியாகப் பரிச்சயம் கொள்ள நேர்ந்தது என்பது ஒரு புதிர் மிகுந்த தற்செயல் நிகழ்வுதான். மொழி அறிவு சார்ந்த என் குறைபாடுகளையும் மீறி நான் எழுதுவதற்கு உந்தப்பட்டேன். எனது மிகக் கடினமான வாழ்க்கைச் சூழலில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரது கதைகளை அன்று முதன்முதலாக படித்த பொழுது மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளானேன். என் அனுபவ உலகத்திற்கும் இவர்கள் தங்கள் கதைகளில் பிரதிபலித்த உலகத்துக்கும் மிகப் பெரிய ஒற்றுமை இருப்பதாக நான் உணர்ந்தேன்.\nநான் எழுதத் துணிந்தமைக்கு இன்னொரு காரணமும் உண்டு. பொருளாதார காரணங்களினால் எங்கள் சமூகத்தினரிடையே எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்டிருந்த ஒதுக்கம், கல்வி இழப்பு, என் தனிப்பட்ட குறைபாடுகள் இவற்றால் எனக்குள் தோன்றியிருந்த தாழ்வு மனப்பான்மை இந்தப் பின்புலத்திற்கு எதிர்வினையாக என் தனித்துவத்தை அடையாளப்படுத்தக் கூடிய சாதிக்கக் கூடிய ஒரு நடவடிக்கையாகவும் எழுத்தை நான் மேற்கொண்டேன்.\nஒரு எழுத்தாளனுக்குத் தேவையான தகுதிகள் பல என்னிடம் இல்லை என்பதை நான் உணர்ந்திருந்தேன் என்றாலும் சக மனிதர்கள் மீது உண்மையான பரிவு, தமிழ் வாழ்க்கையின் அன்றைய யதார்த்தங்கள் பற்றிய புரிதல், மனித இயல்பின் வினோதங்கள் குறித்த ஏற்புடைமை, நகைச்சுவை உணர்வு இவற்றின் கலவையான ஒரு பண்பு என்னிடம் இருந்தது. இதைக் கொண்டே நான் என் இலக்கிய முயற்சிகளை மேற்கொண்டேன். மற்றபடி எந்த இலக்கியக் கொள்கையோடும் என்னை நான் இணைத்துக் கொண்டு செயல்பட்டதில்லை.\n10. ஜெயமோகன் என்ன சொல்கிறார்:\nபல்வேறு வடிவங்களில் எழுதிய, பல்வேறு சூழல்களை சித்தரித்த, பல்வேறு தத்துவ நோக்கை வெளிப்படுத்திய படைப்பாளிகளை ஒரேசமயம் நம்மால் பொதுவாக ஏற்கவும் ரசிக்கவும் முடிவது ஏன் என்று வினவும் திலீப் குமார் ‘இவர்களுடைய இலக்கியசெயல்பாடுகள��க்கு பின்னிருந்து இயக்கிய் ஓர் அற இயல்புதான் அது ‘ என்று அதை அடையாளம் காண்கிறார். அதேசமயம் அந்த அற இயல்பு ‘தன்னளவில் தன்மையற்றது ‘ என்று சொல்லி அது அவ்வெழுத்தாளன் செயல்பட்டகாலம் அவனது நோக்கு அவனது படைப்பியல்பு ஆகியவற்றுக்கு ஏற்ப அவனுள் முளைப்பது என்றும் சொல்கிறார்.\nஇப்பார்வையினால்தான் ஒரு மார்க்ஸிய எழுத்தாளனும் மார்க்ஸிய எதிர்ப்பு எழுத்தாளனும் தன்னை ஒரேசமயம் வசீகரிப்பதை புரிந்துகொள்ளமுடியும் என்கிறார்.\nஎழுத்தாளர் திலீப்குமாருடன் சில மாதங்கள் முன்பு மதிப்பீிடுகள் பற்றிய மிக அந்தரங்கமான நெகிழ்ச்சியான உரையாடலில் ஈடுபட்டிருந்தபோது சுமார் பதினைந்தாண்டுகள் முன்னர் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை அவர் நினைவு கூர்ந்தார்.\nஅவருக்குத் தெரிந்த ஒரு பதிப்பாளர் மிகுந்த பொருட் செலவுடன் வெளியிட்டிருந்த ஒரு வ்ிசேடமான நூலுக்கு தமிழக அரசின் ஒரு துறையிலிருந்து ஆயிரக்கணக்கான பிரதிகளுக்கு ஆர்டர் கிடைக்கிற தருணத்தில், துறை அதிகாரி பதிப்பாளரின் பிரதிநிதியிடம் ஆர்டர் மதிப்பில் பத்து சதவ்ிகிதம் லஞ்சமாக வேண்டும் என்றும், அந்தத்தொகையைக் கொடுத்து விட்டால், மறு கையில் அரசின் காசோலையைப் பெற்றுச் செல்லலாம் என்றும் கூறுக்ிறார்.\nபிரதிநிதி தயங்குகிறார். அதிகாரி வியப்படைகிறார். சென்று முதலாளியிடம் சொல்லிக் கேட்டுக் கொண்டு வரச் சொல்கிறார். பிரதிநிதி தன் முதலாளியான பதிப்பாளரிடம் தெரிவிக்கிறார். கடுமையான நிதி நெருக்கடியிலும், அன்புக்குரிய நண்பரின் உடல் நிலைப் பிரச்சினையாலும் துயரப்பட்டுக் கொண்டிருந்த அந்த பதிப்பாளர் அரசுஅதிகாரியின் பேரத்தை மறுத்து விட்டார். பேரத்தை ஏற்றிருந்தால் அத்தனை ஆண்டுகளாக அந்தப் பதிப்பகத்துக்கு ஏற்பட்டிருந்த மொத்தக் கடனும் தீர்ந்துபோய் கணிசமான லாபம் கிட்டியிருக்கும். லட்சக்கணக்கான ரூபாய்கள் இழப்பு.\nஅந்த இழப்பை அந்தப் பதிப்பாளர் பொருட்படுத்தவில்லை. காரணம் தன் பதிப்புத் தொழிலில் தான் வெளியிடும் படைப்புகளின் மதிப்பீடுகளுக்கு விரோதமான வாழ்க்கையை அவர் வாழ விரும்பவில்லை என்பதுதான். இந்த நிகழ்ச்சியை திலீப் குமார் சொல்லும்போதே எங்கள் இருவர் கண்களும் கசிந்தன.\n12. Tamil Archives: திலீப்குமார்: “கதாவிலாசம்: எஸ்.ராமகிருஷ்ணன் – மாநகர கோடை”\nஇருவருக்கும் பொதுவான களன��: லோ மிடில் க்ளாஸ் வாழ்க்கையின் முரண்கள், நெருக்கடிகள், ஏமாற்றங்கள், கேள்விகள்.\nதீம்தரிகிடவில் வெளிவந்த திலீப்பின் கதை மிகவும் முக்கியமானது.\nகுறிப்பாக இந்து முஸ்லிம் பிரச்சினைகள் பிரம்மாண்டமான பரிமாணம் பெற்றிருக்கையில் இந்தக் கதை வாசகனுக்குள் ஏற்படுத்தும் அதிர்ச்சி சிறிது அல்ல. காரணங்களும், தருக்கங்களும் சிதறி வாழ்க்கை படும் அல்லகோலம், மனிதவாழ்வு எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிகள், வெறுமையும் அபத்தமும் கண்முன் தரிசனமாகி கலங்கச்செய்யும் தருணங்கள் – படைப்பாளி இவற்றை கோடிட்டுக் காட்டிவிட்டு போகிறான்.\nஅவனுடைய எழுத்தின் இறுதிப்புள்ளி வாசகன் மனதில் நிதரிசனமும் புனைவும் சந்தித்து மயங்கி கொந்தளிப்பும் கேள்விகளும் உருவாகும் ஆரம்ப புள்ளியாக உருமாறுகிறது.\nஒரு குமாஸ்தாவின் கதையில் வாழ்வின் அடிப்படைத் தேவைகளையே தீர்க்கமுடியாத நெருக்கடிகளாய் கொண்ட நடுத்தரவயது முஸ்லிம் குமாஸ்தா (வயதான தாய், கால்கள் சூம்பிப்போன தங்கையின் மகன்) அரை டிராயர் அணிந்த ஆரோக்கியமான மதவெறியர்களால் அடித்துக்கொல்லப்படுகிறான்.\n14. கடவு (சிறுகதைத் தொகுப்பு):\nசிறு பத்திரிகை உலகத்தில் எல்லோருக்கும் தெரிந்த பெயர் திலீப்குமார். குறைந்தது 20 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிற சிறுகதைகள் அவ்வளவு எளிதில் யாருக்கும் வாய்க்காதவை. தமிழ் வாழ்வு, அது சார்ந்த சிக்கல்கள், தமிழக கிராமங்கள் என்று வாசித்துக் கொண்டிருக்கிற ஒரு வாசகனுக்கு திலீப்குமார், குஜராத்தில் இருந்து சென்னையில் வந்து வாழும் குஜராத்திகள், மார்வாடிகள், செளகார்பேட்டை இதெல்லாம் படிக்க ரொம்பப் புதுசாக இருக்கிறது.\nபடைப்புகளில் வரும் பெயர்கள்கூட சாரதா பெஹ்ன், ப்ரான் ஜீவன்லால், த்ரம்பக், நட்டு, ஹன்ஸ்ராஜ் என்று நாம் அதிகம் படித்திராத பெயர்கள். ஆனால் சிறுகதைகளில் திலீப்குமார் வேறு வேறு விதமான மன உலகங்களை, மனித துக்கங்களை யாரும் போக அஞ்சும் ஆழங்களுக்குச் சென்று கிண்டலும், கேலியுமாய் நம் கைக்குக் கொண்டு வந்து தருகிறார். பார்க்கிற எவரும் உணரலாம். இது கடலின் ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்ட முத்துக்கள் என்று.\nஅவ்வப்போது சிறு பத்திரிகைகளில் படித்த கதைகளை மொத்தமாகப் படிக்க வாய்க்கிறபோது இன்னொரு புது அனுபவம் கூடுகிறது. இத் தொகுப்பிலேயே எனக்கு மிகப் ப��டித்த கதையாக நிகழ மறுத்த அற்புதம் என்ற கதையைச் சொல்வேன்.\n‘மீண்டும் மீண்டும் மனப்பிரதேசங்களில் இருந்து அகல மறுத்து அலறுகிறார்கள் திருமதி ஜேம்ஸ்சும், திரு. ஜேம்ஸ்சும்’ கதை இப்படி ஆரம்பிக்கிறது.\n‘திருமதி. ஜேம்ஸ் தன் சிறிய பெட்டியுடன் கிளம்பினாள். நான் போகிறேன் என்றாள்.’\n‘சிறிது நேரமாக அவளையே கவனித்துக் கொண்டிருந்த ஜேம்ஸ், என்ன அவ்வளவுதானா நிஜமாகவா என்னை விட்டுப் பிரியும்போது உனக்கு சொல்ல வேறு ஒன்றும் இல்லையா என்று கேட்டார்’.\nநமக்குப் புரிகிறது. ஒரு கணவனும், மனைவியும் பிரிகிறார்கள். பிரிவு என்கிற ஒரு வார்த்தைக்குள் எத்தனை எத்தனை, துக்கமும், கண்ணீரும், தழும்புகளும், காயங்களும்…\nஇக்கதை வாசிப்பு எனக்கு உடலெங்கும் தந்த மின்சார அதிர்வுகள், இன்னும் நடுங்குகிறது. வாழ்வு குறித்து பெரும் பயமும், உறவுகள், நண்பர்கள் அற்ற மனித வாழ்வு எத்தனை வெறுமையானது என்றும்… யோசிக்க யோசிக்க… அந் நினைவுக் கயிறுகளை அறுத்துக் கொண்டு பாதுகாப்பான வெளிநோக்கி ஓடிக் கொண்டிருக்கிறேன்.\nகதை முழுக்க ஜேம்ஸ் மட்டுமே பேசுகிறார். கதை முடிகிற வரை திருமதி ஜேம்ஸ் ஒன்றும் பேசாமல் மௌனமாக மட்டுமே இருக்கிறாள்.\n’25 ஆண்டுகளாக நீடித்த நம் வாழ்க்கையையும், பிணைப்பையும் பொருளற்றதாக்கி விடாதே.\n திருமணமான மூன்று மாதத்தில் நீ படுத்த படுக்கையாகி விட்டாய். உன் வயிற்றில் அந்தக் கொடூரமான கட்டி வளர்ந்திருந்தது. கோழையும், குருதியும் திரண்டு ஒரு அருவருப்பான பெரிய அழுகிய முட்டையைப்போல்…\nஉனக்கு தெரியுமோ என்னவோ… அறுவை சிகிச்சைக்கு முன்பாக எத்தனை இரவுகளை நான் உறக்கமின்றிக் கழித்திருக்கிறேன் என்பது… அப்போது நீ என் அருகில் ஒரு குழந்தையைப் போல் கவலையற்று அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பாய். அறுவை சிகிச்சைக்குப் பின் மூன்று வருடங்கள் நாம் உடலுறவு கொள்ள இயலவில்லை. உன் அருகே நான் விரகத்திலும் அதிருப்தியிலும் உறைந்து ஒரு எ·குத் துண்டைப் போல் கிடப்பேன்.’\nஇப்படிப் போகும் உரையாடல்களை எளிதாகக் கடக்க முடியவில்லை. 25 வருட வாழ்வில் நடந்தவைகள் ஒவ்வொன்றும் கவித்துவமும், தத்துவமுமாய் எழுதப்பட்டுள்ளது.\nஅவர்கள் இருவரும் கணவன், மனைவியானாலும், அவர்களின் உலகம் வெவ்வேறானது. அவள் உலகம் முதிர்ந்த மலர்களாலும், ஈரக் காக்கைகளாலும், சுண்டெலிகளி��் திருட்டுப்பார்வைகளாலும், கர்ப்பிணிப் பல்லிகளாலும் ஆனது.\nஆனால், ஜேம்ஸின் உலகம் இவற்றிற்கெல்லாம் வெகு அப்பால் வேதனையும், தள்ளாட்டமும், ஏமாற்றமும் நிறைந்தது. கதையின் மையம் காலத்திரைக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் வெறுமையில் விழுந்து விடாதே, வயோதிகம் எல்லா அன்பையும் உலர்த்தி விடக்கூடியது என்பதுதான்.\nவாழ்வின் ருசியில் ஊறிப் போயிருப்பவர்களுக்குக் கூட இக்கதை வாழ்வின் இன்னொரு கோரப்பற்கள் முளைத்த குரூர முகத்தை ஞாபகப்படுத்துகிறது. அவனை விட்டுப் பிரிய மனமின்றி திருமதி. ஜேம்ஸ் பெட்டியைக் கீழே போடும்போதுதான் நான் ஆசுவாசம் அடைந்தேன்.\n‘கடவு’ என்றொரு நீண்ட சிறுகதை. கங்கு பாட்டிதான் இக்கதையின் மைய அச்சு. ஒவ்வொரு முறையும் மரணத்தின் நுழைவாயில் வரை சென்று சாமர்த்தியமாகத் திரும்பி விடுவாள். அந்தக் குடியிருப்பில் அவள் பேசும் கெட்ட வார்த்தை வண்டை வண்டையாக, அழுக்குப் படிந்துதான் வெளிவரும். அதன் பின்னணி நம் மனதை அலற விடுகிறது. குடியிருப்பில் உள்ள ஒரு இளம்பெண் ஒரு நாள் கங்குப் பாட்டியிடம் சொல்கிறாள்.\n‘நீ துக்கிரி முண்டையாம், உன் உடம்பும் அழுக்கு, மனசும் அழுக்கு என்கிறாள் என் மாமியார்.’\nகங்குப் பாட்டி சொல்கிறாள், ‘என் உடம்பு அழுக்குப் படிந்த உடம்புதான். இந்தியாவில் உள்ள எல்லா ஜாதி நாய்களும் என்னைத் துவம்சம் செய்திருக்கிறார்கள். ஏன் வெள்ளைக்காரன் கூட என் மேல் படுத்திருக்கிறான். மற்றபடி என் மனசைப் பற்றி அவளுக்கு என்ன தெரியும் மடி, ஆசாரம் பார்த்த இந்த வைஷ்ணவ முண்டையின் வாயில் கதறக் கதற ரம்மும், பிரியாணியும் திணித்துத் திணித்து நாள் கணக்கில் அம்மணக் குண்டியாகவே படுக்க வைத்து…\nஅக்ரகாரத்தில் பாதுகாப்பாக உடம்பெல்லாம் புடவை சுற்றிக் கொண்டு புருஷனுக்குக் கூட அளவாய்த் திறந்து காட்டிய உன் மாமியாருக்கு எங்கேடி தெரியும், என் மனசைப் பற்றி.’\nவெளிப்படுத்துகிற வக்கிரத்தை விட தேக்கி வைக்கிற வக்கிரம்தான் அபாயமானது. கங்குப் பாட்டி தன் இறந்த கால ஒவ்வொரு நிமிட துயரத்தையும் வக்கிரங்களாக வெளிப்படுத்திக்கொண்டே செத்துப் போகிறாள்.\n‘மனம் எனும் தோணி பற்றி’ என்றொரு காதல் கதை. இப்படி ஒரு வார்த்தையில் அடக்குவதை சகல விதத்திலும் மீறும் கதை. கதையின் துவக்கமே உன்னதக் கவிஞன் ஒருவன் தற்கொலை செய்த�� கொள்ளக் கடற்கரையில் உட்கார்ந்திருக்கிறான். ”கடல் எத்தனை பிரம்மாண்டமும், அழகும், கொந்தளிப்பும் உள்ளடக்கியதாக இருப்பினும் அவனுக்கு இறுதியில் மரணத்தையே நினைவூட்டுகிறது” என்று ஆரம்பிக்கும் கதையில் துளிர்க்கும் ஒவ்வொரு வரியிலும் கிண்டலும், துயரமும் மாறி மாறி வருகிறது. இப்படியான எழுத்து அவ்வளவு எளிதில் யாருக்கும் வாய்ப்பதில்லை.\nஅந்தக் கவிஞனின் பெயர் ராகுல் கே.நாயக். அவன் ஒரு குஜராத்திக் கவிஞன். வறுமையின் தோழமையை 13 வயதில் இருந்தே அனுபவித்து வருபவன். காலியான வயிற்றில் சுண்டெலி ஓடி அட்டகாசம் செய்வதைப் போல் துவங்கும் பசியின் உக்கிரமான சீண்டலால் சென்னைக்குப் பஸ் ஏறியவன். வழக்கம் போல் நம் சமூகம் உன்னதக் கலைஞர்களுக்குத் தரும் 300 ரூபாய் சம்பளத்துக்கு ஒரு ரெடிமேட் ஜவுளிக்கடையில் விற்பனை குமாஸ்தா வேலையில் சுருங்க மறுக்கிறது அவன் விரிந்த கவிதை உலகம். அக்கடையில் இன்னொரு சேல்ஸ் கேர்ள் ராஜகுமாரி, திடீரென்று அவனைக் காதலிப்பதாகச் சொல்கிறாள். இவன் 300 ரூபாய் சம்பளத்தில் அல்லாடினாலும், இவன் உலகம் உன்னதமில்லையா\n”இதோ பார் ராஜகுமாரி, என் உலகம் வேறு, உன் உலகம் வேறு. நீ ஒரு சாதாரண பெண். நானோ கவிஞன். எனக்குக் காதலில் அப்படி ஒன்றும் நாட்டமில்லை. ஏதோ விதி வசத்தால் நான் இப்படி ஜவுளிக்கடையில் சீரழிகிறேனே தவிர, வாழ்வு பற்றி நான் கொண்டிருக்கும் லட்சியங்கள் மிக உயர்ந்தவை. சிகரங்களை நோக்கிய என் பாய்ச்சலின்போது காதல் என்பது எனக்கு ஒரு சுமையாக மட்டுமே இருக்க முடியும்.”\nதவிர உன்னைக் காதலிப்பதில் இன்னொரு சங்கடமும் இருக்கிறது. உனக்கு பயங்கரமாக வியர்க்கிறது. உன் மேல் இருந்து வீசும் வியர்வையில் பூண்டு நாற்றமடிக்கிறது. யாரையாவது காதலிக்கும் முன் வியர்வை நாற்றம் போக்க நீ ஏதாவது ஒரு மருந்து சாப்பிட்டுக் கொள்.’\n பெரிய லட்சியங்களை, உன்னதங்களைத் தேக்கி வைத்துக் கொண்டு சினிமா தயாரிப்பாளர்களின் கார் கழுவிக் கொண்டு, பெரிய நடிகனுக்குத் தலைசீவி விட்டுக் கொண்டு, நடிகைக்கு மேக்கப் போட்டு விட்டுக் கொண்டிருக்கும் எண்ணற்ற உன்னதக் கலைஞர்களின் உலகம் வேறு நண்பர்களே… அதைத் திறந்து பார்க்கிற சாவிகள் வலிமையானவை, கிடைப்பதற்கரியவை.\nஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, மந்திரவாதியின் கழுத்தில் தொங்கக்கூடியவை. திலீப்குமாரின் பயணம் ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி போய் சாவி எடுத்து வந்து அவ்வுலகக் கதவை திறந்து விட்டுத் தன் சக மனிதனுக்குக் காட்டுகிறது. அவ்வுலகம் நமக்கு உன்னதமாகவோ, உருப்படியற்றோ, கசப்பானதாகவோ, வாழ்வின் மொத்த சாரத்தையும் உறிஞ்சி விடக்கூடியதாகவோ இருக்கலாம். அது அவரவருக்கு இந்த வாழ்வு தந்திருக்கும் பிச்சைகளைப் பொறுத்தது.\nதமிழில் மொழிபெயர்ப்புக் கவிதைகள் – நாகூர் ரூமி\nஉதயன் வாஜ்பாயின் 16 ஹிந்தி கவிதைகளை திலீப்குமார் தமிழில் தந்துள்ளார் (மீட்சி, 32, 1990). காதல் கவிதைகள். நம்முடைய காதல் கவிஞர்கள் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. தூய ரொமான்டிசிஸம் என்பதிலிருந்து எப்படி விடுபடுவது என்று இவை கற்றுக்கொடுக்கின்றன.\nஅனேக ஸ்பரிசங்களை விதைத்துச் செல்கிறான் அவன்\nஅவள் மெல்ல எழுந்து தேடுகிறாள்\nஹிந்தியில் என்ன வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தது என்று அறிந்துகொள்ளும் ஆவலை ஏற்படுத்தும் எளிமையான அதேசமயம் வலிமையான தமிழாக்கம். திலீப்குமாரினதைத் தவிர வேறு மொழிபெயர்ப்புகள் கிடைக்கவில்லை.\n16. பிரமிட் சாய்மீரா தியேட்டர்:\n” – எழுத்தாளர் ஞாநி\nபத்து நிமிடங்களும் பேசிக்கொண்டே இருக்கும் கணவனாக நீல்சன். ஒரு வார்த்தையும் பேசாத மனைவி பாத்திரத்தில் ரோஹிணி. இந்த மூவரைத் தவிர மற்ற எல்லாருக்கும் – கதாசிரியர் திலீப் குமார், எடிட்டர் சிவமதி, இசையமைப்பாளர் அனில், இயக்குநராகிய நான் என எல்லாருக்கும் இது முதல் படம்.\n– ஆனந்த விகடன் டிசம்பர் 26, 2007\nPosted on பிப்ரவரி 28, 2008 | 4 பின்னூட்டங்கள்\n“வேண்டாம் வரதட்சிணை” என்ற ஈற்றடிக்குத்தான் நேரிசை வெண்பா எழுதி அனுப்பியிருந்தார் அந்தப் பிரபல எழுத்தாளர். அவரது இலக்கியப் புலமை பற்றி அறிவேன். அவரின் இலக்கணப் புலமையை அப்போதுதான் அறிந்து கொண்டேன். பின்னாளில் அம்பலம் இணைய இதழில் அவரிடமே பயிற்சி பெறும் வாய்ப்பும் பெற்றேன். அவர் – என் அபிமான எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா. அவர் எழுதிய வெண்பா:\nபத்துபவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்\nமுத்திலே சின்னதாய் மூக்குத்தி – மத்தபடி\n‘பாண்டு’வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர\nதீராநதி – குமுதம்.காம்: “சுஜாதா நேர்காணல்”\nஅவருக்கு பிடித்த 10 படங்கள் « Snap Judgment\nகல்கி வளர்த்த சிரிப்பலைகள் « Appusami.com\nசுஜாதா « Snap Judgment: என் இனிய இயந்திரா\nகண்ணம்மா: சுஜாதாவின் சிறு சிறுகதை���ள்: (Six Word Stories)\nஅறுபது அமெரிக்க நாட்கள் (17) « தமிழன் எக்ஸ்பிரஸ் :: டிசம்பர் 25-31, 1996\nதேசிகன் பக்கம்: “எழுபத்தொன்று – சுஜாதா”\nதேசிகன் பக்கம்: “ரவுண்ட் டிரிப் வித் சுஜாதா”\nஒரு அரட்டையும் ஒரு பதிவும் « Snap Judgment\nபிச்சைப்பாத்திரம்: எழுத்தாளர் (திருமதி & திரு) சுஜாதாவின் நேர்காணல்\nதேசிகன் பக்கம்: வேட்டையாடு விளையாடு விழா பற்றி சுஜாதா\nபெருசுகளின் பெருங்காப்பியங்கள: புறநானூறு : சுஜாதாவின் பிழைகள்\nPK Sivakumar – கற்றதும் பெற்றதும் – வாசக அனுபவம்\nThinnai: “மனம் என்னும் பறவை (எனக்குப் பிடித்த கதைகள் – 40-சுஜாதாவின் ‘முரண் ‘) – பாவண்ணன்”\nThinnai – ஜெயமோகன்: “தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – சுஜாதா: உயிர்மை பதிப்பகம்”\nThinnai: “சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள் – ஜெயமோகன்”\nசுஜாதா (எழுத்தாளர்) – தமிழ் விக்கி\nகணிப்பொறி “கேண்டீன்” இரண்டிலும் அடிக்கடி ஒரேபிரச்சனைதான். சர்வர் ப்ராப்ளம்.\n-சுஜாதா, அம்பலம்இந்தியா டுடே 30-8-2000 :: சுஜாதா பதில்கள்\nகேள்வி: ‘கவிதைகளைத் திருடி எழுதினார் கண்ணதாசன்’ என்று ஒரு கவிஞர் கூறியுள்ளாரே\nபதில்: மணிமேகலையில் திருக்குறள் வருகிறது. ஆழ்வார் பாடல்களிலும் வருகிறது. மற்ற இலக்கியங்களில் வரும் வரிகளைப் பின்வரும் இலக்கியக்கர்தாக்கள் பயன்படுத்துவது இயல்பானதே. ஷேக்ஸ்பியர் தட்டின வரலாறுகளும் வரிகளும் எண்ணற்றவை. ஷேக்ஸ்பியரிடமிருந்து தட்டினதும் அவ்வண்ணமே. இத்தகைய குற்றச்சாட்டுகள் நிற்காது. சாதனைகள் தான் நிற்கும்.\nஇந்த நூற்றாண்டில் எவையெவை அழிந்துபோகும்..\nபெட்ரோலும், கூட்டுக் குடும்பங்களும், கல்யாணமும், பிள்ளைப் பேறும், தாய்ப்பாசமும், விமான, பஸ் பயணமும், செலுலாய்டு சினிமாவும், டெலிபோனும் பெரும்பாலான வியாதிகளும், கடவுள் பக்தியும், கதை, கவிதைகளும், ரூபாய் நோட்டும் என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது அழிந்து போக. தற்கொலை மட்டும் பாக்கியிருக்கும்.\nஉலகின் முதல் டெர்ரரிஸ்ட் யார்\nசதாம் என்கிறது அமெரிக்கா. ஒஸாமா என்றும் சொல்லி வந்தார்கள். ‘அமெரிக்காதான் உலகின் முதல் டெர்ரரிஸ்ட்’ என்கிறார் நொவம் சாம்ஸ்கி. மகாபாரதத்தில் துரியோதனன் மகன் ஒருவன் டெர்ரரிஸ்ட்டாக இருந்திருக்கிறான். இந்திரன்தான் உலகின் முதல் டெர்ரரிஸ்ட் என்று இந்து புராணங்களை ஆராய்ச்சி செய்த ஒருவர் எழுதியிருக்கிறார். முதல் டெர்ரரிஸ்ட் சரித்திரத்தில் முதன�� முதல் ஒடுக்கப்பட்ட குழுவினரில்தான் பிறந்திருக்க வேண்டும்.\nவாக் போகையிலே… – மெரீனா ”என்ன சார், ஈவினிங் வாக்கா\n”ஏன், இப்பல்லாம் நீங்க ஒண்ணுமே எழுதறதில்லே\n”நிறைய பேசியாச்சேன்னு, யாராவது பேசாம இருக்காங்களா” உதிர்த்த பொன்மொழியை அவரே ரசித்துக்கொண்டார்\n”எதையாவது எழுதினா யாரு போடுவாங்க..\n என்னை நம்பி எழுதாதீங்க… எனக்கு எதைப் படிக்கவும் நேரமில்லே.. போறபோக்குலே பத்திரிகை போஸ்டர்களைப் படிக்கிறதோட சரி..” புறப்பட்டேன்.\n”சும்மா இருக்காதீங்க.. என்னை மாதிரி தினம் டைரியாவது எழுதுங்க. எழுதற பழக்கம் விட்டுப் போயிடக்கூடாது\nகுறிச்சொல்லிடப்பட்டது அஞ்சலி, இலக்கியம், எழுத்தாளர், சுஜாதா, சுட்டி, தொடுப்பு, படைப்பாளர், பட்டியல், பழசு, மீள்பதிவு\nKirukkal.com – சுப்புடுவிற்கு சுப்புடுத்தனமான விமர்சனம்\nPosted on ஜனவரி 15, 2008 | 2 பின்னூட்டங்கள்\nஅப்பாவின் தாங்க்ஸ்கிவ்விங் – ஒரு பெரிய சிறுகதை\nநன்றாக வந்திருக்கிறது. அட்வைஸ் பொழியும் கதை.\nமுதல் பாதியில் கிடைத்த துள்ளல்; முடிவில் போட்ட சென்டி எல்லாம் பார்த்தால் தமிழ் சினிமா திரைக்கதை மாதிரி இருந்துச்சு.\nஆங்காங்கே ‘சிக்கி முக்கி நெருப்பே’ என்று ஆண்டிஸ் (ஆண்டஸ் மலையா ஆன்டீஸ் மலையா) பாடல் ஒன்று போட்டால் முழுப்படமாக்கிடலாம் 🙂\nநம்முடைய முந்தைய ஜெனரேஷன் இந்த ‘கடன் வாங்கக்கூடாது / சேமிச்சு வாழணும்; சிக்கனமா இருக்கணும் / வாழ்க்கையே வங்கி சேமிப்பு புத்தகத்தில் இருக்கிறது’ போன்ற கோட்பாடுகளை உடைத்தெறிந்து விட, புதிய ஜெனரேஷன் ‘ஸ்டாக் மார்க்கெட்; ஈ-பே; டீல்ஸ்4யூ.காம்’ என்று அவர்கள் மாதிரி ஆகிப் போனதை கல்க்கலா காமிச்சு இருக்கீங்க.\nஇணைய இதழ்களுக்காவது அனுப்பி வைக்கலாமே. ரொம்ப இயல்பா வந்திருக்கு.\nமுதல் கதையை விட இது இன்னும் கொஞ்சம் ரசிக்கவைக்கிறது.\nவீட்டின் வரைபடம் எல்லாம் காமித்து மிரட்டுகிறார். நம்பகத்தன்மை அதிகம் உள்ள, டிராமாத்தனம் இல்லாத ஆக்கம்.\nலீனியராக சொல்லாமல், பழைய விஷயங்களை இடைச்செருகலாக சாமர்த்தியமாக நுழைப்பது, சமகால விவரணைகள், முடிவு எல்லாமே தூள்.\nஇப்படியே இரண்டு வாரம் ஓடிப் போக, இன்று தான் அது எலி என்று தெரிய வந்தது. தான் கையால் அந்த கருப்பு எலிப்புழுக்கையை உடைத்தது, முகர்ந்து பார்த்தெல்லாம் ஞாபகம் வர, குமட்டிக் கொண்டு வந்தது. ஏனோ திரும்பிக் போய் கையை அலம்பிக் கொண்டான்.\nஇதே ரேட்டில் கதை எழுதிக் கொண்டிருந்தால், அமெரிக்க பின்னணியில் ‘பிரிவோம்… சந்திப்போம்’ ஸ்டைலில், சுவாரசியமான தேஸி என்.ஆர்.ஐ.யின் வித்தியாசமான ‘மூன்று விரலை’ நாவலாக்கித் தரக்கூடிய நம்பிக்கையை வரவைக்கும் ஆக்கம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது இணையம், காமிக்ஸ், கார்ட்டூன், கிறுக்கல், சிறுகதை, சுட்டி, தொடுப்பு, புனைவு, வாசிப்பு, விமர்சனம்\nPosted on ஜனவரி 8, 2008 | 9 பின்னூட்டங்கள்\nஎன்பது போல் சுட்டி கொடுக்கும் வலைஞர்கள் – சுட்டிசாரிகள்.\nவலப்பக்க உரல்கள் என்றவுடன் நினைவிலாடுபவர் பத்ரி. இவர் இப்போது ரொம்ப சிக்கனமாகி விட்டார். இன்ட்ரெஸ்டிங்காக எதுவுமில்லை.\nஇன்றைய அளவில் அசுரன் பதிவுதான் ‘வலைப்பதிவில் சுட்டிகள்’ என்று தோன்றியவுடன் பயன் தருமாறு அமைந்திருக்கிறது. மார்க்ஸியம், கூகிள் ரீடர், தத்துவம், வரலாறு, தோழமை தளங்கள் என்று முழுமையான வீச்சு.\nஅதே மாதிரி மென் நூல்கள், பல்கலை சுட்டிகள் இன்ன பிற என்று பயனுள்ள தோரணம் கட்டுகிறார் கேயாரெஸ்.\nஇந்தப் பதிவு எழுதுவதற்கு காரணமாக இருந்தவர் கோவி கண்ணன். ‘அடிக்கடி நுழைவது‘ என்று அடைமொழியுடன் விளிப்பது கவனத்தை ஈர்த்தது.\nஅதே போல் நாமகரணங்களுடன் உண்மைத்தமிழனும் அறிமுகம் தருகிறார்.\nமுபாரக் ‘கைகாட்டி மரங்கள்‘ என்று கவிபட அழைக்கிறார்.வலைவீச்சு என்கிறார் சன்னாசி.\nநண்பர்கள் என்று ப்ளாக்மெயிலில் இறங்கிவிடுகிறார் செல்வன்.\nசிந்தனையாளர்கள் என்று பட்டம் தருபவர் தமிழ்மணி.\nஇடது, வலது பாகுபாடில்லாமல் மோகந்தாஸும், ‘முதுகு சொறிதல்‘ என்று துதியுடன் தாதாக்களுக்கு மாமூல் வைக்கிறார்.\nஎன்னுடைய தாத்தா கால பதிவில் வைத்திருக்கும் வகைப்படுத்தல் தலைப்புக்காக விளக்கங்கள் கொடுத்து கண்டிப்புகள் பெற்று, உவகை அடைய வத்திருக்கின்றன.\nபூக்கிரியை மட்டும் இனிஷியல் போட்டு மற்றவர்களை தனிமையில் தொடுக்கிறார் அய்யனார்.\nஇந்த மாதிரி காரணப்பெயர் இட்டிருந்த பிரகாஷ் சுருக்கெழுத்துக்கு மாறிவிட்டார். இன்னும் மாறாதவர் மூக்கு சுந்தர்.\nதான் எழுதியதை ஒழுங்கமைத்து தொகுத்துத் தருகிறார் எம்.எஸ்வி முத்து. அதே போல் முழுநேர சந்தைப்படுத்தலில் இறங்கிய இன்னொருவர் வெட்டிப்பயல்.\nதேடுபவர்கள் விரும்புவதை கூகிலே அசருமாறு வைத்திருக்கிறார் பிகேபி.\nஎல்லோரும் பிரதியுபகாரம் செய்வது ப��ல் திரட்டிகளை கை காட்டுகிறார் பெட்டை.\nஇணைப்புகளில் வித்தியாசமானவற்றை வைத்திருப்பதன் மூலம் கவர்கிறார் கல்வெட்டு.\nவோர்ட்ப்ரெஸ்.காமின் சாத்தியக்கூறுகளை புலப்படுத்துகிறார் சேவியர்.\nதான் எழுதிய நுட்பங்களை முன்னிறுத்துகிறார் ஜெகத்.\nபட்டறையை இன்றும் மறக்காதவர் விக்கி. சற்றுமுன் போட்டியை அகலாமல் வைத்திருப்பவர் ஆசிப்.\nவிளம்பரங்களுக்கு நடுவில் வலைப்பந்தல் வைத்திருக்கிறார் சர்வேசன்.\nகிட்டத்தட்ட ‘சைடுபார் முன்னேற்ற கழகம்‘ தொடங்க ஐ.எஸ்.ஓ சான்றிதழ் தரப்பட்டியல்களுடன் கூடியதாக ஹரன்பிரசன்னாவயும் இட்லி-வடையையும் சொல்லலாம்.\nமின்மடல் வேண்டுபவர்கள், அஞ்சலில் பிரதியெடுக்க விரும்புபவர்கள் போன்றவர்களுக்கு ஏதுவாக நோ நான்சென்ஸ் சுட்டி சாரி ஜமாலன்.\nகடைசியாக, எட்டப்பனாக எட்டாத சுட்டிகளை தட்ட வைக்கும் நோக்கில் இயங்கும் வலைச்சரம் ‘எனது பதிவு இடம்பெற்றிருக்கிறதா‘ என்று ஆர்வத்துடன் நோக்கவைக்கிறது.\nஎன்ன வேணா பட்டை போடுங்க…\nபாட்டை மட்டும் போட்டு படுத்தாதீங்க என்று சரணமடைவதுதான் என் பல்லவி.\nகுறிச்சொல்லிடப்பட்டது இணையம், கூகிள், சுட்டி, டெக்னொரட்டி, தேடல், பட்டியல், பதிவர், பரஸ்பரம், பேஜ் ராங்க், வலைப்பதிவர்கள், வார்ப்புரு\nPosted on ஓகஸ்ட் 4, 2007 | பின்னூட்டமொன்றை இடுக\nஆல் கோரை நினைத்து கொண்டேன். 28 கேள்விகளில் விடையைக் கண்டு பிடித்தது.\nஐஷ்வர்யா ராயை 18 கேள்விகளில் சொல்லிவிட்டது.\nPosted on ஜூலை 27, 2007 | 6 பின்னூட்டங்கள்\nநல்ல விஷயங்கள் தாமதமாகத்தான் எனக்குத் தெரிய வருகிறது.\nஹாரி பாட்டர் அதகளமான அசந்தர்ப்பமான வேளையில் புத்தகக் கடைக்கு சென்று நோட்டமிடும் எண்ணம். திருவிழாவில் ஒயிலாட்டம், ஓரத்தில் ஒதுங்கும் ஆட்டம் எல்லாம் பார்க்காமல், வேண்டுதல் எதுவும் முன்வைக்காமல் சாமியை மட்டும் பார்ப்பது போல், தேவையான புத்தகம் என்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் இலக்கின்றி சுற்றியபோது, இந்தப் பத்திரிகை அம்புட்டுக் கொண்டது.\nநூலகத்தில் இலவசமாக இதழ் கிடைத்தாலும் எடுக்காமல் புறந்தள்ளுபவர் கூட, பைசா போட்டு வாங்க வைக்கும் நேர்த்தி.\n5. GE என்னும் ராட்சஸன் (அமெரிக்க நிறுவனம்):\n6. சிரித்து வாழ வேண்டும்: சென்ட் அடித்துக் கொண்டால் மகிழ்ச்சி பிறக்குமா ஒஷோ பிரச்சினை மாதிரி வாதங்களில் உண்டாகும் அழுத்தம் நீங்க வேண்டுமா ஒஷோ பிரச்��ினை மாதிரி வாதங்களில் உண்டாகும் அழுத்தம் நீங்க வேண்டுமா ரிலாக்ஸ் செய்ய ப்ர்ஃப்யூம் போட்டுக்குங்க…\n7. கடைசியாக வலைப்பதிவில் இருந்து சில திரைப்படங்களும் & இயக்குநரும்.\nPosted on ஜூலை 23, 2007 | 6 பின்னூட்டங்கள்\n2. பல் குத்தும் கலை தெரிந்திருக்கும். இது பல்குத்தி கலை – Art with Toothpicks – PopuPlace.com\n3. பொழுது போகாத பொம்மு – அனாதையாக பர்ஸ் உங்களை அழைத்தால் என்ன செய்வீர்கள்\n4. கூகிள் படங்களைத் தேடினால் என்ன விடை வரும் என்று அறிவீர்களா – Grant Robinson : Guess-the-google (எனக்கு 171 மார்க் போட்டார்கள்… நீங்க எவ்வளவு எடுக்க முடிந்தது – Grant Robinson : Guess-the-google (எனக்கு 171 மார்க் போட்டார்கள்… நீங்க எவ்வளவு எடுக்க முடிந்தது\n5. புகைப்பட போட்டி நடத்தி எப்படி சுவைபட காட்டுவது என்கிறார்கள்; விளம்பரங்களின் பகட்டும் விகல்பம் இல்லாத நிழற்படங்களும்: Fast Food: Ads vs. Reality\n10. இந்தியா எங்கே இருக்கிறது என்று தேட ரெடியா\n11. போகிமான், தாய்ப்பால், போலியோ சொட்டு மருந்து – என்ன ஒற்றுமை\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nKutti Revathi: குட்டி ரேவதி\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/nirmala-sitharaman-budget-pu5ng7", "date_download": "2019-08-18T23:20:58Z", "digest": "sha1:XVYEP4VXBAVFE7WMFFYYMZCBW4GR37XW", "length": 11047, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆரம்பமே அசத்தல்... இந்திய பாரம்பரிய முறைப்படி சிவப்பு நிற துணியில் பட்ஜெட்...!", "raw_content": "\nஆரம்பமே அசத்தல்... இந்திய பாரம்பரிய முறைப்படி சிவப்பு நிற துணியில் பட்ஜெட்...\nகாலம் காலமாக சூட்கேஸில் கொண்டு வரப்படும் பட்ஜெட் உரை முறையை மாற்றி, இந்திய பாரம்பரிய முறைப்படி சிவப்பு நிற துணியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொண்டு சென்றார். அடிமைத்தனத்தின் வெளிப்பாடு சூட்கேஸ் என்பதால் இந்த மாற்றம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாலம் காலமாக சூட்கேஸில் கொண்டு வரப்படும் பட்ஜெட் உரை முறையை மாற்றி, இந்திய பாரம்பரிய முறைப்படி சிவப்பு நிற துணியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொண்டு சென்றார். அடிமைத்தனத்தின் வெளிப்பாடு சூட்கேஸ் என்பதால் இந்த மாற்றம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்றது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் அள்ளி வீசப்பட்ட சலுகைகள் தற்போது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடம் எழுந்துள்ளது.\nஇந்நிலையில், சிவப்பு நிறத்தில் சேலை அணிந்திருந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை எடுப்பதற்காக நிதி அமைச்சகத்துக்கு வந்தார். இந்த நிலையில் சிவப்பு நிறத்தில் சேலை அணிந்திருந்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை எடுப்பதற்காக நிதி அமைச்சகத்துக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், நிதித்துறை செயலாளர் எஸ்.சி. கார்க், உள்ளிட்டோர் பட்ஜெட்டை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர்.\nஅவர் நாடாளுமன்றத்துக்கு புறப்படுவதற்கு முன்னர் பட்ஜெட் வைத்திருந்த பையை செய்தியாளர்களுக்கு காண்பித்தார். பிரிட்டிஷ் காலத்தில் துவங்கிய இந்த பாரம்பரிய முறையை மாற்றி, தங்க நிறத்தில் இந்திய அரசு முத்திர�� பொறிக்கப்பட்டு, இந்திய பாரம்பரிய முறையில் சிவப்பு துணியால் மடித்து மூடப்பட்டு (வடஇந்தியர்களின் கலாச்சார பண்பாடு) பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் கொண்டு வந்துள்ளார். இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nகாஷ்மீரில் தற்கொலை படை தாக்குதல் எதிரொலி... அமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை..\nநாட்டுக்காக இன்னுயிர் தந்த ராணுவ வீரர்கள்… பாஜக அமைச்சர்கள் , எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு \nசூடுபிடிக்கும் அதிமுக - பாஜக கூட்டணி பியூஸ் கோயல் வருகைக்காக காத்திருக்கும் கட்சிகள்\n பாகிஸ்தானுக்கான இந்திய தூதருக்கு அதிரடி உத்தரவு..\n’இனி பாக்கத்தானே போறீங்க... இந்த அண்ணனோட ஆட்டத்த...’ தாறுமாறு உற்சாகத்தில் மோடி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/455-2017-01-18-15-45-39", "date_download": "2019-08-19T00:23:57Z", "digest": "sha1:YHW5YMIWRM27NLN3YC27O3M6Q37WXUCH", "length": 6960, "nlines": 126, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "சூர்யாவை வம்புக்கு இழுக்கும் பீட்டா", "raw_content": "\nசூர்யாவை வம்புக்கு இழுக்கும் பீட்டா\nபீட்டா நிறுவனம் மீது தமிழகமே கொந்தளிப்பில் உள்ளது. ஆனால் பீட்டாவில் இருப்பவர்கள் நடிகர் சூர்யா அவர்களை தவறாக கூறியுள்ளனர்.\nஅதாவது சூர்யா தன்னுடைய S3 படத்தின் புரொமோஷனுக்காக ஜல்லிக்கட்டை பயன்படுத்துவதாக கூறியுள்ளனர். ஜல்லிக்கட்டால் பல மாடுகளும், மக்களும் இறந்துள்ளனர். ஒரு பட புரொமோஷனுக்காக இதை பயன்படுத்துவது மிகவும் மோசமான செயல் என்று கூறியுள்ளனர்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/124440?ref=rightsidebar", "date_download": "2019-08-18T23:39:59Z", "digest": "sha1:NVO25YDOMPSUIZ6VW44PNLIUVK574SH5", "length": 12479, "nlines": 126, "source_domain": "www.ibctamil.com", "title": "அம்பாறையில் கடும் பதற்றம் -முஸ்லிம் கட்சிகளிடையே மோதல்! - IBCTamil", "raw_content": "\nசிறுநீர் கழிக்க தவித்த சிறுவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர்\nயாழ் மக்களுக்கு பேரிடியாக விழுந்த ரணிலின் அறிவிப்பு\nவெளிநாடொன்றின் கடற்கரை நகரில் பசியுடனும் நீர்சத்து குறைபாட்டுடனும் வீதியில் அலைந்து திரிந்த இலங்கையர்\nசெய்தி வாசித்துக்கொண்டிருக்கும்போதே வெள்ளத்தில் மூழ்கிய பத்திரிகையாளர்\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்; வெளியானது புதிய தகவல்\nதிருமண நிகழ்வில் நடந்த பயங்கரம்; மண்டபம் முழுவதும் சிதறி கிடக்கும் 63 பேரின் உடல்கள்\nமற்றுமொரு முக்கிய கட���சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்கை அரசியலில் அதிரடி திருப்பம்; மைத்திரியின் அதிரடி பேச்சில் அதிர்ந்து போயுள்ள கொழும்பு\nயாழில் நித்திரைக்கு சென்றுவிட்டு காலையில் எழுந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமலேசியா, யாழ் மானிப்பாய், கனடா\nபுங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரம்\nஅம்பாறையில் கடும் பதற்றம் -முஸ்லிம் கட்சிகளிடையே மோதல்\nஅம்பாறையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்படும் நபர்களினால் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇன்று சனிக்கிழமை (20) அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுக அதிகாரசபை தங்குமிடம் பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் மற்றும் ஊடகமொன்றுக்கு செவ்வி வழங்கும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தொடர்பாக மேற்குறித்த ஊடக நேரலை செவ்வியில் கருத்து தெரிவிக்கப்பட்டதாக கூறி நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிமின் ஆதரவாளர்கள் என வந்தவர்களினால் திடீர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.\nஇதன் போது அப்பகுதியில் டயர்கள் எரிக்கப்பட்டு எதிர்ப்பு காட்டப்பட்டதுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் காயங்கள் எதுவும் இன்றி தப்பியதுடன் அவரது வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது\nசம்பவ இடத்துக்கு கடற்படையினர் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇதன் போது அக்கரைப்பற்று பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதுடன் அப்பகுதியில் சிறிது பதற்றம் நிலவுகின்றது.\nமேற்படி கூட்டங்கள் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு எதிர்வரும் வாரங்களில் கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் வருகை தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது.\nநாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் இத்தாக்க���தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்\nநிந்தவூர் பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கியஸ்தர்கள் எமது கட்சியில் உத்தியோக பூர்வமாக இணைந்து கொண்டனர்.இதில் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசீமின் நெருங்கிய நபர் ஒருவரும் எம்முடன் இணைந்து இரவு இராப்போசனமும் வழங்கினார்.இந்த விடயத்தை என்னிடம் செவ்வி மேற்கொண்ட ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தேன்.அது நேரலையாகவே இருந்தது.இதனை பார்த்துக்கொண்டிருந்த மேற்குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் நான் தங்கி நின்ற துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான தங்குமிடத்துக்கு வந்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.எனது வாகனத்தையும் கற்களால் அடித்து கண்ணாடிகளை நொருக்கினர் .இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்துள்ளேன் என கூறினார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/jaffna.university.html", "date_download": "2019-08-18T23:14:49Z", "digest": "sha1:K5L3KAQJPV26CTMFE73AHEZHB5YD3VWQ", "length": 10662, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ். பல்கலைக்கழகத்தின் இந்து கற்கைகள் பீடம் அங்குரார்பணம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / யாழ். பல்கலைக்கழகத்தின் இந்து கற்கைகள் பீடம் அங்குரார்பணம்\nயாழ். பல்கலைக்கழகத்தின் இந்து கற்கைகள் பீடம் அங்குரார்பணம்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இந்து கற்கைகள் பீடத்தின் அங்குரார்பண வைபவம் திருமதி சுகந்தினி முரளிதரன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.\nகுறித்த நிகழ்வு பல்கலைக்கழக பரமேஸ்வரா ஆலயத்தில் இறை வணக்கத்துடன் ஆரம்பமாகியது.\nஇந்த நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக யாழ் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி க.கந்தசாமி கலந்து கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராக இந்திய துணைத் தூதுவர் ச.பாலசந்திரன் கலந்து கொண்டார்.\nஇந்த நிகழ்வில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், பேராசிரியர்கள்,மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்..\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்�� ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/11013116/1025044/Puducherry-Kiran-Bedi-Checking-MotorVehicles.vpf", "date_download": "2019-08-18T23:53:06Z", "digest": "sha1:6Y7WR5D36CYZI76F2KG6JMMZALJUIYHK", "length": 4217, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "வாகன ஓட்டிகளை எச்சரித்த கிரண்பேடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவாகன ஓட்டிகளை எச்சரித்த கிரண்பேடி\nசாலையில் இறங்கி திடீர் சோதனை மேற்கொண்டார் கிரண்பேடி\nபுதுச்சேரியில் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, சாலைகளில் சோதனை மேற்கொண்டார். அப்போது, தலைக்கவசம் அணியாதவர்களின் இரசக்கர வாகனங்களை மறித்த கிரண்பேடி, தலைக்கவசம் அணியுமாறு வலியுறுத்தினார். இதேபோல, இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் பயணித்த‌தையும், ஆட்டோவில் அதிக நபர்கள் பயணித்த‌தையும் கிரண்பேடி கண்டித்தார். மாநில ஆளுநர் வீதியில் இறங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியது மக்களை வியப்பில் ஆழ்த்தியது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ���டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyar1.blogspot.com/2018/05/blog-post_58.html", "date_download": "2019-08-19T00:19:16Z", "digest": "sha1:37G4GAL6RK3DU4654YUNYMQ2MQW5LGEF", "length": 9129, "nlines": 155, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "ஐஐடி மாணவருக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு!", "raw_content": "\nஐஐடி மாணவருக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு\nஇந்தியதொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐஐடி) படித்துவரும் ஆராய்ச்சி மாணவரின் விருப்பத்தை ஏற்று, தான் அணிந்திருந்த மாலையை அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசாக அளித்தார்.\nமத்தியப் பிரதேச மாநிலம், மாண்ட்லா நகரில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் தங்க நிற மாலையை அணிந்துகொண்டு பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.\nரமேஷ் குமார் சிங் என்ற மாணவர், சுட்டுரையில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், தனக்கு அந்த மாலை மீது விருப்பம் இருப்பதாகவும், அது தனக்கு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றும் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.\nஇந்நிலையில், அவரது முகவரிக்கு அந்த மாலையை பார்சலில் அனுப்பி வைத்து மோடி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.\nஇதுகுறித்து ரமேஷ் குமார் சிங் கூறியதாவது:\nபிரதமர் மோடியின் உரையை தொலைக்காட்சியில் கண்டு ரசித்தேன். அப்போது, அவரது கழுத்தில் ஒரு மாலை அணிந்திருந்ததைக் கண்டேன். அது எனக்கு மிகவும் பிடித்துபோனது. அந்த மாலை கிடைக்கப் பெற்றால் மகிழ்ச்சி அடைவேன் என்று சுட்டுரையில் பிரதமர் கணக்கில் எனது முகவரியுடன் குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டேன். அந்த மாலை எனக்கு கிடைக்கும் என்று நம்பிக்கையில்லை. ஆனால், கடந்த 1-ஆம் தேதி அந்த மாலை எனக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து பார்சலில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில், பிரதமர் மோடி எழுதிய கடிதம் ஒன்றும் இருந்தது. அதில், \"உங்கள் சுட்டுரைப் பதிவை படித்தேன். நீங்கள் விரும்பிய மாலையை உங்களுக்கு பரிசாக அனுப்பி வைக்கிறேன்' என்று மோடி குறிப்பிட்டிருந்தார் என்றார் ரமேஷ் குமார் சிங்.\nஇந்தத் தகவலை முகநூலில் அவர் பதிவு செய்ததை அடுத்து, அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் அவரது தங்கும் விடுதிக்கு வந்து அந்த மாலையை கண்டு ரசித்ததுடன், அவருக்��ு வாழ்த்துகளையும் கூறிவிட்டு சென்றனர்.\nரமேஷ் குமார் சிங், உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத்தில் உள்ள ஐஐடியில் மெக்கானிக்கல் இன்ஜீனியரிங்கில் பிஹெச்டி படித்து வருகிறார்.\nகாமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்\n1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம்ஞாபகசக்தி மிகுந்திருந்தது.\n2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்டபிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.\n3. காமராஜரிடம் பேசும் போது, அவர் \"அமருங்கள், மகிழ்ச்சி,நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.\n4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்றமாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள்குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்சொல்லி இருக்கிறார்..\n5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநிலதலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில்காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்துபோய் இருக்கிறார்கள்.\n6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான்,திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனிகட்டி போல கரைந்து மறைந்து விடும்.\n7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில்உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாகசொல்லி ஆச்சரியப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2/", "date_download": "2019-08-19T00:29:50Z", "digest": "sha1:5RX4JVWS2TSPY3Z3POROWP375U65YR74", "length": 17758, "nlines": 209, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கல்லடி பாலத்திலிருந்து குதித்த சிறுமி சடலமாக மீட்பு", "raw_content": "\nகல்லடி பாலத்திலிருந்து குதித்த சிறுமி சடலமாக மீட்பு\nமட்டக்களப்பு, கல்லடி பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற 16 வயது சிறுமியின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க காரியாலத்திற்கருகில் உள்ள ஆற்றில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.\nகடந்த சனிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முய���்ற 16 வயது சிறுமியை காப்பாற்ற இளைஞர் ஒருவர் ஆற்றில் குதித்போதும் குறித்த சிறுமியை காப்பாற்ற முடியாமல் போனது.\nஇதனையடுத்து குறித்த சிறுமியின் சடலத்தை ஆற்றில் தேடிவந்த நிலையிலேயே இந்த சடலம் ஆற்றில் கரை ஓதுங்கிய நிவையில் இன்று திங்கட்கிழமை காலை 6 மணிக்கு மீட்கப்பட்டுள்ளது\nகாத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பூநொச்சிமுனை வீதி 2 குறுக்கு வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமியொருவரே உயிரிழந்துள்ளார்.\n‘கோட்டாவுக்கு தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது’ 0\nரணில் ஒருபோதும் தமிழர்களுக்கு எதையும் செய்யமாட்டார் ; கருணா அம்மான் 0\nஇலங்கை யானை: சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம் – கானுயிரின் கதை 0\nமட்டு வான்பரப்பில் வெள்ளை நிறத்திலான அதிசயப் பொருள்\nஇரணைமடுக்குளத்தில் நீர் வற்றியதால் நெருக்கடி 0\nநுவரெலியாவில் நூறு அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கரவண்டி: இருவர் பலி 0\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nகோட்டாபய ராஜபக்ஷ: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இவர் யார்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 153)\nசரணடைவும் சிறைச்சாலையும்: “உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என கேலியாக அழுது காட்டிய இராணுவத்தினா்கள் (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -29)\nபிராந்தியத்தையே நிலைகுலையவைத்த சக்தி மிக்க ஆர்.டி.எக்ஸ் குண்டு வெடித்து.. 18பேரின் உயிரை வாங்கியது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nஎன். கோபாலசாமி ஐயங்கார்: தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nகார்கில் போர்… வாஜ்பாய் சொன்ன அந்த வார்த்தை… மிரண்ட பாகிஸ்தான்\nமிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]\nதுப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா \n50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வ��ரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=23494", "date_download": "2019-08-18T23:17:53Z", "digest": "sha1:LHJ4JIMES4GQHDRYZW6MO2HUBVS66NYZ", "length": 46721, "nlines": 259, "source_domain": "puthu.thinnai.com", "title": "மெய்த்திரு, பொய்த்திரு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஒரு நாடென்பது அதன் நீள அகலத்தில் மட்டும் அமைந்திருக்கவில்லை. அந்த நாட்டின் இயற்கை வளம், பாதுகாப்பு. அந்நாட்டு மக்கள். அவர்களின் நடை உடை பாவனை, கல்வி, கலைவியும், இவற்றையும் உள்ளடக்கியதே. நேர்மையான ஆட்சி முறையும் நேர்மை யான வழியில் சேர்த்த செல்வமும், அரச பதவியும், மக்கள் அச்சமின்றி வாழ்வதும் ஒரு நல்ல நாட்டுக்கு இலக்கணம்.\nகோசல நாட்டின் வளத்தைப் பேச வந்த கம்பன் ஐந்தறிவு படைத்தவைகளும் எப்படி ஒன் றுக் கொன்று அனுசணையாக ஆதாரமாக இருக்கின்றன என்பதை இப்படி விளக்குகிறான். அன்னம் தன் குஞ்சைத் தாமரை மலர்ப்படுக்கையிலே படுக்க வைக்க���றது. அன்னக் குஞ்சு எருமையின் பாலைக் குடித்து விட்டு நிம்மதியாகத்\nதூங்குகிறது. அந்தப் பால் எங்கிருந்து கிடைத்தது\nநினைத்து முலைவழியே நின்று பால்\nசொரிந்ததால் கிடைத்த்து. அன்னக்குஞ்சு தூங்க யார் தாலாட்டுப் பாடுகிறார்கள்\nதான் தாலாட்டுப் பாடுகின்றன.அந்தக் காட்சியைக் கவிஞன் எப்படிச் சொல்கிறான்\nமால் உண்ட நளினப் பள்ளி\nகால் உண்ட சேற்று மேதி\nகன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த\nபால் உண்டு, துயில, பச்சைத்\nஎன்று கோசல் நாட்டின் எருமை கூட இரக்கத்துடன் கனிந்து, கசிந்து, தன் பாலைக் கொடுக்கும் ஈகைக் குணத்தைக் காட்டு கிறான் கம்பன். தேரைகளும் அன்னக் குஞ்சுக்குத் தாலாட்டுப் பாடுவதைக் காண்கிறோம்.\nஅந்நாட்டு மக்கள் எப்படி யிருக் கிறார்கள் அம்மக்கள் அழகென்று எதைக் கருதுகிறார்கள் அம்மக்கள் அழகென்று எதைக் கருதுகிறார்கள் புற அழகை அவர்கள் அழகென்று கருதுவதில்லையாம். நற் குணத்தையே அவர்கள் அழகென்று மதிக்கிறார்கள். அவர் களுடைய பொய்மை இல்லாத உண்மை நிலையால் அந் நாட்டில் நீதி நிலைத்து நின்றது. அந்நாட்டுப் பெண்களின்\nஅன்பால் அறங்கள் நிலை பெற்றிருந்தன. அவர்களுடைய கற்பால் பெய்யெனப் பெய்யும் மழையும் காலத்தே தவறா மல் பெய்ததாம். இதை\nபொற்பின் நின்றன பொலிவு, பொய் இலா\nநிற்பின் நின்றன நீதி, மாதரார்\nஅற்பின் நின்றன அறங்கள், அன்னவர்\nஇந்நாட்டின் தலைநகரான அயோத்தி செல்வோம். இதை நிலமகளுடைய முகம் என்று சொல்லலாமா அம்முகத்திலுள்ள திலகம் என்று சொல்ல லாமா அம்முகத்திலுள்ள திலகம் என்று சொல்ல லாமா இல்லை அவளுடைய கண்களோ அவள் அணிந்தி ருக்கும் மங்கல நாணோ மார்பிலே அலங்கரிக்கும் மணி மாலையோ மார்பிலே அலங்கரிக்கும் மணி மாலையோ அவளுடைய உயிரோ திருமாலின் நன்மணிகள் வைக்கப்பட்ட ஆபர ணப் பெட்டியோ வைகுந்தமோ ஊழிக் காலத்தில் சகல ஜீவராசிகளையும் தன்னுள் அடக்கும் மாயோனின் திரு வயிறோ\nநிறை நெடு மங்கல நாணோ\nஇலகு பூண்முலை மேல் ஆரமோ\nகடந்து சென்றால் நம் கண்ணில் தென்படுபவை மாளிகைகள்\nஇந்த மாளிகைகளைப் பார்த்து விட்டு சந்திரனைப் பார்த்தால் அந்தச் சந்திரனும் கருப்பகத் தோன்றும். அவ்வளவு வெண் மையான மாளிகைகள் வானோங்கி உயர்ந்து விளங்கும் இந்த வெண்ணிற மாளிகைகள் கடும் காற்று வீசும்போது மேலெழுந்து பாற்கடலின் அலைகளைப்போல் தோன்றுகிறது.\nதிங்களும் கரிதென வெண்மை தீற்றிய\nசுங்க வெண் சுதையுடைத் தவள மாளிகை\nவெங்கால் பொர, மேக்கு நோக்கிய\nபொங்கிரும் பாற்கடல் தரங்கம் போலுமே\nபந்தாடுகிறார்கள். அவர்கள் அணிந்திருக்கும் அணிகலன்களி லிருந்து முத்துக்கள் சிந்துகின்றன. பணிப் பெண்கள் அம் முத்துக்களைச் சேகரிக்கிறார்கள்.இம்முத்துக்களின் ஒளியின் முன்னால் சந்திரனுடைய ஒளியும் குறைந்து விடுமாம். இந்\nநகரமெங்கும் பலவித ஒலிகள் கேட்கின்றன. அவை என்ன வென்று கேட்போமா\nவளை ஒலி. வயிர் ஒலி, மகர வீணையின்\nகிளை ஒலி, முழவு ஒலி, கின்னரத்து ஒலி,\nதுளை ஒலி, பல்லியம் துவைக்கும்\nவிளை ஒலி, கடல் ஒலி மெலிய விம்முமே\nநகரத்திற்குள் செல்கிறோம். அங்குதான் எத்தனை மண்டபங்கள்\nமன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம்\nஅன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம்\nஉன்ன அரும் அருமறை ஓது மண்டபம்\nபன்ன அருங்கலை தெரி பட்டி மண்டபம்\nனாக விளங்கும் அயோத்தி மன்னனுக்குச் சிற்றரசர்கள் செலுத்த வேண்டிய கப்பத்தைச் செலுத்த மண்டபங்கள் இருந் தன. எந்த ஒரு நாட்டிலும் ஓவாப்பசியும், உறு பிணியும், கல வரங்களும் இல்லாமல் இருந்தால்தான் அந்நாட்டில் கலை வளம் சிறக்கும். அப்படி ஒரு நிலை இருந்ததால்தான் அயோத்தியில் பெண்கள் ஆடுவதற்காகவே மண்டபங்கள் இருந்தன. வேதங்கள் ஓதவும் தனி மண்டப்ங்கள்\nஅயோத்தி நகரத்தில் வாழ்ந்த மக்கள் செல்வச் செருக்கோடு வாழ்ந்தார்கள். கவலையே இல்லாத வாழ்க்கை. அவர்கள் வாழ்க்கை எப்படி யிருந்தது\nகாடும் புனமும் கடல் அன்ன கிடங்கும் மாதர்\nஆடும் குளனும், அருவிச் சுனைக் குன்றும் உம்பர்\nவீடும் விரவும், மணப்பந்தரும், வீணை வண்டும்\nஇது மட்டுமல்ல, அந்நகரில் கள்வர்களே இல்லையாம். அதனால் காவலும் இல்லை. தானம் வாங்குவதற்கு யாருக்குமே தேவையில்லை. அத னால் கொடுப்பவர்களும் இல்லை. அயோத்தியில் எல்லோ ருமே கற்றவர்களாக இருப்பதால் இவர்தான் கல்வியில் சிறந்தவர் என்று எவரையும் சுட்டிக் காட்ட முடியாத நிலை.\nமேலும் அந்நகரில் வாழ்பவர்கள் எல்லோருமே கல்வி, பொருள் ஆகிய எல்லாச் செல்வங்களையும் பெற்றிருந்ததால் அந்நகரில் இவன் ஏழை, இவன் பணக்காரன் என்ற பேதம் இல்லை.\nகல்லாது நிற்பார் பிறர் இன்மையின்\nவல்லாரும் இல்லை; அவை வல்லர்\nஇல்லாரும் இல்லை உடையாரும் இல்லை\nஇப்படி அயோத்தி மாநகர் கல்வி என்னும் வித்திலிருந்து முளைத்து மேலெழுந்து வலிமை வாய்ந்த கிளைகளை எங்கும் பரப்பி, அரிய தவமாகிய இலை கள் தழைத்து, அன்பு அரும்பி, தருமம் மலர்ந்து, இன்பம் என் னும் பழம் பழுத்த பழமரம் போல் பொலிவுடன் விளங்கியது.\nகவிஞன் காட்ட அயோத்தி யைக் கண்டோம். அனுமன் பார்வையில் இலங்கையைப் பார்ப்போம். ஏனென்றால் அவன் இரவு பூராவும் இலங்கை\n இலங்கை நகரக் காவல் செய்து வந்த லங்கிணியை வென்று வீழ்த்திய அனுமன் இலங்கையப் பார்க்கிறான். முதல் பார்வை யிலேயே\nநாகர் பொன்னகர் இதனை ஒக்கும்\nஎன்று வியந்து பேசுகிறான். பின் உயர்ந்த மாடங்களைப் பார்க்கிறான். அவை\nஇந்த மாடங்கள் எல்லாம் எதைக்\n எதைக் கொண்டு கட்டப் பட்டிருந்தால் இவ்வளவு ஒளியைப் பரப்பும் என்று வியக்கிறான். இந்த மாடங்கள் தேவேந்திரன் இருப்பதற்கு ஏற்றபடி கட்டப்பட்ட சிறப்புக்களைக் கொண்டது என்று சொன்னால் அதுவும் குற்றமாகும் என்று எண்ணு கிறான்.\nஅனுமனுக்கு இன்னொரு எண்ண மும்தோன்றுகிறது. இலங்கை நகரின் ஒளிவீசும் மாட மாளி கைகளின் அழகால் பொன்மயமான இலங்கை, நீல மேனிய னான திருமாலின் உந்தியில் தோன்றிய பொன்மயமான அண்டம் போலக் காட்சி யளித்தது. மேலும் பார்க்கிறான்.\nபன்னி, நாள் பல பணி உழந்து\nஇந்த நகரைப் பார்த்தால் பொன் மயமான மலைமேல் மணிகளைப் பொழிந்தது போல் தோன்\nறுகிறது. பிரமதேவன் சொல்படி தேவதச்சன் பலநாள் உழைத்து இந்நகரை அருமையாக சிருஷ்டித்திருப்பானோ\nகொஞ்சம் கொஞ்சமாக இலங் கையினுள் செல்லும் அனுமன் இலங்கை மதிலின் சிறப்பை கண்டு பிரமிக்கிறான். வெப்பமான சூரியன் இராவணனுக்கு அஞ்சி இலங்கை மாநகருக்கு மேலே செல்ல மாட்டான் என்று சொல்கிறார்களே அதுவல்ல உண்மை.\nஅந்த மதிலைக் கடந்து போவது கடினம் என்பதால் தான் சூரியனும் ஒதுங்கி போகிறான் என்ற முடிவுக்கு வருகிறான். ‘தேவர் என்பவர் யாரும் இத்திரு நகர்க்கு இறைவன் ஏவல் செய்பவர்’ என்பதையும் அவர்கள் ராவணனுக்கு ஏவல் செய்ய மேல் உத்தரியம் அலையக் குலைய விரைந் தோடுவதை யும் காண்கிறான்.\nபோகிறான் அனுமன். இது என்ன மேருமலை இங்கே எப்படி வந்த்து என்று நிமிர்ந்து பார்க்கிறான். கொஞ்சம் நிதானிக் கிறான். கோபுரவாயில் தான் அப்படியிருக்கிறதாம். தேவர்கள் தங்கள் ஊருக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்ட ஏணியோ என்று நிமிர்ந்து பார்க்கிறான். கொஞ்சம் நிதானிக் கிறான். கோபுரவாயில் தான் அப்படிய���ருக்கிறதாம். தேவர்கள் தங்கள் ஊருக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்ட ஏணியோ என்று பிரமிப்பை ஊட்டுகிறது. இந்த ஏழு உலகங்களும் சிதைவடையாமல் நிலைத்திருக்கும் படிநடுவில் கட்டப்பட்ட தூணோ என்று பிரமிப்பை ஊட்டுகிறது. இந்த ஏழு உலகங்களும் சிதைவடையாமல் நிலைத்திருக்கும் படிநடுவில் கட்டப்பட்ட தூணோ\nமேருவை நிறுத்தி வெளி செய்தது கொல்\nஊர்புக அமைத்த படுகால் கொல்\nசோர்வு இல நிலைக்க நடு இட்ட்து ஒரு தூணோ\nஎன்று பிரமிக்க வைக்கிறது கோபுரம்\nகோபுரவாயிலைக் கடந்த அனுமன் இலங்கையிலுள்ள வீடுகளைப் பார்க்கிறான். அங் குள்ள பெண்கள் எப்படியிருக்கிறார்கள் என்று லேசாக எட் டிப் பார்க்கிறான். அவர்கள் கையில் சங்கு வளையல்களும் காலில் சிலம்பும், இடையில் மேகலையும் கொலுசும் அணிந்து முரசுகள் ஒலிக்க, தேவ மாதர்கள் மங்கல கீதம் பாட தங்கள் வீட்டு தேவதைகளை மலர் கொண்டு பூசித்து வழிபடுகிறார்கள்.\nசிலர் அழகிய பூம்பந்தலில் பொன்னாலான அரங்கம் அமைத்து மணிகள் ஒளிவீச ஆச னத்தில் அமர்ந்து இசையோடு தாளம் ஒலிக்க, காந்தர்வப் பெண்கள் நடனமாடுவதைக் கண்டு ரசிக்கிறார்கள். இவர்கள் தேவமங்கையர்களின் நாட்டியத்தையும் ரசிப்பார்கள்.\nகூடுவாரிடை இன்னியம் கொட்டுவார் பலர்\nஇப்படி இலங்கை மக்கள் வாழ்க்கையை நன்கு அனுபவிப் பதை அனுமன் பார்க்கிறான்.\nஇலங்கை வீரர்கள் பெரிய உடம்பை உடையவர்கள் மட்டுமல்ல, வீரத்திலும் அளவற்ற வர்கள். அவர்கள் உலகத்தையே தோண்டி மேலே எடுக்கும் ஆற்றல் உள்ளவர்கள். பெரிய சேனைக் கூட்டமும் அவர்களி டமிருந்தது அது மட்டுமல்ல அவர்கள் மாயத்திலும் வல்ல\nவர்களாயிருந்தார்கள் என்பதையும் அனுமன் உணர்ந்து கொள்கிறான். கால்களில் வீரக்கழலும் கையில் வேலும் கண் களில் நெருப்பையும் உடைய வீர்ர்களையும் அனுமன்\nஇலங்கைத் தெருக்களில் ”மரம் அடங்கலும் கற்பகம். மனை எல்லாம் கனகம்” என்று விளங் குகிறது. மேலும் அங்கே குழையும் ஆபரணங்களும் மாலை களும் கணக்கில்லாமல் கொட்டிக் கிடக்கின்றன. இலங்கை ஒரு போக பூமியாகவே காட்சி யளிக்கிறது. இதைக் கண்ட அனுமன்,\nபளிக்கு மாளிகைத் தலம் தொறும்\nஎன்று அந்த போக பூமியை வியந்து பாராட்டுகிறான்.\nகலைச் செல்வங்களுக்கும் இலங்கையில் குறைவில்லை. சிற்ப, சித்திரத் தொழிலும் அமோகமாக விளங்கியது. அரக்கர் தலைவர்களின் மாளி கைகளுக்கு நடுவே அமைக்கப் பெற்றிருக்கும் ராவணனு டைய மாளிகையின் சிற்பத் திறன் தான் சாமானியமானதா என்ன ஆனால் அறம் புகாத இலங்கையிலுள்ள மாளிகை யைக் கண்டு அனுமன் “நீங்கும் அந்தோ இந்த நெடுநகர்த் திரு” என்று அனுதாபம் கொள்கிறான். தருமம் தழைக்காத இடத்தில் திருவும் தங்காது என்பது அனுமனது கருத்து.\nஇராமனும் இலங்கையின் செல்வச் செழிப்பைக் கண்டு வியந்து தம்பி இலக்குவனுக்குப் பார் பார் என்று காட்டுகிறான். சுவேல மலை மீதேறி ராமன் இலங்கை யைப் பார்க்கிறான். கண் கூசுகிறதாம்.\nசூரியனும் வெட்கப்படும்படி அங் குள்ள மாளிகைகளில் பதிக்கப்பெற்ற இரத்தினங்களிலிருந்து\nஒளிக்கற்றைகள் வீசுகின்றன. கண்கள் கூசுவதால் அவற் றைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லையாம்.\nஅனுமன் இட்ட தீயால் அவை இப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கிறதோ என்று தோன்றும் படி ஒளிவெள்ளமாகக் காட்சி யளிக்கிறது இலங்கை.\nவிரிகின்ற கதிர ஆகி மிளிர்கின்ற\n என்று காட்டுகிறான். இலங்காபுரி வறுமை யென்ப தையே அறியாத நகரம். அங்கே பொன்னும் மணியும் பார்க்கும் இடமெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அவையெல்லாம் பிறர் இரத்தம் சிந்தி சம்பாதித்த பாவச் சுமை. இவள் இதுவரை போகத்தை அனுபவித்திருக்கிறாளே தவிர சோகத்தை அறியாள்.\nஇலக்குவனுக்குப் பவழமாளிகை களைக் காட்டிய பின் நீலக்கற்களால் செய்யப் பெற்ற செய் குன்றங்களைப் பார்த்த ராமனுக்கு அவை யெல்லாமே ஈகை யென்பதே தெரியாத, இரக்கம் என்று ஒரு பொருள் இல்லாத நெஞ்சினரான அரக்கர்களின் பாவ பண்டாரத்தின் மொத்த உருவோ என்று தோன்றுகிறது\nபாவ பண்டாரம் அன்ன செய்குன்றம்\nஎன்று அந்தப் பாவபண்டாரமான செய்குன்றங்களைக் காட்டு கிறான். ஆம். அரக்கர்கள் சேர்த்து வைத்த பொய்த் திருவைப் பாவ பண்டாரம் என்று ராமன் பொருத்த மாகவே சொல் கிறான். இரக்கமே இல்லாத கொடுமையே உருவான அரக்கர் கள் சேர்த்து வைத்திருப்பது பாவத்தின் குவியல்தானே\nஅயோத்தி தரும பண்டாரம். அறிவுப் பண்டாரம். காதலும் அறமும் சேர்ந்தது. அதனால் தான் சீதை அயோத்தியை மெய்த்திரு என்றும் இலங்கை\nயைப் பொய்த்திரு என்றும் சொல்கிறாள்.\nபிராட்டிக்கு ஒவ்வொரு காட்சியாக நினைவிற்கு வருகிறது. வசிஷ்டர் வந்து “ராமா நாளை உனக்குப் பட்டாபிஷேகம் அயோத்தியின் அரசனாக முடிசூடப் போகிறாய்” என்று அரச வையின் முடிவு பற��றிச் சொல்கிறார். இதைக் கேட்ட ராமன் அப்படியே பூரித்துப் போகவில்லை. பொறுப்பை ஏற்க வேண் டுமே என்று கலங்கவுமில்லை. காய்தலும் உவத்தலு மின்றி அப்படியே கடமையாக ஏற்றுக் கொள்கிறான்.\nபொழுது விடிவதற்குள் காட்சி மாறுகிறது. “ராமா உனக்கு ஏழிரண்டாண்டு வனவாசம், பரத னுக்கு மகுடாபிஷேகம்” என்கிறாள் கைகேயி. அதையும் அப்படியே ஏற்றுக் கொள்கிறான் ராமன். ராமன் முகம் எப்படி யிருந்தது. வாட்டமுற்றதா கோபம் வந்ததா\nஇத்திருத்துறந்து ஏகு என்ற போதிலும்\nஎன்று அந்த முகத்தை நினைத்துப் பார்க்கிறாள்.\nவனவாசம் என்று கைகேயி கட்டளையிட்ட போதும் ராமன் முகம் அன்றலர்ந்த செந் தாமரை போல் தான் இருந்தது. அதற்கப்புறமும் அந்த முகம் வாட்டமடையாமல் வனவாச காலத்திலும் கூட சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரையைப் போல வாடாமலே இருந்ததாம்.\nஇங்கு தருமமிகு அயோத்தியை மெய்த்திரு என்கிறாள்\nமாயா ஜனகனை சிருஷ்டி செய்து, சீதையைப் பயமுறுத்தி தனக்கு இணங்க வைக்கலாம்\nஎன்று அவனை அழைத்து வருகிறான் ராவணன். மாயா ஜனகன் ராவணன் அடிபணிந்து நிற்பதைக் கண்ட சீதை பதைபதைக்கிறாள். உடனே ராவணன் “அஞ்ச வேண்டாம். நீ மட்டும் சரி என்று ஒரு வார்த்தை சொன்னால் என்னுடைய ஆட்சி அனைத்தையும் இவனுக்குத் தருவேன். சங்க நிதி, பதுமநிதியையும் புஷ்பக விமானத்தையும் அளிப்பேன். சங்கரன் தந்த வாளையும் வழங்குவேன். மேலும்\nஇந்திரன் கவித்த மௌலி இமையவர்\nமந்திர மரபின் சூட்டி வானவர்\nபந்தரின் உரிமை செய்ய, யான் இவன்\nஇதைக் கேட்ட சீதை வெகுண்டு, ”நீயா இலங்கைச் செல்வத்தை வழங்கப் போகிறாய் இலங் கையையும் உங்கள் பொய்மையான செல்வத்தையும் பெறப் போகிறவன் வீடணன். நீ என்ன பெறப்போகிறாய் தெரியுமா\nராமனின் பாணங்களை. அப்பாணங்கள் உன் மார்பில் புகுந்து பிளக்கப் போகின்றன.உன் உடலைப் பேய்கள் தழுவப்\nபோகின்றன. நீ முடிந்து போன செய்தியை அனுமன் என் னிடம் வந்து சொல்வான் என்று கடுமையாகச் சாடுகிறாள்\nகைத்திருச் சரங்கள் உந்தன் மார்பிடை\nஎன்று சீறுகிறாள். இங்கே இலங்கையைப் பொய்த்திரு என் றும் குறிப்பிடுகிறாள்.\nதிருமகளின் அம்சமான சீதை யின் வாயாலேயே அயோத்தியை மெய்த்திரு என்றும் இலங்கையை பொய்த்திரு என்றும் பேச வைக்கிறான் கம்பன்\nசீதாயணம் படக்கதை -7 சி. ஜெயபாரதன், கனடா [சென்ற வாரத் தொடர்ச்சி]\nகம்பராமாயண உலகத்தமி��் ஆய்வரங்கம் – 15 & 16 மார்ச், 2014\nதஞ்சாவூரில் ‘அறிஞர் அண்ணா இல்லம்’\nடௌரி தராத கௌரி கல்யாணம்….\nஅத்தியாயம்-9 பகுதி-4 இந்திரபிரஸ்தம் திரௌபதியின் சுயம்வரம்\nஜாக்கி சான் 16. தத்துப் பிள்ளையாய்\nஅம்மா என்றொரு ஆயிரம் கவிதை\n2013 ஆண்டு முடிவுக்குள் பரிதியிலே துருவ மாற்றம் நிகழ்ந்து விடலாம் .. \nIn the mood for love (ஹாங்காங், இயக்குநர் – வொங் கர் வாய்)\nநெல்லுக்குப் பாயுற தண்ணி கொஞ்சம் புல்லுக்கும்\nதிண்ணையின் இலக்கியத் தடம் -9\nஇலக்கியச்சோலை நிகழ்ச்சி எண்: 143 நாள் :24-11-2013 இடம்: ஆர்.கே.வி.தட்டச்சகம் கூத்தப்பாக்கம்,கடலூர்.\nதாகூரின் கீதப் பாமாலை – 89 கண்ணீர்ப் பூமாலை .. \nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் 33.உலகின் ஒப்பற்ற ஓவியக் க​லைஞனாகத் திகழ்ந்த ஏ​ழை… ​\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 49 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) முழுமை பெற்ற மாதர் .. \nவில்லியம் ஸ்லீமனும் இந்திய வழிப்பறிக் கொள்ளையரும் – 2\nNext Topic: ஒரு பேய் நிழ‌ல்.\nOne Comment for “மெய்த்திரு, பொய்த்திரு”\n//திருமகளின் அம்சமான சீதை யின் வாயாலேயே அயோத்தியை மெய்த்திரு என்றும் இலங்கையை பொய்த்திரு என்றும் பேச வைக்கிறான் கம்பன்.//\nஅதே மெய்த்திரு அயோத்தி மக்களின் அபாண்ட அவதூறாலே தான் கானகம் ஏகி கடும் துன்பம் கொண்டாள். இறுதிவரை மெய்த்திரு நகர் மீளாமலே நிலம் புகுந்தாள். பொய்த்திரு மக்களால் சீதை மெய்த்துயர் அடையவில்லை.கம்பர் காட்டும் மெய், மெய் அல்ல.பொய், பொய் அல்ல.\nகம்பன் சொல்லி விட்டான் என்று கண்ணை மூடி மண்டையாட்டக்கூடாது.\nகம்பன் கூறும் மெய்த்திரு நகரில் அன்னக் குஞ்சுகளுக்கு எருமை பாலூட்டு கின்றனவாம். அடிச்சு விடுவதில் கம்பன் அசருவதில்லை. பறவை இனங்களில் எந்தப்பறவை பால் குடித்து வளர்கிறது.குட்டி போடுவதுதான் பால் குடிக்கும்.முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவை பால் குடிப்பதில்லை.\nபாட்டி வடை சுட்டு காகம் எடுத்து நரி அந்த வடையை சுட்ட கதை போல் உள்ளது.\nநரி என்று பருப்பு வடை திங்கும் சைவ நரியானது.அன்னக் குஞ்சுக்கு எருமைப்பால்என்ன எழுதினாலும் எருமை மாட்டில் மழை பெய்வதுபோல் கண்டு கொள்ள மாட்டான் பக்தி முத்திய தமிழன் என்பதை கண்டான்என்ன எழுதினாலும் எருமை மாட்டில் மழை பெய்வதுபோல் கண்டு கொள்ள மாட்டான் பக்தி முத்திய தமிழன் என்பதை கண்டான்\nமற்றபடி அன்னம் பாலையும் நீரையும் பிரித்து பருகும் என்பதை சரிவர புரியாத கட்டுத்தறி கம்பன் எருமை மாட்டை விட்டு அன்னக்குஞ்சுகளுக்கு அமுதூட்டுகிறார்\nஒரு பசு மாடு கிடைக்கவில்லை\nஅன்னம் பாலருந்தும் இனமே அல்ல\nநீர்த்தாவரங்களின் அடிப்பாகம் இனிப்பாக இருக்கும்.அன்னம் தாவரத்தின் அடிப்பாகத்தை கடிக்கும் போது அதிலிருந்து ஒருவித நீர் சுரக்கும்.அந்த செடி நீரே பால் என குறிப்பிடப்படுகிறது.அச்செடியின் பால் நீரோடு கலக்குமுன் அன்னம் அதை உறிஞ்சு விடுகிறது.\nஇதையே அன்னம் பாலையும் நீரையும் பிரித்து அறியும் ஆற்றல் அன்னத்திற்கு உண்டு என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=24880", "date_download": "2019-08-18T23:16:48Z", "digest": "sha1:TTSZ54BSLSC5TR37ERLNEBWTYR47XC63", "length": 7629, "nlines": 92, "source_domain": "puthu.thinnai.com", "title": "என் நிலை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகீழ் நின்று மேல் நோக்கி\nகை, வாய் சோர்ந்து நீங்கள்\nகீழ் நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பேன்\nSeries Navigation உறைந்த சித்திரங்கள் – கேரள சர்வதேசத் திரைப்பட விழாசீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​5​\nதிண்ணையின் இலக்கியத் தடம் – 27\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​-50\nநீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2014\nசிங்கையிலிருந்து திருச்சி செல்லச் செலவில்லை\nசமுத்திரக்கனியின் ‘ நிமிர்ந்து நில் ‘\nகால் பக்க கப்சா, ஒரு பக்க உடான்ஸ்\nகொங்கு மணம் கமழும் கவிஞர் சிற்பியின் படைப்புகள்\nதமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 3\n“மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை -2\nசூரியனை நெருங்கிச் சுற்றும் முதற்கோள் புதன் மெதுவாய்ச் சுருங்கிக் கொண்டு வருகிறது\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 67 ஆதாமின் பிள்ளைகள் – 3\nசென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF) – 2014\nதினம் என் பயணங்கள் -9\nதொடுவானம் – 8. கடல் கடந்த தமிழன்\nஉறைந்த சித்திரங்கள் – கேரள சர்வதேசத் திரைப்பட விழா\nசீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​5​\nவாழ்க நீ எம்மான்.(1 )\nNext Topic: வாழ்க நீ எம்மான்.(1 )\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=33042", "date_download": "2019-08-18T23:33:42Z", "digest": "sha1:H43YYFCYAGXZBKBY7IVP3NXNNW3FRYXQ", "length": 39120, "nlines": 154, "source_domain": "puthu.thinnai.com", "title": "இத்தாலியில் திடீரென நேர்ந்த பெரிய பூகம்பம�� | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇத்தாலியில் திடீரென நேர்ந்த பெரிய பூகம்பம்\nபடை யெடுக்கும் சுனாமி அலைகள் \nஉடல் நடுங்கும், உயிர் நசுங்கும் \n“பூமியின் நிலப்பரப்புப் பகுதிகள் அனைத்தும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த மாபெரும் ஒற்றைக் கண்டமாக இருந்தது பல மில்லியன் ஆண்டுகள் கழித்து, எப்படியோ அப்பெருங் கண்டம் பிளவுபட்டு வெவ்வேறு பகுதிகளாகப் பிரிந்து, தற்போதுள்ள இடங்களுக்கு அவை நிலப்பெயர்ச்சி ஆகியுள்ளன பல மில்லியன் ஆண்டுகள் கழித்து, எப்படியோ அப்பெருங் கண்டம் பிளவுபட்டு வெவ்வேறு பகுதிகளாகப் பிரிந்து, தற்போதுள்ள இடங்களுக்கு அவை நிலப்பெயர்ச்சி ஆகியுள்ளன பூகோளத்தின் அடித்தட்டுகள் [Crusts] பூமியின் உட்கருக் கனல் குழம்பில் [Liquid Core] மிதந்து மெதுவாக நிலப் பெயர்ச்சி அடைகின்றன பூகோளத்தின் அடித்தட்டுகள் [Crusts] பூமியின் உட்கருக் கனல் குழம்பில் [Liquid Core] மிதந்து மெதுவாக நிலப் பெயர்ச்சி அடைகின்றன கண்டங்களின் நிலப் பெயர்ச்சிக்கும், அடித்தட்டுப் பிறழ்ச்சிக்கும் [Continental Drift & Plate Tectonics] பூர்வப்படிவப் பதிவுகள் [Fossil Records] சான்றுகள் காட்டி நிரூபணமும் அளிக்கின்றன”.\nடாக்டர் ஆல்ஃபிரெட் வெஜினர், ஜெர்மன் பூதளவாதி [Dr. Alfred Wegener (1880-1930)]\nஉலுக்கிச் செல்லும் ஊழியின் கை\nஅழுதாலும், தொழுதாலும் அயராது அதன் கரம் \nஉலுக்கி உலுக்கி மீண்டும் உலுக்க வரும் \nஇத்தாலில் அடுத்தோர் பயங்கரப் பூகம்பம்\n2016 ஆகஸ்டு 24 ஆம் தேதி நள்ளிரவில் மக்கள் தூங்கிக் கொண்டுள்ள போது, திடீரெனப் பெரும் பூகம்பம் 6.2 ரிக்டர் மதிப்பளவில் உலுக்கியது. அதைத் தொடர்ந்து சுமார் 470 தொடர் அதிர்ச்சிகள் பின் தொடர்ந்தன அதில் ஒன்று 5.1 ரிக்டர் மதிப்பளவு. இன்றுவரை [ஆகஸ்டு 25] மாண்டவர் எண்ணிக்கை: 247, காயமுற்றோர் எண்ணிக்கை: 368. இத்தாலியின் பல வீடுகள் பழையவை. 1500 ஆண்டுகளில் செங்கல் சுண்ணாம்பில் கட்டப் பட்டவை. தரை மட்டமான பல வீடுகளின் சிதைவிலிருந்து, சிக்கிய மாந்தரைத் தேடி எடுப்பது, வைக்கோல் பொதியில் காணாமல் போன ஊசியைத் தேடுவதை ஒப்பதாகும். தீயணைப்புப் படையினர், உதவிப் பணியாளர் யந்திர சாதனங்களுடன் தோண்டி உயிருள்ளோரை எடுப்பதும், உயிரற்ற உடல்களை மீட்பதும் இமாலயச் சாதனைகளே அதில் ஒன்று 5.1 ரிக்டர் மதிப்பளவு. இன்றுவரை [ஆகஸ்டு 25] மாண்டவர் எண்ணிக்கை: 247, காயமுற்றோர் எண���ணிக்கை: 368. இத்தாலியின் பல வீடுகள் பழையவை. 1500 ஆண்டுகளில் செங்கல் சுண்ணாம்பில் கட்டப் பட்டவை. தரை மட்டமான பல வீடுகளின் சிதைவிலிருந்து, சிக்கிய மாந்தரைத் தேடி எடுப்பது, வைக்கோல் பொதியில் காணாமல் போன ஊசியைத் தேடுவதை ஒப்பதாகும். தீயணைப்புப் படையினர், உதவிப் பணியாளர் யந்திர சாதனங்களுடன் தோண்டி உயிருள்ளோரை எடுப்பதும், உயிரற்ற உடல்களை மீட்பதும் இமாலயச் சாதனைகளே பூகம்பம் நேர்ந்து சிதைவுகள் மிகுந்த இடம் ரோமா புரிக்கு வட கிழக்கில் 100 கி.மீ.[60 மைல்] உள்ள அமாடிரிஸ் [Amatrice] நகரம். கடந்த 1000 ஆண்டுகளாக சுமார் 70 பெரிய பூகம்பங்கள் இத்தாலி நாட்டில் எழுந்துள்ளன. ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி நாடே பேரளவு பூகம்ப விளைவு நாடாகக் கருதப் படுகிறது. உலக நாடுகளில் ஜப்பான் தீவுகளுக்கு அடுத்த பூகம்பச் சிதைவு நாடாக இத்தாலி அறியப் படுகிறது.\n2009 இல் அமாடிரிஸுக்கு அருகில் லகுயில்லாவில் [L’Aquila] நேர்ந்த நில நடுக்க விளைவுகளிலிருந்து, மக்கள் இன்னும் மீளாத போது, இப்போது அடுத்தோர் பயங்கர பூகம்பம் பேரழிவை உண்டாக்கி உள்ளது. பல்லாயிரம் பேர் இல்லம் இழந்து, புலம்பெயர்ந்து தற்காலிகக் கூடாரங்களில் தங்க நேரிட்டது. உடனே சுமார் 1200 நபருக்கு இடவசதி செய்ய நேரிட்டது. இவர்கள் ஒருசில மணி நேரங்களில் எல்லாம் இழந்தபோன எளியவர். இவருக்கு செஞ்சிலுவைப் பணியாளர், [Red Cross Helpers] அரசாங்க ஊழியர் உண்ண உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் அளித்து வருகிறார்கள். இந்த மாதிரிப் பெரிய இயற்கைப் பேரிடர்களுக்கு, உலகில் எந்த நாடும் அபாயப் பாதுகாப்புச் சாதனச் சேமிப்புகளும், தேவையான நிதித் தொகையும் சேர்த்து வைத்திருப்பதில்லை. அண்டை நாடுகளும், உலகப் பெரும் வல்லரசுகளும் முன்வந்து உதவி செய்ய வேண்டும்.\nஇத்தாலிய நாட்டின் மத்தியப் பகுதியில் மாபெரும் பூகம்பம்\n2009 ஏப்ரல் 6 ஆம் தேதி மத்திய இத்தாலியில் ரோமாபுரிக்கு 60 மைல் (100 கி.மீ) தூரத்தில் உள்ள லாகுயிலா (L’Aquila) என்னும் நகரில் (5.8 – 6.3) ரிக்டர் அளவுப் பூகம்ப அதிர்ச்சிகள் நள்ளிரவில் ஏற்பட்டுக் கட்டடங்கள் தகர்ந்து தூங்கிக் கொண்டிருத்த மக்கள் பலர் மீண்டும் எழ முடியாமல் மாண்டு போயினர் இல்லங்களை இழந்தோர் 28,000 ( இல்லங்களை இழந்தோர் 28,000 () பேர் என்றும் 18,000 பேர் தற்காலியக் கூடாரங்களில் குடியுள்ளார் என்றும் சுமார் 10,000 பேர் கடற்புற விடுதிகளில் தங்கி இருக்கிறார் என்று அறியப்படுகிறது. இறந்தவர் எண்ணிக்கை 280 (ஏப்ரல் 9) என்றும், காண இயலாமல் இன்னும் தகர்ந்த கட்டடங் களுக்குள் புதைந்து போனர் எத்தனை பேர் என்றும் யூகிக்க முடியாத நிலையில் தர்ம சங்கடமாய் இருந்து வருகிறது ) பேர் என்றும் 18,000 பேர் தற்காலியக் கூடாரங்களில் குடியுள்ளார் என்றும் சுமார் 10,000 பேர் கடற்புற விடுதிகளில் தங்கி இருக்கிறார் என்று அறியப்படுகிறது. இறந்தவர் எண்ணிக்கை 280 (ஏப்ரல் 9) என்றும், காண இயலாமல் இன்னும் தகர்ந்த கட்டடங் களுக்குள் புதைந்து போனர் எத்தனை பேர் என்றும் யூகிக்க முடியாத நிலையில் தர்ம சங்கடமாய் இருந்து வருகிறது மாண்டவரில் பெரும்பாலோர் 13 ஆம் நூற்றாண்டு மலைச்சிகர நகரமான லாகுயிலா பகுதியைச் (ஜனத்தொகை : 70,000) சேர்ந்தவர்கள்.\nஇடிந்த இல்லங்களின் எண்ணிக்கை 3000 முதல் 10,000 வரை இருக்கலாம் காயமடைந்தோர் எண்ணிக்கைச் சுமார் 1500 என்று கணிக்கப் படுகிறது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கிய இந்த பூகம்பத்தால் பல்வேறு இல்லங்கள், மாளிகைகள், சரித்திரப் புகழ் பெற்ற கிறித்துவ ஆலயங்கள் பல இடிந்து வீழ்ந்தன. இத்தாலியப் பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி (Sivio Berlusconi) 2009 நிதிமுடக்கக் காலத்து நெருக்கடி யால் அபாயத் தேவைக்குப் பணக்கடன் தேடி அலைந்தார் காயமடைந்தோர் எண்ணிக்கைச் சுமார் 1500 என்று கணிக்கப் படுகிறது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கிய இந்த பூகம்பத்தால் பல்வேறு இல்லங்கள், மாளிகைகள், சரித்திரப் புகழ் பெற்ற கிறித்துவ ஆலயங்கள் பல இடிந்து வீழ்ந்தன. இத்தாலியப் பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி (Sivio Berlusconi) 2009 நிதிமுடக்கக் காலத்து நெருக்கடி யால் அபாயத் தேவைக்குப் பணக்கடன் தேடி அலைந்தார் இத்தாலியின் மற்ற இடங்களில் பணிபுரியும் மருத்துவ டாக்டர்களும் பணிப்பெண் நர்ஸ்களும் லாகுயிலா நகர்ப் பகுதிக்கு அழைக்கப் பட்டார் இத்தாலியின் மற்ற இடங்களில் பணிபுரியும் மருத்துவ டாக்டர்களும் பணிப்பெண் நர்ஸ்களும் லாகுயிலா நகர்ப் பகுதிக்கு அழைக்கப் பட்டார் அதே சமயம் அவரது அரசாங்கம் பெயர்ச்சி அடைந்த மக்கள் நிவாரணப் பணிகளுக்கு 30 மில்லியன் ஈரோ உதவி நிதியை (40.6 மில்லியன் டாலர்) அளிக்கும் என்றும் அறிவித்தார். அத்தோடு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப் பணிகள் புரிய 1000 இராணுவப் படையினரை அனுப்ப ஏற்பாடு செய்தார்.\nஇத்தாலியின் பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகள்\n1980 இல் இதற்கு முன் ஏற்பட்ட இத்தாலியின் 6.5 ரிக்டர் அளவு பூகம்பத்தில் 2735 பேர் கொல்லப் பட்டார் 2009 ஏப்ரலில் தாக்கிய பூகம்ப ஆட்டத்திலும் அதற்குப் பிறகு நேர்ந்த பின் அதிர்ச்சிகளில் (Aftershocks) இடிந்து போன கட்டடங்கள் அநேகம். காரணம் அவற்றில் பெரும்பான்மையான வீடுகளின் ஆயுட் காலம் நூறாண்டுகளைத் தாண்டியவை 2009 ஏப்ரலில் தாக்கிய பூகம்ப ஆட்டத்திலும் அதற்குப் பிறகு நேர்ந்த பின் அதிர்ச்சிகளில் (Aftershocks) இடிந்து போன கட்டடங்கள் அநேகம். காரணம் அவற்றில் பெரும்பான்மையான வீடுகளின் ஆயுட் காலம் நூறாண்டுகளைத் தாண்டியவை இத்தாலியின் மத்தியில் சுமார் 26 நகரங்கள் மற்றும் பக்கத்து ஊர்களில் உள்ள இல்லங்கள் பல இடிந்து வீழ்ந்தன இத்தாலியின் மத்தியில் சுமார் 26 நகரங்கள் மற்றும் பக்கத்து ஊர்களில் உள்ள இல்லங்கள் பல இடிந்து வீழ்ந்தன லாகுயிலா நகரைச் சுற்றியிருந்த பல கிராமங்கள் தகர்ந்து ஏறக்குறைய தரை மட்டமாயின லாகுயிலா நகரைச் சுற்றியிருந்த பல கிராமங்கள் தகர்ந்து ஏறக்குறைய தரை மட்டமாயின லாகுயிலா நகரில் மூன்றில் இரு பங்கு கட்டடங்கள் முறிந்து பிளந்தன லாகுயிலா நகரில் மூன்றில் இரு பங்கு கட்டடங்கள் முறிந்து பிளந்தன அவற்றில் பொதுவாக மருத்துவ மனைகள், பல்கலைக் கழகத்தின் விடுதிகள், பெரிய ஹோட்டல் ஒன்றும் அடங்குகின்றன.\nநிவாரண உதவிப் பணிகள் செய்ய சுமார் 7000 இத்தாலியர் உழைத்தாக அறியப்படுகிறது. பூகம்பத்தால் நேர்ந்த பொருட் சேதாரங்களின் மதிப்பீடு சுமார் 2 முதல் 3 பில்லியன் ஈரா (1.5-2.2 பில்லியன் டாலர்) என்று யூகிக்கப்படுகிறது. இத்தாலியின் உற்பத்தி விற்பனை நிதி சுமார் 1.5 டிரில்லியன் ஈரோ (1 டிரில்லியன் =1000 பில்லியன்). முதல் பேரிடிப் பூகம்பத்திற்குப் பிறகு ஏற்பட்ட பின்னதிர்ச்சிகளில் பிழைத்த கட்டடங்களும் அடுத்துப் பிளந்து போயின. அந்த அதிர்ச்சி ஆட்டங்கள் 60 மைலுக்கு அப்பாலிருந்த ரோமாபுரியிலும் எதிரொலித்தன அதில் தீவிர நில அதிர்ச்சி 5.6 ரிக்டர் அளவானது.\nகாப்பாற்றப்பட்டோர் விபரங்களில் சில விந்தையானவை \n1. முப்பது மணி நேரங்கள் அடைப்பட்டுப் பிழைத்துக் கொண்ட 98 வயதான ஒரு கிழவி லகுயிலாவில் காப்பாற்றப்பட்டு வெளியே கொண்டுவரப் பட்டார்.\n2. நான்கு மாணவர் தகர்ந்து போன பல்கலைக் கழக விடுதிகளில் ஒன்றில் அடைபட்டுக் கிடந்ததை தீயணைப்புப் படையினர் கண்டுபிடித்தார். ஆனால் அவர்கள் உயிருடன் மீட்கப் பட்டாரே அல்லது மாண்டு போனாரா என்பது தெரியவில்லை.\n3. 22 மணி நேரங்கள் இடிந்த கட்டடத்தில் முடங்கிப் போன 23 வயது மாணவன் ஒருவன் உயிருடன் மீட்கப் பட்டான் \n4. லாகுயிலா மற்றும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளில் நீர் வசதி முழுவதும் நிறுத்த மடைந்தது \nஇத்தாலியில் பூகம்பம் எழுப்பும் அடித்தட்டு நகர்ச்சிக் கோளாறுகள்\nஅசுரப் பூகம்பம் ஒன்று வரப் போகிறது என்று அபாய முன்னறிவிப்பு செய்யும் சாதனம் ஒன்று இன்னும் 21 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட வில்லை எரிமலை வெடிப்பு ஏற்படுவதற்கு முன்பு எரிமலை வாயிலில் புகை மண்டலம் எழுகிறது எரிமலை வெடிப்பு ஏற்படுவதற்கு முன்பு எரிமலை வாயிலில் புகை மண்டலம் எழுகிறது சுனாமி ஊர்ந்து கடற்கரை நோக்கி வருவதற்குள் பூதள ஆட்டத்தையோ அல்லது அலைகள் பொங்கி எழுவதையோ உளவுக் கருவிகள் மூலம் ஒருவாறு உணர்ந்து முன்னெச்சரிக்கை இப்போது செய்ய முடிகிறது சுனாமி ஊர்ந்து கடற்கரை நோக்கி வருவதற்குள் பூதள ஆட்டத்தையோ அல்லது அலைகள் பொங்கி எழுவதையோ உளவுக் கருவிகள் மூலம் ஒருவாறு உணர்ந்து முன்னெச்சரிக்கை இப்போது செய்ய முடிகிறது ஆனல் பூகம்பக் ஏற்படுவதற்குச் சற்று முன்னால் குடிமக்களுக்கு முன்னறிப்பு செய்யும் அபாய அறிவிப்புச் சாதனம் ஒன்று இன்னும் உருவாக்கப் படவில்லை என்பதை விஞ்ஞானிகள் தெரிந்து கொள்ள வேண்டும் \nமாபெரும் அட்லாண்டிக் கடலின் விளிம்பில் அடித்தட்டுகள் ஒன்றின் கீழ் ஒன்று புகுந்து அழிக்கப் பட்டதால் (Subduction) மேற்கு மத்திய தரைக்கடல் அடித்தட்டு நகர்ச்சிக் கோளாறுகள் (Plate Tectonics Faults) மிகவும் சிக்கலாகப் போய் விட்டன ஆ·பிரிக்கா ஐரோப்பா ஆகிய இரண்டின் அடித்தட்டுகள் ஒருபோக்கில் ஒருங்கே நகர்வது அதற்கொரு காரணம் ஆ·பிரிக்கா ஐரோப்பா ஆகிய இரண்டின் அடித்தட்டுகள் ஒருபோக்கில் ஒருங்கே நகர்வது அதற்கொரு காரணம் கடந்த 40 மில்லியன் ஆண்டுகளாக அப்பகுதியின் கடல் அடித்தட்டு யாவும் “பின் வளைவுப் பரவலில்” (Back-Arc Spreading) உண்டானவை கடந்த 40 மில்லியன் ஆண்டுகளாக அப்பகுதியின் கடல் அடித்தட்டு யாவும் “பின் வளைவுப் பரவலில்” (Back-Arc Spreading) உண்டானவை காரணம் படத்தில் செந்நிறத்தில் காணப்படும் கோடு ஸிசிலி மூலமாகச் சென்று வட ஆ·பிரிக்காவில் முடிந்து மோதிக் கொள்ளும் அரங்கம் (Collision Zone) ஐரோப்பாவுக்கு அப்பால் தென்புறம் நோக்கிச் செல்கிறது காரணம் படத்தில் செந்நிறத்தில் காணப்படும் கோடு ஸிசிலி மூலமாகச் சென்று வட ஆ·பிரிக்காவில் முடிந்து மோதிக் கொள்ளும் அரங்கம் (Collision Zone) ஐரோப்பாவுக்கு அப்பால் தென்புறம் நோக்கிச் செல்கிறது ஆதலால் அந்த அடுத்தட்டுகள் அகண்ட அரங்குகளில் மோதுவதாகத் தோன்றினாலும் பொதுவாக அவை இத்தாலியின் உட்புற நிகழ்ச்சியாகவே பாதிக்கின்றன.\nஇத்தாலியின் “அப்பெனைன் மலைத் தொடரை” ஆக்கிய அடித்தட்டு நகர்ச்சியே (The Crustal Plates that formed Italy’s Apennine Mountains) அம்மலைத் தொடரின் ஒரு பகுதியைச் சரித்ததாகவும் தெரிகிறது. மஞ்சள் நிற ஆ·ப்பிரிகன் அடித்தட்டும் செந்நிற அனடோலின் அடித்தட்டும் ஒன்றை ஒன்று நெருக்கி கிரே வண்ணத்தில் உள்ள யுரேசியா அடித்தட்டைக் காற்று வெளியில் தள்ளுகிறது. அதாவது மரப்பலகைத் தளம் ஒன்றில் ஒரு கார்ப்பெட்டைப் பக்கவாட்டிலிருந்து தள்ளுவது போன்றது. மேற்குப் பக்கத்தில் மலைகள், ஈர்ப்பியல் விசை கீழ் இழுத்து அடித்தட்டு நகர்ந்து நழுவிச் செல்கின்றன. பூகம்பத்தால் நேரும் இந்த மலைகளின் மோதல்கள் பூதள ஆட்டங்களை உண்டாக்கிப் பின்னதிர்ச்சிகள் தொடர்ந்து நேப்பிள்ஸ் வரையும் செல்கின்றன \nஇமாலய மலைச் சரிவுகளை ஆட்டிய நில அதிர்ச்சிகள்\nவிடுதலை அடைந்த பிறகு 2005 அக்டோபர் 8 ஆம் தேதி முதன்முதல் வரலாற்றில் மிகக் கோரமான ஓர் அசுரப் பூகம்பம் பாகிஸ்தான் வடகிழக்குப் பகுதியை 7.6 ரிக்டர் உச்ச அளவில் குறைந்தது 140 தடவைகள் குலுக்கி ஆட்டி பெரும் காங்கிரீட் கட்டிடங்களைக் கூட கீழே தள்ளிச் சிதைத்து விட்டது பாகிஸ்தான் பற்றிக் கொண்ட காஷ்மீரில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 54,000 ஆக அக்டோபர் 16 இல் கணிக்கப் பட்டது, இப்போது 79,000 [அக்டோபர் 20, 2005] ஆக ஏறி யிருப்பதாக அறிவிக்கப் பட்டது. குளிர்காலம் விரட்டிக் கொண்டு வரும் இந்த தருணத்தில் குறைந்தது 2 மில்லியன் மக்களுக்குத் தங்க வீடுகள் இல்லாமல், தகர்ந்து போன தளங்களில் நின்று தவிக்கிறார்கள் பாகிஸ்தான் பற்றிக் கொண்ட காஷ்மீரில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 54,000 ஆக அக்டோபர் 16 இல் கணிக்கப் பட்டது, இப்போது 79,000 [அக்டோபர் 20, 2005] ஆக ஏறி யிருப்பதாக அறிவிக்கப் பட்டது. குளிர்காலம் விரட்டிக் கொண்டு வரும் இந்த தருணத்தில் குறைந்தது 2 மில்லி���ன் மக்களுக்குத் தங்க வீடுகள் இல்லாமல், தகர்ந்து போன தளங்களில் நின்று தவிக்கிறார்கள் இந்தியக் காஷ்மீர்ப் பகுதியில் 2000 பேர் மரணம் அடைந்ததாகத் தெரிகிறது. 2005 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அடித்த சூறாவளி கேட்ரினாவின் ஆற்றலை விட 20 மடங்கு மிகையான பேராற்றல் கொண்டது, காஷ்மீர் பூகம்பம் என்று அமெரிக்காவின் நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது இந்தியக் காஷ்மீர்ப் பகுதியில் 2000 பேர் மரணம் அடைந்ததாகத் தெரிகிறது. 2005 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அடித்த சூறாவளி கேட்ரினாவின் ஆற்றலை விட 20 மடங்கு மிகையான பேராற்றல் கொண்டது, காஷ்மீர் பூகம்பம் என்று அமெரிக்காவின் நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது 2004 ஆண்டு இறுதியில் இந்தோனேசியா கடற்தட்டில் ஆட்டம் நேர்ந்து உலகப் பெரும் சுனாமிப் பேரலைகள் தாக்கித் தென்னாசியக் கடற்கரைப் பகுதிகளில் 230,000 பேர்கள் மாண்டு போயினர் 2004 ஆண்டு இறுதியில் இந்தோனேசியா கடற்தட்டில் ஆட்டம் நேர்ந்து உலகப் பெரும் சுனாமிப் பேரலைகள் தாக்கித் தென்னாசியக் கடற்கரைப் பகுதிகளில் 230,000 பேர்கள் மாண்டு போயினர் அரை மில்லியனுக்கு மேற்பட்டவர் தமது இல்லங்களை இழந்தனர். 1991 ஆம் ஆண்டு அடித்த சூறாவளிப் பேய்மழையில் பங்களா தேசப் பகுதிகளில் மட்டும் சுமார் 140,000 மக்கள் மடிந்தனர் என்று அறியப்படுகிறது.\nநிலையற்று நடுங்கும் இமய மலைத் தொடர்ச்சிகள்\nபூகோளத்தில் உள்ள நீர்ப் பரப்பில் அட்லாண்டிக் கடலின் அகற்சி நீளமாகி வருகிறது பசிபிக் பெருகடலின் இடைவெளிச் சிறுகச் சிறுகச் சிறுத்துக் கொண்டு வருகிறது பசிபிக் பெருகடலின் இடைவெளிச் சிறுகச் சிறுகச் சிறுத்துக் கொண்டு வருகிறது நிலப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் ஈரோப்பில் ஆல்ப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது நிலப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் ஈரோப்பில் ஆல்ப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது பூதக் கண்டம் ஆ·ப்பிரிக்கா ஒட்டிக் கொண்டிருக்கும் செங்கடல் வடமுனையில் அறுந்து பிளக்கப் போகிறது பூதக் கண்டம் ஆ·ப்பிரிக்கா ஒட்டிக் கொண்டிருக்கும் செங்கடல் வடமுனையில் அறுந்து பிளக்கப் போகிறது ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன ஹவாயி தீவு��ள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் நகர்ந்து விலகி இடைவெளியை அகற்சி யாக்கி வருகின்றன வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் நகர்ந்து விலகி இடைவெளியை அகற்சி யாக்கி வருகின்றன அமெரிக்காவில் காலி·போர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் நகர்ந்து, வடபுறமாகச் சரிந்து கொண்டிருக்கிறது அமெரிக்காவில் காலி·போர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் நகர்ந்து, வடபுறமாகச் சரிந்து கொண்டிருக்கிறது இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டத் தட்டு வடபுறம் அழுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகையாக்கிய வண்ணமா யிருக்கின்றன இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டத் தட்டு வடபுறம் அழுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகையாக்கிய வண்ணமா யிருக்கின்றன தென்புறத்தில் உள்ள இந்தியக் கடற்தட்டும், வடக்கில் இருக்கும் யுரேசியத் தட்டுடன் முட்டி மோதிக் குதிரை ஏறி, நிலநடுக்கம் உண்டாவது அடிக்கடி நேர்ந்து வரும் இயற்கையின் அபாயத் திருவிளையாடல்கள்\nஅந்த நகர்ச்சி நியதியில் இந்திய உபகண்டம் ஆண்டுக்கு 1.6 அங்குலம் [40 மில்லி மீடர்] வடபுறம் நோக்கித் தள்ளப்படுகிறது இவ்விரு தட்டுகளும் முட்டி மோதும் போது, கீழிருக்கும் அடித்தட்டு [Crust] புடைத்து மேல் எழுகிறது இவ்விரு தட்டுகளும் முட்டி மோதும் போது, கீழிருக்கும் அடித்தட்டு [Crust] புடைத்து மேல் எழுகிறது அப்போது மலை உச்சிகள் இன்னும் உயர மாகின்றன. இந்தியத் தட்டு வடக்குத் திசையில் நகரும் போது, அடித்தட்டு தணிந்து யுரேசியத் தட்டை மேலே உயர்த்திக் கீழே நுழைகிறது அப்போது மலை உச்சிகள் இன்னும் உயர மாகின்றன. இந்தியத் தட்டு வடக்குத் திசையில் நகரும் போது, அடித்தட்டு தணிந்து யுரேசியத் தட்டை மேலே உயர்த்திக் கீழே நுழைகிறது இந்த நியதிதான் “தட்டுக் கீழ்நுழைவு” [Plate Subduction] என்று சொல்லப்படுகிறது. இரண்டு தட்டுகளுக்கு இடையே நிகழும் இந்த குவியழுத்த நகர்ச்சியால் [Compressive Motion] இடை நழுவல் [Slip] ஏற்பட்டுப் பூகம்பங்கள் உண்டாக்கும் புவித்தட்டு உந்துப் பழுதுகள் [Thrust Faults] அமைகின்றன. அவற்றில் நமக்கு நன்கு அறிமுகமான முப்பெரும் பழுதுகள்: 2004 இல் சுனாமி உண்டாக்கிய இந்தோனேசியா கடற்தட்டுப் பழுது, கலிஃபோர்���ியாவின் ஆண்டிரியா பழுது, இமயமலைத் தொடரின் இமயப் பழுது ஆகியவை முக்கியமானவை.\nSeries Navigation ரௌத்திரம் பழகுவேன்…..கவிநுகர் பொழுது-8 செந்தில் பாலா\nதொடுவானம் 133. படப்பிடிப்பில் பரவசம்\nபி.கே என்கிற பேச்சுக்காரன் – தொ.மு.சி. ரகுநாதன்- மறுவாசிப்பு – பாரதிகிருஷ்ணகுமார் ஆற்றிய உரை\n15ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு வருகின்ற செப்டம்பா் 9, 10, 11 ஆகிய தேதிகளில்\nதிருப்பூரைப் பற்றி இயக்குனர் ஆர் பி அமுதன் எடுத்துள்ள “ டாலர் சிட்டி “ ஆவணப் படம், சுப்ரபாரதிமணீயனின் புதிய நாவல் ” நைரா “ வெளியீட்டு விழா\nஇத்தாலியில் திடீரென நேர்ந்த பெரிய பூகம்பம்\nகவிநுகர் பொழுது-8 செந்தில் பாலா\n ( 5 ) வா. மு . கோமுவின் ” அழுவாச்சி வருதுங் சாமி “\nகம்பன் திருவிழா செப்டம்பர் 3 ஆம் தேதி\nகாப்பியக் காட்சிகள் ​17. சிந்தாமணியில் செல்வம் தீவினை குறித்த நம்பிக்கைகள்\nகளந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ‘நற்றாள்’\nPrevious Topic: கவிநுகர் பொழுது-8 செந்தில் பாலா\nNext Topic: ரௌத்திரம் பழகுவேன்…..\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=33196", "date_download": "2019-08-18T23:17:25Z", "digest": "sha1:GCDNME3KE2IG6NC5MKI3NROMZXMQEVAD", "length": 58892, "nlines": 193, "source_domain": "puthu.thinnai.com", "title": "திரும்பிப்பார்க்கின்றேன் – இந்திரா பார்த்தசாரதி – பெயருக்குப்பின்னால் ஒரு நெகிழ்ச்சியான கதை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதிரும்பிப்பார்க்கின்றேன் – இந்திரா பார்த்தசாரதி – பெயருக்குப்பின்னால் ஒரு நெகிழ்ச்சியான கதை\n86 வயதிலும் எழுதிக்கொண்டிருக்கும் மூத்த படைப்பாளி\nஅண்மையில் தமது பவளவிழாவை சந்தித்த நண்பர் பத்மநாப ஐயர் பற்றிய பதிவொன்றை\nஎழுதியிருந்தேன். அதனைப்படித்த பலரும் தொடர்புகொண்டு மின்னஞ்சலில் அவருக்கு வாழ்த்து\nதெரிவித்தனர். சிலர் அவருடைய தொலைபேசி இலக்கம் கேட்டிருந்தனர். என்னிடமும் இருக்கவில்லை.\nலண்டனில் வதியும் இலக்கிய நண்பர்களிடம் கேட்டிருந்தேன்.\nஅதற்கிடையில் பத்மநாப ஐயரே மின்னஞ்சலில் வந்தார். நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அவருடன்\nஅந்தப்பதிவில் நான் குறிப்பிட்டிருந்த அவருடைய மைத்துனர், நீர்கொழும்பில்\nசமூகப்பணிகள் மேற்கொண்ட சுந்தரம் ஐயர் சென்னையில் காலமாகிவிட்ட எனக்குத்தெரியாத தகவலும்\nகாலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த ஓட்டத்தில் எம்முடன் பயணித்த பலரும் விடைபெறுவது\nபத்மநாப ஐயரை நன்கு தெரிந்த தமிழகத்தில் வதியும் எங்கள் மூத்த படைப்பாளி இந்திராபார்த்தசாரதியும் மின்னஞ்சலில் தொடர்புகொண்டு தொலைபேசி இலக்கம் கேட்டிருந்தார். தமக்கு 86 வயதாகிவிட்டதாகவும்,\nதொடர்ந்தும் வாசித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இயங்குவதாக அவர் எழுதியிருந்தார்.\nஅந்த வார்த்தைகள் எனக்கு வியப்பூட்டின. பல எழுத்தாளர்கள் படைப்பு இலக்கியத்திலிலிருந்து ஒதுங்கி, முகநூல் குறிப்பாளர்களாக நோண்டிக்கொண்டிருக்கும் சூழலில் 86 வயதிலும் இந்திரா பார்த்தசாரதி எழுதுவதும் இயங்குவதும் எமக்கு முன்மாதிரியானது.\nஅவர் பற்றிய இந்தப்பதிவை மீண்டும் வாசகர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் வழங்குவது பொருத்தமானது.\nபுகலிடத்துக்கு (அவுஸ்திரேலியா) வந்து கால் நூற்றாண்டுகாலத்தின் பின்னர் எனக்கு ஒரு உண்மை தெரிந்தது. தாயகத்தின் போர் அநர்த்தங்களினால் அதிலிருந்து தப்பிவந்தவர்கள், ஓடி ஓடி உழைத்து தேட்டங்கள் தேடினார்கள். பிள்ளைகளை படிக்கவைத்து பட்டங்கள் பெறுவதற்கும் தொழில் வாய்ப்பு பெறுவதற்கும் கடினமாகப் பாடுபட்டார்கள்.\nஊரிலிருக்கும் உறவுகளுக்கும் உதவினார்கள். கார், வாகனங்கள், வீடுகள் என்று சகல சௌகரியங்களும் பெற்றார்கள். விடுமுறை காலங்களில் விமானங்களில் உலகை வலம் வந்தார்கள்.\nவிருந்துகளிலும் ஒன்றுகூடல்களிலும் குதூகலமாக பொழுதை கழித்தார்கள். அதே\nநேரம் ஓடி ஓடி இயந்திர கதியில் உழைத்தார்கள். எல்லாம் இருந்தும் எதனையோ\nஇழந்துவிட்ட சோகம் அவர்களை வாட்டிக்கொண்டுதான் இருக்கிறது.\n எல்லாம் தேடிவிட்டு மகிழ்ச்சியைத் தொலைத்தவர்கள் நம்மில் எத்தனைபேர்….. அவ்வாறு தனது மகிழ்ச்சியையும் ஆத்மாவையும் தொலைத்த ஒரு பாத்திரத்தை இந்திரா பார்த்தசாரதியின் தந்திரபூமி நாவலில் 1970 களில் படித்தேன். அதனை நினைத்துப்பார்க்கின்ற வேளையில் புகலிடத்தில் தமது மகிழ்ச்சியை தொலைப்பவர்கள் பற்றியும் நினைக்கத்தோன்றுகிறது. இந்த நாவலை எனக்கு படிக்கத்தந்தவர் ஈழத்தின் மூத்த மலையக இலக்கியவாதி தெளிவத்தை ஜோசப்.\nதந்திரபூமிக்கு முன்னுரை வழங்கியிருந்தவர் சுஜாதா.\nதந்திரபூமி நாவலில் பிரதான பாத்திரம் கஸ்தூரி. அவன் ஒரு அறிவுஜீவி. அரசியலிலோ இலக்கியத்திலோ சமூகவியலிலோ அல்ல. வர்த்தகத்துற���யில். மகா புத்திசாலி.\nவர்த்தகத்தின் நெளிவு சுழிவுகள் அவனுக்கு அத்துப்படி. அவனது திறமை புத்திக்கூர்மை அனைத்தும் கடின உழைப்பினால் அவனுக்கு கிடைத்த வரம். ஆனால் அந்த அற்புதமான வரம் முதலாளித்துவ சக்திகளினால் அவனறியாமலே சுரண்டப்படுகிறது. அந்த\nஉண்மையை அறிந்துகொள்ளும்பொழுது அவன் களைத்துவிடுகிறான். ஒரு தேர்ந்த consultant ஆக எப்பொழுதும் பிஸினஸ் பிஸினஸ், தரகு வேலை என்று ஓடித்திரிபவன், ஒரு கட்டத்தில் தனது காதலி மீனாவையும் புறக்கணித்துவிட்டு முதலாளித்துவ சக்திகளுடனேயே ஐக்கியமாகிவிடுகிறான்.\nதனது உழைப்பு நீண்டகாலமாக சுரண்டப்படுகிறது என்பதை அறிந்தவுடன் அலுத்துச்சலித்து அந்த வர்த்தக மோசடி உலகத்திலிருந்து முற்றாக வெளியேறி கையில் ஏதுமற்ற நிலையில் விரக்தியுடன் மீனாவைத் தேடி வருகிறான்.\nஉச்சத்திலிருந்தபோது நட்சத்திர அந்தஸ்து பெற்ற உல்லாச ஹோட்டல்களில் தங்கி உயர்ந்தரக விருந்துண்டவன் இறுதியில் மீனாவிடம் வந்து தனக்கு பசிக்கிறது. தனக்காக ஏதும் சமைக்க முடியுமா\nஅங்கே தரையில் அயல்வீட்டுக்குழந்தை ஒன்று எந்தக்கவலையுமற்று ஆனந்தமாக உறங்கிக்கொண்டிருக்கிறது\nஒரு காலத்தில் தானும் அப்படிக் குழந்தையாகத்தானே இருந்திருப்பேன் என நினைக்கின்றான்.\nஅத்துடன் நாவல் முடிகிறது. ஆனால் வாசகர்களாகிய எம்மிடம் வாழ்க்கை பற்றியதேடல் அந்த முடிவிலிருந்து ஆரம்பமாகிறது.\nசுஜாதா தமது முன்னுரையில் கஸ்தூரியின் வீழ்ச்சியை ஜூலிய சீசரின் வீழ்ச்சிக்கு ஒப்பிட்டிருந்தார்.\nஅந்த நாவலைத்தொடர்ந்து இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகளை தொடர்ந்து படித்தேன். படித்துவருகின்றேன்.\nமனிததெய்வங்கள், காலவெள்ளம், வெந்துதணிந்த காடுகள், ஹெலிகாப்டர்கள் கிழே இறங்கிவிட்டன. சுதந்திரபூமி, குருதிப்புனல் உச்சிவெய்யிலில், ஏசுவின் தோழர்கள், மாயமான்வேட்டை மற்றும் சிறுகதைகள், கட்டுரைகள் பலவற்றை படித்திருக்கின்றேன்.\nசுதந்திரபூமி இந்திய அரசியலை அங்கதச்சுவையுடன் சித்திரித்த மற்றுமொரு நாவல். ஒரு வடநாட்டு பெரிய அரசியல் தலைவரது வீட்டில் சுவையான காப்பி தயாரித்துத்தரும் பணியாளனாக நுழையும் முகுந்தன் எவ்வாறு பின்னர் பெரிய அரசியல்வாதியாகின்றான் என்பதே நாவலின் கதை.\nஇ.பா. குறிப்பிட்ட முகுந்தன் பாத்திரத்தை வார்த்திருந்த பாங்கு என்ன��� மிகவும் கவர்ந்தமையால் எனக்கு ஆண்குழந்தை பிறந்தால் அந்தப்பெயரைச்சூட்டுவதற்கு விரும்பினேன். ஆனால் அடுத்தடுத்து பெண்குழந்தைகள் பிறந்தமையால் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனினும் எனது தங்கைக்கு ஆண்குழந்தை பிறந்ததும் முகுந்தன் என்ற பெயரை வைத்தேன்.\nபல வருடங்களின் பின்னர் எனக்கு மகன் பிறந்தவுடன் அவனுக்கும் முகுந்தன் எனப்பெயர் சூட்டினேன். அதனால் எங்கள் குடும்பத்தில் இரண்டு முகுந்தன்கள் இருக்கிறார்கள்.\nஎனது மகன் தனது நான்கு வயதில் இந்திராபார்த்தசாரதியுடன் பேசிச்சிரித்து விளையாடுவான் என்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை. எதிர்பாராத மகிழ்ச்சியான தருணங்கள் அவை.\nஅவர் அவுஸ்திரேலியா வந்து மெல்பனில் எமதில்லத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தபொழுது அவரிடம் எனது மகனுக்கு\nமுகுந்தன் பெயர் வந்த கதையைசொன்னபொழுது ஆச்சரியப்பட்டார்.\nஅமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் வசிக்கும் அவரது மூத்த மகனின் பெயரும் முகுந்தன் என்ற தகவலை அவர் சொன்னார்.\nஎங்களை நண்பர்களாக்கியவர் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் அகிலனின் மகன் கண்ணன். எனது இரண்டாவது கதைத்தொகுதி சமாந்தரங்கள் நூலை வெளியிட்டது அகிலன் கண்ணனின்\nமெல்பன் சகோதரி அருண்.விஜயராணியின் முதலாவது கதைத்தொகுதி கன்னிகா தானங்கள் நூலை பதிப்பிப்பதற்காக 1990 இல் சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்த தமிழ்ப்புத்தகாலயத்திற்குச்சென்றிருந்தேன்.\nபாண்டிச்சேரிக்கு புறப்படும் வேளையில் அங்கு வந்திருந்த இந்திரா பார்த்தசாரதி தம்பதியரை அகிலன் கண்ணன் எனக்கு அறிமுகப்படுத்தினார். அச்சமயம் பாண்டிச்சேரியில் ஒரு கல்லூரியில் பேராசிரியரக அவர் பணியிலிருந்தார். அவர் புறப்படும் அவசரத்திலிருந்தமையால் சில நிமிடங்கள்தான் உரையாடமுடிந்தது.\nதனது மகள் சிட்னியில் இருக்கும் தகவலை அப்பொழுது சொன்னார்.\nநானும் சில நாட்களில் அவுஸ்திரேலியா திரும்பிவிட்டேன்.\nஇலங்கையிலிருந்த காலத்தில் தமிழ்நாடு வாசகர் வட்டம் வெளியிட்ட அறுசுவை குறுநாவல்களின் தொகுப்பில் இ.பா.வின் உச்சிவெய்யில் நாவலை படித்திருக்கிறேன். குறிப்பிட்ட கதையின் திரைவடிவமே சிவகுமார் ஜெயபாரதி ராதா நடித்த சேதுமாதவனின் இயக்கத்தில் வெளியான மறுபக்கம்.\nதஞ்சையில் கீழ்வெண்மணி என்ற விவசாயக்கிராம��்தில் 1968 இல் இரண்டு கர்ப்பிணித்தாய்மார் உட்பட 20 பெண்கள் 19 சிறுவர்கள் 5 ஆண்கள் ஒரு நிலச்சுவாந்தரின் அடியாட்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவம் அக்காலப்பகுதியில் பிரபல்யமான கொடூர நிகழ்வு.\nஇதனைப்பின்னணியாகக்கொண்டு இ.பா. எழுதிய நவீனம் குருதிப்புனல்.\nஇதனைத்தழுவி ஸ்ரீதர்ராஜன் (நடிகர் ஜெமினிகணேசனின் மருமகன்) கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற திரைப்படத்தை இ.பா.வின் அனுமதியின்றியே எடுத்திருக்கிறார். அத்துடன் இ.பா.வின் நந்தன்கதை நாடகத்தையும் அத்திரைப்படத்தில் புகுத்தியிருக்கிறார். படம் வெளியான பின்னர்தான் இந்த உண்மைகள் இ.பா.வுக்கு தெரியவந்தன.\nஇந்திய அரசியலை அங்கதச்சுவையுடன் விவரிக்கும் சுதந்திரபூமி நாவலின் முன்னுரையை அவர் மிகவும் இரத்தினச்சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார்.\nஇ.பா. டெல்லியில் நடந்த காந்தி நூற்றாண்டு விழாவுக்கு தனது பெண்குழந்தையுடன் சென்றார். அங்கே ஒரு மத்திய அமைச்சர் மெய்ப்பாதுகாவலர்கள் புடைசூழ வருகிறார். இ.பா.வின் குழந்தை அமைச்சர் நடந்துவரும் பாதையில் குறுக்கே சென்றுவிடுகிறது. உடனே\nமெய்ப்பாதுகாவலர்கள் குழந்தையை அதட்டி விரட்டுகின்றனர். உடனே இ.பா கோபத்துடன், “அமைச்சரின் பாதுகாப்புக்கு இந்தக்குழந்தை அச்சுறுத்தலா\nமெய்ப்பாதுகாவலர்கள் இ.பா.வை ஏசுகின்றனர். அமைச்சர் ஏதும் அறியாதவர் போன்று அந்தக்குழந்தையை உடனே தூக்கி கொஞ்சிவிட்டுப்போகிறார்.\n“அமைச்சர் அவ்வாறு செய்ததன் மூலம் அங்கிருந்த அனைவரையுமே முட்டாள்களாக்கிவிட்டுப்போனார். இப்படித்தான் சுதந்திரம் பெற்ற காலம் முதல் நாமெல்லோரும் முட்டாள்களாகிக்கொண்டிருக்கிறோம். இனி நாவலைப்படியுங்கள்…” என்று அந்த சுருக்கமான முன்னுரையை முடித்திருந்தார்.\nஇவ்வாறு நான் பெரிதும் ரசித்து உள்வாங்கிக்கொண்ட சமாச்சாரங்கள் நிறைந்த படைப்புகளை எழுதிய இந்திரா பார்த்தசாரதியுடன் அன்று சென்னை திருவல்லிக்கேணி தமிழ்ப்புத்தகாலயத்தில் நீண்ட நேரம் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என்ற கவலையுடன் இருந்த எனக்கு அதன் பின்னர் அவருடன் நீண்ட பொழுதுகள் உரையாடும்\nசந்தர்ப்பம் கிடைத்ததை பெருமையாகவே கருதுகின்றேன்.\nஅவர் சிட்னியில் தமது மகளிடம் வந்திருக்கும் தகவல் அறிந்தவுடன் தொடர்புகொண்டு சிட்னி முகவரியை பெற்றுக்கொண்டு, 1990 இல் சென்னை தமிழ்ப்புத்தகாலயத்தில் நாம் எடுத்துக்கொண்ட ஒளிப்படத்தின் பிரதியை அனுப்பிவைத்தேன்.\nஅவர் அதனை எதிர்பார்த்திருக்கவில்லை. அந்தப்படம் உணர்வுபூர்வமானது என்பதை பின்னர்தான் நான் புரிந்துகொள்ள நேரிட்டது.\nஎனது கடிதமும் குறிப்பிட்ட படமும் கிடைத்ததும் இந்திரா பார்த்தசாரதி\nஎன்னுடன் தொடர்புகொண்டு அதிர்ச்சியும் கவலையும் தரும்\nஅந்தப்படத்தில் இருக்கும் அவரது மனைவி தற்பொழுது உயிருடன் இல்லை என்றார்.\nதமிழ்நாட்டில் எழுத்துலகில் இரண்டு பார்த்தசாரதிகள் சமகாலத்தில் அறிமுகமாகியிருந்தனர்.\nஒருவர் தீபம் இதழின் ஆசிரியர் சிறுகதை, நாவல் படைப்பாளி நா.பார்த்தசாரதி. இவருக்கு மணிவண்ணன் என்றும் புனைபெயர் இருந்தது.\nஇந்தப்பத்தியில் நான் குறிப்பிடும் பார்த்தசாரதியின்அன்புத்துணைவியார் ஒருசமயம் உடல்நலக்குறைவினால் பல நாட்கள் மருத்துவமனையிலிருந்தார். அவர் அருகேயிருந்து கவனித்துக்கொண்ட கணவர் பார்த்தசாரதி குறிப்பிட்ட மருத்துவமனையில் மனைவியின் அருகாமையிலிருந்தவாறு நிறைய வாசித்தார்.\nஅவ்வாறு எழுதுவதற்கு ஏதோ ஒருவகையில் தூண்டுதலாக இருந்த மனைவிக்கு நன்றி தெரிவிக்கும் எண்ணத்துடன் மனைவியின் பெயரை (இந்திரா) முன்னால் இணைத்து இதழ்களில் எழுதிவரலானார்.\nபடைப்பிலக்கிய உலகில் இந்த பார்த்தசாரதிக்கு பெயரையும் புகழையும் பெற்றுக்கொடுத்த இந்திரா அம்மையார் உயிருடன் இல்லை என்ற தகவலை அவர் என்னிடம் பகிர்ந்துகொண்டதுடன் எனது அழைப்பையும் ஏற்று மெல்பனுக்கு வருகைதந்தார். மனைவி விடைபெற்றதும் நாடோடியாக அலைகின்றேன் என அவர் சொன்னபொழுது நெகிழ்ந்துபோனேன்.\nஎனது வேண்டுகோளை ஏற்று, சிட்னியில் இ.பா.வை நேரில் சந்தித்த நண்பர் பாஸ்கரன் அவரை என்னிடம் அனுப்பிவைப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டார்.\nமெல்பன் வை. டபிள்யூ. சி.ஏ. மண்டபத்தில் அவருடனான இலக்கியச்சந்திப்புக்கு ஒழுங்கு செய்திருந்தேன். கணிசமான அன்பர்கள் வருகை தந்திருந்தனர். நீண்ட நேரம் கலந்துரையாடல் நடைபெற்றது. அவரது எழுத்துக்கள் நாடகங்கள் பற்றியெல்லாம் பேசினோம்.\nதமது மழை நாடகம் பற்றி அவர் சொன்னபொழுது, “அந்த நாடகம் தமிழ் நாட்டில் பல தடவைகள் மேடையேற்றப்பட்டுவிட்டதாகவும் அதில் குறிப்பிடத்தக்க சுவாரஸ்யம் என்னவென்றால் மழையில் நடித்��வர்கள் அதன் பின்னர் காதலித்து திருமணம் முடித்துக்கொண்டு இல்லறத்தில் ஈடுபட்டார்கள் என்பதுதான்” என்றார்.\nஉடனே, இலங்கையிலும் அதுதான் நடந்தது என்றேன்.\n என்று கேட்டு என்னை ஏறெடுத்துப்பார்த்தார்.\nஇலங்கையில் வானொலியில் மழை நாடகம் ஒலிபரப்பப்பட்டமை பின்னர் அவைக்காற்று கலைக்கழகத்தினரால் மழை பலதடவைகள் மேடையேற்றப்பட்டமை அதில் நடித்த பாலேந்திராவும் ஆனந்தராணியும் தம்பதிகளானமை தகவல்களைச்சொன்னேன்.\nஇந்திரா பார்த்தசாரதி இந்தப்புதிய தகவல்களினால் மேலும் மேலும் ஆச்சரியப்பட்டார்.\nதமது மழை நாடகம் இலங்கையில் மேடையேற்றப்பட்ட தகவல் தனக்கு இப்பொழுதுதான் தெரியும் என்று சொன்னவேளையில்தான், இயக்குனர் ஸ்ரீதர்ராஜன் என்பவர் தனது குருதிப்புனல் நாவலைத்தழுவி தமது அனுமதி இல்லாமல் கண்சிவந்தால் மண் சிவக்கும் என்ற திரைப்படத்தை எடுத்திருப்பதாகவும் அதில் தமது நந்தன்கதை நாடகத்தையும் இடைச்செருகலாக இணைத்திருப்பதாகவும் தாம் அறிந்ததாகச்சொன்னார்.\nஇ.பா அவர்களிடம் கேட்டுத்தெரிந்துகொள்வதற்கு நிறையத்தகவல்கள் இருந்தன.\nஎங்கள் வீட்டில் தங்கியிருந்த நாட்களில் அவருடைய விரிவான நேர்காணலை பதிவுசெய்தேன்.\nமெல்பன் இலக்கியச்சந்திப்பிற்கு செல்லும்பொழுது நல்ல வெய்யில்.\nஉச்சிவெய்யிலில் போகிறோம் என்று சொல்லிவிட்டு அர்த்தம்பொதிந்த\nஇரண்டு நாட்கள் கழித்து அவரை ஒரு காலை வேளையில் சிட்னிக்கு வழியனுப்ப உடன்சென்றபொழுது அடைமழை பெய்தது.\nநேற்று உச்சிவெய்யிலில் காய்ந்தோம் இன்று அடைமழையில் நனைகின்றோம் என்றார்.\nஉச்சிவெய்யிலில், மழை என்பன அவருடைய படைப்புகளின் தலைப்புகள். மெல்பனின் பருவகாலத்தை வியந்தார்.\nஉங்களுடைய பாத்திரங்கள் பல்வேறு குணவியல்புகள் கொண்டிருப்பதுபோன்று எங்கள் மெல்பன் பருவகாலமும் பல்வேறு இயல்புகளை கொண்டது என்றேன். (மெல்பனில் தினமும் நான்கு பருவகாலங்கள்)\nஅவருடனான நேர்காணல்கள் மெல்பனில் மரபு இதழிலும் பிரான்ஸில் வெளியான பாரிஸ் ஈழநாட்டிலும் வெளியாகின. அவுஸ்திரேலியா முரசுவிலும் அவரைப்பற்றிய கட்டுரையை எழுதியிருக்கின்றேன். அவருடனான நேர்காணல் பின்னர் 1998 இல் வெளியான எனது சந்திப்பு நூலில்இடம்பெற்றுள்ளது.\nபாரிஸ் ஈழநாடுவில் வெளியான நேர்காணலை பார்த்த பாலேந்திரா, உடனடியாகவே ஈழநாடு ஆசிரியர் நண்பர் குகநாதனுடன் தொடர்புகொண்டு எனது தொலைபேசி இலக்கம் பெற்று என்னுடன் உரையாடினார்.\nதாம் மேடையேற்றிவரும் மழை நாடகம் பற்றி இந்திராபார்த்தசாரதியுடன் உரையாடுவதற்கு அவரது தொலைபேசி இலக்கம் தேவைப்படுவதாகச்சொன்னார். சென்னை இலக்கங்களைச்சொன்னேன்.\nபாலேந்திரா, இ.பா.வுடன் தொடர்புகொண்டதுடன், அமெரிக்காவுக்கு அவர் மகனிடம் சென்றசமயம் ஐரோப்பிய நாடுகளுக்கு அழைத்து அவரது முன்னிலையில் மழை நாடகத்தை மேடையேற்றினார்.\nபின்னர் இ.பா.வின் 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் நடந்த நிகழ்வொன்றிலும் அவரது முன்னிலையில் பாலேந்திரா ஆனந்தராணி தம்பதியர் மழை நாடகத்தை மீண்டும் மேடையேற்றினார்கள்.\nகலை, இலக்கிய உலகில் தொடர்பாடல் என்பது இன்றியமையாதது என்பதை சுட்டிக்காண்பிப்பதற்காகவே மேற்படி தகவல்களை இங்கு பதிவுசெய்கின்றேன்.\nஒரு நாட்டுக்கு வெளியிலிருந்து ஒரு படைப்பாளி வந்திருக்கும் தகவல் தெரிந்தும், தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்தாமல் மறைத்து இருட்டடிப்புச்செய்யும் தாழ்வுச்சிக்கல்கள் மலிந்துபோன கலை, இலக்கிய உலகத்தில் தொடர்பாடலின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும் இந்தத்தகவல்கள் பயன்படட்டும்.\nமழை நாடகத்தை ஐரோப்பாவில் கண்டு களித்த இந்திரா பார்த்தசாரதி, நான்றாகச்செய்கிறார்கள் என்ற தமது கருத்தை எனக்கு எழுதியிருந்தார். சந்திப்பு நேர்காணல் தொகுப்பில் இக்குறிப்பினையும் இணைத்திருந்தேன். இலங்கைக்கு சமீபத்தில் சென்றிருந்த பாலேந்திரா – ஆனந்தராணி தம்பதியினரும் இ.பா.வின் முன்னிலையில் மழை நாடகத்தை ஐரோப்பாவிலும் சென்னையிலும் மேடையேற்றிய தகவல்களை சமீபத்தில் நேத்திரா தொலைக்காட்சிக்கு வழங்கியிருந்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்கள்\nஎனக்கு இ.பா. அவர்கள் 1990 களில் வழங்கிய நேர்காணலில் ஒரு கருத்தை வலியுறுத்திச்சொன்னார்.\n“தமிழர்களுக்கு உலக அங்கீகாரம் வேண்டும். ஈழத்தமிழர்களினாலேயே அது சாத்தியம்.”\nஇந்தக்கருத்து இலங்கையில் முடிந்த போருக்குப்பின்னர்தான் உலகடங்கிலும் பேசுபொருளாகியிருக்கிறது. ஆனால் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பே இந்திராபார்த்தசாரதி தீர்க்கதரிசனமாகவே இக்கருத்தை முன்மொழிந்தார்.\nஇவர் டெல்லியில் பேராசிரியராக பணியாற்றிய காலத்தில் இவரது குருதிப்புனல் நாவலுக்கு சாகித்திய அகடாமி விருது கிடைத்தது.\nஅதனைப்பொறுக்கமுடியாத பிராமணர்களிடம் வெறுப்பை உமிழும் ஒரு தமிழுணர்வு பேராசிரியர் “இந்திரா பார்த்தசாரதியின் நூலுக்கு விருது கொடுக்காவிட்டாலும் அவர் அணிந்துள்ள பூநூலுக்கு கொடுத்திருப்பார்கள்.” என்று சொன்னாராம்.\nஇத்தகவலை இ.பா. மெல்பனில் என்னிடம் சொல்லும்பொழுது, “ தான் பூநூல் அணிவதில்லை.” என்றார்.\nஇ.பா. தமது படைப்புகளில் பாத்திரங்களின் உளவியலை அழகாகசித்தி ரிப்பார். அவரது சிறுகதைகள், நாவல்கள், நாடகங்களில் வாசகரின் சிந்தனையில் உளவியல்தான் ஊடுறுவும். இதுபற்றி அவரிடம் கேட்டபொழுது,\n“ஒவ்வோர் எழுத்தாளனும் அவன், பாரம்பரியக்கரு, கல்வி, வளர்ந்த சூழ்நிலை ஆகியவற்றில் உருவாக்கப்படுகின்றான். உளவியல் அடிப்படையில் எதையும் நோக்குவதென்பது என் இயல்பாக அமைந்துவிட்டதென்றுதான் சொல்லவேண்டும். உளவியல் நூல்களை என்னை படிக்கத்தூண்டியது எது இயற்கை உந்துதல்தான். இவ்வியற்கை உந்துதலுக்கு காரணம் பாரம்பரியக் கருதான் (Genetic Make-up) என்பது என் அனுமானம்.” என்று சொன்னார்.\nஅன்று அவர் மெல்பனில் எங்கள் வீட்டில் நின்ற சமயம் எனது மகன் முகுந்தன் அக்காமாருடன் (இளம்பருவச்சண்டை) சச்சரவில் ஈடுபட்டுவிட்டு அழுதுகொண்டு என்னிடம் முறையிட வந்தான். நான் அவனுக்கு சார்பாகப்பேசி மகள்மாரை கடிந்துகொண்டேன்.\nஇதனை அவதானித்த இந்திரா பார்த்தசாரதி என்னை அருகே அழைத்து அப்படிச்செய்து மகனின் தன்னம்பிக்கையை பழுதுபடுத்திவிடவேண்டாம்.\nஅவனே வாழ்க்கையில் சுயமாக சிந்தித்து செயற்பட விட்டுவிடுங்கள் என்று எனக்கு புத்திமதி கூறினார்.\nஅப்பொழுது அவரது உளவியல் சிந்தனைகளை புரிந்துகொண்டேன். புதிய எழுத்தாளர்கள், எழுத்துத்துறையில் பிரகாசிக்க விரும்பும் புதிய தலைமுறையினர் இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகளை படிக்கவேண்டும். எழுதாமல், சிந்திக்காமல் சோம்பிக்கிடக்கும் எழுத்தாளர்களுக்கு ஒரு சிறுதகவல்:-\nஎண்பது வயது கடந்துவிட்ட நிலையிலும் இந்திராபார்த்தசாரதி தொடர்ந்து படிக்கின்றார், எழுதுகின்றார். ஆழமாகச்சிந்திக்கின்றார் என்பதற்கு அவரது சமீபத்திய கணையாழி கடைசிப்பக்க கட்டுரையை இங்கு பதிவுசெய்கின்றேன்.\n‘கணையாழி’ இதழில் நான் எழுதியிருந்த கட்டுரையை ஒட்டி ஒரு நண்பர் என்னைக் கேட்டார��� நான் தாகூரைவிட பாரதி உயர்ந்த கவிஞராகக்கருதுகின்றேனா என்று. தாகூர் கவிதைகளையும் பாரதி கவிதைகளையும் துலாக் கோல் கொண்டு ஆராய்ந்து இருவரிலே யார் உயர்ந்தவரென்று மதிப்பீட்டு முடிவு எதுவும் கூறவில்லை. தாகூருக்கு இருந்த அதிர்ஷ்டம் பாரதிக்கு இல்லையென்றுதான் கூறியிருந்தேன். ஆனால் பாரதியை நான் தமிழில் படிக்கும் போது எனக்கு ஏற்படுகின்ற பரவசமும் நிறைவும் தாகூரை ஆங்கிலத்தில் படிக்கும்போது எனக்கு உண்டாகவில்லை. காரணம் பாரதி மொழி தமிழ்க் கலாசாரப் பாரம்பரியத்தின் பிரிக்கவொண்ணாத அம்ஸம்.\nஇதைப் பற்றி எம்.டி. முத்துக்குமாரஸ்வாமியும் குறிப்பிட்டிருக்கிறார்.\nஒளிச் சிறப்பை மறந்து விட்ட பூவும்’\nஎனும்போது கம்பனும் சங்கப் புலவர்களும் என் மனக் கண்முன் வந்து\nஒளிச் சிறப்பை மறந்து விட்ட பூவும் என்ற வரி என் ரஸனை உணர்வைத் தூண்டிப் பளிச்சென்று விளக்கேற்றி வைப்பது போல் இவ்வரியினை ஆங்கில மொழியாக்கம் செய்துவிட முடியுமா ‘ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல் வந்தவர் மஹாகவிபாரதி என்பதைப் பற்றி எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. மற்றவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. காரணம் நான் வள்ளுவன் படித்தவன் கம்பன் படித்தவன் இளங்கோ படித்தவன். பக்தி இலக்கியங்கள் பற்றியும் தெரியும். பாரதியின் ‘குயில் பாட்டு’ ஒன்று போதும் உலக இலக்கியத்தில் அவர் தகுதியை நிலை நிறுத்த. அதைப் படித்து ரஸிக்க நமக்கு இந்திய இலக்கியப் பாரம்பரிய இலக்கியத் தேர்ச்சியோடு மட்டுமல்லாமல் மேலை இலக்கியக் காற்றும் நம் ரஸனைச் சாளரங்களில் வீசிக் கொண்டிருக்க வேண்டும். ‘குயில்பாட்டு’ குறிஞ்சித்திணையில் அமைந்த அகத்துறைக் கவிதை என்பதோடுமட்டுமல்லாமல் சமஸ்கிருத நாவலாகிய (உலக இலக்கியங்களின் முதல் நாவல். எட்டாம் நூற்றாண்டு ஆசிரியர் பாணபட்டர்) ‘காதம்பரியின்’ பாதிப்பும் உண்டு. ’காதம்பரியில்’ கிளி கதை சொல்லும். பாரதி குயில் காதல் கதையைச்\nசொல்வதாகப் பாடுகிறார். பாரதிக்கு இரு குரல்கள் எப்பொழுதுமே\nஇருந்திருக்கின்றன. ஒன்று அந்தரங்கக் குரல் இன்னொன்று பகிரங்கக் குரல்.\nஇதைத்தான் சங்க காலத்தில் ‘அகம்-‘புறம்’ என்று பிரித்திருக்க வேண்டுமென்று\nதோன்றுகிறது. புறநானூற்றுக் கபிலரின் குரல் பகிரங்கக் க��ரல் புறம்\nபற்றிய பாடல்கள். ‘குறிஞ்சிப் பாட்டு’க் கபிலரின் குரல் அந்தரங்கக் குரல். அகம்\nபற்றிய பாடல்கள். பாரதியின் நாட்டுப் பாடல்கள் சமூகச்சீர்திருத்தப்\nபாடல்கள் யாவும் அவர் பகிரங்கக் குரல்(புறம்). தனிமைபற்றிய பாடல்கள்\nவசன கவிதை குயில்பாட்டு ஆன்மிகப் பாடல்கள் அவருடைய அந்தரங்கக்\nஆன்மிகம் அகத்துறை ஆகுமா என்ற கேள்வி எழக்கூடும். ஏன் ஆகக் கூடாது\nசங்க அகத்துறை அடிப்படையில்தானே பக்தி இலக்கியங்களில் நாயகநாயகி\nபாவம் ( Bridal mysticism) உருவாகியது\nஐந்து வயதில் இழந்த தம் தாயைத்தாம் பாரதி வாழ்நாள் முழுவதும் தேடியிருக்கிறார். விடுதலை வேட்கை மிகும்போது அவர் தாய் பாரதமாதா.\nகாதல் மிகும்போது கண்ணம்மா. பக்திப் பரவசத்தில் பராசக்தி.\n‘குயில்பாட்டு’ கோல்ரிட்ஜின் ‘குப்ளாகான்’ போல் ‘பாவலர்க்குப் பட்டைப் பகலில்தோன்றுவதாம் ஒரு நெட்டைக் கனவு.’ ( In Xanadu did Kublakhan in stately dome decree) என்று ஆரம்பிக்கும் வரிகளை ஷெல்லி படித்த போது ஆழ்ந்த பரவசத்தில் மயக்கமுற்று விழுந்தாராம்.\nவிக்கிராமாதிதன் கதைகள் ‘அரபு இரவு’ கதைகள் போல் கதைக்குள் கதை கனவுக்குள் கனவு. எது கனவு எது நிஜம் என்ற தோற்ற யதார்த்த தத்துவச் சிக்கல்கள் சால் பெல்லோவின் நாவல்களைப் பற்றிக் கூறும் போது Wheel with in a wheel என்பார்கள். தமிழில் தோன்றியிருக்கும் மகத்தான இலக்கியங்களில் ‘குயில் பாட்டு’க்கு ஒரு தனி இடமுண்டு. ‘புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி ‘ என்பதற்கு ஈடான வரிகளைக் கம்ப சித்திரத்தில்தான் என்னால் தேட முடியும். ‘குயில் பாட்டை’ப் பற்றி ஒரு விரிவான ரஸனை அநுபவ நூல் ஒன்று எழுத நான் திட்டமிட்டிருக்கிறேன்.\nஇவ்வாறு இந்திரா பார்த்தசாரதி தமது எண்ணங்களை படரவிட்டுள்ளார்.\nஅவர் நல்லாரோக்கியத்துடன் தொடர்ந்தும் எழுத்துப்பணியில் ஈடுபட வேண்டும் எனவாழ்த்திக்கொண்டு அவரது பாரதி குயில் பாட்டு ரஸனை அனுபவ நூலுக்காக காத்திருக்கின்றேன்.\nSeries Navigation நா முத்துக்குமாரின் மூன்றாவது சாளரம்“முள்வேலிக்குப் பின்னால் “ – 1 பத்திரிகையாளன் வருகை\nநா முத்துக்குமாரின் மூன்றாவது சாளரம்\nதிரும்பிப்பார்க்கின்றேன் – இந்திரா பார்த்தசாரதி – பெயருக்குப்பின்னால் ஒரு நெகிழ்ச்சியான கதை\n“முள்வேலிக்குப் பின்னால் “ – 1 பத்திரிகையாளன் வருகை\nதொடுவானம் 136. நுண்ணுயிரி இயல்\nபூர்வப் பூமியின் இடைப் ப��ுதி [Mantle] மோதலில் புலம் பெயர்ந்து நிலவாக உருண்டிருக்கலாம்\nஅறம், தருமம், நீதி : இந்தியத் தத்துவ மரபும் இலக்கியத் தமிழ் மரபும்\nபிரான்சு கம்பன் கழகம் நடத்தும் 15 ஆம் ஆண்டுக் கம்பன் விழா\nகாஷ்மீர் – ஒரு பின்னோட்டம்\nகவி நுகர் பொழுது-9 அகிலா\nஉயிர் சுமந்த உதிரிக் கவிதைகள்\nயானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 9\nNext Topic: பிரான்சு கம்பன் கழகம் நடத்தும் 15 ஆம் ஆண்டுக் கம்பன் விழா\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/sun-singer/127948", "date_download": "2019-08-18T23:30:45Z", "digest": "sha1:44LT7WSJ7E7THNKZ3LHVWVYFMO5M55QI", "length": 5575, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Sun Singer - 28-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nபிக்பாஸில் மதுமிதா தற்கொலை செய்ய முயற்சித்தது எல்லாம் பொய் அடித்து கூறும் சினிமா பிரபலம்\nஉலக நாடு ஒன்றின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\nவெளிநாட்டிலிருந்து மகளின் திருமணத்திற்காக வந்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை... பிரபல நடிகர் செய்த நெகிழ்ச்சி செயல்\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nகதறி அழும் சேரன்... தர்ஷனை கொளுத்தி விட்டது யார்\nகாதலிக்கவில்லை என கூறிவிட்டு அபிராமி போன பிறகு முகேன் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nபிக் பாஸ் வீட்டையே தாறுமாறாக கிண்டலடித்த சாண்டி\nபிக்பாஸ் மதுமிதா தற்கொலை முயற்சி பிரச்சனை போலிஸ் வரை கொண்டு சென்ற பிரபல நடிகர்\nலொஸ்லியாவிடம் அதிரடியாக கேள்வி கேட்ட பெண் ரசிகை கமலின் வில்லத்தனமான சிரிப்புக்கு அர்த்தம் என்ன\nதமிழ்நாட்டிற்காக கையை அறுத்த மதுமிதா | கவின் தான் காரணமா\nஇந்த நாடகத்தை எல்லாம் என்னால் பார்க்க முடியல\nதமிழர்களின் மோசமான இந்த வைத்தியங்கள் உயிரை பறிக்கும் தப்பித்தவறி கூட இனி யாரும் செய்யாதீர்கள்\nபிக்பாஸில் மதுமிதா தற்கொலை செய்ய மு���ற்சித்தது எல்லாம் பொய் அடித்து கூறும் சினிமா பிரபலம்\nஉடல் எடை கூடி விருது விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்த நடிகை ஸ்ரேயா- வைரல் புகைப்படம் இதோ\nதலைவர் போட்டியில் மது செய்த திருட்டுத்தனம் குறும்படத்தினை வெளியிட்டு அசிங்கப்படுத்திய ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yenthottam.mjothi.com/kadhal-yennum-bodhai/", "date_download": "2019-08-18T23:11:11Z", "digest": "sha1:VLIINUZEUHA5KI7UPAZHBXSKMGBRBCLM", "length": 6859, "nlines": 135, "source_domain": "yenthottam.mjothi.com", "title": "காதல் என்னும் போதையில் - எந்தோட்டம்...", "raw_content": "\nவாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.\nஅவள் கண்கள் தந்த போதையில்\nஎன்று தெளிவேன் இந்த போதை\nஉயிரை சுமந்த இறைவி கூட\nபத்து மாதம் கழித்து இறக்கி வைத்தாள்\nநெஞ்சில் சுமந்த படி நான்.\nதூரத்தே செல்லும் அவளை பார்த்த வண்ணம்\nநோக்கினேன் அவளது அந்த கன்னம்\nசற்றேண்டு தோன்றியது ஒரு எண்ணம்\nஇருந்தும் துணிவு வரவில்லை இன்னும்.\nநான் முதலில் கூற வேண்டும்\nஎன்னை போல் அவளுக்கும் இருக்குமோ\nவந்து சொன்னால் ஏற்காமல் போவேனா\nஅதை அவள் அறிய மாட்டாளா\nஎன்று கிடைக்கும் ஒரு விடுப்பு\nஇது என்ன பெரும் தவிப்பு\nநீ மட்டும் அவள் மேனி\nஎனது எண்ணம் அறிய செய்வாயா\nஇப்பதிவு பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களுடன் பகிரவும்.\nகாதல் பூக்கள், சமூக சம்பங்கி, சினிமா\nSocial causes, காதல் பூக்கள், சமூக சம்பங்கி\nபொறுத்தது போதும் என் காதலியே\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவந்தாரை வாழ வைக்கும் தமிழகமா\nஎம்மதமும் சம்மதம். சரி, என் மதம் சம்மதமா\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும், ஆன்மீக அரசியலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T23:58:14Z", "digest": "sha1:WGCFBVRBGTEGUQNDHESI52FXCZFIB3GL", "length": 40688, "nlines": 171, "source_domain": "lakshmanaperumal.com", "title": "கலாச்சாரம் | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nPosted by Lakshmana Perumal in இந்தியா, கட்டுரை and tagged with கலாச்சாரம், குடும்ப அமைப்புகள், நிர்பயா, பெண் வாக்குரிமை, பெண்ணியம் ஜூலை 10, 2015\nஇந்தியாவில் பெண்களுக்கான இடத்தைப் புரிந்து கொள்ள இந்தியாவின் கலாச்சாரத்தை, பக்தி முறையை, இந்திய மனநிலையின் அடித்தளத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியப் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைப் பற்றி பேசுவது மட்டுமே “பெண்ணியம்” என இங்கே கருதப்படுகிறது. அவ்வாறு பேசுதலும் சரியானதே. அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்திலிருந்தும் பெண்ணியம் பேச இயலும் என்பதை வலியுறுத்தவே இக்கட்டுரை. எதிர்மறையான விஷயங்களிலிருந்து அணுகுவதற்குப் பதிலாக நேர்மறையான எண்ணங்களின் மூலமாகவும், மனதைத் தூய்மைப்படுத்துவதன் மூலமாகவும், செயல்களில் வெளிப்படுத்துதல் மூலமாகவும் பெண்ணியம் போற்றலாம்.\nபெண்ணைத் தெய்வமாக வணங்கும் முறை:\nபெண் வணங்குதலுக்குரியவள் என்பதன் வெளிப்பாடே இந்தியாவில் பூமியை “பூமி மாதாவாக” ஒப்பிடுவது. வீடுகளோ, வணிக வளாகங்களோ கட்டப்படும் போது பூமி மாதாவிற்குப் பூஜைகள் செய்யப்படுகின்றன. நதிகளைக் கூட கங்கா, காவேரி, யமுனா, கோதாவரி என பெண்களின் பெயர் சூட்டி அழகு பார்க்கிறோம். வணங்குகிறோம். “பாரத் மாதாக்கி ஜே” என பெண்ணின் பெயரிலேயே சுதந்திரப் போராட்டத்தின் போது கூட முழக்கங்கள் முன் வைக்கப்பட்டன. இவையெல்லாம் பெண்ணை எவ்வாறு வணங்கியுள்ளார்கள் என்று அறிவுறுத்துவது போல உள்ளதல்லவா அதைத் தானே சுதந்திரப் போராட்டத்திலும் வெளிப்படுத்தினார்கள்.\nஇச்சமயத்தில் என்னுடைய சிறு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். சவூதியில் உள்ள நான் பணிபுரியும் நிறுவனம் கடந்த ஆண்டு கலாச்சார நாள் (Cultural Day) நடத்திய போது அதன் ஒருங்கிணைப்பாளர்களில் நானும் ஒருவன். இந்தியாவைப் பார்த்தவுடன் புரிந்து கொள்ள சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. மேலிருந்த போட்டோவில் மதர் இந்தியா (அன்னை இந்தியா), மகாத்மா காந்தி, காஷ்மீர் உள்ளடக்கிய வரைபடம், அனைத்து மத வழிபாட்டுத் தளங்களும் பெண் கடவுளர்களின் போட்டோக்களையும் வைத்தோம். நிறைய வெளிநாட்டு நண்பர்கள் சரஸ்வதி, லக்ஷ்மி, துர்காவின் படங்களைப் பார்த்து யார் இது என்றார்கள். கல்வி, செல்வம், வீரத்திற்கான தெய்வங்கள் என்று விளக்கிய போது மிகுந்த ஆச்சர்யத்துடன் பெண் தெய்வங்கள் உண்டா என்றனர். ஏனெனில் பெண் தெய்வங்கள் உண்டு என்பதை அவர்கள் அறிந்திருக்கவும் இல்லை. அவர்களின் வழிபாட்டில் பெண் இறைதூதரும் கிடையாது. பெண் கடவுள்களும் கிடையாது.\nஇந்தியாவின் தொன்ம மதமான இந்துவில் ஆண் கடவுளர்கள் மட்டுமல்லாது பெண் தெய்வங்களும் உண்டு என விளக்கினேன். இந்தியாவில் மட்டுமே “அன்னை இந்தியா” என்று சொல்கிறீர்கள் என ஒரு நண்பர் ஆச்சர்யத்துடன் கூறினார். உலகின் தொன்ம மதத்தில்தான் பெண் தெய்வமாக வணங்கப்பட்டாள், வணங்கப்படுகிறாள். அந்தத் தொன்மக் கலாச்சராத்தை, பெண்ணை வழிபடும் முறையைக் கொண்ட நாடு என்பதிலிருந்து பெண்மையைப் போற்றும் தன்மை இயல்பாகவே இங்குள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் பெண்களுக்கான இடத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் முதலில் நாம் இதையெல்லாம் ஏன் இந்திய சமூகத்தின் கலாச்சாரத்தில் மட்டும் உள்ளது என்ற கேள்வியிலிருந்து விடை காண முனைய வேண்டும்.\nஉலகில் வேறெங்கும் இல்லாத ஒன்று. இந்திய மனநிலையிலிருந்து நோக்கினால் புரியும். தன் குடும்பத்தில் கன்னியாய் இருந்த பெண், மணமுடிக்கும் முன்பாகவே மரித்து விட்டால், கன்னி பூஜை என அவர்களை வணங்கும் முறையைக் கொண்ட சமூகம் இந்தியச் சமூகம். சுவாஷினி பூஜை செய்கிறோமே வீட்டிற்கு சீதேவி வரவேண்டும் என்கிறோமே வீட்டிற்கு சீதேவி வரவேண்டும் என்கிறோமே இவையெல்லாமும் நமக்கு எதைக் கற்பிக்கிறது இவையெல்லாமும் நமக்கு எதைக் கற்பிக்கிறது அடிப்படையில் இந்தியாவில் பெண்கள் வணங்கப்படுகிறவர்கள் என்பதை உணர முடியவில்லையா\nபெண்ணையும் குடும்ப அமைப்பையும் வணங்கும்\nஇன்றைய நடைமுறையில் குடும்பங்களில் என்ன நடக்கிறது நம்முடைய குடும்பங்களில் சேமிப்பு நிகழ யார் முக்கியக் காரணம் நம்முடைய குடும்பங்களில் சேமிப்பு நிகழ யார் முக்கியக் காரணம் நன்றாக யோசித்துப் பாருங்கள். வீடு வாங்குங்கள், நகைகள் வாங்க வேண்டும், வங்கியில் பணம் போட்டு வையுங்கள். எப்படியேனும் சேமிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை ஆண்களுக்குக் கொடுப்பவர்கள் மனைவியும், தாயும்தானே நன்றாக யோசித்துப் பாருங்கள். வீடு வாங்குங்கள், நகைகள் வாங்க வேண்டும், வங்கியில் பணம் போட்டு வையுங்கள். எப்படியேனும் சேமிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை ஆண்களுக்குக் கொடுப்பவர்கள் மனைவியும், தாயும்தானே எனக்குத் தெரிந்து மேற்கூறிய மூன்று விஷயங்களில் நம்மை அழுத்தும் மனைவியோ, தாயோ எப்போதேனும் ஷேர் மார்க்கெட்டில் போடுங்கள் என சொன்னதுண்டா எனக்க��த் தெரிந்து மேற்கூறிய மூன்று விஷயங்களில் நம்மை அழுத்தும் மனைவியோ, தாயோ எப்போதேனும் ஷேர் மார்க்கெட்டில் போடுங்கள் என சொன்னதுண்டா பெரும்பாலும் அவர்கள் இது போன்ற விஷயத்தில் அறிவுறுத்துவதுமில்லை. பேராசைப் படுகிறாள் என்று சொல்கிற நாம் ஏன் ஒருபோதும் சூதாட்டத்தில் பங்கு கொள்ளுங்கள் என்று பெண்கள் சொல்லிக் கேள்விப்படுவதில்லை பெரும்பாலும் அவர்கள் இது போன்ற விஷயத்தில் அறிவுறுத்துவதுமில்லை. பேராசைப் படுகிறாள் என்று சொல்கிற நாம் ஏன் ஒருபோதும் சூதாட்டத்தில் பங்கு கொள்ளுங்கள் என்று பெண்கள் சொல்லிக் கேள்விப்படுவதில்லை இந்தியக் குடும்பங்களின் சேமிப்பில் தேசிய அளவில் 19 %லிருந்து 27 % ஆக இன்று உயர்ந்துள்ளது என்பதற்குக் காரணமான பெண்கள் வணங்குதலுக்கு உரியவர்கள் தானே\nபெண்ணை மதிப்பதில்லை, தன் விருப்பத்தில் செயல்படும் ஆண்கள், ஏன் பெண்ணின் அறிவுரைப்படி சேமிப்பிற்கான முதலீட்டில் மட்டும் பெண் சொன்னதற்குத் தலையை ஆட்டிக் கொண்டு செயல்படுகிறான். குடும்ப அமைப்பாக இந்தியா இருக்கும்வரை பாரதத்தின் குடும்ப சேமிப்பு குறையப்போவதில்லை. ஆனால் பிடிக்கவில்லையெனில் வெட்டிவிடு என்கிற கருத்தாக்கமே பெண்ணியம் என்று இங்கு போதிக்கப்படுகிறது. அவ்வாறு பேசுவது மட்டுமே முற்போக்கு என்றும் அழைக்கப்படுகிறது.\nகுடும்ப அமைப்பு முறையே இந்தியாவின் பலம் என்பதற்குச் சின்ன உதாரணம். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அந்நிய முதலீட்டின் மூலம் இந்தியாவிற்குக் கிடைத்த பணவரவைக் காட்டிலும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனுப்புகிற பணம் இரு மடங்கு என்பது எதைக் காட்டுகிறது தன் குடும்பத்திலுள்ள சகோதரிக்குத் திருமணம் நடக்க கஷ்டப்படும் அண்ணன்கள், மகள்களுக்கு சிறந்த முறையில் கல்வி, திருமணம் நடத்தித் தர கஷ்டப்படும் தந்தைகள், தங்கள் குடும்பம் பொருளாதார அளவிலும் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள் சர்வ நிச்சயமாகப் பெண்களை மதிக்கத் தெரிந்தவர்கள் என்பதைத் தான் இந்தியக் குடும்ப அமைப்புகள் கற்றுக்கொடுத்த பாடம் என்பதாகப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பெண்களை மதிக்கும் சமூகத்தில் மட்டுமே சேமிக்கும் பழக்கம் இருக்கமுடியும். இந்தியாவை இப்படித்தான் புரிந்து கொள்ளவும், வெளிப்படுத்தவும் நாம் முயற்சிக��கவேண்டும்.\nகிராமங்களில் முன்பெல்லாம் பெரியோரின் முன்பாக சிகரெட் பிடித்தல் தவறு. குறிப்பாக பெண்களின் முன்பாக சிகரெட்டோ மது அருந்துதலோ தவறு. பெண் முன்பாகத் தகாதசொற்கள் பேசினால் அங்கேயே அவன் அவமதிப்புக்கு உள்ளாவான். ஏனெனில், பெண்ணின் முன்பாக ஆண் ஒழுக்கத்துடன் நடக்க வேண்டும் என்கிற படிப்பினையைத் தான் இன்று மீட்டெடுக்க வேண்டியுள்ளது. நகரமயமாதலில் இன்றைய பெண்களின் முன்பாக எந்தத் தயக்கமும் இன்றி சிகரெட் பிடித்தலும், இரட்டை அர்த்தப்பேச்சையும் பேசுதல்தான் பெண்மையை இகழ்வதைப் போன்றது. பெண்களும் இவ்விஷயத்தைத் தன் கண் முன்னால் செய்யும் ஆணுடன் பேசுவதைத் தவிர்த்தாலே ஆண்கள் இயல்பாகவே பெண்ணுக்கு என்ன மரியாதைத் தரவேண்டும் என்று உணர ஆரம்பிப்பார்கள். தன் முன்னாலேயே ஓர் ஆண் எதையெல்லாம் செய்தால் அது தன்னை அவமதிக்கும் செயல் என எண்ணி இன்றைய பெண்கள் ஒதுக்குகிறார்களோ, அடுத்த கணமே ஆண்கள் தங்களின் வரம்பு மீறலைக் குறைப்பார்கள். ஒரு மரியாதை எண்ணமும் வளரும்.\nவாக்குரிமையைப் பெண்களுக்கு வழங்கலாமா என்ற விவாதமே இந்தியா சுதந்திரம் பெற்றபோது ஏற்படவில்லை. சுதந்திரம் வாங்கிய போதே பெண்கள் வாக்கு பெறும் உரிமையைப் பெற்றார்கள். சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கும் அளப்பரியதல்லவா காலனி ஆதிக்கத்தின் கீழ் சென்ற நாடுகளை விடுங்கள். 1779 ஆம் ஆண்டிலிருந்து ஜனநாயகம் என்று பெருமை பேசிக்கொள்ளும் அமெரிக்காவில் பெண்களுக்கான வாக்குரிமை 1920 ல் தான் நடைமுறைபடுத்தப்பட்டது. ஸ்விட்சர்லாந்தில்1974 ஆம் ஆண்டில்தான் பெண் வாக்குரிமை நடைமுறைக்கு வந்தது. இங்கிலாந்திலும் 1928 ஆம் ஆண்டில்தான் நடைமுறையில் வந்தது. குறிப்பாக தங்களின் புண்ணிய இடம் என சொல்லும் வாடிகன் சிட்டியிலும் (போப்) , சவுதியிலும் பெண்களுக்கு இன்றுவரை வாக்குரிமை வழங்கப்படவில்லை. இணைப்பில் போய் படித்தால் ஒவ்வொரு நாட்டிலும் பெண்களுக்கு வாக்குரிமை எப்போது வழங்கப்பட்டது என்பது தெரியவரும்.\n2012 டிசம்பரில் இந்தியத் தலைநகர் டெல்லியில் பெண் கற்பழிக்கப்பட்ட நிகழ்வு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கத்திய நாடுகளும் சில ஊடகங்களும் இந்தியாவில் படிப்பறிவின்மை, காமவெறி யுள்ளவர்கள் அதிகம் உள்ளனர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் அளவிற்குக் காட்சிப்���டுத்தின. இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் வெளிநாட்டு ஊடகங்களிலும் விவாதத்திற்கு வந்தது. அவை வன்புணர்வை மட்டும் பேசின. ஆனால் அத்தகைய பரப்புரைகளை முறியடிக்கும் செயல் இந்தியாவில் நடந்தேறியது. மக்கள் தெருவில் வந்து போராடினார்கள். பெண்ணை மதிக்கக் கோரி ஊர்லவலங்களை நடத்தி ஆண்களும் பெண்களும் டெல்லியை ஸ்தம்பிக்கச் செய்தார்கள். வழக்கும் விசாரணையும் வெகு விரைவாக முடுக்கிவிடப்பட்டது. ராணுவம் அவ்வாண்டு ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடப்போவதில்லை என அறிவித்தது. அண்டை மாநிலங்களான பஞ்சாபும், ஹரியானாவும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை ரத்து செய்தன. இதைத் தான் நாம் இங்கு பார்க்கவேண்டும். பெண்ணுக்கு இழைக்கப்பட்ட வன்புணர்விற்கு எதிராக ஓர் சமூகம் போராடுவது என்பது பெண்மைக்கான இடம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சொல்லும் இந்தியச் சமூகத்தின் மனச்சாட்சியாகப் பார்க்கவேண்டாமா. ஊடகங்கள் டெல்லி சம்பவத்தைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் காட்டியது சரிதான். ஆனால் ஓர் சமூகம் தனது எதிர்வினையை எவ்வாறு காட்டியது என்பதைப் பற்றி இங்கு அதைப் பாராட்டும் விதமாக ஊடகங்கள் விவாதிக்காதது எதைக் காட்டுகிறது. ஊடகங்கள் டெல்லி சம்பவத்தைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் காட்டியது சரிதான். ஆனால் ஓர் சமூகம் தனது எதிர்வினையை எவ்வாறு காட்டியது என்பதைப் பற்றி இங்கு அதைப் பாராட்டும் விதமாக ஊடகங்கள் விவாதிக்காதது எதைக் காட்டுகிறது அச்சம்பவம் ஒட்டி ஏதோ ஓர் அரசியல்வாதி தன் குறுக்குப்புத்தியிலிருந்து தவறான கருத்துரைத்தால் அதை மணிக்கணக்காக ஊடகங்கள் விவாதம் செய்வதன் வாயிலாக நமது (இந்தியாவின்) இமேஜை உடைப்பது மட்டுமா ஊடகத்தின் பணி. நாம் முதலில் நம்மை(இந்தியாவை) எப்படி முன்னெடுக்கிறோமோ (ப்ரொஜெக்ட்) செய்கிறோமோ, அதைப் பொறுத்தே நம்மைப் பற்றிய எண்ணத்தை மற்ற நாடுகள் மேற்கொள்ளும். ஏன், நாமே கூட இந்தியாவைப் பற்றி தாழ்வாகக் கருதாமல், தவறு நிகழ்ந்ததற்கு நம்முடைய எதிர்வினை எப்படி இருக்கவேண்டும் அச்சம்பவம் ஒட்டி ஏதோ ஓர் அரசியல்வாதி தன் குறுக்குப்புத்தியிலிருந்து தவறான கருத்துரைத்தால் அதை மணிக்கணக்காக ஊடகங்கள் விவாதம் செய்வதன் வாயிலாக நமது (இந்தியாவின்) இமேஜை உடைப்பது மட்டுமா ஊடகத்தின் பணி. நாம் முதலில் நம்மை(இந்தியாவை) எப்படி முன்னெடுக்கிறோமோ (ப்ரொஜெக்ட்) செய்கிறோமோ, அதைப் பொறுத்தே நம்மைப் பற்றிய எண்ணத்தை மற்ற நாடுகள் மேற்கொள்ளும். ஏன், நாமே கூட இந்தியாவைப் பற்றி தாழ்வாகக் கருதாமல், தவறு நிகழ்ந்ததற்கு நம்முடைய எதிர்வினை எப்படி இருக்கவேண்டும் நம்முடைய செயல்முறைகளில்தான் அதை மீட்டெடுக்க முடியும் என்கிற புரிதல்தான் இன்றைய தேவை.\nஇந்தியாவை மட்டம்தட்டிக் கொள்கிற விவாதங்களை அமெரிக்காவும் லண்டனும் செய்தபோதுதான் எமெர் ஓ டூல் ( Emer O Toole) The Guardian இதழில் ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் மேற்கத்திய நாடுகள் தங்களை உயரிய பீடத்தில் வைத்துக் கொண்டும், இந்தியாவை மட்டம் தட்டியும் விவாதிக்கும் விவாதங்கள் தகுதியற்றவை என்பதை ஆதாரப்பூர்வமாகத் தகர்த்தெறிந்தார். இந்தியாவில் இயல்பாகவே பெண்களை மதிக்கும் தன்மையும், அரசுக்கு எதிராகப் போராடும் ஜனநாயகமும் இருப்பதால்தான் ஒரு பெண்ணுக்கு நிகழப்பட்ட வன்கொடுமையை எதிர்த்து தெருவில் இறங்கி போராடும் சமூகம் உள்ளது என்று கட்டுரை வடித்துள்ளார்.\nஇக்கட்டுரையில் அவர் அமெரிக்காவில் ஓர் இளம்பெண்ணைக் கால்பந்து விளையாட்டு வீரர்கள் (மாணவர்களே) 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேங் ரேப் பண்ணியதைப் பற்றி எழுதி அதில் பல கேள்விகளைக் கேட்டுள்ளார். அமெரிக்காவில் நடந்த இச்சம்பவம் பற்றி நமக்கு துளியளவாவது தெரிந்திருந்ததா மேலும் அமெரிக்காவில் நடந்த கற்பழிப்பையும், இந்தியாவில் அதே போன்ற நிகழ்வு ஏற்பட்ட போது ஏற்பட்ட கொந்தளிப்பையும் ஒப்புமைப்படுத்தி கட்டுரை எழுதியுள்ளார். அதன் இணைப்பு இதோ. http://www.theguardian.com/commentisfree/…/delhi-rape-damini\nஇந்தியாவின் இமேஜை எதிர்மறையாகக் காண்பிப்பது அந்நிய உணர்வுடன் செயல்படும் சில ஊடகங்களும், தேசத்தைத் தரக்குறைவாகவே பேசுபவர்கள் செய்தாலும் இந்தியாவின் அடிப்படை மனநிலை பெண்ணுக்கு ஆதரவாகவும், பெண்மையை மதிக்கும் குணம் கொண்டது என்பதைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து செயல்படுதலின் வாயிலாகவே நம்மை உலகிற்கு அடையாளப்படுத்த வேண்டும்.\nஇந்தியா பெண்மையைப் போற்றும் விதமாக இறை வழிபாட்டிலிருந்து, தம் வீட்டுப் பெண்களை வணங்கும் குணத்திலிருந்து என அனைத்தையும் தமது சடங்கு முறைகளிலும், கலாச்சாரத்திலும் கொண்டுள்ளது என்பதைப் புரிந்து கொண்டு ஏற்கனவே மழுங்கடிக்கப் பட்��� மனநிலையிலிருந்து வெளிவரச் செய்ய வேண்டியதற்கு நமது சிந்தனைகளில் மாற்றம் தேவைப்படுகிறது. அதற்கு குடும்ப அமைப்பு முறையும்,இந்தியாவின் கலாச்சார அடையாளங்களைப் புரியவைப்பதன் மூலமே மீட்டெடுக்க முடியும். பெண்ணியம் பேசுதல் என்பது நேர்மறையாக அவர்களாலும் அவர்களுக்காகவும் செயல்படுதலில் உள்ளது என்பதே நாம் உணரவேண்டியது.\nதாய்லாந்திற்கு தெரிகிற கலாச்சார அடையாளம் இந்தியாவிற்குத் தெரியாமல் போனதேன்\nPosted by Lakshmana Perumal in ஆன்மிகம், இந்தியா, கட்டுரை and tagged with கருடா, கலாச்சாரம், தாய்லாந்து, மதம் ஜூன் 9, 2015\nஒவ்வொரு நாட்டின் கலாச்சார அடையாளங்கள் (Cultural Identity) என்பது வேறு. வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுவதும், கடவுளை வழிபடும் (Worshiping God) தன்மையும் வேறாக இருக்கலாம். ஆனால் அந்த நாடு தன்னை எவ்வாறு அடையாளப்படுத்துகிறது என்பதில்தான் கலாச்சாரப் பெருமை அடங்கியுள்ளது.\nஇந்தோனேசியா பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். இப்போது இன்னொரு உதாரணம் தாய்லாந்து. தாய்லாந்து நாட்டில் பௌத்த மதத்தைப் பின்பற்றுகிற மக்கள் 94 %. முஸ்லிம் மதத்தைப் பின்பற்றுகிற மக்கள் 5%. இந்து மதம் 0.09%. ( கவனியுங்கள் 0.1 % க்கும் குறைவு). ஆனால் தாய்லாந்திற்குத் தமது கலாச்சார அடையாளம் எது என்பதைப் பெருமையாக சொல்வதில் எந்தத் தயக்கமுமில்லை. அதற்கு அடையாளமாக தாய்லாந்தின் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அரசு சூட்டியுள்ள பெயர் “சுவர்ண பூமி ” ( சோழர்கள் ஆண்ட பூமி), தமிழில் இதன் பொருள் தங்க பூமி. விமான நிலையத்தில் ஆமையின் மீது வீற்று இருக்கும் “சமுத்ரா மந்தன் (விஷ்ணு)” சிலையையும் சுற்றிலும் தேவர்கள் சிலையையும் அமைக்கவே பல ஆண்டுகள் ஆகியுள்ளது. தாய்லாந்தின் தேசிய அடையாளமாக இன்று வரையிலும் “கருடா” உள்ளது.\nஇந்தியாவில்தான் மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்தியாவிற்குப் போலி அடையாளங்களுடன் வெளிவருவதற்குப் பகிரதப்பிரயத்தனங்களை முற்போக்கு, போலி செக்குலரிய வாதிகள் மூச்சிரைக்க பதைக்கிறார்கள். இவர்களைக் கண்டு அஞ்சாது இந்திய அரசு தமது கலாச்சார அடையாளங்களை மீட்டெடுக்கவும் முன்னெடுத்தும் செல்வதில் எந்தத் தயக்கமும் காட்டக்கூடாது.\nஆகையால்தான் இந்தியாவைக் கலாச்சாரத்தில் இந்து என்றும், வழிபாட்டில் மற்ற மதங்களைப் பின்பற்றுகிறார்கள் என்றும் இந்துத்துவா சொல்கிறது என்பதை மக்கள் ப���ரிந்து கொள்ள வேண்டும். கலாச்சராத்தை விட்டுத் தராத இன்னும் சில நாடுகள் உள்ளன. அவற்றைப் பற்றி பின்னொரு நாளில் பேசுவோம்.\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2015/09/07/sivanantham-neelakantan-on-su-venugopal/", "date_download": "2019-08-19T00:40:53Z", "digest": "sha1:KBIAG5TJE5F5XYFA45XYAIZM7IRF5ZLI", "length": 74817, "nlines": 140, "source_domain": "padhaakai.com", "title": "வேணுகோபாலின் வேரெழுத்துக்கள் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – ஏப்ரல் 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – மே 2019\nபதாகை – ஜூன் 2019\n– சிவானந்தம் நீலகண்டன் –\nஐந்தாறு வருடங்களுக்குமுன் ஜெயமோகன் கூந்தப்பனை பற்றி எழுதிய கட்டுரைகளின் மூலமாகத்தான் சு.வேணுகோபால் என்ற பெயர் எனக்கு அறிமுகமாகியது. ஓர் உந்துதல் அப்போது எழுந்தும் பிறகு வாசித்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டது ஆகப்பெரிய தவறென்று சமீபத்தில் ஒரே மூச்சில் அவரது ஏழு குறுநாவல்கள���யும் பதினைந்து சிறுகதைகளையும் வாசித்தபோது புரிந்தது. அவரது குறுநாவல்களை முன்வைத்து இக்கட்டுரையை எழுதுகிறேன்.\nசமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய கண்மணி குணசேகரன், “தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப்படும்” என்ற குறளை விளக்கிப் பேசுகையில் வள்ளுவர் ஒரு விவசாயியாகத்தான் இருந்திருக்கக்கூடும் என்று ஊகித்தார். புழுதியடிப்பதைப் பற்றி அந்த அளவுக்கு நுட்பமான செய்தியைக் கொண்ட குறளது. ‘நிலம் எனும் நல்லாள்’ குறுநாவல் வாசிக்கையில் வேணுகோபாலைப் பற்றியும் அப்படியொரு சந்தேகம் எழுந்துகொண்டே வருவதை வாசகர் தவிர்க்கவியலாது. பருத்தியோ, துவரையோ, மிளகாயோ, சூரியகாந்தியோ, நிலக்கடலையோ, வயற்காடுகளையும் அவற்றின் பயிர்களையும் விதையிலிருந்து, விதைப்பதிலிருந்து, விளைச்சலைக் காசாக்குவதுவரை எவ்வளவு ஆழத்திற்குப் போய் எழுத்தில் சித்தரித்துவிடமுடியும் என்று குமரன் பாத்திரத்தின் வழியாகக் காட்டியிருக்கிறார். மண்ணின் மீது மூர்க்கமான காதல்கொண்ட – மண்ணைக் கொஞ்சம் சாப்பாட்டில் போட்டுச்சாப்பிடும் – இக்கதாபாத்திரத்தின் வாழ்வு மண்ணிலேயே அற்ப ஆயுளில் முடிந்துபோயினும் வாசகர் மனங்களைவிட்டு அவ்வளவு விரைவில் நீங்காது.\nவயல்வெளிகளை எழுத்தாளர்கள் வாசகருக்குப் பலவிதமாகக் காட்டித்தரமுடியும்; தூரத்து மேடுகளில் நின்று சுட்டுவிரல்களை நீட்டிப் பசுமையை மட்டும் காட்டிச் செல்லலாம். கூட அழைத்துச்சென்று வரப்புகளில் நடந்து இலை, காய்களைத் தடவச்செய்யலாம். மாடுகளின் பின்னாலேயே கலப்பை பிடித்து முழங்கால் அளவு சேற்றில் நடக்கச் செய்யலாம். இன்னும் எத்தனையோ வழிகளிலும். ஆனால் வேணுகோபால் நமக்குக் காட்டித்தருவது வெளியே தெரியாத அப்பயிர்களின் வேர்களைத்தான். பயிர்கூட ஓரிடத்திலிருந்து பறித்து வேறெங்கோ நடப்படும்போதும் சூழ்நிலைக்குத்தக்க தன்னைத் தகவமைத்துக்கொண்டு தழைத்துவிடுகிறது. ஆனால் விவசாயக் குடும்பத்தில் பிறந்து மண்ணின் அருகாமையை அனுபவித்துவிட்டுப் பல்வேறு காரணங்களால் புலம்பெயர நேரிடும் ஒருவனுக்குக் கடைசிவரை – அதன் கஷ்ட நஷ்டங்களை முற்றிலும் உணர்ந்திருக்கும் போதிலும் – என்றோ ஒருநாள் சொந்தமண்ணுக்கு மீண்டும் திரும்புவோம் என்ற ஆசை அழிவதில்லை. பொதுவாக புலம்���ெயர்தலை வெளிநாடுவாழ் தமிழர்களுக்கானதாகவே பார்த்திருக்கும் பொதுப்புத்தி, இந்நாவலில் மதுரையிலிருந்து சென்று கோயம்புத்தூரில் வேர்பிடிக்க மனமில்லாமல் திணறும் பழனிக்குமாரைப் பார்த்தால் திகைக்கக்கூடும். பேசும் மொழியின் நுண்ணிய வேறுபாடுகள்கூட விருப்பு வெறுப்புகளை மாற்றியமைக்க முடிவதையும் நாவல் பதிவுசெய்கிறது.\nமாமியார்- மருமகள் பிரச்சனையை ஆசிரியர் அணுகும் விதம் அலாதியானது. ‘உங்க அம்மா ஒண்ணுக்குப் போயிட்டு ஏன் பத்தும் பத்தாததுமா தண்ணி ஊத்திட்டு வராங்க தண்ணிக்கு என்ன பஞ்சமா’ என்று பொருமும் மனைவியின் புகாரைத் தன் புகாராக மாற்றி அன்னையிடம் சொல்லும் பழனிக்குமாருக்கு, ‘கங்காதேவிய அப்பிடி கண்டபடி செலவுபண்ணக் கூடாதுப்பா’ என்று அறிவுரை கிடைக்கிறது. ‘ஏன் பழைய புடவையை ஒட்டுப்போட்டுக் கட்டிக்கொண்டு திரிகிறார்கள் அவமானம்’ என்ற புகாருக்கு, ‘எவ்வளவு நாள் நமக்கு உழைச்சது. அப்படி தூக்கிப்போட மனசு வல்லப்பா’ என்ற பதில் கிடைக்கிறது. அவரவருக்கு அவரவர் நியாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.\nஆனால் நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை படைத்ததாயிற்றே இந்த உலகம். யாரையும் தன் போக்கில் செல்ல அது விட்டுவிடுவதில்லை. நேற்றிருந்தான் இன்று இல்லை என்று பொருள்கொள்வதைவிட நேற்றிருந்ததைப் போல் அவன் இன்று இல்லை என்று பொருள்கொள்வது நிலையாமையை இன்னும் ஆழப்படுத்தவே செய்கிறது. ஏதோ ஒரு எதிர்பாராத நிகழ்ச்சியின் மூலம் நம்பிக்கை துளிர்க்கக்கூடும். அப்படி அவனுக்கும் நடக்கிறது. குடும்பத் தலைவனில்லாத ஓர் ஏழைக்குடும்பத்தின் எதிர்காலமாக நிற்கிறது ஒரு சினையாடு. வயிற்றிலேயே குட்டிகள் இறந்துவிட்டதால் கால்நடை மருத்துவரால் கைவிடப்பட்ட அந்த ஆட்டைப் பிழைக்கச்செய்வதன் மூலம் அக்குடும்பத்தைப் பிழைக்கச்செய்யும் அவனுக்கு நன்றிக்காகச் செலுத்தப்படும் ஒரு வாழைத்தார் வாசகர் கண்களில் நீரரும்பச் செய்வதோடு பழனிக்குமாருக்கும் வேற்றுமண்ணில் வேர்விட ஒரு புதிய துவக்கத்தைக் கொடுக்கிறது. ஆட்டைப் பிழைக்கச்செய்ய பழனிக்குமார் எடுக்கும் முயற்சியில் அவனும், ஆடும், அக்குடும்பமும் படும் பாடுகளை வாசிக்கையில் நமக்குக் கைகால்கள் வெலவெலத்துப் போகின்றன. காட்சிகள் அவ்வளவு தத்ரூபம்.\n‘ஆட்டம்’ என்றொரு குறுநாவல். ஒருமுறை முழுதாக வாசித்தது போதாமல் ஆங்காங்கே தாவித்தாவி சில பகுதிகளை மீண்டும் மீண்டும் வாசிக்கவைத்தது ஆட்டம். குறிப்பாகக் கபடி ஆட்டம் நிகழும் ஓர் அத்தியாயம் ஆட்ட நுணுக்கங்களின் அரிய ஆவணம். எப்படியெல்லாம் விதவிதமாகப் பாடிச்செல்வார்கள் என்பதுமுதல் விழுந்துபுரண்டபின் காயங்களில் ஒட்டியிருக்கும் நுண்கற்களை குளிக்கும்போது கவனமில்லாமல் தேய்த்துவிட்டால் காந்தல் எடுத்துவிடும் என்பதுவரை வரிக்கு வரி தகவற்குவியல்கள். அவற்றைத் துருத்திக்கொண்டிருக்கும் ஒட்டுத்தகவல்களாக இல்லாமல் வடிவேல் கதாபாத்திரத்தின் மூலமாக இயல்பாகப் பதிவுசெய்து வாசகர் கண்முன்னே கபடி ஆட்டமும் சூடுகுறையாமல் நிகழச்செய்தது மலைக்கச்செய்த எழுத்து நேர்த்தி.\nஇன்னொரு வகையில் காமம் நம் அனைவரின் மீதும் கபடி ஆடிவிட்டுச் சென்றுவிடுவதையும் ‘ஆட்டம்’ சித்திரமாக வரைந்து காட்டுகிறது. உயிரே அவள்தான் என்று வடிவேலை நினைக்கச்செய்வதும் சரி, ஒரு கட்டத்தில் அவள் உயிரை எடுத்துவிட்டால் என்ன என்று வெம்பச்செய்வதும் சரி வெவ்வேறு இடங்களில் உயிர்கொள்ளும் காமத்தின் வேர்களே. உயிரின் செயல்பாடுகள் அனைத்துக்கும் உந்துவிசையாவது இந்த ஆதாரக் காமம். மற்ற உயிர்களைப் போலல்லாது சமூக விலங்குகளான மனிதர்கள் தங்களுக்காகத் தாங்களே உருவாக்கிக் கொண்டுள்ள அற, ஒழுக்க விதிகளுக்குட்பட்டு அந்த உயிரியல் விசையின் கொந்தளிப்புக்கு ஈடுகொடுக்க வேண்டியுள்ளது. ஒருபக்கம் மலைப்பாறைகளில் சுரந்து வெளியேறும் நீரூற்றுபோல் பிரவாகிக்கும் காமத்தின் அளப்பரிய ஆற்றல். மறுபக்கம் அதன் மனவிகாரங்களைத் தவறு, கெட்டது, பாவம், குற்றம், சுற்றம் என்று பல அணைகளைக் கட்டித் தேக்கும் மனிதனின் முயற்சி. பல சமயங்களில் முன்னது வெல்கிறது. சில நேரங்களில் பின்னது உதவுகிறது. வாழ்க்கை ஆடித்தீர்த்துவிட முடியாத ஆட்டம் என்பதையும் அந்த ஆட்டத்திலிருந்து விலகிக்கொள்ள நினைப்பது எவ்வளவு அபத்தம் என்பதையும் பல பாத்திரங்களின் வழியாக உக்கிரம் குறையாமல் எழுதிக்காட்டியிருக்கிறார்.\n‘இரட்சணியம்’ குறுநாவலிலும் காமம் பேசப்படுகிறது, பதினெட்டு வயதுப் பையனின் மனம் வழியாக. கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்த அவனுக்குள் இயல்பாகப் பொங்கும் காமம் கீழ்த்தரமான பாவம் என்று போதிக்க��்படுவதால் அவன் கடும் குற்ற உணர்ச்சிக்காளாகிறான். குளியலறையில் எட்டிப்பார்க்க முயன்று முடியாத நிலையில் பெண்ணின் உடலைத்தொட்டு வழிந்துவரும் தண்ணீரைப் பார்த்ததுமே அவனுக்கு உடல் கனன்று தகிக்கிறது. சினிமாவில் எப்படிக் காதலனும் காதலியும் அருகருகே அமர்ந்து சாதாரணமாகப் பல விஷயங்களைப் பேசிக்கொள்கிறார்கள் தனக்கு மட்டும் ஏன் எந்தப்பெண்ணைப் பார்த்தாலும் காமம் பீரிட்டுக்கிளம்புகிறது தனக்கு மட்டும் ஏன் எந்தப்பெண்ணைப் பார்த்தாலும் காமம் பீரிட்டுக்கிளம்புகிறது போன்ற கேள்விகள் அவனை வதைக்கின்றன. +2 தேர்வில் தோல்வியடைவது கூட ஒருவேளை இந்த பாவத்தின் சம்பளமாக இருக்குமோ என்று அவனுக்குத் தோன்றுகிறது.\nஇந்த நாவல் என்னைக் கவர்ந்தது வேறொரு தளத்தில். பதின்வயது காமக் கிளர்ச்சியை அதன் தெறிப்புகளுடன் பதிவு செய்திருக்கும் ஆசிரியர், கவனமாக வாசகர் அதில் தன்னை இழந்துவிடாமல் அதேநேரம் புறவயமாகக் காமத்தை உற்றுநோக்க வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறார். காமத்துக்குக் கட்டுப்பாடுகள் தேவைதான் என்று வாசகரே விழிப்புடன் ஒரு முடிவை நோக்கி மெல்லச் செல்லவைக்கும் வகையில் சம்பவங்களை அமைத்திருக்கிறார். பாவம் குறித்த போதனைகள் காமத்தைக் கட்டுப்படுத்த பயன்படாமல் போகும் அதே தருவாயில் விழிப்புடன் காமத்தைப் புரிந்துகொள்ள வாசகரையே சாட்சியாக்கியிருக்கிறார். கம்பிமேல் நடப்பதுபோன்ற கவனத்தைக் கோரும் இக்கதை கீழே விழுந்துவிடாமல் சாதுர்யமாக காப்பாற்றியிருக்கிறார்.\n‘உருமால் கட்டு’ குறுநாவல் கிராமத்து மனிதர்களின் ஆசாபாசங்களை, ஒரு குறிப்பிட்ட சாதியின் திருமண முறைகளை, பேசுகிற சாக்கில் ஒரு முக்கியமான கேள்வியையும் கேட்கிறது. காலம் யார் யாரையோ மேலே தூக்கிச்செல்கிறது. அதில் ஏன் ஒரு விவசாயியைக்கூடக் கண்கொண்டு காணவில்லை யார் பிழை அது பழைய குடும்பப்பகையை மனதிற்கொண்டு எப்படிப்பொங்கி வெடிப்பாரோ என்று பலவித ஊகங்களுடன் தன் திருமண உருமால்கட்டுக்கு பத்திரிகை வைக்கப்போகும் குபேந்திரனைத் தாய்மாமா கதிரய்யா வீட்டுக்குள் அழைத்துச்சென்று, படித்து வேலையில்லாமல் இருக்கும் தன் பேரனை ‘மெட்ராஸ் பக்கம் ஏதும் தெரிஞ்ச கம்பெனியில சேர்த்துவிட’க் கோரிக்கை வைக்கும்போது அவன் மனதில் குடிகொண்டிருந்த அவரது கம்���ீரம் நொறுங்குகிறது. அக்கணத்தில் அவனுக்குள் பிறக்கும் கேள்வியே அது. பெரிய சம்சாரிகளையும் கூலிவேலை செய்யவைத்துவிடுகிறதே காலம். விவசாயக் குடும்பத்துப் பையன்கள் படித்துத் தகுதியிருந்தும் அரசாங்க வேலையைக்கூட அடிமைத் தொழிலாக நினைத்த காலம் எப்படி இவ்வளவு விரைவில் – ஒரே தலைமுறையில் – தலைகீழாகிப் போனது\n‘நாளைக்கு ஒரு செழிப்பு வராமயா போகும்’ என்ற எதிர்பார்ப்பில் மட்டுமே இவர்கள் வாழ்வு நகர்ந்துகொண்டிருப்பதைக் கதையாக்கியுள்ளார். ஏழ்மை, முறுக்குள்ளவர்களைப் பணியச்செய்கிறது. பணம், அறிவாளிகளைக்கூட சுயநலவாதிகளாக்கி விடுகிறது. பணமிருந்தாலும் சொந்தபந்தங்களை விட்டுவிடாமல் நடக்கிறார் என்று அவன் நினைத்திருந்த அப்பாவும்கூட மனதார மற்ற சொந்தங்கள் பொருளாதார ரீதியாக முன்னேறுவதை விரும்பவில்லை. தன் நல்ல நிலைமையை வெளிக்காட்டிக்கொள்ள அவருக்கு அவர்கள் தேவைப்படுகிறார்கள். அதைப் பகட்டாகச் செய்யாமல் பக்குவமாகச் செய்கிறார் அவ்வளவுதான்.\n‘திசையெல்லாம் நெருஞ்சி’ நாவல் இருபத்தைந்து பக்கங்களுக்குள் இவ்வளவு சொல்லமுடியுமா என்ற வியப்பைத்தான் முதலில் தந்தது. வேணுகோபாலின் அனைத்து நாவல்களிலும் கிராமங்கள் உண்டு. கிராமங்களின் சில அம்சங்களை அவர் மறுப்பதோ மாற்றுவதோ இல்லை. சாதி அதில் ஒன்று. கதையின் மையத்திலோ ஓரத்திலோ சாதி அதன் வீச்சோடு காண்பிக்கப்பட்டுவிடுகிறது. கண்ட இடங்களில் மலஜலம் கழித்து வைத்திருப்பது மற்றொன்று. நான் வாசித்த ஏழு நாவல்களிலும் ஒருவரியேனும் இதைக்குறித்த வர்ணனை இல்லாமலில்லை. அதனால் நாம் கனவுகாணக்கூடிய உட்டோப்பிய கிராமங்களல்லாத நிஜ கிராமங்கள் கண்முன் விரிகின்றன. இவை எழுத்தின் நம்பகத்தன்மையையும் கூட்டுகின்றன.\nகிராம நாவிதன் பழநி அந்த ஊருக்கு வந்து இருபது வருடமானாலும் அவன் – சாதியின் பொருட்டு – அவர்களில் ஒருவனல்ல என்பதைக் காட்டக் கிடைக்கும் சிறுவாய்ப்புகளையும் ஊர்க்காரர்கள் யாரும் நழுவ விடுவதில்லை. அவர்களில் சிலருக்குக் கடன் கொடுக்கும் நிலையில் தான் வளர்ந்திருப்பதைக் குறித்து உள்ளூர அவனுக்குப் பெருமிதமிருந்தாலும் பணத்தைத் திரும்பக் கேட்பதைக்கூடக் குறுகிமருகித்தான் செய்ய வேண்டியிருக்கிறது. ஏச்சுக்களையும் வாங்க வேண்டியிருக்கிறது. கொடுத்த காசைக் கேட்டதற்கு மனைவியைக் குறித்த இழிசொற்களுடன் அறையப்படும்போது ஆத்திரத்தில் பழநி தன்னிலை இழந்து திருப்பியடித்துவிடுகிறான். உடனே இங்கு சாதி நுழைந்துவிடுகிறது. மற்ற நியாயங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு அம்பட்டையன் எப்படி நம்மில் ஒருவரை அடிக்கலாம் என்பதே பிரதான பிரச்சனையாகி ஊரைவிட்டுப் போய்விட அவனுக்குக் கெடு விதிக்கப்படுகிறது. அவன் நினைவுகள் வழியாக ஊரார்களுக்குக் கைவைத்தியம் செய்து வியாதிகள் தீர்த்தது முதல் கைகால் விழுந்துபோன இளைஞனுக்கு அந்தரங்கப் பகுதிகளில் சுத்தம் செய்துவந்தது வரை அனைத்தும் நமக்குச் சொல்லப்படுகிறது. இவ்வளவு செய்துகொண்டிருக்கும் ஒருவனைச் சாதி என்ற ஒன்றுக்காக – பலருக்கு விருப்பமில்லாவிட்டாலும் – ஏன் தூக்கியெறியத் தயாராக இருக்கிறார்கள் என்ற கேள்வியை வாசகர் தானாகவே வந்தடையட்டும் என்று விட்டிருக்கிறார்.\n‘பால்கனிகள்’ குறுநாவல் ஆணாகப்பிறந்து பெண்ணாக மாற்றமடையும் ஒருவரின் கதையைப் பேசுகிறது. அதன் ஒவ்வொரு கட்டத்தையும் உடல், மன, குடும்ப, சமூகக் கோணங்களில் நுணுக்கமாக எழுதியிருக்கிறார். என்னதான் கற்பனை வளமிருந்தாலும் வெறும் செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவர் இவ்வளவு உணர்வுபூர்வமாக எழுதிவிட இயலுமா என்று மலைப்பு தட்டுகிறது. உண்மையில் அந்த மலைப்பு நான் வாசித்த ஆசிரியரின் எல்லா நாவல்களிலுமே உண்டானது; அதன் அளவில் மெல்லிய வேறுபாடுகள் அவ்வளவுதான். எதையும் எளிதாகத் தள்ளிவிட முடியவில்லை.\n‘பால்கனிகள்’ கதையில் வரும் திவ்யா பால்குடி மறக்காத தன் பிள்ளையை வீட்டில் விட்டுவிட்டு அலுவலகம் செல்லும் முதல் நாள் படும் அவஸ்தைகள் அணுஅணுவாக விவரிக்கப்படுகின்றன. இதற்குமேல் முடியாதென்று அலுவலகத்திலிருந்து புறப்பட்டு வீட்டை அடைகையில், மஞ்சுளாவாக மாறிக்கொண்டிருந்த தன் தம்பி கிட்ணன் குழந்தைக்கு முலையூட்டிக் கொண்டிருப்பதைக் காணும் இடத்திலேயே கதை உச்சமடைந்து விடுகிறது. தன்னுடைய பால் இதுவென்று உணரும் அவன், அதன் நியாயத்தைத் தனக்குள் சுரக்கும் தாய்மையிலிருந்து பெறுகிறான். வீட்டைவிட்டுத் துரத்தப்பட்டுப் பின்னாளில் திவ்யாவை எதிர்பாராமல் கண்டு பேசும்போது, ‘ஏமாத்துறதுதானக்கா மனுசனோட இயல்பு’ என்று அவளுக்கே சமாதானம் சொல்லும்போதும், ‘என்னோட வேதனையை சொன்னாலு��் யாருக்கும் புரியாதுக்கா’ என்று குமையும்போதும், வாழ்க்கையை இப்படி வெறும் நரகமாக மட்டுமே அனுபவிக்க இவர்கள் செய்த குற்றமென்ன என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. இக்கதையை வாசிக்கும் ஒருவர் திருநங்கைகளைக் கேலிப்பொருட்களாகப் பார்க்கும் பொதுப்புத்தியின் பகுதியாக இருந்ததை எண்ணி வெட்கமடையக்கூடும். அதுவே மாற்றத்தின் விதை.\n‘இழைகள்’ கீழ்ச்சாதியில் பிறந்து, எத்தனையோ கஷ்ட நஷ்டங்களுக்கிடையில் படித்து ஆசிரியராகி, ஓய்வு பெறப் போகும்போது நல்லாசிரியர் விருது பெற்றுவிடும் ஒருவரின் கதை. உளவியல் தளத்தில் சிந்தனைப் பாய்ச்சல்கள் நிகழ்ந்துள்ள கதை இது. விருதுபெற்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன் ஓடிப்போய்ச் செய்தியை அச்சில் பார்த்துவிட ஆவல் துடிப்பினும், நெஞ்சு படபடக்க ஆனால் பொறுமையாகச் சென்று செய்தித்தாளை சத்தம் வராமல் புரட்டிப் பார்ப்பதிலிருந்து தொடங்குகிறது வேணுகோபாலின் உளவியல் அவதானிப்புகள். அடுத்தவர்களுக்குக் கிடைத்த போதெல்லாம் விருதை இழித்துரைத்த மனம் தற்போது பெருமிதத்தில் விம்முகிறது. தனக்குப் பெருமை கிடைத்தவுடன் அதைப் பகிர்ந்துகொள்ள ஆட்களை எண்ணத்தில் வரிசைப்படுத்தும் மனம், அடுத்த கணம் தான் அவர்களை உறிஞ்சி வளர்ந்ததைத் தவிர அவர்களுக்கு எதுவுமே செய்யவில்லையோ என்ற குற்ற உணர்ச்சி மேலிட்டுவிடுவதால் அவதியுறுகிறது. நல்லாசிரியர் என்றவுடன் தான் உண்மையில் நல்லவன்தானா என்ற கேள்வி எழுந்து வாலிபத்தில் சந்தர்ப்பவசத்தால் செய்த காரியங்களைக்கூட அசைபோட்டுப் பெருமூச்செறிய வைக்கிறது. அம்மாவின் நினைவு வரும்போதெல்லாம் அவள் ஆடுகளுடன் வரும் உருவம்தான் தெரிகிறது. அவள் உயிர்க்குயிரான அவ்வாடுகளை ஆசிரியப் பயிற்சிப் படிப்புக்கு அவசரத் தேவை என்று பொய்சொல்லி விற்கவைத்தது இப்போது குத்துகிறது. ‘நானும் வாங்கிட்டண்டா’ என்று சில சாதிப்பித்தர்களின் முன்னால் இறுமாப்புடன் நடக்கமுடியும் என்ற ஒன்றைத்தவிர உள்ளுக்குள் எல்லாம் நெருடலாகவே இருக்கிறது. ஆசிரியராக இருந்து ஜனாதிபதியான ராதாகிருஷ்ணனைப் பற்றி ஏதாவது கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். நல்லாசிரியர் விருது வாங்கியிருக்கீங்க ஆனா இது தெரியாம இருக்கீங்க என்று யாரும் கேட்டுவிடக்கூடும் என்ற பயமும் எழுகிறது.\nநாவல்களில் பொதுவாக சில அவ���ானிப்புகளைச் செய்ய முடிந்தது.\nபால்கனிகளைத் தவிர மற்ற குறுநாவல்கள் ஆண் கதாபாத்திரங்களின் வழியாகச் சொல்லப்படுபவை. இதன் காரணமாகவோ என்னவோ அக்கதைகளில் காமம் பேசப்படும் இடங்களெல்லாம் பெரும்பாலும் பெண்களே முதல் தூண்டிலாகவோ தூண்டுதலாகவோ இருக்கிறார்கள். ஒருவகையில் அப்படி தூண்டப்படும் ஆண்கள் தாம் பயன்படுத்தப்பட்டு விட்டோம் என்ற உணர்வை பின்னாளில் வந்தடைகிறார்கள். அதேசமயம் பால்கனிகள் பெண் கதாபாத்திரம் வழியாகச் சொல்லப்படுகையில் ஆண்கள் தூண்டுகிறார்கள்; திருநங்கை பயன்படுத்தப்பட்டதாக உணர்கிறார். இதைப் பொருந்தாக் காமத்தின் இயல்பைக் குறித்து ஆசிரியர் காட்டும் உட்குறிப்பாக எடுத்துக்கொள்ளலாம். அதாவது காமம் சார்ந்த பொதுவான சமூக ஒழுக்க விதிகளை மீறும்போது அதில் ஈடுபடும் அனைவருமே பால்பேதமின்றி குற்றவுணர்ச்சி கொள்கிறார்கள். இன்பம் துய்த்தபின் வந்து கவிழ்ந்து கொள்ளும் இக்குற்றவுணர்ச்சியைப் போக்கிக்கொள்ள இயல்பாக இருவருமே அதை மற்றவர்தான் தன்னைப் பயன்படுத்திக்கொண்டார் என்று கருதிக்கொள்வதால் சுய இரக்கத்தின் மூலம் ஆறுதல் கொள்ள முயல்கின்றனர்.\nதமிழில் சாதி பேசப்படும் புனைவுகளில் உக்கிரம் நீர்த்துப் போய்விடக்கூடாது என்று கருதியோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பொதுவாக மேல்சாதியிலிருந்து ஒரு நல்ல உள்ளம்கூட இல்லாத நிலை இருப்பதுபோலவே கதைக்களங்களை அமைக்கிறார்கள். உண்மை நிலை அதுவல்ல என்பது அனைவருக்கும் தெரியும். வேணுகோபால் எழுத்துக்களில் தன் சாதிக்கு எதிராகத் துணிந்து பேசமுடியாத அதேநேரம் மனசாட்சிக்கு விரோதமாக நியாயத்துக்கு எதிராகச் செயல்படவும் முடியாத கையறு நிலையில் தள்ளப்படும் மேல்சாதிக்காரர்கள் அடையாளம் காட்டப்படுகிறார்கள். நியாயத்தைப் பேச விரும்பும் படைப்பாளிகள் எல்லாத் தரப்பின் இண்டுஇடுக்குகளிலும் மறைந்துள்ள நிதர்சனத்தையும் தேடிப்பாரத்து பேசுவதுதான் நியாயம். அதுவே சாதி வேற்றுமைகளைக் குறித்து தார்மீகக்கோபம் கொள்வதற்கான அடிப்படைத் தகுதியும் கூட.\nமற்றவற்றைவிட முக்கியமான ஒரு பொது அம்சம் – பலவிதமான சிக்கல்கள் பேசப்பட்டாலும் நம்பிக்கைக் கீற்றோடு நாவல்களை முடிப்பதுதான். திசையெல்லாம் நெருஞ்சியில் மட்டும் முடிதிருத்தும் பழநி கடைசியில் ஊர் தன்னை ஏற்றுக்கொண்டுவிடும் என்ற நம்பிக்கையை இழந்துவிடுகிறான். ஆயினும் அவன் மனைவி நம்பிக்கை இழக்காதவளாகவே இருக்கிறாள். குழந்தைகளுக்கு அம்மை போட்டுவிடுவதைக்கூட அந்நிலையில் ஊரைக் காலிசெய்யச் சொல்ல மாட்டார்கள் என்பதால் சாதகமான விஷயமாகப் பார்க்கிறாள். மானுடத்தின் சிக்கல்களுக்கு மகத்தான ஒரே பொதுத்தீர்வு இருக்கக்கூடுமென்றால் அது அச்சிக்கல்களைத் தீர்த்துவிடமுடியும் என்ற நம்பிக்கை மட்டும்தான் அல்லவா\nநாஞ்சில் நாடனின் ‘பாம்பு’ சிறுகதை புகழ்பெற்றது. ஒரு தமிழ்ப்பேராசிரியரின் வீட்டிற்குள் நுழைந்துவிடும் பாம்பு ஒன்று அவருடைய ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையைப் படிக்க நேர்ந்து, தொல்தமிழ்க்குடிக்குச் செய்யும் சேவையாக இருக்கட்டும் என்று முடிவெடுத்து, ‘வக்காளி வரட்டும்’ என்று காத்திருப்பதாக அந்தக் கதையை முடித்திருப்பார். தமிழ்ப் பேராசிரியர்களின் எழுத்துக்கள் அந்த அளவுக்குப் படைப்பாளிகளை பாதித்திருக்கின்றன. அவ்வகையில் பெருமாள்முருகன் விதிவிலக்கு என நான் நினைத்துக் கொள்வதுண்டு. சு.வேணுகோபாலும் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிவதை அறிந்து மகிழ்ந்தேன். தமிழ் இவர் வார்த்தைகளில் இன்னும் ஆழமாக வேர்பிடிக்கிறது. ஏன் வம்பு என்று தொடாமலோ அல்லது பட்டும்படாமலோ சொல்லிப்போகப்படும் விஷயங்களை ஆதியந்தமாக அணுகும் இவரின் வேரெழுத்துக்கள் ஊடுருவும் ஆழங்கள் சொற்களில் விவரிக்க முடியாததாக இருக்கிறது. தமிழ் வாசகப்பரப்பும் படைப்பாளிகளும் இவ்வெழுத்துக்களைக் கூர்ந்து கவனித்தால் தமிழும் புனைவும் மேலும் வளம்பெறும்.\nPosted in எழுத்து, சிவானந்தம் நீலகண்டன், சு வேணுகோபால் சிறப்பிதழ் on September 7, 2015 by பதாகை. 1 Comment\n← சு. வேணுகோபால் என்னும் இலக்கிய மேதைமை\nசு வேணுகோபாலின் வெண்ணிலை →\nPingback: சு வேணுகோபால் சிறப்பிதழ்- பொறுப்பாசிரியர் குறிப்பு | பதாகை\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (105) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறி���ிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (7) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,450) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (34) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (15) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (585) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (2) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (32) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (50) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (329) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் ம��ி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (43) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (265) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (3) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகன���ங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nஜப்பான் – கடித… on மழைமாலைப் பொழுது\nkalaiselvi on கல் விழுங்கிய நாரை\nJaishanakr Venkatram… on பாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறா…\nகுமரகுருபரன் – விஷ்ண… on எஸ். சுரேஷின் ‘பாகேஸ்ரீ…\nபறவை கவிதைகள் மூன்று - சரவணன் அபி\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nபதாகை - ஆகஸ்ட் 2019\nசுபிட்ச முருகன் நாவல் குறித்து விஜயகுமார்\nகருப்பு என்பது நிறமல்ல - சத்யா கவிதை\nகனவு நகரம் - டேவ் எக்கர்ஸின் சர்க்கிள்\nநொட்டை - விஜயகுமார் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்��ம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் வி��்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\n‘சூழ்கின்றாய் கேடுனக்கு’- அமிதவ் கோஷின் பேரழிவு கால இலக்கியம் – பீட்டர் பொங்கல்\nகாலச்சுழி, வினோதத் தரை – வான்மதி செந்தில்வாணன் கவிதைகள்\nகவசம் – பானுமதி சிறுகதை\n​கதவுகள் இல்லாத வீடு – கவியரசு கவிதை\nநாய் வேடமிட்டவரின் நிர்ப்பந்தங்கள்- காஸ்மிக் தூசி கவிதை\n​காத்திருத்தல் – சரவணன் அபி கவிதை\nநொட்டை – விஜயகுமார் சிறுகதை\nபவரிதம் – பிரவின் குமார் சிறுகதை\n​சுழல் – சரவணன் அபி கவிதை\nநூற்றாண்டுகளின் சர்ப்பம் – காஸ்மிக் தூசி கவிதை\nஆதவன் இறந்துவிட்டார்* – செல்வசங்கரன் கவிதை\nஅந்திக்கிறிஸ்துவின் வருகை – காலத்துகள் சிறுகதை\n​செங்கண்கள் – கவியரசு கவிதை\nசுபிட்ச முருகன் நாவல் குறித்து விஜயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1504", "date_download": "2019-08-18T23:47:40Z", "digest": "sha1:PI6OMLNRYPYHYIA33PGKG3PE4GPWJQC7", "length": 10285, "nlines": 281, "source_domain": "ta.wikipedia.org", "title": "1504 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2257\nஇசுலாமிய நாட்காட்டி 909 – 910\nசப்பானிய நாட்காட்டி Bunki 4Eishō 1\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1504 MDIV\nஆண்டு 1504 (MDIV) பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் துவங்கிய நெட்டாண்டு ஆகும்.\nசனவரி 1 - பிரான்சு மன்னன் பன்னிரண்டாம் லூயியின் தலைமையிலான படையினர் எசுப்பானியர்களிடம் கயெட்டா நகரை (இன்றைய இத்தாலியில்) இழந்தனர்.\nபெப்ரவரி 29 - சந்திர கிரகணம் பற்றிய தனது அறிவை கொலம்பசு ஜமேக்கா பழங்குடியினரிடம் இருந்து தனக்குத் தேவையான உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு தனக்கிருந்த சந்திர கிரகணம் பற்றிய அறிவைப் பயன்படுத்தினார்.\nசெப்டம்பர் 8 - மைக்கலாஞ்சலோவின் தாவீது சிற்பம் புளோரென்சு நகரில் செதுக்கப்பட்டது.\nஅக்டோபர் 12 - காஸ்டில் அரசி முதலாம் இசபெல்லா தனது மரணசானனத்தில் கையெழுத்திட்டார்.\nநவம்பர் 7 - கொல��்பசு தனது நான்காவது பயணத்தை முடித்து எசுப்பானியா திரும்பினார். தனது இளைய மகன் பெர்டினாண்டு கொலம்பசுடன் சென்ற இப்பயணத்தின் போது நடு அமெரிக்காவில் பெலீசு முதல் பனாமா வரை சென்றார்.\nபாபர் காபூல் நகரைக் கைப்பற்றினான்.\nசனவரி 17 - ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை) (இ. 1572)\nபெப்ரவரி 3 - ஸ்கிபியோன் ரெபிபா, இத்தாலியக் கருதினால் (இ. 1577)\nநவம்பர் 26 - முதலாம் இசபெல்லா, காஸ்டில் அரசி (பி. 1451)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasri.fm/show/arivu-samar", "date_download": "2019-08-19T00:17:02Z", "digest": "sha1:JSBMACO3UQPBGAVO27N3HDJXVGT3LQOV", "length": 4418, "nlines": 59, "source_domain": "www.lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\n ரவி கருணாநாயக்க வழங்கியுள்ள உறுதி\nகாதலிக்கவில்லை என கூறிவிட்டு அபிராமி போன பிறகு முகேன் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\n150 கி.மீ. வேகத்தில் கழுத்தில் தாக்கிய பந்து.. நின்ற படியே சரிந்த ஸ்டீவ் ஸ்மித்: திகில் வீடியோ\nஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு எதிராக ரணில் களமிறக்கும் வேட்பாளர்\nநிர்வாண நிலையில் வீட்டில் சடலமாக கிடந்த தமிழ் தம்பதி.. அவர்கள் எழுதிய கடிதத்தில் இருந்த உருக்கமான வரிகள்\nபிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்\nவனிதாவை அசிங்கப்படுத்திய கஸ்தூரி... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அரங்கம் இதுவும் நம்ம 5 ஸ்டார் குரூப்னால தான்\nமூன்று திருமணம் செய்து கொண்ட 24 வயது இளம்பெண் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்த மூன்றாவது கணவன் கண்ட காட்சி\nவீட்டில் இருந்த கர்ப்பிணி பெண் அங்கு வந்த திருநங்கைகள் செய்த செயலால் நேர்ந்த விபரீதம்\nஎனக்கு ஏற்பட்ட நிலைமை கோஹ்லிக்கும் வரக்கூடாது: எச்சரிக்கும் சச்சின்\nதேர்தல் தேவதைகள்: தேர்தல் பணி நேரத்தில் தேடி வந்த புகழ்\nவீடியோ கேம் விளையாடுவதற்காக பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திய மாணவன்\nசுவிட்சர்லாந்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு இழுக்கும் வெளிநாட்டவர்: வெளியான காரணம்\nவாஸ்துப்படி வீட்டில் இது எல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே செல்வ வளர்ச்சியைக் கொடுக்குமாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/23_15.html", "date_download": "2019-08-18T23:50:04Z", "digest": "sha1:2X2PUWKV55BYYYAZIGQCZLJMLK5EMZPE", "length": 11613, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "யுத்த வடுக்களற்ற வடக்கு விரைவில் உருவாகுமாம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / யுத்த வடுக்களற்ற வடக்கு விரைவில் உருவாகுமாம்\nயுத்த வடுக்களற்ற வடக்கு விரைவில் உருவாகுமாம்\nபோருக்கு முன்னரான வளமான வடக்கு மாகாணம் மீண்டும் மிக விரைவில் உருவாகும் என, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.\nயாழில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த இரண்டு வருடங்களாக வடக்கு மாகாணத்தில் பணியாற்றியுள்ளேன். வடக்கில் சமாதானத்தை ஏற்படுத்துவதே எனது பணிக் காலத்தின் முக்கிய நோக்கமாக விளங்கியது. அதன்படி, பெரும்பாலும் வடக்கில் சமாதானம் ஏற்பட்டுள்ளது.\nவடக்கு மக்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொலிஸாருக்கு சிறந்த முறையில் ஒத்துழைப்பு வழங்கினர்.\nஇந்நிலையில், வடக்கு மாகாணத்தை யுத்தத்திற்கு முன்பிருந்த நிலைக்கு கொண்டு வருவதே தற்போதைய நோக்கமாக உள்ளது.\nஅதன்படி, விரைவில் வட மாகாணத்தை பழைய செழிப்பான நிலைக்கு கொண்டு வருவோம். வட மாகாணம் பழைய நிலைக்கு திரும்பும்” எனத் தெரிவித்தார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனி���ும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/09023045/1008014/Ministe-Doraikkannu-deltadistrict--welfareassistance.vpf", "date_download": "2019-08-19T00:32:12Z", "digest": "sha1:VVDIVHYABTXI4P6Z43HAKSMYVHWCCGBC", "length": 9525, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "முக்கொம்பில் மதகுகள் உடைப்பு சரி செய்யப்பட்டு - அமைச்சர் துரைக்கண்ண���", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுக்கொம்பில் மதகுகள் உடைப்பு சரி செய்யப்பட்டு - அமைச்சர் துரைக்கண்ணு\nபதிவு : செப்டம்பர் 09, 2018, 02:30 AM\nமாற்றம் : செப்டம்பர் 09, 2018, 02:41 AM\nமுக்கொம்பில் மதகுகள் உடைப்பு சரி செய்யப்பட்டு, இன்று முதல் டெல்டா மாவட்ட சாகுபடிகளுக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.\nமுக்கொம்பில் மதகுகள் உடைப்பு சரி செய்யப்பட்டு, இன்று முதல் டெல்டா மாவட்ட சாகுபடிகளுக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார். தஞ்சையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைக்கண்ணு இதனை தெரிவித்தார்.\nஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை\nஉலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nதமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி\nதமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி\n\"உள்ளாட்சி தேர்தலை 2 மாத காலத்திற்குள் நடத்தவில்லை என்றால் போராட்டம்\" - அரசியல் கட்சியினர் எச்சரிக்கை\nபுதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை 2 மாதத்திற்குள் நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அரசியல் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\n\"இந்தியாவில் குறைந்த விலையில் இணையதள சேவை\" - பிரதமர் நரேந்��ிர மோடி பெருமிதம்\nஉலகிலேயே மிகக்குறைந்த விலையில் இணையதள சேவை இந்தியாவில் கிடைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nமன்மோகன் சிங் வேட்பு மனு ஏற்பு\nராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, ராஜ்யசபா எம்.பி- யாக தேர்ந்தெடுக்க, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.\nஒரு திட்டத்தை செயல்படுத்தும் முன் முதல்வர் பல முறை யோசிப்பார் - செல்லூர் ராஜூ\nஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது ஜெயலலிதா 9 முறை யோசித்தால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16 முறை யோசிப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.\nபால் விலை உயர்வு ஏன்\nபால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?paged=1461&author=1", "date_download": "2019-08-19T00:22:28Z", "digest": "sha1:ZHP3FGQUEE6CTPHUWJY5QIKIZ2L3M5KS", "length": 8523, "nlines": 132, "source_domain": "www.b4umedia.in", "title": "admin – Page 1461 – B4 U Media", "raw_content": "\nசென்னை கல்வித்திருவிழா தொடக்க விழாவில் நடிகர் விஷால் கலந்து கொண்டு சிறப்பித்த படங்கள்\nசென்னை கல்வித்திருவிழா தொடக்க விழாவில் நடிகர் விஷால் கலந்து கொண்டு சிறப்பித்த படங்கள் Thanks & Regards-JOHNSON PRO\nமுதலமைச்சர் ஜெயலலிதா துவக்கிய 104 சேவை மையம்: 2 ஆண்டுகளில் 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் பயன் By editor – Jan 1, 2016\nமுதலமைச்சர் ஜெயலலிதா துவக்கிய 104 சேவை மையம்: 2 ஆண்டுகளில் 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் பயன் By editor – Jan 1, 2016 சென்னை, ஜன.1, 2016– ஜெயலலிதா துவக்கிய 104 சேவை மையம் மூலம் 2 …\nஎம்.ஜி.ஆர். வீட்டை ரசிகர்கள் பாதுகாக்க வேண்டும்\nஎம்.ஜி.ஆர். வீட்டை ரசிகர்கள் பாதுகாக்க வேண்டும் ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் போதும் ‘‘எம்.ஜி.ஆர���. வீட்டை ரசிகர்கள் பாதுகாக்க வேண்டும்’’ நடிகை சரோஜாதேவி பேட்டி -சென்னை, டிச.31– ‘‘எம்.ஜி.ஆர். வீட்டை ரசிகர்கள் பாதுகாக்க வேண்டும். ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் போதும். …\nஜாதி ஒழியாத வரை நம் சமூகம் அடிமையாகத் தான் இருக்க வேண்டும்\n‘கென்னடி கிளப்’ படத்தின் நான் நடிக்கவில்லை ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன் – இயக்குநர் பாரதிராஜா.\n*ட்ரெய்லர் போல படமும் பிடித்திருந்தால்’ சூப்பர் டூப்பர்’ படத்தை வாங்கி வெளியிடுவேன் : தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்திரன் பேச்சு\nசூப்பர் டான்ஸ் 2019 நடனப் போட்டி ஜேப்பியார் கல்லூரியில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெறகிறது.\nசைல்டு டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை (சிடிஎம்ஆர்எஃப்) ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.\nசைதை.த. சம்பத்.அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்த விழாவில் தென்சென்னை மாவட்ட கழக செயலாளர். மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2019-08-19T00:13:02Z", "digest": "sha1:DUGWQ6RL6LSN5FNBUHKB367WNECHWDF2", "length": 16864, "nlines": 108, "source_domain": "www.puthiyavidial.com", "title": "அல்ஜீரியாவில் மக்கள் எழுச்சி - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nகாஷ்மிர் விவகாரம்: டெல்லி-லாகூர் பேருந்து சேவையை ரத்து செய்த பாகிஸ்தான்\n“ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” திட்டம்: தமிழகத்திற்கு விலக்கு கிடையாது- அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்\nகாஷ்மிர் விவகாரம்: இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை\nஇந்தியாவிலிருந்து மக்காவுக்கு ஹஜ் செய்ய சென்றுள்ள 190747 இஸ்லாமியர்கள்\nகாஷ்மிர் விவகாரம்: இந்திய திரைப்படங்கள் பாகிஸ்தானில் திரையிட தடை\nகுலாம் நபி ஆசாத்தை குறிவைக்கும் பாஜக\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியாவின் சில விமானங்களுக்கு தடை விதித்த பாகிஸ்தான்\nகாந்தியை கொன்ற கோட்சேவை வணங்குவதில் தவறில்லை: பாஜக அமைச்சர்\nகுலாம் நபி ஆசாத் கைது: காஷ்மீரை விட்டு வெளியேற உத்தரவு\nஇந்தியாவுடன் வர்த்தக உறவுகளை முறித்து கொண்ட பாகிஸ்தான்\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் தொலைந்துவிட்டன இந்து அமைப்பின் வி��ோத வாதம்\nஜம்மு கஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது- PFI\nலடாக்-ஐ யூனியன் பிரதேசமாக பிரித்ததற்கு சீனா எதிர்ப்பு\nகாஷ்மீர் பெண்களை திருமணம் செய்ய தொண்டர்கள் உற்சாகம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை கருத்து\nஎங்களின் “முதுகில் குத்தாமல், நெஞ்சில் சுடுங்கள்”- ஃபாரூக் அப்துல்லாஹ்\n காஷ்மீர் விவகாரத்தை ஐ.நாவுக்கு எடுத்துச் செல்வோம்- இம்ரான் கான்\nகாஷ்மீர் விவகாரம்: “இதற்காகதான் வாழ்நாளில் காத்திருந்தேன்”- சுஷ்மா ஸ்வராஜ்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 01-15\nஅதிகார போதை தலைக்கேறியவர்கள் அப்போதையில் இருந்து எளிதாக மீள்வதில்லை. வரலாறு இதனை நித்தமும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இதன் சமீபத்திய உதாரணம்தான் அல்ஜீரியாவின் அதிபர் அப்துல் அஜீஸ் பூதல்பிகா. இருபது ஆண்டுகள் பதவியில் இருந்த போதும் அதிகாரத்தை கைவிடாமல் இன்னும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். 2013ல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் தனது வாழ்க்கையை நடத்தி வரும் 82 வயதான அப்துல் அஜீஸ், மக்கள் முன் காட்சி தருவது மிகவும் குறைவு என்பது இங்கு கவனிக்கத்தக்கது. அவ்வப்போது வெளியிடப்படும் புகைப்படங்கள் மூலம்தான் மக்கள் தங்கள் அதிபரை காண்கின்றனர். அதிபர் கடைசியாக ஏழு வருடங்களுக்கு முன்னர் மக்களிடம் நேரடியாக உரையாற்றினார்.\nஅரசியல் சாசனத்தின் 102வது பிரிவின் படி, உடல்நிலை சரியில்லாத ஒருவர் அதிபராக தொடர முடியாது என்று அதிபருக்கு எதிரானவர்கள் சுட்டிக் காட்டினாலும் அதிபர் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்று அவருடன் இருப்பவர்கள் மக்களை நம்பச் சொல்கின்றனர். ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட அதிபர் தேர்தலில் தான் ஐந்தாவது முறையாக போட்டியிடவுள்ளதாக அப்துல் அஜீஸ் அறிவித்த போது மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வீதிகளுக்கு வந்தனர். 2010ஆம் ஆண்டின் இறுதியில் வட ஆப்பிரிக்கா மற்றும் மேற்காசிய நாடுகளில் நடைபெற்ற அரபுலக வசந்தத்தை ஒத்ததாக அல்ஜீரிய மக்களின் போராட்டம் அமைந்தது. அதிகாரத்தை நிரந்தரமாக சுவைக்க துடிக்கும் ஒரு கும்பல், அப்துல் அஜீஸ் என்ற கருவியை பயன்படுத்தி வருகிறது.\nமூன்று வாரங்கள் நடைபெற்ற மக்கள் போராட்டங்களை தொடர்ந்து அதிபர் பதவிக்கான போட்டியில�� இருந்து தான் விலகிக் கொள்வதாக அப்துல் அஜீஸ் அறிவித்தார். ஆனால் நடைபெறயிருந்த அதிபர் தேர்தலையும் ஒத்திவைத்தவர், அரசியல் சாசன சீர்திருத்தங்களை மேற்கொண்ட பிறகு இவ்வருட இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார். அதிகாரத்தை தொடர்ந்து தன் கைவசம் வைத்திருப்பதற்கான அதிபரின் சூழ்ச்சியே இந்த அறிவிப்பு என்று கூறியுள்ள போராட்டக்காரர்கள், அதிபரின் இந்த பித்தலாட்டங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியதுடன் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் உள்துறை அமைச்சர் நூருத்தீன் பதோய் அமைத்துள்ள அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற முடியாது என்றும் கூறியுள்ளனர்.\nஎதிர்கட்சி தலைவர்கள், மாணவர் சங்கங்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் ஆகியவை அதிபர் தனது அதிகாரத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். “எங்களை புரிந்து கொள்வதாக நீங்கள் நடிக்கிறீர்கள், உங்களுக்கு செவி சாய்ப்பதாக நாங்கள் நடிக்கிறோம்” என்ற பதாகைகளுடன் மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nTags: 2019 ஏப்ரல் 01-15 புதிய விடியல்\nPrevious Articleஅல்குர்ஆனின் தனிப்பெரும் பண்புகள்\nNext Article இந்திய யூதர்கள் & இஸ்ரேல் தொடர்பு\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 01-15\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nகாஷ்மிர் விவகாரம்: டெல்லி-லாகூர் பேருந்து சேவையை ரத்து செய்த பாகிஸ்தான்\n“ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” திட்டம்: தமிழகத்திற்கு விலக்கு கிடையாது- அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்\nகாஷ்மிர் விவகாரம்: இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை\nஇந்தியாவிலிருந்து மக்காவுக்கு ஹஜ் செய்ய சென்றுள்ள 190747 இஸ்லாமியர்கள்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nஎஸ்.பி.பட்டினம் அப்பாவி இளைஞரை சுட்டுக்கொன்ற காவல் அதிகாரிக்கு மீண்டும் பணி நியமனம்.\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2019-08-19T00:06:54Z", "digest": "sha1:S2WIAOOIHDULOBJPBTQVBGZS4HS26DQ3", "length": 14651, "nlines": 112, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கஷ்மீரில் தொடரும் கொடூரம் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nகாஷ்மிர் விவகாரம்: டெல்லி-லாகூர் பேருந்து சேவையை ரத்து செய்த பாகிஸ்தான்\n“ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” திட்டம்: தமிழகத்திற்கு விலக்கு கிடையாது- அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்\nகாஷ்மிர் விவகாரம்: இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை\nஇந்தியாவிலிருந்து மக்காவுக்கு ஹஜ் செய்ய சென்றுள்ள 190747 இஸ்லாமியர்கள்\nகாஷ்மிர் விவகாரம்: இந்திய திரைப்படங்கள் பாகிஸ்தானில் திரையிட தடை\nகுலாம் நபி ஆசாத்தை குறிவைக்கும் பாஜக\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியாவின் சில விமானங்களுக்கு தடை விதித்த பாகிஸ்தான்\nகாந்தியை கொன்ற கோட்சேவை வணங்குவதில் தவறில்லை: பாஜக அமைச்சர்\nகுலாம் நபி ஆசாத் கைது: காஷ்மீரை விட்டு வெளியேற உத்தரவு\nஇந்தியாவுடன் வர்த்தக உறவுகளை முறித்து கொண்ட பாகிஸ்தான்\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ��வணங்கள் தொலைந்துவிட்டன இந்து அமைப்பின் வினோத வாதம்\nஜம்மு கஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது- PFI\nலடாக்-ஐ யூனியன் பிரதேசமாக பிரித்ததற்கு சீனா எதிர்ப்பு\nகாஷ்மீர் பெண்களை திருமணம் செய்ய தொண்டர்கள் உற்சாகம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை கருத்து\nஎங்களின் “முதுகில் குத்தாமல், நெஞ்சில் சுடுங்கள்”- ஃபாரூக் அப்துல்லாஹ்\n காஷ்மீர் விவகாரத்தை ஐ.நாவுக்கு எடுத்துச் செல்வோம்- இம்ரான் கான்\nகாஷ்மீர் விவகாரம்: “இதற்காகதான் வாழ்நாளில் காத்திருந்தேன்”- சுஷ்மா ஸ்வராஜ்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 01-15\nபூமியின் சொர்க்கலோகம் என்றறியப்பட்ட ஜம்மு கஷ்மீர் மக்கள் இன்று சபிக்கப்பட்ட மக்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து நிம்மதியைத் தொலைத்த அவர்கள் படும் அல்லல்களும் அவலங்களும் ஏட்டில் வடிக்க முடியாதவை.\nஎத்தனை கொலைகள், எத்தனை பாலியல் பலாத்காரங்கள், எத்தனை பலிகள், காணாமல் ஆக்கப்பட்டுள்ள எத்தனை இளைஞர்கள், பரிதவிப்பில் எத்தனை தாய்மார்கள், விதவையாக்கப்பட்டுள்ள எத்தனை இளம் பெண்கள், நடுத்தெருவில் நிற்கும் எத்தனை குடும்பங்கள், எத்தனை சித்திரவதைகள், எத்தனை காவல் மரணங்கள், எத்தனை கொடுமைகள், எத்தனை சோகங்கள்..\nஅந்தக் கொடுமைகளின் வரிசையில் இன்னொரு போலீஸ் காவல் படுகொலை. முப்பதே வயதான அழகிய இளம் வாலிபர். ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் என்ற கண்ணியத்திற்குரிய பதவியில் இருப்பவர்.\nஇந்த இளைஞரை மார்ச் 17ம் தேதி அவரது வீட்டிலிருந்து இழுத்துச் சென்றது காவல்துறை. உயிரோடு அந்த வீட்டை விட்டகன்ற அந்த ஜீவன், உயிரற்ற சவமாக அந்த வீட்டிற்குத் திரும்பி வந்தது.\nரிஸ்வான் அஸத் பண்டிட் என்ற அந்த இளைஞர் தெற்கு கஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில், அவந்திப்பூர் என்ற ஊரைச் சார்ந்தவர். மார்ச் 17ம் தேதி அவரது வீட்டினுள் அடாவடியாய் நுழைந்த காவல்துறை, வீட்டை சல்லடை போட்டுத் தேடியது.\nதேடுதல் வேட்டை முடிந்த பின்னர், “தீவிரவாத வழக்கு சம்பந்தமாக விசாரிக்க வேண்டும்” என்று கூறி ரிஸ்வானை இழுத்துச் சென்றனர். 18ம் தேதி இரவு முழுவதும் அவரை விசாரிக்கிறேன் பேர்வழி என்று சித்திரவதை செய்து அநியாயமாக கொன்றுள்ளனர் படுபாவிகள். 19ம் தேதி அதிகாலையே செய்தி கசிந்து சமூக வலைத்தளங்கள���ல் வலம் வரத் தொடங்கியது. 19ம் தேதி அன்று மாலை மாநிலக் காவல்துறையும் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது.\nTags: 2019 ஏப்ரல் 01-15 புதிய விடியல்\nPrevious Articleகஸகஸ்தான் அதிபர் திடீர் ராஜினாமா\nNext Article கேரளா: ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி வீட்டில் வெடிகுண்டு\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 01-15\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nகாஷ்மிர் விவகாரம்: டெல்லி-லாகூர் பேருந்து சேவையை ரத்து செய்த பாகிஸ்தான்\n“ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” திட்டம்: தமிழகத்திற்கு விலக்கு கிடையாது- அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்\nகாஷ்மிர் விவகாரம்: இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை\nஇந்தியாவிலிருந்து மக்காவுக்கு ஹஜ் செய்ய சென்றுள்ள 190747 இஸ்லாமியர்கள்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nஎஸ்.பி.பட்டினம் அப்பாவி இளைஞரை சுட்டுக்கொன்ற காவல் அதிகாரிக்கு மீண்டும் பணி நியமனம்.\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மே���ும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2012/05/22/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5/", "date_download": "2019-08-18T23:57:24Z", "digest": "sha1:3GM5OTSYNARDY6G7ZBH5NDULGR6ECJI2", "length": 9971, "nlines": 194, "source_domain": "lakshmanaperumal.com", "title": "கணம் ஏற்படுத்திய ரணம் – கவிதை | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nகணம் ஏற்படுத்திய ரணம் – கவிதை\nநீங்கள் என் ‘அண்ணா’ மாதிரி\nநீ பைக்கில் சென்ற கணம்….\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« ஏப் ஜூன் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← சுண்டைக்காய் மசால் வடை\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/germany?ref=magazine", "date_download": "2019-08-19T00:21:02Z", "digest": "sha1:IHYX6J5RPFBHAGMOHC5SHRHEHZS6E2AH", "length": 12180, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "Germany Tamil News | Latest News | Swiss Seythigal | Online Tamil Hot News on Germany News | Lankasri News | magazine", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனி ஆஸ்திரியாவை வேவு பார்த்த வழக்கு: கிடப்பில் போட்டது ஆஸ்திரியா\nஜேர்மனியில் ஓரினச்சேர்க்கை பென்குயின் செய்யும் ஆச்சரிய செயல்..\nஈராக்கில் சிக்கியிருந்தவர்களில் முதல் குடும்பத்தை வரவேற்ற ஜேர்மனி: சிறப்பம்சம் கொண்ட ஒரு நிகழ்வு\n550 வருட பழமையான இசைக்குழு மீது வழக்குத் தொடர்ந்த சிறுமி: என்ன காரணம் தெரியுமா\n58 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட ஒரு அரிய புகைப்படம், மீண்டும் சந்தித்துக்கொண்ட தோழிகள்: கருப்புப் பின்னணி\nஜேர்மனியின் பொருளாதாரத்தில் அடித்த புயல்.. ஏஞ்சலா மெர்க்கலின் கருத்து என்ன\nபாலியல் தொழிலாளிகளை வரவேற்கும் ஜேர்மன் விமான நிலையம்\nஅதிகளவு சர்க்கரையை உண்ணும் ஜேர்மனிய குழந்தைகள்..\nஅழிவின் விளிம்பில் இருக்கும் பறவைக்காக ஒரு மோதல்: ஜேர்மனியில் ஒரு வித்தியாசமான சம்பவம்\nஜேர்மனியில் அமலுக்கு வரும் புதிய தடை..\nஜேர்மனிக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா\nபுற்றுநோய் விழிப்புணர்வுக்காக சைக்கிளில் புறப்பட்ட இளைஞர்: ஈரானில் சந்தித்த அதிர்ச்சியும் மகிழ்ச்சியும்\nஜேர்மன் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்த சிங்கத்தின் செயல்\nஜேர்மன் மொழித்திறன் இல்லாத பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடமில்லை: அரசியல்வாதியின் பேச்சினால் சர்ச்சை\nகத்தை கத்தையாக பணம்... ஜேர்மனியில் மர்ம நபர் வினியோகித்த அதிசய பை\nஅழிவின் விளிம்பிலுள்ள சர்க்கஸ் கலை.. தொழில்நுட்பத்தின் மூலம் மீட்டெடுத்த ஜேர்மனி\nஇரவில் அசாதாரண சத்தம் கேட்பதாக புகாரளித்த மக்கள்: தேடிச்சென்ற பொலிசார் கண்ட காட்சி\nஜேர்மனியில் டிரக்கிலிருந்து கவிழ்ந்த மதுபான போத்தல்கள்: சாலையில் ஆறாக ஓடிய மதுபானம்\nஜேர்மனியில் ஓடும் ரயிலில் சிறுவனை தள்ளிவிட்டு கொன்ற நபரின் புகைப்படம் வெளியானது\nஇந்தியா தொடர்பில் நாட்டு மக்களுக்கு ஜேர்மன் அரசின் முக்கிய அறிவுறுத்தல்\nஒட்டு கேட்பதை நிறுத்துங்கள்: கூகுளுக்கு ஜேர்மனி உத்தரவு\nஜேர்மனியின் பாதுகாப்பான நகரில் நடந்த படுகொலை.. பொலிசார் எடுத்த துரித நடவடிக்கை\nஒரே பள்ளியில் 100 பேருக்கு காசநோய்: காரணம் புரியாமல் திகைக்கும் அதிகாரிகள்\nபிரித்தானியா பிரான்சுடன் இணைய மறுப்பு தெரிவித்த ஜேர்மனி: அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது\nசிறுவனை ரயில் முன் தள்ளி கொன்ற நபர் குறித்த திடுக்கிடும் தகவல்கள்\nதாயையும் மகனையும் ரயில் முன் தள்ளிய நபரை விரட்டி பிடித்த பயணிகள்: சிறுவன் பலியான சோகம்\nஉலகின் முதல் கவர்ச்சி கவிதை: ஒரு துண்டு காகிதம் வெளிப்படுத்தியுள்ள வரலாற்று உண்மை\nஜேர்மனியில் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் பேரணி\nஜேர்மனியில் வாட்டி வதைக்கும் வெயில்: அரசியல் கட்சி ஒன்று முன் வைத்துள்ள அருமையான யோசனை\nபார்ட்டியில் கலாட்டா செய்த சிறுவனை கைது செய்த பொலிசார்: நண்பர்கள் செய்த துணிகர செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/jofra-archer-shuts-down-twitter-troll-with-brilliant-reply.html", "date_download": "2019-08-19T00:31:26Z", "digest": "sha1:22C2XHOASAT4BMHTZF3FOFF5XXPY7HEX", "length": 7211, "nlines": 52, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Jofra Archer Shuts Down Twitter Troll With Brilliant Reply | Sports News", "raw_content": "\n‘உருவத்தை வைத்து ட்விட்டரில் கலாய்த்த ரசிகர்’.. பிரபல வீரரின் இணையத்தை வென்ற ‘மாஸ் ரிப்ளை’..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nட்விட்டரில் தன்னை அழகாக இல்லை என்று விமர்சித்தவருக்கு அளித்துள்ள பதிலால் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார் ஜோஃப்ரா ஆர்ச்சர்.\nசினிமா, விளையாட்டு என பல துறைகளில் உள்ள பிரபலங்களும் ரசிகர்களுடன் எப்போதுமே தொடர்பில் இருக்க சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். பல பிரபலங்கள் யூ டியூப் சேனல் தொடங்கி தங்களுடைய அன்றாட நிகழ்வுகளை வீடியோவாகவும் பகிர்ந்து வருகின்றனர்.\nஅந்த வரிசையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் புதிதாக யூ டியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார். அதில் ஆர்ச்சர் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது, கால்பந்தாட்டம் விளையாடுவது போன்றவை இடம்பெற்றுள்ள தனது முதல் வீடியோ பகிர்ந்துள்ளார்.\nஅதற்கு கீழே ட்விட்டர் பயனாளர் ஒருவர், “நீங்கள் அழகாக இல்லை” எனப் பதிவிட்டுள்ளார். அதற்கு ஆர்ச்சர், “ஆனால் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்” என பதிலளித்துள்ளார். தன்னை கிண்டல் செய்ய முயற்சித்தவருக்கு ஆர்ச்சர் அளித்துள்ள இந்த பக்குவமான பதிலால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.\n'டீம்ல நான் இல்லங்குறதயே'.. 'பிராக்டிகலா ஏத்துக்க முடியல'.. மனம் திறந்த இந்திய வீரர்\n'இழந்த இடத்தை மீண்டும் பிடிச்சிருக்கேன்'... 'சந்தோஷத்தில் கண்ணீர் விட்ட வீரர்'\n‘கேப்டனா மாத்துனா, எல்லாம் சரியா வரும்’... ‘பயிற்சியாளர் பரிந்துரைத்ததாக தகவல்’\nகண்டிப்பா வருவேன்.. ‘ரகசிய ஆசையை உடைத்த பிரபல வீரர்..’ உற்சாகத்தில் ரசிகர்கள்..\n'இதுல கோலிக்கு மட்டும் இல்ல'... 'எல்லோருக்குமே உரிமை இருக்கு'... கபில் தேவ் அதிரடி\n‘ஒரு ப்ளேயரை இப்டியா பண்றது’.. சர்ச்சையை கிளப்பிய ரசிகர்களின் செயல்..\nட்விட்டரில் பதிவிட்ட ஃபோட்டோவால்.. ‘மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விராட் கோலி..’\n’ அவர்கிட்ட நான் பேசக்கூட இல்ல.. ‘பிரபல வீரர் அதிர்ச்சி..’\nஅவங்க ரெண்டு பேர்ல.. ‘எனக்கு இவரதான் பிடிக்கும்..’ ரசிகர்களின் கேள்விக்கு.. ‘ட்விட்டரில் பதிலளித்துள்ள பிரபல வீரர்..’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/119698", "date_download": "2019-08-18T23:51:57Z", "digest": "sha1:YXQAE3DWGVVCGK66K7Y2BBEHJYO3FWAG", "length": 10010, "nlines": 122, "source_domain": "www.ibctamil.com", "title": "நாளை மறுதினம் நாட்டில் இடம்பெறவுள்ள தாக்குதல்? சிறுவர்களுக்கான பாடசாலை ஆரம்ப நாளில் விஷவாயு தாக்குதல்? - IBCTamil", "raw_content": "\nசிறுநீர் கழிக்க தவித்த சிறுவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர்\nயாழ் மக்களுக்கு பேரிடியாக விழுந்த ரணிலின் அறிவிப்பு\nவெளிநாடொன்றின் கடற்கரை நகரில் பசியுடனும் நீர்சத்து குறைபாட்டுடனும் வீதியில் அலைந்து திரிந்த இலங்கையர்\nசெய்தி வாசித்துக்கொண்டிருக்கும்போதே வெள்ளத்தில் மூழ்கிய பத்திரிகையாளர்\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்; வெளியானது புதிய தகவல்\nதிருமண நிகழ்வில் நடந்த பயங்கரம்; மண்டபம் முழுவதும் சிதறி கிடக்கும் 63 பேரின் உடல்கள்\nமற்றுமொரு முக்கிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்கை அரசியலில் அதிரடி திருப்பம்; மைத்திரியின் அதிரடி பேச்சில் அதிர்ந்து போயுள்ள கொழும்பு\nயாழில் நித்திரைக்கு சென்றுவிட்டு காலையில் எழுந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமலேசியா, யாழ் மானிப்பாய், கனடா\nபுங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரம்\nநாளை மறுதினம் நாட்டில் இடம்பெறவுள்ள தாக்குதல் சிறுவர்களுக்கான பாடசாலை ஆரம்ப நாளில் விஷவாயு தாக்குதல்\nஇலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை தாக்குதல் நடக்கலாம் என்று புலனாய்வுத்துறையும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது மறுபக்கம் 13ஆம் திகதியான நாளை மறுதினம் விஷ வாயுத் தாக்குதல் நடக்கலாம் என்று ஒரு தகவல் நேற்றைய தினம் பரவலாக கசிந்தது.\nநாட்டில் உண்மையில் என்னதான் நடக்கின்றது என நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பி எழுப்பியுள்ளார்.\nநாளைமறுதினம் திங்கட்கிழமை தரம் 1 முதல் தரம் 5 வரையான மாணவர்களுக்கான கல்விச் செயற்பாடுகள் ஆரம்பமாகின்றன என அரசு அறிவித்துள்ளது. ஆனால், அன்று தாக்குதல்கள் நடக்கலாம் என்று புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் கல்வி கற்கும் நான்கு மில்லியன் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எமது கடமை.\nசிறுவர்களுக்கான பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அரசு ஒரே குரலில் சொல்ல வேண்டும். 19ஆவது திருத்தத்துக்குப் பின்னர் இப்போது இரு பிரிவுகளாகச் செயற்படும் அரசியல் தலைவர்கள் ஒரு நிலைப்பாட்டில் இருந்து உண்மையைச் சொல்ல வேண்டும்.\nஎதிர்வரும் திங்கட்கிழமை தாக்குதல் நடக்கலாம் என்று புலனாய்வுத்துறை தெரிவித்துள்ள அதேவேளை மறுபக்கம் விஷவாயுத் தாக்குதல் நடக்கலாம் என ஒரு தகவல் நேற்று உலாவியது.உண்மையில் என்னதான் நடக்கின்றது என நாடாளுமன்றில் மஹிந்த கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/topics/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-08-19T00:25:20Z", "digest": "sha1:ZVMMTK5TSJJ47VZL44VTQOGS4P6WN2KU", "length": 53806, "nlines": 254, "source_domain": "www.minmurasu.com", "title": "திரையுலகம் – மின்முரசு", "raw_content": "\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nஇலங்கை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கோத்தபய ராஜபக்சே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அதிபர் சிறிசேனாவிடம் முறையிட்டார். கொழும்பு:இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கிறது....\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் நிகழ்ந்த கோர சம்பவத்தில் சுமார் 15 ஆயிரம் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின. இதனால் 50 ஆயிரம் பேர் வீடு மற்றும் உடைமைகளை இழந்து நிற்கதியாகி இருக்கிறார்கள். டாக்கா:வங்காளதேசத்தின் தலை நகர் டாக்காவின்...\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் திடீர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. புதுடெல்லி:இந்தியாவில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக இருப்பது இன்னும் தொடர்கிறது....\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nஓட்டலில் வாங்குதல் செய்த உணவு வர தாமதமானதால் கோபமடைந்த வாடிக்கையாளர் வயதான ஓட்டல் ஊழியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியான நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் ‘மிஸ்ட்ரல்’...\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடியில்நேற்று நடந்த தமிழ் தலைவாஸ் -புனே இடையிலான ஆட்டம் டையில் முடிந்தது. சென்னை:7-வது புரோ கபடி சங்கம் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய...\nவிஜய்சேதுபதியுடன் முதல்முறையாக ஜோடி சேரும் காஜல் அகர்வால்\nவிஜய்சேதுபதியுடன் முதல்முறையாக ஜோடி சேரும் காஜல் அகர்வால்\nமக்கள் செல்வன் விஜய்சேதுபதி வருடத்திற்கு குறைந்தது எட்டு முதல் பத்து படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் ஏற்கனவே சுமார் ஒரு டஜன் படங்க���ில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் மேலும்…\nவிஜய் படத்தின் வெறித்தனமான பாடகர்கள்\nவிஜய் படத்தின் வெறித்தனமான பாடகர்கள்\nவிஜய் நடித்து வரும் ‘பிகில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் ஒருபுறமும், இன்னொரு புறம் புரமோஷன் பணிகளும் அடுத்ததாக வியாபாரம் ஒருபக்கமும் நடைபெற்று வருகிறது இந்த…\nகோடி கோடியாய் கொடுத்தாலும் அந்த மாதிரி விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் – ஷில்பா ஷெட்டி\nகோடி கோடியாய் கொடுத்தாலும் அந்த மாதிரி விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் – ஷில்பா ஷெட்டி\nபிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு கோடிக்கணக்கில் பணம் தருவதாக கூறி ஒரு விளம்பட்ரத்தில் நடிக்க கேட்டிருக்கிறார்கள். எவ்வளவு கொடுத்தாலும் அந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டாராம் ஷில்பா.இந்திய திரைப்பட உலகில் 90களில்…\nதமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தில் வளர்ந்து வரும் நடிகையான ரெஜினா கசண்ட்ரா, ரசிகர்களுக்கு சவால் விடுத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தில் அதிக படங்களில் நடித்து வருபவர் நடிகை ரெஜினா கசண்ட்ரா. இவரது நடிப்பில்…\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\nதொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமான வாணி போஜனுக்கு தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமான வாணி போஜன் தற்போது வைபவ் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக…\nஉலக கதாநாயகன்க்களை பின்னுக்கு தள்ளி அழகான ஆணாக மாறிய ஹிரித்திக் ரோஷன்\nஉலக கதாநாயகன்க்களை பின்னுக்கு தள்ளி அழகான ஆணாக மாறிய ஹிரித்திக் ரோஷன்\nஉலக கதாநாயகன்க்களை பின்னுக்கு தள்ளி அழகான ஆணாக மாறிய ஹிரித்திக் ரோஷன் முன்னணி பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் தனது 8 வயதிலிருந்து நடித்து வருகிறார். இவர் 1986-ல் வெளியான “பகவான் தாதா” என்ற…\nதென்னிந்தியாவை கலக்க வரும் ஶ்ரீதேவி மகள், ஜான்வி கபூர்\nதென்னிந்தியாவை கலக்க வரும் ஶ்ரீதேவி மகள், ஜான்வி கபூர்\nதென்னிந்தியாவை கலக்க வரும் ஶ்ரீதேவி மகள், ஜான்வி கபூர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவி, பாலிவுட் தம்பதியின் மூத��த மகள் ஜான்வி கபூர். இவர் “தடக்” என்ற படத்தின்…\nபிரான்சில் நடைபெறும் சைக்கிளிங் போட்டியில் ஆர்யா\nபிரான்சில் நடைபெறும் சைக்கிளிங் போட்டியில் ஆர்யா\nபிரான்ஸ் நாட்டில் நடைபெற இருக்கும் சைக்கிளிங் போட்டியில் ஆர்யா தனது குழுவினருடன் பங்கேற்க உள்ளார். நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்யா 2005-ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான ‘அறிந்தும் அறியாமலும்’ திரைப்படம் மூலம் தமிழ்…\nஉணர்சிகளை கட்டுப்படுத்த வேண்டும் – யாரை சொல்கிறார் பிக்பாஸ்\nஉணர்சிகளை கட்டுப்படுத்த வேண்டும் – யாரை சொல்கிறார் பிக்பாஸ்\nஇன்று இரவு ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெளியேற்றப்படுவார்கள் என ஆர்வத்துடன் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆனால் கமலோ இன்று வெளியேற்றம் இருக்காது என்பது போல ப்ரோமோவில் பேசிவருகிறார்.ஹ்வுஸ்மேட்ஸ் உடனான தகறாரில் மதுமிதா உணர்ச்சிவசப்பட்டு…\n300 கோடி வசூலைத் தொட்ட அஜித்\n300 கோடி வசூலைத் தொட்ட அஜித்\n300 கோடி வசூலைத் தொட்ட அஜித் இந்த வருடத்திலேயே இரண்டாம் முறையாக ஒரு பெரிய ஹிட் படம் தந்திருக்கிறார் அஜித். விஸ்வாசத்திற்கு பிறகு “நேர்கொண்ட பார்வை” படமும் மிகப்பெரும் வசூலை குவித்திருக்கிறது. பெரும் பராட்டையும்…\nராய் லட்சுமி படத்தின் டப்பிங் உரிமையை பெற போட்டா போட்டி\nராய் லட்சுமி படத்தின் டப்பிங் உரிமையை பெற போட்டா போட்டி\nராய் லட்சுமி அடுத்ததாக நடித்து வரும் `ஜான்சி ஐ.பி.எஸ்’ படத்தின் டப்பிங் உரிமையை வாங்க பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நீயா 2 படத்துக்கு பிறகு தமிழில் சிண்ட்ரெல்லா படத்தில்…\nமீண்டும் தமிழ் படங்களில் நடிக்கப் போகிறாரா கீர்த்தி சுரேஷ்\nமீண்டும் தமிழ் படங்களில் நடிக்கப் போகிறாரா கீர்த்தி சுரேஷ்\nமீண்டும் தமிழ் படங்களில் நடிக்கப் போகிறாரா கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம், விஷால் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக சேர்ந்து நடித்துள்ளவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது மலையாள…\nபகைவனாக மிரட்ட வரும் பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்\nபகைவனாக மிரட்ட வரும் பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்\nஅறிமுக இயக்குநர் குமரன் இயக்கத்தில் கதிர் கதாநாயகனாக நடித்துவரும் `ஜடா’ படத்தில் பிரபல ஓவியர் ஏ.ப��.ஸ்ரீதர் பகைவனாக நடித்துள்ளார். `பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பின் கதிர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் `ஜடா’. பொயட் ஸ்டுடியோ…\nகால்பந்து படத்தில் பட்டைய கிளப்பும் கதிர் – யோகி பாபு கூட்டணி: ஜடா விளம்பரம்\nகால்பந்து படத்தில் பட்டைய கிளப்பும் கதிர் – யோகி பாபு கூட்டணி: ஜடா விளம்பரம் இயக்குனர் குமரன் இயக்கத்தில் கதில், யோகி பாபு, ரோஷினி பிரகாஷ், கிஷோர், ராஜ்குமார், நிஷாந்த் ஆகியோர் பலர் நடிப்பில்…\nஒரு தடவை முடிவு பண்னிட்டேன்னா… விஜய் டயலாக் பேசிய ஷ்ரதா கபூர்\nஒரு தடவை முடிவு பண்னிட்டேன்னா… விஜய் டயலாக் பேசிய ஷ்ரதா கபூர்\nபிரபாஸ் நடித்து பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள படம் “சாஹோ”. சுஜித் இயக்கியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஆஷிக்கி 2 படத்தின் மூலம் தமிழ் இளைஞர்களின்…\nதேசிய விருது வென்ற இந்தி படத்தின் மறுதயாரிப்பு உரிமையை கைப்பற்றிய பிரசாந்த்\nதேசிய விருது வென்ற இந்தி படத்தின் மறுதயாரிப்பு உரிமையை கைப்பற்றிய பிரசாந்த்\nமூன்று தேசிய விருதுகளை வென்ற இந்தி படத்தின் மறுதயாரிப்பு உரிமையை கைப்பற்றிய பிரசாந்த், அதில் நடிக்க உள்ளார். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான…\nகால்பந்து படத்தில் பட்டைய கிளப்பும் கதிர் – யோகி பாபு கூட்டணி: ஜடா விளம்பரம்\nகால்பந்து படத்தில் பட்டைய கிளப்பும் கதிர் – யோகி பாபு கூட்டணி: ஜடா விளம்பரம் இயக்குனர் குமரன் இயக்கத்தில் கதில், யோகி பாபு, ரோஷினி பிரகாஷ், கிஷோர், ராஜ்குமார், நிஷாந்த் ஆகியோர் பலர் நடிப்பில்…\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனியும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர், சமுத்திரக்கனி, கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2…\nSIIMA Awards: சைமா விருது வழங்கும் விழாவில் கைபேசியை மறந்த பிக் பாஸ் ரைசா\nSIIMA Awards: சைமா விருது வழங்கும் விழாவில் கைபேசியை மறந்த பிக் பாஸ் ரைசா\nSIIMA Awards: சைமா விருது வழங்கும் விழாவில் கைபேசியை மறந்த பிக் பாஸ் ரைசா திரைப்படம் துறையில் சிறந்து விளங்கிய நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என்று பலருக்கும் ஆண்டுதோற��ம் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த…\nசைமா விருது வழங்கும் விழாவில் ஜொலித்த தமிழ் பிரபலங்கள் ஒரு பார்வை\nசைமா விருது வழங்கும் விழாவில் ஜொலித்த தமிழ் பிரபலங்கள் ஒரு பார்வை\nசைமா விருது வழங்கும் விழாவில் ஜொலித்த தமிழ் பிரபலங்கள் ஒரு பார்வை பொதுவாக ஒரு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு உற்சாகமூட்டக்கூடிய விஷயமாக இருப்பது அவருக்கான பாராட்டுகளும், அங்கீகாரமும் தான். அந்த வகையில், திரைப்படம் துறையில்…\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா – கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா – கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா\nபிக்பாஸ் போட்டியாளர் மதுமிதா கையில் கட்டுடன் வெளியேறியதால், அவர் பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா என பரபரப்பு ஏற்பட்டது. சென்னை: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து…\nஒரு நாள் மட்டும் நேர்கொண்ட பார்வை வசூலை முந்திய கோமாளி\nஒரு நாள் மட்டும் நேர்கொண்ட பார்வை வசூலை முந்திய கோமாளி\nஒரு நாள் மட்டும் நேர்கொண்ட பார்வை வசூலை முந்திய கோமாளி அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 15ம் தேதி வெளியான படம் கோமாளி.…\nJada: நடிகர் கதிருக்காக மீண்டும் இணைந்த விக்ரம் வேதா படக்குழு\nJada: நடிகர் கதிருக்காக மீண்டும் இணைந்த விக்ரம் வேதா படக்குழு\nJada: நடிகர் கதிருக்காக மீண்டும் இணைந்த விக்ரம் வேதா படக்குழு நடிகர் மாதவன் மற்றும்விஜய்சேதுபதி நடிப்பில் வெற்றி பெற்ற ‘விக்ரம் வேதா’ தமிழ் ரசிகர்களிடையே கொண்டாட்ப்பட்டது. தமிழைத் தாண்டி இப்படம் இப்போது பாலிவுட்டில் ஆமிர்கான்,…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதலாவது ப்ரோமோ காணொளியில் மதுமிதா அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார். இது ப்ரோமோ காணொளியை பார்த்த இணையப் பயனாளர்கள் பலரும் அதிர்ச்சிகாகிவிட்டனர். மதுமிதா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி கமலிடம் வெளியில் வந்து பேசுகிறார்.…\n“டெலிவிரி டேட் சொல்லுங்கோ” எமி ஜாக்சனை நச்சரிக்கும் ரசிகர்கள்\n“டெலிவிரி டேட் சொல்லுங்கோ” எமி ஜாக்சனை நச்சரிக்கும் ரசிகர்கள்\nமதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து தாண்டவம், ஐ, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் திரைப்படத்தின் அடையாளமாக மாறினார். எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார். அவரோடு…\nShankar Birthday: ஷங்கருக்காக காத்திருக்கும் பார்ட் 2 படங்கள்\nShankar Birthday: ஷங்கருக்காக காத்திருக்கும் பார்ட் 2 படங்கள்\nShankar Birthday: ஷங்கருக்காக காத்திருக்கும் பார்ட் 2 படங்கள் தமிழ் திரைப்படத்தில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஷங்கர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் முத்துலட்சுமி மற்றும் சண்முகம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். மெக்கானிக்கல் இன்ஜினியரிங்…\n கதாநாயகி லீக் செய்த புகைப்படத்தால் அப்செட்டான கார்த்தி\n கதாநாயகி லீக் செய்த புகைப்படத்தால் அப்செட்டான கார்த்தி\nநடிகை ராஷ்மிகா மந்தனா கார்த்தி படம் குறித்த தகவலை வெளியிட்டதால் படக்குழு அதிருப்தியில் உள்ளனர். கன்னட நடிகையான ராஷ்மிகா தெலுங்கு படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து தற்போது நடிகர் காத்தியுடன் ஒரு படத்தில்…\nசசிகுமாரின் “கென்னடி கிளப்” பட மேக்கிங் ஸ்டில்ஸ்\nசசிகுமாரின் “கென்னடி கிளப்” பட மேக்கிங் ஸ்டில்ஸ்\nநடிகர் சசிக்குமார், பாரதிராஜா ஆகியோரது நடிப்பில் பெண்கள் கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் “கென்னடி கிளப்” படத்தின் புகைபடத்தொகுப்பு. கென்னடி கிளப் மேக்கிங் ஸ்டில்ஸ் கென்னடி கிளப் மேக்கிங் ஸ்டில்ஸ் கென்னடி கிளப் மேக்கிங் ஸ்டில்ஸ் கென்னடி கிளப் மேக்கிங் ஸ்டில்ஸ் கென்னடி கிளப் மேக்கிங் ஸ்டில்ஸ்\n – துருவ் விக்ரம் பாடிய ஹிட் பாடல்\n – துருவ் விக்ரம் பாடிய ஹிட் பாடல்\nவிக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்து வெளியாகவிருக்கும் ஆதித்யா வர்மா படத்தின் முதல் பாடல் யூட்யூபில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது.நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ஆதித்யா வர்மா. பாலா…\n44 Years of Rajinism: கமலுக்கு போட்டியாக ட்விட்டரில் சூப்பர் போக்காகும் ரஜினி\n44 Years of Rajinism: கமலுக்கு போட்டியாக ட்விட்டரில் சூப்பர் போக்காகும் ரஜினி\nஇந்திய திரைப்படத்தின் பெரும்பாலான நடிகர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயது ரசிகர்கள் மட்டும் இருப்பது வழக்கம். ஆனால் அனைத்து வயது ரசிகர்கள் உள்ள ஒரு நடிகராக கடந்த 44 வருடங்களாக திரைத்துறையில் ஜொலித்து வருகின்றார் நடிகர்…\nஜெய்ப்பூர் செல்லும் ரஜ��னி & கோ – தர்பார் பரபர படப்பிடிப்பு \nஜெய்ப்பூர் செல்லும் ரஜினி & கோ – தர்பார் பரபர படப்பிடிப்பு \nபேட்ட படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினி முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதன் பெரும்பாலான படப்பிடிப்புகள் மும்பையில் நடந்தன. இதையடுத்து அடுத்தக் கட்ட படப்பிடிப்பு தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் 18…\n“கேப்டன் பதவிக்காக சீட்டிங் செய்த மதுமிதா” – வறுத்தெடுக்கும் இணையப் பயனாளர்கள்\n“கேப்டன் பதவிக்காக சீட்டிங் செய்த மதுமிதா” – வறுத்தெடுக்கும் இணையப் பயனாளர்கள்\nபிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான கேப்டன் பதவிக்கான டாஸ்க் நேற்று கொடுக்கப்பட்டது அதில் மதுமிதா, தர்ஷன் , ஷெரின் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர். இந்த டாஸ்கில் CAPTAIN என்ற வார்த்தையில் உள்ள எழுத்த்துக்களை பஜர்…\nதிரைப்படத்தில் வாய்ப்பில்லாமல் தடுமாறும் ஓவியா\nதிரைப்படத்தில் வாய்ப்பில்லாமல் தடுமாறும் ஓவியா\nதிரைப்படத்தில் வாய்ப்பில்லாமல் தடுமாறும் ஓவியா தமிழ் திரைப்படத்தில் விமல் நடிப்பில் வெளியான “களவாணி” படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் ஓவியா. களவாணி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து. “மன்மதன் அம்பு” “முத்துக்கு முத்தாக”, “மெரினா”,…\n – மனம் திறந்த பிரபாஸ்\n – மனம் திறந்த பிரபாஸ்\nதெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், திருமணம் எப்போது நடக்கும் என்ற கேள்விக்கு மனம் திறந்து பேட்டியளித்திருக்கிறார். பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் நடித்துள்ள பிரம்மாண்ட படம் சாஹோ. அருண் விஜய், ஷ்ரத்தா கபூர்…\nகதாநாயகி ராஷ்மிகா செய்த செயலால் கடுப்பான கார்த்தி படக்குழு\nகதாநாயகி ராஷ்மிகா செய்த செயலால் கடுப்பான கார்த்தி படக்குழு\nகதாநாயகி ராஷ்மிகா செய்த செயலால் கடுப்பான கார்த்தி படக்குழு தெலுங்கு மொழியில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக “கீதா கோவிந்தம்’ மற்றும் “டியர் காம்ரேட்” படத்தில் நடித்து பிரபலம் ஆனாவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதா…\n2019 சைமா விருதுகளை வென்றவர்கள் முழு விபரம் \n2019 சைமா விருதுகளை வென்றவர்கள் முழு விபரம் \nSIIMA Tamil Winners List: 2019 சைமா விருதுகளை வென்றவர்கள் முழு விபரம் சைமா விருதுகள் இந்திய திரைப்படத்தில் மதிப்புமிக்க ஒன்றாக கருதப்படுகிறது. பொதுவாக ஒரு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு உற்சாகமூட்டக்கூடிய விஷயமாக…\nதாதா இயக்குனரின் அடுத்த கேம்\nதாதா இயக்குனரின் அடுத்த கேம்\nதாதா 87 என்ற பட இயக்குனரின் அடுத்த படம் பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற தலைப்பில் உருவாகிறது. தாதா 87 என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி. இவர் அடுத்ததாக ‘பொல்லாத…\nஉலகிலேயே மிகவும் அழகான ஆண்: ஹாலிவுட் நடிகர்களை வீழ்த்தி முதலிடம் பிடித்த இந்திய நடிகர்\nஉலகிலேயே மிகவும் அழகான ஆண்: ஹாலிவுட் நடிகர்களை வீழ்த்தி முதலிடம் பிடித்த இந்திய நடிகர்\nஉலகத்திலேயே மிகவும் அழகான ஆண் நடிகர் யார் என்ற வாக்கெடுப்பில் உலகப்புகழ் பெற்ற பல பிரபலங்களை வீழ்த்தி இந்திய நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் முதலிடத்தை பிடித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் உலகின் மிக…\nமததுவேஷத்துடன் கேள்வி எழுப்பிய பெண் – மாதவன் அளித்த பொறுப்பான விளக்கம் \nமததுவேஷத்துடன் கேள்வி எழுப்பிய பெண் – மாதவன் அளித்த பொறுப்பான விளக்கம் \nநடிகர் மாதவன் சில நாட்களுக்கு முன்னர் சுதந்திர தினம், ரக்‌ஷா பந்தன் மற்றும் ஆவணி ஆவிட்டம் ஆகியவற்றை முன்னிட்டு தனது வீட்டில் நடந்த் பூஜையின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டார். அதில் அவர், அவன் மகன்…\nசமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு மாதவன் அளித்த காட்டமான பதில்\nசமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு மாதவன் அளித்த காட்டமான பதில்\nசமூக வலைதளத்தில் மத ரீதியிலான எழுப்பப்பட்ட ரசிகரின் கேள்விக்கு நடிகர் மாதவன் காட்டமாக பதிலளித்துள்ளார். நடிகர் மாதவன் சுதந்திர தினத்தின் போது ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். சுதந்திர தினவிழா, ரக்சா பந்தன் மற்றும் ஆவணி…\nஇந்தி திரைப்படத்தை அலறவிட்ட தமிழ்ராக்கர்ஸ் – இரண்டே நாளில் வெளியானது சேக்ரட் கேம்ஸ் \nஇந்தி திரைப்படத்தை அலறவிட்ட தமிழ்ராக்கர்ஸ் – இரண்டே நாளில் வெளியானது சேக்ரட் கேம்ஸ் \nதமிழ் திரைப்படத்தில் வெளியாகும் அனைத்துப் படங்களையும் வெளியாகும் அன்றே திரையரங்கம் பிரிண்டாகவும் ஒரு வாரத்துக்குள்ளே நல்ல பிரிண்ட்டும் வெளியிட்டு வருகிறது தமிழ் ராக்கர்ஸ் எனும் இணையதளம். சமீபகாலமாக தமிழ் படங்கள் தாண்டி மலையாளம், கன்னடம்,…\n“என் முன்னாடியே இதெல்லாம் செய்தாங்க” – கவின், லொஸ்லியா பற்றி பேசிய சாக்ஷி\n“என் மு���்னாடியே இதெல்லாம் செய்தாங்க” – கவின், லொஸ்லியா பற்றி பேசிய சாக்ஷி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுடன் நெருங்கி பழகி காதல் டிராமாவை அரங்கேற்றி வந்ததாலும் வீட்டிலிருக்கும் மற்ற போட்டியார்களை பற்றி புறம் பேசியதாலும் மக்களின் அதிக வெறுப்புக்கு ஆளானவர் சாக்ஷி. இதனால் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து…\nவிஜய் ரசிகர்களை பாராட்டிய நடிகர் விவேக். எதற்காக தெரியுமா\nவிஜய் ரசிகர்களை பாராட்டிய நடிகர் விவேக். எதற்காக தெரியுமா\nவிஜய் ரசிகர்களை பாராட்டிய நடிகர் விவேக். எதற்காக தெரியுமா தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் தொடர்ச்சியாக சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், நடிகர் விவேக்கிடம் 1…\nஜூலி, ஐஸ்வர்யா தத்தா உள்பட 5 நாயகிகள் நடிக்கும் படம்\nஜூலி, ஐஸ்வர்யா தத்தா உள்பட 5 நாயகிகள் நடிக்கும் படம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் திரைப்படம் உலகில் வாய்ப்புகள் பெற்று புகழ் பெற்று வருவது தெரிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ் முதல் பருவத்தில் ஜூலியும், பிக்பாஸ் இரண்டாவது பருவத்தில் ஐஸ்வர்யா தத்தாவும் பார்வையாளர்களின்…\nஒல்லியான நமீதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஒல்லியான நமீதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n நம்பவே முடியலையே…புகைப்படத்தை பார்த்து வாய் பிளந்த ரசிகர்கள்\n நம்பவே முடியலையே…புகைப்படத்தை பார்த்து வாய் பிளந்த ரசிகர்கள்\n2002-ம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமான நமிதா பின்னர் 2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகி ரசிகர்களால் பேசப்படும் நடிகையாக வலம் வந்தார். அதை தொடர்ந்து…\nபாட்ஷா கதாசிரியர் யாரென்று யாருக்குமே தெரியாது: ரஜினிகாந்த்\nபாட்ஷா கதாசிரியர் யாரென்று யாருக்குமே தெரியாது: ரஜினிகாந்த்\nபாட்ஷா கதாசிரியர் யாரென்று யாருக்குமே தெரியாது: ரஜினிகாந்த் தமிழ்ப் படங்களில் பகைவனாக நடித்துக்கொண்டிருந்த ரஜினியை “பைரவி” படத்தின் மூலம் முதல் முறையாக கதாநாயகனாக்கியவர் கலைஞானம். இவர் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதனை…\nஇந்தியன் 2′ படத்தில் இணைந்த பிரபல இயக்குனர் \nஇந்தியன் 2′ படத்தில் இணைந்த பிரபல இயக்குனர் \nகமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2′ த��ரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. ஆனால் திடீரென இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த படம்…\nSuriya: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய சூர்யா, கார்த்தி\nSuriya: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய சூர்யா, கார்த்தி\nSuriya: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய சூர்… நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி இருவரும் தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வருகிறாரகள். பழம்பெரும் நடிகரான சிவக்குமாரின் மகன்களான…\n“நண்பனின் உதவியுடன் திட்டமிட்டு சேரனை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்” லீக்கான ஒலிநாடா\n“நண்பனின் உதவியுடன் திட்டமிட்டு சேரனை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்” லீக்கான ஒலிநாடா\nமிஸ் சவுத் இந்தியா அழகி பட்டத்தை பெற்ற மீரா மிதுன் மாடல் அழகிகளை வைத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களின் பண மோசடி செய்ததாக கொடுத்த பட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டனர். பின்னர்…\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3/", "date_download": "2019-08-19T00:26:00Z", "digest": "sha1:MUX2X6L3VKWQQSWGTCW2RHQAF2EGT6MA", "length": 22625, "nlines": 223, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பொய் கூறினாரா இலங்கை பெண்? வீடியோ வெளியிட்ட கேரள போலீஸ்! | ilakkiyainfo", "raw_content": "\nபொய் கூறினாரா இலங்கை பெண் வீடியோ வெளியிட்ட கேரள போலீஸ்\nஇலங்கையைச் சேர்ந்த 46 வயதான சசிகலா தன் கணவருடன் சென்று நேற்று இரவு 18 படி ஏறி சாமி தரிசனம் செய்துள்ளார்.\nஆனால் தன்னை தரிசனம் செய்ய போலீசார் அனுமதிக்கவில்லை என்று அவர் புகார் தெரிவித்திருந்த நிலையில், அவர் சாமியை தரிசனம் செய்ததற்கான ஆதார வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.\nஇலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண்ணான சசிகலாக பல நாட்கள் விரதமிருந்து இருமுடி கட்டி தன் கணவருடன் நேற்று பம்பா வந்துள்ளார்.\nசபரிமலையில் பெரும் பிரச்னைகள் இருப்பதால் கேரள போலீஸாரிடம் தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.\nஅதன்படி போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்போடு சன்னிதானம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர். ஐயப்பன் கோவிலின் நடை இரவு 11 மணிக்கு சாத்தப்படும், சசிகலாவும் அவரது கணவரும் நேற்று இரவு 10.45 மணிக்கு இருமுடியுடன் பதினெட்டாம்படி ஏறி சாமி தரிசனம் செய்தனர். இதனை கேரள போலீஸார் உறுதி செய்துள்ளனர்.\n1972 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி சசிகலா பிறந்ததாக பாஸ்போர்ட் விவரங்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் சசிகலா குடும்பத்தினர் அனைவரும் ஐயப்ப பக்தர்கள் அவரின் கணவர் பல ஆண்டுகளாக தொடர்ந்து சபரிமலைக்கு வந்து சென்றுள்ளார்.\nஇதனால் சசிகலா தனக்கு வயதாகிவிட்டதால் சீக்கிரம் சபரிமலை சென்று வந்துவிட வேண்டும் என்ற நோக்கில் இந்தாண்டு தரிசனத்துக்காக ஏற்கெனவே ஆன்லைன் தரிசனத்துக்கு முன்பதிவு செய்து.\nதன்னுடைய வயது மற்றும் மருத்துவ ஆவணங்களையும் சமர்பித்தாக தேவஸம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஆனால், சபரிமலையில் தான் சாமி தரிசனம் செய்யவில்லை என்று சசிகலா தெரிவித்துள்ளார்.\nகேரள தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சசிகலா “நான் ஒரு ஐயப்ப பக்தை முறையாக 48 நாட்கள் விரதமிருந்து வந்துள்ளேன்.\nநான் என்னுடைய கர்ப்ப பையை மருத்துவ காரணங்களுக்காக எடுத்துவிட்டேன், அதற்கான மருத்துவச் சான்றும் என்னிடம் இருக்கிறது.\nஆனாலும் போலீஸாரால் நான் திருப்பி அனுப்பப்பட்டேன். 18 படிகள் மட்டுமே ஏறினேன் சாமி தரிசனம் செய்ய என்னை அனுமதிக்கவில்லை” என்று தெரிவித்தார்.\nஆனால் குற்றச்சாட்டை மறுத்த போலீஸார் சசிகலா நிச்சயமாக சாமி தரிசனம் செய்திருப்பார் என தெரிவித்தனர்.\nஇந்நிலையில் சசிகலா சாமி தரிசனம் செய்ததற்கான ஆதாரத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். சிசிடிவி காட்சியில் சசிகலாவும், அவரது கணவரும் சாமி தரிசனம் செய்து திரும்புவது பதிவாகியுள்ளது.\nதான் சாமி தரிசனம் செய்தபிறகும் ஏன் சசிகலா பொர் கூறினார் என்பது காவல்துறைக்கு தெரியவில்லை.\nஏற்கெனவே 50 வயதிற்குட்பட்ட கனகதுர்கா மற்றும் பிந்து ஆகிய இரண்டு பெண்கள் கேரள போலீசார் உதவியுடன் சபரிமலையில் இரு தரிசனம் செய்த நிலையில் தற்போது சசிகலாவும் சாமி தரிசனம் செய்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி: பிக் பாஸ் -3′ 57ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 57| EPISODE 58)- வீடியோ\n“இறப்பதற்கு முன்பே தனக்கு சமாதி கட்டிய நடிகை ரேகா” – அவரே சொன்ன திடுக்கிடும் தகவல்\nகாசு இருக்கா பா’… ‘அப்போ அப்படி போய் நில்லு’…கறார் காட்டிய ‘வைகோ’… வைரலாகும் வீடியோ\n அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்: பிக் பாஸ் -3′ 56ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 56| EPISODE 57)- வீடியோ\n”இதுக்கு மேல பேசினீங்க..சாவடிச்சுடுவேன்” – கஸ்தூரியிடம் காண்டான கவின் : பிக் பாஸ் -3′ 55ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 55| EPISODE 56)- வீடியோ\nவனிதாவின் அடுத்த டார்க்கெட் லாஸ்லியாவும், தர்ஷனும் தான் : பிக் பாஸ் -3′ 54ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 54| EPISODE 55)- வீடியோ\n – கே. சஞ்சயன் (கட்டுரை)\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nகோட்டாபய ராஜபக்ஷ: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இவர் யார்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 153)\nசரணடைவும் சிறைச்சாலையும்: “உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என கேலியாக அழுது காட்டிய இராணுவத்தினா்கள் (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -29)\nபிராந்தியத்தையே நிலைகுலையவைத்த சக்தி மிக்க ஆர்.டி.எக்ஸ் குண்டு வெடித்து.. 18பேரின் உயிரை வாங்கியது (மர்மம் நிறைந்த ராஜிவ் ��ொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nகாஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா\nஎன். கோபாலசாமி ஐயங்கார்: தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nகார்கில் போர்… வாஜ்பாய் சொன்ன அந்த வார்த்தை… மிரண்ட பாகிஸ்தான்\nமிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]\nதுப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா \n50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பிய��ட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=466078", "date_download": "2019-08-19T01:12:54Z", "digest": "sha1:NXZWMR2QFX5VMH576BQC3E62WUHGO6NP", "length": 6660, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கோடநாடு விவகாரம் : சயன், மனோஜை சிறையில் அடைக்க மறுப்பு | kodanaadu affair: Cyan and Manoj refuse to stay in jail - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ச���ன்னை\nகோடநாடு விவகாரம் : சயன், மனோஜை சிறையில் அடைக்க மறுப்பு\nசென்னை : சயன், மனோஜை போலீசார் கோரிக்கைப்படி சிறையில் அடைக்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளனர். இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவு வழங்குமாறு போலீஸ் தொடர்ந்து வாதம் நடத்தி வந்தனர். முதல்வர் எடப்பாடி மீது கொலைப்புகார் கூறியதால் சயன், மனோஜை போலீசார் கைது செய்தனர்.\nகோடநாடு சயன் மனோஜ் சிறையில் அடைக்க மறுப்பு\nஆகஸ்ட்-19: பெட்ரோல் விலை ரூ.74.69, டீசல் விலை ரூ.68.95\nகாகித பயன்பாட்டை நிறுத்த முடிவு ரயில்வே பணிகளை டிஜிட்டல் மயமாக்க திட்டம்\nதமிழகத்தில் தற்கொலைகளை தடுக்க புதிய திட்டம்: விஜயபாஸ்கர் பேட்டி\nபாசன வாய்க்கால்கள் தூர்வாரியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்\n1200 குடிசைகள் எரிந்து சாம்பல்\nகாபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது: ஜல்சக்தி துறை அமைச்சகம் தகவல்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரிப்பு\nமுன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்\nகாஷ்மீரில் இந்தியா - பாகிஸ்தான் படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை\nடெல்லியில் மோசர்பேர் நிறுவனத்தில் சிபிஐ அதிரடி சோதனை\nமருத்துவமனையில் வைகோ அனுமதி: தேனியில் மேற்கொள்ள இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்திவைப்பு\nஅருண்ஜெட்லி உடல் நிலை பற்றி விசாரிக்க எய்ம்ஸ் வருகிறார் பிரதமர் மோடி\nஅருண்ஜெட்லி உடல் நிலை பற்றி விசாரிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ராஜ்நாத்சிங் வருகை\nபுத்துணர்ச்சி தரும் புதினா காஃபி நல்லதும் கெட்டதும்\n19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hqftex.com/ta/fa471-fa472-fa473-fa474-roving-frame.html", "date_download": "2019-08-18T23:54:40Z", "digest": "sha1:5XIZLJBWBKKGV3ZEEMLWPBH3F3SGVOOC", "length": 9104, "nlines": 184, "source_domain": "www.hqftex.com", "title": "", "raw_content": "\nJW61 நீர் தாரை தறி\nதிரியும் வளையம் நூற்பு இணைப்பை அமைப்பு\nHQF 2011 தானியங்கி Doffing திரியும் இயந்திரம்\nJA11 ஜெக்கார்டு விமான தாரைத்தறி\nJA11 உயர் மற்றும் குறைந்த இரட்டை தறி பீம் விமான தாரைத்தறி\nFA471 / 472 மூன்று ஷாஃப்ட் இணைப்பு கணினிமயமாக்கப்பட்ட வகை அதிவேக நிறுத்தி ஃப்ளையர் திரியும் சட்ட மேம்பட்ட எண் கட்டுப்படுத்தும் நுட்பம் தத்தெடுக்க, கூம்புருளை அமைப்பு பெற முன்னாள் ஃப்ளையர் பிரேம்கள் இயந்திர உருவாக்கும் மற்றும் திசையில் இடமாற்ற கட்டமைப்புகள். கூம்புருளை அமைப்பு, இயந்திர உருவாக்கும் அமைப்பு, விரைவான தூக்கும், திசை சாங்கி இன் FA473 / FA474 நான்கு ஷாஃப்ட் இணைப்பு கணினிமயமாக்கப்பட்ட வகை அதிவேக நிறுத்தி ஃப்ளையர் திரியும் சட்ட மேம்பட்ட கணினி எண் கட்டுப்பாடு நுட்பம் ஏற்றுகொள்கின்றன பெற ...\nவழங்கல் திறன்: மாதத்திற்கு 20 பெட்டிகள்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nFA471 / 472 மூன்று ஷாஃப்ட் இணைப்பு கணினிமயமாக்கப்பட்ட வகை அதிவேக நிறுத்தி ஃப்ளையர் திரியும் சட்ட மேம்பட்ட எண் கட்டுப்படுத்தும் நுட்பம் தத்தெடுக்க, கூம்புருளை அமைப்பு பெற முன்னாள் ஃப்ளையர் பிரேம்கள் இயந்திர உருவாக்கும் மற்றும் திசையில் இடமாற்ற கட்டமைப்புகள்.\nகூம்புருளை அமைப்பு, இயந்திர உருவாக்கும் அமைப்பு, விரைவான தூக்கும், திசை மாறி கட்டமைப்பு மற்றும் வேறுபட்ட வேக உருவரையுள்ள FA473 / FA474 நான்கு ஷாஃப்ட் இணைப்பு கணினிமயமாக்கப்பட்ட வகை அதிவேக நிறுத்தி ஃப்ளையர் திரியும் சட்ட மேம்பட்ட கணினி எண் கட்டுப்பாடு நுட்பம் ஏற்றுகொள்கின்றன பெற. இது நான்கு முக்கிய இயக்கி பாகங்கள் சுயாதீனமாக இயங்க செய்கிறது, அது கணினி எண் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் செர்வோ இயக்கி முறையில் கட்டுப்படுத்தப்படும். இப்போது அது சீனாவின் இயக்கம் சார் மின்னணு ஒருங்கிணைப்பு மிகவும் மேம்பட்ட திரியும் பிரேம்கள் உள்ளது. அது வாற பருத்தி இழை மற்றும் செயற்கை இழை தூய அல்லது பிளண்டேட் செயலாக்கம் ஏற்றது.\nமுந்தைய: திரியும் வளையம் நூற்பு இணைப்பை அமைப்பு\nஅடுத்து: FB471 கம்பளி நூற்பு ஈ சட்ட\nபருத்தி சுற்றி வந்த பிரேம்\nFl200 சுற்றி வந்த பிரேம்\nநான்கு அச்சு சுற்றி வந்த பிரேம்\nஹை ஸ்பீட் சுற்றி வந்த பிரேம்\nபுதிய ஒளி Heald ஃபிரேம்\nRieter சுற்றி ��ந்த பிரேம்\nசிறிய மில்ஸ் பொறுத்தவரை திரியும் ஃபிரேம்\nதிரி அச்சு சுற்றி வந்த பிரேம்\nமூவச்சு சுற்றி வந்த பிரேம்\nகம்பளி சுற்றி வந்த பிரேம்\nFB471 கம்பளி நூற்பு ஈ சட்ட\nJA11 ஜிஎஃப் விமான தாரைத்தறி\nதிரியும் வளையம் நூற்பு இணைப்பை அமைப்பு\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2019/04/blog-post_15.html", "date_download": "2019-08-18T23:33:46Z", "digest": "sha1:WCGRPGV5IH4YHKT47CUWAEJZUDCTXE4C", "length": 5221, "nlines": 82, "source_domain": "www.karaitivu.org", "title": "அகில இலங்கை முழுவதற்குமான சமாதான நீதவானாக கந்தசாமி லோகநாதன் சத்திய பிரமாணம் - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu அகில இலங்கை முழுவதற்குமான சமாதான நீதவானாக கந்தசாமி லோகநாதன் சத்திய பிரமாணம்\nஅகில இலங்கை முழுவதற்குமான சமாதான நீதவானாக கந்தசாமி லோகநாதன் சத்திய பிரமாணம்\nஅம்பாறை மாவட்டம் காரைதீவைச் சேர்ந்த கந்தசாமி லோகநாதன் 2019.03.28 ம் திகதி கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் அகில இலங்கை முழுவதற்குமான சமாதான நீதவானாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார். இவர் விபுலானந்தா மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், பயிற்றப்பட்ட கணித ஆசிரியரும்,கல்விமானி பட்டதாரியும் ஆவார்.2013.03.14 ம் திகதி முதல் அம்பாறை நீதி நிர்வாக வலயத்திற்கான ஒரு சமாதான நீதவானாக செயற்பட்டு வந்தவரும் சிறந்த சமூக சேவகரும் ஆவார்.\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019\nகாரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019 தற்போதைய நாட்டு நிலைமையைக்கருதி ஆலய தர்மகர்த்தாக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2", "date_download": "2019-08-19T00:01:53Z", "digest": "sha1:W46D22UK26I2A7CUIJ4WBPGKBPPOJ3NO", "length": 9540, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "மண்ணை அறிந்தால் உரச் செலவை குறைக்கலாம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமண்ணை அறிந்தால் உரச் செலவை குறைக்கலாம்\nவிவசாயிகள் மண்ணின் தன்மையை அறிந்து உரமிட்டால், உரச் செலவு குறையும் என்றார் புதுதில்லியில் உள்ள இந்திய உரக் கூட்டமைப்பு மேலாளர் முனைவர் பி.சி. பிஸ்வாஸ்.\nபெரம்பலூர் அருகேயுள்ள சத்திரமனை கிராமத்தில், ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையம், இந்திய உரக் கூட்டமைப்பு சார்பில், சிறிய வெங்காய விவசாயிகளுக்கு மண் வள மேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டோர் கூறியவை:\nதாவர வளர்ச்சிக்கு தழை, மணி, சாம்பல் சத்துகள் அதிகளவில் தேவைப்படுவதால், இவை பேரூட்டச் சத்துகள் எனப்படுகின்றன.\nஇவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தாமல், மண்ணில் தன்மையைக் கண்டறிந்து அளிப்பதன் மூலம், உரச் செலவைக் குறைக்க முடியும்.\nமேலும், நோய் எதிர்ப்புத் தன்மையை பெறவும் விளை பொருள்களுக்கு நல்ல நிறம், தரம் கிடைக்க துத்தநாகம், இரும்பு, போரான், கால்சியம், மக்னீசியம், தாமிரம் ஆகிய நுண்ணூட்டச் சத்துகள் அவசியம். எனவே, இவற்றைக் குறைந்த அளவில் இட்டு, நிறைவான பலனைப் பெறலாம்\nவிவசாயிகள் தங்களது நிலங்களில் தொடர்ந்து ஒரே பயிரைச் சாகுபடி செய்வதால், மண்ணின் சத்துக்கள் குறையும். இதைச் சீரமைக்க, விவசாயிகள் ரசாயன உரங்களை நிலத்தில் இடுகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் பேரூட்டச் சத்துகளை வழங்கக்கூடிய யூரியா, டி.ஏ.பி, பொட்டாஷ், அம்மோனியம் சல்பேட், சூப்பர் பாஸ்பேட் மற்றும் கலப்பு உரங்களையே அதிகம் இடுகின்றனர்.\nநுண்ணூட்டச் சத்துகள் மண்ணிலிருந்து குறைந்து கொண்டே வருவதால், பயிர்கள் எளிதாக நோய்த் தாக்குதலுக்குள்ளாகின்றன. இவற்றை நிவர்த்தி செய்ய, நுண்ணூட்ட உரங்களையும் அளிப்பது அவசியம்.\nமேலும், சிறிய வெங்காயத்துக்கு நுண்ணூட்ட உரங்களை நிலத்திலும், இலை வழியாகவும் அளிக்கு���் முறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.\nமண்ணில் அங்கக எருக்களை இடுவதன் மூலமாகவும், பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பை, அவுரி, தக்கைப் பூண்டு ஆகியவற்றை வளர்த்து, மடக்கி உழவு செய்வதன் மூலமும் மண்ணில் நன்மை செய்யும் உயிரிகள் அதிகமாவதோடு, மணல் பாங்கான நிலங்களில் மண்ணின் நீர்பிடிப்புத் தன்மையும் அதிகமாகும்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in எரு/உரம், வேளாண்மை செய்திகள்\nநெற்பயிரில் கதிர்நாவாய் பூச்சி கட்டுப்படுத்தும் முறைகள் →\n← மாவில் அடர் முறை நடவு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://howrah.wedding.net/ta/venues/431485/", "date_download": "2019-08-18T23:40:54Z", "digest": "sha1:45R3DCBS3SCANF7ZOYWREV3JKYEO6PIH", "length": 4864, "nlines": 52, "source_domain": "howrah.wedding.net", "title": "La Donna Restaurant - திருமணம் நடைபெறுமிடம், ஹௌரா", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் மெஹந்தி கேட்டரிங்\nசைவ உணவுத் தட்டு ₹ 450 முதல்\nஅசைவ உணவுத் தட்டு ₹ 500 முதல்\n1 வெளிப்புற இடம் 200 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 4\nLa Donna Restaurant - ஹௌரா இல் திருமணம் நடைபெறுமிடம்\nஅரங்கத்தின் வகை விருந்து ஹால்\nஉணவுச் சேவை சைவம், அசைவம்\nவெளி உணவு கொண்டு வர அனுமதிக்கப்படுகிறது இல்லை\nமதுபானங்களை சொந்தமாகக் கொண்டுவர அனுமதிக்கப்படுகிறது இல்லை\nஅலங்கார விதிமுறைகள் உள்ளரங்க அலங்காரம் அனுமதிக்கப்படுகிறது, வெளியரங்க அலங்காரம் அனுமதிக்கப்படுகிறது, அங்கீகரிப்பட்ட டெகரேட்டர்களை மட்டுமே பயன்படுத்த முடியும்\nகூடுதல் கட்டணம் மூலம் பெறும் சேவைகள் ஃபோட்டோகிராஃபர், வீடியோகிராஃபர், கேக், DJ, பட்டாசுகள், லைவ் மியூசிக்\nவென்டர்களை அழைத்து வருவது பரவாயில்லை ஃபோட்டோகிராஃபர், வீடியோகிராஃபர், கேக், DJ, பட்டாசுகள், லைவ் மியூசிக்\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், கிரெடிட்/டெபிட் அட்டை, வங்கிப் பரிமாற்றம்\nவழக்கமான இரட்டை அறையின் விலை ₹ 2,500\nசிறப்பு அம்சங்கள் Wi-Fi / இணையம், மேடை, புரொஜக்டர், டிவி திரைகள், குளியலறை, ஹீட்டிங்\nஇருக்கையின் எண்ணிக்கைக���் 200 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 450/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 500/நபர் முதல்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,58,945 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2019-08-19T00:32:43Z", "digest": "sha1:DR2A5C7E2CUL2DUYQUZFBE4PWCESJWV3", "length": 16567, "nlines": 170, "source_domain": "may17iyakkam.com", "title": "மாவட்டம் – Page 3 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஇனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்தும் அவரை அழைத்த ‘தி இந்து’வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்\nகோவையில் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு கருத்தரங்கம்\nபுதுக்கோட்டையில் பிப்ரவரி 9 அன்று மே பதினேழு இயக்கம் நடத்தும் பொதுக்கூட்டம்\nகோவையில் மே பதினேழு இயக்கம் நடத்தும் சமூகநீதி பாதுகாப்பு கருத்தரங்கம்\nமாவீரர் முத்துக்குமார் வீரவணக்க பொதுக்கூட்டம் கொளத்தூரிலிருந்து நேரலை\nமாவீரன் முத்துக்குமாரின் பத்தாம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம்\nமதுரை வந்த மோடிக்கு எதிராக நடைபெற்ற கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்\nதாய்மொழி காக்க தன் உயிர் கொடுத்த மொழிப் போர் வீரர்களுக்கு வீரவணக்கம்\nமோடிக்கு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் – மதுரையில் ஒன்று திரள்வோம்\nமாவீரர் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம்\nஉயர்சாதிக்கான 10% இடஒதுக்கீடை ரத்து செய் – கண்டன ஆர்ப்பாட்டம்\nசென்னை புத்தக கண்காட்சியில் தமிழின புவிசார் அரசியல் இதழான மே 17 இயக்கக் குரலை பெறலாம்\nஉயர் சாதிக்கான 10% இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்\nபுத்தக கண்காட்சி – கழிவுவிலையில் நிமிர் பதிப்பகத்தின் 12 நூல்கள்\n42வது சென்னை புத்தக கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் – திருமுருகன் காந்தி காணொளி\nஏப்ரல் 7-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு\nதிருச்சியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nதிருச்சியில் ���ருஞ்சட்டை தமிழின உரிமை மீட்பு மாநாடு\nகருஞ்சட்டை பேரணி மற்றும் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் பற்றியான செய்தியாளர் சந்திப்பு – திருச்சி\nதிருச்சி கருஞ்சட்டைப் பேரணி மற்றும் தமிழின உரிமை மீட்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nநெல்லையில் “தமிழினம் காப்போம்” பொதுக்கூட்டம்\nநெல்லையில் ”தமிழினம் காப்போம்” – உரிமை முழக்கப் பொதுக்கூட்டம்\nதிசம்பர் 23 – திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி\nபுரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி “வஞ்சிக்கப்படும் தமிழர்கள்” உரிமை முழக்கப் பொதுக்கூட்டம்\nபுதுச்சேரியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு\nசேலத்தில் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராகவும், பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களுக்கு எதிராகவும் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்\nசாதி ஆணவப்படுகொலைகள் – பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி சேலத்தில் ஆர்ப்பாட்டம்\nடிச. 24, 2018 திருச்சியில் கூடுவோம் – பெரியார் நினைவு கருஞ்சட்டை பேரணி\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nகாஷ்மீரில் 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததைக் கண்டித்து வெல்ஃபேர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறார் சத்யராஜ்\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nகாஷ்மீரில் 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததைக் கண்டித்து வ��ல்ஃபேர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறார் சத்யராஜ்\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/3779/small-business-2", "date_download": "2019-08-18T23:58:38Z", "digest": "sha1:5CAAXS7HD6OOXKFISXZOKK6JMB3ANZLS", "length": 17566, "nlines": 135, "source_domain": "valar.in", "title": "குறைந்த முதலீடு போதும் - Valar Thozhil Magazine", "raw_content": "\nப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி\nபீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை\nபுதிதாக கடை தொடங்கப் போகிறீர்களா\nஅண்ணன் காட்டிய வழி: நிகழ்ச்சி மேலாண்மைத் துறை\nஅது என்ன, ஜஸ்ட் இன் டைம்\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nகாப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்\nசந்தைப்படுத்தல் எளிதல்ல; திட்டமிட்டு செயல்பட வேண்டும்\nஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நடைமுறைக��்\nபோனஸ் பங்குகள் எப்போது வெளியிடப்படுகின்றன\nவங்கி மோசடிகளுக்கு, தனியார்மயம்தான் தீர்வா\nசுவிஸ் நாடு முதலீட்டுக்கான பணத்தை இப்படித்தான் ஈர்த்தது\nகடந்த நான்கு ஆண்டுகளில் ஏன் இந்த பொருளாதார சரிவு\nவாழை பயிரிடுதல் பற்றி அறிந்து கொள்ள உதவும் அமைப்பு\nகுறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்க்கலாம்\nதரமான கருப்பட்டி தயாரிப்பது எப்படி\nபனம் பழத்தில் உள்ள ஃப்ளாபெல்லிஃபெரின் இரத்த சர்க்கரையைக் குறைக்குமா\nபயிர்ப் பெருக்கம்: திசு வளர்ப்பு செய்யும் புரட்சி\nHome சிறு , குறு தொழில் பயிற்சி குறைந்த முதலீடு போதும்\nசிறு , குறு தொழில் பயிற்சி\nவேலைக்குச் செல்லும் பெண்களுக்கு காலையில் காய்கறிகளை வெட்டுவதற்கு நேரம் இருப்பதில்லை.\nபலவகையான காய்கறிகளை சந்தையில் மொத்தமாக வாங்கித் தூய்மைப்படுத்தி துண்டுகளாக வெட்டி தனித்தனிப் பொட்ட லங்களில் போட்டு விற்கலாம்.\nகேரட் பொட்டலம் கத்தரிக்காய் பொட்டலம், உருளைக் கிழங்கு பொட்டலம் என விதவிதமாக பொட்டலம் கட்டி விற்கலாம். மேலும் கீரைகளை வாங்கி, நன்கு கழுவி, பதமாக நறுக்கி, பொட்டலங்களில் போட்டுக் கொடுக்கலாம்.\nகாலை முழுவதும் காய்கறிகளை வாங்கி, நன்றாகக் கழுவி, துண்டுத் துண்டாக நறுக்கி, பொட்டலம் தயாரிக்கத் தொடங்க வேண்டும். மாலையில், பணிபுரிந்து ஆட்கள் திரும்பும் நேரமான, 4 மணிமுதல் இரவு 9 மணி வரை விற்பனை செய்யலாம்.\nபொதுவாக அரை கிலோ முழு கேரட் 10 ரூபாய்க்கு வாங்கினால், அதனை அரிந்து பொட்டலம் போட்டு 20 ரூபாய்க்கு விற்கலாம். அதுபோல 10 ரூபாய்க்கு ஒரு கட்டு கீரை வாங்கி, கிள்ளி, பொட்டலம் போட்டால் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்.\nகாய்கனிகளை வாங்கி, கழுவி, காய வைத்து காய்கனி வற்றல் தயாரிக்கலாம். கொத்தவரங்காய் வற்றல், பாகற்காய் வற்றல், மாங்காய் வற்றல், கத்தரிக்காய் வற்றல் – என விதவிதமாக வற்றல் போட்டு விற்கலாம்.\nபெரிய முதலீடு வேண்டாம். வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம். வாய்க்கு சுவையாகச் சமைக்கும் கைப்பக்குவம் போதும்.\nஉங்கள் வீட்டைச் சுற்றி கடைகள், அலு வலகங்கள், பல நூறு வீடுகள், பேச்சலர்ஸ் குடியிருப்புகள், பெரிய பெரிய அடுக்கு மாடிகள் இருந்தால், நல்ல வாய்ப்புகளும் வருமானமும் காத்திருக்கின்றன.\nசிறிய அளவில் தொடங்கி, ஆர்டர்கள் அதிகரிக்கும் போது, சில பெண்களை வேலைக்கு அமர்த்தி வேலையும் கொடுக்கலாம்.\nநாளும் ஒரே மாதிரி சமைக்காமல், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகை அறுசுவை உணவுகளைச் சமைக்க வேண்டும். அப்போதுதான் வாடிக்கையாளர்கள் சலிப்படைய மாட்டார்கள்.\nவீட்டிலேயே குட்டி பேக்கரி வைக்கலாம். அதாவது மினி ஹோம் பேக்கரி. ஒரு பேக்கரியில் முக்கியமாக பன், ரொட்டி, கேக் மூன்றும்தான் முக்கியமாக இருக்கும்.\nமுதலில் வீட்டில் இருந்தவாறே கேக் ஆர்டர் பெற்று செய்து வழங்கலாம்.\nஇதற்கு விதவிதமான கேக் செய்ய தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதற்கு 3 -6 மாத பேக்கரி பயிற்சி களில் சேர்ந்து கற்றுக் கொள்ளலாம். தற் காலத்தில் இணையத்தில் கூட ஆன்லைன் வகுப் புகள் பரவலாக நடத்தப் படுகின்றன. குறிப்பாக யூடியூப்பில் பலவகை கேக் செய்வதற்கான முறைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.\nஉங்கள் உறவினர்கள், தெரிந்தவர்கள், அக்கம்பக்கத்தினர், உறவினர்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாகவே கேக் செய்ய பல ஆணைகள் கிடைக்கும்.\nமுதலில் நல்ல அழகுக்கலை வல்லுநரிடம் சென்று முறைப்படி அழகுக்கலையைக் கற்றுவர வேண்டும். யூடியூப்பில் கூட, அழகு செய்தல் தொடர்பான பல வீடியோக்கள் உள்ளன.\nஉங்கள் தோழிகள், தெரிந் தவர்கள், உற வினர் பெண் கள் என தொடங்கி, அவர்கள் மூலம் இன்னும் பல மணப்பெண்கள் உங் களைத் தேடி வருவார்கள். தேவைப் பட்டால் மணப்பெண் வீட்டில் அல்லது திருமண மண்டபத்தில் கூட சென்று அழகு செய்யலாம்.\nமணப் பெண்ணின் முகம் அழகு செய்தல், முடி அழகு, மருதாணி இடுதல், மணப்பெண் ஆடை அணிதல், கலரிங் செய்தல் – என பலதுறையிலும் ஈடுபட வேண்டும். மணப் பெண் மட்டுமல்லாமல், பொது மேடையில் பேசும் பெண் பேச்சாளர்கள் கூட அழகு செய்ய வருவார்கள்.\nதையல் தொழில் – புதிய வாய்ப்புகள்\nசுடிதார், பிளவுஸ், பட்டுப் பாவாடை, கவுன் – என பெண்கள், குழந்தைகள் உடையைத் தைத்துக் கொடுத்தது, பழைய கால முறை. ஆனால் இப்போது தையல் தொழிலில் இன்னும் புதிய வாய்ப்புகள் உள்ளன.\nசான்றாக, தற்போது பிளாஸ்டிக் பைகள் ஒழிக்கப்பட்டு வருவதால், காடா துணி வாங்கி, பை தைத்துக் கொடுக்கலாம். அல்லது அரிசி மூட்டைப் பைகளை வாங்கி, வலுவான பைகளை (கேரி பேக்) தைத்து விற்பனை செய்யலாம்.\nபட்டிமன்றம்/ வழக்காடு மன்றம் குழு தொடங்கலாம்\nஉங்களுக்கு நல்ல பேச்சுத் திறமை இருந்தால், உங்களைப் போலவே பேச்சுத் திறமை, வாதாடும் திறமையுள்ள 7 – 10 பெண��கள் சேர்ந்து கொள்ள வேண்டும்.\nபின்பு தற்போது நாட்டில் அதிகமாக அலசப்படும் ஏதாவது தலைப்பு வைத்து பட்டிமன்றம் போலவோ அல்லது வழக்காடு மன்றம் போலவோ நடுவர் வைத்து வழக்காட வேண்டும்.\nஇப்படி பலமுறை பயிற்சியெடுத்து, உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பொது இடத்தில் பேசலாம் என உங்கள் குழுவினருக்கு நம்பிக்கை வந்தவுடன், பொது இடங்களில் பேசத் தொடங்கலாம். சான்றாக, ஒரு திருமணத்தில் நீங்கள் பட்டிமன்றம் பேசுகிறீர்கள். அதற்கு 10 ஆயிரம் ரூபாய் வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதில் நீங்கள் ஏழு பேர் கலந்து கொண்டால், ஆளுக்கு 1000 ரூபாய் வீதம் பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். மீதியுள்ள 3000 ரூபாயை உங்கள் பட்டிமன்றக் குழுவின் வளர்ச்சிக்கு வைத்துக் கொள்ளலாம்.\nஇதன் வளர்ச்சி நன்றாக இருக்கும். முதலில் திருமண வீடுகள், குடும்ப விழாக்களில் பேசத் தொடங்கும் நீங்கள், பின்பு ஊர் விழாக்கள், அரசியல் விழாக்கள், மாவட்ட விழாக்கள் – என உங்கள் எல்லையை விரிவுபடுத்திக் கொண்டே செல்லலாம்.\nNext articleஇந்த மாதம் முதல் புதிய நடைமுறைகள்\nப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி\nபீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை\nபணி புரிவோருக்கு வழங்கப்படும் பங்குகள்\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nகாப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்\nபுதிதாக கடை தொடங்கப் போகிறீர்களா\nஜிஎஸ்டி – சஹாஜ், சுகம் படிவம்களை யார் பயன்படுத்தலாம்\nகூகுள் மை பிசினசில் பதிவு செய்யுங்கள் | டிஜிட்டல் மார்க்கெட்டிங் -4\nகூகுள் அனாலிடிக்சை பயன்படுத்துவது எப்படி டிஜிட்டல் மார்க்கெட்டிங் – 3\nகடந்த நான்கு ஆண்டுகளில் ஏன் இந்த பொருளாதார சரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/118130?ref=fb", "date_download": "2019-08-18T23:50:18Z", "digest": "sha1:5T72QLHQLEEBX6P6ISHAPZD4DT7TZUDC", "length": 7745, "nlines": 122, "source_domain": "www.ibctamil.com", "title": "கிளிநொச்சியில் 5 நாட்களாக மகனை காணாமல் தவிக்கும் தாய்... - IBCTamil", "raw_content": "\nசிறுநீர் கழிக்க தவித்த சிறுவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர்\nயாழ் மக்களுக்கு பேரிடியாக விழுந்த ரணிலின் அறிவிப்பு\nவெளிநாடொன்றின் கடற்கரை நகரில் பசியுடனும் நீர்சத்து குறைபாட்டுடனும் வீதியில் அலைந்து திரிந்த இலங்கையர்\nசெய்தி வாசித்துக்கொண்டிருக்கும்போதே வெள்ளத்தில் மூழ்கிய பத்திரிகையாளர்\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்; வெளியானது புதிய தகவல்\nதிருமண நிகழ்வில் நடந்த பயங்கரம்; மண்டபம் முழுவதும் சிதறி கிடக்கும் 63 பேரின் உடல்கள்\nமற்றுமொரு முக்கிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்கை அரசியலில் அதிரடி திருப்பம்; மைத்திரியின் அதிரடி பேச்சில் அதிர்ந்து போயுள்ள கொழும்பு\nயாழில் நித்திரைக்கு சென்றுவிட்டு காலையில் எழுந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமலேசியா, யாழ் மானிப்பாய், கனடா\nபுங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரம்\nகிளிநொச்சியில் 5 நாட்களாக மகனை காணாமல் தவிக்கும் தாய்...\nகிளிநொச்சி - அறிவியல் நகர் பகுதியில் வசித்து வந்த 19 வயதுடைய சத்தியசீலன் சத்தியராஜ் எனும் இளைஞன் காணாமல் போயுள்ளார்.\nஇவர் கடந்த திங்கட்கிழமை (15.04.2019) முதல் காணாமல் போயுள்ளார்.\nஉறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்ற குறித்த இளைஞன் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது தாயாரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த நபர் வேலை செய்யும் இடம் மற்றும் உறவினர் வீடுகள் எங்கும் தேடியும் காணவில்லை என்று குறித்த நபரின் தாயார் கவலை வெளியிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/120092?ref=rightsidebar", "date_download": "2019-08-19T00:16:32Z", "digest": "sha1:UBPRTIGDGHOLKD7XURX5OJS65MVKYQOA", "length": 12016, "nlines": 122, "source_domain": "www.ibctamil.com", "title": "ஐ.எஸ் தீவிரவாதி சஹ்ரான் உயிருடன்! பெங்களுரு - காஷ்மீர் வழியாக சென்றார்! உறுதிப்படுத்தினார் ராணுவத் தளபதி!! - IBCTamil", "raw_content": "\nசிறுநீர் கழிக்க தவித்த சிறுவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர்\nயாழ் மக்களுக்கு பேரிடியாக விழுந்த ரணிலின் அறிவிப்பு\nவெளிநாடொன்றின் கடற்கரை நகரில் பசியுடனும் நீர்சத்து குறைபாட்டுடனும் வீதியில�� அலைந்து திரிந்த இலங்கையர்\nசெய்தி வாசித்துக்கொண்டிருக்கும்போதே வெள்ளத்தில் மூழ்கிய பத்திரிகையாளர்\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்; வெளியானது புதிய தகவல்\nதிருமண நிகழ்வில் நடந்த பயங்கரம்; மண்டபம் முழுவதும் சிதறி கிடக்கும் 63 பேரின் உடல்கள்\nஇலங்கை அரசியலில் அதிரடி திருப்பம்; மைத்திரியின் அதிரடி பேச்சில் அதிர்ந்து போயுள்ள கொழும்பு\nமற்றுமொரு முக்கிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nயாழில் நித்திரைக்கு சென்றுவிட்டு காலையில் எழுந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமலேசியா, யாழ் மானிப்பாய், கனடா\nபுங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரம்\nஐ.எஸ் தீவிரவாதி சஹ்ரான் உயிருடன் பெங்களுரு - காஷ்மீர் வழியாக சென்றார் பெங்களுரு - காஷ்மீர் வழியாக சென்றார்\n250க்கும் அதிகமான அப்பாவி மக்களின் உயிரைப் பறித்த உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுக்குத் தலைமைதாங்கிய ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் மௌலவி இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகும் என்று ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்வை வைத்திருக்கும் எந்த நபர்களும் குறிப்பாக ஈஸ்டர் தினத் தாக்குதலுடன் தொடர்புடைய எவரும் தமது நாட்டிற்குள் நுழையவில்லை என்பதை இந்திய அரசாங்கம் தெரிவித்திருக்கும் நிலையிலேயே ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி இதனை திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றார்.\nசஹ்ரான் மௌலவி என்பவர் உயிரிழக்கவில்லை என்றும் அவர் கடல்மார்க்கமாக தமிழ்நாடு ஊடாக இந்தியாவுக்கு தப்பிச்சென்றுவிட்டார் என்பது விசாரணை ஊடாக தெரியவந்திருப்பதாக இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்திருந்தார். எனினும் ஸ்ரீலங்கா இராணுவத் தளபதியின் இந்தக் கருத்தை முற்றாக நிராகரித்திருக்கும் இந்திய அரசாங்கம், ஈஸ்டர் தினத் தாக்குதலுடன் தொடர்புடைய எந்த தீவிரவாதிகளும் தமது நாட்டிற்குள் நுழையவில்லை என்று திட்டவட்டமாக நேற்றைய தினம் தெரிவித்திருக்கின்றது.\nஇந்த நிலையில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் யுத்தவெற்றியின் தசாப்தக் கொண்டாட்டம் தொடர்பாக இன்று கொழும்பி��் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பபில் இராணுவத் தளபதி இதனைத் தேரிவித்தார்.\nதமிழாக்கம்: \"எனது சார்பில் நான் உண்மை நிலைவரத்தை தெளிவுபடுத்துகிறேன். ஒரு செயற்பாடாக நாம் இதனை செய்துவருகிறோம். அப்போது சில தகவல்கள் உறுதிப்படுத்தப்படுகின்றன. அதேபோல கைதுகளும் இடம்பெறுகையில், அவர்களிடம் நடத்தும் விசாரணைகளில் பலதகவல்கள் பெறப்படுகின்றன. அவ்வாறு உறுதிசெய்யப்பட்ட தகவலைத்தான் நான் கூறியிருந்தேன். சஹ்ரான் மௌலவி தெளிவாக இந்தியாவுக்கு சென்றார் என்பதை நான் கூறியிருந்தேன். அவர் தொடர்பில்தான் நான் குறிப்பிட்டிருந்தேன். இந்தியா சென்ற இடம் என்பதுகுறித்து கேட்டபோது இந்தியா – பெங்களுரு மற்றும் காஷ்மீர் என்று குறிப்பிட்டேன். நான் இந்த கருத்திலேயே இன்றும் இருக்கின்றேன். அதனை இந்தியா நிராகரித்திருப்பது அவர்களுடைய விவகாரமாகும். நான் தெரிந்துகொண்ட விடயத்தை கூறுவது எனது தரப்பு விவகாரமாகும்\"\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/01/blog-post_4002.html", "date_download": "2019-08-19T00:31:09Z", "digest": "sha1:7XIN4PTYRNC4JDI57VMB7Y4ZF5S6ZPE6", "length": 10574, "nlines": 244, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: நூல் வெளியீடும் ஆய்வுரையும்", "raw_content": "\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nகனவைத் துரத்திக் கொண்டிருக்கிறேன் - தர்மினி\nசங்ககாலப் பெண் கவிஞர்களின் அழகியல் நிலைகள் - வெளி ...\nசதுரங்கப் பலகையில் சர்வ சுதந்திரமாய்... - ராமலக்ஷ்...\nபெண்ணியம் சங்ககாலம் முதல் சமகாலம் வரை - தமிழ் மதி\nஜனநாயகத்தின் மங்கும் ஒளி - அருந்ததி ராய்\nபிரகித் எக்னலியகொட இலங்கை அரசால் கடத்தப்பட்டு இன்ற...\nஇரண்டு சூடான அவித்த முட்டைகளும் காஷ்மீரமும் - அம்ப...\nதேசியத் தலைவர் அம்பேத்கர் - ’அம்பேத்கர்’ - திரைப்ப...\nஆணின் பெண்: உடை அரசியல் - கொற்றவை\nஅதிர வைத்த `அமைதியின் நறுமணம்’ - கீதா இளங்கோவன்\nஉள்ளூராட்சித் தேர்தலில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக...\nஈழத்தில் தமிழர்களுக்கு நடந்ததை மறந்து விடாதீர்கள்\nபோரின் கோர முகம் மற்றும் நாட்குறிப்பின் சிநேகம் - ...\nஒரு அரவாணியின் முதல் தமிழ் நாவல் - பிரபஞ்சன்\nஇலங்கைப் பணிப்பெண் சவுதி அரேபியாவில் கைது\nஇலங்கை அரசை விமர்சிக்கக் கூடாதா..\nமனிதாபிமான உள்ளங்களை நோக்கி ஒரு உருக்கமான வேண்டுகோ...\nபேரரசன் பார்த்திருக்கிறான் - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி...\n\"இருப்பை தொலைத்தல்\" Ranjith ஹெனையாகவின் நாவல் - த...\n29வது பெண்கள் சந்திப்புப் பற்றிய குறிப்புகள்\nலீனா மணிமேகலையின் “பரத்தையருள் ராணி” நூல்\nஆச்சரியங்களுக்காகக் காத்திருத்தல் - தில்லை\nஉயர்சாதிப்பெண் ஒருத்தி, ஷெட்யூல் காஸ்ட் பிட்ச்' என...\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு : உள்ளதை உள்ளபடி -...\nவரலாற்றின் நாட்காட்டியில் தெறிக்கும் குருதி - கொற்...\nஒரு தொடக்கம் அல்லது சில திறந்த முடிவுகள் - லீனா மண...\nஎனது ஐந்து கவிதை நூல்கள் - குட்டி ரேவதி\n‘‘நாவல் ராணி வை.மு.கோதைநாயகி அம்மாள்’’ - முனைவர் ...\nஎன் கணவர் - திருமதி. செல்லம்மாள் பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/23_68.html", "date_download": "2019-08-19T00:14:01Z", "digest": "sha1:FVPWMAC7H23ULQ3XDYAOMW3SFQXT47BG", "length": 12535, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "சவுதி அரேபியாவில் 3 அறிஞர்களுக்கு மரண தண்டனை தீர்ப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / சவுதி அரேபியாவில் 3 அறிஞர்களுக்கு மரண தண்டனை தீர்ப்பு\nசவுதி அரேபியாவில் 3 அறிஞர்களுக்கு மரண தண்டனை தீர்ப்பு\nசவுதி அரேபியாவில் பயங்கரவாத ச���யல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 பிரபல அறிஞர்களுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களது மரண தண்டனை புனித ரம்ழான் பண்டிகை முடிந்த பின்னர் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசவுதி அரேபியாவில் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன. அங்கு பெரும் குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகின்றது. கடந்த மாதம் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2 பேர் பொதுமக்கள் முன்னிலையில் தண்டிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.\nஇந்தநிலையில் தற்போது மேலும் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. ஷேக் சல்மான் அல்-அவ்தாக், அவாத் அல்-குயார்னி மற்றும் அலி அல்-ஒமாரி ஆகிய 3 பேரும் அந்த நாட்டில் பிரபல அறிஞர்களாக கருதப்படுகின்றனர்.\nஇவர்கள் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்தநிலையில், சவுதி அரேபியாவில் கடந்த 2018-ம் ஆண்டில் மாத்திரம் 148 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.\nஇதற்கு ஐக்கிய நாடுகள் சபையும், மனித உரிமைகள் ஆணையமும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருந்தபோதும், அங்கு இத்தகைய தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருவது வழக்கமாகியுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் க��வலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dome.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=20&Itemid=243&lang=ta", "date_download": "2019-08-19T00:04:01Z", "digest": "sha1:ISPNMMT2DQP5VJKOQW2RRNTK6JTHXCBU", "length": 22268, "nlines": 166, "source_domain": "dome.gov.lk", "title": "மனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு", "raw_content": "\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய���ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் சந்தை தகவல் பிரிவு\nபொது மக்கள் சேவை நிலையம் (PES)\nஅரச மற்றும் தனியார் துறைகளில் கூட்டுக் கருத்திட்டமாக இல.03/0874/130/23 EPD / 464 மற்றும் 2003.10.15 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்திற்கேற்ப தொழில் சேவைகள் நிலையங்களின் வலைப் பின்னல் (தொழில் இல்லம்) 2003 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. தேசிய தொழில் வாய்ப்புக்கள் கொள்கையின் விதப்புரைகள் செயற்படுத்தல் பொருட்டு தொழில் உறவுகள் மற்றும் தொழில் வாய்ப்பு அமைச்சின் கீழ் இந் நிறுவனத்தை பாரிய பரப்பெல்லையினுள் நெறுங்கக்கூடிய கணினி அமைப்பின் ஊடாக அனைத்து நிலையங்களும் ஒன்றுடனொற்று இணைக்கப்பட்டது. ஆரம்பத்தில் வெளிநாட்டு உதவி கருத்திட்டமாக செயற்பட்ட இது 2007.01.31 ஆம் ஆம் திகதி வரை இயங்கியது.பின்னர் தொழில் உறவுகள் மற்றும் மனிதவலு அமைச்சினால் 2007.01.24 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட 2/2007 ஆம் இக்க அமைச்சரவை விஞ்ஞாபனத்திற்குரிய அமைச்சரவை தீர்மானத்திற்கினங்க இலங்கை தொழில் இல்லத்தை பிணையால் ஒரு வரையறுக்கப்பட்ட கம்பனியாக அறிவிக்கப்பட்டது.\n2010 ஆம் ஆண்டில் இவ் விடயப் பரப்பை தொழிலாளர் உறவுகள் மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மனிதவலு தொழில் தொழில் வாய்ப்புக்கள் திணைக்களத்திடம் பொறுப்பளிக்கப்பட்டதோடு உற்பத்தித்திறன் அமைச்சின் கௌரவ அமைச்சரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபன இலக்கம் 03/2011 மற்றும் 2011.02.15 ஆம் திகதிய விஞ்ஞாபனத்தின் கீழ் தொழில் இல்லத்தை மறுசீரமைப்பதற்காக முன்வைக்கப்பட்ட காரணங்கள் தொடர்பாக 2011 மே மாதம் 12 ஆம் திகதி மீர்மானத்தால் அ��ுமதி வழங்கப்பட்டுள்ளது.\n6/2011 அமைச்சரவை விஞ்ஞாபனம் தொடர்பாக பெறப்பட்ட தீர்மானங்களின் கீழ் Jobs Net பிணையால் வரையறுக்கப்பட்ட கம்பனியின் கீழ் நிலவிய மாவட்ட தொழில் இல்லம் நிலையங்களை மனிதவலு மற்றும் தொழில் வாய்ப்பு திணைக்களத்திடம் கைப்பற்றிக்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் திணைக்களத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட ஏற்படுத்தப்பட்ட மாவட்ட பொது மக்கள் தொழில் சேவைகள் நிலையங்களிடம் தொழில் இல்லங்களுக்கு சொந்தமாக இருந்த பௌதீக வளங்களையும் பெற்று கொடுக்கப்பட்டது. இவ்வாறு ஸ்தாபிக்கப்பட்ட மாவட்ட பொது மக்கள் தொழில் சேவை நிலையங்களை இயங்கும் நிலையில் நடைமுறைப் படுத்தப்பட்டு திணைக்களத்தின் குறிக்கோள்களை அடைந்துக்கொண்டு பொது மக்கள் தொழில் சேவையினை வழங்கல் தொடர்பாக செயற்பட்டு வருகிறது.\nபொது மக்கள் தொழில் சேவையின் நோக்கங்கள்\nதொழில் சந்தை தகவல் பிரிவாக செயற்படுதல்.\nதொழில் சந்தையின் நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தல்.\nதொழில்சார் பயிற்சிகளுக்கு அனுப்பும் சேவைகள்.\nPES நிலையங்கள் தொடர்பான தரப்பினர்களுடனான ஒருங்கிணைப்பு.\nதனியார் துறைசார் தொழில் முகவர் நிறுவனங்கிள பதிவிடல் மற்றும் ஒருங்கிணைப்பு.\nதொழிலில்லாத நபர்கள் தொடர்பான நன்மைகள் ஏற்படுத்தும் விதிமுறைகள்.\nபொது மக்கள் தொழில் சேவைகள் நிலையங்களால் ஆற்றப்படும் சேவைகள்\nதொழில் எதிர்பார்ப்போரை பதிவு செய்தல்.\nதொழில் வெற்றிடங்கள் பெறல் மற்றும் அந் நிறுவனங்களை பதிவு செய்துக்கொள்ளல்.\nதொழில் எதிர்பார்ப்போரின் தகமைகள் பரிசோதித்தல் மற்றும் நேர்முகப் பரிசோதனைகள் நடாத்தல்.\nதொழில் வெற்றிடங்கள் மற்றும் தொழில் எதிர்பார்ப்போரை பொருத்துதல் மற்றும் நிறுவனங்களிடம் நேர்முகப் பரீட்சைக்காக அனுப்புதல்.\nதொழில்மயப் படுத்தல் மற்றும் பின் ஆராய்வுப் பணிகள்.\nதொழில் வழிகாட்டல் சேவைகள் வழங்கல்.\nதொழில் எதிர்பார்ப்போரை தொழில்சார் பயிற்சிகளுக்கு அனுப்புதல்.\nதொழில் எதிர்பார்ப்போரை பதிவு செய்துக் கொள்ளல், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் இக்கின்ற மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தாகளால் தொழில் தேடல் நிகழ்ச்சிகள், தொழில் சந்தை (பிராந்திய மற்றும் மாவட்ட) அலுவலகத்திற்கு வருகை தரக்கூடிய தொழில் எதிர்பார்ப்போரை பதிவு செய்துக் கொள்வதன் மூலம் நிறைவேற்றப்படும். தொழில் எதிர்பார்ப்போரை நேர்முகப் பரீட்சைகளுக்கு அழைக்கப்பட்டு அவர்களது தொழில் தேவைகளை இனங்கண்டு தேவையான தொழில் வழிகாட்டல்களை வழங்கல், மாவட்ட மட்ட தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும்.\nமாவட்ட பொது மக்கள் தொழில் சேவை நிலையங்கள் செயற்படுகின்ற இடங்கள்\nதற்போது கீழ் காணும் இடங்களில் பொது மக்கள் தொழில் சேவை நிலையங்கள் செயற்படுகின்றன.\nதொ. இல. மாவட்டம் மற்றும் இடம் தொ. இல. மாவட்டம் மற்றும் இடம்\n1 அனுராதபுரம் மாவட்ட செயலகம் 12 பொலன்னறுவை மாவட்ட செயலகம்\n2 அம்பாறை மாவட்ட செயலகம் 13 பதுளை மாவட்ட செயலகம்\n3 களுத்துறை மாவட்ட செயலகம் 14 மட்டக்களப்பு மாவட்ட செயலகம்\n4 கேகாலை மாவட்ட செயலகம் 15 மன்னார் மாவட்ட செயலகம்\n5 கிளிநொச்சி மாவட்ட செயலகம் 16 கண்டி மாவட்ட செயலகம்\n6 குருநாகல் மாவட்ட செயலகம் 17 மாத்தறை மாவட்ட செயலகம்\n7 கொழும்பு மாவட்ட செயலகம் 18 மாத்தளை மாவட்ட செயலகம்\n8 கம்பஹா மாவட்ட செயலகம் 19 மொனராகல மாவட்ட செயலகம்\n9 காலி மாவட்ட செயலகம் 20 யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம்\n10 திருகோணமலை மாவட்ட செயலகம் 21 இரத்தினபுரி மாவட்ட செயலகம்\n11 நுவரெலியா மாவட்ட செயலகம் 22 வவுனியா மாவட்ட செயலகம்\nமாவட்ட மக்கள் தொழில் சேவை நிலையங்களால் செயற்படுத்தப்படுகின்ற தொழில் சந்தை நிகழ்ச்சி\nமாவட்ட மட்டத்தில் எமது நிலையங்களில் பதிவுப் பெற்றிருக்கும் அவ்வறே மாவட்டத்தில் ஏனைய தொழில் எதிர்பார்ப்போர் மற்றும் தொழில் வழங்கும் நிறுவனங்களை ஒரு இடத்தில் சந்திக்க வைத்தல்.\nதொடர்புப்பட்ட மாவட்ட / பிரதேச தொழில் எதிர்பார்ப்பாளர்களுக்கு பதிவு வழங்கல் மூலம் மரவுகள் அமைப்பை புதுப்பித்தல்.\nதோழில் எதிர்பார்ப்பாளர்களுக்கு இத் தொழில் சந்தை மூலம் தற்போதைய தொழில் சந்தை மற்றும் வேலை உலகம் தொடர்பான அறிவை பெற்றுக் கொடுத்தல்.\nதோழில் சந்தையின் மூலம் இது தொடர்பாக பங்கேற்கின்ற தொழில் வழங்கும் நிறுவனங்களுக்கு நிலவுகின்ற வெற்றிடங்கள் தொடர்பாக மிகப் பொருந்தும் விண்ணப்பதாரர்களை தொழில்மயமாக்கல்.\nதனியார் துறையின் தொழில்கள் தொடர்பாக மனப்பாங்குகள் ரீதியில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளல்.\nதோழில் பயிற்சி நிறுவனங்களை இணைக்கப்படுவதன் மூலம் தொழில் எதிர்பார்ப்போர்களுக்கு தேவையான உற்பத்தித்திறன் பயிற்சி சந்தர்ப்பங்களை அறிமுகப்படுத்தல் மற்றும் அவற்றிடம் முற்படுத்துதல்\nசுய தொழில் மற்றும் வாழ்க்கை தொழில் நிகழ்ச்சிகள் தொடர்பாக துணையளிக்கும் நிறுவனங்களை அறிமுகப்படுத்தல் மற்றும் சுய தொழில் சந்தர்பங்கள் தொடர்பாக முன்வருவதற்கு தேவையான வசதியளித்தல்.\nதமது நிறுவனங்களில் காணப்படும் தொழில் வாய்ப்புக்கள் மற்றும் தொழில் எதிர்பார்ப்போர்களிடமிருந்து அவர்கள் எதிர்பார்க்கின்ற திறமைகள் தொடர்பாக மக்களை அறிவூட்டுவதற்கு அச் சேவைகள் வழங்குகின்ற நிறுவனங்களுக்கு சந்தர்பங்களை ஏற்படுத்துதல்.\nபதிப்புரிமை © 2019 மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Pooranee Inspirations.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/8989", "date_download": "2019-08-18T23:20:53Z", "digest": "sha1:HNBMYBYBNGQ7S7ANWVKAI6ZKCJYJZFYN", "length": 10999, "nlines": 282, "source_domain": "www.arusuvai.com", "title": "ஸ்வீட் மாங்காய் கிரேவி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive ஸ்வீட் மாங்காய் கிரேவி 1/5Give ஸ்வீட் மாங்காய் கிரேவி 2/5Give ஸ்வீட் மாங்காய் கிரேவி 3/5Give ஸ்வீட் மாங்காய் கிரேவி 4/5Give ஸ்வீட் மாங்காய் கிரேவி 5/5\nபுளிப்பு இல்லாத மாங்காய் - 3\nமிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்\nமஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்\nவெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்\nகடுகு - 1 டீஸ்பூன்\nமிளகாய் வற்றல் - 3\nமாங்காயைத் தோல் சீவி சற்று திக் ஆக ஸ்லைஸ் பண்ணவும். இதை கத்தியாலேயே ஸ்லைஸ் பண்ணலாம். சிப்ஸ் கட்டரினால் பண்ணினால் ரொம்ப மெலிதான ஸ்லைஸாகிவிடும்.\nஇந்தமாங்காய் துண்டங்களை உப்பு, மஞ்சள், வெல்லம் தூள் சேர்த்து வேக விடவும்.\nவெந்த மாங்காயை கரண்டியால் லேசாக மசித்து விடவும்\nவாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் தாளிக்கவும்.\nஅடுப்பை அணைத்து விட்டு மிளகாய்த் தூளை சேர்த்துக் கிளறவும்.\nமாங்காயில் தாளிப்பை கொட்டிக் கலக்கவும்.\nஇனிப்பு, புளிப்பு சுவையுடன் இருக்கும் இந்த கிரேவி, செய்வதற்கு சுலபமாக இருக்கும்.\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2019/02/22200601/1229078/Pettikadai-Movie-Review-in-tamil.vpf", "date_download": "2019-08-18T23:57:10Z", "digest": "sha1:ACVR47K6LVQATH7RYSP6HQHCSYPQNZVW", "length": 8717, "nlines": 91, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Pettikadai Movie Review in tamil || கார்ப்பரேட் நிறுவனங்களால் பெட்டிக்கடைகள் சந்திக்கும் அழிவு - பெட்டிக்கடை விமர்சனம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: பிப்ரவரி 22, 2019 20:06\nசாந்தினி ஒரு கிராமத்திற்கு மருத்துவராக செல்கிறார். அங்கே பெட்டிக்கடையே இல்லை. கார்ப்பரேட் என்னும் நிறுவனம் ஒன்று டோர் டெலிவரி மூலம் மக்களுக்கு தேவையான பொருட்களை விற்கிறார்கள். வேறு யாரும் கடை வைக்க கூடாது என்று மிரட்டி பணிய வைக்கிறார்கள். இந்த நிலையை எதிர்த்தவர்களை கொலை செய்து விடுகிறார்கள். அந்த நிறுவனத்துக்கு எதிராக சாந்தினி அறப்போராட்டத்தில் இறங்குகிறார். அவர் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு கிடைத்ததா வெற்றி பெற்றதா\nசமுத்திரகனி வாத்தியாராக சில காட்சிகளில் வந்து போகிறார். அவர் பேசும் வசனங்களின் உள்ள உண்மை கைதட்டல்களை பெறுகிறது. துணிச்சலான போராளியாக சாந்தினி சிறப்பாக நடித்துள்ளார். வீரா - வர்ஷா ஜோடி படத்தின் இளமை பகுதியை தங்கள் குறும்பு காதல் மூலம் நிறைக்கிறார்கள். மொட்டை ராஜேந்திரன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். களவாணி திருமுகன் வில்லத்தனமான போலீசாக மிரட்டுகிறார்.\nஅருமையான அவசியமான கருத்தை கதைக்களமாக்கியதற்காக இயக்குனர் இசக்கி கார்வண்ணனை பாராட்டலாம். கார்ப்பரேட் நிறுவனங்களால் பெட்டிக்கடைகள் அழிந்து போனதையும் அதன் விளைவுகளையும் சொல்லும் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். இன்றைய சமூக அவல நிலையை கதையாக எழுதிய இயக்குனர் இன்னும் சுவாரசியமான திரைக்கதையையும் உருவாக்கி இருக்கலாம். கிராமத்தை கார்ப்பரேட் கம்பெனி கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது முதல் பல காட்சிகளில் லாஜிக் மீறல்கள் தெரிகிறது.\nஅருள், சீனிவாஸ் இருவரின் ஒளிப்பதிவும் கிராமத்தை அழகாக படம் பிடித்துள்ளது. மரியா மனோகர் இசையில் நா.முத்துகுமார் எழுதிய பாடல் ரசிக்க வைக்கிறது.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அஜித் - நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/03/1000.html", "date_download": "2019-08-18T23:12:15Z", "digest": "sha1:PTJU7N4CL2KDOLOHWWFNFBQNLAKL3CDU", "length": 19548, "nlines": 953, "source_domain": "www.kalviseithi.net", "title": "செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் 1000 பள்ளி மாணவிகளுக்கு சேமிப்பு கணக்கு தொடக்கம் - kalviseithi", "raw_content": "\nBT SURPLUS List 2019 - உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் ( பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக.... )\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு\nஅரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிர...\nHome kalviseithi செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் 1000 பள்ளி மாணவிகளுக்கு சேமிப்பு கணக்கு தொடக்கம்\nசெல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் 1000 பள்ளி மாணவிகளுக்கு சேமிப்பு கணக்கு தொடக்கம்\nஅஞ்சல் துறை சார்பில், பள்ளி மாணவிகள் 1,000 பேருக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிப்புக் கணக்குத் தொடங்கப்பட்டது.\nசென்னை நகர மத்திய கோட்ட அஞ்சல் துறை சார்பில், பள்ளி மாணவிகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், அஞ்சலக சேமிப்புக் கணக்குத் தொடங்கும் முகாம், தி.நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் நடைபெற்றது.\nவிழாவுக்கு சென்னை நகர மத்திய கோட்ட அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் அலோக் ஓஜா தலைமை வகித்தார்.தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயவர்த்தன், தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் பி.சத்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். விழாவில், ஜெயவர்த்தன் தனது சொந்தப் பணத்தில் இருந்துபள்ளி மாணவிகள் 1,000 பேருக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கிக் கொடுத்தார்.\nவிழாவில் பேசிய அலோக் ஓஜா, “ஜெயவர்த்தன் தனது சொந்தப் பணத்தில் இருந்து பள்ளி மாணவிகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் சேமிப்புக் கணக்குத் தொடங்கிக் கொடுத்ததற்கு நன்றி. செல்வமகள் சேமிப்புத் திட்டம் தங்களது பெண் குழந்தைகளுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன், தங்களுடைய குழந்தையின் கல்வி மற்றும் வளர்ச்சிக்கு பெற்றோர்கள் ஆற்றும் பங்களிப்பு பாராட்டுக்குரியது” என்றார்.விழாவில், தி.நகர் தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சல் அலுவலர் ஜி.கே.பொன்னுரங்கம், பள்ளி தலைமையாசிரியை மல்லிகா மந்திரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=5&search=%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-08-19T00:34:07Z", "digest": "sha1:A7PIOLKWS77YGZKV2B3MMGC2Z4PQA2ID", "length": 6511, "nlines": 163, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | ரிட்டையர் ரவுடி மயில்சாமி Comedy Images with Dialogue | Images for ரிட்டையர் ரவுடி மயில்சாமி comedy dialogues | List of ரிட்டையர் ரவுடி மயில்சாமி Funny Reactions | List of ரிட்டையர் ரவுடி மயில்சாமி Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nரிட்டையர் ரவுடி மயில்சாமி Memes Images (404) Results.\nபணத்தை பற்றி சரியா புரிஞ்சி வெச்சிருக்க என் குணத்தை பத்தி தெரியலையே\nஎங்கள விட்ருங்க சார் நாங்க போயிடுறோம்\nசார் வேணாம் சார் வலிக்குது\nடேய் டேய் நீ அடிச்சது கூட வலிக்கல நீ நடிக்கற பாரு அதான் டா வலிக்குது\nheroes Ajithkumar: Ajith holding gun - துப்பாக்கியை பிடித்திருக்கும் அஜித்\nசத்திரம் பேருந்து நிலையம் ( Sathiram Perunthu Nilaiyam)\nகஸ்டமர் எதக் கேக்குறான்களோ அதக் குடுயா\nசத்திரம் பேருந்து நிலையம் ( Sathiram Perunthu Nilaiyam)\nசத்திரம் பேருந்து நிலையம் ( Sathiram Perunthu Nilaiyam)\nசத்திரம் பேருந்து நிலையம் ( Sathiram Perunthu Nilaiyam)\nசத்திரம் பேருந்து நிலையம் ( Sathiram Perunthu Nilaiyam)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/jananaayaka-taecaiya-maunananai-vairaaivaila-utayama", "date_download": "2019-08-19T00:39:22Z", "digest": "sha1:CIFND5BLWYPPSR4DERYACA3DZJ4GUBWP", "length": 6340, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "ஜனநாயக தேசிய முன்னணி விரைவில் உதயம்! | Sankathi24", "raw_content": "\nஜனநாயக தேசிய முன்னணி விரைவில் உதயம்\nதிங்கள் பெப்ரவரி 11, 2019\nஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களுடன் ஒன்றிணைந்த வகையில் புதிய ஜனநாயக தேசிய முன்னணி விரைவில் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இதனூடாக ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுயாதீன தன்மையினை பாதுகாத்து சுதந்திரமான சமூகமொன்றை உருவாக்குவோம் எனவும் குறிப்பிட்டார்.\nஐக்கிய தேசிய கட்சிக்கான புதிய தேர்தல் தொகுதி அமைப்பாளர்களுக்கு நியமனக்கடிதங்களை வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு அவர் மேலும் கூறுகையில்,\nபுதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் ஆறு தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் ஏனைய அனைத்து அமைப்பாளர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை முறையாக நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை முறையாக நடைமுறைப்படுத்துவதில் தவறு இழைப்பார்களானால் அவர்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கைக��் எடுக்கப்படும் என்றார்.\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசக்கல்வி\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nமுல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் வழிகாகட்டலின்\nஎன்னை நம்பி ஆட்சியை கொடுங்கள்-அனுரகுமார\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nமக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர\nகாட்டுத்துப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவர் தற்கொலை\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nகதிர்காமம், கொச்சிபத்தன வனப்பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொ\nகோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா குடியுரிமையில் இருந்து விலகவில்லை-சந்திரானி பண்டார\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nகோட்டாபய ராஜபக்ஷவிற்கு இந்நாட்டின் குடியுரிமை இல்லாமல் எவ்வாறு ஜனாதிபதி ஆவது எனவும்....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%87", "date_download": "2019-08-19T00:01:29Z", "digest": "sha1:PWAKQBWLNHLAOTC63BQJIJQ2HNFJDV6E", "length": 13701, "nlines": 238, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹேர்மன் ஹெசே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். (மே 2019)\n9 ஆகத்து 1962 (அகவை 85)\nஹேர்மன் ஹெசே (Hermann Hesse, ஜூலை 2 1877 - ஆகஸ்டு 9, 1962) இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கவிஞர், நாவலாசிரியர், ஓவியர். 1946 இல் நோபல் பரிசு பெற்றார். கவ��தைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதிய இவரது Steppenwolf, Siddhartha, The Glass Bead Game ஆகிய படைப்புக்கள் முக்கியமானவை. சித்தார்த்த தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nகுட்டன்பேர்க் திட்டத்தில் இவரது படைப்புக்கள்\nநோபல் இலக்கியப் பரிசு வென்றவர்கள்\nவி. சூ. நைப்பால் (2001)\nஜே. எம். கோட்ஸி (2003)\nஜெ. எம். ஜி. லெ கிளேசியோ (2008)\nமாரியோ பார்க்காசு யோசா (2010)\nநோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற செருமானியர்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2019, 23:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=149726&name=mohankumar", "date_download": "2019-08-19T00:28:38Z", "digest": "sha1:V7S7GQSFR3VOSWIYFJI5BPSNOXXBYK2U", "length": 13742, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: mohankumar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் mohankumar அவரது கருத்துக்கள்\nஅரசியல் ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் வரை போராட்டம்\nஇவர் விரைவில் பல ஊழல் வழக்குகளில் உள்ளே போக்க போகிறார் அதற்கு அரசை குற்றம் சொல்ல இது போதும் இதற்காக என்னை கைது செய்கிறார்கள் என்று plate ஐ அப்படியே திருப்பி போடலாம் அல்லவா தியாகி பட்டம் கிடைத்து கொள்ளை கரண் அவர் பெயர் இதில் மறைத்து விடலாம் அல்லவா . 12-ஆக-2019 22:44:32 IST\nபொது காஷ்மீரில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்\nபாகிஸ்தான் தீவிரவாதிகள் பிரச்சினை ஏதாவது நடக்குமா என காத்திருப்பான் ஏற்பட்டால் உள்ளே புகுந்து கலாட்டா சியலாமல்லவா அதனால் சிறிது காலம் அங்கே பாது காப்பு பலப்படுத்த தான் வேண்டும் 08-ஆக-2019 23:16:39 IST\nஅரசியல் சவுத்ரி பேச்சு சோனியா, ராகுல் அதிர்ச்சி\nஇன்றைய இளம் தலைமுறையினருக்கு காஷ்மீரவிவகாரம் சரித்திரம் தெரிவதில்லை பப்பு உட்பட . நாட்டு பற்று பப்பு க்கு எப்படி வரும் பப்பு இத்தாலி பிறப்புக்கு இந்தியா மேல் தேச பஹத்தி உண்டாகாது . 06-ஆக-2019 21:37:21 IST\nஅரசியல் காஷ்மீர் விவகாரம் காங்., கொறடா ராஜினாமா\nசிதம்பரம் ,இன்னம் சில தமிழக தலைவர்கள் இனி காஸ்��ீரில் இடம் வாங்கலாமல்லவா என காலியாக எங்கே உள்ளது என கேட்டு திரிவதாக தகவல்கள் 05-ஆக-2019 21:03:06 IST\nஅரசியல் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு, 370 சொல்வது என்ன\nநேரு படேலை யே ஒதுக்கினார் பின்னர் RSS ஐ எங்கே மதிப்பார் காந்தியை மீறி செயல்பட்டதை கண்டுதான் பொறுக்காமல் காங்கிரெஸ்ஸை கலைத்து விடலாம் என்றார் . அது இப்போது தான் நடந்து கொண்டிருக்கிறது 05-ஆக-2019 20:54:31 IST\nஅரசியல் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் 370 ரத்து அமித்ஷா\nசிதம்பரம் மிகவும் அதிகமாக கூவினார் பயனில்லை 05-ஆக-2019 16:37:47 IST\nஅரசியல் பிரபலங்கள் கடிதத்தை குப்பையில் போடணும் சுப்ரமணியன் சாமி\nஇன்றைய மோடி அரசின் ஆட்சியில் இந்த மேற்கூறிய பிரபலங்கள் யாருக்கும் அவார்ட் கொடுத்து கௌரவிக்கவில்லை . இப்போதெல்லாம் அவார்ட் சரியான நேர்மையான ஆட்களுக்கு செல்கிறது இவர்கள் எதிர்பார்த்தது கிட்டாததால் இந்த அரசு மீது இப்படி குறை சொல்லி கொண்டிருக்கிறார்கள் இந்த ரேவதி எப்போதாவது ஹிந்துக்கள் adi வாங்கும்போது அவர்களுக்கு அவமானம் நேர்ந்த போது அப்போது எல்லாம் வாயை மூடி கொண்டு இருந்து விட்டு இப்போது கூவுகிறார்கள் . 29-ஜூலை-2019 21:53:46 IST\nஅரசியல் கானகத்தில் மோடி நிபுணருடன் சாகசம்\nஅருமை அருமை இதற்கெல்லாம் இவருக்கு எங்கிருந்து நேரம் கடுமையான உழைப்பாளி 29-ஜூலை-2019 21:41:57 IST\nஅரசியல் கர்நாடகா எடியூரப்பா முதல்வராக பதவியேற்பு\nகிறித்துவ அல்போன்ஸ் ஆசையை பாருங்கள் 26-ஜூலை-2019 23:05:18 IST\nஅரசியல் ஆசாம்கான் பேச்சு பெண் எம்.பி.,க்கள் ஏச்சு\nஆளுநர் தாத்தாவை போன்றவர் பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை தட்டியதிற்கு ஏன்னா கூச்சல் குழப்பம் . ஆனால் இதற்கு இங்கே ஏந்த debate இல்லை . 26-ஜூலை-2019 21:15:47 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pillai.koyil.org/index.php/beginners-guide-tamil/", "date_download": "2019-08-18T23:16:31Z", "digest": "sha1:NUBWMQNAGCLVHKUPK46F55ES2BKKISS6", "length": 12153, "nlines": 228, "source_domain": "pillai.koyil.org", "title": "ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் | SrIvaishNava Education Portal", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\nஎளிய துவக்க நிலைக் கட்டுரைகள்\nஸ்ரீ வைஷ்ணவத்தின் அடிப்படைக் கொள்கைகளை (அதன் ஆழ்ந���த கருத்துக்களையும்) அறிந்து கொள்ள ஆர்வம் கொண்ட தமது பேரக்குழந்தைகளான பராசரனுக்கும், வ்யாஸனுக்கும் ஆண்டாள் பாட்டி கற்பிக்கிறார். வ்யாஸனும் பராசரனும் கேள்விகள் கேட்பதில் ஆர்வம் கொண்ட சுட்டிக் குழந்தைகள்; பாட்டியும் அவர்களின் கேள்விகளுக்குப் பொறுமையாக பதிலளிப்பதில் வெகு சமர்த்தர்; நாம் நம் அன்றாட வாழ்வில் நமது நடத்தை குறித்து எழும் சந்தேகங்கள் எழும் போது தங்கள் குடும்பத்து மூதாட்டியையே அணுக வேண்டும். நமது ஸ்ரீவைஷ்ணவ அம்மங்கார்கள் (குறிப்பாக பாட்டியர்), பாரம்பர்யமாகவே அறிவு செறிந்தவர்கள் மட்டுமின்றி கதைகள் சொல்வதிலும் சிறந்தவர்களாவர். அவர்கள் மஹாபாரதம், ஸ்ரீராமாயணம் மற்றும் ஆழ்வார்கள், ஆசாரியர்களின் வாழ்வு குறித்தும் கதைகளாக சொல்லும் ஆற்றல் அமையப் பெற்றவர்களாவர். சிறு குழந்தைகளும், வியக்கத்தக்க ஆழ்ந்த விஷயங்களில் எளிதாக விளையாட்டு போலவே ஈடுபடுத்தும் ஆற்றல் கொண்ட பாட்டிகளிடம் வெகு அன்போடு இருப்பர். இத்தொடரில் வரும் கட்டுரைகளை நீங்கள் ரசித்து அவைகளிலிருந்து கற்பீர்கள் என்று நம்புகிறோம்.\nஸ்ரீவைஷ்ணவம் – ஒரு அறிமுகம்\nஸ்ரீமன் நாராயணனின் திவ்ய அர்ச்சா ரூபமும் குணங்களும்\nஸ்ரீ மஹாலக்ஷ்மியின் தாய்மைக் குணம்\nஸ்ரீமன் நாராயணனின் தெய்வீகமான காருண்யம்\nஆழ்வார்கள் – ஓர் அறிமுகம்\nமுதலாழ்வார்கள் – பகுதி 1\nமுதலாழ்வார்கள் – பகுதி 2\nதிவ்ய ப்ரபந்தம் – ஆழ்வார்களின் அரும் பரிசு\nஆசார்யர்கள் – ஓர் அறிமுகம்\nஆளவந்தாரின் சிஷ்யர்கள் – 1\nஆளவந்தாரின் சிஷ்யர்கள் – 2\nராமானுஜர் – பகுதி – 1\nராமானுஜர் – பகுதி – 2\nபிள்ளை லோகாசார்யரும் அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரும்\nஅஷ்டதிக்கஜங்கள் மற்றும் சில ஆசார்யர்கள்\nஅடியேன் கீதா ராமானுஜ தாஸி\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n5 thoughts on “ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்”\nராமகிருஷ்ண சாஸ்திரி July 29, 2016 at 10:05 pm\nஆஹா, அற்புதமான முயற்சி. ஸ்ரீமன் நாராயணரின் பால் பக்தி இருப்பினும், என் ேபோன்ற பலர் இதைனை வரேவேற்பது நிச்சயம். சிம்\nசில தட்டச்சு தவறுகளுக்கு மன்னிக்கவும்\nஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் அற்புதம். dasan swamy…\nமிக அருமை. இது காலத்தின் அத்தியாவசியம். பல பெரியவர்களுக்குகூட. இதை whatsapp மூலம் அனுப்ப முடியுமானால் பாகன் பலரை சென்று அடையும்.நம்பெர���மான் மற்றும் எம்பெருமான் ஆசிர்வாதம் உங்கள் முயற்சிக்கு துணையிருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/07/blog-post_96.html", "date_download": "2019-08-19T00:19:51Z", "digest": "sha1:NGOWJYAJF5Y3Y57O35KR5M3PRVROL76A", "length": 18526, "nlines": 459, "source_domain": "www.ednnet.in", "title": "அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதில் 'பாடாய் படுத்தும்' அரசியல் குறுக்கீடு : திணறும் கல்வி அதிகாரிகள் | கல்வித்தென்றல்", "raw_content": "\nஅரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதில் 'பாடாய் படுத்தும்' அரசியல் குறுக்கீடு : திணறும் கல்வி அதிகாரிகள்\n'தமிழகத்தில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் விஷயத்தில், அரசியல் தலையீடு அதிகரிப்பதால் பட்டியலை இறுதி செய்ய முடியாமல், கல்வி அதிகாரிகள் திணறுகின்றனர்,' என சர்ச்சை எழுந்துள்ளது.கல்வித்துறையில் ஒவ்வொரு ஆண்டும், 150 நடுநிலைப்பள்ளிகள், உயர் நிலையாகவும், 100 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.\nமேல்நிலையில் 900 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களும், உயர்நிலையில் 750 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களும் உருவாக்கப்படும்.இதில் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியராக 100 பேருக்கும், 300க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலையில் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.தரம் உயர்த்துதல் தொடர்பாக, இக்கல்வியாண்டும் அறிவிப்பும் வெளியாகிய நிலையில், பள்ளிகள் பட்டியலை வெளியிடுவதில் கடும் இழுபறி நீடிக்கிறது.\n'ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்விற்கு முன், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பெயர்களை அறிவித்து அப்பணியிடங்களையும் கலந்தாய்வு மூலம் நிரப்ப வேண்டும்,' என ஆசிரியர்கள் எதிர்பார்த்து, ஏமாற்றம் அடைந்தனர்.இதற்கு காரணம், தகுதி இல்லாத பள்ளிகளை தரம் உயர்த்த சொல்லி, ஆளும் கட்சி பிரமுகர்கள் சிபாரிசு செய்வதால், கல்வி அதிகாரிகள் திணறுகின்றனர்.\nஇது குறித்து, ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் கூறியதாவது: பள்ளிகளுக்கு இடையே 3 முதல் 5 கிலோ மீட்டர் துாரம், ஒரு மேல்நிலை பள்ளிக்கு அருகே குறைந்தபட்சம் 2 அல்லது 3 உயர்நிலை பள்ளிகள் (ஊட்டுப் பள்ளிகள்) இருக்க வேண்டும், மாணவர்கள் எண்ணிக்கை ஆகிய அடிப்படையில் தரம் உயர்த்த தகுதிகளாக கணக்கிடப்படுகின்றன. கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனும், இதை கண்டிப்பாக பின்பற்ற உத்தரவிட்டு��்ளார்.ஆனால், அமைச்சர்கள் தொகுதி, எம்.எல்.ஏ.,க்கள் விருப்பம் என குறிப்பிட்ட பள்ளிகளை தேர்வு செய்ய, அரசியல் கட்சி யினரின் வாய்மொழி உத்தரவால் கல்வி அதிகாரிகள் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். வேறு வழியின்றி, தகுதியில்லாத பள்ளிகள் பல மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்டு வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.எனவே இறுதி செய்யப்படும் பட்டியலில் உள்ள பள்ளிகள், தரம் உயர்த்த தகுதி வாய்ந்தவையா என்பதை மீண்டும் ஒருமுறை கல்வி செயலாளர் ஆய்வுக்கு உட்படுத்தி இறுதி முடிவு மேற்கொள்ள வேண்டும், என்றனர்.\n'டிரான்ஸ்பர்' பேரம் ஜரூர்... : தரம் உயர்த்தப்படும் மேல்நிலை பள்ளிகளில் உருவாகும், 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களும், உயர்நிலை பள்ளிகளில் சுமார் 450 பட்டதாரி பணியிடங்கள் வரையும் 'டிரான்ஸ்பர்' மூலம் நிரப்பப்பட உள்ளன. எனவே தொலைதுாரத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் 'டிரான்ஸ்பர்' பெற்று, சொந்த ஊர் செல்ல முயற்சிக்கின்றனர்.\nஇதற்காக ஆளும் கட்சியினர் சார்பில், 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை, மறைமுக பேரம் பேசப்பட்டு வருகிறது. எனவே, சிறப்பு கலந்தாய்வு நடத்தி, இப்பணியிடங்களையும் வெளிப்படையாக நிரப்ப, கல்வி செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/artfashion/kanyakumari-bhagavathi-amman-temple-car-festival/videoshow/69387988.cms", "date_download": "2019-08-18T23:41:55Z", "digest": "sha1:3PS7C4NW5SMBZANBSQWCEPX5KZ3AP27O", "length": 9960, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "kanyakumari bhagavathi amman temple : கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா | kanyakumari bhagavathi amman temple car festival - Samayam Tamil", "raw_content": "\nசாஹோ படத்துக்காக நிறைய அடி வாங்க்..\nபாகுபலி பிரபாஸ் சொன்ன ரகசியம்\nஇந்த 16 வருசத்துல நம்ம என்னவெல்லா..\nகோமாளி படத்திற்கு ரெட் கார்டு: அம..\nயாரும் திருட்டுத்தனமாக படம் பார்க..\nஎல்லோரிடமும் ஈகோ பிரச்சனை இருக்கத..\nஇ��்னும் 5 வருடத்திற்கு தமிழ் சினி..\nகன்னி ராசி பத்திரிக்கையாளர் சந்தி..\nகன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா\nகன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பலப்பகுதிகளிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nசென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீர்\nகால்பந்து படத்தில் பட்டைய கிளப்பும் கதிர் – யோகி பாபு கூட்டணி: ஜடா டீசர்\nசாஹோ படத்துக்காக நிறைய அடி வாங்க்கியிருக்கிறேன்- ஸ்ரத்தா கபூர்\nபாகுபலி பிரபாஸ் சொன்ன ரகசியம்\nஅத்தி வரதருக்கு இறுதி தீபராதனை- இனி 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்\nVIDEO: குதிரையில் நின்று பயணம் செய்தபடி, தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தும் சிறுவன்\nViral video : மழலைகள் பாடும் தேசிய கீதம்\nஅட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலம்\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை- முழு வீடியோ\nCCTV: காதலுடன் சேர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ஈடுபட்ட கல்லூரி மாணவி\nலடாக் பாஜக எம்.பி., ஜம்யங் செரிங் நம்ஜியாலின் சுதந்திர தின நடனம்\nஜம்மு-காஷ்மீரில் மூவர்ண கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடிய உள்ளூர்வாசிகள்\nVIDEO: செல்பிக்கு பணம் இல்லாததால், தொண்டரை விரட்டியடித்த வைகோ\nஇதுவரை இல்லாத மாஸ் ஆக்ஷன்: விஜய் சேதுபதியின் புதிய அவதாரத்தில் சங்கத்தமிழன் டீசர் இதோ\nகோமாளி படத்திற்கு ரெட் கார்டு: அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து மனு\nஎல்லோரிடமும் ஈகோ பிரச்சனை இருக்கத்தான் செய்யும்: ஜிவி பிரகாஷ்\nViral Video : 10 செகண்டுல கார் பார்க் பண்ணலாம்..\nகன்னி ராசி பத்திரிக்கையாளர் சந்திப்பில் உளறி கொட்டிய விமல்\nவாரம் வாரம் பிரியாணி கொடுத்த தயாரிப்பாளர்: கன்னி ராசி படப்பிடிப்பு குறித்து ரோபோ சங்கர்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/27551-Puducherry-Literary-Award-Award", "date_download": "2019-08-19T00:41:17Z", "digest": "sha1:OP2DAPMHUGFRFLMILZ7R5YARXTM3I7YX", "length": 6355, "nlines": 108, "source_domain": "www.polimernews.com", "title": "ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி ​​", "raw_content": "\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி\nபுதுச்சேரியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்று நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தனர். புதுச்சேரி கல்வித்துறை சார்பில் வில்லியனூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் 20 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் முதலமைச்சர் நாராயணசாமியும் வழங்கினர்.\nபக்தர்களின் நோய் தீர்க்கும் அபூர்வமான துர்க்கையம்மன் ஆலயம்\nபக்தர்களின் நோய் தீர்க்கும் அபூர்வமான துர்க்கையம்மன் ஆலயம்\nபிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமார் மருத்துவமனையில் அனுமதி\nபிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமார் மருத்துவமனையில் அனுமதி\nசாலையில் சென்றவரை மடக்கி ரூ.9,000 பணம் பறித்த திருநங்கை கைது\nபுதுச்சேரி இந்தியாவுடன் முறைப்படி இனணந்த தினம் கொண்டாட்டம்\nவிமரிசையாக நடைபெற்ற வீராம்பட்டினம் அம்மன் கோயில் ஆடித்தேரோட்டம்\nதத்துவஞானி அரவிந்தரின் 147-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nகிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்..3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு\nஆவின் பால் விலை உயர்வு..\nஅத்திவரதரின் இறுதி சிறப்பு தரிசனம்...\nசென்னையில் நேற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்தது\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/karppinkal-seyyum-8-thavarukal", "date_download": "2019-08-19T00:42:12Z", "digest": "sha1:DJHX7GTEKPBLFMX4JKBMZOV7QRC5NLKF", "length": 12661, "nlines": 226, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்பிணிகள் செய்யும் 8 தவறுகள்..! - Tinystep", "raw_content": "\nகர்ப்பிணிகள் செய்யும் 8 தவறுகள்..\nநமக்கு என்ன தான் கர்ப்பகாலம் பற்றியும் கர்ப்ப கால உணவு முறைகள் பற்றியும் நன்றாக தெரிந்திருந்தாலும், நாம் தொடர்ந்து சில தவறுகளை செய்து கொண்டு தான் இருக்கிறோம். முதல் முறையாக தாயாகும் பெண்கள் மட்டுமில்லாமல், இரண்டாம் முறையாக தாயாகும் பெண்களும் சில தவறுகளை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த பகுதியில் நீங்கள் கர்ப்ப காலத்தில் என்னென்ன தவறுகளை செய்கிறீர்கள் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் உடலுக்கு தினமும் 1800 முதல் 2000 கலோரிகள் வரை மட்டும் தேவைப்படுகிறது. உங்கள் வயிற்றில் உள்ள குழந்தை வளர அதிக கலோரிகள் தேவைப்படுகிறதா நிச்சயமாக இல்லை. உங்கள் குழந்தைக்கு தேவையானது எல்லாம் சரியான ஊட்டச்சத்துள்ள உணவு மட்டுமே. உங்கள் குழந்தைக்கு தேவையானது நீங்கள் தினசரி சாப்பிடுவதை விட அதிகமாக 300 கலோரிகள் மட்டுமே. அதிகமாக சாப்பிடுவது உங்களது உடல் எடையை அதிகரித்து பிரசவ காலத்தில் சிக்கலை உண்டாக்கி விடும்.\nநீங்கள் கர்ப்ப காலத்தில் மூன்று பகுதி பழங்கள், பச்சை காய்கறிகள் மற்றும் புதிதான காய்கறிகள், நட்ஸ் மற்று முட்டை ஆகியவற்றை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் 6 முறை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும்.\nபொதுவாக நாம் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை சந்தித்து, அவர் எழுதி கொடுத்த மருந்தை வாங்கி சாப்பிடாமல், நாமே நமக்கு மருத்துவராகிவிடுகிறோம். நீங்களாகவே சாப்பிடும் வலி நிவாரணிகள், காய்ச்சலுக்காக சாப்பிடும் மருந்துகள் மற்றும் முகப்பரு க்ரீம்கள் போன்றவை கர்ப்ப காலத்தில் ஆபத்தை உண்டாக்கும் என்பது பற்றி தெரியுமா\nநீங்கள் தனக்கு தானே எடுத்துக்கொள்ளும் சில மருந்துகள் மற்றும் பார்லர் டிரீட்மென்டுகள் உங்களது குழந்தையின் உடல்நலத்தை பாதிக்கும். எனவே கெமிக்கல்கள் நிறைந்த அழகு சாதன பொருட்களையும், மருத்துவரின் பரிந்துரையின்றி சாப்பிடும் மருந்துகளையும் தவிர்ப்பது நல்லது.\nநீங்கள் வேலைக்கு போகிறீர்கள், அல்லது வீட்டில் நிறைய வேலை இருக்கிறது என்று உங்களது தூக்கத்தை குறைத்து கொள்ள கூடாது. உங்களது குழந்தை நன்றாக வளர போதுமான அளவு தூக்கம் அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது ��வசியமாகும். பிரசவ கால வலியை தாங்க, நீங்கள் உடல் அளவிலும், மனதளவிலும் தயாராக இருக்க வேண்டியது அவசியம்.\nகர்ப்ப காலம் என்பது உங்களுக்கு சோர்வையும், உடல் வலியையும் தரும். உங்களது குழந்தை வயிற்றிற்குள் உங்களை உதைத்தால், குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் குழந்தை உங்களை உதைக்கும் போது குழந்தையுடன் பேசுங்கள். குழந்தைக்கும் உங்களுக்கும் இடையே ஒரு பிணைப்பை உருவாக்கிக்கொள்ளுங்கள்.\nஇனிப்பு சாப்பிடுவதில் உங்களுக்கு கொள்ளைப்பிரியம் இருந்தால், நீங்கள் இனிப்பு சாப்பிடுவதை இரண்டாவது பருவ காலத்தில் குறைக்க வேண்டியது அவசியம். அதிகமாக இனிப்பு சாப்பிட்டால், கர்ப்பகாலத்தில் சக்கரை நோய் வந்துவிடும். அதற்காக இனிப்பை அருகில் வைத்துக்கொண்டு சாப்பிட முடியவில்லையே என்று கவலை பட வேண்டாம். இந்த கவலை கூட குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.\nகர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வதும், நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம். நீங்கள் வேலைக்கு செல்பவராக இருந்தால் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது கூடாது. உடற்பயிற்சி செய்வதால் உங்களது மன அழுத்தம் குறைகிறது. இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_180554/20190718105516.html", "date_download": "2019-08-18T23:43:36Z", "digest": "sha1:CKM22VFX6RRO3T5EL63NLF2IFZMTTNMA", "length": 10295, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடி மாவட்டத்தில் 25 வட்டாட்சியர்கள் மாற்றம். : ஆட்சியர் உத்தரவு", "raw_content": "தூத்துக்குடி மாவட்டத்தில் 25 வட்டாட்சியர்கள் மாற்றம். : ஆட்சியர் உத்தரவு\nதிங்கள் 19, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடி மாவட்டத்தில் 25 வட்டாட்சியர்கள் மாற்றம். : ஆட்சியர் உத்தரவு\nதூத்துக்குடி மாவட்டத்தில் 25 வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nதூத்து���்குடி சிப்காட் தனி வட்டாட்சியர் (நில எடுப்பு) ராமசுப்பு, கோவில்பட்டி தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவில்பட்டி தனி வட்டாட்சியர் (ஆ.தி. நலம்) தாமஸ் பயாஸ் அருள் தூத்துக்குடி தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி தனி வட்டாட்சியர் (ச.பா.தி) கே.செல்வி சாத்தான்குளம் தனி வட்டாட்சியராக மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தனி வட்டாட்சியர் (முத்திரை-1) ராஜூவ் தாகூர் ஜேக்கப் ஸ்ரீவைகுண்டத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தனி வட்டாட்சியர் (முத்திரை-2) தெய்வக்குருவம்மாள் கயத்தார் தனி வட்டாட்சியர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி வட்டாட்சியர் ஜான்சன் தேவசகாயம், தூத்துக்குடி கோட்ட கலால் அலுவராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி கோட்ட கலால் அலுவலர் முருகானந்தம் கோவில்பட்டி தனி வட்டாட்சியராக (நகர நிலவரித்திட்டம்) மாற்றப்பட்டுள்ளார்.\nதூத்துக்குடி தனி வட்டாட்சியர் (நகர நிலவரித்திட்டம்)செல்வபிரசாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (பேரிடர் மேலாண்மை) தனி வட்டாட்சியராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். பேரிடம் மேலாண்மை தனி வட்டாட்சியர் நெல்லை நாயகம் ஆட்சியர் அலுவலக (முத்திரை-2) தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.தூத்துக்குடி தனி வட்டாட்சியர் (கு.பொ.வ.)அழகர் எட்டையபுரம் வட்டாட்சியராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். நில எடுப்பு (தூத்துக்குடி முதல் மணியாச்சி சாலை) தனி வட்டாட்சியர் ரகு, ஓட்டப்பிடாடரம் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nதூத்துக்குடி டாஸ்மாக் கிட்டங்கி மேலாளர் ராமசந்திரன், தூத்துக்குடி நகர நிலவரித்திட்டம் (அலகு 2) தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி நகர நிலவரித்திட்டம் (அலகு 2) தனி வட்டா்சியர் பாக்கியலெட்சுமி, நிலஎடுப்பு (தூத்துக்குடி முதல் மேலமருதூர் வரை இருப்பு பாதை, எட்டையபுரம்)தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அப்பணியில் இருந்த ராஜசெல்வி சிப்காட் (நில எடுப்பு) தனி வட்டா்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல் மாவட்டம் முழுவதும் 25 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத��தரவு பிறப்பித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவேன் கவிழ்ந்து விபத்து - 2 பெண்கள் பரிதாப சாவு\nபாலியல் புகாரில் சிக்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் : ஆட்சியர் நடவடிக்கை\nபேரூராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் : அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்\nகோவில்பட்டி பகுதியில் கனிமொழி எம்.பி. குறைகேட்பு\nஒண்டிவீரன் நிகழ்ச்சியில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் வருகை : அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை\nவெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் தேரோட்டம்\nதனியார் வேலைவாய்ப்பு முகாம்: கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/pope-francis-visits-uae?qt-home_quick=0", "date_download": "2019-08-19T00:09:22Z", "digest": "sha1:CKJR6LCMLVYZSY75I473SMBJ6EQKJU6L", "length": 13966, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஐக்கிய அரபு அமீரகத்தில் போப் ஆண்டவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blogஐக்கிய அரபு அமீரகத்தில் போப் ஆண்டவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு\nஐக்கிய அரபு அமீரகத்தில் போப் ஆண்டவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு\nஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு, பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇந்த ஆண்டை சகிப்புத்தன்மைக்கான ஆண்டாக ஐக்கிய அரபு அமீரகம் கடைப்பிடிக்கிறது. இதையொட்டி நடைபெறும் மத நல்லிணக்க கூட்டத்தில் கலந்துகொள்ள போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு அபுதாபி பட்டத்து இளவரசர் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று, நேற்று முன்தினம் ஐக்கிய அரபு அமீரகம் வந்த போப் ஆண்டவருக்கு, அபுதாபி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று இஸ்லாமிய மத தலைவர்களை சந்தித்து பேசிய போப் ஆண்டவர் பிரான்சிஸ், பின்னர் அரண்மனைக்கு சென்று அரச குடும்பத்தினரை சந்தித்தார்.\nஅப்போது, அவருக்கு அரண்மனை வாயிலில் துப்பாக்கி குண்டுகள் முழங்க பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று நடைபெறும் மத நல்லிணக்க கூட்டத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பங்கேற்கிறார். இந்த பயணத்தின் போது போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஏமன் உள்நாட்டு போர் குறித்து ஐக்கிய அரபு அமீரக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவாரா\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n'96' பட இயக்குனருக்கு, விஜய்சேதுபதி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nதண்ணீர் வரத்து அதிகரிப்பு : ஒகேனக்கல்லில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nவைகோ ஒரு அரசியல் பச்சோந்தி..தமிழ்நாடு காங்கிரஸ் கடும் கண்டனம்..\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்தாரா மதுமிதா..\nமகாநடி படத்திற்காக தேசிய விருதை தட்டி செல்கிறார் கீர்த்தி..\nபாகிஸ்தான் அரசு அனுசரித்த கருப்பு தினத்தால் லாபம் யாருக்கு..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்தாரா மதுமிதா..\nபாகிஸ்தான் அரசு அனுசரித்த கருப்பு தினத்தால் லாபம் யாருக்கு..\nமகாநடி படத்திற்காக தேசிய விருதை தட்டி செல்கிறார் கீர்த்தி..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/thirumavalavan-said-verdict-18-mlas-contradiction-democracy", "date_download": "2019-08-18T23:56:58Z", "digest": "sha1:B6AYG7DRZ7UDKP6ZCJIQM7QEA2L5CIVU", "length": 15275, "nlines": 162, "source_domain": "www.cauverynews.tv", "title": " 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க தீர்ப்பு ஜனநாயகத்திற்கு முரணான ஒன்று - திருமாவளவன் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssankaravadivu's blog18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க தீர்ப்பு ஜனநாயகத்திற்கு முரணான ஒன்று - திருமாவளவன்\n18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க தீர்ப்பு ஜனநாயகத்திற்கு முரணான ஒன்று - திருமாவளவன்\n18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு முரணான ஒன்று என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.\nசென்னை அசோக்நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் அதன் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என வழங்கிய தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கும் ஒன்று என்றும், ஜனநாயகத்திற்கு முரணான தீர்ப்பு என்றும் கூறினார்.\nமேலும், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்த சபாநாயகர் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வந்துள்ளது. இது தவறான முன்னுதாரணம்.\nதற்போது 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதே தற்போது உள்ள சூழ்நிலை. எனவே தினகரன் மேல்முறையீடு செல்லவில்லை என்றால், உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதே எங்கள் கருத்து எனத் தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அவர், இந்த தீர்ப்பின் மூலம் திட்டமிட்டு காய்கள் நகர்த்தப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது என்று குறிப்பிட்ட அவர், மத சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம்.\nஇடை தேர்தலாக இருந்தாலும் சரி, பொது தேர்தலாக இருந்தாலும் சரி ஊழில் இல்லாத வகையில் அதன் மீது தன்னதிகாரம் எடுக்கும் இடத்தில் தேர்தல் ஆணையம் இல்லை. எனவே எந்த தேர்தலாக இருந்தாலும் இவர்கள் அத்துமீறி தான் செயல்படுவார்கள்.\nஅதுமட்டுமின்றி வட மாநில பொது தேர்தலோடு இணைத்து இந்த இடைத்தேர்தலையும் நடத்த வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை எனத் தெரிவித்தார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"ஜெ. ஜெயலலிதா என்னும் நான்\".......வற்றாத வரலாறு \nஜியோ ஃபைபர் சேவை அடுத்த மாதம் தொடக்கம்... அதிர்ச்சியில் DTH நிறுவனங்கள்\nகாவேரி கார்ட்டூன் டுடே : மகா-பா-ரதம்..\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்தாரா மதுமிதா..\nமகாநடி படத்திற்காக தேசிய விருதை தட்டி செல்கிறார் கீர்த்தி..\nபாகிஸ்தான் அரசு அனுசரித்த கருப்பு தினத்தால் லாபம் யாருக்கு..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்தாரா மதுமிதா..\nபாகிஸ்தான் அரசு அனுசரித்த கருப்பு தினத்தால் லாபம் யாருக்கு..\nமகாநடி படத்திற்காக தேசிய விருதை தட்டி செல்கிறார் கீர்த்தி..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mugundan.com/2006/04/blog-post_22.html", "date_download": "2019-08-19T00:08:25Z", "digest": "sha1:RCYITJBO2QPX22TXQ6X7UQSDMG73TAIG", "length": 4165, "nlines": 105, "source_domain": "www.mugundan.com", "title": "என்னைக்கு வருவீங்க?? | எண்ணத்துப்பூச்சி", "raw_content": "\n۞ வாழ்க்கைப் பயணத்தின் பாடங்கள்,எனக்கு மட்டுமல்ல\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | Comments (0)\nஎத்தனை முறை தொலைபேசியில் அழைத்தாலும் என் மனைவிகேட்கும் கேள்வி,இதில் என்ன விசேசம் என்றால் அவருக்கு தெரியும்,நான் என்று திரும்புகிறேன் என்று.,\nஇன்று அப்பா,அம்மாவிடம் பேசினேன்,மிக்க மகிழ்ச்சியுடன் இருந்தனர்.,மாமாவும்பேசினார்.,மிக்க மகிழ்வுடன் இருந்தார் என நினைக்கிறேன்.,நான் மதிக்கும் மனிதருள்ஒருவர்.\nஎழிலுக்கு, சண்டை போட நான் அவசியம் தேவை என் நினைக்கிறேன்.இன்னும் ஒரு நாள் தான்....\nஉண்மையும், ஒழுக்கமும் உள்ளவன். நன்னெறியுடன் வாழ முயல்பவன்.\n+தமிழ் உயிர் வாழ,தமிழிலே பேசுவோம்+\nஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-08-18T23:18:09Z", "digest": "sha1:3CGBNT7J244IVKMJ4R4YAGJLKXEHNOGU", "length": 17994, "nlines": 132, "source_domain": "www.puthiyavidial.com", "title": "லவ் ஜிஹாத் Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nகாஷ்மிர் விவகாரம்: டெல்லி-லாகூர் பேருந்து சேவையை ரத்து செய்த பாகிஸ்தான்\n“ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” திட்டம்: தமிழகத்திற்கு விலக்கு கிடையாது- அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்\nகாஷ்மிர் விவகாரம்: இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை\nஇந்தியாவிலிருந்து மக்காவுக்கு ஹஜ் செய்ய சென்றுள்ள 190747 இஸ்லாமியர்கள்\nகாஷ்மிர் விவகாரம்: இந்திய திரைப்படங்கள் பாகிஸ்தானில் திரையிட தடை\nகுலாம் நபி ஆசாத்தை குறிவைக்கும் பாஜக\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியாவின் சில விமானங்களுக்கு தடை விதித்த பாகிஸ்தான்\nகாந்தியை கொன்ற கோட்சேவை வணங்குவதில் தவறில்லை: பாஜக அமைச்சர்\nகுலாம் நபி ஆசாத் கைது: காஷ்மீரை விட்டு வெளியேற உத்தரவு\nஇந்தியாவுடன் வர்த்தக உறவுகளை முறித்து கொண்ட பாகிஸ்தான்\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் தொலைந்துவிட்டன இந்து அமைப்பின் வினோத வாதம்\nஜம்மு கஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது- PFI\nலடாக்-ஐ யூனியன் பிரதேசமாக பிரித்ததற்கு சீனா எதிர்ப்பு\nகாஷ்மீர் பெண்களை திருமணம் செய்ய தொண்டர்கள் உற்சாகம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை கருத்து\nஎங்களின் “முதுகில் குத்தாமல், நெஞ்சில் சுடுங்கள்”- ஃபாரூக் அப்துல்லாஹ்\n காஷ்மீர் விவகாரத்தை ஐ.நாவுக்கு எடுத்துச் செல்வோம்- இம்ரான் கான்\nகாஷ்மீர் விவகாரம்: “இதற்காகதான் வாழ்நாளில் காத்திருந்தேன்”- சுஷ்மா ஸ்வராஜ்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 01-15\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா ��ொடர்ந்த மான நஷ்ட வழக்கு\nடைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு: டைம்ஸ் நவ் ராகுல் சிவசங்கர், ஆனத்…More\nசிறையில் இருந்து வீடியோ வெளியிடும் கொலைகாரன் ஷம்புலால் ரீகர்\nராஜஸ்தான் மாநிலத்தில் லவ் ஜிஹாத் என்று கூறி முஸ்லிம் தொழிலாளி ஒருவரை அடித்து உயிருடன் எரித்துக் கொலை செய்த ஷம்புலால்…More\nமுஸ்லிம்களை பிடிக்கும் என்பதால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட பெண்: பாஜக நிர்வாகி கைது\nகர்நாடகா மாநிலம் சிக்கமகளுறுவை சேர்ந்தவர் 20 வயது பி.காம் மாணவி தன்யாஸ்ரீ. இவர் சந்தோஷ் என்ற தனது நண்பருடன் கடந்த…More\nராஜஸ்தானில் லவ் ஜிஹாத் குற்றம் சுமத்தி முஸ்லிம் ஒருவர் கோடரியால் வெட்டிக் கொலை\nஃபாசிஸ கும்பல்கள் பசு பாதுகாப்பு என்கிற பெயரில் உயிர்களை பறித்தது போதாது என்று தற்போது லவ் ஜிஹாத் என்று கூறி…More\nஹாதியா வழக்கு: கேரள அரசு வழக்கறிஞர் மாற்றம்\nகடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் லவ் ஜிஹாத் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட ஹாதியா வழக்கில் கேரள அரசு…More\nமுஸ்லிம் பெண்களை கவர்ந்து திருமணம் செய்யப்போவதாக ஆர்.எஸ்.எஸ். ஆதரவு இந்துத்வா குழு அறிக்கை\nபெரும்பாலும் அனைத்து முக்கிய ஊடகங்களாலும் லவ் ஜிஹாத் என்று போலிப் பரப்புரை செய்யப்பட்ட ஹாதியா வழக்கில் இந்துத்வ கும்பல் கூறுவது…More\nஹாதியா வழக்கு: நீதிமன்றத்தில் நடந்தது என்ன.\nகேரளா லவ் ஜிஹாத் வழக்கு என்று பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு ஊடங்கங்களால் வெறுப்புப் பரப்புரை செய்யப்பட்ட ஹாதியா வழக்கு நேற்று…More\nயோகா மையமா சித்திரவதை கூடமா யோகா மைய போர்வையில் மதமாற்ற தடுப்பு மையம்\nகேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் 20 வயது அஷிதா. செவிலியர் படிப்பு படித்தவரான இவர் ஷுஹைப் என்ற இளைஞர் உடன்…More\nநவம்பர் 27 ஆம் தேதி ஹாதியாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nலவ் ஜிஹாத் என்று குற்றம் சாட்டி கணவனிடம் இருந்து பிரிக்கப்பட்டு சட்ட விரோத காவலில் வைக்கப்பட்டுள்ள ஹாதியாவை வருகிற நவம்பர்…More\nஅகவுரிமை தீர்ப்பு பற்றிய கருத்தரங்கின் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை\nபத்திரகை செய்தி நாள்: 29, அக்டோபர், இடம்: கவிக்கோ அரங்கம், சென்னை பங்கேற்றோர்: அரிபரந்தாமன், முன்னாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்…More\n“என்னை இங்கிருந்த�� காப்பாற்றுகள், நான் கொலை செய்யப்படாலம்.” தனது வீட்டுக்காவல் குறித்து ஹாதியா\nகேரளா மாநிலம் ஹாதியா மற்றும் ஷஃபின் ஜஹான் திருமணம் லவ் ஜிஹாத் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில்…More\nஹாதியா வழக்கு – ஒரு திருமணத்தை உயர் நீதிமன்றம் எவ்வாறு ரத்து செய்ய முடியும்: உச்ச நீதிமன்றம் கேள்வி\nகேரள மாநிலத்தை சேர்த்த ஹாதியா வின் திருமணத்தை இந்து மதத்தை பின்பற்றும் அவரது பெற்றோர் விரும்பவில்லை என்ற காரணத்தினால் அது…More\nமுஸ்லிம் நபருடன் நட்பு கொண்ட இந்துப் பெண்ணை கன்னத்தில் அறைந்த பாஜக தலைவர்\nஅலிகாரில் இந்துப் பெண்மணி ஒருவரை பாஜக தலைவர் சங்கீதா வர்ஷ்னே என்பவர் பல முறை கன்னத்தில் அறையும் வீடியோ காட்சி…More\nஹாதியாவும் லவ் ஜிஹாத் பூதமும்\nசிவராஜ் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியின் மாணவியான அகிலா தனது சக மாணவியான ஜசீனா மூலமாக இஸ்லாத்தை குறித்து தெரிந்துகொள்கிறார். இந்துமத…More\nகேரளா: தலித் ஆர்வலர், ஃபாசிச எதிர்பாளர் என்ற போர்வையில் ஃபாசிசவாதிகள்\nகேரளாவில் லவ் ஜிஹாத் ஹெல்ப்லைன் என்கிற பெயரில் ஃபேஸ்புக் ரகசிய குழு ஒன்று செயல்பட்டு வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…More\nலவ் ஜிஹாத் சந்திப்பை ரத்து செய்த ஹிந்து ஜாக்ரன் மன்ச்\nஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்பான ஹிந்து ஜாக்ரன் மன்ச் ஆக்ராவில் லவ் ஜிஹாத் குறித்த சந்திப்பு ஒன்றை நடத்தப் போவதாக…More\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nகாஷ்மிர் விவகாரம்: டெல்லி-லாகூர் பேருந்து சேவையை ரத்து செய்த பாகிஸ்தான்\n“ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” திட்டம்: தமிழகத்திற்கு விலக்கு கிடையாது- அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்\nகாஷ்மிர் விவகாரம்: இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை\nஇந்தியாவிலிருந்து மக்காவுக்கு ஹஜ் செய்ய சென்றுள்ள 190747 இஸ்லாமியர்கள்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on செ���்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nஎஸ்.பி.பட்டினம் அப்பாவி இளைஞரை சுட்டுக்கொன்ற காவல் அதிகாரிக்கு மீண்டும் பணி நியமனம்.\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/2-point-0-china-release-2/", "date_download": "2019-08-19T00:23:54Z", "digest": "sha1:NHWDT4DUJ7HPIIHSLNN5KDYTB7MST5WH", "length": 25215, "nlines": 208, "source_domain": "4tamilcinema.com", "title": "சீனாவில் சாதிக்குமா 2.0 ? - 4 Tamil Cinema \\n", "raw_content": "\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\n‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா\n5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள் வராது – யுகபாரதி\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nசமந்தா நடிக்கும் ‘ஓ பேபி’ – புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை – புகைப்படங்கள்\nநிகிஷா பட்டேல் – புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nA 1 – விமர்சனம்\nநானும் சிங்கிள்தான் – விரைவில்…திரையில்…\nஎங்கே அந்த வான் – விரைவில்…திரையில்…\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகலைஞர் டிவியில் ‘பூவே செம்பூவே’ புதிய தொடர்\nபிக் பா���் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nலைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட் படமாக 500 கோடி ரூபாயில் தயாராகி கடந்த வருடம் வெளிவந்த படம் ‘2.0’.\nஇப்படத்தை ஜுலை 12ம் தேதி சீனாவில் 56000 திரைகளில் வெளியிட உள்ளார்கள். சீனாவில் இதுவரையில் அதிக வசூலைக் குவித்த இந்தியப் படமாக அமைந்த ‘டங்கல்’ படம் கூட அங்கு 9000 திரைகளில்தான் வெளியானது.\nஇந்தியாவில் உள்ள மொத்த தியேட்டர்களின் எண்ணிக்கை 8500 மட்டும்தான். ஆனால், சீனாவில் சுமார் 66000 தியேட்டர்கள் உள்ளன.\n‘டங்கல்’ படம் மட்டுமே சீனாவில் வசூலித்த தொகை இந்திய ரூபாய் மதிப்பில் 1300 கோடி. அதற்குப் பிறகு அங்கு வெளிவந்த 8 படங்கள் மொத்தமாக வசூலித்த தொகை அது.\n‘பாகுபலி 2’ படம் கடந்த வருடம் மே மாதம் அங்கு வெளியாக 80 கோடி வரை மட்டும்தான் வசூலித்தது.\n‘2.0’ படம் 56000 திரைகளில் வெளியாக உள்ளதால் நல்ல வசூலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனா தவிர உலக அளவில் வெளியான 2.0 படம் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகத்தான் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசீன சினிமா ரசிகர்களுக்கு 2.0 படம் பிடித்துப் போனால் அது ‘டங்கல்’ படம் போல 1000 கோடிக்கும் அதிகமாக வசூலிக்க வாய்ப்புள்ளது. அந்த சாதனையை படம் நிகழ்த்துமா என்பதை இன்னும் ஒரு மாதம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nநாசர் அணியை எதிர்த்து பாக்யராஜ் அணி\nவிஜய் 63 – ஏஆர் ரகுமான் புது தகவல்\nகோமாளி – ரஜினிகாந்த் பற்றிய காட்சி நீக்கப்படுவதாக அறிவிப்பு\nகோமாளி டிரைலர், ரஜினி பற்றிய காட்சி, கமல் வருத்தம்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nஏஆர் ரகுமான் இசையில் முதல் முறையாகப் பாடிய விஜய்\nபிகில் – இரு வேடங்களில் விஜய் \nவிஜய் 63 – ஏஆர் ரகுமான் புது தகவல்\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nவினோத் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ‘நேர்கொண்ட பார்வை’.\nஇப்படத்தை பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் உள்ள புகழ் பெற்ற ‘லீ கிரான்ட் ரெக்ஸ்’ தியேட்டரில் திரையிட்டார்கள்.\nபடத்தில் அஜித்தைப் பார்த்த ஆர்வக் கோளாறு ரசிகர்கள், தியேட்டர் ஸ்கிரீனை சேதப்படுத்தியுள்ளார்கள். அதைத் தொடர்ந்து அந்த தியேட்டர் நிர்வாகம் இனி தமிழ்ப் படங்களைத் திரையிட மாட்டோம் என அறிவித்துவிட்டதாம்.\nஇதை பிரான்ஸ் நாட்டில் உள்ள தமிழ்ப் படங்களின் வினியோக நிறுவனம் அவர்களது டுவிட்டரில் அறிவித்துள்ளது.\nஅந்த தியேட்டரில் இதற்கு முன்பு ‘கபாலி, மெர்சல், சர்கார், பேட்ட, விஸ்வாசம்’ உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டுள்ளன.\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தை வெளியிட்ட வினியோகஸ்தரிடம் தியேட்டர் ஸ்கிரீனை மாற்றித் தரச் சொல்லி நிர்வாகம் கேட்டுள்ளதாம். 7000 யூரோ மதிப்பில், அதாவது 5 லட்சம் செலவில் அந்த ஸ்கிரீனை மாற்றித் தர அவர்களும் சம்மதம் சொல்லிவிட்டனராம்.\nஇனி, அந்த புகழ் பெற்ற தியேட்டரில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட மாட்டாது.\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\nடிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘ஆக்ஷன்’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள்.\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு முழு நீள ஆக்ஷன் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறதாம்.\nஇப்படத்தில் விஷால் மிலிட்டரி கமாண்டோ ஆபீஸராக நடிக்கிறார். ஒரு உண்மையைக் கண்டு பிடிக்க பல நாடுகள் செல்கிறார். அங்கே ஆக்ஷ்ன், சேசிங் என விறுவிறுப்பான ஸ்டன்ட் காட்சிகளை அன்பறிவ் அமைத்துள்ளார்கள். சமீபத்தில் தேசிய விருது பெற்ற இவர்கள் இப்படத்தில் பல வித்தியாமான சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்களாம்.\nஇதில் பல காட்சிகளில் விஷால் டூப் போடலாமலேயே நடித்திருக்கிறாராம்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு துருக்கி, அசர்பைசான், கேப்படோசியா, பாகு, இஸ்தான்புல், தாய்லாந்து நாட்டில் உள்ள கிராபி தீவு, பேங்காக் உள்ளிட்ட இடங்களில் 50 நாள்கள் நடைபெற்றுள்ளன.\nமேலும் இந்தியாவில் ஜெய்ப��பூர், ரிஷிகேஷ் ,டேராடூன், ஹைதராபாத், சென்னை, போன்ற இடங்களிலும் 50 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளதாம்.\nவிஷால் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக மலையாளத்தில் பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமி இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.\nஇவர்களுடன் யோகி பாபு, ராம்கி, சாயாசிங், ஷாரா, பழ .கருப்பைய்யா, பிரபல இந்தி நடிகர் கபீர் சிங் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nபடத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\nஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த வருடம் வெளிவந்த படம் ‘சர்க்கார்’. அந்தப் படத்தின் கதை தன்னுடையது என வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தமிழ்த் திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் அதற்கான பஞ்சாயத்து நடைபெற்றது. படத்தின் ஆரம்பத்தில் வருண் ராஜேந்திரனுக்கு கௌரவம் அளிக்கும் வகையில் ஒரு கார்டு போடப்பட்டது.\nஅது போன வருடம், இந்த வருடம் ‘கோமாளி’ படத்திற்காக மீண்டும் ஒரு திருட்டுக் கதை பஞ்சாயத்து வந்தது. இயக்குனர், நடிகர் பார்த்திபனின் உதவி இயக்குனரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் ‘கோமாளி’ படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் சங்கத்தில் புகார் தெரிவித்திருந்தார்.\nஏற்கெனவே ரஜினிகாந்த்தை டிரைலரில் கிண்டலடித்தது ஒரு சர்ச்சையாகி அதை முடித்து வைத்தார்கள். கடந்த ஒரு வார காலமாக இந்த கதைத் திருட்டு பஞ்சாயத்து நடந்தது. கடைசியில் ‘சர்க்கார்’ பட வழியில் ‘கோமாளி’ படத்தின் கதைத் திருட்டு பஞ்சாயத்தையும் முடித்து வைத்திருக்கிறார்கள்.\n‘கோமாளி’ படத்தின் ஆரம்பத்தில் கிருஷ்ணமூர்த்தியை கௌரவப்படுத்தும் விதத்தில் ஒரு கார்டு போட உள்ளார்களாம்.\nதிரை மறைவில் சில பல லட்சங்களை கிருஷ்ணமூர்த்திக்கு ‘கோமாளி’ தயாரிப்பாளர் தந்திருக்கலாம் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nபிகில��� – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் சேரன்…\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nகோமாளி – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 16, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 15, 2019 வெளியாகும் படம்\nநேர்கொண்ட பார்வை – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – ஆகஸ்ட் 9 வெளியான படங்கள்…\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\n‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா\n5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள் வராது – யுகபாரதி\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/05/13/prime-minister-narendra-modi-has-torn-the-veil-of-magazines-like-the-indian-express/", "date_download": "2019-08-19T00:04:02Z", "digest": "sha1:IHTKMQ4JN2VWZIOGRCYZW6A6CVUREWWA", "length": 9004, "nlines": 94, "source_domain": "www.kathirnews.com", "title": "இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளின் முகத்திரையை கிழித்தெறிந்தார் பிரதமர் நரேந்திர மோடி!! - கதிர் செய்தி", "raw_content": "\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளின் முகத்திரையை கிழித்தெறிந்தார் பிரதமர் நரேந்திர மோடி\nபிரதமர் நரேந்திர மோடி, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர், நடுநிலை தவறி ஒருதலை பட்சடமாக செய்திகளை வெளியிட்டுவரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளின் முகத்திரையை கிழித்தெறிந்தார். பேட்டியின்போது இதுதொடர்பாக நரேந்திர மோடி கூறியதாவது:-\nமத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் ஆகிய மாநிலங்களில் ஆட்சி மாற்றம் நடந்தது. காங்கிரஸ் கட்சியினர் திருந்தி இருப்பார்கள் என்று மக்கள் நம்பினார்கள். ஆனால் நடந்தது என்ன ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே காங்கிரசார் ஊழல் செய்யதொடங்கிவிட்டனர். அது அவர்களின் பழக்கம். மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த புதிய ஊழல்கள் இந்தியா முழுவதும் வைரலாக பரவியது.\nஆனால் காங்கிரஸ் கட்சியின் இந்த புதிய ஊழல்கள், இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ப��்திரிகைகளுக்கு ஊழலாக தெரியவில்லையா ஏன் இதுபற்றி செய்திகள் வெளியிடவில்லை\nபுலனாய்வு பத்திரிகைகளில் இந்தியன் எக்ஸ்பிரஸ் புகழ்பெற்றது. அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கற்பழிப்பு, கொலைகளை ஆராய்வதில் அதிக முக்கியத்தும் கொடுப்பீர்கள். அதுதொடர்பான தகவல்களை சேகரித்து வெளியிடுவீர்கள். நான் இந்தியன் எக்ஸ்பிசின் இத்தகைய புலனாய்வு செய்திகளை மிக கவனமாக படித்துவருகிறேன்.\nஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபிறகு அந்த மாநிலத்திலுள்ள ஆல்வார் என்ற இடத்தில் நடந்த மிகக் கோரமான கற்பழிப்பு சம்பவத்தில் எந்த புலனாய்வையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் மேற்கொள்ளவில்லையே ஏன் அங்கு தற்போது பாரதிய ஜனதா ஆட்சி இல்லை என்பதால் அந்த செய்தி உங்களுக்கு தெரியாமலேயே போய்விட்டதா\nஅத்திவரதர் வைபவத்தின் போது பாதுகாப்பு சேவை புரிந்த காவல்துறையினருக்கு 2 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை\nஎம்.பி.யை காணோம் கண்டுபிடித்து தாங்க\nபிரதமரின் சிறு வர்த்தகர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நாளை திங்கள் கிழமை முதல் கட்ட அறிமுகம்\nஇதுபோல பேச்சு சுதந்திரத்தை காப்பதற்காக போராடுவதில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை எப்போதுமே முதிலிடம் வகிக்கும். ஆனால், ”மோடி, மோடி” என்று கோஷம் போட்டத்தற்காக அப்பாவி இளைஞர்கள் மீது மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு வழக்குப்பதிவு செய்ததே அது உங்களின் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் முதல்பக்கத்தில் வரவில்லையே, அது ஏன்\nவிவசாய கடன் தள்ளுபடி, வேலையில்லா இளைஞர்களுக்கு நிதியுதவி என்றெல்லாம் தேர்தல் வாக்குறுதிகளில் காங்கிரஸ் அறிவித்தது. ஆனால் அதுபற்றி காங்கிரஸ் தலைவர்கள் கவலைப்படவில்லை. மாறாக சொத்து சேர்ப்பதிலேயே குறியாக உள்ளனர். இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nஇவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/02/blog-post_964.html", "date_download": "2019-08-19T00:00:23Z", "digest": "sha1:CEARCZWQILZPEJF4TFDOUKDCGMQBVES7", "length": 29476, "nlines": 1136, "source_domain": "www.kalviseithi.net", "title": "அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க அரசாணை வெளியிடப்படுமா? - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில்! - kalviseithi", "raw_content": "\nBT SURPLUS List 2019 - உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் ப��்டியல் ( பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக.... )\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு\nஅரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிர...\nHome அமைச்சர் செங்கோட்டையன் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க அரசாணை வெளியிடப்படுமா - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க அரசாணை வெளியிடப்படுமா - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nKalviseithi 6:03 PM அமைச்சர் செங்கோட்டையன்,\nசென்னை கோட்டூர்புரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய விவரங்கள்:\n# அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க அரசாணை வெளியிடப்படுமா\n# நீதிமன்ற தீர்ப்பு விவரம் கிடைத்த பின் முடிவு செய்யப்படும்.\n# சிறப்பாசிரியர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தீர்ப்பு கிடைத்ததும் பணி ஆணை வழங்கப்படும்.\n# 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களிடப் கருத்து கேட்ட பின் முடிவு செய்யப்படும்.\nஇவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nTags # அமைச்சர் செங்கோட்டையன்\nஇது அடிப்படை மனித உரிமை மீறல். அரசு ஊழியர், ஆசிரியரின் குழந்தைகளுக்கு மற்ற அரசு ஊழியர் அல்லாத குழந்தைகளுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமைகள் இருக்கிறது. அரசு ஊழியர் ஆசிரியரின் குழந்தையாகப் பிறந்த காரணத்தால் எங்கு கல்வி பயில வேண்டும் என்ற உரிமை அந்தக் குழந்தைக்குத்தான் உண்டு. விவரம் தெரிந்த பிறகு அரசுப் பள்ளியை புறக்கணிக்கும் அதன் உரிமையை யாரும் தடுக்க முடியாது. அரசுப் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தலாம் இந்தத் திட்டத்தை முழுமையாக செயல் படுத்த முடியாது.\nஅரசு ஊழியர், ஆசிரியரின் குழந்தையாகப் பிறந்தாலும் எங்கு கல்வி பயில வேண்டும் என்ற உரிமை அந்தக் குழந்தைக்குத்தான் உண்டு. இதை உயர் கல்வியில் செயல்படுத்த முடியுமா\nநான் யார் என்பது முக்கியமல்ல. நான் ஒரு இந்தியப் பிரஜை.\nஒரு பிரச்சனையும் இல்லை அரசாணை என்ற பெயரில் கட்டாயப் படுத்துவதுதான் பிரச்சினை . நான் அரசு ஊழியன் என் குழந்தை சாதாரண குடிமகன் மற்ற குழந்தைகளுக்கு உள்ள உரிமை அவர்களுக்கும் உண்டு. பிரச்சினை புரிகிறதா\nஅரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை என்று சட்டம் போடுங்களே\nஅப்படியே private schools கண்டிப்பா மூடுவதர்க்கு ஒரு அரசாணை வெளியிடுங்கள்.....\nவெறும் மேம்போக்காக,ஐய்யப்பாடான கேள்விகளுடன் கடந்து போகாமல் நியாயமான தீர்வை நோக்கி நகர்த்த என்ன செய்ய வேண்டும்\nஉண்மை தான் நாம் நடத்தும் அரசுப்பள்ளிகளை நாம் நம்பவில்லை என்றால் வேறுயாரு நம்புவார்கள்\nஇதில் முக்கியமாக பார்க்க வேண்டிய து,\nமாற்றம் என்பது தலைமையில் இருந்து வர வேண்டும்...\nதமிழகத்தை ஆள நினைக்கும் எந்த அரசாக இருந்தாலும்,\nஅவர்களின் வாரிகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்து படிக்க உத்தரவு இடுங்கள்...\nவாரிசு இல்லாத போது அவர்களின் மகன் மற்றும் மகள் வழி வாரிசுகளையோ கட்டாயம் அரசுப்பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும்\nஅப்போ அப்பொலோவுக்கு போகாம GH போகனும்....\nமுதல்ல அமைச்சரோட குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அரசு பள்ளிகளை ஐஏஎஸ் அதிகாரிகள் முதல் அரசு பள்ளிகளில் சேர்க்கவேண்டும் கடைநிலை ஊழியர் ஆசிரியர் அரசு ஊழியர்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க அதேபோல ஐஏஎஸ் மற்றும் அமைச்சரோட குழந்தைகளை அரசு பள்ளிகளில் தயாராக இருக்கும் போது நாங்களும் தயாராக இருப்போம்\nவெறும் மேம்போக்காக,ஐய்யப்பாடான கேள்விகளுடன் கடந்து போகாமல் நியாயமான தீர்வை நோக்கி நகர்த்த என்ன செய்ய வேண்டும்\nஉண்மை தான் நாம் நடத்தும் அரசுப்பள்ளிகளை ந��ம் நம்பவில்லை என்றால் வேறுயாரு நம்புவார்கள்\nஇதில் முக்கியமாக பார்க்க வேண்டிய து,\nமாற்றம் என்பது தலைமையில் இருந்து வர வேண்டும்...\nதமிழகத்தை ஆள நினைக்கும் எந்த அரசாக இருந்தாலும்,\nஅவர்களின் வாரிகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்து படிக்க உத்தரவு இடுங்கள்...\nவாரிசு இல்லாத போது அவர்களின் மகன் மற்றும் மகள் வழி வாரிசுகளையோ கட்டாயம் அரசுப்பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/4551/", "date_download": "2019-08-18T23:45:01Z", "digest": "sha1:XNOLFZM5GUFJHHPQHGITBVWBDX4ONZUO", "length": 10821, "nlines": 98, "source_domain": "www.savukkuonline.com", "title": "கழுவி ஊற்றப்பட்ட சன் டிவி…. – Savukku", "raw_content": "\nகழுவி ஊற்றப்பட்ட சன் டிவி….\nமனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் சன் டிவிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்தில் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள், மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் என சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.\nகாமராஜர் சாலையில் உள்ள எம்.ஆர்.சி நகர் பேருந்து நிறுத்தத்தில் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் தொடங்கியது. அதன் பின் சன் டிவி அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்று அதன் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு மனித உரிமை பாதுகாப்பு மைய சென்னை கிளை செயலாளர் மில்டன் தலைமை தங்கினார்.ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தினையும் விளக்கி கூறினார்.\nமனித உரிமைப் பாதுகாப்பு சென்னை கிளை பொருளாளர் வழக்குரைஞர் மீனாட்சி சன் நியூஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அகிலா அனுபவித்த பாலியல் தொந்தரவுகளை வ���வரித்து உரையாற்றினார்.\nஅனுமதி பெறாத ஆர்ப்பாட்டம் எனக் கூறி கலந்து கொண்டோரை காவல்துறையினர் கைது செய்து பட்டினப்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அரைமணி நேரத்திற்கு பிறகு அனைவரும் விடுவிக்கப்பட்டனர். காவல்துறையினர் பலர் பிரசுரங்களை ஆர்வமாக வாங்கி படித்து, சரியான காரணங்களுக்காக போராடினீர்கள் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது. ஆர்பாட்டம் நடைபெற்றது மாலை நேரம் என்பதால், அலுவலகம், கல்வி நிறுவனங்களில் இருந்து வீடு திரும்பும் பொதுமக்களும், பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த பயணிகளும் பிரசுரங்களை வாங்கி ஆர்வமாக படித்து ஆர்பாட்டத்தின் நியாயத்தை உணர்ந்தனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் கீழ்கண்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.\nசன் நியூஸ் தலைமை அதிகாரி\nபாலியல் புகாரை வாபஸ் வாங்க\nNext story எதுவும் நடக்கும் – தினமணி தலையங்கம்.\nPrevious story சன் டிவியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – அனைவரும் வாரீர்.\nசொல்வதெல்லாம் உண்மை பாகம் 14\nபோஸ்ட் மார்ட்டம் : நண்பன் (எ) 3 இடியட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://comedydialogue.blogspot.com/2013/06/singam-dance-lyrics-singam-dance-song.html", "date_download": "2019-08-19T00:35:45Z", "digest": "sha1:VEYHKKIVMKDYFYKONKWVPT7DJZBFNJWN", "length": 2862, "nlines": 52, "source_domain": "comedydialogue.blogspot.com", "title": "Singam Dance Lyrics - Singam Dance Song Lyrics - Singam Dance Lyrics - Tamil Song Lyrics - Song Lyrics - Lyrics", "raw_content": "\nசிங்கம் டான்ஸ் பாடல் வரிகள்\nLets Sing And Dance.. Its சிங்கம் டான்ஸ் சிங்கம் டான்ஸ்\nஎட்டாம் நாளாய் வேண்டும் வேண்டும்\nஹே காதல் எனக்கு முட்டிகுச்சி முட்டிகுச்சி\nஹாப்பி Bp தொத்திகிச்சு தொத்திகிச்சு\nL O V E எழுத்துக்குள்ளே எல்லாம் இருகிறதே\nLets சிங் அண்ட் டான்ஸ் .. Its சிங்கம் டான்ஸ்\nLets சிங் அண்ட் டான்ஸ் .. Its சிங்கம் டான்ஸ்\nஒவ்வொரு நாட்டிலும் Change ஆகும்\nகாதல் பூக்கும் சீசன் மட்டும்\nஐஸ் உம ஐஸ் உம ஒட்டிக்குச்சு ஒட்டிக்குச்சு\nஹார்ட் உம ஹார்ட் உம முட்டிகுச்சி முட்டிகுச்சி\nஅழகே உன்னை தேடி வந்தேன் I Love You சொல்ல\nஐ லவ் யு .. Lets சிங்கம் டான்ஸ் .. Its சிங்கம் டான்ஸ்\nலெட்ஸ் சிங் அண்ட் டான்ஸ் .. Its சிங்கம் டான்ஸ்\nThis Is சிங்கம் டான்ஸ் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NjU0MzY3/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-18T23:43:48Z", "digest": "sha1:KZ2RG5ACO2CQFTAYETEDAHWCGVXA6RHT", "length": 7918, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொசோவோ பிரதமரின் சகோதரர் ஜேர்மனியில் புகலிடம் கோரினாரா? வெளியான பரபரப்பு தகவல்கள்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஜெர்மனி » NEWSONEWS\nகொசோவோ பிரதமரின் சகோதரர் ஜேர்மனியில் புகலிடம் கோரினாரா\nஐரோப்பிய நாடுகளில் உள்ள ஏழை நாடுகளில் கொசோவோ நாடும் ஒன்று. இந்த நாட்டிற்கு Isa Mustafa என்பவர் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.\nஇந்நிலையில், பிரதமரின் உடன் பிறந்த சகோதரரான Ragip Mustafa என்பவர் ஜேர்மனிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து அங்குள்ள Rheinland-Pfalz என்ற மாகாணத்தில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.\nInsajderi.com என்ற செய்தி இணையத்தளம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், ‘கடந்தாண்டு யூன் 24ம் திகதி கொசோவோ நாட்டு பிரதமரின் சகோதரர் ஜேர்மனியில் புகலிடம் கேட்டு விண்ணப்பம் செய்தார்.\nஇந்த தகவலை பிரதமரே தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇதுமட்டுமில்லாமல், மற்ற அகதிகளை போல் பிரதமரின் சகோதரரும் சட்டவிரோதமாகவே ஜேர்மனிக்குள் நுழைந்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.\nவெளியாகியுள்ள இந்த தகவலையும் கொசோவோ நாட்டு பிரதமர் உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு தகவலையும் வெளியிட்டுள்ளார்.\nஅதில், ‘எனது சகோதரர் ஒரு மோசமான வியாதியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த வியாதியை கொசோவோ நாட்டில் குணப்படுத்த முடியாது என்பதால் தான் அவர் ஜேர்மனியில் சிகிச்சை பெற்றுக் கொள்ள புகலிடம் கோரியதாக’ உறுதிப்படுத்தியுள்ளார்.\nபிரதமரின் சகோதரர் ஜேர்மனி நாட்டிற்குள் வரவதற்கு முன்னதாக பிரான்ஸ் நாட்டில் புகலிடம் கோரியதாகவும், அங்கு புகலிடம் மறுக்கப்பட்டதால் ஜேர்மனிக்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஎனினும், கொசோவோ நாட்டு பிரதமரின் சகோதரருக்கு ஜேர்மனி அரசு புகலிடம் வழங்கியதா அல்லது நிராகரித்ததா என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருமண விழாவில் பரிதாபம் வெடிகுண்டு தாக்குதல் ஆப்கனில் 63 பேர் பலி: 182 பேர் காயம்\nகொட்டும் ம���ையிலும் ஹாங்காங் மக்கள் போராட்டம்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே இந்தியா பேசும்: ராஜ்நாத் சிங் அதிரடி அறிவிப்பு\nஅதிபர் தேர்தலுக்கு தயாராகிறது இலங்கை\nபாக்., போராட்டக்காரர்களுடன் பா.ஜ., செய்திதொடர்பாளர் வாக்குவாதம்\nஆவின் பால் விலை இன்று முதல் உயர்வு\nராமர் கோவிலுக்கு நிலம் வழங்க தயார்: முகலாய இளவரசர் ஹாபிபுதின் டுசி\nகோடியேரி மகன் சபரிமலையில் இருமுடிகட்டுடன் தரிசனம்\nஹிமாச்சல், உத்தரகண்டில் மழையால் பலத்த சேதம்\nமுறை வைத்து பாசனத்திற்கு நீர் திறப்பு:இ.பி.எஸ்., உத்தரவு\n உயிர் பெறுகிறது அணைப்பாளையம் தடுப்பணை\nஅரசு மருத்துவமனை வங்கிக்கு பால் கொடு தாயே\nபாதாள சாக்கடைக்கு தேவை ரூ.910 கோடி நிதி பற்றாக்குறையால் புதிய வார்டுகள் தவிப்பு... எட்டாண்டு துயரத்தை துடைக்குமா மாநகராட்சி\nகாபி டே நிறுவனத்துக்கு 4,970 கோடி கடன்\n20 ஆண்டுகளில் இல்லாத வகையில் பிரபல நிறுவனங்களில் கார் தயாரிப்பில் முதலீடு குறைப்பு: மந்தநிலையில் இருந்து மீள நடவடிக்கை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/15016/", "date_download": "2019-08-19T00:00:40Z", "digest": "sha1:53OMMDLRKCFCJ2LWRFRA55GFNRPBIRZL", "length": 5999, "nlines": 61, "source_domain": "inmathi.com", "title": "தென்மாநில மீன்வளத்துறை அமைச்சர்கள் மாநாடு | Inmathi", "raw_content": "\nதென்மாநில மீன்வளத்துறை அமைச்சர்கள் மாநாடு\nForums › Communities › Fishermen › தென்மாநில மீன்வளத்துறை அமைச்சர்கள் மாநாடு\nதென்மாநில மீன்வளத்துறை அமைச்சர்கள் மாநாடு வருகின்ற நவம்பர்10, 11 தேதிகளில் கேரளா மாநிலம் கொச்சினில் நடக்கிறது. இந்த மாநாடு குறித்து கேரளா மாநில மீன்வளத்துறை அமைச்சர் திருமதி மெர்சிகுட்டி அம்மா கூறியதாவது:\nதென்மாநில மீன்வளத்துறை அமைச்சர்கள் மாநாடு வருகின் றநவம்பர்10, 11ந் தேதிகளில் இரண்டு நாட்களுக்கு கொச்சின் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரளா அரசு மீன் வளத்துறை, மத்திய மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன. மீன்வளத்தை பாதுகாப்பதில் மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி தெரிவித்து தொடச்சியாக அண்டை மாநிலங்களுடன் இணைந்து கடல்வளத்தை பாதுகாப்பது குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nகேரள மாநில கடல் மீன் பிடிகட்டுப்பாடு சட்டம் 2017 கொண்டுவரப்பட்டதை அடுத்து மீன்வலைகளின் கண்அளவுகளை கட்டுப்படுத்தியது, மீன்குஞ்சுகளைபிடிக்காமல் தடுக்க எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கை போன்றவை குறித்து விவாதிக்கப்படும்\nஇது போன்ற நடவடிக்கைகளில் அனைத்து அண்டை மாநிலங்களும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பலன் கிடைக்க முடியும். இந்த மாநாட்டின் தொழில்நுட்ப ஆலோசனை கூட்டத்தின் போது தேசிய மீன்வள கொள்கை, கடல்வளத்தை அழிக்கும் மீன்பிடி முறைகளை தடை செய்தல், மீன்குஞ்சுகள் பிடிக்கப்படுவதை தடை செய்தல், மீன்பிடி படகுகளின் அளவை கட்டுப்படுத்துதல் தாமாகவே படகுகளை அடையாளம் அறிந்து கொள்வதற்கான கருவிகளை பயன்படுத்துதல் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை கடலில் கொட்டப்படுவதைதடுத்தல் போன்ற நடவடிக்கைகள் அனைத்து தென்மாநிலங்களிலும் ஒருங்கிணைந்து எடுப்பது குறித்து விவாதிக்கப்படும்.\nஇத்தகைய நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உரியமுன்னுரிமை அளித்து இதுகுறித்த ஒருமித்த கொள்கை முடிவுஎடுக்க ஒத்துழைப்பு தரவேண்டும்.\nஇந்த தென்மாநில மாநாட்டின் ஏற்பாடுகளை கேரள அரசு மீன்வளத்துறை இயக்குனர், எஸ். வெங்கடேஷ் பதி மத்திய மீன்வள தொழில் நுட்ப நிறுவன இயக்குனர் சி. என். ரவிசங்கர் உள்பட உயர் அதிகாரிகள் செய்துவருகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/tag/rti/", "date_download": "2019-08-19T00:32:33Z", "digest": "sha1:QZDNEPWMZVIVJZERAC2WGFPFMMH3XTO2", "length": 13440, "nlines": 142, "source_domain": "lakshmanaperumal.com", "title": "RTI | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் பகுதி 4\nPosted by Lakshmana Perumal in அரசியல், இந்தியா, கட்டுரை, தமிழ்நாடு and tagged with இந்தியா, தகவல் அறியும் உரிமைச் சட்டம், மத்திய அரசு, மனு, RTI ஜனவரி 24, 2013\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் பகுதி 1, பகுதி 2, பகுதி 3 அறிய இதை அழுத்தவும். மனுவை அனுப்புவது எப்படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கட்டணத்துடன் மனு எழுதி தயார் செய்து விட்டீர்கள். மனுவை பதிவுத் தபாலில் அனுப்பினால் மட்டுமே உங்களால் வாதிட முடியும். இல்லையெனில் மனு கிடைக்கவில்லை என்று பதில் வந்தால் ஏதும் செய்ய இயலாது. ஆகையால் சாதாரண தபாலிலோ கூரியரிலோ அனுப்ப வேண்டாம். பதிவுத் தபாலில் அனுப்பும் போது acknowledgement ��னுவை … Continue reading →\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் பகுதி 3:\nPosted by Lakshmana Perumal in அரசியல், இந்தியா, கட்டுரை, தமிழ்நாடு and tagged with அழகிரி, கனிமொழி, கருணாநிதி, ஜெயலலிதா, தகவல் அறியும் உரிமைச் சட்டம், விஜயகாந்த், ஸ்டாலின், RTI ஜனவரி 10, 2013\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் பாகம் 1, பாகம் 2 படிக்க விரும்புபவர்கள் இதை அழுத்திப் படிக்கவும். யார் தகவல்களைத் தர வேண்டும் மத்திய மாநில அரசுத்துறைகள் ஒவ்வொன்றிலும் அந்தத் துறைகளின் கீழ் உள்ள உட்பிரிவுகளிலும், தகவல்களைக் கொடுப்பதற்காகவே இந்தச் சட்டத்தின் படி ” பொதுத் தகவல் அதிகாரிகள் ” நியமிக்கப் படுகிறார்கள். பொதுத் தகவல் அதிகாரியின் பெயரிட்டு எழுத வேண்டாம். வெறுமனே பொதுத் தகவல் அதிகாரி என மனுவில் எழுதினால் போதும். மாநில அளவில் … Continue reading →\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் பகுதி – 2\nPosted by Lakshmana Perumal in பிப்ரவரி and tagged with கருணாநிதி, சாதி சான்றிதழ், ஜெயலலிதா, தகவல் அறியும் உரிமைச் சட்டம், மனு, RTI ஜனவரி 2, 2013\n” இந்தியாவிற்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்” என்றே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வர்ணிக்கிறார்கள் தகவல் அறியும் உரிமைப் போராளிகள். தகவல் அறியும் உரிமைச் சட்டம் பகுதி 1 ல் , இச்சட்டம் எவ்வாறு நிறைவேற்றப் பட்டது என்பதைக் கண்டோம். இப்பகுதியில், சட்டம் என்ன சொல்கிறது என்பதையும், எவற்றையெல்லாம் தகவல்களாகப் பெற முடியும் என்பதையும் பார்க்கலாம். சட்டம் என்ன சொல்கிறது தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 ன் படி, தகவலறியும் உரிமை என்பது ஒவ்வொரு … Continue reading →\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் – பகுதி 1:\nPosted by Lakshmana Perumal in பிப்ரவரி and tagged with அருணா ராய், காங்கிரஸ், தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிஜேபி தமிழ்நாடு, மக்கள் உரிமை, RTI திசெம்பர் 28, 2012\n“மக்களாட்சியில் அரசு மற்றும் அரசைச் சார்ந்த அலுவலகங்களின் செயல்பாடுகளை பொது மக்கள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகத் தெரிந்து கொள்வது குடிமக்களின் அடிப்படை உரிமை.” பேச்சளவில் சொல்லப்பட்ட இந்த விடயத்தை உண்மையாக்க கொண்டு வரப் பட்டது தான், தகவல் அறியும் உரிமைச் சட்டம். விகடன் வெளியீடாக வந்த’ தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ என்ற நூலை எழுதி இருப்பவர் எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி. இந்த நூல் முழுக்க பரக்கத் அலியின் உழைப்பு தெரிகிறது. இயன்றவரை எந்த வித ஒளிவுமறைவுமின்றி தன்னுடைய … Continue reading →\nமக்கள் போராட��டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/511567/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-18T23:32:46Z", "digest": "sha1:GGRVOEM7YPPOYJ2GZNCQ6A5AKXQCQKUY", "length": 16488, "nlines": 86, "source_domain": "www.minmurasu.com", "title": "விருதுநகரில் அனுமதியின்றி செயல்படும் 21 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு இடைகாலத்தடை: உயர்நீதிநீதி மன்றம் கிளை உத்தரவு – மின்முரசு", "raw_content": "\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் நிகழ்ந்த கோர சம்பவத்தில் சுமார் 15 ஆயிரம் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின. இதனால் 50 ஆயிரம் பேர் வீடு மற்றும் உடைமைகளை இழந்து நிற்கதியாகி இருக்கிறார்கள். டாக்கா:வங்காளதேசத்தின் தலை நகர் டாக்காவின்...\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் திடீர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. புதுடெல்லி:இந்தியாவில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக இருப்பது இன்னும் தொடர்கிறது....\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nஓட்டலில் வாங்குதல் செய்த உணவு வர தாமதமானதால் கோபமடைந்த வாடிக்கையாளர் வயதான ஓட்டல் ஊழியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியான நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் ‘மிஸ்ட்ரல்’...\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடியில்நேற்று நடந்த தமிழ் தலைவாஸ் -புனே இடையிலான ஆட்டம் டையில் முடிந்தது. சென்னை:7-வது புரோ கபடி சங்கம் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய...\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nநெல்லை: சிஐடியு அகில இந்திய பொதுசெயலாளர் தபன்சென் நெல்லையில் அளித்த பேட்டி: தொழில் துறையின் ஆணிவேராக மின்சாரம் உள்ளது. மின்சாரத்தை தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்து பலமடங்கு வருவாய் ஈட்டுகிறது. தென் மாநிலங்களில் அரசால்...\nவிருதுநகரில் அனுமதியின்றி செயல்படும் 21 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு இடைகாலத்தடை: உயர்நீதிநீதி மன்றம் கிளை உத்தரவு\nவிருதுநகர்: விருதுநகரில் முறையான அனுமதியின்றி செயல்பட்டு வந்த 21 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வீரப்பெருமாள் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், விருதுநகர் மாவட்டம் கடும் வறட்சி மிகுந்த பகுதி. இங்கு நிலத்தடி நீர் என்பது கேள்விக்குறியான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இந்த பகுதியில் குடிப்பதற்கு நீர் கிடைப்பதே மிகவும் சிரமமாக உள்ளது. இந்த நிலையில், சிவகாசி, ஆனைக்குட்டம், திருச்சுள்ளி, அருப்புக்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் குடிநீர் சுத��திகரிப்பு (மினரல் வாட்டர்) நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், சுமார் 21 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வருகிறது. ஒரு சில நிறுவனங்கள் மாவட்ட அதிகாரியிடம் அனுமதி பெற்றிருந்தாலும், அனுமதி வாங்கிய அளவை விட அதிக அளவில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருவதாக மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.\nஇதுபோன்ற முறைகேட்டில் ஈடுபடுவதால் சுற்றியுள்ள கண்மாய்கள் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசிடம் பல்வேறு புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டது. அதில், சுத்திகரிப்பு நிலையங்களை முறைப்படுத்த வேண்டும். குடிநீர் நிலையங்களை கண்காணிப்பதற்கு ஒரு குழு அமைக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நீதிமன்றம் இந்த நிறுவனங்களுக்கு தடை உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு விடுமுறை கால நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் செயல்படும் 21 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணை விடுமுறை காலம் முடிந்த பின்பு விரிவாக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nPublished in செய்திகள் and தமிழகம்\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வா���ி பேட்டி\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nதுறையூர் அருகே கோயிலுக்கு சென்றபோது சோகம் 70 அடி ஆழ கிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி: 14 பேர் படுகாயம்\nதுறையூர் அருகே கோயிலுக்கு சென்றபோது சோகம் 70 அடி ஆழ கிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி: 14 பேர் படுகாயம்\nசேலம் மார்க்கெட்டுக்கு மீன்வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்\nசேலம் மார்க்கெட்டுக்கு மீன்வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்\nதொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ரெயின்போ நகரில் அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு: வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு\nதொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ரெயின்போ நகரில் அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு: வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/512891/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2019-08-19T00:07:27Z", "digest": "sha1:MEDT6ATHLNDHPY7HCEEMIUV5VCV5LZMF", "length": 13645, "nlines": 85, "source_domain": "www.minmurasu.com", "title": "கமல்ஹாசனுக்கு முன்பிணை கிடைக்குமா? – மதுரை ஐகோட்டில் 20ந் தேதி விசாரணை – மின்முரசு", "raw_content": "\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nஇலங்கை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கோத்தபய ராஜபக்சே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அதிபர் சிறிசேனாவிடம் முறையிட்டார். கொழும்பு:இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கிறது....\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் நிகழ்ந்த கோர சம்பவத்தில் சுமார் 15 ஆயிரம் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின. இதனால் 50 ஆயிரம் பேர் வீடு மற்றும் உடைமைகளை இழந்து நிற்கதியாகி இருக்கிறார்கள். டாக்கா:வங்காளதேசத்தின் தலை நகர் டாக்காவின்...\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் திடீர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. புதுடெல்லி:இந்தியாவில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக இருப்பது இன்னும் தொடர்கிறது....\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nஓட்டலில் வாங்குதல் செய்த உணவு வர தாமதமானதால் கோபமடைந்த வாடிக்கையாளர் வயதான ஓட்டல் ஊழியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியான நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் ‘மிஸ்ட்ரல்’...\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடியில்நேற்று நடந்த தமிழ் தலைவாஸ் -புனே இடையிலான ஆட்டம் டையில் முடிந்தது. சென்னை:7-வது புரோ கபடி சங்கம் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய...\n – மதுரை ஐகோட்டில் 20ந் தேதி விசாரணை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு முன் பிணை வழங்கப்படுமா என்பது குறித்து 20-ந் தேதி ஐநீதிமன்றம் முடிவு செய்கிறது.\n‘மக்கள் நீதி மய்யம்’ தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என தெரிவித்தார். கமலின் இந்த பேச்சுக்கு பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.\nகமலுக்கு எதிராக போராட்டங்களும் வெடித்தன. திருப்பரங்குன்றத்தில் அவர் பே��ியபோது செருப்பு வீச்சும் நடந்தது.\nஇந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், அரவக்குறிச்சி காவல் துறை நிலையத்தில் கமல் மீது புகார் செய்தார். இதன் அடிப்படையில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசியது என 2 பிரிவுகளில் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஇந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிடக்கோரி, மதுரை உயர்நீதிநீதி மன்றத்தில் கமல்ஹாசன் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்க மறுத்த ஐநீதிமன்றம், முன் பிணை கோரி மனுத்தாக்கல் செய்தால் விடுமுறை கால அமர்வில் விசாரிக்கலாம் என தெரிவித்தது.\nஇதனைத் தொடர்ந்து கடந்த 15-ந் தேதி முன்பிணை கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.\nமேலும் தேர்தல் முடியும் வரை கமலின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் விவாதிக்கக்கூடாது என்றும் கூறினார்.\nஇந்த நிலையில் வருகிற 20-ந் தேதி மதுரை உயர்நீதிநீதி மன்றத்தில் நடைபெற உள்ள வழக்குகளின் பட்டியலில் கமல்ஹாசனின் முன்பிணை மனு வழக்கும் இடம் பெற்றுள்ளது.\nஎனவே அவருக்கு முன்பிணை கிடைக்குமா என்பது நாளை மறுநாள் தெரியவரும்.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nகோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் – சிறிசேனாவிடம் முறையிட்டார்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/07/2.html", "date_download": "2019-08-19T00:10:11Z", "digest": "sha1:FTYYLLYRSUJ7BDFI7OOAYRUJEPSYYLYX", "length": 11397, "nlines": 133, "source_domain": "www.tamilpc.online", "title": "அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்லைன் கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிமுறைகள் ஸ்பெஷல் ரிப்போர்ட். – 2 | தமிழ் கணினி", "raw_content": "\nஅனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்லைன் கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிமுறைகள் ஸ்பெஷல் ரிப்போர்ட். – 2\nஆன்லைன் மூலம் எந்தெந்த வழிகளைப் பயன்படுத்தி கொள்ளை\nஅடிக்கின்றனர் என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம் இன்றும்\nஅதன் தொடர்ச்சியாக இதன் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி\n’ ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது ‘ தினமும் இணையதள செக்யூரிட்டி\nபற்றி பல புத்தகங்கள் வந்தாலும் ஏதுவுமே நடைமுறைக்கு பயன்படாது\nஎன்று முழுமையாக படித்த பின் தான் புரியும். இப்போது இந்த குற்றத்தை\n* ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் தங்களின் வங்கி\nகணக்கை கொடுத்து அதற்கு பணம் அனுப்ப சொல்லலாம்.\n* இணையதளம் பயன்படுத்தும் நாம் இமெயில் மற்றும் வங்கி\nகணக்கு பயன்படுத்துவதாக இருந்தால் அதற்கு தனி உலாவியும்\nமற்றபடி தளங்களை பார்ப்பதற்கு தனி உலாவியும் பயன்படுத்தலாம்.\n* Crack செய்து கொடுக்கும் மென்பொருளை ஒரு போதும் தரவிரக்காதீர்கள்\nஇதனுடன் தற்போது உங்கள் கடவுச்சொல்லை அனுப்பும் ஸ்கிரிப்ட்-மும்\n* பணம் அனுப்பும் தளத்தின் முகப்பில் “https” என்று இருக்கிறதா என்று\nஒரு முறைக்கு இருமுறை பார்த்துக்கொள்ளுங்கள்.\n* கடவுச்சொல் தட்டச்சு செய்யும் போது உலாவியில் ஏதாவது மெசேஸ்\nவந்து Ok , close என்று இருந்தால், நீங்கள் Esc பொத்தானை மட்டும்\nஅழுத்துங்கள் ஏன் என்றால் ok cancel , close எதை அழுத்தினாலும் ஒரே\n* உலாவி பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது இடையில் Close அல்லது\nRestart ஆனால் கண்டிப்பாக உங்கள் கவனம் உலாவியின் மேல்\nஇருக்கட்டும்.( தேவைப்பட்டால் உலாவியை uninstall செய்து மறுபடியும்\nInstall செய்து கொள்ளுங்கள் ).\n* கடவுச்சொல்லை ஒரு போதும் உங்கள் கணினியில் சேமித்து வைக்காதீர்கள்.\nஒவ்வொரு முறையும் தட்டச்சு செய்து உள் நுழையுங்கள்.\n* நெட்கஃபே- களில் சென்று பேங்க் Transaction செய்வதை கூடுமானவரை\nதவிர்க்க பாருங்கள், பயன்படுத்தியே ஆகவேண்டும் என்றால் Firefox\nஉலாவியை பயன்படுத்தி Transaction செய்யுங்கள்.\n* லாட்ரியில் பரிசு விழுந்திருக்கிறது என்று வரும் இமெயிலில்\nஒருபோதும் உங்கள் கிரெடிட் கார்டு தகவல்களை கொடுக்காதீர்கள்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nஇலவச விண்டோஸ் Vs இலவச லினக்ஸ் - ஒரு ஒப்பீடு\nநீங்கள் கார் வாங்கப் போனால், கார் டீலர் “ இது சூப்பர் கார் தெரியுமா உலகத்திலே 80 சதவீதம் பேருக்கு மேலே இந்த காரைத்தான் பயன்படுத்தறாங்க...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/caunatara-pauratataila-paavanaaikakau-utavaata-unavaupa-panatama-kaaipapaerarapapatatatau", "date_download": "2019-08-19T00:38:37Z", "digest": "sha1:IDYT6NZMSY5ADVQ2IEVHIB7WPYU7L3EB", "length": 5829, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "சுந்தர புரத்தில் பாவணைக்கு உதவாத உணவுப் பண்டம் கைப்பெற்றப்பட்டது | Sankathi24", "raw_content": "\nசுந்தர புரத்தில் பாவணைக்கு உதவாத உணவுப் பண்டம் கைப்பெற்றப்பட்டது\nசெவ்வாய் பெப்ரவரி 12, 2019\nவவுனியா 4ம் கட்டையில் பேக்கரி வைத்துள்ள அலி என்கின்ற வியாபாரி வவுனியா மணிபுரம் சுந்தரபுரம் மற்றும் நகர தமிழ் பகுதிகளில் பாண் வியாபாரியிடமிருந்து பாவனைக்கு உதவாத உணவுப் பண்டங்களை பொதுச்சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டது.\nவியாபாரத்திற்காக சுந்தரபுரத்திற்கு கொண்டுவரப்பட்ட பாண்கள் மற்றும் நீல நிற பாண் பெட்டி என்பன சோதனைக்குட்படுத்தப்பட்டது. பழையபாண்களும் உள்ளே கறள்பிடித்த இரும்பு பாண்பெட்டியும் கைப்பற்றப்பட்டது.\nஇவ்வாறு பாவனைக்குதவாத தீண்பண்டங்களை கொள்வனவு செய்து உண்பதனால் பொதுமக்கள் பல்வேறு தொற்றுநோய்க்கு உள்ளாகுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nகைது செய்யப்பட வியாபாரின் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரச அதிகாரிகள் தெரிவித்தனர்.\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசக்கல்வி\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nமுல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் வழிகாகட்டலின்\nஎன்னை நம்பி ஆட்சியை கொடுங்கள்-அனுரகுமார\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nமக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர\nகாட்டுத்துப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவர் தற்கொலை\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nகதிர்காமம், கொச்சிபத்தன வனப்பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொ\nகோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா குடியுரிமையில் இருந்து விலகவில்லை-சந்திரானி பண்டார\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nகோட்டாபய ராஜபக்ஷவிற்கு இந்நாட்டின் குடியுரிமை இல்லாமல் எவ்வாறு ஜனாதிபதி ஆவது எனவும்....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/tamilmurasu.org/entertainment/", "date_download": "2019-08-18T23:45:27Z", "digest": "sha1:LFO3KRG3ODYPZZWZF6AN7HMARYHIW7JK", "length": 11328, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nபாகுபலி படத்தில் எதிரும் புதிருமாக மோதிக்கொள்பவர்கள் ஹீரோ பிரபாஸ், வில்லன் ராணா. கடந்த 5 வருடமாக...\nரெஜினா கவர்ச்சி ஷூட்டிங் : காண திரண்ட கூட்டம்\nஉதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா, சிருஸ்டி டாங்கே ஜோடியாக நடிக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’....\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nபாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழ், தெலுங்கில் ஒன்றிரண்டு படங்களில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். அடுத்து...\n‘நாட்டையும் மக்களையும் நேசிக்கிறேன்’ : டுவிட்டரில் கமல் பதிவு\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு முத்திரைபடமாகவும், சர்ச்சைக்குரிய படமாகவும் அமைந்தது விஸ்வரூபம். கடந்த 2013ம் ஆண்டு...\nபோலீஸ் என்னை பிடித்துவிட்டது, காப்பாற்று : பிரபாஸிடம் கெஞ்சிய ராணா\nபாகுபலி படத்தில் எதிரும் புதிருமாக மோதிக்கொள்பவர்கள் ஹீரோ பிரபாஸ், வில்லன் ராணா. கடந்த 5 வருடமாக...\nகுப்பை மேட்டில் ஷூட்டிங் நடத்திய இசை அமைப்பாளர்\nஇசை அமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஹீரோக்களாகிவிட்டனர். பெரியண்ணா, பார்வை ஒன்றே போதும், சார்லி சாப்ளின்,...\nநடிப்புக்கு தடை போட்டால் யாராக இருந்தாலும் ஒதுக்கி வைப்பேன் : ஸ்ருதி எச்சரிக்கை\nகமல்ஹாசன் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் இருவருமே தங்களுக்கென ஒரு இடத்தை திரையுலகில் பிடித்துள்ளனர்....\nவதந்தி பரப்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா\nஅனுஷ்காவை பொறுத்தவரை எப்போதுமே சிரித்த முகத்துடன் பேசி பழகுபவர். அவரை செல்லமாக சுவீட்டி என்றுதான் திரையுலகினர்...\nவிஷால் - சிவகார்த்திகேயன் மோதல்\nவிஷால், சிவகார்த்திகேயன் படங்கள் முதன்முறையாக நேரடியாக மோதலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. துப்பறிவாளன், இரும்புத்திரை, கருப்பு ராஜா...\n‘சலங்கை ஒலி’ இயக்குனருக்கு தாதா சாகேப் பால்கே விருது\nதமிழில் கே.பாலசந்தர்போல் கமலுக்கு தெலுங்கில் ஹிட் படங்களை வழங்கிய இயக்குனர் கே.விஸ்வநாத். கமல், ஜெயப்பிரதா நடித்த...\nஒரு ஹீரோயின் ஜோடி போதும் : ஜோதிகா விருப்பத்தை சூர்யா நிறைவேற்றுவாரா\nதேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் பட இயக்குனர் பிரம்மா இயக்கும் படம் ‘மகளிர் மட்டும்’....\nபிரபாஸுடன் நடிக்க ஹீரோயின்கள் தூது\nபாகுபலி 2ம் பாகம் வரும் 28ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதன் முதல் மற்றும் 2ம்...\nகடம்பன் படத்தில் நடித்திருக்கும் கேத்ரின் தெரசா கோலிவுட்டில் சுழன்று சுழன்று பட புரமோஷனில் பங்கேற்றுக்கொண்டிருக்கிறார். அவர்...\nதமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அமலாபால். இயக்குனர் விஜய்யை திருமணம் செய்தபிறகு இணைய...\nமன்னிப்பு கேட்ட ‘விசாரணை’ வில்லன்\nவெற்றிமாறன் இயக்கிய விசாரணை படத்தில் ஆந்திர போலீஸாக நடித்த வில்லன் நடிகர் அஜய் கோஷ், அடுத்து...\nவேடம் விட்டு வேடம் தாவுவதால் அனுஷ்காவுக்கு மாறிய சமந்தா வாய்ப்பு\nசமந்தா திருமண சந்தோஷத்தில் மூழ்கியிருக்கிறார். நாக சைதன்யாவுடன் அக்டோபரில் திருமணம் நடப்பதால் அதற்கான காஸ்டியூம் டிசைன்...\nமிர்ஜா ஹாஜி மஸ்தான் வாழ்க்கை படமாகிறது : மீண்டும் மும்பை டான் ஆகிறார் ரஜினி\nரஜினி நடித்த ‘கபாலி’ படத்தை இயக்கிய பா.ரஞ்சித் மீண்டும் அவர் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். ...\n‘கத்தி’ ஸ்ருதி, ‘கம்பு’ சமந்தா : சண்டை பயிற்சியில் தீவிரம்\nசுந்தர்.சி. இயக்கத்தில் உருவாகும் படம் சங்கமித்ரா. ஜெயம் ரவி, ஆர்யா நடிக்கின்றனர். ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன்...\nஅட்டகத்தி, பிட்சா, சூதுகவ்வும், வில்லா போன்ற படங்களை தயாரித்த சி.வி.குமார் முதன்முறையாக மாயவன் படத்தை இயக்கி...\nகாடுகள் பாதுகாப்பு பிரசாரத்தில் பிரகாஷ்ராஜ் : விலங்குகள் ஆர்வலராகவும் மாறியிருக்கிறார்\nநடிப்பு தவிர, இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டுபவர் பிரகாஷ்ராஜ். புறநகர் பகுதியில் பண்ணை வீடு வைத்திருக்கிறார்....\nஆபத்தான காட்சிகளில் நடிக்கும் திரிஷா : நடுக்கத்தில் தாயார்\nமுன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வந்த திரிஷா சமீபமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே...\n50 கி.மீட்டர் ஓடிய நடிகை\nபெண்கள��� கல்வி பற்றிய படம் இலை. இதுகுறித்து இயக்குனர் பினேஷ் ராஜ் கூறியது: கிராம பகுதி...\nபழிவாங்க துடிக்கும் நடிகரின் ஆவி\nஇந்தி படங்களில் நடித்திருப்பவர் ஓம் புரி (66). கடந்த ஜனவரி மாதம் மரணம் அடைந்தார். அவரது...\nவெப் சைட் நடிகையான தேஜஸ்வி\nநட்பதிகாரம் 79 படத்தில் நடித்தவர் தேஜஸ்வி மடிவாடலா. ராம் கோபால் வர்மாவின், ஐஸ்கிரீம் படத்தில் கதாநாயகியாக...\nஉஷ்ஷ்ஷ்... கப்சிப் தணிக்கை அதிகாரிகளுக்கு இயக்குனர் கண்டிஷன்\nபாகுபலி 2ம் பாகத்தில் பாகுபலியை கட்டப்பா ஏன் கொலை செய்தார் என்பது சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டுள்ளது....\n© 2019 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/vanakkammalaysia.com/world/", "date_download": "2019-08-18T23:45:21Z", "digest": "sha1:YWDUOXMV62WNJM4FNCS2K5VJZT3IF5AB", "length": 12645, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nஐ.நா.பாதுகாப்பு மன்ற நிரந்தர உறுப்பினர்: இந்தியா ஆலோசனை\nபுதுடில்லி, மார்ச். 5- ஐ.நா.பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பினராக மேற்கொள்ள வேண்டிய அணுமுறைகள் குறித்து தலைநகர்...\nயாருக்கு வாக்கு என்பதை உறுதி செய்ய தமிழ்நாட்டில் 17 தொகுதிகளில் ஏற்பாடு\nபுதுடில்லி, மார்ச்.5-தமிழ்நாட்டில் இந்த சட்டசபைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்காளர்கள் பதிவு செய்த வாக்கு...\nதேர்தல் விதிமுறை அமல்: ஜெயலலிதா உருவப்படம் மறைப்பு\nசென்னை, மார்ச்.5-தமிழக சட்டமன்ற தேர்தல் மே.16-ந்தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையர் நஜீம் நேற்று...\nதமிழக வேட்பாளர்களின் பண நடமாட்டம்; கண்காணிக்க நடவடிக்கை\nபுதுடில்லி, மார்ச்.5- வேட்பாளர்களின் தேர்தல் செலவை கண்காணிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம்...\nதமிழக சட்டசபைக்கு மே 16-இல் தேர்தல் மே 19-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்\nபுதுடில்லி, மார்ச் 4-தமிழக சட்டசபைத் தேர்தல் எதிர்வரும் 16ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல்...\nதமிழக சட்டமன்றத் தேர்தல்: மே 16\nசென்னை, 4 மார்ச்- தமிழக சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் மே 16-ஆம் தேதி நடைபெறும்...\n'எந்த நேரத்திலும் தாக்குதல்: அணுவாயுங்களைத் தயாராக வையுங்கள்' –கிம் ஜோங் உன\nபியோங் யாங், மார்ச் 4-எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடிய வகையில் நாட்டின் அணுவாயுதங்கள் தயாராக இருக்க...\nதமிழகத் தேர்தல்; ஏ��்பாடுகள் தீவிரம் மார்ச் 5-இல் தேர்தல் தேதி அறிவிப்பு\nசென்னை, மார்ச். 3– தமிழக சட்டசபை பதவிக்காலம் மே மாதம் 22ஆம் தேதி முடிகிறது. இதையடுத்து...\n மீண்டும் வடகொரியா ஏவுகணைச் சோதனை\nசியோல், மார்ச் 3-தனது அணுவாயுத நடவடிக்கைகளுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு மன்றம் பல்வேறு தடைகளை அமல்படுத்தியுள்ள...\nமாதவிடாய் காலம்; பெண்களுக்கு விடுமுறை\nலண்டன், மார்ச், 3–மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு மிகவும் உடல் சோர்வு ஏற்படும். சில பெண்கள் தாங்க...\nதி.மு.க.வுடன் கூட்டணி சேர்கிறார் நடிகர் கார்த்திக்\nசென்னை, மார்ச். 3–நடிகர் கார்த்திக் அடுத்து வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டுச் சேர்வதில்...\n6 வயது சிறுவனை பள்ளியை விட்டு வெளியேற்ற முடிவு ஓர் அப்பாவித் தாயின் போராட்டம் இறுதியில்...\nகொழும்பு, மார்ச்.3-எய்ட்ஸ் நோயாளி எனக் கிளப்பி விடப்பட்ட வதந்தியின் விளைவாக, சக பள்ளி மாணவர்களின் பெற்றோர்களால்...\nசுமத்ரா அருகே நிலநடுக்கம்: கடலோரம் செல்வதை தவிர்க்கும்படி மலேசியர்களுக்குக் கோரிக்கை\nகோலாலம்பூர், மார்ச் 2-சுமத்ராவுக்கு மேற்கே நிகழ்ந்த மிகக் கடுமையான நிலநடுக்கத்தினால், பாதிக்கக்கூடிய அளவிலான சுனாமி ஆபத்து...\nசுமத்ராவுக்கு மேற்கே கடும் நிலநடுக்கம்\nகோலாலம்பூர், மார்ச் 2-சுமத்ராவுக்கு மேற்கே நிகழ்ந்த மிகக் கடுமையான நிலநடுக்கத்தினால், பாதிக்கக்கூடிய அளவிலான சுனாமி ஆபத்து...\n14 நாடுகளில் கார்த்தி சிதம்பரம் சொத்து குவிப்பா\nபுதுடில்லி, மார்ச் 2- முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் 14 நாடுகளில்...\nவிண் நிலையம்; 340 நாளுக்கு பின்னர் பூமிக்குத் திரும்பிய அமெரிக்க – ரஷ்ய விண்வெளி வீரர்கள்\nபைகோனூர், (கசகஸ்தான்), மார்ச் 2-பூமிக்கு அப்பால், சுமார் 205 முதல் 270 மைல் வரையிலான உயரத்தில்...\nபுதிய உத்தரவுகள் கூடாது; தேர்தல் ஆணையம் கட்டளை\nசென்னை, மார்ச் 2 - இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்ட...\nஅதிபர் வேட்பாளர்: ஹிலாரி அபார முன்னணி கோடீஸ்வரர் டிரம்ப் மறுபுறம் முன்னேற்றம்\nநியூயார்க், மார்ச் 2-அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில், உச்சக்கட்டமாக நேற்று 12 மாநிலங்களில் நடந்த வாக்கெடுப்பில்,...\n‘ஸீகா’ வைரஸ்: நரம்புக் கோளாறை ஏற்படுத்தும் அபாயம்\nபாலினேசியா, மார்ச்.2-‘ஸீகா’ வைரஸ் ஒரு கடுமையான நரம்பியல் கோளாறுக்கு வழிவகுக்கும் என்றும், அதனால் பக்கவாதமும் உயிரிழப்பும்கூட...\n அவரின் உயிலின் படி போருக்கு.\nநியூயார்க், மார்ச். 2-2011ஆம் ஆண்டு அமெரிக்க அதிரடிப் படை நடத்திய தாக்குதலின் போது மாண்டுவிட்ட ஒசாமா...\nகுழந்தையின் தலையைத் துண்டாக வெட்டி சாலையில் நடந்த பெண்\nமாஸ்கோ, மார்ச் 1-ரஷ்யாவில் முஸ்லிம் பெண் ஒருவர் குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையோடு, மெட்ரோ ரயில் நிலையத்தில்...\nநூலகம் கோரிய மாணவியை வைத்தே திறப்பு விழா செய்த எம்.எல்.ஏ\nசென்னை, மார்ச் 1- பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நூலகத்தைத் திறக்க கோரி மனு தந்த மாணவியைக்...\nஊரே திரண்டு புறக்கணிக்கிறது 6 வயதுப் பிள்ளையை வேதனையில் உழலும் ஒரு தாயின் கண்ணீர்க் கதை\nகொழும்பு, பிப்.1-“எதுக்காக என் கூட்டாளிகள் எல்லோரும் என்னுடன் விளையாடிக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டனர்\n14 பேர் கொலை: பிணக்குவியலைப் பார்த்து பத்திரிகையாளர் அதிர்ச்சி மரணம்\nமகாராஷ்டிரா, மார்ச் 1- மகாராஷ்டிராவில் கடந்த சில தின்ங்களுக்கு முன் பட்ட்தாரி இருவர் தமது...\nஇந்தியாவில், விமானச் சேவைகளில் தனியாதிக்கமா ரத்தன் டாடா- பெர்ணான்டஸ் கடும் விமர்சனம்\nகோலாலம்பூர், பிப்.29-உள்நாட்டு விமான நிறுவனங்களைப் பாதுகாக்க இந்தியா கடைபிடிக்கும் ‘5/20’ என்ற விதிமுறையை நீக்கவேண்டும் என்று...\n© 2019 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yuriybezsonov.com/gallery/index.php?/tags/66-canyon&lang=ta_IN", "date_download": "2019-08-19T00:07:00Z", "digest": "sha1:SG2JZSVCW7NMXOKEOAJKHGPOYIDAHJVQ", "length": 4437, "nlines": 89, "source_domain": "www.yuriybezsonov.com", "title": "குறிச்சொல் canyon | Yuriy Bezsonov's Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\nஇல்லம் / குறிச்சொல் canyon [29]\nமுதல் | முந்தைய | 1 2 | Next | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=2101", "date_download": "2019-08-19T00:19:48Z", "digest": "sha1:DYU5MHQKYXJRLHGEU2QSQAANRRJ7H6JL", "length": 8511, "nlines": 47, "source_domain": "kalaththil.com", "title": "மத்திய அரசின் ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர் | 5-lakh-free-medical-insurance-scheme-of-the-central-government களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nமத்திய அரசின் ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்த 1.57 லட்சம் குடும்பங்களுக்கும் மத்திய அரசின் ஆண்டுக்கு 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடும் வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nதமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை மத்திய அரசின் தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தும் திட்டத்தினை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டையை வழங்கினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:\n“தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டத்தில், தமிழ்நாட்டில் 77 லட்சம் குடும்பம் அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 1.57 கோடி குடும்பங்கள் சிகிச்சை பெற முடியும் என்ற நிலையில், அவர்கள் அனைவரும் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான தேசிய மருத்துவ காப்பீடு வழங்கப்படும். அதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும்.\nமத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தை பெறுவதற்கு பயனாளிகள் தனியாக அடையாள அட்டை ஏதும் பெற தேவையில்லை. முதல்வரின் விரிவடைந்த காப்பீடுக்கான அடையாள அட்டையே போதும். வெளிமாநிலங்களிலும் தேவைப்பட்டால் அங்குள்ள மருத்துவமனைகளிலும் இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும்.” இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு ���ொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/sports/sports-news/2019/aug/14/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3212975.html", "date_download": "2019-08-18T23:38:17Z", "digest": "sha1:TSSZYKNFES6IYUQVU7FWW3JGRMTG2MIV", "length": 4090, "nlines": 36, "source_domain": "m.dinamani.com", "title": "சென்னையின் எஃப்சி வீரர் மெயில்சன் ஆல்வ்ஸ் விலகல் - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019\nசென்னையின் எஃப்சி வீரர் மெயில்சன் ஆல்வ்ஸ் விலகல்\nஐஎஸ்எல் அணிகளில் ஒன்றான சென்னையின் சென்ட்ரல் மிட்பீல்டர் மெயில்சன் ஆல்வ்ஸ் பரஸ்பர ஒப்பந்தத்தின்படி விலகி உள்ளார்.\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் அணி 2 முறை சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்த மெயில்சன் ரசிகர்களின் மிகுந்த வரவேற்பை பெற்றவர்.\nபிரேசிலைச் சேர்ந்த அவர் கேப்டனாகவும் செயல்பட்டு 3 சீசன்களில் ஆடியுள்ளார். 2015, 2017 இறுதிச் சுற்றில் சென்னையின் அணி பட்டம் வென்றது. ஐஎஸ்எல் இறுதியில் 2 முறை கோலடித்த வீரர் என்ற சிறப்பை மெயில்சன் பெற்றுள்ளார்.\nஆசிய கோப்பை கிளப் கால்பந்து போட்டியிலும் சென்னையின் அணி தொடர்ந்து 5 ���ெற்றிகளை பெற உதவினார்.\nஅவர் விலகியதை அடுத்து, ருமேனியாவைச் சேர்ந்த மிட்பீல்டர் லூசியன் கோயின் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூல் வரும் 2019-20 சீசனில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியும் என பயிற்சியாளர் ஜான் கிரகோரி கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஒலிம்பிக் ஹாக்கி டெஸ்ட்: ஆஸி.யுடன் டிரா செய்தது இந்தியா\nமே.இ.தீவுகள் ஏ அணியுடன் பயிற்சி ஆட்டம்: இந்தியா 297/5\nஆஷஸ் 2-ஆவது டெஸ்ட்: இங்கிலாந்து 266 ரன்கள் முன்னிலை\nமுதல் டெஸ்ட்: இலங்கை அபார வெற்றி\nசின்சினாட்டி மாஸ்டர்ஸ்: ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-19T00:29:17Z", "digest": "sha1:7TYMOKHSIQJ2OWYUEKKP65SSORYRACYV", "length": 6529, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வானுயிரியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: வானுயிரியல்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் வானுயிரியல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► வானுயிரியலாளர்கள்‎ (1 பகு, 8 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஅடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2016, 08:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/107-notes/1137-2017-08-29-15-05-19", "date_download": "2019-08-19T00:27:08Z", "digest": "sha1:223MAMMP2CRWYEMRFLDMGHBSBM5X52B5", "length": 7509, "nlines": 127, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "இலங்கைக்கு எதிராக சாதனைப் படைத்தது இந்தியா", "raw_content": "\nஇலங்கைக்கு எதிராக சாதனைப் படைத்தது இந்தியா\nஇலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரில் 3-0 என்று முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒருநாள் போட்டிகள் கொண்ட இருதரப்பு தொடரில் இலங்கையை தொடர்ச்சியாக 8 ஒருநாள் தொடர்களில் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளது.\nபாகிஸ்தான் அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 9 இருதரப்பு தொடர்களை கைப்பற்றி சாதனைப் படைத்தது.\nஅதேபோல் பாகிஸ்தான் அணி சிம்பாவ்பே அணிக்கு எதிராக 8 ஒருநாள் தொடர்களை தொடர்ச்சியாக வென்று சாதனையையும் தன்வசம் வைத்துள்ளது.\nதற்போது இந்தியா 8 தொடர்களை தொடர்ச்சியாக இலங்கைக்கு எதிராக வென்று சாதனைப் படைத்துள்ளது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology-prediction/astrology-zone/tamil-daily-panchangam-july-22-2019-today-panchangam-details/articleshow/70317974.cms", "date_download": "2019-08-18T23:54:15Z", "digest": "sha1:L6HF6IBWKY62576QFUNFPGGOGHYCVW5X", "length": 14003, "nlines": 182, "source_domain": "tamil.samayam.com", "title": "Today Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் (22/07/2019) - tamil daily panchangam july 22 2019 today panchangam details | Samayam Tamil", "raw_content": "\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nஇன்றைய நாள் 2019 ஜூலை 22ம் தேதி எப்படி இருக்கும், இன்றைய நல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஸ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை இங்கு பார்ப்போம்.\n22.07.2019 திங்கட்கிழமை ஆடி 06\nதிதி :- பஞ்சமி நண்பகல் 12:20 வரை பின்னர் சஷ்டி\nநட்சத்திரம் :-பூரட்டாதி (அடைப்பு நட்சத்திரம் 6 மாதம்)\nகாலை 09:28 வரை பின்னர் உத்திரட்டாதி\nஇராகுகாலம் :- காலை 07:30 - 09:00\nஎமகண்டம் :- காலை 10:30 - 12:00\nகுளிகைகாலம் :- மதியம் 01:30 - 03:00\n(குளிகைகாலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)\nஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரம்:-நண்பகல் :- 12:30 - 01:30\n(குழந்தை பெற்றெ���ுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாராபலன் பார்த்துச் செய்யவும்)\nகாலை 06:00 - 07:00 சந்திரன்\nமதியம் 12:00 - 01:00 புதன்\nமதியம் 01:00 - 02:00 சந்திரன்\nஇரவு 06:00 - 07:00 சுக்கிரன்\nஇரவு 08:00 - 09:00 சந்திரன்\nநடுஇரவு 01:00 - 02:00 சுக்கிரன்\nநடுஇரவு 02:00 - 03:00 புதன்\nவிடியற் காலை 03:00 - 4:00 சந்திரன்\nவிடியற் காலை 05:00 - 06:00 குரு\nஇன்றைய சாஸ்திர தகவல் :\nகறுப்பு, சிவப்பு ஆகிய நூல்களுக்கு பில்லி, சூனியத்தை போக்கும் சக்தியும், விபத்துகளைத் தடுக்கும் சக்தியும் உண்டு.\nநீண்ட தூரபிரயாணமாக வண்டியில் செல்பவர்கள் புறப்படும் முன்னர் வண்டியில் வலது சக்கரத்தின் கீழ் கறுப்பு நூல்களையும், இடது சக்கரத்தின் கீழ் சிகப்பு நூல்களையும் போட்டு வண்டிச்சக்கரம் அந்த நூல் மீது படும்படி கிளம்பிச் செல்ல வேண்டும். இதனால் சுகப்பிரயாணமும், விபத்தில்லா பிரயாணமும் அமையும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ஜோதிட நிபுணர்\nDaily horoscope: இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 13)\nDaily horoscope, August 14th : இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 14) - கடக ராசிக்கு நண்பர்கள்,உறவினர்களால் ஆதாயம் உண்டு\nஇன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 16) - சிம்ம ராசிக்கு பல நாள் எதிர்பார்ப்பு வெற்றியாகும்\nஇன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 15)\nToday Rasi Palan, August 17th : இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 17)- காதலிக்கும் சிம்ம ராசிக்கு நல்லது நடக்கும்\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nகுற்றாலம் அருவியில் குளித்த பெண்களை சீண்டிய இ...\nசென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீர்\nபொறியாளருக்கு இப்படியொரு பயங்கரத்தை செய்த எய்ட்ஸ் நோயாளி\nஅத்தி வரதர் வைபத்தின் கடைசி தீபராதனை- இனி 40 ஆண்டுகள் காத்தி...\nViral video : மழலைகள் பாடும் தேசிய கீதம்\nVIDEO: குதிரையில் நின்று பயணம் செய்தபடி, தேசியக் கொடிக்கு ம...\nஅட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலம்\nஇன்றையபஞ்சாங்கம் 18 ஆகஸ்ட் 2019\nToday Rasi Palan, August 18th : இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 18) - கன்னி ராசிக்கு..\nஇன்றைய பஞ்சாங்கம் 17 ஆகஸ்ட் 2019\nToday Rasi Palan, August 17th : இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 17)- காதலிக்கும் சிம..\nGemini Ascendant: மிதுனம் லக்னத்தின் 2வது இடத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் ..\nஎக்மோ கருவி பொருத்தி அருண் ஜெட்லிக்கு சிகிச்சை\nஅப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி: போராட்டங்கள் ஒத்திவைப்பு\nEpisode 56 Highlights: பிக்பாஸில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியேறினார் அபிராம..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nபள்ளியில் தேசியக்கொடியை இறக்கும்போது கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (22/07/2019)- எந்த காரியத்திலும்...\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (21/07/2019)- எந்த காரியத்திலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/02/school-morning-prayer-activities_25.html", "date_download": "2019-08-19T00:14:30Z", "digest": "sha1:4RLU2QY43JTTJZ2MW3MNQNMMUNVMOCWW", "length": 24486, "nlines": 991, "source_domain": "www.kalviseithi.net", "title": "School Morning Prayer Activities - 26.02.2019 ( Kalviseithi's Daily Updates... ) - kalviseithi", "raw_content": "\nBT SURPLUS List 2019 - உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் ( பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக.... )\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு\nஅரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிர...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nநன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்\nநல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.\nஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சிதான் உலகில் பல பெருந்துயருக்கும் காரணமாய���ருக்கிறது.\n1) எங்களது பகுதியில் இருக்கும் அரிய வகை உயிரினங்களை என்னால் முடிந்த அளவு பாதுகாப்பேன். அவைகளின் அழிவுக்கு நான் காரணமாக மாட்டேன்.\n2) நம் மாநில மரமாகிய பனைமரம் மற்றும் அழிந்து கொண்டு இருக்கும் இலுப்பை மரம் போன்ற மரங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவேன்.\n1) தயிரில் உள்ள உடலுக்கு அழகைத்தரும் வைட்டமின் பெயர் என்ன \n2) வறுமை ஒழிப்புத் தினம் எப்போது \nஅதன் அருகே அழகிய ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அங்கே ஆறு ஓடிக் கொண்டிருந்ததால் மலையடிவாரத்தில் பச்சைப் பசேல் என்று புல் வளர்ந்திருந்தது.\nமலையடிவாரத்தின் மேலே அங்கங்கே காணப்படும் சமபரப்புப் பகுதியில் சின்னஞ்சிறு வீடுகள் இருந்தன. அங்கு வாழும் மக்கள் தங்களது பிழைப்புக்காக ஆடு, மாடு இன்னும் பிற கால்நடைகளை வளர்த்து வந்தனர். அதிலிருந்து வரும் வருவாயைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தனர்.\nஅவர்கள் வளர்க்கும் ஆடுகள் மலையடிவாரத்தில் வளர்ந்துள்ள புல்லைத் தின்ன அங்கே மேய வரும். மாடுகளால் சரிவில் நிற்க முடியாததால் அவைகள் அங்கு வருவதில்லை.\nஅங்கே ஒரு முரட்டு ஆடு இருந்தது. உடல் பருத்து, கொம்புகள் இரண்டும் வளர்ந்து முறுக்கிக் கொண்டு நின்றன. அதைப் பார்த்து மற்ற ஆடுகள் பயந்து ஒதுங்கிப் போய்விடும். அதனால் அந்த முரட்டு ஆட்டுக்கு திமிர் வந்து விட்டது. அது மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தின் அருகே வேறு ஆடுகள் வந்து விட்டால் அவைகளை முட்டி தூர விரட்டி விடும்.\nஆற்றின் கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று ஆற்றினோரம் வந்த முதலையைப் பார்த்து விட்டு பயந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்தது. பயந்து ஓடி வந்த அந்த ஆடு முரட்டு ஆடு மேய்ந்து கொண்டிருந்த இடத்தின் அருகே வந்து விட்டது.\nஅதைப் பார்த்த முரட்டு ஆடு ஓடி வந்த ஆட்டைப் பார்த்து, “நான் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்திற்கு நீ எப்படி வரலாம்” என்று கோபமாகக் கேட்டது.\nஅதற்கு அந்த ஆடு, “அங்கே முதலையைப் பார்த்தேன். அதனால் வேகமாக ஓடி வந்து விட்டேன்” என்று அமைதியாக சொன்னது.\nமுரட்டு ஆடோ அது சொன்னதைக் கேட்கவில்லை. ஓடி வந்த அந்த ஆட்டுடன் சண்டை போட ஆரம்பித்தது. அந்த ஆடோ சண்டைப் போட விரும்பாமல் சமாதானமாகவே பேசியது. முரட்டு ஆடோ அது சொன்னதைக் கேட்கவில்லை. வேறு வழியின்றி அந்த ஆடு முரட்டு ஆட்டுடன் எதிர்த்து நின்று ஆக்ரோஷமாக சண்டையிட்டது.\nமலைச் சரிவான பகுதியில் இரண்டு ஆடுகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்பொழுது முரட்டு ஆடு கால் சறுக்கி மலையடிவாரத்தில் உருண்டு போய் ஆற்றில்விழுந்தது.\nஆற்றின் கரையோரம் வாயைப் பிளந்து கொண்டு காத்திருந்த முதலை அந்த முரட்டு ஆட்டை கவ்விக் கொண்டு ஆற்றினுள்ளே சென்று விட்டது.\nதானே பெரியவன் என்ற மமதை ஏற்பட்டால் இதுதான் கதி.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1) விடைத்தாளில் அடித்தல், திருத்தம் இருந்தால் தேர்வு முடிவு நிறுத்தப்படும் - தேர்வுத்துறை\n2) சென்னை அரசு பள்ளியில் மாநகராட்சி உதவியுடன் காலை உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் ஆளுநர்\n3) இந்திய பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது\n4) மத்திய நீர்வள அமைச்சகத்தின் தேசிய நீர் விருதுகள் தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டது. மதுரை, நெல்லை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு மத்திய அரசு விருதுகள் வழங்கப்பட உள்ளன.\n5) இந்தியாவுடன் முதல் டி20 ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/norpace-p37106454", "date_download": "2019-08-18T23:29:50Z", "digest": "sha1:XQQQRJTPNQLKHTMLXDGYI5Q62CB5UTFF", "length": 20828, "nlines": 289, "source_domain": "www.myupchar.com", "title": "Norpace in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Norpace payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Norpace பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Norpace பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Norpace பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nNorpace-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Norpace பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Norpace-ன் பக்க விளைவுகள் குறைவாகவே இருக்கும். தீமையான விளைவுகள் ஏதேனும் இருந்தால் வந்த வழியே அதுவாக சென்று விடும்.\nகிட்னிக்களின் மீது Norpace-ன் தாக்கம் என்ன\nNorpace மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Norpace-ன் தாக்கம் என்ன\nNorpace உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Norpace-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Norpace ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Norpace-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Norpace-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Norpace எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Norpace-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nNorpace உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Norpace-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளா���ுகளுக்கு Norpace-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Norpace உடனான தொடர்பு\nசில உணவுகளை Norpace உடன் உண்ணும் போது இயல்பு நடவடிக்கைகள் மாற்றமடையலாம். உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.\nமதுபானம் மற்றும் Norpace உடனான தொடர்பு\nNorpace மற்றும் மதுபானத்தை சேர்ந்து உட்கொண்டால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். நீங்கள் இந்த பக்க விளைவுகளை கவனித்தால், உங்கள் மருத்துவரிடம் செல்வது நல்லது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Norpace எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Norpace -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Norpace -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nNorpace -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Norpace -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naguleswaran.com/195/thirukoneswaram-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/4/", "date_download": "2019-08-18T23:35:30Z", "digest": "sha1:6ZC7PFJX4MGJJQ4LDDWDV6CDA4E6KNJW", "length": 10737, "nlines": 67, "source_domain": "www.naguleswaran.com", "title": "Thirukoneswaram - திருக்கோணேஸ்வரம், Koneswaram", "raw_content": "\n—————– இம்முன் இருந்த நிலை இல்லை இப்போது ——————–\nபிறிட்டிறிக் கோட்டை முகப்பு – மையத்தில் மீன் இலச்சினை(தெளிவற்று)- பாவநாசம் தீர்த்தக் குண்டின்மேல் கோயில் இடித்த கற்களைக்கொண்டு கட்டப் பட்டது.\nபிறட்டிறிக் கோட்டை வாசலில் இடது பக்கத் தூணில், இன்றுங்காணக்கூடியதாக உள்ள பாடல் இது.\nமுன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்\nபின்னே பரங்கி பிடிக்கவே – மன்னா கேள்\nபூனைக்கண் செங்கண் புகைக்கண்ணன் போனபின்\nமுற்காலத்தில் குளக்கோட்ட மன்னன் செய்த திருப்பணியை, பிற்காலத்தில் பரதேசிகளான பறங்கி இடித்து அழிப்பான். இதற்குப் பின்னர் இந்த சிவசேத்திரத்தை முன் இருந்த நிலைக���குக் கட்டி எழுப்ப மன்னர் பரம்பரை இராது. போர்த்துக்கேயரை பூனைக் கண்ணன் என்றும், ஒல்லாந்தரை செங்கண்ணன் என்றும் பிரித்தானியரை புகைக்கண்ணன் என்றும் பொருள்படும்.\nநான்கு வேதங்களையும் முறையே கற்று அறிந்த சிவப் பிராமணர்களை, கந்தளாயில் குடி அமர்த்தி, சதுர்வேதி மங்கலம் என்னும் புனிதப் பெயரையும், அந்தப் பிரதேசத்திற்கு இட்டான் குளக்கோட்ட மன்னன், என்ற செய்தியை கற்சாசனம் மூலம் அறிய முடிகிறது. சீன தேசத்தவரான IBAN BATUTA என்பார் 1304 – 1377ல் திருக்கோணேஸ்வரத்திற்கு தரிசனத்திற்காகவும், ஆய்வுகள் மேற்கொள்ளவும் வந்தபோது சுமார் 1000 பிராமணர்கள் ஆலய சேவையில் இருந்ததாகவும், இரவில் 500 பெண்கள் வரையில் ஆடல் பாடல்களில் ஈடுபட்டதை நேரில் கண்டதாக கூறியுள்ளார்.\nதிருக்கோணேஸ்வரம் பற்றிய நூல்களிலே கயவாகு என்னும் பெயரையுடைய சிங்கள மன்னன் சைவ ஆபிமானம் மிக்கவனாக மதிக்கப் படுகின்றான். “கடல் சூழிலங்கைக் கயவாகு மன்னன்” என்கிறது சிலப்பதிகாரம். குளக்கோட்டன் செய்த திருப்பணிகளைத் தொடர்ந்து, பொலநறுவையை ஆண்ட கயவாகு மன்னன் இந்த சிவசேத்திரத்தை புனருத்தாரணம் செய்தான். கடல் வழியாக வந்து சேர்ந்த அந்தணர்களை, ஆலயத்தில் அர்ச்சகர்களாக நியமனம் செய்தான், கயவாகு மன்னன். ஆலயத்திற்கு தேவையான வயல் நிலங்களை வழங்கினான். குளக்கோட்டன் முன்செய்தவாறு, சோழதேசத்திலிருந்து பல குடிகளை அழைத்து வந்து குடியிருத்தினான் கயவாகு மன்னனான்.\nநாட்டை ஆளவந்த போர்த்துக்கேயரால், ஆலயம் அழிக்கப்பட இருந்த ஆபத்தை அறிந்த தொழும்பாளர் (இறை தொண்டு செய்தவர்கள்) இந்த சிவசேத்திரத்தில் இருந்த பெறுமதி மிக்க விக்கிரகங்களை, எடுத்துச் சென்று குளங்களிலும், நிலத்தடியிலும் புதைத்து வைத்த செய்தியை கோணேசர் கல்வெட்டு அறியத்தருகிறது. மேலும் ஆலய அழிப்பு நெருங்கியதும், தொழும்பாளர் எஞ்சியிருந்த எழுந்தருளி விக்கிரகங்களை எடுத்துச் சென்று தம்பலகாமம் கோணேசர் ஆலயத்தில் வைத்துப் பாதுகாத்தனர். 1624ல் போர்த்துக்கேயத் தலைவன், ஆயிரங்கால் மண்டபத்தையுடைய சிவசேத்திரத்தை இடித்துத் தள்ளி பாவநாசச் சுனையை மூடினான். ஆலயம் அழிக்கப்பட்ட பின்பும் மாலையில் பூசை இடம்பெற்று வந்தது. பாவநாச தீர்த்தத்தை மூடி, இடித்த சாதிக் கருங்கற்களைக் கொண்டு பிறடறிக் கோட்டையைக் கட்டினர் ஆளவந்தோர். இந்த சிவசேத்திரத்தின் தொன்மையை அறியாத பரதேசிகள், பாடல் பெற்ற பெருந்தலத்தை தகர்த்தனர். ஆலய அழிப்பு விபரத்தை ஆங்கில மொழியின் சிறப்பை பார்ப்போம்.\nமனிதனுக்கு மன அமைதி தருவது ஆன்மீகம். பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்துவது மதம். திருகோணமலை வாழ் சைவச் சமூகம் 400 வருடங்களாக ஆலயம் அழிந்த நிலையிலும், மாதுமையாள் கோணநாயகர் உள்ளிட்ட ஐந்து விக்கிரகங்கள், திருகோணமலை வாழ் மக்கள் செய்த மாதவத்தால் 27.7.1950ல் திருகோணமலை 10ம் குறிச்சியில் கிணறு தோண்டியபோது தோன்றின. நாலு நூற்றாண்டுகளாக மண்மேவிய நிலையிலும், அகழ்ந்தபோது தோன்றிய பார்வதியின் (திரிபங்க வடிவம்) கழுத்தில் தங்கத்தாலான கம்பியில் கோர்த்திருந்த தாலி எவ்வித பாதிப்புமின்றி இருந்தது ஓர் அற்புதமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/25_64.html", "date_download": "2019-08-18T23:52:18Z", "digest": "sha1:TXZE6V2MIH3UYEE53IN3OK6HYB2LLW5A", "length": 10633, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முயற்சித்தவர்கள் கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முயற்சித்தவர்கள் கைது\nபடகு மூலம் அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முயற்சித்தவர்கள் கைது\nஅவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகுமூலம் தப்பிச்செல்ல முற்பட்ட 41 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.\nஇலங்கைக்கு 1370 கடல் மைல் தொலைவில் இவர்கள் இன்று (சனிக்கிழமை) காலை கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 32 ஆண்கள், ஐந்து பெண்கள் மற்றும் நான்கு சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.\nசம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்க��ின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/02/02225246/1023910/Ayutha-Ezhuthu--Budget-Session-2019--Peoples-Welfare.vpf", "date_download": "2019-08-19T00:01:37Z", "digest": "sha1:QICCVUSJPWFD5PUSRB47IZR2UCJ627SH", "length": 8430, "nlines": 93, "source_domain": "www.thanthitv.com", "title": "(02/02/2019) ஆயுத எழுத்து - பட்ஜெட் : மக்கள் நலனா..? அரசியல் நலனா..?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(02/02/2019) ஆயுத எழுத்து - பட்ஜெட் : மக்கள் நலனா..\n(02/02/2019)ஆயுத எழுத்து - பட்ஜெட் : மக்கள் நலனா.. அரசியல் நலனா....சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // கோமல் அன்பரசன், பத்திரிகையாளர் // டாக்டர் ஸ்ரீதர், அதிமுக\n(02/02/2019)ஆயுத எழுத்து - பட்ஜெட் : மக்கள் நலனா..\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு , திமுக // கோமல் அன்பரசன் , பத்திரிகையாளர் // டாக்டர் ஸ்ரீதர் , அதிமுக\n* மத்திய பட்ஜெட்டை பாராட்டும் அதிமுக\n* தேர்தல் அறிக்கை என விமர்சிக்கும் திமுக\n* தமிழக பட்ஜெட் தரப்போவது என்ன \n* தொடருமா கவர்ச்சி அறிவிப்புகள் \nஏழரை - 04.10.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 29.09.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\n(17/08/2019) ஆயுத எழுத்து - கைகளில் கயிறு : எதன் அடையாளம் \nசிறப்பு விருந்தினராக : பொங்கலூர் மணிகண்டன் , கொங்குநாடு அறக்கட்டளை // முரளி , வலதுசாரி ஆதரவு // பாலாஜி , விடுதலை சிறுத்தைகள் // கோவை சத்யன் , அதிமுக\n(16/08/2019) ஆயுத எழுத்து - விடைபெறும் அத்திவரதர் : எழுப்பும் கேள்விகள் என்ன...\nசிறப்பு விருந்தினராக : ரங்கராஜன் , சமூக ஆர்வலர் \\\\ குறளார் கோபிநாத் , அதிமுக \\\\ அருணன் , சி.பி.எம் \\\\ வீர.வசந்தகுமார் , இந்து மகாசபை\n(15/08/2019) ஆயுத எழுத்து - மோடியின் இனி ஒரு சுதந்திரம்\nசிறப்பு விருந்தினராக : ரமேஷ் சேதுராமன், வலதுசாரி ஆதரவு || செல்வபெருந்தகை, காங்கிரஸ் || ரமேஷ், பத்திரிகையாளர் || கனகராஜ், சி.பி.எம்\n(14/08/2019) ஆயுத எழுத்து - தேசிய விருது : திரைக்கதை எழுதுவது யார்...\nசிறப்பு விருந்தினராக : பிரவீன் காந்த், இயக்குனர் || ராசி அழகப்பன், இயக்குனர் || பிஸ்மி, பத்திரிகையாளர் || எஸ்.வி.சேகர், நடிகர்\n(13/08/2019) ஆயுத எழுத்து - அத்திவரதர் : தரிசனமும்... சர்ச்சைகளும்...\nசிறப்பு விருந்தினராக : ஷெல்வி, ஜோதிடர் || முருகன் ஐஏஎஸ், அரசு அதிகாரி(ஓய்வு) || வீர.வசந்தகுமார், இந்து மகாசபை || சித்தண்ணன், காவல் அதிகாரி(ஓய்வு)\n(12/08/2019) ஆயுத எழுத்து - ரஜினி பாராட்டு : நாட்டுப்பற்றா...\nசிறப்பு விருந்தினராக : பாலகிருஷ்ணன், சிபிஎம் || ராம்கி, எழுத்தாளர் || வன்னி அரசு, விசிக || அர்ஜுன் சம்பத், இந்து மக்கள் கட்சி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/rowdy-baby-song-crossed-500-millons-views-on-youtube/", "date_download": "2019-08-18T23:15:22Z", "digest": "sha1:F7ERSUSAXMKDDCKB2KZTBSUPHJX3XLZJ", "length": 9912, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "500 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை புரிந்த ரௌடி பேபி - Behind Frames", "raw_content": "\n9:16 PM திருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n8:42 PM கின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\n8:08 PM விஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \n500 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை புரிந்த ரௌடி பேபி\n2019ல் யூடியூப் தளத்தை ‘பிளாக் ஹோல்’ பரபரப்புகள் தொற்றிக் கொள்ள, மறுபுறம் உலகெங்கும் உள்ள மக்கள் அனைவரையும் ‘ரௌடி பேபி’ என்ற புவியீர்ப்பு விசை ஈர்த்து, அதன் படைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவின் மண்டலத்திற்குள் நம்மை தள்ளியிருக்கிறது. உலகளாவிய தளம் ‘Bohemian Rapsody’, ‘A Star is Born’ மற்றும் ‘Gully boy’ போன்ற இசை வகையை சார்ந்த மாயாஜால சீசனில் மூழ்கியிருந்தாலும், நமது ‘மாரி 2’வின் ‘ரௌடி பேபி’ தர அட்டவணையில் ஒரு நம்ப முடியாத அளவிற்கு உயர்ந்த இடத்தை பிடித்திருக்கிறது. இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட மேற���கோள் அல்ல, ‘Rowdy Baby Song reaction’, ‘Rowdy baby Cover’ (Instrumental & Vocals), Talking Tom version மற்றும் நிறைய விஷயங்களை இணையத்தில் பார்த்தால் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ‘Song reaction’ பற்றி குறிப்பிடுவது நம் நாட்டில் உள்ளவர்களை பற்றியது மட்டுமல்ல, கொரியா, ரஷ்யா மற்றும் தொலைதூர நாடுகள் வரை இது பரவியிருக்கிறது. 500 மில்லியன் பார்வைகளை தாண்டி அடுத்த கட்ட சாதனைக்கான வேகமான பாய்ச்சலில் உள்ளது ரௌடி பேபி. இதை வைத்து பார்க்கையில் ரௌடி பேபி காய்ச்சலை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்பது நிதர்சனம்.\nபாடலில் வரும் தாள இசையில் யுவன் ஷங்கர் ராஜாவின் மாயஜாலம், உலகளாவிய பார்வையாளர்களை கவர்ந்திழுத்துள்ளது. இந்த ஆழ்ந்த கூறுகள் தான் ஒரு பாடலின் பிரமாண்ட வெற்றிக்கான மந்திரம். யுவன் ஷங்கர் ராஜா இதில் தனது திறமையை மிகச்சிறப்பாக பல ஆண்டுகளாக நிரூபித்தவர். அது ஒரு வேகமான துள்ளலான பாடலோ அல்லது மெலடி பாடலோ அவர் அதில் மாஸ்டராக திகழ்கிறார். மேலும், யுவன் எப்போதுமே ஒரு பாடலுக்கு ஏற்ற பாடல் வரிகள் மற்றும் குரல்களை சரியாக ஒருங்கிணைப்பதில் வல்லவர், அது தான் நமக்குள் ஒரு ‘திருவிழா’ உணர்வை உருவாக்குகிறது.\nமேலும் ‘ரௌடி பேபி’ பாடலுக்கு ‘Poet-u’ தனுஷின் பாடல் வரிகளும் மின்சாரம் பாய்ச்சியிருக்கிறது. ‘தீ’ உடன் இணைந்து தனுஷ் பாடியதும் பாடலின் கூடுதல் ஈர்ப்புக்கு காரணம். அற்புதமான அரங்க அமைப்பு, இந்திய மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவின் நடன அசைவுகள் தான் இன்னும் உலகெங்கும் உள்ள அனைவரையும் இந்த பாடலுக்கு ஆட வைக்கிறது. நிச்சயமாக, தனுஷ் மற்றும் சாய் பல்லவியின் திரை பிரசன்னம் தான் ‘ரௌடி பேபி’ பாடல் உலக அளவில் வெற்றி பெற முக்கிய பங்காக இருந்திருக்கிறது.\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n73 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அனிமா வேர்ல்ட் ஆஃப் ஆர்ட்ஸ்...\nகின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\nஹேர் ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக, அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக உருவாகியுள்ளது விஐபி...\nவிஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \nகாமெடி ,குடும்ப படம் ,திரில்,பேய் படம் ,ஆக்‌ஷன் என அனைத்த�� தரப்பட்ட கதைகளை படமாக்கி வெற்றி கண்டவர் டைரக்டர் சுந்தர்.சி இவரது...\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\nகின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\nவிஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \nஉசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா\nநான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\nகின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\nவிஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/127666", "date_download": "2019-08-18T23:52:36Z", "digest": "sha1:RNPM4CJZ5E2V3CETUQGWGYP5PTPQUB4X", "length": 5484, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 23-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nபிக்பாஸில் மதுமிதா தற்கொலை செய்ய முயற்சித்தது எல்லாம் பொய் அடித்து கூறும் சினிமா பிரபலம்\nஉலக நாடு ஒன்றின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\nவெளிநாட்டிலிருந்து மகளின் திருமணத்திற்காக வந்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை... பிரபல நடிகர் செய்த நெகிழ்ச்சி செயல்\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nபிக் பாஸ் வீட்டையே தாறுமாறாக கிண்டலடித்த சாண்டி\nகாதலிக்கவில்லை என கூறிவிட்டு அபிராமி போன பிறகு முகேன் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nபிக்பாஸில் மதுமிதா தற்கொலை செய்ய முயற்சித்தது எல்லாம் பொய் அடித்து கூறும் சினிமா பிரபலம்\nபிக்பாஸ் தர்ஷணின் உண்மை முகமே இதுதான்\nஒற்றை விரல் செய்கையால் பாட்டியை வாயடைக்க வைத்த குட்டீஸ்.... பாருங்க வாயடைத்துப்போயிடுவீங்க\n அடிச்சாரு பாரு கமல் ஒரு கமெண்ட்டு - சும்மா விட்டுருவாங்களா மக்கள்\nதமிழர்களின் மோசமான இந்த வைத்தியங்கள் உயிரை பறிக்கும் தப்பித்தவறி கூட இனி யாரும் செய்யாதீர்கள்\nவியாழன் ��ரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\nகாதலிக்கவில்லை என கூறிவிட்டு அபிராமி போன பிறகு முகேன் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபி : கடும் சோகத்தில் கதறி அழும் லொஸ்லியா\nஉடல் எடை கூடி விருது விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்த நடிகை ஸ்ரேயா- வைரல் புகைப்படம் இதோ\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2016/03/04/", "date_download": "2019-08-19T00:28:41Z", "digest": "sha1:TLDLZYDQCZYRMDO6NX2IQZAM7NTPRXUQ", "length": 4989, "nlines": 111, "source_domain": "karainagaran.com", "title": "04 | மார்ச் | 2016 | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nநாள்: மார்ச் 4, 2016\nமானிடம் வீழ்ந்ததம்மா:6.2 கிரேக்கத்தில் கொடூரம்\nகிரேக்க அரசாங்கம் அன்று இரகசிய கூட்டம் ஒன்றைக் கூட்டியது. அழகாகக் கட்டப்பட்டு… ஐந்து வலது குறைந்தவர்களுக்கு மோட்சமளித்து… பரிசோதனையிலும் வெற்றி கண்ட அந்த ‘மோட்சவழி’ மையத்தை… இனி முழுமையாகப் பயன்படுத்த…\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/78017/protests/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B/", "date_download": "2019-08-19T00:36:32Z", "digest": "sha1:N2PT2TNDQRLMQ7FUBTZQUCLCCX76SC75", "length": 16651, "nlines": 144, "source_domain": "may17iyakkam.com", "title": "**மிக முக்கியமான செய்தி. தோழர்கள் அனைவரும் இச்செய்தியினை பகிரவும்** – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\n**மிக ம���க்கியமான செய்தி. தோழர்கள் அனைவரும் இச்செய்தியினை பகிரவும்**\n- in அரசு அடக்குமுறை, காவல்துறை அடக்குமுறை\n**மிக முக்கியமான செய்தி. தோழர்கள் அனைவரும் இச்செய்தியினை பகிரவும்**\nபெங்களூரில் கைது செய்து வைக்கப்பட்டுள்ள மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் இன்று இரவு தமிழ்நாடு காவல்துறையினால் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளார். தமிழகம் அறிந்த ஒரு மனித உரிமை அரசியல் செயல்பாட்டாளரான திருமுருகன் காந்தியை அழைத்து வருவதற்கு, ஒரு பயங்கரவாதியை அழைத்து வருவதைப் போன்று 10க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான காவல்துறையினர் கொண்டுவரப்பட்டுள்ளனர்.\nஒரு மனித உரிமை செயல்பாட்டாளரை அழைத்து வருவதற்கு எதற்கு இத்தனை காவல்துறையினர் வரவேண்டியுள்ளது என்பது இயக்கத் தோழர்களாகிய எங்களுக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.\nபெங்களூரிலிருந்து புறப்பட்ட அடுத்த விநாடியிலிருந்து எங்கள் ஒருங்கிணைப்பாளரின் பாதுகாப்பு என்பது தமிழ்நாடு அரசின் கையில் உள்ளது என்பதனை தெரியப்படுத்த விரும்புகிறோம். எங்கள் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ எந்த பாதிப்பு நிகழ்ந்தாலும் அதன் முழுப்பொறுப்பு தமிழ்நாடு அரசினையும், காவல்துறையினையுமே சாரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஅனைத்து ஜனநாயக சக்திகள், பொதுமக்களிடம் இதனை நாங்கள் வெளிப்படையாக ஜனநாயகப்பூர்வமாக முன்வைக்கிறோம். இந்த செய்தியினை அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n– மே பதினேழு இயக்கம்\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nகாஷ்மீரில் 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததைக் கண்டித்து வெல்ஃபேர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறார் சத்யராஜ்\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக நடைபெற உள்ள திருக்குறள் மாநாட்டிற்கு அழைப்பு விடுவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபுதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nSBI தேர்வில் முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட சமூக அநீதியைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் முற்றுகைப் போராட்டம்\nபிறப்பால் அனைவரும் சமமல்ல என்றும், பிராமணர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று பேசிய வெங்கடகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக மனு\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nகாஷ்மீரில் 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததைக் கண்டித்து வெல்ஃபேர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறார் சத்யராஜ்\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nகாஷ்மீரில் 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததைக் கண்டித்து வெல்ஃபேர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதிருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறார் சத்யராஜ்\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூ��் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/01/07/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2019-08-18T23:38:49Z", "digest": "sha1:AINL34P5PD7OLCSKUMTDZ7F3NEYNI6NW", "length": 16577, "nlines": 297, "source_domain": "nanjilnadan.com", "title": "கும்பமுனியின் விழா | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← கும்பமுனியும் தேசிய விருதும்\nதமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது\nசாகித்ய அகாதமி சிறப்பு சிறுகதை (3)\nநாஞ்சில் நாடனின் கான் சாகிப் சிறுகதை தொகுப்பிலிருந்து சில பகுதிகள்\nமுழு கதையும் ”கான் சாகிப்” சிறுகதை தொகுப்பு\nதமிழினி பதிப்பகம், உடுமலை.காம், விஜயா பதிப்பகம்,\nமற்றும் சென்னை புத்தக கண்காட்சி\nசாகித்ய அகாதமி சிறப்பு சிறுகதை (1)https://nanjilnadan.wordpress.com/2010/11/07/கும்பமுனியுடன்-ஒரு-“நேர்/\nசாகித்ய அகாதமி சிறப்பு சிறுகதை (2)https://nanjilnadan.wordpress.com/2011/01/07/கும்பமுனியும்தேசியவிரு/\nThis entry was posted in அனைத்தும், கும்பமுனி, சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged கும்பமுனி, சாகித்ய அகாதமி, சாகித்ய அகாதமி சிறப்பு சிறுகதை, சாகித்ய அகாதமிநாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← கும்பமுனியும் தேசிய விருதும்\nதமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது\n2 Responses to கும்பமுனியின் விழா\nசுல்தான் சாஹேப் , சரியான இடத்தில் போட்டீர் ஐயா, நீரும் நாடனும் பேசிக் கொள்ளும் புகைப் படத்தை. 🙂\nகாந்தியும் நேருவும் பேசீட்டு இருக்கமாரியே இருக்கு 😀\n(ஆரு காந்தி மாரி, ஆரு நேரு மாரின்னு எல்லாம் கேட்டுத் தொல்லையைக் கொடுக்கப் பிடாது.)\nசுல்தான் , நன்றி தம்பி, இந்த பொழுதை மிக மிக இனிமையாக்கியதற்கு. சிரிச்சு மாளலை .\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_20,_2010", "date_download": "2019-08-19T00:34:39Z", "digest": "sha1:IG65NLA5MGZCKR46MWJ5HXEHAF3SIQIX", "length": 4504, "nlines": 58, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:டிசம்பர் 20, 2010\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:டிசம்பர் 20, 2010\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:டிசம்பர் 20, 2010\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:டிசம்பர் 20, 2010 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:டிசம்பர் 19, 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:டிசம்பர் 21, 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2010/டிசம்பர்/20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2010/டிசம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/coffee-day-owner-siddhartha-s-cremation-on-the-estate-pvi918", "date_download": "2019-08-19T00:26:52Z", "digest": "sha1:2BFZCMFJGXQYJLATZ4CI3EESVSCSSDAO", "length": 10896, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இத்தனை ஆயிரம் ஏக்கர் எஸ்டேட்டிலா..? காஃபி டே உரிமையாளர் சித்தார்த்தாவின் உடல் தகனம்..!", "raw_content": "\nஇத்தனை ஆயிரம் ஏக்கர் எஸ்டேட்டிலா.. காஃபி டே உரிமையாளர் சித்தார்த்தாவின் உடல் தகனம்..\nமானத்தை பெரிதாக நினைத்த அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவரது உடல் அவரது தந்தையின் எஸ்டேட்டில் தகனம் செய்யப்பட உள்ளது.\nகாஃபி டே உரிமையாளர் சித்தார்த்தாவின் உடல் கர்நாடகா மாநிலத்தில் சிக்மங்களூரில் உள்ள அவரது தந்தையின் எஸ்டேட்டில் தகனம் செய்யப்பட உள்ளது என்று சிருங்கேரி எம்.எல்.ஏ.ராஜகவுடா கூறியுள்ளார்.\nசித்தார்த்தாவின் அப்பாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட வேண்டும் என அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து முடிவு செய்துள்ளனர். கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும்,'கஃபே காபி டே' நிறுவனத்தின் உரிமையாளருமான வி.ஜி.சித்தார்த்தா திங்கள் இரவு முதல் மாயமான நிலையில், தொடர்ந்து, 36 மணி நேரம் நடந்த தீவிர தேடுதலுக்கு பின்னர் இன்று காலை 6.30 மணி அளவில் மீனவர்களால் அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.\nசமீபத்தில் சித்தார்த்தா 'லாபகரமான தொழிலை உருவாக்குவதில் தோல்வியடைந்து விட்டேன்' என தன் காஃபி டே ஊழியர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், “37 வருடங்களுக்குப் பிறகு 30,000 நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி, சிறந்த முறையில் இருந்தபோதிலும் சரியான லாபகரமான வணிகத்தை உருவாக்கத் தவறிவிட்டேன் எனத் தெரிவித்து இருந்தார்.\nகடந்த 2017 செப்டம்பர் மாதம் சித்தார்த்தாவின் அலுவலகம் வருமான வரித்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவரது குடும்பம் கடந்த 130 ஆண்டுகளுக்கு மேலாக காஃபி உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் மிகப்பெரிய காஃபி பீன் ஏற்றுமதியாளர்களில் இவரும் ஒருவர். 8 ஆயிரம் கோடி ரூபாயை வங்கிகளில் கடனாக வைத்துள்ளார். ஆனால், அவருக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன. ஆனால், மானத்தை பெரிதாக நினைத்த அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவரது உடல் அவரது தந்தையின் எஸ்டேட்டில் தகனம் செய்யப்பட உள்ளது.\nரூ.24 ஆயிரம் கோடி பணம் வைத்திருந்தும் ரூ 8 ஆயிரம் கோடி கடனுக்காக உயிரை மாய்த்துக் கொண்ட காஃபி டே சித்தார்த்தா..\nதற்கொலை செய்து கொண்ட ‘காபி டே’ சித்தார்த் நேத்ராவதி ஆற்றில் உடல் மீட்பு \nகாஃபி டே ஓனர் மாயம்.. மருமகன் காணாமல் போனதால் எஸ்.எம்.கிருஷ்ணா அதிர்ச்சி..\nதொடர்ந்து உண்மையாக உழையுங்கள்… காஃபி டே ஊழியர்களுக்கு சித்தார்த் உருக்கமான கடிதம் \nஎன்னை மன்னித்துவிடுங்கள்... நான் தோல்வியடைந்த தொழிலதிபர்... எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் உருக்கமான கடிதம் சிக்கியது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின ம���ற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/ipl-cricket/csk-head-coach-fleming-retaliation-to-gambhir-posxlm", "date_download": "2019-08-19T00:07:50Z", "digest": "sha1:5OVNOFESIX5PIDU5XCKJBENQE6RS5ESD", "length": 17156, "nlines": 149, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரு ஆளால எல்லாம் கோப்பைய ஜெயிக்க முடியாது!! காம்பீருக்கு சிஎஸ்கே கோச் பிளெமிங் பதிலடி", "raw_content": "\nஒரு ஆளால எல்லாம் கோப்பைய ஜெயிக்க முடியாது காம்பீருக்கு சிஎஸ்கே கோச் பிளெமிங் பதிலடி\nஐபிஎல் ஆரம்பிக்கப்பட்ட 2008ம் ஆண்டிலிருந்தே ஆர்சிபி அணிக்குத்தான் ஆடிவருகிறார் கோலி. 2013ம் ஆண்டு ஆர்சிபி அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். ஆர்சிபி அணியின் கேப்டனாக கோலி பொறுப்பேற்றதிலிருந்து 96 போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி 44 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. கோலி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு 2016ம் ஆண்டில் மட்டுமே அந்த அணி இறுதி போட்டி வரை சென்றது. கடந்த இரண்டு சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கே தகுதி பெறவில்லை.\nகள வியூகம், பவுலிங் சுழற்சி, வீரர்களை கையாளும் விதம் ஆகியவற்றில் ஒரு கேப்டனாக கோலி சொதப்பிவந்தார். அண்மைக்காலமாக அவர் கேப்டன்சியில் மேம்பட்டிருப்பது போன்ற தோற்றம் இருந்தது. ஆனால் தான் இன்னும் மேம்படாததை ஆஸ்திரேலிய தொடரில் அவரே மீண்டும் வெளிப்படுத்தினார்.\nகள வியூகம் மற்றும் பவுலிங் சுழற்சியில் ஜீரோவாகத்தான் இருக்கிறார். அதை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் அவரே உலகிற்கு காட்டினார். சர்வதேச அளவில் தலைசிறந்த வீரராக திகழும் கோலி, கேப்டன்சியில் படுமோசமாக சொதப்புகிறார்.\nகோலி ஒரு சிறந்த கேப்டன் இல்லை என்பதை ஐபிஎல்லில் அவரது செயல்பாடுகளும் வெற்றி விகிதமுமே நமக்கு உணர்த்தும். டிவில்லியர்ஸ் என்ற தலைசிறந்த வீரரை அணியில் பெற்றிருந்தும் கோலியால் ஒருமுறை கூட கோப்பையை ஆர்சிபி அணிக்கு வென்று கொடுக்க முடியவில்லை.\nஐபிஎல் ஆரம்பிக்கப்பட்ட 2008ம் ஆண்டிலிருந்தே ஆர்சிபி அணிக்குத்தான் ஆடிவருகிறார் கோலி. 2013ம் ஆண்டு ஆர்சிபி அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். ஆர்சிபி அணியின் கேப்டனாக கோலி பொறுப்பேற்றதிலிருந்து 96 போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி 44 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. கோலி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு 2016ம் ஆண்டில் மட்டுமே அந்த அணி இறுதி போட்டி வரை சென்றது. கடந்த இரண்டு சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கே தகுதி பெறவில்லை.\nஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத அணிகளில் ஆர்சிபி அணியும் உள்ளது. அந்த அணி கோப்பையை வெல்லாததற்கு கோலியின் மோசமான கேப்டன்சியும் ஒரு காரணம். கோலி நல்ல பேட்ஸ்மேன் தான். ஆர்சிபி அணிக்காக நன்றாக ஆடி வெற்றிகளை குவித்து கொடுத்துள்ளார். ஐபிஎல்லில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரெய்னாவுக்கு அடுத்து இரண்டாமிடத்தில் உள்ளார். ஆனால் கேப்டன்சியில் கோலியின் செயல்பாடுகள் திருப்திகரமானதாக இல்லை. கோலியின் மோசமான கேப்டன்சிதான் அந்த அணியால் ஒருமுறைகூட கோப்பை வெல்ல முடியாததற்கு காரணம் என்பது அந்த அணி நிர்வாகத்திற்கும் தெரிந்திருக்கும். ஆனால் கோலியை கேப்டன் பொறுப்பிலிருந்து அந்த அணி நிர்வாகம் தூக்கவில்லை.\nகோலி கேப்டன்சியில் படுமோசமாக சொதப்பும் நிலையில், ரோஹித் சர்மா ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்கிறார். தோனிக்கு நிகரான வெற்றிகரமான கேப்டனாக ரோஹித் சர்மா திகழ்கிறார். ஐபிஎல்லில் 11 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 12வது சீசன் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியே ஆர்சிபி அணிக்கும் சிஎஸ்கே அணிக்கும்தான்.\nஇந்நிலையில், கோலியின் கேப்டன்சியை கடுமை��ாக விமர்சித்திருந்தார் காம்பீர். கோலியின் கேப்டன்சி குறித்து பேசிய காம்பீர், கோலி ஒரு கேப்டனாக இன்னும் நிறைய மேம்பட வேண்டியிருக்கிறது. கோலி உத்தி ரீதியாக மிகவும் மோசமாக செயல்படுகிறார். அதனால் தான் அவரால் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை. மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன்கள்லாம் இருக்கிறார்கள். தோனியும் ரோஹித்தும் அவர்களின் அணிகளுக்கு மூன்று முறை கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்கள். தோனி மற்றும் ரோஹித்துடன் கோலியை ஒப்பிட முடியாது. 7 ஆண்டுகளாக கோலி ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்டுவருகிறார். அவரது கேப்டன்சி மோசமாக இருந்தும் கூட அவரை இன்னும் கேப்டன்சியிலிருந்து தூக்காததற்காக அந்த அணி நிர்வாகத்திற்கு கோலி நன்றி சொல்ல வேண்டும் என்று காம்பீர் கடுமையாக விமர்சித்திருந்தார்.\nகோலியை விமர்சித்திருந்த காம்பீருக்கு கங்குலி ஏற்கனவே பதிலடி கொடுத்திருந்த நிலையில், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கும் பதிலடி கொடுத்துள்ளார்.\nஇதுகுறித்து பேசிய பிளெமிங், ஒரு தனி நபரால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாது. இது மிகவும் கடுமையான போட்டி நிறைந்த தொடர். ஐபிஎல் அணிகள் ஸ்மார்ட்டாக சிந்திப்பதாலும் செயல்படுவதாலும் ஒவ்வொரு சீசனுமே மேலும் மேலும் கடினமாகிக்கொண்டே இருக்கிறது. ஐபிஎல் அணிகளின் பயிற்சியாளர்களும் அணி நிர்வாகத்தினரும் ஒவ்வொரு வீரரை எடுப்பது முதல் அவர்களை ஒரு அணியாக உருவாக்குவதை வரை மிகவும் விவேகமாக செயல்படுகின்றனர். அதனால் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்பதாலேயே மட்டும் ஒருவரால் ஐபிஎல் கோப்பையை வென்றுவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.\nதன்னை கேவலமான கேப்டன்னு விமர்சித்த காம்பீருக்கு கோலியின் பதிலடி\nஐபிஎல் 2019: ஆரஞ்சு தொப்பி அவருக்குத்தான்.. அதிக விக்கெட்டை அந்த பையன் தான் எடுப்பாரு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஆருடம்\nமுதல் போட்டியில் ஆர்சிபியை வீழ்த்தி வெற்றியுடன் 12வது சீசனை தொடங்கிய சிஎஸ்கே\nநாங்க கிளப் கிரிக்கெட் ஆடல.. ஐபிஎல்லில் ஆடுறோம் அம்பயர்கள்லாம் கண்ணை திறந்து கரெக்ட்டா பாருங்க.. தாறுமாறா கிழித்தெறிந்த கிங் கோலி\nசிஎஸ்கே அணியில் களமிறங்கும் 4 வெளிநாட்டு வீரர்கள் இவர்கள் தான்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் ச���ாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n ரசிகர்களை பார்த்து கேள்வி எழுப்பிய ரெஜினா\nவாணி போஜனுக்கு வரும் வாய்ப்பை கண்டு வாயடைத்து நிற்கும் நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/512871/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-18T23:28:51Z", "digest": "sha1:HW6PDDEGDSWJAQW4ZKAJ2NEXKLT6QTQ7", "length": 18756, "nlines": 92, "source_domain": "www.minmurasu.com", "title": "கமல்ஹாசனின் பிடிவாதத்தின் பின்னணி என்ன?- மக்கள் நீதி மய்யம் தலைமை நிர்வாகிகள் விளக்கம் – மின்முரசு", "raw_content": "\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் நிகழ்ந்த கோர சம்பவத்தில் சுமார் 15 ஆயிரம் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின. இதனால் 50 ஆயிரம் பேர் வீடு மற்றும் உடைமைகளை இழந்து நிற்கதியாகி இருக்கிறார்கள். டாக்கா:வங்காளதேசத்தின் தலை நகர் டாக்காவின்...\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் திடீர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. புதுடெல்லி:இந்தியாவில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக இருப்பது இன்னும் தொடர்கிறது....\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nஓட்டலில் வாங்குதல் செய்த உணவு வர தாமதமானதால் கோபமடைந்த வாடிக்கையாளர் வயதான ஓட்டல் ஊழியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியான நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் ‘மிஸ்ட்ரல்’...\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடியில்நேற்று நடந்த தமிழ் தலைவாஸ் -புனே இடையிலான ஆட்டம் டையில் முடிந்தது. சென்னை:7-வது புரோ கபடி சங்கம் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய...\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nநெல்லை: சிஐடியு அகில இந்திய பொதுசெயலாளர் தபன்சென் நெல்லையில் அளித்த பேட்டி: தொழில் துறையின் ஆணிவேராக மின்சாரம் உள்ளது. மின்சாரத்தை தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்து பலமடங்கு வருவாய் ஈட்டுகிறது. தென் மாநிலங்களில் அரசால்...\nகமல்ஹாசனின் பிடிவாதத்தின் பின்னணி என்ன- மக்கள் நீதி மய்யம் தலைமை நிர்வாகிகள் விளக்கம்\nகமலின் பிடிவாதத்தின் பின்னணி என்ன வேண்டுமென்றே சர்ச்சைகளை ஏற்படுத்தி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறாரா வேண்டுமென்றே சர்ச்சைகளை ஏற்படுத்தி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறாரா என்பது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைமை நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்.\nகமல்ஹாசன் அரசியலுக்குள் நுழையப்போகிறார் என்ற வதந்தி 2013-ம் ஆண்டு ‘விஸ்வரூபம்’ படத்துக்கு சிக்கல் ஏற்பட்ட போதே பரவியது.\nஅப்போது பாரதிராஜாவிடம் கமல் அரசியலுக்குள் நுழைவது பற்றி கேட்டபோது அவர் சொன்ன பதில், “கமலுக்கு அரசியல் தெரியாது என்று மட்டும் சொல்லாதீர்கள். அவன் வந்தான் என்றால் முழுதாக கற்றுக்கொண்டு வருவான். தாங்கமாட்டீர்கள்…’ என்றார். அவர் சொன்னது இப்போது பலித்துக்கொண்டு இருக்கிறது.\nகமலின் கோட்சே பற்றிய கருத்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரதமர் வரை சென்றும்கூட பிடிவாதமாக தான் சொன்���தை மறுக்காமல் தீவிரம் காட்டி வருகிறார்.\nநேற்று வெளியிட்ட காணொளிவிலும் கமலின் உறுதி தெரிகிறது. கமலின் பிடிவாதத்தின் பின்னணி என்ன வேண்டுமென்றே சர்ச்சைகளை ஏற்படுத்தி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறாரா வேண்டுமென்றே சர்ச்சைகளை ஏற்படுத்தி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறாரா இன்னமும் அவரை தொடரும் பா.ஜனதாவின் பி டீம் என்ற சர்ச்சை… ஆகியவற்றை மக்கள் நீதி மய்யத்தின் தலைமை நிர்வாகிகளிடம் கேட்டோம். அவர்கள் கூறியதாவது:-\n‘இவர்கள் சர்ச்சை ஆக்குகிற கருத்தை, தலைவர் கமல் பேசுவது இது முதல் முறை அல்ல. அதை பல தடவை பேசியிருக்கிறார். பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளில், மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பாகவும் இதைப் பேசினார்.\nவழக்கமாக, பிரசாரத்துக்காகப் போகிற இடங்களில் உள்ளூர் பிரச்சனைகளை அவர் பேசுகிறார். அத்துடன் நாட்டின் ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை ஆகியவை குறித்தும் வலியுறுத்திப் பேசுவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்.\nஅரவக்குறிச்சி பேச்சின் முன் பகுதியையும், பின் பகுதியையும் வெட்டி எறிந்து விட்டு, ஒரு வார்த்தையை மட்டும் வைத்து சர்ச்சை ஆக்குகிறார்கள். வி‌ஷயத்தை வேண்டுமென்றே திசை திருப்பி, அபத்தமான அர்த்தம் கற்பிக்கிறார்கள். திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் செய்த எங்கள் தலைவர், இதற்கு மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.\nகமல் பின்வாங்கும் மனிதர் கிடையாது. அவர் பேசியது தமிழ்நாட்டில் விவாதிக்க கூடிய ஒரு வி‌ஷயம் தான். கோட்சேவை திட்டிவிட்டாரே என்ற கோபத்தை நேரடியாக காட்ட முடியாமல் இந்துக்களை சொல்லிவிட்டார் என்று இந்து பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள்.\nஎங்கள் கட்சியில் மதம் தொடர்பான எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. பொதுச்செயலாளர் குங்குமம் வைத்துக்கொண்டு சாமி கும்பிடுபவர் தான். கமல் தன்னுடைய கடவுள் மறுப்பு கொள்கையை எங்களிடம் கூட திணித்தது இல்லை. கமல் மாற்றத்துக்கான தலைவராக உருவாகி வருவதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தான் இந்த சர்ச்சைகளை உருவாக்குகிறார்கள்.\nகமல் கேட்கும் மற்ற கேள்விகளான குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட கேள்விகள் அவர்களை உறுத்துவதால் இதை பெரிதாக்குகிறார்கள். கமல் கோட்சே பற்றி பேசிய இடத்தில் தான் ஆற்றுமணல் கொள்ளை, தண்ணீர் பிரச்சனை, முருங்கைக்காய் தொழிற்சாலை, அரசு மருத்துவமனை என உள்ளூர் பிரச்சனைகளை பற்றியும் பேசினார். ஆனால் அவைகளை பற்றி யாரும் பேசவில்லை.\nகமல் மீது வன்முறையை ஏவ தூண்டுபவர்கள் அந்தந்த கட்சியில் கண் துடைப்புக்காக கண்டிக்கப்படுகிறார்கள். இன்னும் சில மாதங்களில் அவர்கள் அந்த கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு வருவார்கள்.\nபி டீம் என்பது எங்களால் பாதிக்கப்படும் இன்னொரு அணியினர் எங்கள் மீது காழ்ப்புணர்ச்சியால் வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் எல்லோருக்குமே எதிரானவர்கள் தான் நாங்கள். அது இந்த சர்ச்சை மூலம் நிரூபணமாகி இருக்கிறது.\nஇதுவரை வேறு எந்த தமிழ் தலைவருக்கும் இல்லாத துணிச்சலும் நேர்மையும் எங்கள் தலைவரிடம் இருக்கிறது. எனவே எங்கள் இலக்கு சட்டமன்ற தேர்தலும், கமலை முதல் அமைச்சர் பதவியில் அமர வைப்பதும் தான்.\nவிரைவில் தமிழக ஆட்சியை நாங்கள் கைப்பற்றுவோம். கமல் எப்போதும் இதே மாதிரி தான் இருப்பார். ஆட்சியை காப்பாற்றுவதற்காக பூசி மெழுகவோ கண்ணை மூடி சிலரை ஆதரிப்பதோ செய்ய மாட்டார்.’\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/11/7-how-to-change-logon-screen-background.html", "date_download": "2019-08-19T00:07:54Z", "digest": "sha1:NL67WNBNO4ZTFR7VCM6EXFUHLRCPGBUH", "length": 8386, "nlines": 111, "source_domain": "www.tamilpc.online", "title": "விண்டோஸ் 7 | How to Change the Logon Screen Background in Windows 7 | தமிழ் கணினி", "raw_content": "\nWindows 7 logon screen இல் உங்களுடைய தனிப்பட்ட படத்தினை வேறு ஒரு மென்பொருள் ஒன்றினதும் துணை இன்றி இடுவது சாத்தியமா. ஆம் நிச்சயமாக காணப்படும் படிகளை பின் தொடருங்கள் இது சாதாரண மாக உங்கள் Desktop Wallpaper இனை மாற்று வதுபோல் இலகுவானதாகும்.\nஇனி இந்த படிகளை தொடருங்கள்\n1. நீங்கள் பயன்படுத்தவிருக்கும் படம் .jpg file ஆக இருத்தல் வேண்டும் அத்தோடு 245KB குறைவாக இருத்தல் வேண்டும்.\nஇந்த link கிடைக்கப்பெறா விடின் உருவாக்கவும்\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nஇலவச விண்டோஸ் Vs இலவச லினக்ஸ் - ஒரு ஒப்பீடு\nநீங்கள் கார் வாங்கப் போனால், கார் டீலர் “ இது சூப்பர் கார் தெரியுமா உலகத்திலே 80 சதவீதம் பேருக்கு மேலே இந்த காரைத்தான் பயன்படுத்தறாங்க...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்���ெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://sudesi.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-08-18T23:59:37Z", "digest": "sha1:LXBOS6UKOIA2Y22SYZL74YHJY44YPUPN", "length": 29319, "nlines": 166, "source_domain": "sudesi.com", "title": "நீதித்துறையின் சர்வாதிகாரமா கொலிஜியம்? – சுதேசி, சுதேசி மாத இதழ், மாத இதழ்", "raw_content": "\nசுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018\n‘தேசத்தின் நலனுக்காக உருவாக்கப்பட்ட எந்த ஒரு அதிகாரம் கொண்ட அமைப்பிலும் நேர்மை அவசியம். இதில் சந்தேகம் ஏற்படும்போது, அந்த அதிகாரம் கொண்ட அமைப்பை மறு கட்டமைப்பு செய்ய வேண்டியது அவசியம்’ என்பது ஜனநாயகத்தின் ஆணிவேறாகும்.\nஅதனால்தான், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி, அதிகாரம் அளிக்கப்பட்ட அரசு கட்டமைப்பை மக்கள் சீர்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். தவறுகள் இருப்பது உறுதியானால், அரசுகள் தூக்கி எறியப்படுகின்றன. புதிய நிர்வாகங்கள் தங்களை நேர்மையாக்கிக் கொள்ளப் போராடுகின்றன. இதெல்லாம், மக்கள் மன்றத்தின் மாபெரும் சாதனைகள் எனலாம்.\nஎந்த ஒரு மக்களாட்சியாக இருந்தபோதும் நீதித்துறையின் மீதான கட்டமைப்பு மட்டும், ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருந்து விடுகிறது. ஆட்சிகள், காட்சிகள் மாறினாலும், நீதித்துறையில் மாற்றங்கள் இருக்காது. நீதித்துறையில் ஒவ்வொரு நிலையிலும், நீதிபதிகளே அடுத்தடுத்து தங்கள் பதவிக்கு வரக்கூடிய தகுதியான நபர்கள் யார் என்று அரசுக்கு பரிந்துரை செய்கின்றனர். ஓய்வுபெறவுள்ள நீதிபதிகள் பரிந்துரை செய்யும் நீதிபதிகளே அடுத்த தலைமை நீதிபதிகளாக பதவியை அலங்கரிக்கி்னறனர்.\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிகள் மட்டுமே இந்த நிலையில் வருகின்றனர். மற்றபடி, ஐகோர்ட்களின் தலைமை நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட் கொலீஜியத்தால் முடிவு செய்யப்படுகின்றனர். இதுதவிர, கொலீஜியம் பரிந்துரை செய்யும் ஐகோர்ட் வக்கீல்கள், மாவட்ட தலைமை நீதிபதிகள் ஐகோர்ட் நீதிபதிகளாகின்றனர். சுப்ரீம் கோர்ட்��ின் தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் பரிந்துறை செய்யும் ஐகோர்ட் நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாகின்றனர்.\nஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\nஇந்த வகையில், சுப்ரீம்கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த ஒருவரின் தாயார் உடல் நலக்குறைவால், சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அங்கு தலைமை நீதிபதியின் தாயாரை உடன் இருந்து கவனிப்பது ஐகோர்ட் வக்கீல் ஒருவர். ஏதோ ஒரு வகையில் பாசம். அவ்வளவுதான். இந்தப் பாசத்துக்கு கைமாறாக என்ன வேண்டும் என்று தலைமை நீதிபதி கேட்கிறார். ஐகோர்ட் வக்கீல், தன் ஜட்ஜ் கனவு பற்றி கூறிட, ‘அதுக்கென்ன செஞ்சுட்டாப் போச்சு’ என்கிறார்.\nசொன்ன சொல் தவறாத அந்த நீதிபதி, ஐகோர்ட் கொலீஜியத்தின் நீதிபதிகள் குழுவிடம் பேசுகிறார். ‘அவர் என்னோட ஆள். நீங்கள் கட்டாயம் அவரது பெயரை சேர்த்துக் கொள்ள வேண்டும்’ என்று வாய்மொழி உத்தரவிடப்படுகிறது. வாதத்திறமையே இல்லாத வக்கீல், நீதிபதியாக ஐகோர்ட்டுக்குள் நுழைய, கொலீஜியத்தின் மீது முதல் சலசலப்பு ஏற்படுகிறது. இதற்கு ஏற்றார்போல், மேலிட பரிந்துரையால் வந்த நீதிபதி, தான்தோன்றித் தனமாக வழக்குகள் பதிவு செய்து, சுப்ரீம்கோர்ட் வரை தன் அதிகாரத்தைப் பாய்ச்சப்பார்த்து, கடைசியில் பட்ட அவஸ்தை கொஞ்சநஞ்சம் அல்ல.\nஇது சமீபத்திய கொலீஜிய சிக்கல்\nசமீபத்தில் நடைபெற்ற ஐகோர்ட் நீதிபதிகள் நியமனத்திலும், முன்னாள் முதல்வர் வழக்கில் ஆஜரான ஒரே காரணத்துக்காக வக்கீல் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது சர்ச்சையாகிவிட்டது. அதேபோல், சுப்ரீம் கோர்ட்டின் இப்போதைய நீதிபதி ஒருவரை, தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலீஜியம் பரிந்துரை செய்தபோது, அதை மத்திய அரசு மறுத்தது. இப்போது சுப்ரீம் கோர்ட்டில் நுழைந்துவிட்ட அந்த நீதிபதி, மத்திய அரசுக்கு எதிரான வழக்கில் தானே சம்மன் அனுப்பி சாட்சியங்களை வரவழைக்கிறார். விசாரிக்கிறார். வழக்கைத் தாக்கல் செய்தவர்கள் சாட்சியங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், சம்பந்தப்பட்ட நீதிபதியே அனைத்துப் பணிகளையும் இழுத்துப்போட்டுச் செய்வது வியப்பான விஷயமாக வலைத்தளங்களில் விவாதிக்கப்படுகிறது.\nசரி, கொலீஜியம் அவ்வளவு சக்தி வாய்ந்ததா\nஇந்தியா ஒரு குடியரசு நாடாக 1950ம் ஆண்டு, ஜனவரி 26ம் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், அதே ஜனவரி மாதத்தின் 28ம் தேதியில் சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசனத்தின் அதிகாரத்தைப் பெறுகிறது. சுப்ரீம்கோர்ட்டின் அடிப்படை வடிவம் 1935ம் ஆண்டு இந்திய சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. அரசியல் சாசனத்தின் பிரிவு 124 முதல் 147 வரையிலான 5ம் பகுதியில் இதுகுறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சுப்ரீம் கோர்ட் என்பது அதிகபட்சமாக ஒரு தலைமை நீதிபதி உட்பட 31 நீதிபதிகள் கொண்டதாக இருக்க வேண்டும் என்று வரையறை செய்யப்பட்டதாகும்.\nஇந்த 31 நீதிபதிகளில், தலைமை நீதிபதி தவிர, 4 சீனியர் நீதிபதிகள் கொண்டதுதான் கொலீஜியம்\nஜனநாயக நாடான இந்தியாவில், ஜனாதிபதி முதல் பஞ்சாயத்து உறுப்பினர் வரை தேர்தல் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்போது, நீதிபதிகள்தான் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்ற நெருக்கடியை ஏற்படுத்துகிறது.\nஇந்தியா முழுவதும் உள்ள ஐகோர்ட்களில் லட்சக் கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றை விசாரிக்கும் வகையில் போதிய நீதிபதிகளை கொலீஜியத்தால் நியமனம் செய்ய முடிவது இல்லை.\nநீதிபதிகள் நியனம் தொடர்பாக அரசியல் அமைப்புச் சட்டம் எந்த ஒரு பிரிவும், நிரந்தர தீர்வு கொடுக்காத நிலையில், கொலீஜியம் முறை தன்னை அரசியல் அமைப்பின் உச்ச அதிகாரம் பெற்ற நியமன அமைப்பாக கருதுகிறது.\nகொலீஜியத்தின் மூலமாக நீதிபதிகள் நியமனத் தில் சுய விருப்பு வெறுப்புகள் அதிகம் உள்ளதாக 2009ம் ஆண்டு சட்டக் கமிஷன் அதிருப்தி தெரிவித்திருந்தது.\nஒருவரின் தனிப்பட்ட திறமைகளைப் பற்றிய மதிப்பீடு இல்லாமல், தங்களுக்கு விருப்பமானவர்களை நியமிக்க வேண்டும் என்று கொலீஜியம் நெருக்கடி கொடுக்கிறது.\nவக்கீல் மகன் வக்கீல், நீதிபதியின் மகன் நீதிபதி, மல்யுத்த வீரனின் மகன் மல்யுத்த வீரன் என்ற கொள்கை அடிப்படையிலான சர்ச்சைக்கே கொலீஜியம் அதிகம் விதைபோடுகிறது.\nஎனவே, இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் எல்லாம் மக்கள் ஆட்சியின் வசம் இருக்கும்போது, நீதித்துறை மட்டும் ஏதோ ஒரு குழுவின் ஆட்சிமையின் கீழ் இருப்பது சரியான தீர்வாக இருக்காது என்பது நீதித்துறை வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.\nஎன்ற நீதிபதிகள் நியமன அமைப்பாகும். இந்த நீதிபதிகள்தான் சுப்ரீம் கோர்ட்டின் திறமையான சீனியர் வக்கீல்கள், மாநில ஐகோர்ட்களின் நீதி��திகளை, சுப்ரீம்கோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதிகளின் இடங்களுக்கு நியமிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு (சட்ட அமைச்சகத்துக்கு) பரிந்துரை செய்வார்கள். இந்த பரிந்துரைகளை முதல்முறை வேண்டுமானால் மத்திய அரசு தடுக்கலாம். ஆனால், 2ம் முறை பரிந்துரைகளை சுப்ரீம் கோர்ட்டின் கொலீஜியம் அனுப்பினால், அதை மத்திய அரசு அங்கீகாரம் செய்தாக வேண்டும் என்பது எழுதப்படாத நிபந்தனை.\nதேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்\nகொலீஜியத்தின் நடைமுறைகள், ஜனநாயகத்தின் விதிகளுக்கு ஒவ்வாத வகையில் உள்ளதாக தேசிய சட்ட ஆணையம் 20 ஆண்டுகளாக கருதி வருகிறது. இதற்கு மாற்றுத் தீர்வு காணும் முயற்சியில் 2000ம் ஆண்டில் ஆட்சியில் இருந்த மத்திய அரசு ஈடுபட்டது. ஆனால், அதற்குத் தடை போடப்பட்டது. பின்னர் 2009ம் ஆண்டு சட்ட அமைச்சகம் நீதிபதிகள் நியனம் தொடர்பான நடைமுறையில் மாற்றம் செய்ய முயன்றது.\nஇதன் உருவாக்கமே தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம். நீதித்துறை நியமனத்தில் திறமையும், தகுதியும் இருக்க வேண்டும். சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நீதிபதிகள் நியமனம் நடைபெற வேண்டும் என்ற நோக்கில், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு பாராளுமன்றத்தின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகியவற்றில் உள்ள எம்பிக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலும் பெறப்பட்டது.\nமக்களால் தேர்ந்ததெடுக்கப்பட்ட நேரடி பிரதிநிதிகளும், மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் ஏக மனதாக ஓட்டளித்து, உருவாக்கிய ஒரு சட்ட ஆணையத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்தது. தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் என்பது, தன் அதிகாரத்தில் குறுக்கீடு செய்வதாக கூறி, அந்த அமைப்பை அங்கீகரிக்க மறுத்துவிட்டது. அங்கீகரிக்க மறுத்தால் பரவாயில்லை, இந்த ஆணையம் சட்ட விரோதம் என்றும் கூறிவிட்டது. இப்படி ஒரு ஆணையத்தை நிராகரிக்கும் முன்னர் அதை பரீசிலிக்க வேண்டும், ஆனால் சட்ட விரோதம் என்று அறிவித்தது, 130 கோடி மக்களின் ஜனநாயக உரிமையை சுப்ரீம் கோர்ட் அங்கீகரிக்க மறுத்துவிட்டதற்கு சமமான ஒரு செயல் என்றால் அது மிகையானது அல்ல.\nதேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்\nகொலீஜியத்தின் பாரம்பரிய, அனுபவ பாத்தியதை உரிமைக்கு ��ாறாக நீதிபதிகள் நியமனம் செய்வதை இந்த ஆணையம் உறுதிப்படுத்தும். அதாவது, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் கொலீஜியத்தில் உள்ள நீதிபதிகள் நியமன அதிகாரத்தை வரைமுறைப்படுத்தும். அதற்கு பதிலாக தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை நியமிக்கும். இந்த ஆணையத்தில் மத்திய அரசின் சட்ட அமைச்சர், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மற்றும் சமூகத்தின் பிரதான அந்தஸ்தில் உள்ள 2 பிரபலங்கள் இருப்பார்கள். மொத்தம் ஆறு பேர். இவர்களில் 3 பேர் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உட்பட 2 சீனியர் நீதிபதிகள். விஷயம் அவ்வளவுதான். அதாவது, கொலீஜியத்தில் 5 நீதிபதிகள் நீதிபதிகள் நியமன ஆணையத்தில் 6 பேர். 3 நீதிபதிகள் தவிர, மத்திய அரசின் சட்ட அமைச்சர் இதில் இருப்பார். இதைத்தான் கொலீஜியத்தால் ஜீரணிக்க முடியவில்லை.\nஇதனால், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் தொடர்பான வழக்கில், நீதிபதி கேகர் தலைமையிலான 5 சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கொண்ட, அரசியல் சாசன அமர்வு, விசாரித்து, நீதித்துறையில் அரசின் தலையீடு கூடாது என்று தீர்ப்பளித்தது.\nகொலீஜியம் என்பது சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகள், தாங்கள் விரும்பும் நபர்களை நீதிபதியாக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இப்போதைய நீதிபதிகளில் ஒருவரான ஜோசப் நியமனத்தில், கொலீஜியம் மற்றும் மத்திய அரசு இடையே நடைபெற்ற மோதல் பிரசித்தம். இப்போது ஜோசப் தன் அதிகாரத்தை சுப்ரீம் கோர்ட்டில் நிருபித்து வருகிறார். ரபேல் வழக்கில் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த வழக்கில், விமானப்படை தளபதிகளை அழைத்து விசாரிப்பது என்று அதிரடிப்பது ஒருபுறம் சிறப்பாக இருந்தாலும், மற்றொருபுறம் இதே நீதித்துறையில் நடைபெறும் பாராமுகம் கவனிக்கத்தக்கது.\nசுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவி சோனியா, இப்போதைய தலைவர் ராகுல் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது என்று கூறிய கோர்ட், அவர்களுக்கு ஜாமீன் வழங்கி சிறப்பித்துள்ளது. இப்போது ஆயிரம் நாட்களுக்கு அப்பாலும் ஜாமீன் நீட்டிப்பு கிடைத்துள்ளது.\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தொடர் தடை, கைதுக்குத் தடை என்று நீதித்துறையின் இன்னொரு முகம் மெல்ல வெளிப்படுகிறது. ‘முக மதிப்பு’ (பேஸ் வேல்யூ) என்பது கொலீஜியத்துக்கும் பொருந்தும் என்ற நிலையில், இதை சீர் படுத்தப்போவது யார் ஜனநாயகத்தின் காவலர்களான மக்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.\nஉன் பகவான் உன்னுடன் இருக்கின்றான்…\nஉடைந்த எலும்பைக் ஒட்ட வைக்கும் மூலிகை\nபிரதமர் மோடி குறித்து பிரணாப் முகர்ஜி சொன்ன வியப்பூட்டும் தகவல்\nமதுரையை மீட்ட பிரதமர் மோடி\nஎல்லோருக்கும் தரமான இலவச வீடியோ டியூசன்\nபெட்ரோலுக்கு எதிர்கட்சிகள் கேட்கும் ஜிஎஸ்டி பாதுகாப்பு\nவிவசாயி கடன்… தீர்வு என்ன\nதமிழக ஊடகங்கள் ஏன் மறைக்கிறது\nஇது வேறு மொழி… மனசை தொடும் குறும் படம்\nகாவிரி நதிக்கரையில் கவி பாடும் கல் நாதஸ்வரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/baby-names/uchadev-37794.html", "date_download": "2019-08-18T23:26:25Z", "digest": "sha1:VCSRDGAYEGY4OLLI7K2TX6FO3NQ55A3A", "length": 10360, "nlines": 215, "source_domain": "www.valaitamil.com", "title": "Uchadev, Uchadev Baby name, boy baby name, girl baby name, hindu name, christian name, muslim name", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nபெயர் விளக்கம் குழந்தைப் பெயர்கள் முகப்பு | புதிய பெயரைச் சேர்க்க\nதொடர்புடையவை-Related Articles - எழுத்து U\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/health/healthy-food/2019/aug/13/body-heat-problems-3212877.html", "date_download": "2019-08-19T00:22:31Z", "digest": "sha1:PTPT7DYHGDAYOTJ6QZGVTZAAA5HOI2BR", "length": 4866, "nlines": 49, "source_domain": "m.dinamani.com", "title": "body heat problems - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019\nஉடல் சூட்டைத் தணித்து வயிற்றுப் புண்ணை குணமாக்கும் கஞ்சி\nஅரிசி நொய் - 50 கிராம்\nதேங்காய்ப் பால் - 150 மி.லி\nவெந்தயம் - 2 தேக்கரண்டி\nபூண்டு - 10 பல்\nஉப்பு - தேவையான அளவு\nதண்ணீர் - 500 மி.லி\nமுதலில் தண்ணீரைக் நன்றாக கொதிக்க வைத்து அதில் அரிசி நொய்யைச் சேர்க்கவும். அத்துடன் வெந்தயம், பொடியாக நறுக்கிய பூண்டுப் பல் , உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்கு வேக வைக்கவும். நொய்யரிசி நன்கு வெந்ததும் இறக்கி அவற்றில் தேங்காய்ப் பால் சேர்த்து நன்கு கலக்கி வைத்துக் கொண்டு பரிமாற வேண்டும். இதுவே தேங்காய்ப் பால் கஞ்சி.\nஇந்தக் கஞ்சியை அதிக உடல் சூட்டினால் பாதிக்கப்படுபவர்களும், வயிற்றில் புண் உள்ளவர்களும் தினமும் ஒரு வேளை உணவாக குடித்து வந்தால் உடல் சூட்டையும், வயிற்றுப் புண்ணையும் குணப்படுத்தும்.\nஇரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.\nகுறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.\nஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஉடல் பலம் அதிகரிக்கச் செய்யும் சாமைக் கஞ்சி\nகுழந்தைகளுக்கும், உடல் நலிவடைந்தவர்களுக்கும் உகந்த கஞ்சி\nஆஸ்துமா உள்ளவர்கள் இரவு அருந்தக் கூடிய கஞ்சி\nசெரிமானக் குறைபாட்டை சீராக்கும் கஞ்சி\nஇடுப்பு வலியைப் போக்கும் ஆரோக்கிய பானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/section/culture", "date_download": "2019-08-18T23:51:38Z", "digest": "sha1:QGEP3U7NV6NSTOW3UAH4KWGDCZUSXBRQ", "length": 11855, "nlines": 193, "source_domain": "news.lankasri.com", "title": "Culture - Breaking news headlines and Reports on Culture | Latest World Culture News Updates In Tamil | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆடி போய் ஆவணி வந்தாச்சு... எந்த ராசிக்கு திடீர் யோகம் அடிக்க போகுது\nஜோதிடம் 1 day ago\nஇன்றைய ராசிப்பலன் (17-08-2019 ) : இந்த ராசிக்காரர்களுக்கு ஒரு திருப்பம் ஏற்பட கூடிய நாளாக அமையப் போகுதாம்\nஇன்றைய ராசிப்பலன் (16-08-2019 ) :எந்த ராசிக்கு பண வரவு கிடைக்க போகுது\nவீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை போக்க வேண்டுமா\nஆன்மீகம் 4 days ago\nஇன்றைய ராசிப்பலன் (15-08-2019 ) : இந்த ராசிக்காரர்கள் எல்லாம் சிந்தித்து செயல்பட வேண்டுமாம்\nமடு திருத்தல பகுதியில் இருளில் பிரகாசித்த நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்திகளின் ஒளி\nஇன்றைய ராசிப்பலன் (14-08-2019 ) : எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஇன்றைய ராசிப்பலன் (13-08-2019 ) : 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி\nஇந்த வார ராசி பலன் (ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 18 வரை ) : எந்த ராசிக்கு பாராட்டும் பரிசும் பெறும் வாய்ப்பு உள்ளது\nஇன்றைய ராசிப்பலன் (11-08-2019 ) : எந்த ராசிக்கு நன்மை\nஉங்க வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டுமா அப்போ இந்த பரிகாரங்களை செய்திடுங்க\nஆன்மீகம் 1 week ago\n வாழ்வில் அதிர்ஷ்டங்கள் ஏற்பட இந்த பரிகாரத்தை செய்திடுங்க\nஆன்மீகம் 1 week ago\nஇன்றைய ராசிப்பலன் (09-08-2019 ) :எந்த ராசிக்காரர்கள் முன்னேற்றத்தின் உச்சியை தொட போகின்றார்கள்\nஇன்றைய ராசிப்பலன் (08-08-2019 ) : எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழையில் நனைய போகின்றார்கள்\nஇன்றைய ராசிப்பலன் (07-08-2019 ) : இன்று எந்த ராசிகாரர்களுக்கு சாதனையான நாள் \nஇந்த வார ராசி பலன் (ஆகஸ்ட் 06 முதல் ஆகஸ்ட் 11 வரை ) : மகிழ்ச்சியின் உச்சத்தை தொடப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nவெகு சிறப்பாக இடம்பெற்ற பாணந்துறை அருள்மிகு கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு\nஆடி பதினெட்டாம் நாள் அப்படி என்ன சிறப்பு\nஆகஸ்ட் மாத‌ எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்கள் : எந்த திகதியில் பிறந்தவர்களுக்கு நன்மை\nநாடெங்கிலும் பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனம் வழங்���ும் நிகழ்வு\nஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள் : எந்த ராசிக்கு திடீர் யோகம் கிடைக்க போகுது\nஇன்று ஆடி அமாவாசை விரதம் இருந்தால் என்னென்ன பலன்கள் உண்டு தெரியுமா\nவவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற ஆடி அமாவாசை வழிபாடுகள்\nதெமட்டகொட செந்தில் குமரன் ஆலயத்தில் ஆடிமாத அலங்கார இரதோற்சவ நிகழ்வு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா இரதோற்சவம்\nமன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் பெரிய கட்டு தூய அந்தோனியார் ஆலயத் திருவிழா\nஇந்த வார ராசி பலன் ( ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 04 வரை ) : பாராட்டை பெறப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nவீட்டில் அதிகமாக பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டுமா\nபித்ரு தோஷத்தை போக்க வேண்டுமா\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-18T23:41:51Z", "digest": "sha1:J5S5T6PMJSGZEDYAZESSVWVCDHGOTUYS", "length": 34678, "nlines": 546, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவொற்றியூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் வி .அன்புச்செல்வன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 0 மீட்டர்கள் (0 ft)\nதியாகராச சுவாமி கோயில் இராசகோபுரம்\nதிருவொற்றியூர் (ஆங்கிலம்:Tiruvottiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டம், திருவொற்றியூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பெருநகர சென்னை மாநகராட்சியின் பகுதியும் ஆகும். இது தேவாரப்பாடல் பெற்ற பழைமையான திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் இங்கமைந்துள்ளது.\nஇவ்வூரின் அமைவிடம் 13°10′N 80°18′E / 13.16°N 80.3°E / 13.16; 80.3 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 0 மீட்டர் (0 அடி) உயரத்தில் இருக்கின்றது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தின் மக்கள்தொகை 2,49,446 பேர் ஆவர். அதில் 125,300 ஆண்களும், 124,146 பெண்களும் உள்ளடங்குவர். இந்நகரத்தின் எழுத்தறிவு வீதம் 88.6% ஆகும்; பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 991 பெண்கள் வீதம் அமைகிறது. 6 வயதிற்குட்பட்ட க���ழந்தைகளின் எண்ணிக்கை 26903 பேர் ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 952 பெண் குழந்தைகள் வீதமாக அமைகிறது. பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 35,332 மற்றும் 502 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 83.7%, இசுலாமியர்கள் 6.93% , கிறித்தவர்கள் 8.56% சமணர்கள் 0.15% பிறர் 0.66% ஆகவுள்ளனர்.[5]\nதிருவொற்றியூரில் மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து முனையம் உள்ளது. மா.போ.கா பேருந்துகள் திருவொற்றியூரில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப் படுகின்றன. இது தவிர மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் சில, இங்கிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படுகிறது.\nசென்னை சென்ட்ரல் - கும்முடிபூண்டி தொடர்வண்டித்தடம் திருவொற்றியூர் வழியாக செல்கிறது. திருவொற்றியூர் தொடருந்து நிலையம் மற்றும் விம்கோ தொடருந்து நிலையம் திருவொற்றியூரில் அமைந்துள்ளது. சென்னை மெட்ரோ தொடர்வண்டி நீட்டிப்பு பணிகள் தொடங்க உள்ளன.\nஆதிபுரீஸ்வரர் திருக்கோயில் தேவாரத் திருத்தலம்\nதிருவொற்றியூர் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதியாகும். வங்காள விரிகுடா கரையில் அமைந்துள்ள இப்பகுதியின் அருகில் மணலி பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை, எண்ணூர் அனல்மின் நிலையம், கே.சி.பி தொழிற்சாலை போன்ற தொழிற்சாலைகளும் மற்ற சிறு மற்றும் பெரும் தொழிற்சாலைகளும் திருவொற்றியூரய் சுற்றி அமைந்துள்ளன. இங்கு மனைகளின் குறைவான விலையில் கிடைத்ததால் மக்கள் இங்கு மக்கள் தொகை பெருக தொடங்கியது. சென்னையின் கூவம் ஆறு திருவொற்றியூரின் மேற்கு பகுதியில் பாய்கிறது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ திருவொற்றியூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்\nஆதிபுரீஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு\nஆவணித் திருநாளில் தேவரடியாருக்கு கிடைத்த சிறப்பு @ திருவொற்றியூர்\nதாமஸ் பாரி (சென்னை வியாபாரி)\n2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம்\nசென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்\nபெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள்\nசென்னைக் குடிநீர் வடிகால் வாரியம்\nசென்னைப் பெருந��ர் வளர்ச்சிக் குழுமம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nபி. எஸ். அப்துர் ரகுமான் பல்கலைக்கழகம்\nஅம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை\nடி. ஜி. வைஷ்ணவா கல்லூரி\nதேசிய சித்த மருத்துவ நிறுவனம்\nசென்னை அரசினர் பொது மருத்துவமனை\nசென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்\nசென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம்\nசென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்\nசென்னை புறநகர் பேருந்து நிலையம்\nசர்தார் பட்டேல் சாலை, சென்னை\nசென்னைத் துறைமுகம் – மதுரவாயல் விரைவுச்சாலை\nசென்னை ஒற்றைத் தண்டவாளப் பாதை\nமகேந்திரா உலக நகரம், புது சென்னை\nசர்வதேச தொழில்நுட்ப பூங்கா, சென்னை\nசென்னையில் உள்ள தொழில்நுட்ப பூங்காக்கள் பட்டியல்\nஅறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா\nதண்டையார்பேட்டை வட்டம் · அமைந்தக்கரை வட்டம் · அயனாவரம் வட்டம் · எழும்பூர் வட்டம் · கிண்டி வட்டம் · மாம்பலம் வட்டம் · மயிலாப்பூர் வட்டம் · பெரம்பூர் வட்டம் · புரசைவாக்கம் வட்டம் · வேளச்சேரி வட்டம் · திருவொற்றியூர் வட்டம் · மதுரவாயல் வட்டம் · ஆலந்தூர் வட்டம் · சோழிங்கநல்லூர் வட்டம் ·\nபெருநகர சென்னை மாநகராட்சி · மண்டலங்கள்\nதிருவல்லிக்கேணி· மயிலாப்பூர்· தியாகராய நகர்· சைதாப்பேட்டை· ஆழ்வார் பேட்டை· கிண்டி· சாந்தோம் · அடையாறு · திருவொற்றியூர்· ராதாகிருஷ்ணன் நகர்· பெரம்பூர்· கொளத்தூர்· திரு.வி.க.நகர்· இராயபுரம் · வில்லிவாக்கம்· எழும்பூர் · துறைமுகம்· சேப்பாக்கம்· அண்ணா நகர்·\nபுழல் ஏரி · சோழவரம் ஏரி · செம்பரம்பாக்கம் ஏரி\nகபாலீஸ்வரர் கோயில் · திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் · காரணீசுவரர் கோவில் · வடபழநி முருகன் கோவில்\nஅண்ணா பல்கலைக்கழகம் · சென்னை பல்கலைக்கழகம் · தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் · சென்னை கிருத்துவக் கல்லூரி · மாநிலக் கல்லூரி · பச்சையப்பன் கல்லூரி · லயோலா கல்லூரி · அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி\nவள்ளுவர் கோட்டம் · விவேகானந்தர் இல்லம் · மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் · அரசு அருங்காட்சியகம், சென்னை · கிண்டி தேசியப் பூங்கா · அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா · சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை · தட்சிண சித்ரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2019, 16:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/goat/", "date_download": "2019-08-19T00:21:24Z", "digest": "sha1:2UY2DNP2UVYJDR6BIWZ5WHJX7CZIMSPG", "length": 26407, "nlines": 174, "source_domain": "vithyasagar.com", "title": "goat | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n1 விடு விடு மதமாவது சாதியாவது மண்ணாவது; போவது உயிரெனில் யாராயினும் தடு; உயிர்த்திருத்தல் வலிது.. ———————————————————————— 2 ஐயோ சுனாமி நிலநடுக்கம் புயல் மழை வெள்ளம் மரணம் மரணம் கத்தாதே, ஏதேனும் செய் ———————————————————————— 3 ஒருவேளை பட்டினி மரணத்தைவிட வெகு சிறிது சிலரின் மரணத்தை ஒரு வேளை சோறோ கையளவு நீரோதான் தீர்மாணிக்கிறது, … Continue reading →\nPosted in பறந்துப்போ வெள்ளைப்புறா..\t| Tagged amma, angry, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆடு, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், இளையவர், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழவன், கிழவா, கிழவி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சின்னவர், சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தத்தா, தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தாதி, தாத்தா, தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெரிசு, பெரியவர், பெருசு, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாடு, மாண்பு, மாத்திரை, முதியவர், மூச்சு, மூத்தவர், ரகசியம், ரணம், வசதி, வயதானவர், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, baffalo, cow, goat, maadu, madu, pasi, thaatha, thaattha, thatha, ungry\t| பின்னூட்டமொன்றை இடுக\n50, தாத்தா என்றொரு தலைமுறைகளின் நாயகன்..\n“தாத்தா” இந்தச் சின்ன வார்த்தையிலிருந்து முளைத்தது தான் எங்களின் மூன்று தலைமுறையும்.. ஊரெல்லாம் சுற்ற எங்களுக்குக் கிடைத்த முதல் சிறகு எங்களின் தாத்தாவின் தோள்களும் நடந்தோடும் கால்களும் தான்.. அம்மா அடித்தாலும் அப்பா அடித்தாலும் ஓடி ஒளியவும் கண்ணீர் துடைக்கவும் தாத்தாவின் வெள்ளைவேட்டியே எங்களுக்கு முதல் முந்தானையாக இருந்தது.. விலை மலிந்து கிடைக்கும் பழைய பழமும் … Continue reading →\nPosted in பறந்துப்போ வெள்ளைப்புறா..\t| Tagged amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆடு, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், இளையவர், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழவன், கிழவா, கிழவி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சின்னவர், சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தத்தா, தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தாதி, தாத்தா, தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெரிசு, பெரியவர், பெருசு, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாடு, மாண்பு, மாத்திரை, முதியவர், மூச்சு, மூத்தவர், ரகசியம், ரணம், வசதி, வயதானவர், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, baffalo, cow, goat, maadu, madu, thaatha, thaattha, thatha\t| 2 பின்னூட்டங்கள்\n49, கல் நட்டோரே; கவிதைக்கு ஒன்றும் நடுங்களேன்..\nஅம்மாவை காணாதப் பிள்ளையி னழுகை அணைத்து முத்தமிட்டவளின் பிரிவு இழுத்துக் கட்டிக்கொள்ளும் தோழமை இனி இல்லாது போனவரின் மரணம் இப்படிச் சொல்லாமல் விடுபட்ட – கவிதையினுள் நிகழ்கிறது எனக்கான தற்கொலை.. எட்டிப் பார்த்த முகம்போல எழுத்து நேரில் நின்றிருந்தும் – ஏனென்றுக் கேட்டிடாத தவிப்பு உறவின் பகையிலழும் சிறுபிள்ளையின் ஏக்கம் பகலென்றும் இரவென்றும் நேரும் அநீதியின் … Continue reading →\nPosted in பறந்துப்போ வெள்ளைப்புறா..\t| Tagged amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆடு, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாடு, மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, baffalo, cow, goat, maadu, madu | 2 பின்னூட்டங்கள் | தொகு | பின்னூட்டமொன்றை இடுக | தொகு, Tagged aadu\t| 1 பின்னூட்டம்\nPosted on மார்ச் 28, 2015\tby வித்யாசாகர்\nஆடிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா அழகுமயிலப் போல நீயும் தோகை விரித் தாடிவா, கிழங்கு வத்தல் தின்னலாம் கண்ணாமூச்சி ஆடலாம் குனிந்து நிமிர்ந்து குதிக்கலாம் குச்சி தள்ளி ஓடலாம் ஆடிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா நாலுபாய்ச்சல் குதிரைப்போல துள்ளித் துள்ளி ஓடி வா, நொண்டி காலு ஆடலாம் நிலாமேல ஏறலாம் மூச்சடக்கி ஓடலாம் … Continue reading →\nPosted in சிறுவர் பாடல்கள், பாடல்கள்\t| Tagged aadu, amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆடு, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குணம், குழந்தைப்பாடல், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சிறுவர் பாடல், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பாடல், பாட்டு, பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாடு, மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, baffalo, cow, goat, maadu, madu | 2 பின்னூட்டங்கள் | தொகு\t| 2 பின்னூட்டங்கள்\n43) செத்துமடியாதே செய்யத் துணி..\nPosted on மார்ச் 28, 2015\tby வித்யாசாகர்\nபறவைகள் பறக்கின்றன தூரத்தை உடைக்கின்றன.. பூக்கள் மலர்கின்றன முட்களையும் சகிக்கின்றன.. மரங்கள் துளிர்க்கின்றன மலர்களையே உதிர்க்கின்றன.. மணல்வெளி விரிகிறது மனிதத்தையும் கொடுக்கிறது.. மனிதன் பிறக்கிறான் மாண்டப்பின்பும் தவிக்கிறான் உலகை அழிக்கிறான் ஒரு சாதியில் பிரிக்கிறான் ஐயோ சாமி என்கிறான் ச��மியின் சூழ்ச்சுமம் மறக்கிறான் அந்தோ பாவம் என்கிறான் அத்தனைப் பாவமும் அவனே செய்கிறான்.. எல்லாம் நானே … Continue reading →\nPosted in பறந்துப்போ வெள்ளைப்புறா..\t| Tagged aadu, amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆடு, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாடு, மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, baffalo, cow, goat, maadu, madu | 2 பின்னூட்டங்கள் | தொகு\t| பின்னூட்டமொன்றை இடுக\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/priyanka-chopra-dress-controversy-in-social-networks/45030/", "date_download": "2019-08-19T00:25:26Z", "digest": "sha1:QT3XFKZZ2XJGFMLIFXZON2N4W7M7MKRC", "length": 6943, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "மேலாடையை திறந்த படி பிரியங்கா சோப்ரா - திருமணத்துக்கு பின்பும் இப்படியா? - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் மேலாடையை திறந்த படி பிரியங்கா சோப்ரா – திருமணத்துக்கு பின்பும் இப்படியா\nமேலாடையை திறந்த படி பிரியங்கா சோப்ரா – திருமணத்துக்கு பின்பும் இப்படியா\nபிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கவர்ச்சி உடை அணிந்து கலந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.\nபாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட வயதில் குறைந்த அமெரிக்க பாடகர் நிக் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார்.\nபொது இடங்களுக்கு கவர்ச்சி உடை அணிந்து வருவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போதும் மேலாடையை திறந்து விட்ட படி அணிந்திருந்த உடை மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது.\nஇந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘திருமணத்துக்கு பின்பும் இப்படியா உடை அணிவது’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nகுட்டி தல இவ்ளோ பெருசா வளந்துட்டாரா\nவனிதா கூறிய பதிலில் ஷாக் ஆன கமல் – மயக்கமடைந்த சாண்டி (வீடியோ)\nநேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா – கேட்டா ஷாக் ஆயிடுவீங்க\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,205)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,819)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,264)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,826)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,088)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,856)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,224)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=121300&name=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81,%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-08-19T00:24:32Z", "digest": "sha1:HHXLBVF4NYIN34IZ3O7NBDH5NDDWJYDV", "length": 21383, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: சீனு, கூடுவாஞ்சேரி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் T.SRINIVASAN அவரது கருத்துக்கள்\nபொது பால் விலை உயர்வு முதல்வர் விளக்கம்\nகடந்த ஐந்து வருடங்களாக விலையேற்றம் இல்லை. இப்போது தான் இருபத்து ஐந்து சதவிகிதம் உயர்த்தி உள்ளார்கள். அதற்கு இவ்வளவு கஷ்டமா. தமிழன் சினிமா தியேட்டரில் எவ்வளவு மேல் காசு கேட்டாலும் மகிழ்ச்சியாக விலை கொடுத்து வாங்குவான். டாஸ்மாக் கடையிலும் இதே கதிதான். ஆனால் நியாயமான விலையேற்றத்திற்கு கண்ணீர் விடுவான். பச்சை தமிழன் என்றால் இப்படி தான். 18-ஆக-2019 21:28:23 IST\nபொது அருண் ஜெட்லி கவலைக்கிடம் மத்திய அமைச்சர்கள் விசாரிப்பு\nஜேட்லி மருத்துவமனையில் அனுமதித்த செய்தி வந்ததிலிருந்து இன்று வரை திரு சுந்தரம் மிகவும் சுறுசுறுப்பாக பதிவுகள் இட்டுள்ளார். இன்று நான் நாளை நீ என்ற தத்துவம் அறியாதவர் போல. அது தான் உலக நியதி. இதில் விதிவிலக்கு இல்லை. ஜேட்லியின் நடவடிக்கைகளால் மிகவும் பாதிக்கப்பட்டவர் போல தோன்றுகிறது. வருத்தம் தான். ஜேட்லியின் நடவடிக்கைக்களை பாராட்டுபவர்களும் உண்டு. பூனைக் கண்ணை மூடினால் உலகம் அதற்கு மட்டுமே இருட்டு. மற்றவர்களுக்கு அல்ல. 18-ஆக-2019 14:07:49 IST\nபொது அதிகாரிகளுக்கு கலெக்டர் நன்றி\nஅத்திவரதர் தன்னுடைய பக்தர்களை தானே காப்பாற்றிவிட்டார். இந்த பொன்னையா போன்ற திராவிட கழக அனுதாபி பக்தர்களுக்கு சாதாரண வசதி கூட செய்து கொடுக்காத நிலையிலும் கோடிக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. பக்தர்கள் தரிசனத்தை தவிர்கவும் எங்களால் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று தினசரிகளில் எச்சரிக்கை விடுக்கும���வுக்கு அவருக்கு உரிமைகள் இருந்துள்ளது இந்த திராவிட மண்ணில். நல்ல வேளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் தலையீட்டால் இவரது ஆட்டம் நின்றது. இவரை நாகூர் தர்கா மற்றும் வேளாங்கண்ணி மாதா கொண்டாட்டத்தின் போதும் அதை நிர்வகிக்கும் பொறுப்பை கொடுக்க வேண்டும். அப்போது தான் இவர் அடங்குவார். 17-ஆக-2019 17:28:29 IST\nபொது தீவிர சிகிச்சையில் அருண் ஜெட்லி\nரூபாய் நோட்டு செல்லாது என்ற சட்டத்தினால் எப்படி ஏழை வயிறறெரிச்சல் அடைவான். ஏழை என்றால் ரூபாய் நோட்டு இல்லாதவன் என்று அர்த்தம். ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பினால் மிகவும் பாதிக்கப்பட்டது தினமும் ஊழலில் திளைக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல் வாதிகள் மட்டுமே. உங்கள் பதிவிலிருந்தே தெரிகிறது நீங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட வர்கம் என்று. கவலைப்பட வேண்டாம். நாணயமாக ஈட்டிய காசு தான் நிலைக்கும். 17-ஆக-2019 09:36:02 IST\nபொது கயிறும், திலகமும் ஜாதி அடையாளமா கல்வி இயக்குனர் சுற்றறிக்கைக்கு வலுக்கிறது எதிர்ப்பு\nமுத்தலாக் விஷயத்தில் முதலில் உச்ச நீதி மன்றத்தை அணுகியது பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் தான் என்பது தங்களுக்கு தெரியுமா அல்லது தெரியாதது போல் நடிக்கிறீர்களா. அரசு ஒன்றும் தேலையில்லாமல் அதில் மூக்கை நேழைக்கவில்லை. இந்த கயிறு மற்றும் திலக விஷயத்தில் யாரும் நீதி மன்றத்தை அணுகவில்லை. இந்து எதிர்ப்பு அதிகாரிகளின் தன்னிச்சை செயல் தண்டிக்கப்பட வேண்டும். 15-ஆக-2019 14:52:48 IST\nஅரசியல் ஐ.சி.யு.,வில் ஜெட்லி தொடர்ந்து தீவிர சிகிச்சை\nதிரு சுந்தரம் உங்களின் வக்கிர எண்ணம் தெளிவாகிறது. ஆண்டவனின் ஆணைக்கு அனைவரும் அடி பணிந்தே ஆகவேண்டும்.எல்லாம் அவன் செயல். இல்லை என்றால் ஜெயலலிதா உடல் நலம் குன்றி அப்போலோவில் இருந்த போது கட்டுமரம் சுயநினைவோடு நாளொன்றுக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருந்தது. அவர் மறைந்தவுடன் கட்டுமரமும் நினைவாற்றல் இழந்து ஆட்சியைப் பறிக்குமளவு சாணக்கியத்தனம் இருந்தும் ஆண்டவன் அதைப் பயன்படுத்த முடியாமல் செய்துவிட்டார். தீயசக்திகளிடம் எவ்வளவு பணமிருந்தும் என்ன பிரயோஜனம். ஆட்சியை பிடிக்க முடியவில்லையே. தினமும் புலம்பலே தொழிலாகியது. நடைபாதை வாசியின் நிம்மதி கூட இந்த கூட்டத்திற்கு கிட்டவில்லை. கெட்ட எண்ணங்கள் என்றும் நிறைவேறாது. 14-ஆக-2019 12:39:39 IST\nப���து காஞ்சிபுரம் கலெக்டருக்கு நோட்டீஸ்\nஇந்த பொன்னையா.இ.ஆ.ப அவர்கள் தமிழக தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டவர். அகில இந்திய சிவில் சர்விஸ் மூலமாக வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்ல. ஆகையால் இவரது நடவடிக்கை ஏற்றுக்கொள்ள கூடியதே. 13-ஆக-2019 21:27:48 IST\nபொது ரூ.45 ஆயிரம் கோடிக்கு ஜி.எஸ்.டி முறைகேடு\nஅதென்ன வந்தேரிகள். தமிழகத்தில் குஜராத்தி இல்லாத ஊரை பார்க்க முடியுமா. கிராமமானாலும் சரி பெரிய ஊராக இருந்தாலும் சரி மார்வாடிகள் முதலில் வந்து வட்டிகடையை வைத்து தமிழர்களின் அவசர பணத்தேவையை நிறைவு செய்கின்றனர். டாஸ்மாக் தமிழர்கள் போகாத மார்வாடி கடையே கிடையாது. சுமார் ஐம்பது அறுபது வருடத்திற்கு முன் எடுக்கப்பட்ட சினிமாவில் கூட இவர்களை பார்க்கலாம். மிகுந்த உழைப்பாளிகள். வியாபாரத்திற்காக பிறவி எடுத்தவர்கள். எப்படி தீயசக்திகள் ஊழல் செய்வதற்காக பிறந்தது போல. அந்த வந்தேரிகளை நம்பித்தான் பல தமிழ் குடும்பங்கள் பிழைக்கின்றன என்பதை மறுக்க முடியாது. 13-ஆக-2019 19:14:23 IST\nபொது ரூ.45 ஆயிரம் கோடிக்கு ஜி.எஸ்.டி முறைகேடு\nதமிழ் பாய் ஒன்றும் சும்மானாத்துக்கும் ஓட்டு போடவில்லை. தங்களது கள்ளக கடத்தல் தங்கு தடையின்றி நடைபெறவும் நாட்டில் மற்ற இடங்களில் குண்டு வெடிப்பதற்கும் இந்த சலுகையை பயன்படுத்துகிறார்கள். மார்க்கம் என்றால் சும்மா இல்லை. 13-ஆக-2019 17:08:32 IST\nபொது ஆக., 17 ல் குளத்திற்குள் செல்வார் அத்திவரதர் கலெக்டர்\nஅத்திவரதர் தரிசன ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் நிர்வாகம் கையாண்ட விதம் திருப்த்திகரமாக இல்லை. ஏதோ கூலிக்கு மாரடைப்பது போல் இருந்தது. தங்களது முழு ஈடுபாடு இல்லாமல் ஏனோ தானோ என்று செய்து விட்டனர். அரசாங்க துறைகளில் காசு பார்க்க முடியாத சில அலுவலகங்கள் உண்டு. அதில் வேலை செய்வதற்கு பலருக்கு விருப்பம் இருக்காது. ஒரு வேளை இந்த அத்திவரதர் தரிசனமும் அத்துறையை சார்ந்தாக இருந்திருக்கும் போல. பக்தர்களே தரிசனத்தை தவிருங்கள் என்ற பொது அறிவிப்பு. முற்றிலும் கையாலாக நிலை. கோவிலைச் சுற்றி எவ்வளவு பெரிய ப்ராகாரம். இதைப் பயன்படுத்தி சிறப்பாக தரிசனத்திற்கு ஏற்பாடுகள் செய்திருக்கலாம். சுகாதார ஏற்பாடுகள் மிகவும் மோசம். உண்மையிலேயே தரிசனத்தை முடித்துவிட்டு உயிருடன் வெளியே வந்தது மறு பிறவி என்பதை மறுக்க முடியாது. 13-ஆக-2019 03:15:55 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/124577?ref=rightsidebar", "date_download": "2019-08-18T23:31:40Z", "digest": "sha1:KITAPHDYNR5KFCK772FTXFEKBDBPNZI4", "length": 8181, "nlines": 121, "source_domain": "www.ibctamil.com", "title": "ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவித்தார் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்! - IBCTamil", "raw_content": "\nசிறுநீர் கழிக்க தவித்த சிறுவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர்\nயாழ் மக்களுக்கு பேரிடியாக விழுந்த ரணிலின் அறிவிப்பு\nவெளிநாடொன்றின் கடற்கரை நகரில் பசியுடனும் நீர்சத்து குறைபாட்டுடனும் வீதியில் அலைந்து திரிந்த இலங்கையர்\nசெய்தி வாசித்துக்கொண்டிருக்கும்போதே வெள்ளத்தில் மூழ்கிய பத்திரிகையாளர்\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்; வெளியானது புதிய தகவல்\nதிருமண நிகழ்வில் நடந்த பயங்கரம்; மண்டபம் முழுவதும் சிதறி கிடக்கும் 63 பேரின் உடல்கள்\nமற்றுமொரு முக்கிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்கை அரசியலில் அதிரடி திருப்பம்; மைத்திரியின் அதிரடி பேச்சில் அதிர்ந்து போயுள்ள கொழும்பு\nயாழில் நித்திரைக்கு சென்றுவிட்டு காலையில் எழுந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமலேசியா, யாழ் மானிப்பாய், கனடா\nபுங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரம்\nஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவித்தார் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்\nஜனாதிபதிதேர்தல் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 07 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்\nஇந்தக்காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் சபாநாயகர் அறிந்துள்ளனர்.\nஎனினும் தேர்தல் திகதியை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது.ஜனாதிபதியும் விரைவில் தேர்தலை நடத்த அழைப்பு விடுக்க முடியும்.குறிப்பிட்ட திகதிக்கு அப்பால் தேர்தல்களை ஒத்திவைக்க அவரால் முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2009/10/blog-post_8773.html", "date_download": "2019-08-18T23:54:45Z", "digest": "sha1:WAJBP2OEDXNBYL6UI62A62FBPRAMIXGP", "length": 134247, "nlines": 358, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: கியூபாவில் பெண்களும் அதிகாரமும் - ஜெர்மேன் கிரியர்", "raw_content": "\nகியூபாவில் பெண்களும் அதிகாரமும் - ஜெர்மேன் கிரியர்\n( புதுவிசையில் வெளியான இக்கட்டுரை நன்றியுடன் மீள்பிரசுரிக்கின்றோம்)\n1939ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிறந்த பெண்ணியவாதி கல்வியலாளர், விமர்சகர், மற்றும் செய்தியாளர். 1970ல் வெளிவந்த (The Female Eunuch) \"பெண் அலி\" என்ற நூல் மூலம் உலகப் புகழ் பெற்றார்.\nஇவரது பிற நூல்கள் தடை ஓட்டம் (The Obreacle Race) 1979\nஉடலுறவும், தலைவிதியும் - மனிதப்பொலிவின் அரசியல் 1984 (Sea and Descing The politics of Human Ferkilicy)\nஅப்பா, உங்களை எங்களுக்கு கொஞ்சமும் தெரியாது (1989) (Daddy, We Hardly Knew you)\nஜெர்மேன் கிரையர் பற்றி குளோரியா ஸ்டைனம் சொன்னது: பெரும்பாலும் பெண்கள் மகிழ்ச்சியடையாத ஒன்றில் அவர் மகிழ்ச்சி அடைகிறார். அதனால், அது மதிப்பு வாய்ந்தது. அது, வெளியே வந்து, ஆண்களுடன் சண்டை போடுவது.\nநெஞ்சம் பதைபதைக்க கியூபாவுக்கு வந்தேன். 1971ம் ஆண்டு ஜமைக்காவில் ‘மூன்றாம் உலகத்துடன்’ எனக்கு தொடர்பு ஏற்பட்டபிறகு, கியூபா ஒன்றும் ஏமாற்றோ, தோல்வியோ இல்லை என்பது வளரும் நாடுகளுக்கு எவ்வளவு எரி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நான் உணர்ந்திருந்தேன். ஆண்டுகள் கடந்து செல்லச்செல்ல நான் பம்பாயின் சேரிகளிலும், மொராக்கோ துனிஸ், யுகாடான் ஆகிய இடங்களிலுள்ள சன்னலில்லாத குடிசைகளைத்தாண்டி, உத்திர பிரதேசத்தின் தூசியின் ஊடாகவும் வடகிழக்கு பிரேஸிலின் தொற்றுநோய் மிகுந்த அழுக்குப் பிரதேசங்களிலும், போகாட்டாவிலும், குவாட்டமாலாவின் மலைப்பிரதேசங்களிலும் சுற்றித்திரிந்தேன்.\nஎனது ஒவ்வொரு அடியும், ஆணாதிக்கமயமான வளர்ச்சி நிதி உதவி, எந்த அளவிற்கு பயனற்றது என்பதை உணர்த்தியது. எண்பதுகளில், வளரும் நாடுகளின் வெளிநாட்டுக்கடன் அந்நாடுகளின் மீது காளான்களாக வளர்ந்து நிற்க, நிலமில்லா ஏழைகளின் எண்ணிக்கை நாள்தோறும் பல்கிப்பெருக, சரியானதொரு மாற்று கண்ணில் படாமல் நழுவுகிறது. மேற்கத்திய பெரும் தகவல் பரப்பு சாதனங்கள் எனக்கு கற்பித்ததுபோல, நிறுவன மயமாக்கப்பட்ட ஏழ்மையும், அதிகார வர்க்க சொல்லாடலும், அடக்கு முறையும் நிறைந்ததுதான் கியூபா என்பது உண்மையானால், இருள் சூழ்ந்த எதிர்காலம் விடிவதற்கு எந்த அறிகுறியும் இல்லை. கியூபாவின் புரட்சி, உண்மையில் மக்களின் புரட்சியாக இருக்குமானால், மிகப்பெரிய சக்தி கியூபா நாட்டையே கரிபிய கடலிலிருந்து தூக்கி வீசினாலும், கியூபா மக்களை ஒன்றும் செய்துவிட முடியாது.\nஎன்னுடைய வருகை, FMC என்று சுருக்கமாக அழைக்கப்படும் கியூப பெண்கள் கூட்டமைப்பின் நான்காவது மாநாட்டுடன் ஒன்றிணைந்து போனது. ஹவானா முழுவதும் விளம்பரப் பதாகைகளும், சுவரொட்டிகளும், மாநாட்டை அறிவித்தன. ‘ஒட்டுமொத்த பெண்கள் சக்தியும் புரட்சியின் சேவைக்காக’. மாநாட்டுக்கான சின்னம், கலாஷ்னிகாவ் துப்பாக்கிகளும், மரிபோஸா அல்லி மலர்களும் இணைந்த நவீன கலவை ஓவியமாக இருந்தது. இரண்டின் பாதிப்பு குறித்து நான் அதிகம் அக்கறைப்படவில்லை. ரம்பாவில் இருந்த ஒளி பாய்ச்சப்பட்ட கண்காட்சி அரங்கம் பெண்களின் கைவசம் கொடுக்கப்பட்டிருந்தது. வரிசையாக வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டிகளில் கீயூபப்பெண்கள் வரலாறு வண்ண வீடியோப் படங்களாக காட்டப்பட்டன. தொடர்ச்சியாக இருந்த அரங்குகள் மார்பக புற்றுநோயை கண்டறியும் சோதனை முதல் வாசனை திரவியங்கள், முடியை சுருள் முடியாக்கும் கருவிகள் வரை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.\nதங்கள் பின்பாகங்கள் வெளித்தெறித்துவிடும் போன்ற டைட்டான எலாஸ்டிக் பேண்டுகளை அணிந்திருந்த பெண்கள், நான்கு அங்குல உயரமுள்ள ஹைஹீல்ஸ் காலணிகளில் இருந்து விழுந்து விடாமலிருக்க தங்கள் துணைவர்களின் தோளைப்பற்றியவாறு கண்காட்சி அரங்கினுள் நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களது நகங்களும், முகங்களும் கோரமாக வண்ணம் பூசப்பட்டிருந்தன. அவர்களது கூந்தல், சுருட்டப்பட்டு, சாயம் பூசி, கருமை பூசப்பட்டிருந்தது. அவர்களது உடைகளும், உள்ளாடைகளும், 2 அல்லது 3 சைஸ் சின்னதாக இருந்ததால் சதை எல்லா இடங்களிலும் பிதங்கி வ��ிந்தன. பெரும்பாலோனோர், கல்வி அரங்குகளை வேகமாக தாண்டிப்போய், வண்ணம் பூசிய மூன்று ஆட்டக்காரர்கள் ஆடும் பால் இச்சை தூண்டும் ரும்பா ஆட்டத்தை ரசிக்கச்சென்றார்கள். தனியருத்தியாக நான் செல்வதைப்பார்த்தவுடன், சில ஆண்கள் என்னைப் பார்த்து, ‘ப்ஸ்ஸ்..... ப்ஸ்ஸ்.....’ என்று நாயைக் கூப்பிடுவதுபோல என்னை கூப்பிட்டார்கள்.\nஅடுத்த நாள், வெளியுறவுத்துறையைச் சேர்ந்த எனது வழிகாட்டி என்னை, FMC மாநாட்டின் முதல் அமர்வுக்கு என்னை அழைத்துச் சென்றார். பாதுகாப்பு பலமாக இருந்தது. அரங்கத்தின் பின்னாலிருந்து செய்தியாளர் பகுதிக்கு வழி நடத்தப்பட்டேன். அங்கு உடனடி மொழிபெயர்ப்புக்கான எந்த வசதியும் இல்லை. எனது டேப் ரெக்கார்டரை கைப்பிடிச் சுவரின் மீது வைக்குமாறு ஒரு போலீஸ்காரர் பணித்தார். அதே போல் வைக்கப்பட்ட ஒரு டேப்ரிக்கார்டர் தவறி ஒரு அடி கீழே இருந்த பங்கேற்பாளர் ஒருவரின் மூளையை பதம்பார்க்க நேர்ந்ததாக பின்னால் தெரிந்து கொண்டேன். ஆனால், கியூபா தன்னைப்பற்றி கொஞ்சமே பார்க்கவும், கொஞ்சமே புரிந்துகொள்ளவும் என்னை அனுமதிக்கும் என்று புரிந்தது.\nஅந்த நாள் முழுவதும், மாநாட்டின் 157 அதிகாரபூர்வ அறிக்கை வாசிப்பதிலேயே கழிந்துபோனது. அறிக்கையை வாசித்தவர், கியூப பெண்கள் கூட்டமைப்பின் தலைவரும், பொலீட் பீரோவின் மாற்று உறுப்பினரும், கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் உறுப்பினரும், ஃபிடலின் சகோதரரான ராவுல் காஸ்ட்ரேவின் மனைவியுமான வில்மா எஸ்பின். அவர் அறிக்கையை பிழையில்லாமல் நிதானமாக வாசித்தார். அவருடைய இப்போதைய பருத்த தோற்றம், சியாரா மாய்ஸ்டாவில் கெரில்லா வீரர்கள் மறைந்திருந்த நாட்களில், மருத்துவ உதவி குழுவை அமைத்து போராடிய ஒல்லியான பெண் தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. அவர் என்றும் கவர்ந்திழுக்கக் கூடிய பேச்சாளர் இல்லை என்று நான் புகார் செய்தேன். அதற்கு பிரதிநிதிகளில் ஒருவர் பதிலளித்தார் \"அவர் எங்களை கவரவேண்டிய அவசியமில்லை, எங்களுக்கு அவரைத் தெரியும், அவர் எங்கள் வில்மா\".\nவில்மாவுக்கு பக்கத்தில், வரிசையாக உட்கார்ந்திருந்த நிர்வாக பொறுப்பாளர்களுடன் அமர்ந்து அறிக்கையை அமைதியாக படித்துக் கொண்டிருந்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. ஃபிடல் ஒரு சர்வாதிகாரத் தலைவர் போல திடீரென மேடையில் தோன்ற���, அதிகார வர்க்க சொல்லாடல்களால் அமைந்த அறிக்கை ஒன்றை பேசிவிட்டு, மேலும் முக்கியமான அரசுப்பணிகளுக்காக போய்விடுவாரென நான் எதிர்பார்த்தேன். என்னை ஆச்சரியப்படுத்தும் வகையில் முழுநாளும் அவர் அங்கு அமர்ந்து, படித்துக் கொண்டும், தாடியை வருடியவாரு சிந்தித்தவாறும், பேச்சுக்களை செவிமடுத்தவாறும் இருந்தார். அடுத்த நாளும் அவர் அங்கிருந்தார்.\nபணியிடத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாரபட்சம் குறித்து ஒரு பங்கேற்பாளர், உரத்த குரலில் முழங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு ஆணின் குரல் குறுக்கிட்டது. ‘இதுதான் பிரட்சனையின் அடிப்படை இல்லையா பெண்கள் வேலைக்குச் செல்வது, சன்னமான சற்றே உச்ச ஸ்தாயியில் இருந்த அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் யாரெனப் பார்த்தேன். அது காஸ்ட்ரோவுடையது. சீக்கிரமே, ஒவ்வொரு கியூபன் அவரை அழைப்பதுபோலவே ஃபிடல் (காம்பனைரே ஃபிடெல்) என்று அழைக்க நான் பழகிக் கொண்டேன். வாதத்தில் பங்கேற்கும் ஆர்வத்துடன், வாதத்தை தலைமையேற்பதில் அல்ல, பங்கெடுப்பதற்கான ஆர்வத்துடன் ஃபிடெல் முன் சாய்ந்து பேசிக்கொண்டிருந்தார்.\nவிவாதம் மேலும் இயல்பானதாகவும், தன்னிச்சையானதாகவும் மாறியிருந்தது, பங்கேற்பாளர்கள் கைகளை உயர்த்தி வாய்ப்பு பெற்று, வேலைவாய்ப்பு கிடைப்பது குறித்து குறிப்பாக பேசினார்கள். பெரும்பாலும் குடும்ப பொறுப்புகள் காரணமாக, வேலையிலிருந்து நின்று விடுவதாக பெண்கள் கூறினர். கியூப குடும்ப கோட்பாட்டிற்கு தக்கவாறு, வீட்டுவேலையிலும், குழந்தை பராமரிப்பதிலும் ஆண்கள் தங்கள் பொறுப்பை இன்னமும் தட்டிக் கழித்து வருவதாக ஃபிடல் சொன்னார். வேலைக்கு மட்டம் போடும் வழக்கம், பெண் தொழிலாளர்களைவிட ஆண்கள் மத்தியில் அதிகம் இருப்பதை பெண்கள் தெரிவித்தனர். அரசுத்தலைவர், தனக்கு வாய்ப்பு வேண்டும் என கை தூக்கி கேட்டபோதும், அமர்வின் தலைவர் சில சமயங்களில் அவரை அலட்சியம் செய்தார். சில தடவை, பிரதிநிதிகள், சத்தமாக அவரை எதிர்த்து பேசினர். சிலர் ஊளையிடவும் செய்தனர்.\nஃபிடல், ஃபிடல் என எல்லோரும் ஆர்வமாக ஆர்ப்பரிப்பார்கள் என எதிர்பார்த்திருந்த நான், இதை எதிர்பார்க்கவில்லை. மார்கரெட் தாட்சர் குறித்தும், இந்திராகாந்தி குறித்தும் நினைத்துப் பார்த்தேன். இருவருக்குமே மற்றவரது கருத்தை செவிமடுப்பது என்பது அசாத்தி���ம். அதுவும் மாற்றுக் கருத்துடையவர் என்றால். எல்லா சமயங்களிலும், ஃபிடல் ஜோக்கடித்தார், நகைச்சுவையான ஒப்பீடுகளைச் செய்தார், பிரதிநிதிகள் பருண்மையான, யதார்த்தமான உதாரணங்களை கொடுக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தினார். புள்ளி விவரங்கள் என்று சொல்லிட, தற்போதைய புள்ளி விவரத்தை சொல்லி அமைச்சரின் சல்ஜாப்பை அம்பலப்படுத்தினார். அமைச்சர்களைத் தவிர மற்றெல்லோரும் பெரிதும் ரசித்தனர்.\nஅமர்வுகள் முடிவுக்கு வந்தபோது, பெண்கள் எழுந்துநின்று, பல வண்ண நைலான் ஜார்ஜெட் கழுத்துப்பட்டைகளையும் ஒத்த நிறமுடைய ப்ளாஸ்டிக் மலர்களையும் அசைத்து, மராக்காக்களையும், மணிகளையும் வாசித்து, கைகளை தட்டி, “வேலை வாய்ப்புக்காக கல்விக்காக ஃபிடலுடன் உறுதியாக, ஃபிடலுடன் உறுதியாக”, என்று வெடிக்கும் குரலில் பாடினர். இடுப்புகள் அசைந்தன. கழுத்துப்பட்டைகள் ஒளிர்ந்தன. மலர்கள் ஆடின, ஒத்திசைந்த ஆரவாரம், அந்தப் பிருமாண்ட கட்டடத்தைச் சுற்றி அதிர்ந்தது.\nஒரு வெல்ஷ் கால்பந்து ரசிகர் பட்டாளத்தையே உறையவைக்கம் விதத்தில், பெண்கள் ஏற்படுத்திய ஆரவாரத்தைக் கேட்டு, சோர்வடைந்திருந்த தொழில்முறை மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தங்கள் அலுவலகங்களை விட்டு வெளியே வந்து பார்த்தனர். ஃபிடல் குறித்தும், தங்களைப் பற்றியும் பெண் பங்கேற்பாளர்கள் அமைந்த பெருமகிழ்ச்சியை பார்த்து பிறகு, அவர்களது அடிக்கும் நிறத்திலான மோசமாக தைக்கப்பட்ட செயற்கை இழை உடைகளையும், உயரமான குதிகால் செருப்புகளையும் குறித்து நான் மறந்து போனேன். என்னுடைய உயர்வு மனப்பான்மையை விடுத்தும், அவர்களை ரசிக்க ஆரம்பித்தேன்.\nநான் வந்து கொஞ்ச நாட்களே ஆகியிருந்தபோதும், கியூபா குறித்து ஏதோ புதிராகவும், சிறப்பானதாகவும் என்னால் உணர முடிந்தது. வில்மாவிடமும், ஃபிடலிடமும் நாடகீயத்தன்மை இல்லாதது, அங்கு நிலவிய குழப்பமான நடத்தைகளின் ஓர் அங்கமாக இருந்தது. நுகர் கலாச்சார சமூகத்தில் உள்ளதுபோல, அங்கு மக்கள் தங்களை விற்கவில்லை. வாழ்க்கை என்பது தொலைக்காட்சி நிகழ்ச்சி அல்ல, அது கியூபாவில் நிஜம். ஒளிவட்டத்திற்கான போட்டியோ, மற்றவர்களை இழிவுபடுத்துவதோ அங்கே கிடையாது. வற்புறுத்துவதற்காகவோ, குழப்பத்தில் ஆழ்த்துவதற்காகவே அவர்கள் பேசினார்கள். நமக்கு இருப்பது போல, அவர்களுக்கு குடும்ப மற்று���் பாலியல் விவகாரங்களில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை.\nஃபிடெலுக்கு எத்தனை குழந்தைகள் என்பது குறித்து யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஏன், வில்மா பற்றி கூட. பொதுப்பணியிலிருந்தவர்கள், அவர்களது பணியை எவ்வளவு செம்மையாக செய்கிறார்கள் என்பதை வைத்தே அளவிடப்படுகிறார்கள். மேலும், அவர்கள் தங்களது படுக்கை துணைகளை, தாம்பத்ய வாழ்க்கையின் பறை சாற்றும் வகையில் பொது இடங்களுக்கு இழுத்துக்கொண்டு வருவதில்லை. கிசுகிசு பத்திரிக்கைகளும், விளம்பரங்களும் இல்லாத வாழ்க்கை, தடங்கல்கள் இல்லாத அற்புதமானதாக இருந்தது. இளவரசி டயானாவின் சமீபத்திய உடை, எலிசபெத் டெய்லரின் சமீபத்திய திருமணம், அமெரிக்க குடியரசுத் தலைவருக்கு ஏற்பட்ட ரத்தப்போக்குகள் போன்றவற்றிற்கு நிகரான விஷயங்கள் அங்கு இல்லை.\nநாளிதழ்கள், கொலை, கற்பழிப்பு குறித்து விவரிக்க வேண்டும் என்றும், (பத்தாண்டுகள் சம்பள அளவிற்கு பணம் கொடுத்து) தண்டிக்கப்பட்டவர்கள் தங்கள் செய்த குற்றத்தைப் பற்றி உணர்ச்சிகரமாக சொல்ல வைக்கவேண்டும் என்று சில கியூபன்கள் எண்ணுகிறார்கள். ஆனால், நான் சந்தித்த பெரும்பாலானோர் மியாமி தொலைக்காட்சியில் காட்டப்படும் கலாச்சாரம் குறித்து தெரிந்து வைத்திருந்தனர். அவர்கள் அதனை பைத்தியக்காரத்தானமாகவும், அருவருப்பானதாகவும் கருதினார்கள். மியாமியிலிருந்து கிடைக்கும் அமெரிக்க கலாச்சாரத்தில், பின்னிரவு ஆபாசப்படங்களும் அடக்கம். அமெரிக்காவின் மதிப்பை அதிகரிக்க அது ஒன்றும் உதவவில்லை. சில கியூபன்கள், மயிர் கூச்செரியும் முதலாளித்துவ வாழ்க்கை முறையை விரும்பலாம். ஆனால், நான் சந்தித்த அனைத்து கியூபன்களும் மைக்கேல் ஜாக்சனை விட எத்தியோப்பியா குறித்தும், குவாட்டமெலா குறிததும் அதிக ஆர்வம் காட்டினார்கள்.\nசிலியிலிருந்து வெளியேறி கியூபாவில் வாழும் ஒரு பெண் என்னிடம் சொன்னார், ‘நான் மேற்கு ஜெர்மனியில் இருந்திருக்கலாம். எனக்கு அவர்கள் நிறைய சம்பளம் கொடுத்தார்கள். ஆனால், அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது ஏதாவதொன்றில் முதலீடு செய்வதா பணம் கொஞ்சமாக இருந்தாலும், வாழ்க்கை இங்கே கியூபாவில் பரபரப்பாக இருக்கிறது. எப்பொழுதும் இங்கு ஏதாவது செய்ய இருக்கிறது. மக்கள், தங்கள் எதிர்காலத்தை தாங்களே உருவாக்குகிறார்கள். ஜெர்மனியில் எனக்கு உடம்பு சரியில்லாமல் போனால், நான் தனியே படுத்து அழிய வேண்டியதுதான். இங்கே, என் உணவுப் பங்கீட்டை வாங்க தியெண்டாவிற்கு ஒருநாள் போகவில்லையென்றால் கூட, மக்கள் உடனே உதவிக்கு வந்து விடுகிறார்கள்.\nஅவளது குளியலறையில், கழிவறை கோப்பையில் நீர் எப்பொழுதும் நிரம்பட வைக்கப்பட்டிருக்கும். ஏனென்றால், ஹவானாவில் தீவிர நீர்ப் பற்றாக்குறை இருக்கிறது. பெண்கள் எதிர் கொள்ளவேண்டிய பல்வேறு சிறு அசௌகரியங்களலி இதுவும் ஒன்று. ஆனால் எலிசபெத் கியூபா மீது கொண்டுள்ள வெறித்தனமான பற்றை அது கொஞ்சமும் குறைக்கவில்லை. அவளது குட்டி பால்கனியில் உட்கார்ந்து கொண்டு ‘அனெஜோ சோப்ரை லாரொகாஸை’ குடித்துக் கொண்டிருந்தோம். மேலேயும், கீழேயும் இருந்த சின்ன சின்ன வீடுகளிலிருந்து மக்கள் வெளியேயும், உள்ளேயும் போய் வந்து கொண்டிருந்தார்கள். கீழே, சாலையில் குவாகுவா என்று செல்லமாக அழைக்கப்படும் பழைய சிவப்பு நிற பேருந்துகளிலிருந்து, தொழிலாளர்கள் தொடர்ச்சியாக வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். எலிசபெத் சொன்னார், இது கடினமான வாழ்க்கை, ஆனால் நல்ல வாழ்க்கை.\nபாலுறவு, வேகம், பரபரப்பு இவை அளிப்பதைவிட மிகப்பெரியதொரு சாகசத்தில் ககியூப மக்கள் ஈடுபட்டிருந்தனர். சில சமயங்களில் அவர்களது ஆற்றல் வேகம் குறைந்துபோனாலும், மனோதைரியம் எப்பொழுதும் மேலோங்கியிருந்தது.\nகரும்பு மாத்திரமே பயிரிடப்படும் ஒரு பயிர்ப் பொருளாதாரம் உடைய ஒரு ஏழைநாட்டில், அதுவும் மற்ற பொருட்கள் அனைத்தையும் நாட்டிற்குள் வரவிடாமல் தடுக்கும் அமெரிக்க தடை உள்ள நாட்டில் அன்றாட வாழ்க்கையை நடத்துவதே கஷ்டமாயிருக்கும் நிலையில் மனோதைரியமே அவர்களை காப்பாற்றி வருகிறது. குறைந்த வளர்ச்சி என்பது, பொருளாதாரத்தைப் போலவே, மனசையும் மூளையும் சார்ந்த விஷயம் என ஒவ்வொரு கியூபனும் சொல்லுவார்கள். அடிப்படை கட்டுமான வசதிகளையும், தகவல் தொடர்வு சாதனங்களையும் உருவாக்கும் போராட்டத்தில், கியூப மக்கள் ரிசையில் நின்றால் இரண்டு மணிநேரத்திற்கு ஆகுமென்பதால், பிரயாணத்துக்கு பெட்டிகளை அடுக்க நேரம் இருக்காது என நான் பயந்தேன். இருந்தாலும், கடைசியில் யார் என்று கேட்டுவிட்டு, என் வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன்.\nநான் கீழே இறங்கி வந்தபோது, தேன் நிலவுத் தம்பதிகள், என்னை என் இடத்திற்கு அழை���்தார்கள். அப்பொழுது வரிசையில் எனக்கு முன்பாக நான்கு பேரே இருந்தனர். கொஞ்சநேரம் முன்பு, முன்பாக நான்கு பேரே இருந்தனர். கொஞ்ச நேரம் முன்பு, ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் அவர்களது திறமையின்மை குறித்து சத்தம் போட்டபோது, அவர்கள் தங்களது வேலை முறையை ஆதரித்துப்பேசினர். ஆனால், இப்பொழுது நான் வெட்கம் அடைந்தேன்.\nகியூபப் பெண்கள் மற்றும் அரசியல் அதிகாரத்துக்கும் இவற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போலத்தோன்றும். உண்மையில், இவை அவற்றுடன் முழுக்க முழுக்க தொடர்புடையவைதான். மக்கள் தினசரி எரிச்சல்களை, அமைதியாகவும், ஒத்துழைப்புடன் எதிர்கொள்கிறார்கள். ஏனென்றால், இந்தப்பிரச்சனைக்கு காரணம், ஒரு தனித்த ஆளும்வர்க்கத்தின் திறமையின்மையோ, பேராசையோ அல்லது ஊழலோ என்று அவர்கள் எண்ணவில்லை. பல்லாண்டுகால அறியாமை, நோய், ஏழ்மை பாரம்பரியம் உள்ள இருபத்தைந்து ஆண்டுகால தேசத்தை பீடித்துள்ள பல பிரச்சனைகளில் ஒன்றாகத்தான் இதைப் பார்க்கிறார்கள்.\nகியூபப் புரட்சியின் முதல் குறிக்கோள், எழுத்தறிவின்மை, நோய், சத்துணவுக் குறைபாடு ஆகியவற்றை எதிர்த்தொழித்து, கியூப மக்களை மக்களாட்சிக்கு தேவையான கடமைகளை செய்யும் வகையில் உருவாக்குவதே. பாதுகாப்பு அரண்களை தொடர்ந்து நிலை நிறுத்துவதிலேயே அவர்களது மனித வளமும் பிற வளங்களும் தீர்ந்து போய் விடுகிற போதிலும், தன்னார்வ உழைப்பின் பயனால், இந்த அடிப்படை குறிக்கோள்களை அடைந்துள்ளனர். உலக அளவில் சர்க்கரைப் பொருளாதாரத்தை லாபமயமாக்குவதற்கான கடும் போராட்டம், அமெரிக்க பொருளாதாரத் தடையினால் ஏற்பட்ட விளைவுகள். இவற்றை எதிர்கொண்டே இந்த மாபெரும் சாதனை நிகழ்ந்திருக்கிறது.\nஉடல்நலம் மற்றும் கல்வி குறித்த கியூபாவின் கூற்றுகள் உண்மைதானா என்பதை ஆராய்வதே என் முதல் பணியாக இருந்தது. எனவே, ஒரு காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, கிராமப்புறத்திற்கு நழுவினேன். ஒவ்வொரு ஊர், ஊராக சென்று அங்கிருந்த ‘பாலிகிளினிகோ’ எனப்படும் பல்சேவை மருத்துவமனை, நீர் வழங்குதல், மின்சாரம், ஊர் மக்களின் உடல் நலத்தின் தரம், தொழிற்துறை மற்றும் வேளாண்மையின் உற்பத்தித்திறன் ஆகியவற்றை தெரிந்து கொண்டேன். பின்புறத் தெருக்கள் வழியாகச் சென்று நான், சர்க்கரை ஆலைகளுக்கும், தொழிற்சாலை வாயில்களுக்கும் சென்றேன்.\nராணுவ பயிற்சிகளை பார்த்தேன். தன்னார்வத் தொண்டர் படை பூண்டு அறுவடை செய்வதையும், தக்காளிகளை அட்டைப்பெட்டிகளில் அடைப்பதையும் பார்வையிட்டேன். யாரும் என்னை வெறித்துப் பார்க்கவில்லை. பிச்சை கேட்கவும் இல்லை. ஆனால், காரில் ஏறிக்கொள்ளச் சொன்னால் மகிழ்ச்சியுடன் ஏறிக்கொண்டார்கள் (‘லா குவாகுவா எஸ்தா மால்’) பேருந்து வேலை செய்யவில்லை என்பதே வழக்கமான விளக்கம். நான் பார்த்த ஒவ்வொருவரும் நல்ல உடல் நலத்துடன், சுறுசுறுப்பாக, அமைதியான மன உறுதியுடன் இருந்தார்கள்.\nசில சமயங்களில் நான் எதிர்கொண்ட மகிழ்ச்சியற்ற மனிதர்கள் என்னை யதார்த்தத்திற்கு கொண்டு வந்தார்கள். தன்னுடைய மனோவியல் நிபுணர் அம்மாவுடன் வாரவிடுமுறை நாட்களை கழித்துவிட்டு, வார நாட்களை தன்னுடன் கழிக்க வரும் பத்து வயது மகளின் அப்பா (அவர் விடுதிப்பள்ளி ஒன்றில் சமையல்காரர்) சொன்னார். ‘நான் என் மகள் ஒரு கறுப்பனை கல்யாணம் செய்துகொள்ள அனுமதிக்க மாட்டேன்’. அப்பாவின் முட்டாள்தனத்தை பார்து, ‘ஓ, போப்பா’ என்று தலையை வேகமாக ஆட்டினாள் பத்துவயது மகள்.\nமேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி குறித்து எல்லோருக்கும் அக்கறை இருந்தது. சர்க்கரை உற்பத்தியை யந்திரமயமாக்குவதில் உள்ள கஷ்டங்களை அவர்கள் என்னிடம் விளக்கினர். ‘வேலையை மனதிமயமாக்குவது’ என்று அதை அழைத்தார்கள். தாவர மரபணுவியல், விலங்கு நோய்கள் குறித்த கேள்விகளுக்கு பெற்றோரை விடவும் பிள்ளைகள் புத்திசாலித்தனமான பதில்களை சொன்னார்கள்.\nகியூபாவின் அனைத்துப் போராட்டங்களிலும், பெண்கள் முன்னணியில் இருக்கின்றனர். தலைமறைவு போராட்டத்தின்போது, பெண்கள் மருந்துகளை விநியோகிக்கிற, அடிபட்டவர்களை குணப்படுத்துகிற வேலைகளையும், சியர்ரா மாஸ்ட்ராவில் பள்ளிகளில் பாடம் நடத்துவதையும் மேற்கொண்டிருக்கிறார்கள். ஐம்பதுகளில் கொரில்லாகளுக்கு தேவையான பொருள்களை வழங்கும், அவர்களை அரசுப்பொருப்பிலிருந்து பாதுகாக்கும் தலை மறைவு நிர்வாகம் பெண்கள் உதவி இல்லாமல் உருவாகியிருக்க முடியாது என்று ஃபிடல் எப்பொழுதும் பதிவு செய்து வந்துள்ளார்.\nபோராளிகளின் முயற்சிகளுக்கு பெருந்துணையாக இருந்த பெண்கள் தொடரமைப்பு, 1960 ஆகஸ்டு 23ம் நாள் ‘கியூபப்பெண்கள் கூட்டமைப்பாக’ அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. நாட்டுப்புறங்களுக்கு பரவ���ச்சென்று, எதிலும் பங்கேற்காத, பயப்படுகின்ற மக்களை மனம்மாற்றி, அவர்களையும் புதிய சமூகம் அமைப்பதில் பங்கேற்க செய்ய முடியும் என உணரவைக்கும் பணியில் பெண்கள் கூட்டமைப்பினர் ஈடுபட்டனர். இது புரட்சியை வலுப்படுத்தும்.\nவிவசாயப் பெண்ணான நதிவிதாத் பெதான்போர்ட் மார்த்தேன் தன்னைப் போன்ற பெண்களை அவரது வட்டாரம் முழுதிலும் கிராமம் கிராமமாக சென்று சந்தித்து அரசியல் மயப்படுத்தினார். கூட்டமைப்பு கியூபாவில் எழுத்தறிவை விரிவுபடுத்தியது. நாட்டின் குறுக்கு நெடுக்கில், விவசாயக் குடிசைகளில் தன்னார்வ ஆசிரியர்களாக அவர்கள் பணிபுரிந்தார்கள். மேலும், பல தன்னார்வ ஆசிரியர்களை உருவாக்கினார்கள். ‘ஆறாம் வகுப்புக்கான போர்’, அவர்களால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அந்தப்போரை வென்று பிறகு, அனைத்து மக்களும் ஒன்பதாவது வகுப்பு வரை படிப்பதற்கான போராட்டத்திலும் ஈடுபட்டார்கள்.\nஅமெரிக்க தடை என்ற பேரழிவை, பொதுமக்களின் தாக்குப்பிடிப்பாலும், முன் முயற்சியாலும் ஒரு நல்வாழ்த்தாக மாற்றியிருக்கிறார்கள். இல்லையென்றால், கியூபா மற்றுமொரு வளமிழந்த நுகர்பொருள் கலாச்சார நாடாகப் போயிருக்கும். கியூபாவால் விக்டோரியா தெ கிரோன் என்றும், அமெரிக்கர்களால் பன்றிகள் வளைகுடா வீழ்ச்சி என்றும் அழைக்கப்படும் அமெரிக்காவின் அர்த்தமற்ற ஊடுருவல் முயற்சி, கியூபர்களிடையே வெளிநாட்டு அச்சுறுத்தல் மற்றும் தேசிய பெருமிதம் குறித்த உணர்வை ஏற்படுத்தியது.\n1981ல் ஹவானா வட்டாரத்தில், சாதாரணமாக ஆசியாவில் காணப்படும் ரத்தப்பெருக்குடன் கூடிய டெங்கு காய்ச்சல் பயங்கர தொற்று நோயாகப் பரவியது. ஒரே வாரத்தில் ஆயிரக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களே தனியாகப் பிரித்து குணப்படுத்துவதற்காக, அனைத்து வகை பொதுக் கட்டடங்களிலும் தற்காலிக மருத்துவமனைகள் பொதுமக்கள் அமைப்புகளைத் திரட்டி அமைக்கப்பட்டன. ‘கிருமிப்போர்’ என்ற கருதுகோள் வெளிப்படையாகத் தெரிந்தது. இது அமெரிக்க உளவுநிறுவனம் சி.அய்.ஏ.வின் திருட்டுப் பணித்துறையின் மற்றொரு அன்பளிப்பா என்றெல்லாம் ஆராய்நது கொண்டிருக்காமல் கியூபர்கள் வேலையில் இறங்கினர். இதுபோன்ற தொற்றுநோய்களை எதிர்கொள்ள தங்களுக்கு இருக்கும் தயார்நிலை மற்றும் திறமை குறித்தே அவர்களுக்கு ஆர்வம் அத��கமிருந்தது. வந்த வேகத்திலேயே, டெங்கு காய்ச்சல் கியூபாவை விட்டு பறந்தோடியது.\nபெண்களை, வளர்ச்சிக்கான பாதையில் முழுமையாக ஈடுபடத்துவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று கற்பனை செய்வது தவறானது. நல்ல வாழ்க்கை என்பது பலருக்கு முதலாளித்துவ வாழ்க்கை முறை என்ற புரிதலே இருந்தது. மேலும், கடந்த காலம் என்பது, கரும்பு வெட்டும் வேலை என்பதாகவே இருந்தது. அந்த மாதங்களில் பெண்கள் வீட்டுவேலை செய்தும், புகையிலைத் தொழிற்சாலைகளில் வேலை செய்தும், பாலியல் தொழில் செய்தும் குடும்பத்தை நடத்தினர். அடிமைப்பெண்களுக்கு கடுமையான உடலுழைப்பிலிருந்து பாதுகாப்பு இல்லை. எனவே, உடலுழைப்புக்கான உரிமை என்பது குறித்து கியூபப்பெண்களுக்கு பெரிய விருப்பம் ஒன்றுமில்லை. சியெர்ராவில் பெண்கள் இருப்பதற்கு எதிர்ப்புகள் இருந்தன.\nஆனால், ஏதோ சில காரணங்களுக்காக, ஒரு வேளை மெல்பா ஹெர்ணாண்டைஸ் மற்றம் செலியா சாஞ்செஸ் மீது அவருக்கிருந்த சார்பினால் ஃபிடல் விடுதலைப் போராட்டத்திலும், அதன் வெற்றியிலும், அதன் புகழ் ஒளியிலும் பெண்களின் முழு பங்கேற்பு இருக்கவேண்டும் என அவர் வலியுறுத்தினார். 1965ல், பெண்களின் விடுதலையை, ‘புரட்சிசிக்குள் ஒரு புரட்சி’ அவர் வரையறுத்திருந்தார். ‘பெண்களின் உரிமைகளை கீழ்த்தரமாக மறுத்தலுக்கு எதிராகவும், பால்களுக்கிடையிலான சமத்துவத்திற்குமான’ மார்க்ஸ் மற்றும் லெனினின் எழுத்துக்களே, பெண்ணின் பங்கு குறித்த கியூப புரட்சிகர கருத்தாக்கத்தின் அடிப்படை என பெரும்பாலும் கருதப்படுகிறது. கருக்கலைப்பு, கருத்தடை, புதிய மால்தூசியக் கோட்பாடு, வேலையிடத்தில் பெண்கள், மணவிலக்கு, குழந்தைப் பாதுகாப்பு, பேறுகால விடுப்பு- இவை அனைத்திலும் கியூபா, ரஷ்யாவைப் பின்பற்றுகிறது. ஆனால், கியூபாவின் பாலியல் அரசியல் தனித்த கியூபத்தன்மை வாய்ந்தது. அதற்கும் ரஷ்ய கோட்பாடுகளுக்கும் சம்மந்தமில்லை.\nகியூபாவின் பாலியல் அரசியல் சிக்கலானது. கியூப ஆண் ஓர் காதல் மன்னன் அல்லது தீவிரமான காதல் மன்னன் என்று சொன்னால் கூடப்போதாது. கியூப ஆண் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவனது ஆளுமை உருவாக்கத்தில் அப்பாவை விட அம்மாவின் பங்கே அதிகமானதாக இருக்கிறது. இந்தப் புதிரை, கியூப இளம்பெண்கள் இதழ் ஒன்றில் வந்த நகைச்சுவை ஒன்று தெளிவாகச் சொல்கிறது. ஒ���ு பெண் சொல்கிறாள் இன்னொருத்தியிடம் \"உன் ஆண் நண்பன் ஒரு பெரிய காதல் மன்னன்.\" அதற்கு அவள், \"ஆமாம். நான் அதிர்ஷ்டசாலிதானே\" என்கிறாள். கியூபாவின் சமூகவியல், அன்றாட வாழ்வின் மனநோய் ஆய்வுகளை அடிப்படையாக கொண்டதல்ல. எனவே, வெளியிலிருந்து வரும் ஒருவருக்கு ஆண்-பெண் உறவாடல்களின் உடல் மொழியை தெளிவாக புரிந்து கொள்வது கடினம்.\nஅதிகாரபூர்வமாக கியூபா ஒரு எதிர் பால் இணைகளை கொண்ட நாடு. இங்கு ஓரினத் தம்பதிகள் கிடையாது. ஒற்றையர்களாக வாழ்பவர்களும் இல்லை. ஒற்றைப் பெற்றோர்களும் இல்லை. இந்த அசாத்தியமான யதார்த்தத்தை புரிந்துகொளள் எந்த பதிவு செய்யப்பட்ட புள்ளிவிவரங்களும் இல்லை. அதுபோலவே, பெண்களுக்கு எதிரான கற்பழிப்புகள், குற்றங்கள், பாலியல் வன்முறைகள் தொடர்பான புள்ளி விவரங்களும் இல்லை. வேலை முடிந்தவுடன் ஹவானாவின் தெருக்களில் கைகோர்த்துக்கொண்டும், முத்தமிட்டுக்கொண்டும், சிரித்துக்கொண்டும், ஐஸ்கிரீம் மட்டுமே விற்கும் கொப்பெலியர் வளாகத்தினுள் திரிந்து கொண்டும் இருக்கும் ஜோடிகளை நிச்சயமாக நீங்கள் பார்க்கலாம். அப்படி இல்லையென்றால், அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, இலக்கிய நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் என சோசலிசம் அனுமதிக்கும் இலவச கேளிக்கைகளில் பங்கேற்பதை நீங்கள் பார்க்கலாம்.\nஇந்த நிலைமை, தீவிரமான குடியிருப்புப் பற்றாக்குறையினால் குழப்பமாயிருக்கிறது. ஆனால், அதற்கு கியூபா தனக்கே உரித்தான ஒரு தீர்வைக் கண்டுபிடித்துள்ளது. உடலுறவில் ஈடுபடுவதற்கான அந்தரங்கமான இடத்தை வேண்டுபவர்கள், அதற்காகவே உள்ள பல பொஸாடாக்களில் ஒன்றுக்குச் சென்று நியாயமான விலைக்கு ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். மணி நேர வாடகைக்கு படுக்கையையும், போர்வைகளையும் எடுத்துக்கொள்ளலாம். அறைக்கே மதுபானங்களையும், உணவையும் வரவழைக்கலாம். ஜோடிகளைப்பற்றி எவரும் கேள்விகள் கேட்பதில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் மணமுடித்தவர்களாக இருக்கலாம். மற்றவர்களுடன் மணமானவர்களாக இருக்கலாம். மணமாகாதவர்களாக இருக்கலாம். ஒரு மணிநேர உறவாக இருக்கலாம்.\nஒரே சங்கடம் என்னவென்றால், கியூபாவில் எல்லாவற்றிற்கும் காத்திருப்பதைப்போல இதற்கும் மூன்று அல்லது நான்கு மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும். அடுத்த கிடைட்ட இடம் காலியாகும் வரை, ஜோடிகள் புகை பிடித்துக்கொண்டும், கட்டிப்பிடித்துக்கொண்டும், அரட்டை அடித்துக்கொண்டும் காத்திருப்பார்கள். சுதந்திர பாலியல் உரிமையை, பெண்ணியல்வாதிகளான இனெஸ்ஸா அர்மாண்டும், அலெக்ஸாண்ரா கொலாந்தாயும் கோரியபோது, லெனின் அதை வெறுப்புடன் புறந்தள்ளியதை நினைத்துப் பார்ப்பவர்களுக்கு இந்த விஷயத்திலாவது கியூபர்கள் தனித்த வழியில் பயணித்திருப்பது புலப்படும்.\nபிறன்மனை புகுவது என்பது கியூபர்கள் தேசிய விளையாட்டாக ஒப்புக்கொண்டு விட்டார்கள். ஆண்கள் அது குறித்து தம்பட்டம் அடித்தார்கள். மற்றவகையில் புத்திசாலியாக, நாகரிகமானவராக, நியாயமானவராக இருக்கம் ஓர் ஆண், அவருக்கு கீழே, அருகேயே ஓர் அழகிய பெண் வேலை செய்தால் அவளுடன் எவ்வளவு நேரம் கழிக்க முடியுமோ, அவ்வளவு நேரம் கழிக்க விரும்புவதாக உங்களிடம் கூறுவாள். அதே சமயம், தனது மனைவிக்கு அளிக்கும் கவனமும் வழக்கமான அளவில் தொடரும். இருவரையும் அவரால் திருப்திப்படுத்த முடிகிறது என்றால், தனது வீரிய கலையைக்கொண்டு மகிழ்ச்சியை அவரால் பரப்பமுடிகிறது என்றால் அதற்கு என்ன ஆட்சேபம் இருக்க முடியும் என்பதே அதன் உள்ளர்த்தம்.\nஆண்கள் இந்த கனவுலகில் கட்டுண்டார்கள். மணமாகாத பெண்களை, நாய்க்குட்டிகளை அழைப்பது போல தங்கள் பக்கம் அழைப்பது இதனால்தான். ஹவானாவில் தனித்திருக்கும் ஒரு வெளிநாட்டுப் பெண், ஆண்களின் முறைப்பையும், சைகைகளையும் பெண்களுக்கு எதிரான அடக்கு முறை, எதிர்புணர்வு மற்றும் கீழ்மையான மதிப்பீட்டின் வெளிப்பாடாகத்தான் புரிந்து கொள்ளுவர். குறிப்பாக, அவர் வட அமெரிக்காவிலும், வட அய்ரோப்பாவிலும் நிலவும் விசிலடிக்கும், கிறீச்சிடும், பாலியல் கிண்டலடிக்கும் அனுபவங்களை பெற்றிருந்தால், கியூபா நிலைமையை மோசமானதாகவே உணர்வர்.\nபெண்களுக்கு சமத்துவம் அளித்துள்ளோம் எனப்பறை சாற்றும் கியூபாவின் முன்னேற்றம், இருட்டான திரை அரங்குகளில் நான் தனியே அமர்ந்திருந்த போதும், விடுதியில் லிப்டுக்காக காத்திருந்தபோதும் ஆண்கள் செய்த இடையூறுகளினால் தோல்வியடைந்ததாகவே எனக்குத் தோன்றியது. ஆனால், சில நாட்களில், ஆண் அடக்குமுறை வேறு விதமானது என்பதை உணர ஆரம்பித்தேன் (எனது விருப்பமின்யையோ, ஆர்வமின்மையையோ அவர்களது பாலியல் முன்னோட்டத்தின் மீது) வெளிப்படையாக காட்டியவுடன் ஆண்கள�� அதிர்ச்சியுற்றவர்களாக, அவமானமடைந்தவர்களாக தோன்றினார்கள். ஏன் அந்த இடத்தை விட்டு ஓடிவிடவும் செய்தார்கள். இதுபோன்ற பாலியல் அணுகுமுறைகளை கியூபப் பெண்கள் மிகவும் அனுபவிப்பதாகவும், பாலுணர்வைத்தூண்டும் வகையில் பெண்கள் நடந்து கொள்வதாகவும் ஆண்கள் கூறினர்.\nஅது போன்ற சாம்பவங்களை நானும் பார்த்தேன். திரையரங்கில் தொந்தரவு செய்யப்பட்டபோது, எதிர்த்துக் கத்தியிருந்தால், சுற்றியிருப்பவர்கள் என் உதவிக்கு வந்திருப்பார்கள் என பெண்கள் கூறினர். தொந்தரவு செய்தவர்களில் ஒருவனாவது பொதுமக்கள் கைதுக்கு உள்ளாகி, பதினைந்து வருடங்கள் உழைப்பு தண்டனைக்கு ஆட்பட்டிருப்பான் என்றார்கள், இதற்காகவே, கூக்குரல் போடாமல் இருக்கவேண்டும். இதே இங்கிலாந்து என்றால், நான் நரம்பு தளர்ச்சியினால் கத்துகிறேன் என்றும், எனது கத்தல் தவிர அந்த ஆனின் மீது வேறு ஆதாரம் இல்லை என்றும் மக்கள், பிரச்சினையை அலட்சியம் செய்திருப்பார்கள்.\nஎந்த ஒரு பெண்ணும், புரட்சிகர ஆயுதப் படையில் பயிற்சி பெற்ற, சம்பளம் வாங்கும் அதிகாரியாக இருக்கலாம் என்ற யதார்த்த புரிதல், பெண்கள் மீதான ஆண் அடக்குமுறையை மாற்றுகிறது என்பது உண்மையே. பெரும்பாலான பெண்கள் ஆயுதப்படையில் பயிற்சி பெற்று, புரட்சியை பாதுகாக்கும் குழுவில் கண்கானிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். நான் வளர்ந்த சமூகத்தைவிட, கியூப சமூகத்தில் ஆண்-பெண் உறவுகள் மாறுபட்டவை. ஏனெனில் கியூப சமூகம், ஆப்பிரிக்க லத்தீன் பண்பாட்டுக்கூறுகளை கலந்து உருவாகியது. ஆப்பிரிக்காவிலிருந்து கப்பலில் அடிமைகளாக வந்தவர்கள், பெண்வழியில் கூடப்பிறந்தவர்கள், ஒன்று விட்டுப் பிறந்தவர்கள் உள்ளடங்கிய மிக நுணுக்கமான குடும்ப அமைப்பை விட்டுச்சென்றிருக்கிறார்கள். இதுவே, ஆண்வழி உறவுகளுக்கு நிகரானவை. எல்லா மனித உறவுகளிலும், தாய்-சேய் உறவு மிக இறுக்கமானதாகவும், நிண்ட நாள் நிலைத்து நிற்பதாகவும் இருக்கிறது.\nஅடிமைச் சமூகத்தில், ஆண்களும், பெண்களும் கால்நடைகள் போல் வாங்கி விற்கப்பட்டனர். பெண்கள் போல் பயன்படுத்தப்பட்டனர். தங்களுடைய விருப்பத்திற்குரிய ஆண் துணையினால் அல்லாமல், தங்கள் முதலாளிகளால் சிணைப்படுத்தப்பட்டனர். இதனால், அவர்களால் இயல்பான சட்டபூர்வமான குடும்ப அமைப்புகளை உருவாக்க முடியாமல் இந்தப் பாரம்ப���ியம் எல்லா ஆப்ரிக்க- அமெரிக்க சமூகங்களிலும் தொடர்கிறது. முதல் குழந்தை மிக இளம் வயதிலேயே பிறந்துவிடுகிறது, திருமண உறவுகள் மிகவும் நலிந்துபோய் இருப்பதால், குழந்தையின் அனுபவத்தில் அம்மா, அம்மாவின் அம்மா ஆகியோரே ஒரே நீடித்த உணர்வாக உள்ளனர். இரண்டே வார அனுபவத்தில் இத்தகைய முடிவுகளுக்கு என்னால் எப்படி வரமுடிகிறது என்று தீவிர பெண்ணியவாதிகள் கோபப்படலாம். ஆனால், வடக்கு அய்ரோப்பாவுடன் ஒப்பிடுகையில் கியூபாவில் ஆண்-பெண் உறவுகளில் அத்தகைய விரோத மனப்பான்மை இல்லை என்றே சொல்லலாம்.\nஇதை கியூபப் பெண்கள் ஒப்புக் கொள்வார்கள். ஆண்-பெண் எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட பாலியல் அரசியல் கருத்தாக்கத்தை அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை. பெண்கள் சமநிலை அடைவதற்கு அவர்கள் காலங்காலமாக செய்து வந்த வேலைகளை செய்ய ஆண்கள் மறுப்பதே மிகப்பெரிய தடை என்று தோழர் ஃபிடெல் சொல்லும்போதுகூட அவர்கள் பருண்மையான காரணங்களையே வலியுறுத்த விரும்பினார்கள். அவர்களது ஜொள்ளு குணத்துடனேயே கியூப ஆண்கள் பெண்களை விரும்புபவர்களாகவும், மதிப்பவர்களாகவும் தோன்றினார்கள். ஆண் மிடுக்கு என கியூப ஆண்கள் வெளிப்படையாக அழைத்துக் கொள்ளும் ஆண் வலிமை, குடும்பத்திலும், ரத்த உறவுகளிலும் பெண்களுக்குள்ள ஆதிக்கத்தை சமன் செய்வதற்காக இருக்கலாம் என எண்ண இடமிருக்கிறது.\nகியூப சேவலுக்கும், ரஷ்யக் கரடிக்கும் இடையிலான அன்றாட நட்பின் உரசல்களுக்கு ஒரு காரணம், பெண்களை ரஷ்யர்கள் நடத்தும் முறைதான். கியூபப் புரட்சியின் தோற்றத்திற்கு மார்க்ஸ்,லெனினை விட நாயகன் ஜோசெ மார்த்தி முக்கிய காரணமாக இருந்தார். உயர்ந்த பண்பாளராகவும், தெளிவான, தொடர்ச்சியான அரசியல் கருத்தியல் கொண்டவராகவும், பெண்களைப் போற்றுபவராகவும் இருந்தார் ஜோசெ. மாம்பி படையுடன் இணைந்து போரிட்டு 1895ல் இறந்து விட்டபோதிலும், அவரது ஆளுமை இன்னமும் கியூபாவில் கோலோச்சுகிறது. 1952ம் ஆண்டு மொன்காடா ஆயுதக் கிடங்கை தாக்கிய பிறகு ஃபிடெல் ஒரு மார்க்ஸிஸ்ட் என குற்றம் சாட்டப்பட்டார்.\nஅதற்கு அவர், இந்த தாக்குதலை முழுமையாக திட்டமிட்டவர் ஜோசெ மார்த்தி என்று பதில் சொன்னார். பெண்கள் ஆதரவு தரும் எந்த ஒரு குறிக்கோளும் தோற்காது. பெண்கள் ஆதரவைப் பெறாத எந்த அணியும் வெற்றி பெறாது என மார்த்தி நம்பினார். மார்த்த��யின் பெண்ணியம், பெண் ஆதரவு நோக்கில் பெண்ணை தூய்மையான, பண்புடைய, விருப்பு வெறுப்பற்ற ஒரு லட்சியப்பெண்ணாக பார்க்கிறது. இந்த லட்சியப் பெண் உருவகம், பெண்குறித்த முதலாளித்துவ கருத்துக்களான, அவள் வலிமையற்றவர், புனிதமானவள், ஆணைவிட பாலியல் நாட்டம் குறைந்தவள் என்றும் அடிப்படையில் அமைந்தது. ஆனால், கீழ்மைப்படுத்துகிற கடும் உழைப்பிலிருந்து பெண்கள் பாதுகாக்கப்படாத ஓர் சமூகத்தில் இந்த கருத்துக்கு ஒரு குறிப்பான தேவை இருந்தது.\nஆணும், பெண்ணும் ஒருவருக்கும் ஈடுசெய்து கொள்ளக்கூடியவர்கள் என்ற மார்த்தியின் கருத்து, இருவரும் எதிர் எதிர் முனைகள் என்ற கருதுகோளை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், முதலாளித்துவ அடக்குமுறையின் ஒரு முனை, பெண்ணிலும், ஆணிலும் இருக்கக்கூடிய பெண்மைக் குணத்தை ஒடுக்குகிறது எனவும் அவர் வாதிட்டார். கறாரான சுயநலத்தை முன்னிறுத்தும் அமெரிக்க பெண்ணியம், விடுதலைபெற்ற சமத்துவ அமெரிக்க பெண்ணியம், விடுதலைபெற்ற சமத்துவ அமெரிக்க கனவை புரட்டிப் போடுவதாக அவர் கண்டார். அமெரிக்கப் பெண்கள் தங்கள் சுயநலக் குறிக்கோள்களை அடைந்துவிட்டார், ரோஜாப்பூக்களின் வாசம் எங்கிருக்கும் எனக் கேட்டார். தற்கால மார்த்தி ஆய்வாளர்கள், சமூகத்திற்கு பெண்தன்மைகள் தேவை என வாதிட்டனர். அவை என்ன என்று வலியுறுத்திக் கேட்டபிறகு ‘தன்னை வெறுத்தல், கூர்மையான உணர்வு, புத்தார்வம், திண்ணிய பொது எண்ணம், மென்மை ஆகியவை’ என்று சொன்னார்கள். ‘வாழ்க்கையின் ஆற்றல் மற்றும் வாழ்வதற்கான ஒரே காரணம், ஒரு பெண்ணின் காதல் என்பதைத் தவிர வேறு உண்டா எனக் கேட்டார். தற்கால மார்த்தி ஆய்வாளர்கள், சமூகத்திற்கு பெண்தன்மைகள் தேவை என வாதிட்டனர். அவை என்ன என்று வலியுறுத்திக் கேட்டபிறகு ‘தன்னை வெறுத்தல், கூர்மையான உணர்வு, புத்தார்வம், திண்ணிய பொது எண்ணம், மென்மை ஆகியவை’ என்று சொன்னார்கள். ‘வாழ்க்கையின் ஆற்றல் மற்றும் வாழ்வதற்கான ஒரே காரணம், ஒரு பெண்ணின் காதல் என்பதைத் தவிர வேறு உண்டா\nகியூபப் பெண்ணியல்வாதிகள், பெண்மையின் மீது அழுத்தம் கொடுப்பதற்கு மார்த்தியின் தொடரும் பாதிப்பே காரணம் என நாம் கூறலாம். கொலை செய்வதற்காக பயிற்சி பெற்றவர்கள், கொலை செய்யும் போது முத்து போன்று அழகு செய்யப்பட்ட நகப்பூச்சுகளை அணிந்திருப்பார்கள். நாட்டில் உள்ள விரல் நக ஒப்பனைக் கலைஞர்களுக்கு தொடர்ந்து விநியோகிக்கப்படுவதால், அசெப்டோனுக்கு எப்பொழுதுமே தட்டுப்பாடுதான். கரும்பு வெட்டும், சுரங்கங்களில் வேலை செய்யும், கிரேன்களை இயக்கும் உழைப்பு கதாநாயகிகள் கூட முடிகளை அகற்றி, நாற்றம் நீக்கி, நறுமணம் பூசி இருப்பர்.\nமிகக் குறைவாக வழங்கப்படும் துணிகளைக் கொண்டு, கியூபப்பெண்களுக்கு எப்படி அழகிய உடைகளை தயாரிப்பது என்பதே பெண்கள் கூட்டமைப்பு சமாளிக்க வேண்டிய முதல் பிரச்னைகளில் ஒன்றாக இருந்தது. பெண் தையல்காரர்களுக்கும், ஆண் தையல்காரர்களுக்கும் பயிற்சி அளித்து, அரசு திட்டம் ஒன்றின் கீழ் உரிமம்பெற்ற கைவினைஞர்களாக பணிபுரிந்தார்கள். பெண்கள் கூட்டமைப்பின் மாநாட்டில், ஏன் பல பெண்கள் மீன் கொத்தி நீல நிறத்தாலான பாலியஸ்டர் உடைகளை அணிந்திருந்தனர் என வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் எண்ணினர். அது என்ன சீருடையா என்று அவர்கள் கேட்டனர். உண்மையில், கிடைக்கின்ற பல நிறங்களில், இந்த வகை நீல நிறமே கண்ணைக் கவர்வதாக இருந்ததால், பலரும் அதை தேர்ந்தெடுத்தனர்.\nகவர்ச்சியும், வேலைப்பளுவும் இரண்டையும் ஒரே நேரத்தில் எதிர்பார்த்து பெண்களிடம் அழுத்தம் ஏற்படுத்துவது நமது சமூகத்தின் மிக மோசமான குணம் என்று என்னைப்போன்ற பெண்ணியல்வாதிகள் நினைக்கிறோம். கியூபப் பெண்களிலும் நேர் எதிரான கோரிக்கைகளை வைப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். கொலை செய்வதற்கு தயாராக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படும் பெண்கள் மலர்போல மென்மையாக இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறார்கள். மரிபோஸா மலர், கலாஷ்னிகோவ் துப்பாக்கியுடன் இணைந்து இருக்கவேண்டும்.\nஒரு பெண் மூளை அறுவை சிகிச்சை நிபுணராகவோ, பொலிட்பீரோ உறுப்பினராகவோ, காவல்துறை தலைவராகவோ இருந்தாலும் அவர்களது குழந்தைகள் மருத்துவமனையிலிருந்தால் அவர்கள் படுக்கைக்கு பக்கத்தில் அமர்ந்து அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் சமாளிக்க முடிகிறது என கியூபப்பெண்கள் பெருமிதப்படுகின்றனர். ஒளியை நோக்கி வளரும் மலர், பாறையை உடைப்பது போல தங்களை கருதுகிறார்கள் அவர்கள்.\n‘பெண்கள் சோர்வடையாத போது, களைப்படையும் ஆண்கள் இருக்கிறார்களா’ என்ற மார்த்தியின் கேள்விக்கு அவர்களின் பதில் ‘ஆம்’ என்பதே.\nவாடகைக் கார் ஒன்றை எ��ுத்துக்கொண்டு, ஹவானா, மடன்ஸாஸ், பினார் டெல் ரியோ வட்டாரங்களில் சுற்றிவந்தபோது புரட்சியின் தேவைகள் காரணமாக பிரிந்து வாழும் தங்கள் பெற்றோரை கணவர்களை, காதலர்களை பார்ப்பதற்காக சாலைகளில் பயமில்லாமல் லிப்ட் பேட்டுச் செல்லும் பல டஜன் பெண்களை சந்தித்தேன். அவர்கள் வெட்கப்பட்ட போதிலும், பேசுவதற்கு பயப்படவில்லை.\nபிலார் சரியானதொரு எடுத்துக்காட்டு. அவள், ஹவானா பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவப்படிப்பை முடிக்கப் போகிறாள். அடுத்து, வேலைவரும் தீவின் ஏதோ ஒரு மூலையிலோ, உலகத்தின் எங்கோ ஒரு பகுதியில் நூறு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் மடன்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் தன் கணவரை பார்க்க என்காரில் ஹிட்ச் ஹைக் செய்தாள் பிலார். (ஹிட்ச் ஹைக் என்றால், இடையில் மற்றவர் ஊர்தியில் ஏறி செய்யும் நடைப்பயணம்)\n‘இப்பொழுதும் பிரிந்து வாழ்கிறீர்கள், எதிர்காலத்திலும் பிரிந்து வாழப்போகிறீர்கள். மணவாழ்க்கையில் இது கஷ்டமாயில்லையா’ என்று கேட்டேன். அதற்கு அவள், ‘எங்களால் இதை சமாளிக்க முடியும். நாங்கள் எட்டு வருஷம் காதலித்தோம். அப்போதும் இப்படித்தான்’ என்றாள். நான் இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள, அவளிடம் ஒரு வாரம் முழுக்க கடினமாக உழைத்தபிறகு, ஆண்கள் எதிர்பார்க்கும் கவனிப்பை அவர்களுக்கு தர முடிகிறதா என்று கேட்டேன். அவள் புன்முறுவலித்தாள். அவள் எவ்வளவு வெளிறிப்போயிருந்தாள், அவளது பல் ஈறுகள் எவ்வளவு வெள்ளையாக இருந்தன என்பதையும் பார்த்தேன்.\n‘சில சமயங்களில், இரவு முழுவதும் அறுவை சிகிச்சை அறையில் வேலை பார்த்துவிட்டு, காலையில் பையை எடுத்துக்கொண்டு பயணத்திற்காக சாலையில் இறங்கவேண்டியிருக்கும். குவாகுவா பேருந்துக்காக காத்திருக்க எனக்கு நேரமில்லை. எப்பொழுதும் கூட்டமாக வேறு இருக்கும். என்னால் முழுப்பயணத்தையும் நின்று கொண்டு மேற்கொள்ள முடியாது’ என்றாள் பிலார்.\nஅவளை தூங்க விட்டுவிட்டு, சாலையிலுள்ள மேடுபள்ளங்கள் மீது நான் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், நான் அவளிடம், ‘இரத்த சோகை இல்லாமலிருந்தால் நன்றாக இருக்குமில்லையா’ என்று கேட்டுவிட்டேன். அதை கேட்டவுடன் அவள் அதிர்ந்தது போலத்தோன்றியது. ‘இருக்கலாம். நான் கருத்தடை சாதனம் (காப்பர் டீ) பொருத்தியிருக்கிறேன்.’ அவள் புருவங்களை நெழித்தாள். பதி���ாறு வயதோ அதற்கு மேலோ இருந்தால், பெண்கள் விரும்பினால் கருத்தடை சாதனம் பொருத்திக் கொள்ளலாம்.\nஉள்ளூரிலேயே வளர்க்கப்படும் தாழை இழையிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டிராய்டு மாத்திரைகளும் கிடைக்கின்றன. உள் பொருத்தப்படும் கருத்தடை சாதனங்களிலிருந்து மாத்திரைகளுக்கு மாற ஒரு முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. கருத்தடை சாதனம் பொருத்திய இளம் மக்கள்தொகை எப்பொழுதும் பிரச்னைதான். ஆனால், இப்பிரச்சனைக்கு கியூபாவில் உரிய வெளிப்படையான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இளம் பருவ கருத்தரிப்பு மிக அவசரமான பிரச்னையாக இருக்க, அதை எப்படித் தடுப்பது என்பதிலேயே முழு அழுத்தமும் இருக்கிறது.\nவீட்டு வேலை குறித்து பேசினோம். ‘ஒருவனுக்கு மனைவி வேண்டும் இல்லையா ஒரு வேலைக்காரி இல்லை’ என்று உரத்து சொன்னாள் பிலார். பிலாரைப் போன்றே இருக்கும் வேறு சில பெண்களையும் பார்த்தேன். கடினமாக வேலை செய்யும் கட்சி உறுப்பினர்கள், தங்கள் பாலியல் உறவு உட்பட எல்லாவற்றிலும் தீவிரமாகவும், பொறுப்பாகவும் ஈடுபடுகிறார்கள். தன்னுடைய கணவனின் கூட்டு வசிப்பிடம் நோக்கி அவள் நடந்து போவதை பார்த்துக்கொண்டிருந்தபோது, அவனது அறை சுத்தமாக இருக்கும், அவளது உடைகள் துவைத்து, மடித்து வைக்கப்பட்டிருக்கும் என நம்பினேன். வயதான பெண்கள் சொன்னார்கள், ‘இல்லை, இல்லை வசதியாக இருக்க வேண்டும் என நினைத்தால், இவள்தான் எல்லா வேலைகளையும் செய்து கொள்ள வேண்டும்’ என்றார்கள். இளம் பெண்களும் ஆமோதித்தார்கள். ஆனால் அது நிஜமான உணர்வு என்பதைக் காட்டிலும், கருத்தியல் சார்ந்தது எனத்தோன்றியது. விலகி நடக்கம் பிலாரைப் பார்த்து, ‘உடம்பப் பார்த்துக்கோ’ என்று கத்தினேன். அவள் ஒரு வெள்ளைச் சிரிப்பை உதிர்த்து, நேர் எதிராக தோளைக் குலுக்கினாள்.\nஃபிடெல் காஸ்ட்ரோவின் புரட்சி பெண்களை சுரண்டுகிறது என வாதிட வாய்ப்பிருக்கிறது. சோஷலிஸ புரட்சி, எல்லோரையும் சுரண்டுகிறது. ‘‘ஒவ்வொரு மனிதனின் திறமைக்கேற்ப, ஒவ்வொரு மனிதனின் தேவைக்கேற்ப’’ கியூபா தன் குறிக்கோள்களை அடைய, ஒவ்வொரு துளி தைரியமும், பொறுமையும், ஆற்றலும், உறுதியும், அறிவும் தேவைப்படுகிறது. அந்தச் சுமை, ஆண், பெண் இருவர் மீதும் பாரபட்சமின்றி விழ வேண்டும்.\nவளரிளம் பருவத்தின் பாலுறவுச் செயல்களுக்காக கியூபப்பெண்கள் கொடுக்கும் விலை அதிகம். 1976ல் கியூபாவில் நிகழ்ந்த 187, 500 பிரசவங்களில், 52,000 பிரசவங்கள் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு நிகழ்ந்திருக்கிறது. மேலும், இதில் 10,000 பிரசவங்கள் சரியாக கணக்கெடுக்கப்படவில்லை. ஒருவேளை, இந்த தாய்மார்கள் 15 வயதுக்கு குறைவானவார்களாக இருக்கலாம். ஏனென்றால், அந்த வகை கணக்கெடுப்பில் வெளிப்படையாக குறிப்பிடப்படவேயில்லை. ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சம் கருக்கலைப்புகள் நடக்கின்றன. அதில் கால்பங்கு 19 வயதுக்கு குறைந்த பெண்கள் செய்துகொள்வது. 19வயதுக்குட்பட்ட 40 லட்சம் பெண்கள் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். இதில், ஆயிரத்துக்கு பதிமூன்று திருமணங்கள் நிலைத்திருக்கின்றன என்றால், ஆயிரத்துக்கு 3.2 திருமணங்கள் முறிந்துபோகின்றன.\nநாட்டில் உள்ள 15வயதுக்கு மேற்பட்ட 33,71,000 பெண்களில் 14லட்சம்பேர் சட்டபூர்வமாக பணிமுடித்தவர்கள். மீதிப்பேர், தன்னியல்பாக இணைந்து வாழ்பவர்கள் 19 வயதுக்குட்பட்ட சுமார் 5லட்சத்து 75ஆயிரம் பெண்களில், 52 ஆயிரம்பேர் சட்டபூர்வமாக மணமுடித்தவர்கள். 87ஆயிரம்பேர், ஒரு ஆணுடன் சேர்ந்து வாழ்கிறார்கள். மேலும், 25ஆயிரம் பேர் விவாகரத்து செய்தோ, தனித்தோ வாழ்பவர்கள். இந்த கணக்கெடுப்பு முழுமையானதல்ல. ஆனால், அவை பெண்களின் நிலையை உணர்த்துவனவாக உள்ளன. எந்த நேரத்தில் தொழில்முறை அனுபவமும், தகுதியும் பெற வேண்டுமோ அப்பொழுது, வீட்டு மற்றும் குடும்ப பொறுப்புகளை ஏற்கவேண்டியதாகிவிடுகிறது.\nவளர்ந்து வரும் பாலியல் நாட்டம், செயலூக்கமுள்ள தோழரா அல்லது பால் கவர்ச்சிப்பண்டமா என்ற மாறுபாடு இவற்றோடு ஒருபெண் இளம்தாய் மற்றும் நேரமிழப்பு, சக்தியிழப்பு ஆகிய பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இலவச கருத்தடை, தேவைப்பட்டால் இலவச கருக்கலைப்பு, பகல்நேர குழந்தைக் காப்பகங்கள் என சட்டபூர்வமான அனைத்து உதவிகளையும் அரசு செய்கிறது. ஆனால், இளம் வயது திருமணம், குழந்தைப்பேறு, குழந்தை வளர்ப்பு, மணமுறிவு இவற்றால் இளம் பெண்களுக்கு ஏற்படும் உணர்ச்சிபூர்மான யதார்த்தத்தை மாற்றமுடியாது. 45 நாள் குழந்தைகள் காப்பகங்களில் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், அந்த 12 மணிநேரத்துக்கு அம்மாவுக்கு அனுமதி இல்லை. எனவே, பாலுட்ட விரும்பும் பெண்களுக்கு இந்த வசதி பயன்படாது.\nஇளம் கம்யூனிஸ்டுகள் இதில் முன்னோடிகளாக இருக்கின்றனர். இருபாலரும் பங்கேற்கும் பாலியல் கலந்துரையாடல் குழுக்களில், உறவுகள் மேலும் நெருக்கமானதாகவும், ஒப்புவிப்புத் தன்மையுள்ளதாகவும் இருக்கவேண்டும் எனக்கருதினார்கள். ஆண்கள், பெண்களில் வேலைகளில் உதவ வேண்டும் என்ற கருதுகோளை நிராகரித்துவிட்ட கியூப பெண்ணியவாதிகள் ஆண்கள் குழந்தை வளர்ப்பு முதல் குடும்பத்தின் அனைத்து அம்சங்களிலும் மேலும் அதிகமாக பங்கேற்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். பெண் சமத்துவத்திற்கான முன்னேற்றம் என்பது, இறுகிப்போயிருக்கும் மனப்பான்மைகளுக்கும், வாக்கொழிந்த ஆனால் தொடர்ந்து நிலவும் பால்சார்ந்த வேலைப்பிரிவினை ஆகியவற்றுக்கு எதிரானப் போராட்டம் என்பது புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.\nஒரு வயதான கியூபன், தனது குழந்தைகள் மீதும், குழந்தைகளின் அம்மா அல்லது அம்மாக்கள் மீதும் தனக்கு உள்ள பொறுப்பை உங்களிடம் ஒப்புக்கொள்வார். ஆனால், எவ்வெப்பொழுது தன் குழந்தைகளை சந்திக்கிறார், எவ்வளவு நேரம் அவர்களுடன் கழிக்கிறார் என்ற நேரடி கேள்விக்கு குழப்பமாக பதிலளிப்பார். அவரது இல்லாமையையும், மற்ற பெண்களுடனான உறவையும், தன் மனைவி விளையாட்டாக ஏற்றுக் கொள்கிறார் எனச் சொல்லலாம். ஆனால் அதை அவர் மனைவி ஏற்றுக்கொள்ள மாட்டார்.\n\"பெண்களுக்கு பொருளதார சுதந்திரம் உள்ளதால், அவர்கள் இனியும் அவமானத்தை தாங்கிக்கொள்ள மாட்டார்கள், பிறன்மனை நாடும் கணவர்களை தள்ளிவைக்க தயங்க மாட்டார்கள்\" என்று பிரதிநிதிகள் சொன்னார்கள். ஆனால், ஆண்களின் நிலையற்ற போக்கு குறித்த கவலையை அவர்களால் மறைக்க முடியவில்லை. பெண்கள் ஒற்றுமையில் உள்ள தீவிரமான ஓட்டைகளால்தான், ஆண்கள் பிறன்மனை நாடமுடிகிறது என்ற என் வாதத்தை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. பெண்கள் ஒருதாரமண ஒழுக்கத்தை, உண்மையில் கடைபிடித்தால், ஆண்களின் கூடா ஒழுக்கத்தை, உண்மையில் கடைபிடித்தால், ஆண்களின் கூடா ஒழுக்க உறவுக்கு பெண்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.\nஆண்களின் ஒழுக்கமின்மை, இயல்பானதல்ல என்பதையும் அவர்கள் ஒப்பவில்லை. ‘அவன் ஆம்பளை’ என்ற பால்சார் விளக்கத்தையே, அவர்களால் ஆண்களின் நம்பிக்கைத் துரோகத்திற்கு அளிக்கமுடிந்தது, ஆண்களின் முறை தவறலும் பெண்களின் ஏமாளித்தனமும் பாலியல் காலனியாதிக்கத்தின் ஒரு அம்சம் என்பதை அவர்களால் பார்க்க முடியவில்லை. கியூபப் பெண், தன்னுடைய அனைத்து உணர்ச்சி முட்டைகளையும், ஒரே கூடையில் வைத்திருக்கிறாள். அவள், ஒரு பயிர் சார்ந்த உளவியல் பொருளாதாரமாய் இருக்கிறாள். ஆண்தடைகளால், குறிப்பாக அன்பையும், நெருக்கத்தையும் விலக்கி விடுவேன் போன்ற தடைகளால் தீவிரமாக மிரட்டப்படுகிறாள். அவள் வேறுவிதங்களில் உணர்வுபூர்வமான மனநிறைவை வளர்த்துக்கொள்ளலாம்.\nவேறு மதிப்பீட்டு ஆதாரங்களை உருவாக்கி தன்னை காத்துக்கொள்ளலாம் என்ற ஆலோசனையையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சகோதரித்துவத்திற்கு, மிகக் குறைந்த அழுத்தமே பெண்கள் கூட்டமைப்பால் கொடுக்கப்படுகிறது. தனித்து வாழும் பெண் என்பது குறித்து யாருமே பேசவில்லை. எப்படியிருந்தாலும், கியூபாவில் தனித்து வாழும் பெண் ஒரு அரிய பிராணிதான். புரட்சியின் சோஷலிச லட்சியங்களுக்கும், பெரும்பாலான கியூபர்கள் நவீன அரசின் அடிப்படையாகக் கருதும் முதலாளித்துவ இலக்கணமான தனிக்குடும்பத்துக்கும் தனிக் குடும்பத்தில், ஒரு குழந்தை வேறு வேறு பால் கொண்ட இரண்டு பெரியவர்களை எதிர்கொள்கிறது. அப்போது, ஒருவரை சார்ந்து வளரும் போக்கு தவிர்க்க முடியாதது.\nதனிக்குடும்பத்தில் திரும்பச் செய்தல் என்பது, நுகர்வோர் சமூகத்தில், நுகர்ச்சியின் முதன்மை அலகான குடும்பத்தின் பங்குடன் தொடர்புடையது. நல்லதொரு வாழ்வுக்கு தேவையானது எனக் கருதப்படுகின்ற அனைத்து நுகர்பொருள் சாதனங்களையும், ஒவ்வொரு குடும்பமும் வாங்க நிர்ப்பந்திக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு மனிதனும் உச்சகட்டமாக செலவழிக்க வேண்டியிருக்கிறது. பாலுறவைப்போல, நுகர்விலும் தனிக்குடும்பம் பிரத்யேகமான உரிமையையும், சொந்தத்தையும் கோருகிறது. இதன் காரணமாக, தனிக்குடும்பம் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்காகவும் பணியாற்றும் உணர்வுபூர்வமான உறவுக்காரர்களுக்கு எதிராக இருக்கிறது.\nஒருதார மணத்திற்கெதிரான மார்க்ஸ், எங்கெல்ஸின் வாதங்களை மெத்தப்படித்த கியூபர்கள் கூட அறிந்திருப்பதாக தெரியவில்லை. திருமணத்தின் நிலையற்ற தன்மைக்காக வருத்தப்படும் அவர்கள், முதிர்ச்சி அடையும் வரை தனிப்பட்ட பாலியல் இனைவுகளை தாமதப்படுத்தும்படி இளைஞர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். இதற்கு பதிலாக, இளம் வயதில் ஏற்படும் உறவு முறிவு���ளை எதிர்கொள்ளவதற்கான தைரியத்தை வளர்த்துக்கொள்ளும்படி குறிப்பாக பெண்களிடம் ஆலோசனை கூறுவதில் இன்னும் கொஞ்சம் நேரம் செலவழிக்கலாம். இதன்மூலம் எதிர்காலத்தில் அவர்களது பலவீனம் குறையலாம்.\nபுரட்சியின் கதாநாயகிகளில் ஒருவரான ஹய்தே சாண்டாமரியா, தன்கணவர் தன்னைவிட இளமையான, தன்னைவிட கவர்ச்சியான ஒரு பெண்ணுடன் வெளிப்படையாக உறவாடத் தொடங்கியவுடன் தற்கொலை செய்துகொண்டார். லத்தின் அமெரிக்க நாடுகள் முழுவதும் மதிக்கப்படுகின்ற ‘காசா தலா அமெரிக்காஸ்’ (அமெதிக்காவிற்கான வீட்டு வசதி) என்ற அமைப்பை நிறுவியவர் என்றபோதிலும், தன்னுடைய தன் மதிப்பின் விழுந்த அடியை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இருப்பினும், எதிர் பால் உறவுகளின் வெற்றியின் மீது பெண்களுக்கு இருக்கும் மனோவியல் ஈடுபாட்டை குறைப்பதற்கு எந்தவொரு முயற்சியியையும் கியூப பெண்ணியம் எடுக்கவில்லை.\nபெண்களுக்குள்ளான தோழமை உணர்வை வளர்ப்பதிலோ, ஆண்கள் இல்லாமல் எப்படி வாழ்வது என்பதை தெரிந்து கொள்வதன் மூலமே ஆண்களுடன் சேர்ந்து வாழ முடியும் என்பதை சொல்லித் தருவதிலோ கியூபப் பெண்ணியல்வாதிகள் ஈடுபடவில்லை. வாழ்க்கைத் தரம் உயர, உயர, பெண்களின் வேலை உயருகிறது. அதே வேளையில் குடும்பத்தின் அளவு குறையக்குறைய, தங்கள் கணவருடனான பாலியல் உறவுன் மீதான சார்பு அதிகரிக்கிறது.\nகியூபப்பெண்ணுக்கு கஷ்டமான நாட்கள் வர இருக்கின்றன. ஆனால், புரட்சியின் கருத்தியில் உயிர்போடும், உண்மையோடும் இருக்கும் வரையில், புதிய மன அழுத்தங்களை எதிர்கொள்ள வழி காணப்படும். இதற்கிடையில், பெண்கள் ஆணுக்கிணையான ஊதியத்துடன் தான் விரும்பும் எந்த வேலையையும் செய்யவும், விரும்பும் எந்த கல்வித் தகுதிக்காக படிக்கவும், ராணுவத்தில் தங்கள் ஆயுதங்களை தாங்களே தரித்து கர்னல் பதவி வரைக்கும் உயரவும், விருப்பம்போல உடையணியவும், விருப்பம்போல ஆணின் பாலியல் கவனிப்பை ஆமோதிக்கவும், அல்லது நிராகரிக்கவும், கருவை விரும்பினால் கலைப்பதற்கும் அல்லது வளர்ப்பதற்கும், தாங்கள் செல்லும் பாதையில் செல்ல உறுதுணை உண்டு என்று அறிந்து பயணிப்பதற்கும் உலகிலேயே உள்ள ஒரே நாடு கியூபாதான்.\n‘கியூபாவில் பெண்களின் அதிகாரம் உண்மையில் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது, கட்சியின் மையக் குழுவில் எத்தனைபேர் இருக்கிற��ர்கள் என்று சொல்வதில் இல்லை. மாறாக, கியூபாவிற்கு பெண்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதை ஒரு எளிய எடுத்துக்காட்டு மூலம் காட்டலாம். பாலியல் செயல்பாடுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும், இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை கருப்பைக்குழாய் புற்றுநோய் இருக்கிறதா எனக் கண்டறியும் சுரண்டல் பரிசோதனை செய்யப்படுகிறது. இதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பெண்கள் காப்பாற்றப்படுகின்றனர். சம வாய்ப்புகள் கமிஷன் இருக்கும் இங்கிலாந்திலோ, இந்த கருப்பாதை சுரண்டல் சோதனைகள் செய்யப்படுவதில்லை.\nசெல்கள் அபரிமித வளர்ச்சி அடைவது குறித்து சொல்லப்படாததால், இங்கிலாந்து பெண்கள் இறக்கின்றனர். தேவைப்படும் பெண்கள் அனைவரும் கருப்பாதை சுரண்டல் சோதனை செய்யுங்கள் வந்து நின்றால், பிரச்சினை இருப்பது தெரிந்து தொடர்ச்சியான மருத்துவத்திற்கு வந்து நின்றால் பிரிட்டிஷ் மருத்துவத் துறை தாக்குப்பிடிக்காது. ஆனால், குட்டி நாடு கியூபா சமாளிக்கிறது. மறு ஆய்வு கியூபப்பெண்கள் கூட்டமைப்பால், தெரு அளவில் செய்யப்பட, தேவையான தொழில்நுட்ப வசதிகள் அரசாங்கத்தால் அளிக்கப்படுகின்றன. முதலாளித்துவ சமூகங்களில் பொதுவாகப் புரிந்துகொள்ளப்படுவதை போன்ற அதிகாரமல்ல இது. தங்கள் உயிர்காக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் அதிகாரத்தை பெண்கள் வேண்டுகிறார்கள்.\nஅதிகாரம் குறித்து உலகின் பெரும் பகுதிகளில் உலவும் மேலாதிக்க கற்பனைகள் போலல்லாத இது உண்மையான அதிகாரம் ஆகும். இதற்காக, கியூபப்பெண்கள் போராடியிருக்கிறார்கள். அதனை வரையறுத்திருக்கிறார்கள். தங்கள் சார்பாக அதை பயன்படுத்தியிருக்கிறார்கள். உலக அரங்கில், கியூபப்பெண்கள் உலக அரங்கத்தில், தங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்வார்களா களைத்துப்போன, குற்றமுள்ள இந்த உலகத்தை மறு உருவாக்கம் செய்வதில் பெண்களின் வலிமையையும், மென்மையையும் எப்படி பயன்படுத்திக்கொள்வது என்பதை அவர்கள் வளர்ந்து வரும் நாடுகளுக்குச் சொல்லிக்கொடுப்பார்களா களைத்துப்போன, குற்றமுள்ள இந்த உலகத்தை மறு உருவாக்கம் செய்வதில் பெண்களின் வலிமையையும், மென்மையையும் எப்படி பயன்படுத்திக்கொள்வது என்பதை அவர்கள் வளர்ந்து வரும் நாடுகளுக்குச் சொல்லிக்கொடுப்பார்களா இந்த கேள்விகளுக்கான பதில்களை பெற நா���் காத்திருக்கத்தான் வேண்டும். கியூபாவின் தலைவர்கள் எல்லா காலங்களிலும் புரிந்துகொண்டதைப்போல, ‘உயிர் பிழைத்திருத்தல்’ என்னும் மிகத்தீவிரமான பிரச்னையை உலகின் சரிபாதியாக உள்ள மக்களிடம் விட்டுவிட முடியாது. உலகில் உள்ள ஒவ்வொரு மாநகர, நகர, கிராம தெருக்களிலும் அந்தந்த தேசங்களைச் சார்ந்த பெண்கள் கூட்டமைப்புகள் ஒன்று திரண்டு நிற்பதை நாம் பார்க்கவேண்டும்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nகலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா\nஅன்றைய யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி - நடராஜா ம...\nபெண்ணெனும் இரண்டாமினம் - சிமோன் தெ பொவ்வா\nசுவிட்சர்லாந்தின் முதல் பெண் சபாநாயகர் தெரிவு- தில...\nபெண்களுக்கு எதிரான வன்முறை வடிவங்கள் - வீடியோ\nஇலங்கையின் இன முரண்பாடும் பெண்களின் மீதான அதன் தாக...\nபெண்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான வாரம்\nபெண்களுக்கெதிரான வன்முறை - இலங்கை ஆவணப்படம்\nபெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் - புன்னிய...\nஊடகங்களில் குழந்தைகளின் மீதான வன்முறை - சரளா\n அல்லது பெண்கள் மீதான வன்மு...\nபெண்கள் விடுதலை அடைய ஆண்மை அழிய வேண்டும் - தந்தை ப...\nபல அனுபவம்... சில புரிதல்... - ஒரு பார்வை - கோவை ...\nபாலியல் கலகம் : நொறுங்கும் கலாச்சாரம் - மீனா\nஇந்தியப் பெண்ணியம் - புதியமாதவி\nபெண்ணியக் கோட்பாட்டின் தோற்றமும் ஆய்வு வளர்ச்சியும...\nஒரு துயரத்தின் நீள்கோடு - தில்லை\nஆண்களின் சினிமா சில குறிப்புகள் - ஸ்டாலின் ராஜாங்க...\nஆண்களின் போரில் வலிந்திழுக்கப்பட்ட பெண்களின் எதிர்...\nஊடகப்பெண்களை சமையலறைக்கு துரத்தும் அராஜக ஆணாதிக்க ...\nபர்தா மீதான பிரான்ஸ் அரசின் தடை: ஒரு பெண்ணிய நோக்க...\nமரணம் படர்ந்த முற்றங்கள்- தில்லை\nஉடைபட மறுத்த பிம்பங்கள் - நிவேதா\nநிகழ் காலத்தில் கடந்தகால எதிர்கால பெண்ணிலை மைய எதி...\nமாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம் - திலகபாமா\nஇலங்கையின் சமூக, ஜனநாயக, சீர்திருத்த இயக்கங்களில் ...\nநம் காலத்துக் கேள்வி - அம்பை\nபெருகிவரும் வன்முறை - நேர்காணல்: அருந்ததி ராய்\n சமகால ஈழத்துப் பெண் கவிதை\nதழுவி அடங்குதல் - தில்லை\nஈழத்துப் பெண்ணியக் கவிதைகள் - மேமன் கவி\nபணிப்பெண்கள்: \"நவீன கொத்தடிமைகள்\" - தில்லை\nபெண் உடல் மீதான சமூக வன்முறை - அஜிதா\nநம் காலத்துக் கேள்வி - குட்டிரேவதி\nஎழுத்தாளர்களால் அரசியலை மாற்ற முடியுமா\nபொட்டை முடிச்சு - தில்லை\nஅணைத்து வருடும் விரல்களுக்கான தவம்: இரா. தமிழரசி\nபோரால் பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடிக் கவனத்துக்குரி...\nநகரத்தின் கதை - தில்லை\nகியூபாவில் பெண்களும் அதிகாரமும் - ஜெர்மேன் கிரியர்...\nஆண் என்ற காட்டுமிராண்டி - மார்வின் ஹாரிஸ்\n“தலித் பெண்ணியத்தைப் பொது மரபாக்குவோம்'' சர்மிளா ர...\nஇன்றைய அடையாள அரசியலும் பெண்களின் பாத்திரமும்\nஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் எழுத்து - ஏ. பி. ஆர்த்த...\nஇரண்டாம் பால் : பெண்களின் வேதநூல் - மீனாட்சி\nதலித் பெண்ணியவாதி அரங்க.மல்லிகாவுடன் சந்திப்பு\nஎரிந்தும் நூராத தணல் - தில்லை\nநியாயப்படுத்த முடியாதவளாக - தில்லை\nஒரு காதலும் இரண்டு குளிசைகளும் - தில்லை\n28 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு...\nஇன்னுமொரு யோனி செய்வோம் - தில்லை\nதலைப்பிலிக் கவிதை - தில்லை\nதலைகீழாய்த் தொங்கும் முலைகள் - தில்லை\nவரி மங்குகிற நினைவு - தில்லை\nகனவுகள் போர்த்திய இரவு - தில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/07214923/1007875/Tamil-Nadu-CM-Edappadi-Palaniswami-Cabinet-MeetingPerarivalan.vpf", "date_download": "2019-08-18T23:46:21Z", "digest": "sha1:XDN3MAVMCEWDCSNLUAXCQHGQMKABOHH5", "length": 9700, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "செப். 9 - ல் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசெப். 9 - ல் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்...\nபதிவு : செப்டம்பர் 07, 2018, 09:49 PM\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம், வருகிற 9 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம், வருகிற 9 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை - தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் குறித்து, அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட\nவாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபிரியதர்ஷன் மகள் தமிழுக்கு வருகிறார்\nநடிகர் சிவ கார்த்திகேயனின் அடுத்த படத்தில் அறிமுகமாகிறார்\n18 எம்.எல்.ஏ. வழக்கு - நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோரினார் தங்க தமிழ் செல்வன்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி தங்கத் தமிழ்ச்செல்வன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nசெப்- 21ம் தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் - அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு\nசெப்டம்பர் 21 தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nமருத்துவ மாணவர்களுக்கான உதவித்தொகை உயர்வு\nஅரசு மருத்துவ கல்லுாரி மாணவர் உதவித் தொகையை கணிசமாக உயர்த்தி, முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nதமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி\nதமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி\n\"உள்ளாட்சி தேர்தலை 2 மாத காலத்திற்குள் நடத்தவில்லை என்றால் போராட்டம்\" - அரசியல் கட்சியினர் எச்சரிக்கை\nபுதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை 2 மாதத்திற்குள் நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அரசியல் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\n\"இந்தியாவில் குறைந்த விலையில் இணையதள சேவை\" - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nஉலகிலேயே மிகக்குறைந்த விலையில் இணையதள சேவை இந்தியாவில் கிடைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெர���மிதம் தெரிவித்துள்ளார்.\nமன்மோகன் சிங் வேட்பு மனு ஏற்பு\nராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, ராஜ்யசபா எம்.பி- யாக தேர்ந்தெடுக்க, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.\nஒரு திட்டத்தை செயல்படுத்தும் முன் முதல்வர் பல முறை யோசிப்பார் - செல்லூர் ராஜூ\nஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது ஜெயலலிதா 9 முறை யோசித்தால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16 முறை யோசிப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.\nபால் விலை உயர்வு ஏன்\nபால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/who-called-martin-luther-india-gk64123", "date_download": "2019-08-19T00:19:20Z", "digest": "sha1:DEJ3DYDS2ZTAWXHQS7ITIVO6TGKW2JNV", "length": 12036, "nlines": 247, "source_domain": "gk.tamilgod.org", "title": " இந்தியாவின் மார்ட்டின் லூதர் என்று அழைக்கப்பட்டவர் யார் ? | Tamil GK", "raw_content": "\nHome » இந்தியாவின் மார்ட்டின் லூதர் என்று அழைக்கப்பட்டவர் யார் \nTamil இந்தியாவின் மார்ட்டின் லூதர் என்று அழைக்கப்பட்டவர் யார் \nஇந்தியாவின் மார்ட்டின் லூதர் என்று அழைக்கப்பட்டவர் யார் \nCalled as Famous Personalities NickNames Nicknames People Who அழைக்கப்பட்டவர் பிரபலங்களின் புனைப்பெயர் மக்கள் யார்\nடவ் என்று அழைக்கப்பட்டவர் யார் \nஉதான்பரி என்று அழைக்கப்பட்டவர் யார்\nமாமா ஹோ என்று அழைக்கப்பட்டவர் யார் \nவிஸ்வ கவி, கவிகுரு, குருதேவ் என்று அழைக்கப்பட்டவர் யார் \nen Rabindranath Tagore ta ரவீந்திரநாத் தாகூர்\nஇளம் டர்க் என்று அழைக்கப்பட்டவர் யார் \nஸ்வார் கோக்கிலா என்று அழைக்கப்பட்டவர் யார் \nகுருவி என்று அழைக்கப்பட்டவர் யார் \nஇந்தியாவின் வலுவான (இரும்பு) மனிதர் என்று அழைக்கப்பட்டவர் யார் \nen Sardar Vallabhbhai Patel ta சர்தார் வல்லபாய் பட்டேல்\nகாஞ்சி முனிவர் என்று அழைக்கப்பட்டவர் யார் \nen Sankaracharya ta சங்கராச்சார்யா\nகடவுளின் சோர்வை என்று அழைக்கப்பட்டவர் யார் \nடவ் என்று அழைக்கப்பட்டவர் யார் \nஉதான்பரி என்று அழைக்கப்பட்டவர் யார்\nமாமா ஹோ என்று அழைக்கப்பட்டவர் யார் \nவிஸ்வ கவி, கவிகுரு, குருதேவ் என்று அழைக்கப்பட்டவர் யார் \nஇளம் டர்க் என்று அழைக்கப்பட்டவர் யார் \nகுருவி என்று அழைக்கப்பட்டவர் யார் \nஇந்தியாவின் வலுவான (இரும்பு) மனிதர் என்று அழைக்கப்பட்டவர் யார் \nஸ்வார் கோக்கிலா என்று அழைக்கப்பட்டவர் யார் \nகாஞ்சி முனிவர் என்று அழைக்கப்பட்டவர் யார் \nகடவுளின் சோர்வை என்று அழைக்கப்பட்டவர் யார் \nஇந்தியாவின் ஷேக்ஸ்பியர் என்று அழைக்கப்பட்டவர் யார் \nஷெர்-இ-காஷ்மீர், காஷ்மீர் சிங்கம் என்று அழைக்கப்பட்டவர் யார் \nபிரின்ஸ் ஆஃப் பில்டர்ஸ் என்று அழைக்கப்பட்டவர் யார் \nதியாகிகளின் இளவரசர், சஹீத்-இ-ஆஸம் என அழைக்கப்படுபவர் யார்\nபணம் தயாரிப்பாளர்களின் இளவரசர் என்று அழைக்கப்பட்டவர் யார் \nயாத்ரீகர்கள் இளவரசர் என்று அழைக்கப்பட்டவர் யார் \nபஞ்சாப் கேசரி என்று அழைக்கப்படுபவர் யார்\nக்யுட்-ஐ-ஆஸம் என்று அழைக்கப்பட்டவர் யார் \nராஜஸ்ரீ என்று அழைக்கப்பட்டவர் யார் \nகவிஞரின் கவிஞன் என்று அழைக்கப்பட்டவர் யார் \nஇந்தியாவின் மார்ட்டின் லூதர் என்று அழைக்கப்பட்டவர் யார் \nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_181730/20190813121420.html", "date_download": "2019-08-18T23:39:48Z", "digest": "sha1:QSGJDBFTTYY2YH63M6MU77YIJCQVZK4G", "length": 7867, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருடன் பத்திரிக்கையாளர் சங்க தலைவர் சந்திப்பு", "raw_content": "தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருடன் பத்திரிக்கையாளர் சங்க தல��வர் சந்திப்பு\nதிங்கள் 19, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியருடன் பத்திரிக்கையாளர் சங்க தலைவர் சந்திப்பு\nபத்திரிக்கையாளர்களின் நலன் காக்கும் வகையில் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநில தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து நன்றி தொிவித்தனர்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டு மனை பட்டா, டோல்கேட்டில் வாகனங்களுக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநில தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் இன்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார்.\nஇந்த சந்திப்பின் போது பத்திரிக்கையாளர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் மாநகர தலைவர் ஆர்.முருகன், செயலாளர் கி.ம.சங்கர், பொருளாளர் கே.ஞானதுரை, துணைத் தலைவர் ஜே.ஆனந்த், துணை செயலாளர் ஏ.வள்ளிராஜ், மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.குமாரவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவேன் கவிழ்ந்து விபத்து - 2 பெண்கள் பரிதாப சாவு\nபாலியல் புகாரில் சிக்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் : ஆட்சியர் நடவடிக்கை\nபேரூராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் : அமைச்சர�� தலைமையில் ஆய்வு கூட்டம்\nகோவில்பட்டி பகுதியில் கனிமொழி எம்.பி. குறைகேட்பு\nஒண்டிவீரன் நிகழ்ச்சியில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் வருகை : அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை\nவெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் தேரோட்டம்\nதனியார் வேலைவாய்ப்பு முகாம்: கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_2000.04.06", "date_download": "2019-08-19T00:38:39Z", "digest": "sha1:HFVRDNROB7LAABCBRCYTSR7P3YQNJKEP", "length": 6449, "nlines": 81, "source_domain": "www.noolaham.org", "title": "சரிநிகர் 2000.04.06 - நூலகம்", "raw_content": "\nCycle மாதம் மூன்று முறை\nதொண்டர் ஆசிரியர் போராட்டம்: சாகும்வரை உண்ணாவிரதத்தை நோக்கி\n\"எல்லோரையும் திருப்திபடுத்தும் தீர்வு சாத்தியமில்லை\" தூதுவர் விபுல் வணிகசேகர - நேர்காணல்: என்.சரவணன்\nஇலங்கை அரசாங்கங்களின் தோல்விகளின் வரலாறு\nதமிழர் மீதான இனவெறித் தாக்குதல்கள் மெத்தனமாயிருக்கும் பெரியமனிதர்கள்\n'தமிழர் என்றாலே இப்படித் தான்' - அனுஷா மகாலிங்கம் (கொழும்பு)\nஜிகாத் விடுதலைப் படை வழங்கிய தண்டனைகள்\nசட்டம் பெண்களுக்கு உதவுகின்றது எனச் சொல்ல முடியாது\nஒட்டு மொத்த சரணாகதிக்குச் சதி\nஅரசு சாரா நிறுவனங்களும் சமூக அரசியல் இயக்கங்களும்\nஆணையிறவை நோக்கி புலிகள் பெருஞ் சமர் குடாநாடு கைமாறுமா\nஅகதி முஸ்லிம்களின் இன்றைய நிலை: நான்கு அம்சங்கள் கலாநிதி எஸ்.எச்.ஹஸ்புல்லா (புத்தளம் அகதி ஆய்வுக்குழு சார்பாக)\nஇரண்டாயிரமாம் ஆண்டில் இனப்பிரச்சினை: மூன்றாம் தரப்பும் சந்தேகங்களும் - தமிழில்:சி.செ.ராஜா\nபொட்டு வைக்கும் இந்து தர்மம் பொட்டும் கட்டும் - துரை. சண்முகம், நன்றி: புதிய கலாசாரம்\nகவிதை: பிரகடனம் - அறபாத்\nயாகூவும் கிளின்டனும் பாலுணர்வுப் படங்களும் - வெங்கடரமணன், நன்றி: திண்ணை\n'நஞ்சினில் விளையவோ' ஒரு வீதி நாடகமும், சில குறிப்புகளும்\nவரவுக் குறிப்பு: பலங்களையும்: பலவீனங்களையும் உணர்த்தி நிற்கும் அமரதாஸ் கவிதைகள் - ரதி\nகல்வித் திணைக்களத்திற்கு என்ன தயக்கம்\nநேர்த்தியான பதில்கள் - மு.பொ. (தெஹிவளை)\nஇது எமது அபிப்பிராயம் - பிரதீபா, தி.கனக நிர்மலா\nஎப்பாவல: காற்றில் பறக்கும் அரசின் வாக்குறுதி\nவெலிக்கடைப் பெண் கைதிகள் தாக்குதல் இதுவும் சமாதானப் பொதியில் ஒரு அங்கமோ\n2000 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/12/11085547/eetti-movie-review.vpf", "date_download": "2019-08-18T23:27:15Z", "digest": "sha1:GUFIBSQ4A3LZJ4BHDLN4MS2SNUO6ZSQQ", "length": 11643, "nlines": 96, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :eetti movie review || ஈட்டி", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: டிசம்பர் 11, 2015 08:55\nபோலீஸ் அதிகாரியான ஜெயப்பிரகாஷ் தஞ்சாவூரில் தனது மனைவி, மகன் அதர்வா மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். அதர்வாவின் உடம்பில் ஒரு குண்டூசி குத்தினால்கூட ரத்தம் நிற்காமல் செல்லும். கொஞ்சம் ஆழமாக குத்தினால் அவரின் உயிருக்கே ஆபத்தாக அமையும். இதை அதர்வா சிறு வயதில் இருக்கும்போதே தெரிந்துகொண்ட ஜெயப்பிரகாஷ் அவரை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்.\nவிளையாட்டில் அதிக கவனம் செலுத்தினால் அதர்வாவின் பிரச்சினையை ஓரளவு சரிசெய்யலாம் என்று அவரை விளையாட்டில் அதிக ஆர்வம் காட்ட வைக்கிறார் ஜெயப்பிரகாஷ். கல்லூரி படிக்கும் அதர்வா, தடகள பயிற்சியாளர் ஆடுகளம் நரேன் மூலம் தடகள வீரராக உருவெடுக்கிறார். அதன்பின்னர் விளையாட்டு ஒதுக்கீட்டின் மூலம் அதர்வாவை போலீஸ் அதிகாரியாக்க முயற்சிக்கிறார் ஜெயப்பிரகாஷ்.\nஇந்நிலையில், அதர்வாவுக்கு ராங் கால் மூலம் சென்னையில் இருக்கும் ஸ்ரீதிவ்யாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. இந்த சமயத்தில் தடகள இறுதி போட்டிக்காக சென்னைக்கு வருகிறார் அதர்வா. சென்னை வந்தவுடன் ஸ்ரீதிவ்யாவை சந்திக்க செல்கிறார் அதர்வா.\nஇதற்கிடையில், ஸ்ரீதிவ்யாவின் அண்ணனான திருமுருகனுக்கும் கள்ள நோட்டு கும்பலுக்கும் விரோதம் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் ஸ்ரீதிவ்யாவிற்காக அதர்வா தலையிடுகிறார். இதனால் கள்ள நோட்டு கும்பல் அதர்வாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார்கள். மேலும் அதர்வாவிற்கு சிறு காயம் பட்டால்கூட உயிரிழந்து விடுவான் என்பதை அந்தக் கும்பல் தெரிந்துக் கொள்கிறது.\nஇறுதியில் அதர்வா அந்த கும்பலிடம் தப்பித்து திட்டமிட்டபடி தடகள போட்டியில் கலந்துக் கொண்டாரா அவரது தந்தையின் லட்சியம் நிறைவேறியதா அவரது தந்தையின் லட்சியம் நிறைவேறியதா\nபடத்தின் நாயகனாக நடித்திருக்கும் அதர்வா யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தடகள வீரருக்கு உண்டான உடலமைப்புக்காக அதிகமான உழைத்திருக்கிறார் என்று தெளிவாக தெரிகிறது. இவருடைய உழைப்பு���்கு பலன் கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம். அப்பாவின் லட்சியத்திற்காக போராடுவது, காதலிக்காக கள்ள நோட்டு கும்பலை எதிர்ப்பது என சிறப்பாக நடித்திருக்கிறார்.\nநாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீதிவ்யா ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பொறுப்பான அப்பாவாக ஜெயப்பிரகாஷ், ஊக்கம் கொடுக்கும் பயிற்சியாளராக ஆடுகளம் நரேன் ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.\nவிளையாட்டை மையப்படுத்தி பல படங்கள் வெளியாகியிருந்தாலும், இந்த படத்தை சற்று வித்தியாசமான கோணத்தில் இயக்கி சபாஷ் பெற்றிருக்கிறார் இயக்குனர் ரவி அரசு. சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடருந்து அழகான நடிப்பை வாங்கியிருக்கிறார். படம் முழுக்க ரசிக்க வைத்த இயக்குனர் திரைக்கதையை சிறிது சுருக்கியிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.\nஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் ரசிக்கும் விதம். பின்னணி இசையை சிறப்பாக கொடுத்திருக்கிறார். சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அஜித் - நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/08/18131141/1103007/Anabelle-Creation-Movie-Review.vpf", "date_download": "2019-08-18T23:26:52Z", "digest": "sha1:VLUKRJXVIIWZJQZ72NZEN6PNFPPXYDH5", "length": 9678, "nlines": 93, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Anabelle Creation Movie Review || அனபெல்லா கிரியேஷன்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஊருக்கு ஒதுக்கபுறத்தில் வாழ்ந்து வரும் அந்தோணி லாபகலியா அவரது வீட்டிலேயே பொம்மைகளை தயார் செய்து விற��பனை செய்து வருகிறார். அவரது மகளான சமாரா லீ ஒரு விபத்தில் இறந்து விடுகிறார். அதனைத் தொடர்ந்து சில வருடங்கள் கழித்து அவரது மனைவி மிராண்டா ஓட்டோவும் ஒரு விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாகவே முடங்கிக் கிடக்கிறார். அவருக்கு தேவையான அனைத்தையும் அந்தோணியே செய்து வருகிறார்.\nஇந்நிலையில், சில வருடங்கள் செல்ல தேவாலயத்தைச் சேர்ந்த மதர் மற்றும் ஆறு குழந்தைகளும் அந்தோணியின் வீட்டில் வந்து தங்குகின்றார். அவர்களிடம் குறிப்பிட்ட ஒரு அறையைக் காட்டி அந்த அறையைத் தவிர, அனைத்து பகுதிகளையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்தோணி கூறுகிறார். இந்நிலையில், அந்த பாதிரியாருடன் வந்த சிறுமிகளில் கால் ஊனமான ஒரு சிறுமி அந்த அறையை திறப்பதால் அனைவரும் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளுகிறார்கள்.\nஅந்த அறையில் உள்ள ஒரு அலமாரியில் இருக்கும் பொம்மை மூலம் இந்த பிரச்சனை ஆரம்பமாகிறது. இதுகுறித்து அந்த சிறுமி மற்றவர்களிடம் தெரிவித்தும், அதை யாரும் பொருட்படுத்தாததால் அந்த பொம்மையில் இருக்கும் ஆன்மா அந்த சிறுமியின் உடலில் புகுந்து விடுகிறது. அதனால் ஏற்படும் பிரச்சனை, உயிரிழப்பு என அவர்கள் சந்திக்கும் பிரச்சனை தான் படத்தின் மீதிக்கதை.\nபடத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக வரும் அந்தோணி லாபகலியா, மிராண்டா ஓட்டோ, ஸ்டெப்னி சிக்மேன், டலிதா பேட்மேன், சமாரா லீ, லூலு வில்சன், டலிதா பேட்மேன் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களுமே சிறப்பாக நடித்திருக்கின்றனர்.\nடேவிட் எப். சாண்ட்பெர்க் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் கதை பெரிதாக இல்லாவிட்டாலும், படத்தில் திகிலுக்கு பஞ்சமில்லாமல் இருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது. திடீர் திடீரென நிகழும் திகில் காட்சிகள் பார்ப்போருக்கு பயத்தை உண்டாக்குகிறது.\nபெஞ்சமின் வால்பிஷின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. மேக்ஸிம் அலெக்சாண்டரின் ஒளிப்பதிவில் திகில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.\nமொத்தத்தில் `அனபெல்லா கிரியேஷன்' திகில் குறைவுதான்.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அஜித் - நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2018/01/06184118/1138833/Idam-Porul-Aavi-Movie-Review.vpf", "date_download": "2019-08-19T00:06:18Z", "digest": "sha1:Y37MHMMKTHS652A6IELYVAWYXTBII5Q4", "length": 8817, "nlines": 90, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Idam Porul Aavi Movie Review || இடம் பொருள் ஆவி", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபணக்கார வீட்டு பையனான திலக் சேகர் கேசினோவில் சூதாட்டத்தில் ஈடுபட்டு, தோல்வியடைகிறார். அவரது தங்கை அனிஷா ஆம்ப்ரூஸ். அனிஷாவின் பிறந்தநாளில் அனைவருக்கும் பார்ட்டி கொடுக்கிறார் அவரது அப்பா. அந்த பார்ட்டியில் திலக்கின் நண்பர்களான ஆர்.ஜே.ரோஹத், அனு பூவம்மா, விஜய் செந்தர் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில், திலக்கிடம் பணம் கேட்டு சிலர் பார்ட்டியில் ரகளை செய்கிறார்கள்.\nதன் பிள்ளைகளிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்கும் திலக்கின் அப்பா அவர்களுக்கு பணம் தர மறுக்கிறார். இதையடுத்து தனது நண்பர்களின் உதவியுடன் தனது தங்கையான அனிஷா ஆம்ப்ரூஸை கடத்தி தனது தந்தையை மிரட்டி பணம் கேட்கிறார். அனிஷாவை ராஜா பங்களா என்று கூறப்படும் பேய் பங்களாவில் வைக்கின்றனர். அங்கு தன்னை கடத்தியவர்கள் தனது அண்ணனின் நண்பர்கள் தான் என்பது அனிஷாவுக்கு தெரிய வருகிறது.\nஅதேநேரத்தில் அந்த பங்களாவில் ஒரு அமானுஷ்ய சக்தி அவர்களை ஆட்டிப் படைக்கிறது. கடைசியில், திலக் சேகருக்கு பணம் கிடைத்ததா அந்த பேய் பங்களாவில் இருந்து அனைவரும் பத்திரமாக வெளியேறினார்களா அந்த பேய் பங்களாவில் இருந்து அனைவரும் பத்திரமாக வெளியேறினார்களா அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.\nதிலக் சேகர், ஆர்.ஜே.ரோஹித், அனிஷா ஆம்ப்ரூஸ், அனு பூவம்மா என படத்தில் கதாபாத்திரங்கள் அனைத்துமே அவர்களது வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர். விஜய் செந்தர் அவ்வப்போத��� காமெடியில் கலக்கியிருக்கிறார்.\nபணத்துக்காக கடத்தலில் ஈடுபடுபவர்கள், பேயிடம் சிக்கிக் கொண்டு மாட்டிக் கொண்டு அதில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை த்ரில்லுடன் கொடுத்திருக்கிறார் நவனீத். அனைவரையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.\nரவி பஸ்ரூரின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. சி.ஜே.மோகன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.\nமொத்தத்தில் `இடம் பொருள் ஆவி' திகில் குறைவு.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அஜித் - நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/466700/amp", "date_download": "2019-08-18T23:39:07Z", "digest": "sha1:JF6CWRFUIQGQ2PJJOAC4CA64M6IBXO7S", "length": 8411, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "9.5 tonnes of rubbish in 2 days at the Marina coast of Chennai | சென்னை மெரினா கடற்கரையில் 2 நாட்களில் 9.5 டன் குப்பைகள் அகற்றம் | Dinakaran", "raw_content": "\nசென்னை மெரினா கடற்கரையில் 2 நாட்களில் 9.5 டன் குப்பைகள் அகற்றம்\nசென்னை: சென்னை மெரினா கடற்கரையில் 2 நாட்களில் 9.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. பொங்கலையொட்டி மெரினாவில் குவிந்த குப்பைகளை இரவு-பகல் பாராமல் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியுள்ளனர். சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் 2.5 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம் செய்யப்பட்டுள்ளன.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவீடுகளை விற்க முடியாமல் தொழிலுக்கு பலரும் முழுக்கு: கோ.வெங்கடாச்சலம், சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தலைவர்\nஆட்டோ மொபைல் பிரச்னையை அரசு உன்னிப்பாக பார்க்கிறது: எம்.சி.சம்பத், தொழில்துறை அமைச்சர்\nசரிந்து வ��ும் வாகன விற்பனை-கம்பெனிகள் மூடப்படும் அபாயம் என்ன செய்யப்போகிறது அரசு: பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை பறிபோகும் பரிதாபம்\nநெடுஞ்சாலை துறையில் கட்டுமான பணி தரமாக நடக்காததற்கு யார் காரணம்: பொறியாளர் சங்கம் ‘பகீர்’ குற்றச்சாட்டு\nஎந்த வங்கியில் 20 ஆயிரம் கோடி கடன் வாங்கலாம்\nகொலை, கொள்ளையை தடுக்க டாஸ்மாக் கடைகளுக்கு ‘டிஜிட்டல் லாக்கர்’ நடைமுறைப்படுத்த நிர்வாகம் திட்டம்\nடாஸ்மாக் இளநிலை உதவியாளர் தேர்வை 8,401 பேர் எழுதினர்: ஒரு வாரத்தில் தேர்வு முடிவு என அதிகாரி தகவல்\nமேலும் 2 நாளுக்கு மழை நீடிக்கும்: சில மாவட்டங்களில் கனமழை பெய்யும்\nபூங்காவாக மாறுவதில் சிக்கல் வேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியை அரசு புறக்கணிப்பு: கிடப்பில் பொதுப்பணித்துறை அறிக்கை\nசென்னை மாநகராட்சி எல்லையில் பேருந்து செல்லும் சாலைகளில் இருக்கும் 82 சென்டர் மீடியன்கள் 2 கோடியில் சீரமைப்பு: அழகுபடுத்தும் பணி தொடக்கம்\nபால் விலையை குறைக்க மக்கள் கோரிக்கை\nபத்திரம் பதிவு செய்வதில் மோசடி பதிவுத்துறை மீது 327 வழக்குகள் நிலுவை: பரபரப்பு தகவல்கள் அம்பலம்\nவேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு குறித்து எம்பி, எம்எல்ஏக்கள், பொதுமக்களுடன் 29, 30ம் தேதிகளில் கருத்து கேட்பு: வருவாய் நிர்வாக ஆணையர் அறிவிப்பு\nஅடையாறு, கூவம் முகத்துவாரங்களில் தூர்வாரும் பணி நிறுத்தம்: தண்ணீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி கிடக்கும் அவலம்\nசிபிஎஸ்இ அறிவிப்பு டிச.8ம் தேதி மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு\n9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு வேறு பாடங்கள் நடத்த கூடாது: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ எச்சரிக்கை\nவாட்டர் ஹீட்டரை போட்டபோது விபரீதம் சுடுதண்ணீர் கொட்டி 2 குழந்தைகள் பலி: மீஞ்சூர் அருகே சோகம்\nபணம் கேட்டு ஆந்திராவில் 5 விசை படகுகளுடன் காசிமேடு மீனவர்கள் சிறைபிடிப்பு: மீட்க அதிகாரிகள் விரைவு\nஇழப்பீடு கோரி வாகன விபத்து வழக்குகளுக்கு நடத்தப்பட்ட லோக் அதாலத்தில் 9 கோடி வசூல்: சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு அசத்தல்\nசென்னை மாநகராட்சி பள்ளிகளில் புதிய முயற்சி கற்பிக்கும் திறனை மேம்படுத்த ஆசியர்களுக்குள் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?id=39272&cat=Event", "date_download": "2019-08-19T00:21:45Z", "digest": "sha1:2MHCBOGAAYBW34RSWSTAHFAFD22UDI5J", "length": 10196, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nபத்ம விருதுகள் வழங்கும் விழா பட தொகுப்பு\nபத்ம விருதுகள் வழங்கும் விழா பட தொகுப்பு\nபத்ம விருதுகள் வழங்கும் விழா பட தொகுப்பு\nபத்ம விருதுகள் வழங்கும் விழா பட தொகுப்பு\nபத்ம விருதுகள் வழங்கும் விழா பட தொகுப்பு\nபத்ம விருதுகள் வழங்கும் விழா பட தொகுப்பு\nபத்ம விருதுகள் வழங்கும் விழா பட தொகுப்பு\nபத்ம விருதுகள் வழங்கும் விழா பட தொகுப்பு\nபத்ம விருதுகள் வழங்கும் விழா பட தொகுப்பு\nபத்ம விருதுகள் வழங்கும் விழா பட தொகுப்பு\nபத்ம விருதுகள் வழங்கும் விழா பட தொகுப்பு\nபத்ம விருதுகள் வழங்கும் விழா பட தொகுப்பு\nபத்ம விருதுகள் வழங்கும் விழா பட தொகுப்பு\nபத்ம விருதுகள் வழங்கும் விழா பட தொகுப்பு\nபத்ம விருதுகள் வழங்கும் விழா பட தொகுப்பு\nபத்ம விருதுகள் வழங்கும் விழா பட தொகுப்பு\nபத்ம விருதுகள் வழங்கும் விழா பட தொகுப்பு\nபத்ம விருதுகள் வழங்கும் விழா பட தொகுப்பு\nபத்ம விருதுகள் வழங்கும் விழா பட தொகுப்பு\nவிழாவில் பங்கேற்க வந்தார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.\nகேர ' லாஸ் '\nபிரம்மோற்சவ விழா 3 ம் நாள் \nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4515", "date_download": "2019-08-19T00:29:32Z", "digest": "sha1:JL4NCOFCEOMDVMUAVSMFYLOMPAFEQMZG", "length": 13695, "nlines": 183, "source_domain": "nellaieruvadi.com", "title": "ஈமான் அறக்கட்டளை: நீர் மேலாண்மைக் குழு ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nEMAN :ஈமான் அறக்கட்டளை: நீர் மேலாண்மைக் குழு\nஅல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் ஏர்வாடியின் நீர் வளத்தை பாதுகாக்க கீழ்கண்ட திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.\n1. தெருக்களில் மழை நீர் சேகரிப்பு தளங்கள் அமைப்பது.\n2. ஆற்றில் கலக்கும் கழிவு நீரை தடுப்பது மற்றும் சுத்திகரிப்பது.\n3. ஆற்றில் தடுப்பணைகள் அமைத்து நீலத்தடி நீரை அதிகரிப்பது.\n4. வீடுகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் அமைப்பது.\n5. வீடுகளில் கழிவு நீரை உறிஞ்சும் தொட்டிகளை அமைப்பது.\nஇதன் ஆரம்பமாக தற்பொழுது, முஹைதீன் பள்ளித் தெருவில் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்து கொண்டிருக்கிறோம் அல்ஹம்துலில்லாஹ். இந்த முறை வெற்றி பெற்றால் அடுத்தடுத்த தெருக்களிலும் இதே முறையில் அமைக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.\nஅடுத்த கட்டமாக இரண்டாவது தெரு மற்றும் மதினா நகரில் ஆற்றில் கலக்கும் சாக்கடைகளை தடுத்து சோக் பிட் முறையில் தூய்மைப் படுத்தப்படும்.\nஇரண்டாவது தெரு பாலத்தின் அருகில் எளிதான முறையில் தண்ணீர் தேங்க குளித்துறை அமைக்க நினைக்கிறோம். இதில் உங்களுடைய யோசனைகள் வரவேற்கப்படுகிறது. இதை பற்றி மேலும் விபரங்கள் அறிய சகோதரர் முஹைதீனை (9566773469) தொடர்பு கொள்ளவும்.\nஅடுத்ததாக இந்த குழுமத்தில் உள்ள நாம் எல்லோரும் நமது வீடுகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டும். இதனை உடனடியாக நாம் எல்லோரும் செய்தால் ஒரு நல்ல உதாரணத்தை மக்களுக்கு காட்ட முடியும்.. உங்கள் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு மற்றும் கழிவு நீர் வடிகட்டும் தொட்டிகள் அமைக்க உங்களுக்கு தகவல்கள் தேவைப்படின் எங்களை அணுகவும்.\nமேற் கூறியவைகளை திட்டமிட்ட படி முடித்தால் நாம் நமது திட்டத்தின் முதல் மைல் கல்லை அடைந்ததாக அமையும். பின்னர் நாம் நமது இரண்டாவது மைல் கல்லை நோக்கி நகரலாம்.\nமேற் கூறியவைகளை செய்துமுடிக்க உங்கள் அணைவரின் பங்களிப்பும் அவசியமாக இருப்பதால். அணைவரும் ஒன்றாக இணைந்து இந்த திட்டத்தை செயல் படுத்த உறுதுணையாக இருக்கும் படி கேட்டுகொள்கிறோம்.\nநமது குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் முஹைதீன், தங்கவேல் சார் மற்றும் ஜனாப் சலாகுத்தீன் ஆகியோர்களுடன் தொடர்பில் இருங்கள். உங்கள் ஆலோசனைகளையும் பங்களிப்பையும் அதிகமாக இந்த பணிக்காக வழங்கிடுங்கள். அல்லாஹ் நம்முடைய இந்த முயற்சியை பெரும் வெற்றியாக்கி நமது மறுமை வாழ்கையை சிறப்பாக்கி வைப்பானாக.\nநமது அடுத்த தலைமுறைக்கும் பயன்படும் வகையில் நாம் செய்யும் இந்த ஸதகதுல் ஜாரியாவில் நாம் அனைவரும் இணைந்து செயல்பட உங்களை அன்போடு அழைக்கிறோம்.\nவெளிநாடு சகோதரர்கள் இந்த திட்டங்களில் பங்கெடுக்க , ஆலோசனைகள் தெரிவித்திட சகோதரர் ஹனீப் முஹம்மத் அவர்களை தொடர்புக் கொள்ளவும். வாட்சப் : +971563434819\n1. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n2. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம��� - 19/4/2019 - S Peer Mohamed\n3. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed\n4. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..\n5. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed\n6. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ\n8. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n12. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n13. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n16. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n17. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n18. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n19. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n20. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n21. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n23. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n24. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n25. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n26. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n27. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n29. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n30. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/25657", "date_download": "2019-08-18T23:20:31Z", "digest": "sha1:CA5NURKOZPELFB2JRQXKLQTKVD7PM4D3", "length": 5554, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "vellai paduthal pathi | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசிறுநீரகத்தில் கால்சியம் கல் - எந்த காய்கறிகள் உணவில் சேர்க்க கூடாது\nஉதிர்ந்த முடி மீண்டும் வளருமா\nliposuction பற்றி யாருக்குமே தெரியாதா\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/10/30155657/Viraivil-Isai-movie-review.vpf", "date_download": "2019-08-18T23:25:22Z", "digest": "sha1:U4Y3LZBWO4MGYMWM3F52LTA2MAPLGMR2", "length": 10894, "nlines": 94, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Viraivil Isai movie review || விரைவில் இசை", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: அக்டோபர் 30, 2015 15:56\nசிறு வயதிலிருந்து சினிமாவில் பெரிய இயக்குனராக வேண்டும் என்று கனவோடு வாழ்ந்து வருகிறார் நாயகன் மகேந்திரன். இவரைப்போலவே சினிமாவில் பெரிய இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வருகிறார் திலீப் ரோஜர். இரண்டு பேரும் வெவ்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வந்து, நண்பர்களாகி, ஒன்றாக வாய்ப்பு தேடி வருகிறார்கள்.\nஇவர்கள் தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகே டீக்கடை வைத்து நடத்தி வரும் டெல்லி கணேஷ், இவருக்கு உதவிகள் செய்து வருகிறார். இந்நிலையில், பரத நாட்டிய கலைஞரான நாயகி அர்ப்பனாவுக்கும், மகேந்திரனுக்கும் காதல் வருகிறது. சில நாட்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து போகிறார்கள்.\nஇதற்கிடையில், டெலி மார்கெட்டிங்கில் பணிபுரியும் ஸ்ருதி ராமகிருஷ்ணனும், திலீப் ரோஜரும் காதலித்து வருகிறார்கள். ஒருநாள் நண்பர்கள் இருவரும் ஒரு கதையை தயாரிப்பாளரிடம் சொல்லி ஓகே வாங்குகிறார்கள். படத்தின் படப்பிடிப்பு நடக்கவிருக்கும் சமயத்தில், ஸ்ருதி ராமகிருஷ்ணன் தனது பணி நிமித்தமாக சென்ற இடத்தில் ஒரு தொழிலதிபரின் பிடியில் மாட்டிக் கொள்கிறாள்.\nஇதையறிந்த, நாயகர்கள் இருவரும் படப்பிடிப்புக்கு செல்லாமல் அவளை காப்பாற்ற செல்கின்றனர். அங்கு நடக்கும் மோதலில் தொழிலதிபர் கொல்லப்படுகிறார். இறுதியில், இந்த பிரச்சினைகளில் இருந்து நாயகர்கள் தப்பித்து தங்களது லட்சியத்தை எப்படி அடைந்தார்கள்\nஇப்படத்தின் நாயகர்களாக மகேந்திரன், திலீப் ரோஜர் என இரண்டு பேர் நடித்திருக்கிறா���்கள். இருவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கியிருக்கிறார் இயக்குனர். இருவரும் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இரு நாயகிகளில் ஒருவரான அர்ப்பனாவுக்கு சிறிய கதாபாத்திரம்தான். இருந்தாலும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nமற்றொரு நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் பார்க்க அழகாக இருக்கிறார். டெல்லி கணேஷ் தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார். இவருக்கும் சிறிய கதாபாத்திரம்தான் என்றாலும், நிறைவாக செய்திருக்கிறார். சஞ்சய் சங்கர் காமெடி கலகலப்பில்லை.\nசினிமாவில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களை மையப்படுத்தி வெளிவந்திருக்கும் மற்றொரு படம். ஆனால், இப்படத்தில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களின் வலியை இப்படத்தில் சொல்ல மறந்திருக்கிறார் இயக்குனர். அதேபோல், காட்சிகளையும் கோர்வையாக வைக்க தவறியிருக்கிறார். அங்கொன்றும், இங்கொன்றுமாக காட்சிகளை வைத்து குழப்பியிருக்கிறார். இதையெல்லாம் கொஞ்சம் கவனித்திருந்தால் ரசித்திருக்கலாம்.\nராம் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். சிவானந்தம் ஒளிப்பதிவு ரசிக்கும்படி இருக்கிறது.\nமொத்தத்தில் ‘விரைவில் இசை’ எதிர்பார்ப்பு இல்லை.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அஜித் - நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2018/12/22144752/1219403/KGF-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2019-08-19T00:10:15Z", "digest": "sha1:OWCFIRJVHMPLOQD2M5YCXYTAWY5RNP76", "length": 11762, "nlines": 93, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :KGF Movie Review in Tamil || பயமறியா மான்ஸ்டரின் கதை - கே.ஜி.எஃப் விமர்சனம��", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: டிசம்பர் 22, 2018 14:47\nகர்நாடகாவில் தனது நோய்வாய்ப்பட்ட தாயுடன் வசித்து வருகிறார் யஷ். சிகிச்சை செய்ய பணமில்லாமல் யஷ்ஷின் தாய் இறந்துவிடுகிறார். இறக்கும் தருவாயில், நீ சாகும் போது பணக்காரனாக தான் சாக வேண்டும் என்று சொல்லிவிட்டு சாகிறார்.\nதனது தாய்யின் கட்டளையை நிறைவேற்ற என்ன செய்வது என்று தெரியாமல் மும்பை செல்லும் யஷ்ஷிடம் பிச்சைக்காரர் ஒருவர் சில்லறை கொடுக்க, நோட்டாக தரச் சொல்லி யஷ் கேட்கிறார். கையேந்தினால் சில்லறை தான் கிடைக்கும், கையை ஓங்கினால் தான் நிறைய கிடைக்கும் என்று அந்த பிச்சைக்காரர் சொல்கிறார்.\nஇனி தனக்கான பாதை என்னவென்பதை யஷ் தீர்மானிக்கிறார். இந்த நிலையில், மும்பையில் அட்டகாசம் செய்து வந்த போலீஸை ஒருவரை அடித்து தனக்கென்று ஒரு பிராண்ட்-ஐ உருவாக்குகிறார். தொடர்ந்து மும்பையில் அட்டூழியம் செய்து வரும் பெரிய தலைகளை குறிவைக்கும் யஷ், வேகமாக மும்பையில் ஒரு மான்ஸ்டராக உருவாகிறார்.\nஇந்த நிலையில், கர்நாடகாவில் இருக்கும் தங்கச் சுரங்கமான கே.ஜி.எஃப்.பின் தலைவரை கொலை செய்ய நிறைய பேர் முயன்றும் முடியாததால், யாராலும் நெருங்க முடியாத அவரை தான் எதிர்ப்பதாக யஷ் கர்நாடகாவுக்கு செல்கிறார். அங்கு நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியை பார்த்த உடனே காதல் வர, தனது காதலையும் ஸ்ரீநிதியிடம் சொல்லிவிடுகிறார்.\nசாதாரணமாக பின்னர், யாராலும் எளிதில் நுழைய முடியாத கே.ஜி.எஃப். சுரங்கத்திற்குள் செல்லும் யஷ் கே.ஜி.எஃப். தலைவரை கொன்றாரா தான் ஒரு மான்ஸ்டர் என்பதை நிரூபித்தாரா தான் ஒரு மான்ஸ்டர் என்பதை நிரூபித்தாரா ஸ்ரீநிதியுடன் இணைந்தாரா அதன் பின்னணியில் என்ன நடந்தது\nயஷ் தனி ஒருவனாக படத்தை தன் தோள் மேல் சுமந்து செல்கிறார். யாருக்கும் பயப்படாத மான்ஸ்டராக, மாஸ் ஹீரோவாக படத்தின் ஓட்டத்தை வேகப்படுத்துகிறார். ஸ்ரீநிதி ஷெட்டி அழகான தேவதையாக வந்து ரசிக்க வைக்கிறார். அச்சுகுமார், அனந்த் நாக், அர்ச்சனா ஜோஸ், அய்யப்பா ஷர்மா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் திரைக்கதையின் ஓட்டத்திற்கு உதவியிருக்கிறார்கள்.\nஒரு சிறிய குழுவை வைத்து ஒரு மாஸ் படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கிறார் பிரஷாந்த் நீல். தனக்கென்று யாருமே இல்லாத ஒருவன், தனது தாயின் சொல்லிற்காக பணக்காரனாக அவன் எ���ுக்கும் முடிவுகளும், அதன்மூலம் என்னவாகிறான் என்பதையே படமாக உருவாக்கி இருக்கிறார். கதை பெரிதும் நாயகனையே மையப்படுத்தியே நகர்கிறது. படத்தின் கதை விறுவிறுப்பாக நகர்ந்தாலும், ஆங்காங்கு இடம்பெறும் சில காட்சிகள் படத்திற்கு முட்டுக்கட்டை போடும்படியாக இருக்கிறது. மற்றபடி கன்னட சினிமாவில் இது ஒரு நல்ல முயற்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படத்தின் கலை பணிகளில் ஷிவ குமார் மெனக்கிட்டிருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலமான சண்டைக்காட்சிகளில் அன்பறிவ் மாஸ் காட்டியிருக்கின்றனர். வசனங்கள் படத்திற்கு பெரிய பலம்.\nரவி பஸ்ரூரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். புவன் கவுடாவின் ஒளிப்பதிவு அபாரம். கர்நாடகா, மும்பை, கே.ஜி.எஃப் சுரங்கம் என சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அஜித் - நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-19T00:40:17Z", "digest": "sha1:43HE5UK64QWYNXD3UW264UNIQ5OPRRO2", "length": 9682, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "பர்மாவில் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இனமோதல், பலர் உயிரிழப்பு - விக்கிசெய்தி", "raw_content": "பர்மாவில் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இன���ோதல், பலர் உயிரிழப்பு\nமியான்மரில் இருந்து ஏனைய செய்திகள்\n26 ஆகத்து 2013: பர்மாவில் முஸ்லிம் வீடுகள் பல பௌத்த மதக் கும்பலினால் தீக்கிரை\n8 ஆகத்து 2013: இந்தோனேசியாவில் பௌத்த கோயில் மீதான தாக்குதலை அடுத்து கோயில்களுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு\n31 மே 2013: கெச்சின் போராளிகளுடன் பர்மிய அரசு ஏழு அம்ச உடன்பாடு\n16 மே 2013: மகசென் சூறாவளி வங்காளதேசத்தின் தெற்குக் கரையைத் தாக்கியது\n1 ஏப்ரல் 2013: பர்மாவில் தனியார் பத்திரிகைகளுக்கு அனுமதி\nவெள்ளி, மார்ச் 22, 2013\nபர்மாவின் மெய்க்திலா நகரில் கடந்த மூன்று நாட்களாக பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இடம்பெற்ற இனமோதல்களை அடுத்து அந்நகரத்தில் அவசரகால நிலையை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது.\nஅரசுத்தலைவர் தெய்ன் செய்ன் விடுத்த இந்த அறிவித்தல் அரசுத் தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டது. இனமோதலில் சேதமடைந்திருக்கும் நகரில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க இந்த அவசரகாலச் சட்டம் உதவும் என அரசுத்தலைவர் தெரிவித்துள்ளார்.\nமூன்று நாட்களாக இடம்பெற்று வரும் வன்முறைகளில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். ஆனாலும் இறந்தோர் எண்ணிக்கை விபரம் முழுமையாக அறிவிக்கப்படவில்லை.\nஇனக்கலவரத்தில் ஈடுபட்ட பௌத்த மக்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மெய்க்திலா நாடாளுமன்ற உறுப்பினர் வின் தெய்ன் செய்தியாளர்களிடம் கூறினார்.\nகடந்த புதன்கிழமை அன்று நகைக்கடை ஒன்றில் இடம்பெற்ற வாய்த்தர்க்கமே இந்த இனமோதலுக்குக் காரணமாக அமைந்தது எனக் கூறப்படுகிறது. இச்சர்ச்சை விரைவாக நகரம் முழுவது பரவியதில், முஸ்லிம்களின் கட்டடங்கள், மற்றும் பள்ளிவாசல்கள் என்பன தாக்கப்பட்டன. இதனை அடுத்து சமூக இளைஞர்களுக்கும் இடையே வீதிச் சண்டைகள் இடம்பெற்றன.\nநூற்றுக்கனக்கான முஸ்லிம்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி நகரின் விளையாட்டு அரங்கு ஒன்றில் தங்கியுள்ளனர்.\n2012 ஆம் ஆண்டில் பர்மாவின் ராக்கைன் மாநிலத்தில் பௌத்தர்களுக்கும், ரோகிஞ்சா முசுலிம்களுக்கும் இடையில் இடம்பெற்ற இனமோதல்களில் குறைந்தது 64 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.\nபெரும்பான்மை பௌத்தர்களைக் கொண்ட 60 மில்லியன் மக்கள் வாழும் பர்மாவில் 5% முஸ்லிம்கள் வாழ்கின்றனர். பர்மாவின் மிகப்பெ���ிய நகரங்களான யங்கோன், மண்டலாய் நகரங்களில் பெரும் எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 01:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-18T23:56:20Z", "digest": "sha1:BA45ZAQR43JG6PSMKMAWAWJS3ZZNSIDR", "length": 6460, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "நல்லாத்தூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநல்லாத்தூர் இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.\n2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு அமைவாக,[1] நல்லாத்தூர் கிராமத்தின் மக்கள்தொகை 3,853[2] நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 50% நபர்கள் ஆண்கள் மற்றும் 50% நபர்கள் பெண்களாவர். இக்கிராமத்தின் எழுத்தறிவு சதவீதம் 63% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 74% என்பதைவிட இது குறைவாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 61% நபர்கள் ஆண்கள் மற்றும் 37% நபர்கள் பெண்களாவர். 11% நபர்கள் 6 வயதுக்கு குறைவானவர்களாக உள்ளனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 அக்டோபர் 2017, 14:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/jacto-geo-protest-members-the-higher-committee-jacto-meets-to-discuss-on-protest-340035.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-19T00:19:34Z", "digest": "sha1:GVASVN334DQEJOLU7SANAPPT4NJYXUOW", "length": 17127, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "Jacto Geo: 9 நாள் வேலைநிறுத்தம் முடிவிற்கு வந்தது.. ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிகமாக வாபஸ்! | Jacto Geo protest: Members of the higher committee of Jacto meets to discuss on protest - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n7 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n8 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n9 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n9 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nJacto Geo: 9 நாள் வேலைநிறுத்தம் முடிவிற்கு வந்தது.. ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிகமாக வாபஸ்\nஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிகமாக வாபஸ்\nசென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு அறிவித்து இருக்கிறது.\nஜாக்டோ ஜியோ போராட்டம் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. கடந்த 9 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடந்து வந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் 3500 ஊழியர்களுக்கும் அதிகமானோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\nஆனாலும் முதல்வருடன் பேசாமல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். கடந்த 22ம் தேதி இந்த காலவரையற்ற போராட்டம் தொடங்கியது. மொத்தம் ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டம் நடந்து வந்தது.\nஇந்த நிலையில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் சற்றுமுன் சென்னையில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர்கள் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.\nதற்போது நடக்கும் இந்த ஆலோசனையில் முடிவில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு அறிவித்து இருக்கிறது. 9 நாட்களாக நடந்து வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nஇதுகுறித்து ஊழியர்கள் அளித்துள்ள பேட்டியில், முதல்வரின் பேச்சுவார்த்தைக்கு அழைக்காத நிலை இருந்தால் கூட மக்கள், மாணவர்களின் நலன் கருதி, தமிழக அரசு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம். பொதுத்தேர்வுகள் வர உள்ளதால் போராட்டத்தை கைவிடுகிறோம்.\nநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை ஏற்று நாங்கள் போராட்டத்தை கைவிடுகிறோம். இதனால் உடனே ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். எல்லோரும் மீண்டும் தங்கள் பணிகளை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம், என்று கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாளை முதல் ஆவின் பால் பாக்கெட்டுகளின் புதிய விலை விவரம்.. சில்லறை மற்றும் மாத அட்டைதாரர்களுக்கு\nகணவருக்கு பக்கவாதம்.. தொடர் இழப்புகள்.. மந்திரவாதி பேச்சை கேட்டு 21 அடி ஆழத்தில் பள்ளம்\nகாஷ்மீர் விவகாரத்தில் திமுக மீது பகீர் சந்தேகத்தை கிளப்பிய தமிழிசை.. ஸ்டாலின் மீது தாக்கு\nவாங்கும் சக்தி இல்லை.. பால் விலை உயர்வுக்கு பெண்கள் கடும் எதிர்ப்பு.. டீக்கடைக்காரர்களும் வேதனை\nவியாசர்பாடியில் ரயில்வே ஒப்பந்ததாரரை விரட்டி விரட்டி வெட்டிச் சாய்ந்த கும்பல்.. சிக்கியது போலீஸில்\nவரிசையாக காங்கிரசை எதிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகள்.. அமைதி காக்கும் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது\nஅன்று எம்ஜிஆரை காப்பாற்றியது அப்போலா.. ஜெயலலிதாவுக்கு உலகத்தரமான சிகிக்சை அளித்தோம்.. பிரதாப் ரெட்டி\nபிரதமர் மோடியின் கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு.. முத்தரசன் பரபரப்பு\nஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\nஆட்டோமொபைல் துறையில் 5லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்.. அமைச்சர் அரசுக்கு முக்கிய வேண்டுகோள்\nவேலூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. அப்போ சென்னையில்\nஸ்டாலின் எதுவுமே சொல்லவில்லை.. இதுதான் தர்மமா காங்கிரஸ் - திமுக கூட்டணியில் வைகோவால் பிளவு\nவேலூரில் சூப்பர் டூப்பர் மழை.. சென்னையில் கலையாத மேகக் கூட்டங்கள்.. நின்னு அடிக்கும்.. வெதர்மேன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njacto geo strike teachers chief secretary ஜாக்டோ ���ியோ ஆசிரியர்கள் தலைமைச் செயலாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/acute-water-shortage-awaits-chennai-city-271496.html", "date_download": "2019-08-19T00:18:05Z", "digest": "sha1:X3V2JFFUCU6HSVZQZ4GALBNEQ37KIM2S", "length": 19725, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னைவாசிகளே... தண்ணீரை சிக்கனமா பயன்படுத்துங்கள்! | Acute water shortage awaits Chennai city - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n8 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n9 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n9 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னைவாசிகளே... தண்ணீரை சிக்கனமா பயன்படுத்துங்கள்\nசென்னை: தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலமாகும். கடந்த 2015ஆம் ஆண்டு இறுதியில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து வெள்ளத்தை ஏற்படுத்தியது. நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன.\nஇந்த ஆண்டு சராசரி அளவை விட மழை குறைவாக பெய்துள்ளது. கடந்த 140 ஆண்டுகளில் 2016ஆம் ஆண்டில் தான் குறைந்தளவு மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.\nதமிழகத்தில் கடந்தாண்டு ஆண்டு 62% மழையளவு குறைந்துள்ளது. இதில் 23% சதவிகிதம் சென்னையில் குறைந்துள்ளது. பல மாவட்டங்களில் 80% அளவிற்கு பருவமழ��� குறைந்துள்ளது.\nசென்னையில் வெயில் காலம் வரும் முன்பே சில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகரின் ஓர் ஆண்டுக்கான சராசரி மழையின் அளவு 1,200 மில்லி மீட்டர் ஆகும்.\nஇந்நிலையில், 2015 முதல் 2016 டிசம்பர் மாதங்களில் உள்ள நீரின் அளவை ஒப்பிடும்போது சென்னையிலுள்ள 15 பகுதிகளில் நிலத்தடி நீரின் அளவு 0.97 மீட்டர் முதல் 2.92 மீட்டர் வரை குறைந்துள்ளது.\nஇதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், வீராணம் ஏரிகளில் 4-ல் 1 பங்கு தண்ணீர் கூட இல்லை என கூறப்படுகிறது. மொத்த கொள்ளளவான 11057 மில்லியன் கனஅடிக்கு 1500 மில்லியன்கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. எனவே, கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் என கூறப்படுகிறது.\nசென்னைவாசிகள் நீரை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குடிநீர் வாரியத்தால் சுத்திகரித்து வழங்கப்படும் நீரை குடிக்கவும், சமைக்கவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற தேவைகளுக்கு நிலத்தடி நீரையே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.\nதண்ணீர் வழங்கப்படும் குழாய் அமைப்பில் ஏற்படும் நீர்க்கசிவை உடனடியாகச் சரி செய்ய வேண்டும். பயன்பாட்டில் இல்லாதபோது குழாயை மூடிவைக்க வேண்டும்.\nசமையலறை, குளியலறையில் இருந்து வெளியேறும் நீரை செடிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. இதுதவிர கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nவிவசாய கிணறுகள் மூலம் சப்ளை\nஆரணி, கொசஸ்தலையாற்று படுகைகளில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காரணை, சிறுவானூர், புல்லரம்பாக்கம், மூவுர், கீழானூர், மேலானூர், வெள்ளியூர், இராமராஜன் கண்டிகை மற்றும் மாகரல் ஆகிய கிராமங்களில் உள்ள 273 தனியார் விவசாய கிணறுகளை வாடகைக்கு எடுத்து சுழற்சி முறையில் சென்னை நகர மக்களின் பயன்பாட்டுக்கு தேவைக்கு ஏற்றவாறு குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇதுதவிர சென்னையில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க தமிழகத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீரை திறந்துவிட வலியுறுத்தி, ஆந்திர முதல்வருக்கு தமிழ�� முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். அதன்படி ஆந்திரா அரசு தற்போது விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறந்து விட்டது. அந்த நீர் சென்னையை வந்தடைய இன்னும் சில நாட்கள் ஆகும். எனவே எனவே பிப்ரவரி மாதம் முதல் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது சென்னை குடிநீர் வாரியம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் water shortage செய்திகள்\nகடும் தண்ணீர் தட்டுப்பாடு... பல ஆயிரம் கோடி ரூபாய் வியாபாரம் காலி... விக்கிரமராஜா பேச்சு\nவழக்கத்தை விட குறைவாக பெய்யும் தென்மேற்கு பருவமழை.. நாடு முழுவதும் நீடிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு\nஉச்சத்தில் தண்ணீர் பஞ்சம்.. அரசு எச்சரிக்கையை மீறி அரை நாள் விடுமுறை அளித்த தனியார் பள்ளி\nஇணைந்து செயல்படுவோம் வாங்க.. தண்ணீர் பிரச்சனையை தீர்ப்போம்... கனிமொழி எம்.பி நச்\nகழிவு நீரில் கலக்கும் குடிநீர்.. இந்த சூழலில் கூடவா நடவடிக்கை எடுக்க மாட்டீங்க.\nதினமும் கேரளா 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தந்தால் தான் உபயோகமாக இருக்கும்.. முதல்வர் விளக்கம்\nகேரளா மாநிலம் தர முன்வந்த 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வாங்காதது ஏன்.\nதண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்துள்ளது.. அமைச்சர் பாண்டியராஜன்\nதமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க எடுத்த நடவடிக்கை என்ன. வெள்ளை அறிக்கை கேட்கும் காங்.,\nகுடிக்க கூட தண்ணீர் இல்லை... தற்கொலை செய்ய அனுமதியுங்கள்... பிரதமர் மோடிக்கு கடிதம்\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்... கனிமொழி எம்.பி கேள்வி\nகுடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை... துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwater shortage தண்ணீர் பற்றாக்குறை வறட்சி சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/man-killed-his-wife-at-kadayanallur-266428.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-19T00:35:26Z", "digest": "sha1:OQBJBCXWFCPFKT3UJ5EOGBP64IKYVSM2", "length": 16220, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெளிநாடு செல்வதை எதிர்த்த மனைவி கழுத்தை அறுத்து கொலை.. கணவன் தற்கொலை முயற்சி | man killed his wife at kadayanallur - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் ச��ய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n8 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n9 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n10 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nLifestyle இன்னைக்கு உங்க ராசிப்படி என்ன நடக்கும் எந்த ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்\nMovies ஒரு புது உடையால் ஹீரோயின் ஆன சுஹாசினி: இப்படியும் நடந்திருக்கு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெளிநாடு செல்வதை எதிர்த்த மனைவி கழுத்தை அறுத்து கொலை.. கணவன் தற்கொலை முயற்சி\nநெல்லை: நெல்லை மாவட்டம் கடையநல்லுாரில் வெளிநாடு செல்வதை எதிர்த்த மனைவியை அரிவாள் மனையால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, கணவனும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரகுமானியாபுரம் 3வது தெருவைச் சேர்ந்த யூனஸ் மகன் அப்துல்காதர். இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்திருந்தார். பின்னர் அவருக்கு இதே பகுதியை சார்ந்த உசேன் என்பவரது மகள் தஸ்லீமா என்பவருக்கும் கடந்த 5மாதங்களுக்கு முன் திருமணம் நடைப்பெற்றது. இருவரும் தனியாக வசித்து வந்தனர்.\nதிருமணத்திற்கு பின் உள்ளூர் ஓட்டலில் வேலை பார்த்தார். வேலை பிடிக்காததால் வெளி நாடு செல்ல முயற்சி எடுத்தார். இதற்கு தஸ்லீமா எதிர்ப்பு தெரிவித்தார். நேற்று முன்தினம் மாலை அப்துல்காதர், வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த நிலையி��், இருவருக்கும் கடுமையான சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. இருவரிடையே ஏற்பட்ட தகராறில் தஸ்லீமாவின் கழுத்தை அரிவாள் மனையால் அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.\nபின் அவரது உடலை சமையல் அறையில் மறைத்து விட்டு, தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் அப்துல்காதர். இதனிடையே வீட்டிற்கு வந்த உறவினர் இதனைக் கண்டு அலறி கூச்சல் இட அக்கம் பக்கத்தினர் வந்து உயிருக்கு போராடிய அப்துல்காதரை மீட்டு நெல்லை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇது குறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் விரைந்து வந்து இறந்த தஸ்லீமா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடையநல்லூரில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇயற்கை உபாதையை கழிக்க சென்றவரை தாக்கி கொன்ற ஒற்றை காட்டு யானை.. பீதியில் உறைந்த மக்கள்\nபதற வைக்கும் சிசிடிவி காட்சி .. திருத்தணியில் வாலிபரை ஒட்டலில் வைத்து வெட்டி கொன்ற கும்பல்\nஇந்தோனேசியா: தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. குழந்தைகள் உட்பட 30 பேர் உடல்கருகி பலி\nஉபி. சிறுமி கொலையில் வெளியாகும் திடுக் தகவல்கள்.. கொலையாளி அஸ்லாமின் அதிர வைக்கும் பின்னணி\nநாட்டை உலுக்கிய உ.பி சிறுமியின் கொடூர கொலை.. அதிர்ச்சியில் வாயடைத்துப்போன பிரபலங்கள்\nஉத்தரப்பிரதேச சிறுமி கொடூர கொலை.. தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.. போலீஸ் எச்சரிக்கை\nஇவ்வளவு மிருகத்தனமாவா ஒரு குழந்தையை கொல்றது கொலையாளிகள் தப்பவே கூடாது.. கொந்தளித்த ராகுல்\nரூ.10000 கடனை திருப்பிகொடுக்காத அப்பா.. இரண்டரை வயது மகளை கொன்று உடலை துண்டு துண்டாக்கிய கொடூரர்கள்\nமகளை பற்றி தவறாக பேசியதால் ஆத்திரம்.. பக்கத்து வீட்டுக்காரரை படுகொலை செய்த டெல்லிக்காரர்\nஎன் உதவியாளரை கொன்றவர்களுக்கு நிச்சயம் மரண தண்டனை வாங்கி தருவேன்.. ஸ்மிருதி இரானி சபதம்\nகாஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு.. என்கவுடன்ரில் முக்கிய தீவிரவாதி கொல்லப்பட்டதால் பதற்றம்\nகுடித்துவிட்டு தகராறு செய்த கணவன்.. 2 குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட தாய்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkilled wife suicide nellai கணவன் மனைவி தற்கொலை கொலை நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/four-parties-election-campaign-in-tiruppur-at-the-same-time-346748.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T23:19:03Z", "digest": "sha1:XEZ36O4SRJ3NFEO76Y5JI36MFT5NULUW", "length": 16937, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல்ல சுப்பராயன்.. பிறகு செல்வம்.. அடுத்து ஜெகநாதன்.. கூடவே அய்யனார்.. பள்ளிவாசலே கலங்கி போச்சுபா | Four Parties Election Campaign in Tiruppur at the same time - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\n6 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n7 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n8 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n8 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதல்ல சுப்பராயன்.. பிறகு செல்வம்.. அடுத்து ஜெகநாதன்.. கூடவே அய்யனார்.. பள்ளிவாசலே கலங்கி போச்சுபா\nசுப்பராயன், செல்வம், ஜெகநாதன், அய்யனார்: பள்ளிவாசலே கலங்கியது\nதிருப்பூர்: ரெண்டு கட்சிகளின் தகராறு என்றாலே கண்ணை கட்டும்.. நாலு கட்சிகளும் ஒன்றாக சேர்ந்தால் கேட்கணுமா என்ன போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் அந்த இடமே பரபரப்பாகி விட்டது.\nதிருப்பூர் பெரிய கடை வீதியி���் ஒரு பள்ளி வாசல் அமைந்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகைக்கு வந்திருந்தார்கள்.\nஅமைச்சருக்கு ஒரு நியாயம், கதிர்காமுக்கு ஒரு நியாயமா\nஉள்ளே தொழுகை முடிந்து வெளியே வருபவர்களிடம் வாக்கு சேகரிக்கலாம் என்று கூட்டணி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து திமுகவினர் அங்கு வந்து நின்றனர்.\nபிறகு அமுமுக வேட்பாளர் எஸ்.ஆர்.செல்வம் ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார். அவரை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகநாதன் தன் ஆதரவாளர்களுடனும், பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் அய்யானர் தன் ஆதரவாளர்களுடனும் அங்கு நின்றிருந்தார்கள்.\nநான்கு கட்சிக்காரர்களும் பள்ளி வாசலில் இருந்து எப்போது மக்கள் வெளியே வருவார்கள், ஓட்டு கேட்கலாம் என காத்திருந்தனர். அதன்படி வெளியே வந்தவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் நான்கு கட்சிக்காரர்களுமே ஓடி ஓடி தந்தனர். ஒரு கட்டத்தில் நான்கு கட்சியை சேர்ந்தவர்களும் கோஷமிட துவங்கினர். அதுவரை அமைதியாக இருந்த அந்த பகுதி திடீரென மீன் மார்க்கெட் போல ஒரே சத்தமாகி விட்டது.\nபோட்டி போட்டுக் கொண்டு கோஷம் இட்டதால், மக்கள் அவர்களை பார்த்து கொண்டே சென்றனர். இதையெல்லாம் கவனித்த ஒரு பெரியவர், இவர்களிடம் வந்து, \"இப்படி பள்ளி வாசல் முன்னாடி நின்னு கூச்சல் போடாதீங்க.. நோட்டீஸ் தர்றதா இருந்தா அமைதியா தந்துட்டு இடத்தை காலி பண்ணுங்க\" என்று சத்தம் போட்டார். இதற்கு பிறகுதான் அனைவருமே கப்சிப் ஆனார்கள்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதொழில் போட்டி.. பேட்டரி கடை உரிமையாளரை தாக்கிய சகோதரர்கள்.. நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்\nதகாத உறவால் வந்தது.. உடுமலையில் பட்டப்பகலில் வீடு புகுந்து இளம்பெண் சரமாரியாக வெட்டிக்கொலை\nஒரே ஒரு பிள்ளைதானே.. டிசியை வாங்குங்க.. கொதித்தெழுந்த தாத்தா பாட்டிகள்.. தெறித்து ஓடிய அதிகாரிகள்\nஅனிதாவின் வீடியோ கால்.. ஃபேனில் தொங்கிய துப்பட்டா.. அலறிய குடும்பம்.. திருப்பூரில் சோகம்\nதொடர் மழை எதிரொலி.. வேகமாக நிரம்பும் அமராவதி அணை.. ஒரே இரவில் சரசரவென்று உயர்ந்த நீர்மட்டம்\nஹெல்மட் போடல.. பைக்கில் உரசிய பஸ்.. இடறி விழுந்த இளைஞரின் தலையில் ஏறி இறங்கிய பஸ் சக்கரம்\nநடுக்காட்டில் பிணமாக கிடந்த பெண்.. சாலையோரம் நின்றிருந��த ஸ்கூட்டி.. யார் அவர்..திருப்பூரில் பரபரப்பு\nபா.ரஞ்சித் படங்களை யாரும் பார்க்காதீங்கங்கறேன்.. எச். ராஜா பொளேர் பேச்சு\nவெறும் 26 நிமிடங்கள் தான்... உடுமலையில் உலக சாதனை... ஒரு விரல் செய்ததை பாருங்கள்\nடெங்கு காய்ச்சல்.. திருப்பூரில் 4 வயது சிறுவன் பலி.. மக்கள் மறியல்\nதுணி துவைக்கிற கல்லின் மீது காத்திருந்த அரக்கன்.. பயந்த சிறுமியை சீரழித்த கொடூரம்.. திருப்பூரில்\n4 வயசு குழந்தைங்க.. இந்த தண்ணியை குடிச்சதாலதான் அநியாயமா செத்து போய்ட்டான்.. கதறும் மக்கள்\nஎலிகளை புடிச்சி வறுத்து சாப்பிடுவோம் சார்.. அதிர வைக்கும் சிறுவர்கள்.. குவாரி தொழிலாளர்களின் அவலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha elections 2019 elections specials tiruppur mosque லோக்சபா தேர்தல் 2019 தேர்தல் ஸ்பெஷல் திருப்பூர் பள்ளிவாசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/vellore/women-heavy-injured-after-fall-down-in-chennai-bangalore-train-356951.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T23:31:03Z", "digest": "sha1:W2ZCPLDGTA3LENPZOUX4OADG3CUAROL5", "length": 15720, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூக்க கலக்கத்தில் உமாதேவி.. சென்னை- பெங்களூரு ரயிலில் கழிவறைக்கு சென்றபோது நேர்ந்த சோகம் | women heavy injured after fall down in chennai- bangalore train - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வேலூர் செய்தி\n1 hr ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n1 hr ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n2 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n3 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்��� பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதூக்க கலக்கத்தில் உமாதேவி.. சென்னை- பெங்களூரு ரயிலில் கழிவறைக்கு சென்றபோது நேர்ந்த சோகம்\nவேலூர்: சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிவறை செல்வதாக சென்று ஏறும் இறங்கும் வழியில் தவறுதலாக சென்றதால் தவறி விழுந்து பெண் படுகாயம் அடைந்தார்.\nசென்னையில் இருந்து 9.15 மணிக்கு காவேரி எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. இந்த ரயில் பெங்களூர் கன்டோன்மென்ட் பகுதியை சேர்ந்த நடராஜன் அவரது மனைவி உமாதேவி தனது வீட்டிற்கு செல்வதற்காக அதில் பயணம் செய்து வந்துள்ளார்\nஅப்போது ஆம்பூர் அடுத்த கண்ணடிகுப்பம் என்ற பகுதிக்கு நள்ளிரவு 12.52 மணிக்கு ரயில் வந்து கொண்டிருந்தது. திடீரென உமாதேவி கழிவறைக்கு செல்வதற்காக சென்றுள்ளார்\nஅப்போது தூக்க கலக்கத்தில் உமாதேவி பயணிகள் ஏறி இறங்கும் வழியில் மாறுதலாக சென்றபோது திடீரென தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதை யாருமே கவனிக்கவில்லை அவர் இரவு முழுவதும் சுமார் 7 மணி நேரம் ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள முட்புதரில் படுகாயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார.\nபின்னர் அவரை மீட்ட அப்பகுதி பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு தற்போது கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருப்பதி சென்று ஏழுமலையான தரிசித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.. விவிஐபி தரிசனத்தில் வழிபட்டார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\nவேலூரில் சூப்பர் டூப்பர் மழை.. சென்னையில் கலையாத மேகக் கூட்டங்கள்.. நின்னு அடிக்கும்.. வெதர்மேன்\nவேலூரில் கனமழை.. திருப்பத்தூர் ஜலகாம்பாறை அருவியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு\n100 வருடத்தில் இல்லாத மழை.. புதிய ரெக்கார்ட��.. தமிழ்நாடு வெதர்மேனை வாவ் சொல்ல வைத்த வேலூர்\nவாணியம்பாடி அருகே இளைஞர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு கொலை.. முன்விரோதமா என விசாரணை\nவேலூரில் கொட்டும் மழை.. நூற்றாண்டு கடந்து ஆகஸ்ட்டில் பெய்த அதிசயம்\nஅடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nகனமழை.. வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\n100 ஏக்கர் கேட்ட அமைச்சர்.. அதிர்ச்சி அடைந்த கொங்கு ஈஸ்வரன்.. அதிரடி பதிலடி\nவேலூர் மாவட்டம் 3-ஆக பிரிப்பு.. எந்தெந்த மாவட்டங்களின் கீழ் எந்தெந்த தாலுக்காக்கள்.. பட்டியல் இதோ\nவேலூர் தேர்தல் தோல்வி.. பாஜக மீது பழிபோட்ட அதிமுக.. கடுமையாக கடிந்து கொண்ட பாஜக.. நடந்தது என்ன\nஎன்னது.. காசு இல்லையா... செல்பி எடுக்க வந்த தொண்டரை விரட்டிய வைகோ.. சலசலப்பு வீடியோ\nஇரு புதிய மாவட்டங்கள் உதயம்.. வேலூர் மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியது.. பின்னணி என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/politicians/udhaya-kumar-m-35386.html", "date_download": "2019-08-19T00:02:42Z", "digest": "sha1:OZDBLFOHD74HIVMRZJVDWPSHXZ7BX4IK", "length": 13053, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம். உதய குமார்: வயது, வாழ்க்கை வரலாறு, கல்வி, மனைவி, சாதி, சொத்து மதிப்பு -Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎம். உதயகுமார் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். 2014ம் ஆண்டு தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக திண்டுக்கல் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nமுழுப் பெயர் எம். உதய குமார்\nபிறந்த தேதி 25 May 1968 (வயது 51)\nபிறந்த இடம் ஜல்லிபட்டி, திண்டுக்கல், தமிழ்நாடு\nதந்தை பெயர் திரு. எம். முருகேசன்\nதாயார் பெயர் திருமதி. பொன்னம்மாள்\nதுணைவர் பெயர் திருமதி. விமலா ராணி\nநிரந்தர முகவரி சேர்மன் சங்கரன் நகர், நிலக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு - 624208 தொலைபேசி : (04543) 233123, கைபேசி 09865033123 தொலை நகல் : (04512) 422500\nதற்காலிக முகவரி 204,வடக்கு அவென்யூ, புது தில்லி -110 001 தொலைநகல்-(011) 23094216 கைபேசி -09013869898\nஅவர் பொது சேவையில் ஆர்வமாக உள்ளார்.\nஉதயகுமார் நிலக்கோட்டை டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவராக இருந்தார்.\nபணியாளர், பொதுமக்கள் குறைபாடுகள், சட்டம் மற்றும் நீதித்துறை நிலைக் குழுவின் உறுப்பினர் ஆனார்.\nஆலோசனைக் குழு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் உறுப்பினர்.\nதிண்டுக்கல் தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்ற கட்சி வேட்பாளரான எஸ்.காந்திராஜனை தோற்கடித்ததன் மூலம் பதினாறாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nவேலூரில் திமுக பெற்றது சாதாரண வெற்றி அல்ல.. இமலாய வெற்றி.. அசத்தும் புள்ளி விவரம்\nஇந்த பரபரப்புல கூட கிளுகிளுப்பு கேட்குது.. திமுக வெற்றி பற்றி துரைமுருகன் சொன்ன நக்கல் கருத்து\nவேலூர் கற்றுக் கொடுத்த பாடம்.. திமுக கூட்டணிக்குள் காத்திருக்கிறதா பெரும் விரிசல்\nஸ்டாலினை அப்போதே எச்சரித்தார்கள்.. துரைமுருகனால் விரக்தியில் நிர்வாகிகள்.. வேலூரில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/36655-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-737-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D,-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-08-19T00:48:26Z", "digest": "sha1:DFIN6JNLRBKHH5HLO4S574GQJA624ZER", "length": 8190, "nlines": 110, "source_domain": "www.polimernews.com", "title": "போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களில் உள்ள சென்சார் பிரச்சனைகளைக் களைய ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட்டுக்கு அறிவுரை ​​", "raw_content": "\nபோயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களில் உள்ள சென்சார் பிரச்சனைகளைக் களைய ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட்டுக்கு அறிவுரை\nபோயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களில் உள்ள சென்சார் பிரச்சனைகளைக் களைய ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட்டுக்கு அறிவுரை\nபோயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களில் உள்ள சென்சார் பிரச்சனைகளைக் களைய ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட்டுக்கு அறிவுரை\nபோயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களில் உள்ள சென்சார் எனப்படும் உணர்விகள் தொடர்பான பிரச்சனைகளைக் களைந்து கொள்ளுமாறு ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்களை விமானப் போக்குவரத்து பொது இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.\nஇந்தோனேசியாவின் லயன் ஏர் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் விமானம் அண்மையில் விபத்தில் சிக்கி 189 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக அமெரிக்காவின் விமானப் போக்குவரத்து நிர்வாகம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.\nஇதனடிப்படையில் ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் இயக்கும் 6 போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களில் உணர்விகள் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்து கொள்ளுமாறு இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. பிரச்சனை சரிசெய்யப்படா விட்டால் தாழ்தல், நிலப்பரப்பில் மோதுதல், விமானத்தைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது\nபோயிங்ஜெட் ஏர்வேஸ் ஸ்பைஸ் ஜெட்JetAirwaysSpice Jet சென்சார் sensor\nஉலகக்கோப்பை மகளிர் T20 கிரிக்கெட் இன்று தொடக்கம்.. இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்\nஉலகக்கோப்பை மகளிர் T20 கிரிக்கெட் இன்று தொடக்கம்.. இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்\nமூளை பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் சிகிச்சைக்கான நிதியுதவி - விவரங்களை தாக்கல் செய்யாவிட்டால் நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரிக்கை\nமூளை பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் சிகிச்சைக்கான நிதியுதவி - விவரங்களை தாக்கல் செய்யாவிட்டால் நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரிக்கை\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க விருப்பம் இல்லை\nஜெட் ஏர்வேஸ் பங்குகளை வாங்க 3 நிறுவனங்கள் விருப்பம்..\nவிமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விஸ்தாரா இலக்கு\nநடுவானில் 6 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு\nகிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்..3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு\nஆவின் பால் விலை உயர்வு..\nஅத்திவரதரின் இறுதி சிறப்பு தரிசனம்...\nசென்னையில் நேற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்தது\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/18031950/1032364/stunt-union-anniversary.vpf", "date_download": "2019-08-19T00:16:18Z", "digest": "sha1:5YFLLVVOMMPKVYMFY4HYYYNGEZZDXRB5", "length": 8766, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "'ஸ்டண்ட் யூனியன்' 52 வது ஆண்டு விழா' - மரகன்றுகள் வழங்கி கொண்டாட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n'ஸ்டண்ட் யூனியன்' 52 வது ஆண்டு விழா' - மரகன்றுகள் வழங்கி கொண்டாட்டம்\nதென்னிந்திய திரைப்பட ஸ்டண்ட் யூனியன் சார்பில் 52ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.\nதென்னிந்திய திரைப்பட ஸ்டண்ட் யூனியன் சார்பில் 52ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சமுத்திரகனி , கலைப்புலி தாணு, ஜாகுவார் தங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஸ்டண்ட் இயக்குநர்களுக்கும், நடிகர்களுக்கும் மரக்கன்றுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இது குறித்து பேசிய நடிகர் சமுத்திரகனி, \"மரம் வளர்ப்பது குழந்தையை உருவாக்குவது போல் என்றும், அது அடுத்த தலைமுறையினரை காப்பாற்றும் எனவும் கூறினார். இதர சங்கங்கள் சார்பிலும் மரக்கன்றுகள் வழங்க வேண்டும் என்றும் சமுத்திரகனி கேட்டுக் கொண்டார்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nநீல நிறத்தில் மின்னியதா கடல் அலைகள் - சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nசென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர்.\nதுலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nதிருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.\nதனியார் வணிக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சி - சிறந்த பாடகர்களுக்கு நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ரொக்கப்பரிசு\nசென்னையில் தனியார் வணிக வளாகத்தில், நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்தின் வண்ணக் குரல் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.\nமாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன் - மருமகனை குத்திக் கொலை செய்த மாமனார்\nகோவையில் மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்\nமுன்விரோதம் காரணமாக தகராறு - சமாதானம் செய்ய முயன்ற பாஜக பிரமுகருக்கு கத்திக்குத்து\nகன்னியாகுமரி மாவட்டம் கல்குறிச்சியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.\nநவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் - இசையமைப்பாளர் அனிருத்\nவரும் நவம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=298:2009-03-11-19-38-22&layout=default", "date_download": "2019-08-18T23:12:37Z", "digest": "sha1:EWSWWTPAHLGNRY75XL7DXDWJSBDXG6QE", "length": 5133, "nlines": 97, "source_domain": "tamilcircle.net", "title": "நாதன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t மக்களை குற்றங்கூறும் அரசியல்: நந்திக்கரையில் இருந்து பாடம் கற்போம்:6 2334\n2\t மக்களை பழிவாங்கும் புலியெதிர்ப்பரசியல் - தமிழ்செல்வனில் தொடங்கி நந்திக்கரைவரை 2945\n3\t ஆயுதக் குழுக்கள் 2374\n4\t தமிழ்செல்வனில் தொடங்கி நந்திக்கரைவரை தொடர்ச்சி:4 3041\n5\t மக்கள் போராட்டத்தை எதிர்க்கும் புலியெதிப்பாளர்களும், நவீன புலித்தலைமையும் 2836\n6\t மக்கள் போராட்டத்தை எதிர்க்கும் புலியெதிப்பாளர்களும், நவீன புலித்தலைமையும் : தமிழ்செல்வனில் தொடங்கி நந்திக்கரைவரை 2449\n7\t தமிழ்செல்வனில் தொடங்கி நந்திக்கரைவரை 3243\n8\t டக்கிளஸ்சும், சங்கரி, சிறீதர், சித்தாத்தர்... வச்சான் ஐயா ஆப்பு 3181\n9\t லொபியிஸ்டுக்களா அல்லது மக்கள் திரள் போராட்டமா\n10\t காலத்துக்கு காலம் எதிரிகளை மாற்றிக் கொள்ளும் அரசியல் இருக்கும் வரைக்கும்... 2547\n11\t நந்திக்கரையே எமது புதிய தேசிய அ��ையாளம்\n12\t வெகு திட்டமிட்ட முறையில் நந்திக்கரைவரை கொண்டுவந்து விட்டது. - உடைப்பு. 3597\n13\t நந்திக்கரையில் கொல்லப்பட்டவர்களின் நிலை என்ன\n14\t சர்வதேச சதுரங்கம் 2205\n15\t பரீஸில் நடைபெற்ற போராட்டமானது...அடிப்படை உரிமை\n16\t ரஜா மீதான ஈ.பி.டி.பியின் விமர்சனம் 2311\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/479", "date_download": "2019-08-18T23:27:35Z", "digest": "sha1:6TEQ56FXTJZIM4KDB7WIIENOGSTIGE3F", "length": 10642, "nlines": 281, "source_domain": "www.arusuvai.com", "title": "ரவா இட்லி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவழங்கியவர்: செல்வி. சுகன்யா, ஈரோடு.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nரவை - 1 டம்ளர்\nகடுகு - கால் தேக்கரண்டி\nஉளுத்தம்பருப்பு - அரைத் தேக்கரண்டி\nஇஞ்சி - சிறு துண்டு\nமஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி\nதயிர் - ஒரு டம்ளர்\nபுளித்த இட்லி மாவு - 2 டம்ளர்\nஉப்பு - தேவையான அளவு\nவாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்த பின்பு உளுத்தம்பருப்பு போட்டு சிவந்ததும் ரவையையும் சேர்த்து நன்கு சிவக்க வறுக்க வேண்டும்.\nவறுத்த பிறகு கீழே இறக்கும்போது பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.\nபிறகு மஞ்சள்தூள் சேர்த்து, புளித்த இட்லி மாவைக்கலந்து அதனுடன் தயிரையும் ஊற்றி கலந்து மூடி வைத்துவிடவும்.\nஅரைமணி நேரம் கழித்து இட்லி தட்டில் ஊற்றி வைத்து எடுக்கவேண்டும்.\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1184084.html", "date_download": "2019-08-19T00:18:48Z", "digest": "sha1:6QI25GUB3K2GJ4DYHLL3J6EPRL5KJQCC", "length": 15323, "nlines": 188, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (28.07.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” ��குதி-1..\nநாட்டின் வளங்களை பாதுகாக்கும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை..\nதற்போதைய அரசாங்கம் நாட்டின் அனைத்து வளங்களையும் வௌிநாடுகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.\nநாட்டின் வளங்களை பாதுகாக்கும் தேவை தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ஷ இதனைக் கூறினார்.\nபிரதமரின் வருகையை புறக்கணிக்கிறது ஏறாவூர் நகரசபை..\nநாளை பிரதமர் ரணில் விக்ரம சிங்கவின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள மட்டக்களப்பு- ஏறாவூர் பிரதேச செயலகக் கட்டடத் திறப்புவிழா நிகழ்வில் ஏறாவூர் நகர சபையின் முதல்வர் உட்பட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கலந்துகொள்ளாது புறக்கணிக்கத் தீர்மானித்தள்ளதாக நகர முதல்வர் ஐ.அப்துல் வாசித் தெரிவித்தார்.\nஇதேவேளை பிரதமரின் வருகையினை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் எவ்வித பணிகளிலும் நகர சபை ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துவதில்லையென்றும் முடிவுசெய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இக்கருத்துத் தெரிவிக்கப்பட்டது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க வருகை தரவுள்ள நிகழ்விற்கான அழைப்பிதழில் ஏறாவூர் நகர சபை முதல்வரின் பெயர் உள்வாங்கப்படாதுள்ளமை குறித்து உறுப்பினர்கள் கண்டனம் வெளியிட்டனர்.\nஐக்கிய தேசியக் கட்சியின் நிருவாகத்தின்கீழ் இயங்கும் பிரதேசத்திற்கு அக்கட்சியின் தலைவர் வருகை தரவுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றபோதிலும் அதே கட்சியின் உள்ளுராட்சிமன்றத் தலைவரது பெயர் அழைப்பிதழில் திட்டமிட்டுப்புறக்கணிக்கப்பட்டுள்ளமை வேதனை தருவதாக உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.\nகுறிப்பாக ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் இங்குள்ள அரசியல்வாதியொருவரது கையாளாக செயற்படுவதனால் நகர சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பல இடங்களில் புறக்கணிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டது.\nவத்தளை – கெரவலப்பிடிய, அரவகொடுவ பகுதியில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையொன்றில் திடீரென தீ பரவியுள்ளது.\nதிடீரென பரவிய தீயை கட்டப்படுத்துவதற்கு 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட���டுள்ளது.\nதீ பரவலுக்கான காரணம் இது வரையில் வெளிவராத நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியாவில் இளைஞனை கட்டி வைத்து தாக்குதல்..\nநீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா\nபிறக்காத பிள்ளையை இறந்ததாக கூறி இணையத்தில் பணம் வசூலித்த இளம் தம்பதி: அம்பலமான…\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப வெறுங்காலுடன் ஓடிய…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி பிரித்தானியா அதிரடி அறிவிப்பு; கடும்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே: ராஜ்நாத் சிங்..\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி…\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..\nசென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வாலிபர் கைது..\nவிமானத்தில் மனைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக மிரட்டல் – கணவர்…\nபிறக்காத பிள்ளையை இறந்ததாக கூறி இணையத்தில் பணம் வசூலித்த இளம்…\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே:…\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து…\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..\nசென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த…\nவிமானத்தில் மனைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக…\nஹசீச் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nயாழ் மானிப்பாய் மருதடி விளையாட்டு விழா\nஆனைக்கோட்டை மகாஜன சனசமூக நிலையத்தின் விளையாட்டு போட்டி\nமத்தியபிரதேசத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்த 11 பேருக்கு பார்வை…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிறக்காத பிள்ளையை இறந்ததாக கூறி இணையத்தில் பணம் வசூலித்த இளம் தம்பதி:…\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந���த கதி: உயிர் தப்ப…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/01/24161457/1063921/Soorakottai-Marmam-review.vpf", "date_download": "2019-08-18T23:44:03Z", "digest": "sha1:E63OZ2KB7EGNMHKZ2IG2XFBQEKKQS6QJ", "length": 10213, "nlines": 93, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Soorakottai Marmam review || சூரக்கோட்டை மர்மம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவாரம் 1 2 3\nதரவரிசை 10 17 9\nஉலகத்தில் உள்ள அனைவருக்கும் ஒருநாள் என்பது 24 மணி நேரம் என்றால், சூரக்கோட்டை என்ற குக்கிராமத்தில் வாழும் மனிதர்களுக்கு மட்டும் 12 மணி நேரம்தான் ஒருநாள் கணக்கு. அவர்கள் காலை 6 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்தால் மாலை 6 மணிக்குள் அவர்கள் வீட்டுக்குள் சென்றுவிடவேண்டும். அப்படி யாராவது 6 மணிக்கு மேல் வெளியே சுற்றித் திரிந்தால் அவர்கள் இறந்துவிடுவார்கள்.\nஇப்படியான மர்மங்கள் இருக்கும் ஊரில் பிறந்து வளர்ந்தவர்தான் நாயகன் ஜெகபதி பாபு. இவர் ஐ.ஏ.எஸ். படிப்பு முடித்துவிட்டு அந்த ஊருக்கு குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க நினைக்கிறார். ஆனால், இவர் படித்து முடித்தவுடன் எதிர்பாராதவிதமாக இறந்துபோகிறார்.\nநிறைவேறாத ஆசைகளுடன் இவர் இறந்துபோன பிறகுதான் அந்த ஊரில் மாலை 6 மணிக்கு மேல் இறக்கின்ற சம்பவங்கள் எல்லாம் நடக்கிறது. இதனால் கிராம மக்களின் சந்தேகம் இவர்கூடவே வலம் வரும் நாயகி காயத்ரி ஐயர் மேல் விழுகிறது. உண்மையில், இந்த சம்பவங்களுக்கெல்லாம் யார் காரணம் ஜெகபதிபாபு உண்மையில் இறந்துவிட்டாரா என்பதை பிற்பாதியில் விளக்கமாக சொல்லியிருக்கிறார்கள்.\nபடத்தின் நாயகன் ஜெகபதி பாபுதான் படத்தில் இவரது முகத்தை வெறும் 15 நிமிடங்கள்தான் பார்க்க முடிகிறது. மற்றபடி, இவரது முகத்தை பார்க்கமுடியவில்லை. அதனால், இவரை நம்பி போனவர்களுக்கு படத்தில் மிகப்பெரிய ஏமாற்றம்தான். நாயகி காயத்ரி ஐயர் படத்தின் முக்கால் பாகம் நிறைந்திருக்கிறார். கதைப்படி இவர் கிராமத்து பெண். ஆனால், படம் முழுக்க கிளாமர் உடையிலேயே இயக்குனர் வலம்வர வைத்திருப்பது ஏனோ தெரியவில்லை.\nவில்லனாக வரும் பள்ளிரெட்டி புருதிராஜ் பெண்கள் விஷயத்தில் ரொம்பவும் பலவீனமானவர் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். மற்றபடி, படத்தில் நடித்திருப்பவர்கள் யாரும் மனதில் நிற்கவில்லை. ரொம்ப��ும் சிறிய பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகாந்த் லிங்காத். தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு இந்த படம் தமிழ் ரசிகர்களை கவர்ந்திருக்கிறதா என்றால் சந்தேகமே. படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் இருக்கிறது.\nரவி வர்மாவின் இசையிலும் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. லேகா ரத்னகுமாரின் பின்னணி இசையிலும் இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டியிருக்கலாம். பிரபா கரணின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்தான்.\nமொத்தத்தில் ‘சூரக்கோட்டை மர்மம்’ புரியவில்லை.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அஜித் - நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_22_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-19T00:32:12Z", "digest": "sha1:Q5O5BSQX2B4SMTE52L3O2T53ABFJ66X3", "length": 8010, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "அர்ஜென்டீன விமானம் வீழ்ந்து நொறுங்கியதில் 22 பேர் உயிரிழப்பு - விக்கிசெய்தி", "raw_content": "அர்ஜென்டீன விமானம் வீழ்ந்து நொறுங்கியதில் 22 பேர் உயிரிழப்பு\nஅர்ஜென்டினாவில் இருந்து ஏனைய செய்திகள்\n14 மார்ச் 2013: அர்ச்சென்டினாவின் கர்தினால் பிரான்சிசு 266வது போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்\n12 மார்ச் 2013: போக்லாந்து தீவு மக்கள் பிரித்தானியாவுடன் தொடர்ந்து இணைந்திருக்க முடிவு\n8 பெப்ரவரி 2012: போக்லாந்து தீவில் பிரித்தானிய இராணுவ மயமாக்கல், அர்ச்சென்டீனா ஐநாவில் முறையிடவிருக்கிறத��\n23 டிசம்பர் 2011: கால்பந்து 2010: காலிறுதிப் போட்டிகளில் அர்ஜென்டினா, பராகுவே அணிகள் தோல்வி\n23 டிசம்பர் 2011: அர்ஜென்டினாவின் முன்னாள் தலைவருக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை\nவியாழன், மே 19, 2011\nதெற்கு அர்ஜென்டீனாவில் சிறியரக பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 22 பேரும் கொல்லப்பட்டனர்.\nசாப் 340 ரக விமானம்\nநேற்று புதன்கிழமை இரவு உள்ளூர் நேரம் 9 மணியளவில் ரியோ நேக்ரோ மாகாணத்தில் பறந்து கொண்டிருந்த போது அபாய அறிவிப்புக் கிடைத்ததாகவும் சிறிது நேரத்தில் அது வீழ்ந்துள்ளதாகவும் சோல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. விமானம் வீழ்ந்த லொஸ் மெனுக்கோஸ் என்ற நகருக்கு மீட்புப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இந்நகரின் தென்மேற்கே 25 கிமீ தூரத்தில் இவ்விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.\nஎவரும் உயிருடன் மீட்கப்படவில்லை எனவும், விமானம் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக உள்ளூர் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.\nசுவீடன் தயாரிப்பான சாப் 340 ரக விமானத்தில் ஒரு குழந்தை உட்பட 19 பயணிகளும் மூன்று பணியாளர்களும் இருந்தனர்.\nவிபத்துக்கான காரணம் என்னவென்று இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என விமான நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2005", "date_download": "2019-08-18T23:43:55Z", "digest": "sha1:NZNFZAGBM22H3ISBI365KAADAFOIT6UF", "length": 6978, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிசம்பர் 2005 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கை யோசப் பரராஜசிங்கம் படுகொலை விக்கி செய்திகள்\nசென்னை கல்மரம் நாவலுக்காக ஜி. திலகவதிக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது. தினமணி\nபொலிவியா எவோ மொரல்ஸ் பொலிவியாவின் சனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 500 ஆண்டுகளில் பொலிவியாவின் பெரும்பான்மை முதற்குடிமக்களின் பிரதிநிதி ஒருவர் பொலிவியாவின் தலைவராக வருவது இதுவே முதற் தடவையாகும். இவர் ஒரு இடது சாரி கொள்கையாளர் ஆவார். பிபிசி\nதமிழ் நாடு சென்னையில் வெள்ள நிவாரணம் பெற ஏற்பட்ட நெருக்கடியில் 42 மக்கள் உயிரிழப்பு பிபிசி\nசென்னை மதுரையில் உலகத் தமிழ்ச்சங்கம் தொடங்க தமிழக அரசு 14 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. தினத்தந்தி\nஆஸ்திரேலியா வெள்ளை மற்றும் மத்திய கிழக்கு நிற, இன வன்முறையாளர்களுக்கிடையே கலக்கம் கேர்ல்ட் சண்\nஇலங்கை புதிய பிரதமர்மஹிந்த ராஜபக்ஷ நோர்வேயை மீண்டும் பேச்சுக்களுக்கு உதவ அழைப்பு தமிழ் நெற்\nஐக்கிய அமெரிக்கா 10 ஐக்கிய அமெரிக்கா இராணுவ வீரர்கள் இராக்கில் பலி பிபிசி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 02:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/sports-news/prithvi-shaws-suspension-is-harsh-dilip-vengsarkar.html", "date_download": "2019-08-18T23:56:54Z", "digest": "sha1:3F277OBCTBCFTESQWVKQ3FIDW3EVEIHT", "length": 8395, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Prithvi Shaws suspension is harsh Dilip Vengsarkar | Sports News", "raw_content": "\n‘சாதாரண குடும்பத்துல இருந்து வந்தவருக்கு’.. ‘அதப்பத்தி எல்லாம் என்ன தெரியும்..’ பிசிசிஐ சாடியுள்ள முன்னாள் வீரர்..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இளம் வீரர் பிருத்வி ஷாவுக்கு இந்திய அணியில் விளையாட 8 மாத காலம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nபிருத்வி ஷாவுக்கு நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமூட்டும் தன்மையுடைய இருமல் மருந்தை உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு இந்திய அணியில் விளையாட நவம்பர் 15ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. இளம்வீரரான பிருத்வி ஷா இந்திய அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்வார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்கர், “பிருத்வி ஷாவின் எளிமையான குடும்பப் பின்னணி மற்றும் வயதைக் கருத்தில் கொண்டு அவருக்கு குறைந்தபட்ச தண்டனை அளித்திருக்க வேண்டும். சாதாரண குடும்ப பின்னணியிலிருந்து வரும் வீரர்களிடம் தடை செய்யப்பட்ட மருந்துகள் குறித்த விவரங்களை மாநில அளவிலான கிரிக்கெட் அமைப்போ, தேசிய கிரிக்கெட் அகாடமியோ அல்லது பயிற்சியாளர்களோ தெரிவித்திருக்க வேண்டும்.\nஇருமல் மருந்தில் என்ன இருக்கும் என்பது சாதாரண குடும்ப பின்னணியிலிருந்து வரும் வீரர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு 8 மாத தடை என்பது அதிகம். அதை 3 அல்லது 4 மாதங்களாகக் குறைத்திருக்கலாம்” எனக் கூறியுள்ளார். சர்வதேச அளவில் இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 237 ரன்கள் எடுத்துள்ள பிருத்வி ஷா அதில் ஒரு சதமும் அடித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\n‘களத்துக்கு வெளிய முரண் இருக்கலாம், ஆனா...’ கோலி, ரோஹித் மோதல் சர்ச்சை.. கருத்து கூறிய முன்னாள் கேப்டன்..\n'... 'பிசிசிஐக்கு குவிந்த விண்ணப்பங்கள்'\n'இதுல கோலிக்கு மட்டும் இல்ல'... 'எல்லோருக்குமே உரிமை இருக்கு'... கபில் தேவ் அதிரடி\nட்விட்டரில் பதிவிட்ட ஃபோட்டோவால்.. ‘மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விராட் கோலி..’\n'அவருக்குத் தெரியும் சாரே.. அந்த சிரிப்பையும், சந்தோஷத்தையும்'.. மைதானத்தை நெகிழ வைத்த .. வீடியோ\n‘கோலியின் வேறலெவல் என்ட்ரீ’.. ‘அதிர்ந்த அரங்கம்’.. வைரலாகும் வீடியோ..\n'NOT ONLY FOR MY TEAM.. நாட்டுக்காகவும்தான்'.. சர்ச்சைகளுக்கு FULL STOP வைத்த வீரர்\n‘அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவி’.. களமிறங்கும் 2007 -ல் டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் முக்கிய நபர்..\nஅவங்க ரெண்டு பேர்ல.. ‘எனக்கு இவரதான் பிடிக்கும்..’ ரசிகர்களின் கேள்விக்கு.. ‘ட்விட்டரில் பதிலளித்துள்ள பிரபல வீரர்..’\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய வீரர் திடீர் ஓய்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/02/08155347/1024726/POLIO-VACCINE-WILL-BE-GIVEN-IN-SINGLE-PHASEVIJAYABASKAR.vpf", "date_download": "2019-08-18T23:33:43Z", "digest": "sha1:CN7MCZMEVS7YNFOSCJGBLIJ5NSTTV4TW", "length": 10535, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழகத்தில் ஒரே கட்டமாக மார்ச் 10 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழகத்தில் ஒரே கட்டமாக மார்ச் 10 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் ஒரே கட்டமாக மார்ச் 10 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், சென்னை அரசு மருத்துவ கல்லூரி சார்பாக கண்டுபிடிக்கப்பட்ட கை சுத்திகரிப்பானை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிமுகம் செய்து வைத்தார். மேலும், கல்லீரல், பித்தப்பைக்கான அதிநவீன கதிரியல் தொகுப்பகம் மற்றும் தியான கூடம் ஆகியவற்றையும் அவர், திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் ஒரே கட்டமாக மார்ச் 10 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்றார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநீல நிறத்தில் மின்னியதா கடல் அலைகள் - சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nசென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர்.\nதுலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nதிருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.\nதனியார் வணிக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சி - சிறந்த பாடகர்களுக்கு நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ரொக்கப்பரிசு\nசென்னையில் தனியார் வணிக வளாகத்தில், நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்தின் வண்ணக் குரல் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.\nமாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன் - மருமகனை குத்திக் கொலை செய்த மாமனார்\nகோவையில் மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்\nமுன்விரோதம் காரணமாக தகராறு - சமாதானம் செய்ய முயன்ற பாஜக பிரமுகருக்கு கத்திக்குத்து\nகன்னியாகுமரி மாவட்டம் கல்குறிச்சியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.\nநவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் - இசையமைப்பாளர் அனிருத்\nவரும் நவம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sudesi.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-08-18T23:41:18Z", "digest": "sha1:CYX5FSH3PLBSZLMCDO7MJXPDBD4ESTEG", "length": 16119, "nlines": 151, "source_domain": "sudesi.com", "title": "பெட்ரோலுக்கு எதிர்கட்சிகள் கேட்கும் ஜிஎஸ்டி பாதுகாப்பு! – சுதேசி, சுதேசி மாத இதழ், மாத இதழ்", "raw_content": "\nசுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018\nHomeNewsபெட்ரோலுக்கு எதிர்கட்சிகள் கேட்கும் ஜிஎஸ்டி பாதுகாப்பு\nபெட்ரோலுக்கு எதிர்கட்சிகள் கேட்கும் ஜிஎஸ்டி பாதுகாப்பு\nஇந்தியாவின் மறு கட்டமைப்புக்காக பிரதமர் மோடி எந்தளவுக்கு ரிஸ்க் எடுக்கிறார் என்று நேர்மையான குடிமகன்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதுஇல்லை. இந்த வகையில் இந்தியா முழுவதும் ஒரே வரிமுறையை அறிமுகம் செய்யும் வகையில் ஜிஎஸ்டி என்ற புதிய வரிக் கட்டமைப்பை அறிமுகம் செய்து, அதை இன்று வரை வெற்றிகரமான ஒருத்திட்டமாக சாதித்துக் காண்பித்ததில் மோடியின் மனபலமும், உறுதியும் எதிர்கட்சிகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nகடந்த 2017ம் ஆண்டில் ஜிஎஸ்டி வரியை அறிமுகம் செய்து பாராளுமன்றத்தில் மோடியும், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் பேசியபோது, இதைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மம்தா பானர்ஜி ஒருபடி மேலே போய், என் மாநிலத்தில் ஜிஎஸ்டியை அனுமதிக்கமாட்டேன் என்று ஆர்ப்பாட்டம் செய்தார்.\nஅத்துடன் ஜிஎஸ்டியை அறிமுகம் செய்தபோது 0, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என்ற வரி அமைப்புகள் இருந்ததும் எதிர் கட்சிகளின் போராட்டத்துக்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது. ஆனால், எந்த ஒரு சூழ்நிலையிலும் அதிகளவு பிரச்னைகளுக்கு இடம் கொடுக்காமல், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை தேவைப்படும்போதெல்லாம் கூட்டி, முக்கியமான பொருட்கள் மீதான வரியைக் குறைத்துக் கொண்டே இருந்தது, இந்த வரிமுறை வெற்றியடைந்ததற்கு ஒரு முக்கிய காரணம் எனலாம்.\nதொடக்கத்தில் இந்த ஜிஎஸ்டிக்குள் வரத் தயங்கிய வியாபாரிகள் கூட, ‘அட, எதிர்பார்த்ததைவிட எளிமையாக இருக்கே’ என்ற வியப்புடன் தங்களை ஜிஎஸ்டியில் இணைத்துக் கொண்டுள்ளனர். உண்மைதான் தொடக்கத்தில் இதைப் புரிந்து கொள்ள கடினமாக இருந்ததால், 65 லட்சம் பேர் மட்டுமே ஜிஎஸ்டிக்குள் வந்தனர். அரசு விதிகளை எளிமையாக்கிக் கொண்டே செல்ல இப்போது ஒரு கோடியே 10 லட்சம் பேர் இந்த ஜிஎஸ்டிக்குள் தங்களை வணிகர்களாக பதிவு செய்து கொண்டுள்ளனர்.\nஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வருமானமாக ஒட்டு மொத்தமாக 95 ஆயிரம் கோடி முதல் ஒரு லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானமாக மத்திய / மாநில அரசுகளுக்கு கிடைக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் விகிதாச்சார அடிப்படையில், மாநிலங்களுக்கான நிதி இழப்பை ஈடுகட்டும் வகையில் நிதி பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆளும்கட்சி, எதிர்கட்சி ஆளும் மாநிலங்கள் என்ற வேறுபாடு எல்லாம் இல்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.\nஇதனால், ஜிஎஸ்டியை எதிர்த்த பல மாநிலங்கள் இப்போது சத்தம் இல்லாமல் தங்கள் வருமானத்தை பெறத் தொடங்கியுள்ளன. அதேநேரத்தில், இந்தியாவின் புதிய தலைவலியாக மாறியுள்ள பெட்ரோலிய விலை உயர்வும், அதற்காக இந்திய செலவிடும் அதிகபட்ச அன்னிய செலாவணியும் நாட்டின் பொருளாதாரத்தை அசைத்துப் ப��ர்க்கத் தொடங்கியுள்ளன.\nஅமெரிக்க டாலருக்கு எதிரான பண மதிப்பு வீழ்ச்சியை பின்னர் பார்த்துக் கொள்ளலாம், நடுத்தர மக்களை பாதிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை உயர்வை\nகட்டுப்படுத்த வழியைப் பாருங்கள் என்று காங்கிரஸ் உட்பட எதிர் கட்சிகள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுதுக் கொண்டிருக்கின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விற்பனையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால், அவற்றின் விலை கணிசமாக குறையும் என்பது எதிர் கட்சிகளின் வாதம்.\nநாடு முழுவதும் ஒரே வரி\nமத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும் ஏறக்குறைய இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஆனால், தமிழக அமைச்சர்களோ பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர விடமாட்டோம் என்று கூவிக் கொண்டிருக்கின்றனர். இவை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இதில் நுட்பமாக நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் உள்ளது.\nஅதாவது, பிரதமர் மோடி சத்தம் இல்லாமல் ஒட்டு மொத்த எதிர்கட்சிகளின் வாயில் இருந்தும், ஜிஎஸ்டி வெற்றி என்ற நேர்மறை எண்ணத்தை வரவழைத்துவிட்டார். என்னதான், ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தி பிரதமர் மோடி நாட்டை சீரழித்துவிட்டார் என்று எதிர்கட்சித் தலைவர் ராகுல்வின்சி காண்டி பேசினாலும், இன்றைக்கும் அவர் உட்பட அவர் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் பெட்ரோலிய பொருட்களின் விற்பனையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.\nமோடி அரசுக்கு கிடைத்த வெற்றி\nஇதுதான் பிரதமர் மோடிக்குக் கிடைத்த மகத்தான வெற்றி. எந்த எதிர்கட்சிகள் ஜிஎஸ்டியால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விட்டது, ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் கூப்பாடு போட்டார்களோ, அதே எதிர் கட்சிகள் இன்று ஜிஎஸ்டி வேண்டும், அதிலும் பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பது மோடியின் நிர்வாகத்துக்கும், அவரது இரும்பு செயல்பாடுக்கும் கிடைத்த வெற்றி என்று தனியாக சொல்ல வேண்டியது இல்லை.\nஇது ஒரு சிறிய தொடக்கமே. பிரதமர் மோடி இந்த நாட்டுக்காக மேற்கொண்ட ஒவ்வொரு செயலிலும் இதுபோன்ற எண்ணற்ற நற்பலன்கள் விதைக்கப்பட்டுள்ளன. இவை பலன் கொடுக்க ஓராண்டு அல்லது ஈராண்டு ஆகலாம். ஆனால், பலன் கிடைக்கும்போது, உங்கள் ஒவ்வொருவர் மனதிலும் மோடிதான் நிறைந்திருப்பார்.\nசீனாவின் சமூக ரிப்போர்ட் கார்ட்\nவெள்ளை சர்க்கரை ஏன் சாப்பிடக்கூடாது\nஉன் பகவான் உன்னுடன் இருக்கின்றான்…\nஉடைந்த எலும்பைக் ஒட்ட வைக்கும் மூலிகை\nபிரதமர் மோடி குறித்து பிரணாப் முகர்ஜி சொன்ன வியப்பூட்டும் தகவல்\nமதுரையை மீட்ட பிரதமர் மோடி\nஎல்லோருக்கும் தரமான இலவச வீடியோ டியூசன்\nபெட்ரோலுக்கு எதிர்கட்சிகள் கேட்கும் ஜிஎஸ்டி பாதுகாப்பு\nவிவசாயி கடன்… தீர்வு என்ன\nதமிழக ஊடகங்கள் ஏன் மறைக்கிறது\nஇது வேறு மொழி… மனசை தொடும் குறும் படம்\nகாவிரி நதிக்கரையில் கவி பாடும் கல் நாதஸ்வரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_181686/20190812160531.html", "date_download": "2019-08-19T00:16:37Z", "digest": "sha1:WUUHDWQ2XXWQH2U3EPYCTGDNKMAEZSZH", "length": 15523, "nlines": 78, "source_domain": "tutyonline.net", "title": "ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவை செப்டம்பர் 5-ஆம் தேதி அறிமுகம்: முகேஷ் அம்பானி தகவல்", "raw_content": "ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவை செப்டம்பர் 5-ஆம் தேதி அறிமுகம்: முகேஷ் அம்பானி தகவல்\nதிங்கள் 19, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவை செப்டம்பர் 5-ஆம் தேதி அறிமுகம்: முகேஷ் அம்பானி தகவல்\nவீடுகளுக்கான ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவை செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.\nரிலையன்ஸ் நிறுவனத்தின் 42-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் அந்நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி பேசியதாவது: ஜியோ மீது நம்பிக்கை வைத்த இந்திய மக்களுக்கு ஜியோ குடும்பத்தார் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய மக்களின் ஆதரவால் இந்தியாவின் மிகப்பெரும் நிறுவனமாக மட்டுமல்லாது உலகின் இரண்டாம் பெரும் நிறுவனமாகவும் ரிலையன்ஸ் வளர்ந்துள்ளது. நுகர்வோர் ரீதியிலான துறையில் ரிலையன்ஸ் நிறுவனம் போதிய சேவையை வழங்க முடியாது என்று விமர்சிக்கப்பட்டது.\nஆனால், அவற்றை முறியடித்துள்ளோம். உலகின் அதிவேக வளர்ச்சியைக் கொண்ட நிறுவனமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் தற்போது 340 மில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ளது. எனவே 500 மில்லியன் சந்தாதாரர்களைப் பெறுவதே அடுத்த இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற சில்லரைத் தொழில்களை ஒன்றாக இணைத்தாலு���் ரிலையன்ஸ் ஜியோவின் வளர்ச்சி பன்மடங்கு பெரியது. அனைத்து இந்தியர்களும் டிஜிட்டல் முறையில் இணையவேண்டும் என்பதே ஜியோவின் கனவு. இந்தியாவில் அதிக ஜிஎஸ்டி வரி செலுத்தும் தனியார் நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ.67 ஆயிரம் கோடி அதிகப்படியாக வரி செலுத்தியுள்ளோம்.\nதற்போதைய காலகட்டத்தில் நாட்டின் எதிர்காலமும் ரிலையன்ஸின் எதிர்காலமும் மிகப் பிரகாசமாகத் தெரிகிறது. இந்தியா புதிய இந்தியாவாக வளர்ந்து வரும் சூழலில் ரிலையன்ஸும் புதிய ரிலையன்ஸாக உருவாகும். 2022-ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர்களாக நாட்டின் பொருளாதாரம் உயர வேண்டும் என நமது பிரதமர் மோடி குறிக்கோள் நிர்ணயித்துள்ளார். 2030-ல் 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா எட்டும் என நான் நம்புகிறேன். சில துறைகளில் பொருளாதார சூழல் வீழ்ச்சியில் இருந்தாலும் அது தற்காலிகமானதே. இந்தியாவின் அடிப்படைகள் மிகவும் பலமானதாகவே உள்ளன.\nஎண்ணெய் முதல் ரசாயனம் வரையிலான துறையைப் பொறுத்தவரையில் சவுதி அரம்கோ நிறுவனத்துடன் ரிலையன்ஸ் கூட்டணி ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துறையில் சவுதி அரம்கோ நிறுவனம் 75 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான 20 சதவீத பங்கை முதலீடு செய்கிறது. மிகவும் குறைந்தபட்ச செலவில் 5ஜி தொழில்நுட்பத்துக்கு முன்னேற்றம் அடைய முடியும். இணையதள வேகம் ஒரு நொடிக்கு 1 ஜி.பி.யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே இதனைப் பயன்படுத்தி தொலைக்காட்சி மூலமாகவே உலகின் எந்த மூலையில் இருப்பவர்களிடமும் விடியோ கால் பேச வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் பத்து கோடி இந்தியர்கள் ஜியோ மூலமாக விடியோ கால் மேற்கொள்கின்றனர். ஆன்லைன் ஷாப்பிங் முறையில் விர்ச்சுவலாக உடைகளை அணிந்து தேர்வு செய்யலாம்.\nபுதிதாக வீடுகளுக்கான ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவை செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. 1,600 நகரங்களில் சுமார் 20 மில்லியன் இல்லங்களிலும் 15 மில்லியன் தொழில் நிறுவனங்களிடமும் ஜியோ ஃபைபர் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ ஃபைபர் தொடக்க சலுகையாக 4கே தொலைக்காட்சி மற்றும் செட் டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படும். ஆயுட்கால சந்தாதாரராக இணைபவர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படுகிறது. ஜியோ செட்டாப் பாக்ஸ் மூலம் இந்தியாவின் முதல் மல்டிபிளேயர் ஆன்லைன் நெட்வொர்க் அறிமுகம் செய்யப்படுகிறது.\nதிரைப்படம் வெளியாகும் அதே சமயம் வீட்டிலிருந்தே ஜியோ ஃபைபர் மூலம் அந்த திரைப்படத்தைக் காண முடியும். இதை ஜியோ முதல் நாள் முதல் காட்சி என்று அழைக்கிறோம். இத்திட்டம் வருகிற 2020-ம் ஆண்டு முதல் அறிமுகம் ஆகும். ஜியோ ஃபைபர் சேவைக்கு மாதம் 700 முதல் 10,000 ரூபாய் வரை சந்தா தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் வருவாய் 1.30 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இது எந்த இந்திய நிறுவனத்தாலும் எட்டமுடியாத இலக்காகும். இவ்வாறு முகேஷ் அம்பானி பேசினார்.\nஇந்தியா வின் அடுத்த பிரதமர் அம்பானி தான்..\nஆமா அவருதான் பெரிய விஞ்ஞானி பெரிய நெட்ஒர்க் கண்டுபிடித்தாராம் .. போயா BSNL ல போன்ற அடுத்தவங்க வெளிநாட்டு கம்பெனி தொழில்நுட்பத்தை திருடி மக்களுக்கு விற்று காசு சம்பாத்தி வருகிறது ... பணம் எல்லாம் செய்யும் ..\nமிகப்பெரிய கண்டுபிடிப்பு \"கார்பொரேட் நாட்டுக்கு ஆபத்து\"\nஉங்களால்தான் BSNL அழிவை நோக்கி கொண்டிருக்கிறது... கார்பொரேட் நாட்டுக்கு ஆபத்து , இப்போதே தெரியாது , பிறகு தான் தெரியும்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஜம்மு-காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவை விரைவில் செயல்பாட்டுக்கு வரும்: விஜயகுமார் பேட்டி\nஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை; செல்போன் சேவை ரத்து: மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள்\nவேலை வாய்ப்பின்மை, வறுமை, பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும்: மாயாவதி எச்சரிக்கை\nராணுவ பயிற்சி நிறைவு: டெல்லி திரும்பினார் தோனி\nஅமைச்சர்கள் யாரும் இல்லாமல் அமைச்சரவைக் கூட்டம் நடத்திய கர்நாடக முதல்வர் எடியூரப்பா\nபோர் ஏற்பட்டால் லடாக் மக்கள் மத்திய அரசுக்கு துணை நிற்பார்கள்: லடாக் எம்.பி.\nஇந்தியாவின் அணு ஆயுத கொள்கையில் மா���்றம் வரலாம்: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_181790/20190814135517.html", "date_download": "2019-08-18T23:42:20Z", "digest": "sha1:GQ2UVIR7UB47ICVL6OK3QGQVAVMGTS2T", "length": 8417, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "ஆகஸ்ட்.17ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் : கனிமொழிகருணாநிதி எம்.பி., பங்கேற்கிறார்.", "raw_content": "ஆகஸ்ட்.17ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் : கனிமொழிகருணாநிதி எம்.பி., பங்கேற்கிறார்.\nதிங்கள் 19, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஆகஸ்ட்.17ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் : கனிமொழிகருணாநிதி எம்.பி., பங்கேற்கிறார்.\nதூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில் ஆகஸ்ட். 17, 18-ல் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கனிமொழிகருணாநிதி எம்.பி., பங்கேற்கிறார்.\nஇது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காயல்பட்டணத்தில் முஸ்லீம் மாணவர் பேரவை சார்பில் வருகின்ற 17-ம் தேதி முஹியத்தீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி. மைதானத்தில் வைத்து காலை 9 மணிக்கு மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொள்கிறார்.\nஇதே போல் காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டுச் சங்கம் சார்பில் சுதந்திர தின விளையாட்டுப்போட்டிகள் மற்றும் போதை ஒழிப்பு மற்றும் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு தடகளப்போட்டிகள் நாளை (ஆக. 15-ம் தேதி) தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான பரிசளிப்பு விழா மற்றும் ஆசிய தடகளப்போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிமாரிமுத்துக்கு பாராட்டு நிகழ்ச்சியும் வரும் 18ம் தேதி மாலை 4 மணிக்கு காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.\nஇந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி தொகுதி எம்பி., கனிமொழி கருணாநிதி கலந்து கொள்கிறார்.எனவே இரு நிகழ்ச்சிகளிலும் திமு கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் ம���ன்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவேன் கவிழ்ந்து விபத்து - 2 பெண்கள் பரிதாப சாவு\nபாலியல் புகாரில் சிக்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் : ஆட்சியர் நடவடிக்கை\nபேரூராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் : அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்\nகோவில்பட்டி பகுதியில் கனிமொழி எம்.பி. குறைகேட்பு\nஒண்டிவீரன் நிகழ்ச்சியில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் வருகை : அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை\nவெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் தேரோட்டம்\nதனியார் வேலைவாய்ப்பு முகாம்: கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/9105", "date_download": "2019-08-19T00:20:00Z", "digest": "sha1:ZWUZP74356TYH7WH3CFLWVFEGEYT6OMV", "length": 15258, "nlines": 309, "source_domain": "www.arusuvai.com", "title": "ஆலு - 65 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவழங்கியவர்: திருமதி. பானுமதி குமரப்பன்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபச்சை மிளகாய் - 2\nகொத்தமல்லி தழை - ஒரு கொத்து\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nமிளகாய் வற்றல் - 4\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nபூண்டு - 10 பல்\nஇஞ்சி - அரை அங்குலத் துண்டு\nதயிர் - கால் கப்\nமைதா மாவு - 2 மேசைக்கரண்டி\nசோள மாவு - ஒன்றரை மேசைக்கரண்டி\nஉப்பு - கால் தேக்கரண்டி\nஎண்ணெய் - முக்கால் கப்\nஉருளைக்கிழங்கை தோல் சீவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி விட்டு சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கவும். பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். கொத்தமல்லித் தழையை ஆய்ந்து தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.\nமைதா மாவு மற்றும் சோள மாவு இரண்டையும் தனித்தனியாக சலித்���ு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பொரிப்பதற்கு எண்ணெய் மற்றும் கெட்டியான தயிரை தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nமிக்ஸியில் மிளகாய் வற்றல், நறுக்கின இஞ்சி, பூண்டு போட்டு ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் நறுக்கின உருளைக்கிழங்கை போட்டு தண்ணீர் ஊற்றி முக்கால் பதத்தில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வேக வைத்து எடுத்த உருளைகிழங்கை ஒரு தட்டில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, அரைத்த விழுது போட்டு உருளைக்கிழங்குடன் விழுது ஒன்றாக சேரும் படி நன்கு பிரட்டி விடவும்.\nபிரட்டிய பிறகு அதில் தயிர், சோள மாவு, மைதா மாவு போட்டு நன்றாக பிரட்டி வைத்து, அதை அரைமணி நேரம் ஊற விடவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் உருளைக்கிழங்கை எடுத்து எண்ணெயில் போடவும்.\nஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு மீண்டும் 2 நிமிடம் அடுப்பில் வைத்து பொரிக்கவும். நன்கு சிவந்து பொன்னிறம் ஆனதும் எண்ணெயில் இருந்து எடுத்து விடவும்.\nஅதன் பிறகு மற்றொரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, போட்டு தாளிக்கவும்.\nதாளித்த பிறகு பொரித்து எடுத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை அதில் போட்டு ஒரு நிமிடம் பிரட்டி இறக்கி வைக்கவும்.\nசூடான ஆலு 65 தயார். விரும்பினால் மேலே கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும். இது ஒரு மாலை நேர சிற்றுண்டி. இதே போல் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மிக சீக்கிரத்தில் தயார் செய்து விடலாம்.\nஇந்த ஆலு 65 குறிப்பை நமக்காக செய்து காட்டியவர், திருமதி. பானுமதி குமரப்பன் அவர்கள். பழமையும், புதுமையும் கலந்த புதுவகை சமையல்கள் செய்வதில் திறன் வாய்ந்தவர். கணவர் மருத்துவர் என்பதால், இவரது தயாரிப்புகளில் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும்.\nசோளா பூரி - 2\n2 இன் 1 பூரி\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1170743.html", "date_download": "2019-08-18T23:19:52Z", "digest": "sha1:XEPJD2SWHX3Y6ZDUF4JNDFK2AQGN76Y6", "length": 13612, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பிக் பாஸ் நினைப்பது நடக்குமா, இல்லை தாடி பாலாஜி நினைப்பது நடக்குமா?..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nபிக் பா��் நினைப்பது நடக்குமா, இல்லை தாடி பாலாஜி நினைப்பது நடக்குமா..\nபிக் பாஸ் நினைப்பது நடக்குமா, இல்லை தாடி பாலாஜி நினைப்பது நடக்குமா..\nபிக் பாஸ் வீட்டில் தாடி பாலாஜி நினைத்தது நடக்குமா இல்லை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நினைத்தது நடக்குமா பிக் பாஸ் 2 நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக துவங்கியது. ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடி நடிகர், கவர்ச்சிக் கன்னி என்று ஒரு கமர்ஷியல் படம் எடுக்கத் தேவையான ஆட்கள் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் புகழ் யாஷிகா தான் முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார்.\nநடிகர் தாடி பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள். காவல் நிலையம் வரை சென்ற அவர்களின் பிரச்சனை பற்றி அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.\nசண்டை பிக் பாஸ் வீடு என்றால் சண்டை, சச்சரவு இருந்தால் தானே களைகட்டும். அந்த வேலையை நித்யாவும், பாலாஜியும் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனைவி மனைவி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஒன்று நினைக்க தாடி பாலாஜியோ இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மனைவியுடன் சமரசமாகிவிட வேண்டும் என்று விரும்புகிறார்.\nஇதில் யார் நினைத்தது நடக்கப் போகிறதோ முதல் நாள் நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றபோது தாடி பாலாஜியும், நித்யாவும் ஒருவரையொருவர் பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொள்ளவில்லை மாறாக சிரித்துக் கொண்டனர். பாலாஜி நேற்றே தனது வேலையை துவங்கிவிட்டார்.\nவெளியே வேறு விதமாக உள்ள ஆட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததும் வேறு விதமாக நடப்பார்கள். இதை கடந்த சீசனில் பார்வையாளர்கள் பார்த்துவிட்டனர். இந்த சீசனில் யார் ஹீரோ, வில்லன், வில்லி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட்டுகளை வைத்து உள்ள மோசடி மன்னன் நிரவ் மோடி மீது புதிய வழக்கு\nசிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில்..\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப வெறுங்காலுடன் ஓடிய…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி பிரித்தானியா அதிரடி அறிவிப்பு; கடும்���\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே: ராஜ்நாத் சிங்..\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி…\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..\nசென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வாலிபர் கைது..\nவிமானத்தில் மனைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக மிரட்டல் – கணவர்…\nஹசீச் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே:…\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து…\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..\nசென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த…\nவிமானத்தில் மனைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக…\nஹசீச் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nயாழ் மானிப்பாய் மருதடி விளையாட்டு விழா\nஆனைக்கோட்டை மகாஜன சனசமூக நிலையத்தின் விளையாட்டு போட்டி\nமத்தியபிரதேசத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்த 11 பேருக்கு பார்வை…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nதுப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவர் தற்கொலை\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1191456.html", "date_download": "2019-08-18T23:15:59Z", "digest": "sha1:NCWU2TPGFHTRVNIVKTKDR5PSH4Y6ASL7", "length": 14846, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "மகனுக்கு அசாம் குடியுரிமை கிடைக்காததால் அதிர்ச்சியில் தாய் மரணம்..!! – Athirady News ;", "raw_content": "\nமகனுக்கு அசாம் குடியுரிமை கிடைக்காததால் அதிர்ச்சியில் தாய் மரணம்..\nமகனுக்கு அசாம் குடியுரிமை கிடைக்காததால் அதிர்ச்சியில் தாய் மரணம்..\nஅசாம் மாநிலத்தில் அண்டை நாடான வங்காள தேசத்தில் இருந்து லட்சக்கணக்கானோர் குடியேறி இருக்கிறார்கள். இதனா���் யார் உண்மையான இந்தியர்கள், யார் வங்காள தேசத்தினர் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.\nஎனவே இதை உறுதி செய்வதற்காக தேசிய குடியுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதன் இறுதி பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் 40 லட்சம் பேருடைய பெயர் இடம்பெறவில்லை. அதாவது அந்த 40 லட்சம் பேரும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது.\nஆனால் இதில் உண்மையான இந்தியர்கள் பலருடைய பெயரும் உள்ளது. கணக்கெடுப்பில் நடந்த குளறுபடி காரணமாக அவர்களும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் கண்டுள்ளனர்.\nஅவர்களை தற்போது தடுப்பு முகாமில் தங்க வைத்துள்ளனர். இவ்வாறு தின்சுகியா மாவட்டத்தில் தினேஷ் என்பவரையும், அவரது மனைவியையும் இந்தியர்கள் அல்ல எனக்கூறி தடுப்பு முகாமில் தங்க வைத்துள்ளனர்.\nஆனால் இவர்களுடைய பூர்வீகம் உத்தரபிரதேச மாநிலம் ஆகும். 1945-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் இருந்து தினேசின் தந்தை பரசுராமன், அவரது தாயார் ஜோத்கிதேவி ஆகியோர் அசாமுக்கு குடிபெயர்ந்துள்ளனர். அங்கு தும்சிகா மாவட்டத்தில் விவசாய தொழில் செய்து பிழைத்து வந்தனர். அவர்களுக்கு தினேஷ், ராஜேஷ் என்ற 2 மகன்களும், 3 பெண் குழந்தைகளும் பிறந்தன.\nதற்போது கணக்கெடுப்பு நடந்தபோது தினேசும், அவரது மனைவியும் இதற்கான தீர்ப்பாயத்தில் பங்கேற்று தங்களை பதிவு செய்யவில்லை. இதனால் அவர்களை வெளிநாட்டவராக கருதி தடுப்பு முகாமில் தங்க வைத்தனர்.\nமகனை தடுப்பு முகாமில் தங்க வைத்ததால் தாயார் ஜோத்கிதேவி அதிர்ச்சி அடைந்தார். தினேசுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். அவர்களை இவர் தான் கவனித்து வந்தார். மகனும், மருமகளும் தடுப்பு முகாமுக்கு சென்றதால் மன வேதனையில் அவருக்கு நோய் ஏற்பட்டது. இதனால் அவர் உயிரிழந்தார்.\nஇந்த சம்பவம் அசாமில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கணக்கெடுப்பு குளறுபடியால் உண்மையான இந்திய குடும்பத்தினர் பாதிக்கப்பட்டிருப்பதாக பலரும் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.\nஅசாமை சேர்ந்த போஜ்பூரி மாணவர் இயக்கமும் ஜோத்கிதேவி மரணத்தை மேற்கோள் காட்டி அரசுக்கு கண்டனத்தை தெரிவித்து உள்ளது.\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nபாகிஸ்தானில் 16 மத்திய மந்திரிகள் ��தவியேற்பு – பிரதமருக்கான 5 ஆலோசகர்களும் பதவி ஏற்றனர்..\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப வெறுங்காலுடன் ஓடிய…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி பிரித்தானியா அதிரடி அறிவிப்பு; கடும்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே: ராஜ்நாத் சிங்..\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி…\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..\nசென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வாலிபர் கைது..\nவிமானத்தில் மனைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக மிரட்டல் – கணவர்…\nஹசீச் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே:…\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து…\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..\nசென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த…\nவிமானத்தில் மனைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக…\nஹசீச் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nயாழ் மானிப்பாய் மருதடி விளையாட்டு விழா\nஆனைக்கோட்டை மகாஜன சனசமூக நிலையத்தின் விளையாட்டு போட்டி\nமத்தியபிரதேசத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்த 11 பேருக்கு பார்வை…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nதுப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவர் தற்கொலை\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%82", "date_download": "2019-08-19T00:29:20Z", "digest": "sha1:6GNCUC7HAF43HSAY2HSX4NN37WVJ4M3Q", "length": 15870, "nlines": 157, "source_domain": "gttaagri.relier.in", "title": "மானாவாரி நிலங்களில் மகசூலை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமானாவாரி நிலங்களில் மகசூலை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள்\nஉழவு, விதை நேர்த்தி, உரம், களை மேலாண்மை போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மானாவாரி நிலங்களில் மகசூலை அதிகரிக்கலாம் என வேளாண் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து நாமக்கல் பிஜிபி வேளாண்மை கல்லூரி உதவிப் பேராசிரியர் ப.சவிதா, முதன்மையர் நெ.உ.கோபால் ஆகியோர் தெரிவித்தது:\nமழையும், மண்ணில் உள்ள ஈரப் பதத்தினையும் கொண்டு, மழைப்பொழிவு மிதமாக உள்ள நிலங்களில் செய்யப்படும் சாகுபடி மானாவாரி சாகுபடி என வகைப்படுத்தப்படுகிறது.\nமானாவாரி நிலங்களில் ஆண்டு மழையளவு சராசரியாக 800 மி.மீ.க்கு குறைவாகவே இருக்கும். எனவே, மானாவாரி நிலங்களில் பயிரிடப்படும் பயிர் வகைகள் வறட்சியைத் தாங்கிக் கொண்டு வளரும். இத்தகைய மானாவாரி நிலங்களில் அதிக மகசூலைப் பெற்றிட உதவும் நவீன முறைகளைச் செயல்படுத்தலாம்.\nகோடை மழை ஈரத்தில் உழவு செய்வதால் மேல்மண்ணானது மிருதுவான தன்மையைப் பெறுகிறது. இதனால் மண் துகளானது மழை நீரினை உறிஞ்சி நிலத்துக்குள் ஈரத்தைத் தக்க வைக்க ஏதுவாகிறது. சேமிக்கும் நீரானது பயிர்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மழைக் காலங்களில் நிலங்களில் சரிவுக்குக் குறுக்கே உழுவதால், உழவுச் சால்களில் மழைநீர் தேங்கி மண்ணுக்குள் செல்கிறது. இதனால் மண்ணரிப்பைத் தடுக்கலாம். மேலும், களைகள், களைகளின் விதைகள், பயிரினைத் தாக்கும் பூச்சிகளும், பூச்சி முட்டைகளும் அழிக்கப்படுகின்றன.\nஇரும்புக் கலப்பையினால் தொடர்ந்து நிலத்தினை உழும்போது அடியிலுள்ள மண் கடினப் பகுதி ஏற்படும். இதனால் குறிப்பிடப்பட்ட ஆழத்துக்குக் கீழ் மழைநீர் கசியமுடியாத நிலை தோன்றுகிறது. இதனைக் குறைக்க உளிக் கலப்பையால் ஒரு மீட்டர் இடைவெளியில் ஆழமாக உழுவதினால் மண்ணின் மிருதுத் தன்மை அதிகரிக்கும், மழை நீரும் சேமிக்கப்படும்.\nமண்ணின் சரிவு குறைவாகக் காணப்படும் மானாவாரி நிலங்களில் இவ் வகை அகலப் பாத்திகளை அமைக்கலாம். இதன் அளவானது 30 செ.மீ. அகலம், 15 செ.மீ. ஆழத்தில் வடி வாய்க்காலும், 120 செ.மீ. அகலத்தில் மேட்டுப் பாத்தியும் இருக்குமாறு அமைப்பது ஆழச்சால் அகலப்பாத்தி ஆகும். அதிக மழைப் பொழிவு நிகழும் காலங்களில், ஆழச்சாலில் சேமிக்கப்படும் மழைநீர், அகலப் பாத்திகளில் உள்ள பயிர்களின் வேர்களுக்கு ஊடுருவல் முறையில் கிடைத்து, பயிர்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.\nசரிவான பகுதிகளின் குறுக்கே சமமட்ட வரப்புகளை அமைக்க வேண்டும். சம மட்ட வரப்புகள் மழை நீர் வழிந்து வீணாவதைத் தடுக்கும். வரப்பின் இருபுறமும் வெட்டி வேரினை நடுவதால், மண்ணரிப்பும், வரப்பானது அருகம்புல் போன்ற புல் வகைகள் இருப்பதால் நாளடைவில் இடிந்து விழுவதும் தடுக்கப்படும்.\nவிதைகளை தகுந்த கரைசலில் ஊற வைத்து சாதாரண ஈரப்பத நிலைக்கு உலரச் செய்து விதைகளை விதைப்பதற்கு முன்பு கடினப்படுத்தி விதைப்பது விதைகளைக் கடினப்படுத்துதல் எனப்படும். இதனால் விதைகளின் முளைப்புத்திறன் சிறப்பாகவும், வீரியமாகவும், வறட்சியைத் தாங்கி அதிக விளைச்சல் கிடைக்கும்.\nபருவ மழைக்கு முன் விதைத்தல்: பருவமழை குறித்த காலங்களில் பெய்யாவிட்டால் நல்ல விளைச்சல் கிடைக்காது. மழை பொழியும் சூழ்நிலை தெரிந்ததும் வேளாண் சாகுபடி செய்து விதைத்து விட்டால், கிடைக்கும் மழைநீர் முழுவதும் பயிர்களின் வளர்ச்சிக்குப் பயன்படும்.\nவிதைப்பதற்கு முன்பு நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியாவை அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். பயறு வகைகளுக்கு ரைசோபியத்தைப் பயன்படுத்த வேண்டும்.\nவிதைக்கும் கருவிகளை உபயோகப்படுத்தி விதைப்பதால் தகுந்த ஆழத்தில் விதைகள் விழுவதால் நன்கு முளைக்கும். மேலும் பறவைகள் போன்ற உயிரினங்களிடம் இருந்தும் விதைகள் காக்கப்படும். மேலும், மண்ணிலுள்ள சத்துகளும் வளரும் பயிர்களுக்கு எளிதாகக் கிடைக்கும்.\nபயிர்களின் எண்ணிக்கை நெருக்கமாக இருப்பதால், பயிர்களுக்கு ஈரப் பதமும், காற்றோட்டமும், தகுந்த ஊட்டச் சத்துகளும் கிடைக்கும். இதனால் அதிக மகசூலினைப் பெறலாம்.\nநிலப் பாதுகாப்பு போர்வை அமைத்தல்:\nமண்ணில் காணப்படும் நுண்ணுயிர்களைப் பாதுகாக்கவும், மண்ணில் உள்ள நீர் ஆவியாதலைத் தடுக்கவும், களைகளைத் தடுக்கவும் பயிரில் உள்ள கழிவுகளைக் கொண்டு நிலப் போர்வை அமைக்கப்படுகிறது.\nஈரம் குறைந்த நிலங்களில் பயிர்களுக்குப் போட்டியாக களைகளும் வளர்கின்றன. இதனால் மண்ணில் உள்ள ஈரப் பதத்தின் சதவீதம் குறையும். இதனைத் தடுக்க தக்க சமயத்தில் களையெடுக்க வேண்டும். களைக்கொல்லியைப் பயன்படுத்தி, தகுந்த களை நீக்கும் கருவிகளைப் பயன்படுத்தி களைகளை நீக்கலாம்.\nஇத்தகைய தொழில்நுட்பங்களை மானாவாரி நிலங்களில் பயன்படுத்துவதன் மூலம் அதிக விளைச்சலைப் பெறலாம்.”,\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வேளாண்மை செய்திகள்\nநாட்டு மரங்கள் – ஓர் அறிமுகம் →\n← தென்னை விவசாயிகளுக்குப் புதிய ஆலோசனைகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=1568", "date_download": "2019-08-18T23:22:21Z", "digest": "sha1:IJYULF6OQXP2HZYRFDVTEX53YCMVQDHG", "length": 8600, "nlines": 46, "source_domain": "kalaththil.com", "title": "ஓடை ஆக்கிரமிப்பு.. கோவை காருண்யா கல்வி நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! | high-courts-orders-karunya-to-answer-in-water-body-encroachment களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஓடை ஆக்கிரமிப்பு.. கோவை காருண்யா கல்வி நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nநொய்யல் ஆற்றின் கிளை ஓடைகளை ஆக்கிரமித்து, காருண்யா கல்வி நிறுவனம் கட்டிய கட்டடங்களை அகற்றக்கோரிய வழக்கில், கோவை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகோவை காருண்யா கல்வி நிறுவனம், நொய்யலின் கிளை ஆறுகளை ஆக்கிரமித்தது தொடர்பாக, வெள்ளிங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, ``கோவை மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மத்துவராயபுரத்தில் உள்ள நீர்நிலையை ஆக்கிரமித்து காருண்யா கல்வி நிறுவனம் கட்டடம் கட்டியுள்ளதால் நீர்வழிப்பாதைகள் தடுக்கப்பட்டுள்ளன. மேலும், யானை உள்ளிட்ட வன விலங்குகள் வசித்த இடங்களை தற்போது, காருண்யா, ஈஷா, சின்மயா மிஷன் போன்ற அறக்கட்டளைகள் பெரிதளவில் ஆக்கிரமித்துவிட்டதால், இயற்கை வளம் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் வனவிலங்குகள் வசிக்க இடமில்லாமல் சுற்றியுள்ள கிராமங்களில் நுழைகின்றன. இது போன்ற சட்ட விரோதக் கட்டடங்கள் அமைந்துள்ள பகுதிகளை மறு அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்\" என்று வாதிடப்பட்டது.\nஇதைக்கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென, கோவை மாவட்ட ஆட்சியர், பேரூர் வட்டாட்சியர் மற்றும் காருண்யா அறக்கட்டளைக்கு உத்தரவிட்டார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/duleep-trophy-2019-bcci-appoint-shubman-gill-as-captain-of-india-blue.html", "date_download": "2019-08-18T23:54:05Z", "digest": "sha1:2ADGHHJO4JV6AFMINOCOPFHPZUKXOZIJ", "length": 6965, "nlines": 47, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Duleep Trophy 2019: BCCI appoint Shubman Gill as captain of India Blue | Sports News", "raw_content": "\n‘பிரபல இளம் வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்’.. ‘இந்தியா ப்ளூ’ அணிக்கு கேப்டனாக நியமித்த பிசிசிஐ..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nதுலீப் டிராபியில் இந்திய ப்ளூ அணியின் கேப்டனாக இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆஸ்திரேலியா பாணியில் கடந்த ஆண்டு பகலிரவு போட்டியாக துலீப் டிராபி நடத்தப்பட்டது. அப்போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த வருடம் பிங்க் நிற பந்துக்கு பதிலாக சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கடைசி போட்டி மட்டும் பிங்க் நிற பந்தில் பகலிரவு போட்டியாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிள்ளது.\nஇப்போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் 17 -ம் தேதி முதல் செப்டம்பர் 9 -ம் தேதி வரை பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இந்தியாவின் டாப் உள்நாட்டு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியா ப்ளூ, இந்தியா க்ரீன், இந்தியா ரெட் என்ற மூன்று அணிகளை பிசிசிஐ அறிவித்தது. இதில் இந்தியா ப்ளூ அணிக்கு கேப்டனாக இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்தியா க்ரீன் அணியிக்கு கேப்டனாக பைஸ் பாசல் மற்றும் இந்தியா ரெட் அணிக்கு கேப்டனாக பிரியங்க் பாஞ்சல் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n‘பௌலிங்கில் மாஸ் காட்டிய சிஎஸ்கே வீரர்’.. ஹாட்ரிக் வெற்றியை பெற்ற இந்தியா..\n‘முக்கிய வீரர் நீக்கம்’.. ‘2 இளம் வீரர்களுக்கு வாய்ப்பு’.. இந்திய அணியில் அதிரடி மாற்றம்..\n‘ரோஹித், ஜடேஜா விளையாடிய புதிய கேம்’.. அப்போ கோலி என்ன பண்ணாரு..\nகையில ஓநாய் டாட்டூ போட்டதுக்கு காரணம் என்ன.. ரகசியம் உடைத்த பிரபல இந்திய வீரர்..\n‘சாதாரண குடும்பத்துல இருந்து வந்தவருக்கு’.. ‘அதப்பத்தி எல்லாம் என்ன தெரியும்..’ பிசிசிஐ சாடியுள்ள முன்னாள் வீரர்..\n'... 'பிசிசிஐக்கு குவிந்த விண்ணப்பங்கள்'\n‘கோலியின் வேறலெவல் என்ட்ரீ’.. ‘அதிர்ந்த அரங்கம்’.. வைரலாகும் வீடியோ..\n‘அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவி’.. களமிறங்கும் 2007 -ல் டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் முக்கிய நபர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/black-money/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-08-18T23:17:42Z", "digest": "sha1:XETZRYXP67VQ4Z4XDHLCAOWAENQHQKSF", "length": 17566, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "Black money News in Tamil - Black money Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் எவ்வளவு தெரியுமா\nடெல்லி: சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் ரூ.6,757 கோடி என அந்த நாட்டு மத்திய வங்கி தகவல்...\nசுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் எவ்வளவு தெரியுமா\nசுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் ரூ.6,757 கோடி என அந்த நாட்டு மத்திய வங்கி தகவல்...\nமக்களிடம் வாக்குகளை பெற கருப்பு பணத்தை பயன்படுத்துகிறார் மோடி - மம்தா பானர்ஜி\nகொல்கத்தா: நடைபெறும் மக்களவை தேர்தலில் மக்களிடம் வாக்குகளை பெறுவதற்கு பிரதமர் நரேந்திர மோட...\nவருமான வரித்துறை சோதனைகள் ஒரு பார்வை-வீடியோ\nதமிழ்நாட்டில் அதிமுக அமைச்சர்கள் மீதும், அதிமுக ஆட்சியில் உள்ள அதிகாரிகள் மீதும் பல முறை வருமான வரித்துறை...\nகருப்பு பணம்.. ப. சிதம்பரம் மனைவி, மகன், மருமகளிடம் விளக்கம் கேட்கிறது உச்சநீதிமன்றம்\nடெல்லி: வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் தொடர்பாக, கறுப்பு பணம் தடுப்பு சட்டத்தின் கீழ், முன்...\nகருப்புப்பணம் விவகாரம்...தகவல் தருவோருக்கு ரூ.5 கோடி சன்மானம்..வீடியோ\nவெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப்பணம் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 5 கோடி ரூபாய் சன்மானம்...\nஅடிமை போல் நடத்துகிறார்கள்... பொறுத்துக்க முடியாது... லேட்டாக பொங்கும் தம்பிதுரை\nதிருவாரூர்: அதிமுகவினரை அடிமை போல பாஜக நடத்துவதை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என மக்களவை துணை ச...\nவெறும் 9 நிமிடத்தில் பண மதிப்பிழப்பு முடிவுக்கு வந்த மோடி...வீடியோ\nஇந்தியாவையே பரபரப்புக்குள்ளாக்கி, பல கி.மீ தூரத்திற்கு ஏடிஎம்கள் முன்பாக மக்களை காத்திருக்க வைத்த பண...\nஇதுக்காகதான் டிடிவி தினகரன் பொதுக்கூட்டம் நடத்துகிறாரா\nசென்னை: டிடிவி தினகரன் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குவதற்காக பொதுக்கூட்டம் நடத்துகிறார் என அம...\nசுவிஸ் வங்கியில் உரிமைகோராப்படாத ரூ.300 கோடி - இந்தியர்கள் பணமாம்\n��ும்பை: இந்தியர்களின் பணம் சுமார் ரூ.300 கோடி கேட்பாரற்று கிடப்பதாக சுவிஸ் நே‌ஷனல் பாங்க் வெள...\nசுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்த பணம் எல்லாமே கருப்பு பணமா- நிதி அமைச்சர் சொல்வதென்ன\nடெல்லி: சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களால் முதலீடு செய்யப்படும் பணம் கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும்...\nசுவிஸில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல.. அருண்ஜெட்லி விளக்கம்\nடெல்லி: சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல என்று சுவ...\nபணமதிப்பிழப்பிற்கு பின் 50% அதிகமான கருப்பு பணம்.. காட்டிக் கொடுத்த சுவிஸ் வங்கி அறிக்கை\nபெர்ன்: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்பு இந்தியாவில் இருந்து சுவிஸ் வங்கியில் பதுக்கப்...\nஅடடா.. சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் குவிவது குறையலேயே.. இந்தியர்கள் ரூ. 7000 கோடி பதுக்கல்\nபெர்ன்: சுவிஸ் வங்கியில் 2017 ஆம் ஆண்டில் எப்போதும் போடப்படுவதை விட 50 சதவிகிதம் அதிகமாக இந்தியா...\nபணமதிப்பு நீக்கத்திற்குப் பின்னர் ரொக்க கையிருப்பு அதிகரிப்பு - கள்ள நோட்டுகளும்தான்\nசென்னை: பணமதிப்பு நீக்க சமயத்தில் இருந்ததை விட, புழக்கத்தில் உள்ள பணமும், மக்கள் கையில் வைத்...\nபினாமி சொத்து, கருப்பு பணம் பற்றி தகவல் கொடுப்பவர்களை கோடீஸ்வரர்களாக்கும் மத்திய அரசு\nடெல்லி: உள்நாட்டில் பினாமி பெயரில் நடைபெறும் பணப்பரிவர்த்தனை மற்றும் சொத்துக்கள் குறித்து ...\nகருப்புப்பணம் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.5 கோடி சன்மானம்.. வருமானத்துறை அதிரடி அறிவிப்பு\nடெல்லி: வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப்பணம் குறித்து தகவல் தெரிவிப்போருக...\nஅப்போ வீட்டில் கணக்கில் வராத பணம் இருக்கா\nசென்னை: வீட்டில் உள்ள பணத்தை மொத்தமாக அடிக்கவே தீபாவின் கணவர் மாதவன் இந்த வருமான வரித்துறை ந...\nதமிழக முதல்வர், அமைச்சர்கள் மீது ஏன் எப்ஐஆர் போடலை\nசென்னை: ஆர். கே. நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. பணவிநியோகம் செய்த அமைச்சர்கள...\nகொஞ்சம் கூட யோசிக்காமல் அவசரப்பட்டு எடுத்த முடிவு பண மதிப்பிழப்பு: குமுறும் ப.சிதம்பரம்\nடெல்லி: கடந்த ஆண்டு நவம்பரில் `டிமானிடைசேஷன்` எனப்படும் `பண மதிப்பிழப்பு` நடவடிக்கை திடீர் என...\n83% மக்கள் பணமதிப்பிழப்பிற்கு ஆதரவாக உள்ளார்களாம்.. மோடி 'ஆப்' சர்���ே சொல்கிறது\nடெல்லி: மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு, பொதுமக்களிடையே 81 சதவீதம் ஆதரவு உள்ளதாக ...\nஇனிமேல் எப்போதும் பணத்தை மக்கள் பதுக்கமாட்டார்கள் - டீமானிடைசேஷன் ஐடியா குரு அனில் போகில்\nடெல்லி : மத்தியில் ஆளும் மோடி அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்து ஓர் ஆண்டு நிறைவடைந்து...\nகருப்பு பணத்தை கைப்பற்றுவோம் என்று கூறி கருப்பாயின் சுருக்கு பணத்தை கைப்பற்றிய நாள்\nசென்னை: பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில் நெட்டிசன்கள் அவற்றை க...\nவடக்கில் தலை வைத்து படுத்தால் வீட்டுக்கு ஆகாதுன்னு சொல்லுவாங்க.. இப்பதான் புரியுது\nசென்னை: பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓராண்டு நிறைவை சமூக வலைதளங்களில் மக்கள் கிண்டலடித்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/10/blog-post_23.html", "date_download": "2019-08-19T00:13:53Z", "digest": "sha1:Q7LIPRWUDSFL4MS5PB6E2PSVDQC2VODY", "length": 27478, "nlines": 259, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: எனக்கு இலக்கியம் எப்படி முக்கியமோ... அரசியல் அதைவிட முக்கியம்! - கவிதாயினி தாமரை", "raw_content": "\nஎனக்கு இலக்கியம் எப்படி முக்கியமோ... அரசியல் அதைவிட முக்கியம்\n'காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடிப் பிடிப்பது உந்தன் முகமே' என்று பாடல் வரிகளில் பனியின் இதம், 'கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ் சாபம்' என்று இந்திய அரசைச் சாடும் கவிதையில் வெடிகுண்டு வீரியம்... நெருப்பும் மழையும் நிரம்பியவை தாமரையின் எழுத்துக்கள். கவிஞர், பாடலாசிரியர், பெண்ணியவாதி, மரண தண்டனையை ஒழிக்கக் கோரும் மனித உரிமைப் போராளி என இந்தத் தாமரைக்கு இதழ்கள் பல\n\"எனக்கு இலக்கியம் எப்படி முக்கியமோ... அரசியல் அதைவிட முக்கியம்\n\"சினிமா என்பதே ஆணாதிக்கம் நிறைந்த சூழல்தான். பெண்ணியம் பேசும் உங்களால், சுதந்திரமாக இயங்க முடிகிறதா பெண்ணாக நீங்கள் ஏதேனும் அவதிகளைச் சந்தித்தது உண்டா பெண்ணாக நீங்கள் ஏதேனும் அவதிகளைச் சந்தித்தது உண்டா\n\"திரைப்படத் துறை மட்டும்தான் ஆணாதிக்கம் நிறைந்ததா அரசாங்கம், நிர்வாகம், பத்திரிகை, பொறியியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட துறைகள் எல்லாம் 'சரிநிகர் சமானமாக' இயங்குகின்றனவா அரசாங்கம், நிர்வாகம், பத்திரிகை, பொறியியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட துறைகள் எல்லாம் 'சரிநிகர் சமானமாக' இயங்கு��ின்றனவா வீட்டுச் சமையல் அறையில் ஆரம்பித்து, வான்வெளிப் பயணம் வரை ஆணாதிக்கம் இல்லாத இடமே கிடையாது என்பதைப் புரிந்துகொண்டால், இந்த சிக்கலைச் சமாளிக்கலாம். 'ஆண்கள் எல்லோரும் எதிரிகள், அவர்களை விலக்கிவிட்டு இயங்க வேண்டும்' என்ற வறட்டுப் பெண்ணியம் அல்ல என்னு டையது. 'பெண்ணும் ஒரு மனித உயிரே' என் பதைப் புரியவைத்து, ஆண்களை வென்றெ டுப்பதில் (Winning over) அடங்கி இருக்கிறது வெற்றியின் சூட்சுமம் வீட்டுச் சமையல் அறையில் ஆரம்பித்து, வான்வெளிப் பயணம் வரை ஆணாதிக்கம் இல்லாத இடமே கிடையாது என்பதைப் புரிந்துகொண்டால், இந்த சிக்கலைச் சமாளிக்கலாம். 'ஆண்கள் எல்லோரும் எதிரிகள், அவர்களை விலக்கிவிட்டு இயங்க வேண்டும்' என்ற வறட்டுப் பெண்ணியம் அல்ல என்னு டையது. 'பெண்ணும் ஒரு மனித உயிரே' என் பதைப் புரியவைத்து, ஆண்களை வென்றெ டுப்பதில் (Winning over) அடங்கி இருக்கிறது வெற்றியின் சூட்சுமம் எனக்கென்று வரையறைகள், நிலைப்பாடுகள் உண்டு. அவற்றில் சமரசம் செய்துகொள்வது கிடையாது. எந்தத் துறையைக் காட்டிலும் திரைத் துறையில் எனக்கு அதிக மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது. என்னுடைய புரிதலும் அணுகுமுறையும் முதன்மையான காரணங்கள் எனச் சொல்லலாம் எனக்கென்று வரையறைகள், நிலைப்பாடுகள் உண்டு. அவற்றில் சமரசம் செய்துகொள்வது கிடையாது. எந்தத் துறையைக் காட்டிலும் திரைத் துறையில் எனக்கு அதிக மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது. என்னுடைய புரிதலும் அணுகுமுறையும் முதன்மையான காரணங்கள் எனச் சொல்லலாம்\n\"நளினியை விடுதலை செய்வது குறித்து நீங்கள் எடுத்த முயற்சிகள், உங்களுக்கு என்ன மாதிரியான அனுபவங்களைத் தந்தது\n\"நளினி, ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரே தவிர, அவர் கொலையாளி அல்ல. நடக்கப்போகும் விபரீ தத்தைத் திருப்பெரும்புதூர் சென்றடையும் வரை நளினி அறிந்திருக்கவில்லை என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதி தாமஸ் தன் தீர்ப்பிலேயே குறிப்பிட்டார். சந்தர்ப்ப சூழ்நிலையில் குற்றவாளியாக்கப் பட்ட ஒரு பெண்ணை, அவர் இத்தனை ஆண்டுகள் சீரிய முறையில் சிறையில் கழித்த பிறகும் விடுதலை செய்ய மறுப்பது, மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற அடிப்படையில்தான் நளினி விடுதலைக்கான 'கையெழுத்து இயக்கம்' தொடங்கினோம். முதல்வரிடம் விண்ணப்பத்தைக் கையளித்தபோது, அவரும் நள���னி விடுதலையையே விரும்புவதாகக் கூறினார். பிறகு, நடந்தவற்றை நாடறியும். நளினி விடுதலையை மறுப்பதற்குப் பின்னணியில், மிகப் பெரிய அரசியல் இருப்பது புரிகிறது. இப்போதும் அரசிடம் நாங்கள் வேண்டுவது, மனித உரிமைகளின் பெயரால் நளினியை விடுதலை செய்யுங்கள் என்பதே\n\"பொதுவாக, எல்லா சினிமாப் பாடலாசிரியர்களும் பாராட்டுக் கவிஞர்களாக மாறிவிட, நீங்கள் மட்டும் அரசுக்கு எதிராகத் தொடர்ந்து இயங்குவது எப்படி\n\"அரசுக்கு எதிராக இயங்க வேண்டும் என்று எனக்கு 'வேண்டுதல்' ஒன்றும் இல்லை. நான் மக்களில் ஒருத்தி. மக்களுக்கு எதிராக அரசு மாறும்போது, அரசுக்கு எதிராக நான் மாறுகிறேன். இந்த அரசு மட்டுமல்ல; வேறு எந்த அரசு வந்தாலும் இதே நிலைப்பாடுதான். அரசு, தமிழினத்துக்கும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும் கேடு செய்யும்போது, எதிர்த்துக் குரல் கொடுக்கிறேன். அது ஒரு படைப்பாளியாக என்னுடைய கடமை. அதுவே தமிழினத்துக்கு நல்லது செய்தால் பாராட்டத் தயங்க மாட்டேன்.\nதமிழ்நாட்டில் மரண தண்டனையை ஒழிக்கட்டும். பாராட்டுகிறேன்; அனைவருக்கும் தமிழில் கல்வி கிடைக்கச் செய்யட்டும். பாராட்டுகிறேன். நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்யட்டும். பாராட்டுகிறேன். மதுவை ஒழிக்கட்டும். பாராட்டுகிறேன். ராஜபக்ஷே கும்பலைப் போர்க் குற்றவாளிகள் என்று சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்றட்டும்... பாராட்டுப் பத்திரமே வாசித்து விடுகிறேன்\n\"ஈழப் பிரச்னைக்காகப் போராடியவர்களில் ஒருவர் நீங்கள். மே 18-க்குப் பிறகு, 'இந்த எல்லாப் போராட்டங்களும் வீண்' என்ற அயர்ச்சி ஏற்பட்டதா\n\"போரோடு முடிந்துவிடவில்லையே ஈழத்துக் கொடுமைகள். முள்வேலி முகாம் கொடுமைகள், சரண் அடைந்தவர்கள் சித்ரவதை, பாலியல் வதை, கொடூரக் கொலைகள், தமிழர் நிலம் சிங்களமயமாக்கல் என்று இன்னமும் தொடர்கின்றனவே. புண் பட்டுக்கிடந்தால் வேலைக்கு ஆகாது என்று துள்ளி எழுந்து, இலங்கைப் புறக்கணிப்பு, போர்க் குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றுவது தொடர்பாக முன்னிலும் அதிகமாகவே வேலை செய்கிறேன். ஈழம்... என் நெஞ்சில் ஆறாத, மாறாத காயம்\n\"இன்றைய இந்திய காங்கிரஸ் அரசின் போக்கு குறித்து\n\"இந்திய காங்கிரஸ் அரசு யாருக்காக எப்படி எல்லாம் செயல்படுகிறது, எப்படிப் பெருங் குழுமங்களுக்கு ஏவல் செய்கிறது என்பதை அருந்ததி ராய் போன்ற எழுத்தாளர்கள் பிட்டுப் பிட்டுவைத்துள்ளார்கள். நான் புதி தாகச் சொல்ல வேண்டியது ஏதும் இல்லை. என்னைப் பொறுத்தவரை, இது தமிழினத் தைக் கருவறுக்கப் புறப்பட்ட அரசு. தமிழி னம் வாழ வேண்டும் எனில், தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸை அடியோடு ஒழித்தாக வேண்டும். தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு ஒரு செல்வாக்கு இருக்கும் வரையில்தான், இரு பெரும் கழகங்களும் மாறி மாறி அதைத் தோளில் சுமக்கவும், அதற்காகத் தமிழனைக் காட்டிக்கொடுக்கவும் போட்டியிடும். தமிழர் நலன், தமிழ்நாட்டின் உரிமைகள் இவற்றை முன்னிறுத்தினால் மட்டுமே, தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையைத் தோற்றுவிப்பது நம் கையில் உள்ளது. அதற்கு முதல் வேலை, காங்கிரஸை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்தெறிவதுதான். நல்ல வாய்ப்பாக சட்டப் பேரவைத் தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெல்லக் கூடாது என்பதை மனதில்கொள்வோம்\n\"ஈழப் பிரச்னையில் கருணாநிதி - ஜெயலலிதா இருவரின் நிலைப்பாடு குறித்த உங்கள் கருத்து என்ன\n\"ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து, பிணக் குவியல்களின் மீது ஏறி வெறியாட்டம் போட்ட காங்கிரஸின் குருதிக் கறை படிந்த கையை இறுகப் பற்றி, அதை இழந்துவிடக் கூடாதெனத் துடிப்பவர் கருணாநிதி. அந்தக் கையை எப்படியாவது கைப்பற்றத் துடிப்பவர் ஜெயலலிதா. 'ஆமாண்டா, அப்படித்தான் செய்வேன், உன்னால முடிஞ்சதைப் பாரு' என்று தெனாவெட்டாகக் காட்டிக்கொடுப் பார் ஒருவர். 'ஐயகோ, என் செய்வேன், அழிகிறதே என் தமிழினமே' என்று அழுது கொண்டே காட்டிக்கொடுப்பவர் இன்னொ ருவர். இருவருக்கும் இடையே என்ன பெரிய வேறுபாடு' என்று அழுது கொண்டே காட்டிக்கொடுப்பவர் இன்னொ ருவர். இருவருக்கும் இடையே என்ன பெரிய வேறுபாடு சாயலில் வேறுபட்டாலும், சாரத்தில் இருவரும் ஒன்றுதான் சாயலில் வேறுபட்டாலும், சாரத்தில் இருவரும் ஒன்றுதான்\n\"'ஈழப் போராட்டத்தின் தோல்வி (அ) பின்னடைவுக்கு எது அல்லது, யார் காரணம் என்று கருதுகிறீர்கள்\n\"சிங்களனுக்கு ஆயுதம் கொடுத்து, ஆதரவு கொடுத்து, உலக நாடுகள் தலையிட்டுக் காப்பாற்றி விடாமல் தடுத்து, வேவு பார்த்து, வழிகாட்டிக் கூட்டுச் சதி செய்து, இனப் படுகொலைப் போரைப் பின்னால் இருந்து நடத்திய இந்திய அரசே முதற்பெரும் காரணம் எப்பாடுபட்டேனும் இதைத் தடுத்து ந���றுத்த வேண்டிய பொறுப்பைக் கை கழுவிவிட்டு, கபட நாடகங்கள் நடத்தி, இனப் படுகொலைக்குத் துணைபோன தமிழக அரசு, இரண்டாவது காரணம் எப்பாடுபட்டேனும் இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பைக் கை கழுவிவிட்டு, கபட நாடகங்கள் நடத்தி, இனப் படுகொலைக்குத் துணைபோன தமிழக அரசு, இரண்டாவது காரணம் இதை வெளிச்சம் போட்டுக் காட்டி, வீதிக்கு வந்து போராடி இனப் படுகொலையைத் தடுக்காமல், 'போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்' என்று அருட்பெரும் பொன் மொழியை உதிர்த்துவிட்டு, உறங்கப் போய் விட்ட எதிர்க் கட்சித் தலைவி ஜெயலலிதா, மூன்றாவது காரணம் இதை வெளிச்சம் போட்டுக் காட்டி, வீதிக்கு வந்து போராடி இனப் படுகொலையைத் தடுக்காமல், 'போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்' என்று அருட்பெரும் பொன் மொழியை உதிர்த்துவிட்டு, உறங்கப் போய் விட்ட எதிர்க் கட்சித் தலைவி ஜெயலலிதா, மூன்றாவது காரணம் இந்த நாடகங்களை எல்லாம் ஒரு கட்டத்தில் அறிந்துகொண்ட பிறகு, கொதித்தெழுந்து போராடித் தம் தொப்புள் கொடி உறவுகளைக் காப்பாற்றாமல், கையைப் பிசைந்து முகத்தைத் திருப்பிக்கொண்டதோடு முடித்துக்கொண்ட தமிழக மக்கள், நான்காவது காரணம் இந்த நாடகங்களை எல்லாம் ஒரு கட்டத்தில் அறிந்துகொண்ட பிறகு, கொதித்தெழுந்து போராடித் தம் தொப்புள் கொடி உறவுகளைக் காப்பாற்றாமல், கையைப் பிசைந்து முகத்தைத் திருப்பிக்கொண்டதோடு முடித்துக்கொண்ட தமிழக மக்கள், நான்காவது காரணம்\nநன்றி - ஆனந்த விகடன் 27-10-2010\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர���சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nநரகத்திற்குச் செல்லும் நான்... - கறுப்பி\nகொலை செய்யப்பட்ட ஒரு கோடிப் பெண் சிசுக்கள் - ரவிக்...\nஅருந்ததி ராய் மீது மத்திய அரசு வழக்கு\nநோர்வே படைப்புலகின் முதன் மூன்று பெண்கள் - பானுபார...\nஒரு தசாப்தத்துக்கு இணையாக - ரவிக்குமார்\nஎனக்கு இலக்கியம் எப்படி முக்கியமோ... அரசியல் அதைவி...\nகிரீடங்கள் அடிமைகளுக்கென செய்யப்படுவதில்லை - கொற்ற...\nதிருச்சி கல்லூரி முதல்வர் \"மேலும் பல கன்னியாஸ்திரி...\nதாய்த் தெய்வத்திலிருந்து போர்த் தெய்வம் வரை - சி.ம...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் ...\nநான் ஒரு பேசப்படும் பொருள் - தர்ஷாயணீ\n2010-ல் இசுலாமியப் பெண்கள்: மதமும் வாழ்க்கையும் \nஉலகின் அழகிய முதல் பெண் - லீனா மணிமேகலையின் கவிதை ...\nஆண்மை இல்லை - குட்டி ரேவதி\nகனவுகளற்ற சொல் - கொற்றவை\nவெட்சி கருத்தரங்கு குறித்து.... - புதிய மாதவி\nஅறிவிப்பு - 29வது பெண்கள் சந்திப்பு\nநேர்காணல் - “சினேகிதன்கள்” மற்றும் நான் - கறுப்பி\n”பெண்ணின் வாழ்க்கையை குழந்தைப்பேறு புரட்டிப் போடுக...\nநிகழ மறுத்த இயக்கம் - குட்டி ரேவதி\nதலித்தியத்தில் மராத்திய மகர்கள் - புதிய மாதவி\nஇராணுவ வீரர் ஒருவர் என்னிடம் குடும்பத்தையே அழித்து...\nஎன் வாசிப்பு :- தெரிவும் தெளிவும் - கறுப்பி\nஇந்த ஏழை சிறுமியின் வாழ்வில் ஒளியேற்ற உதவுங்கள்......\nஇடம்பெயர்ந்தவர்களின் முகாமிலிருந்து எழுதுகிறேன் - ...\nயாமே அசுரர்... - கொற்றவை\nஓமானில் வதை செய்யப்பட்டு நாடுதிரும்பிய பெண்ணின் கத...\nஎன்னைக் கட்டிவைத்து விட்டு நான்கு இராணுவத்தினரும் ...\nபித்த நிலத்தில் சிறகு விரிக்கும் கானகப்பட்சி - லிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/13480/13480/", "date_download": "2019-08-18T23:25:02Z", "digest": "sha1:LEKJBM5526NAWRMKCENWRP4TM3ENNWMN", "length": 9321, "nlines": 120, "source_domain": "adadaa.net", "title": "முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜுன ரணதுங்க: “பாதுகாப்பு … - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜுன ரணதுங்க: “பாதுகாப்பு …\nமுன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜுன ரணதுங்க: “பாதுகாப்பு …\nComments Off on முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜுன ரணதுங்க: “பாதுகாப்பு …\nவெளிநாட்டிலிருந்து வந்த இலங்கை பாடகியின் மோசமான செயல்\nராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பு\nதெற்காசிய ஜூனியர் ஐன்ஸ்டீன் விருதுக்கான கண்காட்சி: ஸ்ரீவிலி …\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த நபர்\nபழங்களுக்காக இலங்கை செல்லும் வெளவால்கள்..\nமுன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜுன ரணதுங்க: “பாதுகாப்பு … BBC தமிழ்இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் … News 1st – Tamil (செய்தித்தாள் அறிவிப்பு)இலங்கை பெட்ரோலிய துறை பணியாளர்கள் மீது அமைச்சரின் … மாலை மலர்Full coverage\nComments Off on முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜுன ரணதுங்க: “பாதுகாப்பு …\nஇலங்கை இளைஞனின் வியப்பான செயல்\nகண்டி வன்முறை குறித்து ஆராய திடீரென இலங்கை வந்த பேஸ்புக் …\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு …\nபாரிய விபத்தை ஏற்படுத்திய இலங்கை அமைச்சரின் மகன்\nஇலங்கை அரசியல் குழப்பம்: 13 புதிய அமைச்சர்களை நியமித்த …\nஇலங்கை அரசாங்கத்திடம் கனடா பிரதமர் விடுத்துள்ள வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/SRM-University-hosts-Japan-Higher-Education-Fair-in-Chennai", "date_download": "2019-08-18T23:59:37Z", "digest": "sha1:RBCURRUQ52CYZHAWXGSQWND7YLDORIO7", "length": 12094, "nlines": 150, "source_domain": "chennaipatrika.com", "title": "SRM பல்கலைக்கழகத்தில் ஜப்பான் உயர்கல்விக் கண்காட்சி - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nSRM பல்கலைக்கழகத்தில் ஜப்பான் உயர்கல்விக் கண்காட்சி\nSRM பல்கலைக்கழகத்தில் ஜப்பான் உயர்கல்விக் கண்காட்சி\nSRM பல்கலைக்கழகம் ஜப்பான் நாட்டின் டோக்கியோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து காட்டாங்குளத்தூர் வளாகத்தில் 03.08.2017 அன்று ‘‘ஜப்பான் உயர் கல்விக் கண்காட்சி’’யை நடத்தியது. இது ஜப்பானில் கிடைக்கின்ற உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளையும் அந்தக் கிழக்காசிய நாட்டில் படிக்கிற மாணவர்களுக்குக் கிடைக்கக்கூடிய கல்வி உதவித் தொகை மற்றும் திட்டங்களையும் மாணவர்கள் அறிந்துகொள்ளும் நோக்கில் நடத்தப்பட்டது. கல்வி, பண்பாடு, விளையாட்டு, அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம், டோக்கியோ பல்கலைக்கழகத்தை ஜப்பானில் படிப்புக்கான ஒருங்கிணைப்பாளராக ஏற்பளித்துள்ளது.\nஇந்தியாவும் ஜப்பானும் இந்திய மாணவர்களை ஜப்பானில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு ஈர்க்கும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இவ்விரு நாடுகளின் தலைமை அமைச்சர்களும் அண்மையில் சந்தித்து உறவுகளை வலுப்படுத்திக் கொண்டனர். இச்சந்திப்பு உயர்கல்வியில் ஒத்துழைப்பினால் ஏற்படும் நன்மைகளுக்குப் பயனாக இருந்தது. இதை மேலும் வலுப்படுத்துவதன் தேவையும் வலியுறுத்தப்பட்டது.\nபல்கலைக்கழகங்களுக்கிடையே தொடர்பை விரிவுபடுத்துவதன் வழியாக ஜப்பானின் தர வரிசையில் முதலிடத்தில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழகத்திற்கு இந்தியாவுடன் கல்வி உறவுகளைக் கட்டமைக்க ஏற்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அது இத்தகைய கண்காட்சியை நடத்த SRM பல்கலைக்கழகத்தைக் கேட்டுக்கொண்டது.\nSRM பல்கலைக்கழகம் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஜப்பானுடன் ஒத்துழைத்து வருகிறது. அது ஜப்பானின் சிசுகா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கடந்த 10 ஆண்டுகளில் SRM மாணவர்களும் பேராசிரியர்களும் 80க்கும் மேற்பட்ட முறை அந்நாட்டுக்குச் சென்று வந்தார்கள்.\nஇது மிக வெற்றிவயமான ஒத்துழைப்பில் ஒன்றாகும். இதற்கு முக்கியமானவரான பேராசிரியர் அயக்கலா சிறப்புரை ஆற்றினார். SRM பல்கலைக்கழகம் ஆசிய மீச் சிறுநுண்(நானோ) தொழில்நுட்பவியல் அமைப்பை நிறுவிய உறுப்பினர்களில் ஒன்றாகும்.\nSRM பல்கலைக்கழகம் ஜப்பானிலுள்ள யுஷு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஐப்பானிய அறிவியலறிஞர் மற்றும் பொறிஞர் ஒன்றியம், டோக்கை பல்கலைக்கழகம், NEC நிறுவனம், சிசுகோ பல்கலைக்கழகம் மற்றும் வசிடா பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இந்த ஒத்துழைப்புகள் மாணவர், ஆசிரியர் பரிமாற்றம் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் நன்கு செயற்பாட்டிலுள்ளன. தகவல் தொழில் நுட்பத் துறைத் தொடர்பானவற்றில் உரிய ஆய்வுகளைச் செய்வதற்கும், வளர்ப்பதற்கும், ஜப்பான் NEC நிறுவனம் SRM பல்கலைக் கழகத்தில் ஒரு கூட்டு ஆராய்ச்சி ஆய்வகத்தை அமைத்துள்ளது. இவ்வாறே வசீடா பல்கலைக்கழகமும் SRM ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் இத்தகைய ஆய்வில் ஈடுபட்டுள்ளது.\nமேலும் SRM குழுமமான SRM டெக்னாலாஜிஸ், தொழில் ஆராய்ச்சியில் பல ஜப்பான் குழுமங்களுடன் இணைந்து செயல்பட்டுவருகிறது. இதற்காக டோக்யோவில் ஓர் அலுவலகத்தை அது வைத்துள்ளது.\nமோடிகேரின் மகத்தான வெற்றியை \"ஜாஸ்-னே-அசாதி\" யுடன் கொண்டாடிய...\nமோடிகேரின் மகத்தான வெற்றியை Jashn-e-Azadi (‘ஜாஸ்-னே-அசாதி’)யுடன் சமீர் மோடி கொண்டாடுகிறார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/rotation-time-earth-gk62174", "date_download": "2019-08-18T23:26:28Z", "digest": "sha1:M2LNZMETXO4X6MRWVOF4MQLB3SUJGJAF", "length": 9175, "nlines": 245, "source_domain": "gk.tamilgod.org", "title": " Rotation Time of Earth : Facts About Earth | Objective GK", "raw_content": "\nHome » பூமியின் சுழற்சிக் காலம்\nEarth Facts கீழ் வரும் வினா-விடை\nTamil பூமியின் சுழற்சிக் காலம்\nபூமியின் சுழற்சிக் காலம் : 23h 56m 4.098903691s\nபூமியின் ந‌டு மேற்பரப்பு வெப்பம்\nபூமியின் ந‌டு மேற்பரப்பு வெப்பம்\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://sudesi.com/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-08-18T23:20:15Z", "digest": "sha1:MMNQD4GU73VQNXITJJ7BTOWWYBVKBC4Q", "length": 11051, "nlines": 144, "source_domain": "sudesi.com", "title": "மந்திரங்களை சரியா சொன்னா பலன் உண்டு! சொல்லுங்கோ… அர்த்தம் தெரியலைன்னாலும் பரவாயில்லை – சுதேசி, சுதேசி மாத இதழ், மாத இதழ்", "raw_content": "\nசுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018\nHomeArchivesமந்திரங்களை சரியா சொன்னா பலன் உண்டு சொல்லுங்கோ... அர்த்தம் தெரியலைன்னாலும் பரவாயில்லை\nமந்திரங்களை சரியா சொன்னா பலன் உண்டு சொல்லுங்கோ… அர்த்தம் தெரியலைன்னாலும் பரவாயில்லை\nசெகந்தராபாதில் பெரியவா முகாம். அப்போது ரயில்வேயில் மூத்தஅதிகாரிகள் சிலபேர் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தனர். அவர்களுக்கு ஒரு பெரிய குறை. அது என்னவென்றால்…\n“பெரியவாளோட அனுக்ரகத்தால எங்களோட கர்மானுஷ்டானங்களைஎல்லாம் கூடியவரைக்கும் விடாமப் பண்ணிண்டு இருக்கோம். ஆனா இந்த ஊர்ல, பூஜை, ஸ்ராத்தம், தர்ப்பணம் இதெல்லாத்தையும் சரியாப் பண்ணிவெக்க, வேதம் படிச்ச சாஸ்த்ரிகள் இல்லே\nஅவருக்கும் பண்ணி வெக்கும்போது அவர்சொல்ற மந்த்ரங்களுக்கு அவருக்கே அர்த்தம் தெரியலை அர்த்தம் தெரியாம கர்மாக்களை பண்றதை, எங்காத்து பிள்ளைகள் ஏத��துக்கமாட்டேங்கறா..\n அதான்…பெரியவா தயவுபண்ணி மடத்துலேர்ந்து யாராவது வேதம் படிச்ச சாஸ்த்ரிகளா பாத்துஇந்த ஊருக்கு அனுப்பிச்சுக் குடுக்கணும்” என்று ப்ரார்த்தனைபண்ணினார்கள்.\n“ஒங்காத்து பிள்ளைகள் சொல்றதுலேயும் ஞாயம் இருக்கு” என்று அவர் ஆரம்பித்தபோது, ஸ்ரீமடத்துக்கான அன்றைய தபால்களை எடுத்துக் கொண்டு ஒரு Postman வந்தார். பெரியவா மேலாக சில கடிதங்களைப் படித்துவிட்டு, ஒரு லெட்டரை எடுத்தார். அதில் PIN என்று இருந்த இடத்தை அந்த அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டி, “PIN ..ன்னு போட்டிருக்கே… அதோட அர்த்தம் தெரியுமா” என்று அவர் ஆரம்பித்தபோது, ஸ்ரீமடத்துக்கான அன்றைய தபால்களை எடுத்துக் கொண்டு ஒரு Postman வந்தார். பெரியவா மேலாக சில கடிதங்களைப் படித்துவிட்டு, ஒரு லெட்டரை எடுத்தார். அதில் PIN என்று இருந்த இடத்தை அந்த அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டி, “PIN ..ன்னு போட்டிருக்கே… அதோட அர்த்தம் தெரியுமா\nஆனால் அந்த அதிகாரிகளுக்கு தெரியவில்லை. கொண்டு வந்த தபால் காரருக்கும் தெரிய வில்லை. ‘‘POSTAL INDEX NUMBER ” என்று தானே அதற்கு விளக்கமும் குடுத்தார்.\nபண்ணி வெக்கற வாத்யாருக்கு மந்த்ரங்களோட அர்த்தம் தெரியாட்டாலும், பண்ணிக்கற ஒங்களுக்கெல்லாம் அர்த்தம் புரியாட்டாலும், எந்த கர்மாவுக்கு எந்த மந்த்ரம் சொல்லணுமோ. அதை செரியா சொன்னா, அதுக்குண்டான பலனை அது குடுக்கும் பெரியவா\nசிரித்துக் கொண்டே அந்த அதிகாரிகளைப் பார்த்து நீங்கள்ளாம் நெறையபடிச்சு பெரிய உத்தியோகம் பாக்கறவா… ஆனா, சாதாரண தபால்ல வர PIN க்கு ஒங்களுக்கு அர்த்தம் தெரியலே\n PINCODE ன்னு எதையோ எழுதின அந்த ஆஸாமிக்கே கூட அதோட அர்த்தம் தெரியாமஇருக்கலாம். ஆனா… PINCODE ன்னு போட்டிருக்கற எடத்ல சரியான நம்பரை எழுதிட்டா…\nஅது சரியா போய்சேர வேண்டிய எடத்துக்கு போறாமாதிரி பண்ணி வெக்கற வாத்யாருக்கு மந்த்ரங்களோட அர்த்தம் தெரியாட்டாலும், பண்ணிக்கற ஒங்களுக்கெல்லாம் அர்த்தம் புரியாட்டா லும், எந்த கர்மாவுக்கு எந்த மந்த்ரம் சொல்லணுமோ\nஅதை செரியா சொன்னா, அதுக்குண்டான பலனை அது குடுக்கும் அதுல ஒங்களுக்கு எந்த விதமான சந்தேஹமும் வேணாம். அதுனால, இப்போ இருக்கற ப்ரோஹிதரை நிறுத்தாம, நீங்க பண்ண வேண்டிய கர்மாக்களை ஸ்ரத்தையோடபண்ணிண்டு வாங்கோ அதுல ஒங்களுக்கு எந்த விதமான சந்தேஹமும் வேணாம். அதுனால, இப்போ இருக்���ற ப்ரோஹிதரை நிறுத்தாம, நீங்க பண்ண வேண்டிய கர்மாக்களை ஸ்ரத்தையோடபண்ணிண்டு வாங்கோ ஒரு கொறைவும் வராது” கையைத் தூக்கி ஆசிர்வதித்தார்.\n ஒரு சாதாரண, அன்றாடம் கவனத்தில்கூட வராதPIN னை வைத்தே, எப்பேர்பட்ட பெரிய சந்தேஹத்தை போக்கிவிட்டார்\nஏரி காத்த ராமர் கதை\nஉன் பகவான் உன்னுடன் இருக்கின்றான்…\nஉடைந்த எலும்பைக் ஒட்ட வைக்கும் மூலிகை\nபிரதமர் மோடி குறித்து பிரணாப் முகர்ஜி சொன்ன வியப்பூட்டும் தகவல்\nமதுரையை மீட்ட பிரதமர் மோடி\nஎல்லோருக்கும் தரமான இலவச வீடியோ டியூசன்\nபெட்ரோலுக்கு எதிர்கட்சிகள் கேட்கும் ஜிஎஸ்டி பாதுகாப்பு\nவிவசாயி கடன்… தீர்வு என்ன\nதமிழக ஊடகங்கள் ஏன் மறைக்கிறது\nஇது வேறு மொழி… மனசை தொடும் குறும் படம்\nகாவிரி நதிக்கரையில் கவி பாடும் கல் நாதஸ்வரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/category/finance?page=26", "date_download": "2019-08-18T23:56:46Z", "digest": "sha1:BSKUWUPGUERCM6DO7PKFIMIAT5MDGSOL", "length": 15953, "nlines": 251, "source_domain": "www.cauverynews.tv", "title": " வணிகம் | Page 27 | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஜி.எஸ்.டி மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய்\nஎஸ்.பி.ஐ வங்கி இருப்பு தொகை 5000 ரூபாயில் இருந்து குறைப்பு\n\"பட்டாசு\" வாங்க ஆதார் அவசியம்..\nபெட்ரோல், டீசல் விலை விரைவில் குறையும்\nஇனி ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய புதிய விதிகள்\nபொருளாதார தேக்க நிலை குறித்து அருண் ஜேட்லி ஆலோசனை\nதேசிய பங்குச்சந்தை வரலாறு காணாத உச்சம்\nபெட்ரோல்-டீசலுக்கும் ஜிஎஸ்டி : தர்மேந்திர பிரதான்\nஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் பிரச்சனை குறித்து அமைச்சர்கள் குழு இன்று ஆலோசனை\nரயில் முன்பதிவுக்கு மொபைல் ஆதாரை பயன்படுத்தலாம்: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு\nபெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் எந்த மாற்றமும் இருக்காது: தர்மேந்திர பிரதாப்\nநாணயத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் எம்.எஸ் சுப்புலட்சுமி\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nகார்களுக்கான செஸ் வரி உயர்வு இன்று முதல் அமல்\nஅதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை\nமுத்ரா திட்டத்தில் கிடைத்துள்ள வேலை வாய்ப்பு\nஇந்தியாவில் வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு : அதிர்ச்சி தகவல்\nஜி.எஸ்.டி. வரி கணக்கு : அபராதம் ரத்து\nகருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காக தான் பணமதிப்பிழப்பு திட்டம் கொண்டு வ‌ரப்பட்டதா \nஆதார் அட்டையை கட்டாயம் பதிவு செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு\nமருத்துவமனை நோயாளிகளின் வாடகை அறைக்கு ஜிஎஸ்டி விலக்கு\nஜி.எஸ்.டியின் மூலம் ஒரே மாதத்தில் 92,283 கோடி ரூபாய் வருமானம்: அருண் ஜெட்லி\nபுதிய 1,000 ரூபாய் நோட்டுக்கள் எப்போது வெளியாகும் \nவிநாயகரையும் விட்டு வைக்காத ஜி.எஸ்.டி..\nதிங்கட்கிழமை முதல் சென்னையில் புதிய 200 ரூபாய் நோட்டுகள்\nஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபுழக்கத்திற்கு வந்தன புதிய 200, 50 ரூபாய் நோட்டுகள்\nகுஜராத் மாநில தேர்தல் பொறுப்பாளராக அருண் ஜெட்லி நியமனம்\nமஞ்சள் நிறத்தில் நாளை முதல் புழக்கத்தில் வருகின்றது புதிய ரூ. 200 நோட்டு..\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்தாரா மதுமிதா..\nமகாநடி படத்திற்காக தேசிய விருதை தட்டி செல்கிறார் கீர்த்தி..\nபாகிஸ்தான் அரசு அனுசரித்த கருப்பு தினத்தால் லாபம் யாருக்கு..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்தாரா மதுமிதா..\nபாகிஸ்தான் அரசு அனுசரித்த கருப்பு தினத்தால் லாபம் யாருக்கு..\nமகாநடி படத்திற்காக தேசிய விருதை தட்டி செல்கிறார் கீர்த்தி..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906622/amp", "date_download": "2019-08-19T00:23:59Z", "digest": "sha1:FBNNQC2P7KSWRBEDSZQH3KTCR7Q4KVSE", "length": 8049, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "ஈரோடு மாநகர், புறநகரில் நாளை மின்தடை | Dinakaran", "raw_content": "\nஈரோடு மாநகர், புறநகரில் நாளை மின்தடை\nஈரோடு, ஜன.18: ஈரோடு மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை (19ம் தேதி) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது. சூரம்பட்டி வலசு, வீரப்பன் சத்திரம், இடையன்காட்டு வலசு, முனிசிபல் காலனி, டீச்சர்ஸ் காலனி, பெருந்துறை ரோடு, சம்பத்நகர், வெட்டுக்காட்டு வலசு, மாணிக்கம்பாளையம், ஆண்டிகாடு, பாண்டியன் நகர், சக்தி நகர், வக்கீல் தோட்டம், பெரிய சேமூர், ராம்நகர், பழையபாளையம், பெரியவலசு, கருங்கல்பாளையம், நாராயணவலசு, குமலன்குட்டை, டவர் லைன் காலனி, திருமால் நகர், அசோகபுரம், வைராபளையம், மூலப்பட்டறை, பெரியார் நகர், சத்தி ரோடு, கேஎன்கே ரோடு, நேதாஜி ரோடு, காந்திஜி ரோடு, ஈவிஎன் ரோடு, மேட்டூர்\nரோடு.புறநகர்ப் பகுதிகளான கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டு வலசு, பொட்டிநாய்க்கன் வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாய்க்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம்,\nஆணைக்கல்பாளையம், ஈபி நகர், கேஏஎஸ் நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன் பாளையம், சாவடிபாளையம் புதூர், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம்,\nடாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை\nஉலக யானைகள் தின கருத்தரங்கம்\nஆற்று குடிநீர் வழங்க கோரி சமத்துவபுரம் கிராம மக்கள் மனு\nநந்தா தொழில்நுட்ப கல்லூரியில் நூலகர் தின விழா\nசுதந்திர தினவிழாவில் 116 பேருக்கு பதக்கம்\nஉபகரணம் தரம் இல்லாததை கண்டித்து கால்நடை பராமரிப்பு அலுவலகம் முற்றுகை\nசத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டுப்பன்றி வேட்டையாடிய 2 பேருக்கு அபராதம்\nகாவிரியில் தண்ணீர் திறப்பு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nஅரசு பள்ளிகளில் 4,5ம் வகுப்பு பாடப்புத்தகம் பற்றாக்குறை\nகீழ்பவானி வாய்க்காலில் விநாயகர் சிலை கரைக்க தடை விதிக்க வேண்டும்\nவெண்டிபாளையம் கதவ���ையில் விரைவில் மின் உற்பத்தி\nசுதந்திர தினவிழா கலைநிகழ்ச்சிகளில் அரசு பள்ளிகள் புறக்கணிப்பு\nஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான எழுத்து தேர்வு\nதகுதியில்லாத ரேஷன் கார்டுகள் குறித்து கணக்கெடுப்பு பணி\nபவானியில் ரூ.1.05 கோடியில் நலத்திட்ட உதவி\nகேரளாவில் கனமழை காரணமாக ஈரோடு மண்டியில் வெல்லம் தேக்கம்\nசிட்டி ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் சங்க பொதுக்குழு கூட்டம்\nமின்சார வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் மத்திய அமைப்பு கூட்டத்தில் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2019-03-14?reff=fb", "date_download": "2019-08-18T23:38:39Z", "digest": "sha1:X2CHGB5HLP3NS5ZOUHRMV6MGPRONE5G7", "length": 21714, "nlines": 250, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம் கடைசி நேரத்தில் விமானி பேசியது என்ன கடைசி நேரத்தில் விமானி பேசியது என்ன\nஏனைய நாடுகள் March 14, 2019\nஇந்த உணவை எல்லாம் மறந்தும் சேர்த்து சாப்பீடாதீங்க விஷமாக எப்படி மாறுகிறது என்பதை தெரிஞ்சுகோங்க\nஆரோக்கியம் March 14, 2019\nபிரித்தானியாவை அதிர வைத்த கொடூர வழக்கு: குற்றவாளியை சந்திக்க விரும்பும் சிறுமியின் தாய்\nபிரித்தானியா March 14, 2019\nபிரான்ஸ் விமான நிலையத்தில் சடலமாக கிடந்த இளம் பெண் யார்\nலண்டன் வீதியில் பெரிய கத்தியுடன் பீதியை ஏற்படுத்திய இளைஞன்..அதன் பின் நடந்த சம்பவத்தின் வீடியோ\nபிரித்தானியா March 14, 2019\nமகனின் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு உயிரிழந்த 60 வயது தாய்\nஅழகான முகம் பெற இளம் பெண் எடுத்த விபரீத முடிவு வீடியோவைக் கண்டு அதிர்ச்சியடைந்த இணையவாசிகள்\nஏனைய நாடுகள் March 14, 2019\nபாகிஸ்தான் டீ கடையில் அபிநந்தனின் போஸ்டர்\nதெற்காசியா March 14, 2019\nஅந்த இளம் பெண் அவன் கிட்ட சிக்கி தவித்த சத்தம் இருக்கே...மிகுந்த வேதனையுடன் கமல் வெளியிட்ட வீடியோ\nதமிழக வீரர் விஜய் ஷங்கருக்கும் உலககோப்பையில் வாய்ப்பு கிடைக்குமா சூசமாக பதில் அளித்த கோஹ்லி\nகிரிக்கெட் March 14, 2019\nஜேர்மன் பிரபலங்களுக்கு த��டர்ந்து மிரட்டல் விடுக்கும் நாஜிக்கள்\nஇறப்பதற்கு முன் தாய் கொடுத்த திருமண பரிசு: 1 வருடத்திற்கு பின் பார்த்து தேம்பி அழுத மகள்\nபிரித்தானியா March 14, 2019\nபிறந்த குழந்தையின் முகத்தை கூட பார்க்க முடியவில்லை: பொள்ளாச்சி நாகராஜ் வேதனை\nகாட்டுப்பகுதியில் பூச்சிக்கடியுடன் கதறிக்கொண்டிருந்த பிஞ்சுக்குழந்தை\nஏனைய நாடுகள் March 14, 2019\nசொந்த மகளை கர்ப்பமாக்கிய தந்தை: முதன்முறை மௌனம் கலைத்த மகன்\nபிரித்தானியா March 14, 2019\nவிஜயகாந்த் குறித்த அதிர்ச்சி செய்தி\n24 வயது வித்தியாசம்: தந்தை வயது நபரை திருமணம் செய்துகொள்வது ஏன்\nசுட்டு கொல்லப்பட்ட பெண் திடீரென உயிர் பெற்ற சம்பவம்: அதிர்ச்சி வீடியோ\nஏனைய நாடுகள் March 14, 2019\nஇரண்டு தீவிரவாதிகளுடன் திருமணம்...... தாய் நாட்டின் ரத்த தாகம் எடுக்கிறது: ஒரு பெண் போராளியின் பகீர் பேட்டி\nஅவுஸ்திரேலியா March 14, 2019\nராமதாஸ்- விஜயகாந்த் சந்திப்பின் பின்னணி இதுதானாம்\nஉள்ளாடையுடன் விமானம் ஏறிய பெண்ணுக்கு தொலைக்காட்சியில் நேர்ந்த அவமானம்\nபிரித்தானியா March 14, 2019\nபொள்ளாச்சி சம்பவ முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி பொலிசார் சோதனை... சிக்க போவது என்ன\nபாஜக-வில் சோனியா காந்தியின் உதவியாளர்\nமிக மோசமாக தோற்ற இலங்கை அணி: ஆனாலும் ஆறுதல் அளிக்கும் விதமாக செயல்பட்ட இலங்கை வீரர்\nகிரிக்கெட் March 14, 2019\nமொத்த ஜேர்மனியின் கவனத்தையும் ஈர்த்த இளம்பெண் காணாமல் போன வழக்கு தேடுதல் வேட்டையை நிறுத்திய பொலிஸ்\nபிரேசில் பள்ளியில் சரமாரி துப்பாக்கிசூடு: 10 பேர் பலி\nஏனைய நாடுகள் March 14, 2019\nபொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம்: வெளியான முக்கிய அறிவிப்பு\nஅவளை சீரழிச்சிட்டாங்க...அன்று பண்ணை வீட்டில் பலமணி நேரம் நடந்தது என்ன பொள்ளாச்சி மாணவியின் உறவினர் வேதனை\nபிரித்தானியாவில் வாழ்ந்த பிரெஞ்சு இளம்பெண் கொலை: முன்னாள் காதலன் கைது\nகடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு கடந்தாண்டு மட்டும் பிரித்தானியாவில் நடந்த குற்றங்கள்: அதிரவைத்த புள்ளிவிபரம்\nபிரித்தானியா March 14, 2019\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு – பெண்ணின் விவரங்களை வெளிட்ட தமிழ்நாடு உள்துறை..\nமனித உரிமைகளுக்காக போராடிய வழக்கறிஞருக்கு 38 ஆண்டு சிறைத்தண்டனை.... 145 கசையடி விதித்த நீதிமன்றம்\nஏனைய நாடுகள் March 14, 2019\nமூட்டு வலி முதல் இரத்த சோகை வரை குணப்படுத்தும் அற்புத டீ... தினமும் ஒரு டம்ளர் குடிங்க\nஆரோக்கியம் March 14, 2019\nபொள்ளாச்சி ஆபாச வீடியோவில் இருப்பது நானா குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ\nAmazon Fire TV சாதனத்தில் தற்போது ஆப்பிள் மியூசிக்\nஏனைய தொழிநுட்பம் March 14, 2019\nரூ. 7 கோடி பரிசு.... குவியும் பாராட்டுகள்... உலகையே திரும்பி பார்க்கவைத்த தமிழ் சிறுவன்\nஅபிநந்தன் புகைப்படத்துடன் கூடிய தேர்தல் விளம்பரம் : நீக்க உத்தரவு...\nபோனில் பேசும் போதே விஷம் குடித்த புதுமாப்பிள்ளை.... மறுமுனையில் தூக்கில் தொங்கிய புதுப்பெண்... அதிர்ச்சி சம்பவம்\nகார் பந்தய இயக்குநர் சார்லி வைட்டிங் மரணம்\nஏனைய விளையாட்டுக்கள் March 14, 2019\nஐரோப்பாவுக்கு பயணிக்கவிருக்கும் கனேடியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: சில முக்கிய தகவல்கள்\n2 மணிநேரம் நின்று போன இதயம் பின்னர் திடீரென நிகழ்ந்த ஆச்சரியம்... திக் திக் நிமிடங்கள்\nஏனைய நாடுகள் March 14, 2019\n இதில் ஒன்றை ட்ரை பண்ணுங்க\nஆரோக்கியம் March 14, 2019\nபெண்களை மிரட்டி பணம் பறித்த பொள்ளாச்சி பாலியல் கும்பல்: பணத்தை என்ன செய்தார்கள் தெரியுமா\nமாணவர்களின் தொடர்போராட்டம் எதிரொலி: பொள்ளாச்சி வழக்கினை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு\nகூகுள், பேஸ்புக் உட்பட முன்னணி வலைத்தளங்கள் மீது மேற்கொள்ளப்படும் அழுத்தம்: காரணம் இதுதான்\nஏனைய தொழிநுட்பம் March 14, 2019\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: முகம் பார்க்காமல் தவிக்கும் இதயம்\nஏனைய நாடுகள் March 14, 2019\n200 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதற்கு ஆதாரம் சிக்கியது: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஆறுதல் கூறும் வீடியோ\nதெற்காசியா March 14, 2019\nபொள்ளாச்சியில் பல பெண்களை சீரழித்த இளைஞர்களின் மிரட்டலுக்கு பயந்து 10 பெண்கள் தற்கொலை\nமனைவியின் இரு கால்களையும் துண்டாக வெட்டி எடுத்த கணவன் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த மகள்\nஎன் மனைவியை அவர் அபகரித்து விட்டார்... வெளிநாட்டில் வசிக்கும் இந்திய இளைஞர் கண்ணீர்... வெளியான பின்னணி\nஏனைய நாடுகள் March 14, 2019\nகருணைக் கொலைக்காக தாயை சுவிட்சர்லாந்து அழைத்து வந்த பிரித்தானிய பெண்: தொடர்ந்த அசம்பாவிதங்கள்\nசுவிற்சர்லாந்து March 14, 2019\n42 வயதில் நபருக்கு திருமணம்... தாலி கட்ட சில மணி நேரங்களே இருந்த நிலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nபப்பாளி பழம் நல்லது தான்... இவர்கள் மட்ட��மே சாப்பிட வேண்டாம்\nஆரோக்கியம் March 14, 2019\nபறக்கும் மோட்டார் சைக்கிள்களை உருவாக்கும் அமெரிக்க நிறுவனம்\nதொழில்நுட்பம் March 14, 2019\n அஸ்வினுக்கு இது கூட தெரியலையே\nஏனைய விளையாட்டுக்கள் March 14, 2019\nபுதிய அன்ரோயிட் இயங்குதளத்தின் பீட்டா பதிப்பினை வெளியிட்டது கூகுள்\nஏனைய தொழிநுட்பம் March 14, 2019\nஇந்திய அணியை பந்தாடி கோப்பையை வென்ற அவுஸ்திரேலியா தோல்விக்கு பின்னர் பேசிய விராட் கோஹ்லி\nகிரிக்கெட் March 14, 2019\nஅணிக்கு திரும்பும் ஸ்மித், வார்னர் முதலில் கலந்து கொள்ளும் மீட்டிங்\nகிரிக்கெட் March 14, 2019\nமின்சாரத்தில் இயங்கும் 30 வாகனங்களை அறிமுகம் செய்யும் Audi\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கிடைக்கும்\nகணவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்த இளம் மனைவி: அதிரவைக்கும் பின்னணி தகவல்\nதாயின் சடலத்துடன் வாழ்ந்து வந்த மகன்: 51 வயதிலும் ஒழுக்கமின்றி இருந்ததால் கொலை செய்தேன்: மகன் அதிர்ச்சி வாக்குமூலம்\nகௌசல்யா சங்கருக்கு துரோகம் செய்துவிட்டார்: சக்தியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டது எதற்காக\nவரலாற்றில் முதல் முறையாக அதிக நேரம் முடங்கியது பேஸ்புக்\nஏனைய தொழிநுட்பம் March 14, 2019\nஉலகில் பலாத்கார குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் அதிர்ச்சி தண்டனைகள்\nஏனைய நாடுகள் March 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sairams.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T23:14:10Z", "digest": "sha1:NLUC7YLPGAAULRDQVKHXOMQRREAWRERW", "length": 15700, "nlines": 59, "source_domain": "sairams.com", "title": "சமத்துவம் Archives - sairams", "raw_content": "\nஉலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை\nவாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nஉலகப்புகழ் புகைப்படங்களின் கதை – ஹிப்பி\nJune 6, 2014 · by சாய் ராம் · in உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை, கட்டுரைகள்\nஅது ஹிப்பிகளின் பொற்காலம். ராக் இசை விழா. பார்ப்பவர்களின் நரம்புகளைப் பதம் பார்க்கும் ராக் இசை. திடீரென யாரென தெரியாத ஓர் இளம் வயது பெண் மேடை மீது ஏறினாள். ‘எதைப் பற்றியும் கவலைப்படாத’ உடை. அலட்சிய உடல் பாவனை. இசையின் மயக்கத்தோடு மேடையில் தோன்றியவளுக்கு மேடை சங்கோஜமோ பயமோ இல்லை. இசையின் வலிய தாளங்களுக்கு நளினமாய் உடலை அசைத்து ஆடினாள். கூட்டம் கரகோஷமிட அவள் ஆடுவதைக் கேமரா புகைப்படமாய் எடுத்தது. ...தொடர்ந்து வாசியுங்கள்\nAugust 8, 2012 · by சாய் ராம் · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nஜனநாயகம் என்கிற கருத்தாக்கம் மேலும் மேலும் மேம்பட்டபடியே இருக்க வேண்டும். தவறுகளைக் கண்டு திருத்தி, விவாதித்து எப்போதுமே கூர் தீட்டபட்டு கொண்டிருக்கிற ஜனநாயகமே ஆரோக்கியமானது. சடங்குகள் என்பதும் அலங்காரங்கள் என்பதும் இனி தேவை இல்லை. ஆயில் ஊற்றி என்ஜின் சரி செய்து சின்ன பிசிறு இல்லாமல் ஜனநாயகத்தை இயக்க வேண்டிய காலகட்டத்தில் குடியரசு தலைவர் பதவியும் அதைப் போன்ற மற்ற வெற்று அலங்கார பதவிகளும் இனி இந்த நாட்டிற்கு வேண்டாம் என முடிவெடுக்கலாம். ...தொடர்ந்து வாசியுங்கள்\nApril 14, 2012 · by சாய் ராம் · in கட்டுரைகள்\nஆனால் உங்கள் சாதியை விட்டு இன்னொரு சாதியினரோடு திருமணம் செய்து கொள்ளுங்கள் என எவ்வளவு தான் பிரச்சாரம் செய்தாலும் அதை மக்கள் ஏற்று கொள்ள மறுக்கிறார்களே, ஏன் சாதி செங்கற்களால் கட்டப்பட்ட சுவர் அல்ல. ஒரு தடுப்பினை எடுத்து விட்டால் சாதியினை ஒழித்து விடலாம் என நினைக்க கூடாது. சாதி என்பது ஓர் உணர்வு. அது ஒரு மனநிலை. இந்துக்கள் சாதியினை ஏன் பின்பற்றுகிறார்கள் சாதி செங்கற்களால் கட்டப்பட்ட சுவர் அல்ல. ஒரு தடுப்பினை எடுத்து விட்டால் சாதியினை ஒழித்து விடலாம் என நினைக்க கூடாது. சாதி என்பது ஓர் உணர்வு. அது ஒரு மனநிலை. இந்துக்கள் சாதியினை ஏன் பின்பற்றுகிறார்கள் அது தவறானது, மனித உரிமை மீறல் என்பதால் அதை அவர்கள் பின்பற்றவில்லை. அவர்கள் தங்கள் மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறார்கள். அதனாலே அவர்கள் சாதிமுறையை கடைபிடிப்பவர்களாக இருக்கிறார்கள். ...தொடர்ந்து வாசியுங்கள்\nMarch 28, 2012 · by சாய் ராம் · in கட்டுரைகள்\nஇந்த மாதம் மட்டும் தலித் மாணவர்கள் சக பள்ளிக்கூடத்து மாணவர்களாலே தாக்கப்படும் சம்பவங்கள் மூன்று நடந்துள்ளன. மதுரை அருகே உசிலம்பட்டி அருகே பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சாதி மோதலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். வெளியாட்களும் இந்த மோதலில் வந்து பங்கேற்றார்களாம். கடைசியில் போலீஸ் வந்த போது, போலீஸாரைப் பார்த்து கல் எறிந்து இருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக பிறகு ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ...தொடர்ந்து வாசியுங்கள்\nஇலங்கை புத்த துறவிகள் – வன்முறை எங்கே இருக்கிறது\nMarch 24, 2012 · by சாய் ராம் · in கட்டுரைகள்\nஅந்தப் புத்த துறவிகளின் ஆர்ப்பாட்ட���்தினைப் புகைப்படங்களாய் பார்க்கும் போது ஆச்சரியமாக தான் இருக்கிறது. அகிம்சையைப் போதிக்கிற புத்த மதத்தில் போர் குற்றம் செய்த அரசினை ஆதரிக்கிற புத்த துறவிகள் எப்படி உருவானார்கள்\nஉள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் செலவுகளை அரசே ஏற்க வேண்டும்\nOctober 17, 2011 · by சாய் ராம் · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nஅரசியல் சின்னங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தலில் தடை விதிக்க முடியாத நிலை இருப்பின், உடனடியாக அடுத்த தேர்தலுக்குள் செய்யபட வேண்டிய விஷயம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செலவுகளை அரசாங்கமே ஏற்று கொள்ள வேண்டியது. இது எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தேர்தலுக்கும் யோசிக்கபடுகிற ஆலோசனையாக இருந்தாலும் அங்கே இது செல்லுபடியாகாமல் போவதற்கு காரணங்கள் உண்டு. ...தொடர்ந்து வாசியுங்கள்\nபரமக்குடி, பள்ளிக்கூடம், வாகனத்தை கண்டாலே பயந்து ஓடும் கிராம மக்கள்\nபல கிராமங்களில் பள்ளிக்கூடங்களில் தலித் மாணவர்கள் ஒதுக்கபடுவது, வித்தியாசமாக நடத்தபடுவது அல்லது துரத்தபடுவது இன்றும் நடக்கிறது. கிராமங்கள் மட்டுமல்ல நகரங்களிலும் சாதியை பற்றிய அறிவுறுத்தல் பிள்ளைபருவத்திலே தொடங்கி விடுகிறது. ‘அவர்கள்’ vs ‘இவர்கள்’ மனநிலை மேலோங்குகிறது. அதுவும் ஏற்கெனவே சாதி பிரச்சனைகள் அதிகமாக இருக்குமிடத்தில் பத்து வயது சிறுவன் கூட தன் சாதி பற்றிய பிடிப்போடு அல்லது தாழ்வு மனப்பான்மையோடு இருப்பதை காண முடியும். மாணவர்கள் அனைவரும் சாதி பற்றியும் அதன் படிநிலை பற்றியும் தங்கள் சாதி எந்த படிநிலையில் இருக்கிறது என்பதையும் அறிந்தே இருக்கிறார்கள். ...தொடர்ந்து வாசியுங்கள்\nஉள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்\nOctober 11, 2011 · by சாய் ராம் · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nஅரசியல் கட்சிகள் உள்ளாட்சியில் அதிகாரம் செலுத்தினால் அங்கே பிரதிநிதிகள், மக்களின் பிரதிநிதிகளாக இருக்க மாட்டார்கள்; மாறாக கட்சியின் பிரதிநிதிகளாக தான் இருப்பார்கள். எம்.எல்.ஏ-வாகவோ எம்.பி-யாக தகுதியடைகிற நிலையில் இல்லாத கட்சிகாரர்கள் வார்டு கவுன்சிலராகவாது மாறி சம்பாதிக்கலாம் என நினைக்கிறார்கள். கட்சியும் அப்படி அவர்கள் பலனடையட்டும் என நினைக்கிறது. அரசியல் சின்னங்களுக்க�� உள்ளாட்சி தேர்தலில் இடமிருக்க கூடாது. அரசியல் கட்சிகள், கட்சிக்காரர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கபட வேண்டும். இல்லையெனில் இது மற்றொரு பிரதிநிதித்துவ கேலிகூத்தாக தான் முடியும். ...தொடர்ந்து வாசியுங்கள்\nசுடுவதற்கு முன் ஒரு கணம் சாதி\nஎன்னுள் எங்கோ ஆழத்தில் சாதி மனநிலை இருப்பது கண்டு துணுக்குற்றேன். என்னுள் வர்க்க பேதம், ஆணாதிக்கம், அறிவு கற்பித திமிர் என பல விஷயங்களுடன் கலந்து கிடந்தது சாதி மனநிலை. என்றாலும் தனித்து இருந்தது. எங்கோ ஆழத்தில் அது என்னை இயக்கும் சக்தி படைத்ததாகவும் இருந்தது. என் சக மனிதர்களும் அவ்வாறே இருப்பதாய் நான் ஒவ்வொரு முறையும் கண்டறிகிறேன். ...தொடர்ந்து வாசியுங்கள்\nஅழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ்\nMarch 17, 2011 · by சாய் ராம் · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nஅமெரிக்காவில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்த விக்கிலீக்ஸ் இப்படி அழகிரியையும் கார்த்தி சிதம்பரத்தையும் பதம் பார்க்கும் என யாரும் கற்பனை செய்திருக்க முடியாது. இப்போது வெளிவந்திருப்பது சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பெட்ரிக் என்பவரால் எழுதபட்ட குறிப்புகள். ...தொடர்ந்து வாசியுங்கள்\nமனிதர்கள் – புனைவும் நிஜமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/04/19/dmk-rowdies-attack-kanniyakumari/", "date_download": "2019-08-18T23:57:07Z", "digest": "sha1:PS2TKH2BMCO5KECZSCQ35S2L54T2LWFB", "length": 7312, "nlines": 90, "source_domain": "www.kathirnews.com", "title": "பா.ஜ.க-விற்கு ஓட்டு போட்டேன் என்று சொன்னவர்கள் மீது தாக்குதல் - பயங்கரவாத இயக்கமாக உருவெடுத்த தி.மு.க : அரங்கேற்றிய மிருகத்தன செயல்! - கதிர் செய்தி", "raw_content": "\nபா.ஜ.க-விற்கு ஓட்டு போட்டேன் என்று சொன்னவர்கள் மீது தாக்குதல் – பயங்கரவாத இயக்கமாக உருவெடுத்த தி.மு.க : அரங்கேற்றிய மிருகத்தன செயல்\nஷரியத் சட்டங்களையும் ஒழிக்க வேண்டும் \nகன்னியாஸ்திரி பலாத்காரம் – பிஷப் மீது வாடிகனில் முறையீடு\n36.25 கோடி மக்கள்.. 1,00,831 கோடி ரூபாய் : சாதனை படைக்கும் பிரதமர் மோடியின் கனவுத் திட்டம்\nகன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே தி.மு.க., வினரால் தாக்கப்பட்ட பா.ஜ., தொண்டர்களை பார்த்து ஆறுதல் கூறிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தி.மு.க.வை பயங்கரவாத இயக்கமாக பார்த்து தமிழக மக்கள் அதனை புறந்தள்ள வ��ண்டும் என்று கூறியுள்ளார்.\nஇது குறித்து பேசிய அவர், கன்னியாகுமரி தொகுதியில் கடந்த காலங்களில் தேர்தலில் அரசியல் போட்டி இருந்தது. ஓட்டுச்சாவடியை கைபற்றுவது போன்ற சம்பவங்கள் இங்கு நடந்தது இல்லை. துரதிர்ஷ்டவசமாக தி.மு.க., கூலிப்படையினர் அருமநல்லூர் பகுதியில் வீரவநல்லூர் பா.ஜ., தொண்டர்களை கத்தியால் குத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். பா.ஜ., வுக்கு ஓட்டு போட்டேன் என்று சொன்னதற்காக ஆரல்வாய்மொழியில் சுப்பையா என்பவரை தாக்கியுள்ளனர்.\nமிருகத்தனமான தாக்குதல் நடத்தி வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள்.தி.மு.க., வினர் கடந்த சில மாதமாக புரோட்டா சாப்பிட்டால் பணம் கொடுப்பதில்லை மட்டுமல்ல, கல்லாவில் இருக்கும் பணத்தை எடுத்து செல்கின்றனர். இதை ஊடகங்கள் காட்டியுள்ளது.ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தி.மு.க., நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களை பார்த்து அரசியல் ஆதாயம் தேடும் செயலில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஈடுபட்டார்.\nஇதை விட ஒரு அவமானம் அரசியல் கட்சி தலைவருக்கு இருக்க முடியாது. மகா மட்டரகமான அரசியல். இந்த நிலை மாற வேண்டுமெனில் தமிழக மக்கள் தி.மு.க., வை பயங்கரவாத இயக்கமாக பார்த்து புறந்தள்ள வேண்டும். தேர்தல் முடிந்தாலும் ஆட்சியை பிடிக்கணும், உள்ளாட்சியை பிடிக்க வேண்டும் என்று கனவு காண்கின்றனர். தி.மு.க.வின் இந்த கனவை தகர்த்து எறிய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/10/28/", "date_download": "2019-08-19T00:25:08Z", "digest": "sha1:2XH27XNMT47B354OFMLLLVRPUFWDFCDW", "length": 9132, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "October 28, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஏ.எப். ஜோன்ஸின் வர்த்தக நாமங்களை அனுமதியின்றி பயன்படுத்தி...\nஐ.தே.க வாக்களிப்பு நிலைய ஏற்பாட்டாளர்களுக்கான தேசிய மாநாட...\nமுன்வைத்த யோசனையை வௌிவிவகார அமைச்சு ஏற்றுக்கொள்ளவில்லை &#...\nஇலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு தடவையேனும் மக்கா செல்லும் சந்த...\nகிளி. பரந்தனில் இ.போ.ச ஊழியர்களுக்கும் தனியார் பஸ் ஊழியர...\nஐ.தே.க வாக்களிப்பு நிலைய ஏற்பாட்டாளர்களுக்கான தேசிய மாநாட...\nமுன்வைத்த யோசனையை வௌிவிவகார அமைச்சு ஏற்றுக்கொள்ளவில்லை &#...\nஇலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு தடவையேனும் மக்கா செல்லும் சந்த...\nகிளி. பரந்தனில் இ.போ.ச ஊழியர்களுக்கும் தனியார் ��ஸ் ஊழியர...\nஜவ்ஹாருக்கு சுவிஸர்லாந்தின் புலனாய்வுப் பிரிவு அதிகாரி அன...\nவௌிநாடுகளில் கறுப்புப் பண பதுக்கல்; இந்திய அரசியல்வாதிகள்...\nதிருமலையில் இறந்து கரையொதுங்கும் மீன்கள்: பரிசோதிக்க நடவ...\nயாழில் 50ற்கும் மேற்ப்பட்ட ஐஸ்கிறீம் மற்றும் பழச்சாறு விற...\n‘கத்தி’ பட வசனத்தால் வழக்கு\nவௌிநாடுகளில் கறுப்புப் பண பதுக்கல்; இந்திய அரசியல்வாதிகள்...\nதிருமலையில் இறந்து கரையொதுங்கும் மீன்கள்: பரிசோதிக்க நடவ...\nயாழில் 50ற்கும் மேற்ப்பட்ட ஐஸ்கிறீம் மற்றும் பழச்சாறு விற...\n‘கத்தி’ பட வசனத்தால் வழக்கு\nகிண்டர் டவுன்ஃபால் நீர்வீழ்ச்சியில் மேல்நோக்கிச் செல்லும்...\nஇலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர் இங்கிலாந்தில் வ...\nசுரங்கம் அமைத்து அரியானா வங்கியில் துணிகரக் கொள்ளை\nநளினியின் மேன்முறையீட்டு மனு தள்ளுபடி\nரஜினிகாந்தை நம்பி பாஜக செயற்படவில்லை – தமிழிசை சௌந்...\nஇலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர் இங்கிலாந்தில் வ...\nசுரங்கம் அமைத்து அரியானா வங்கியில் துணிகரக் கொள்ளை\nநளினியின் மேன்முறையீட்டு மனு தள்ளுபடி\nரஜினிகாந்தை நம்பி பாஜக செயற்படவில்லை – தமிழிசை சௌந்...\nஇலங்கைக்கு 50,000 மெட்ரிக் தொன் அரிசியை வழங்க பங்களாதேஷ் ...\nயாழ். சிறையில் இந்திய மீனவர்கள் முன்னெடுத்த உண்ணாவிரதம் ம...\nநிலக்கரி கொள்வனவில் நட்டம் ஏற்பட்டதே தவிர மோசடி இடம்பெறவி...\nசப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் மே...\n‘செல்பி (selfie) எடுக்க வேண்டாம்’; ரஸ்யா எச்ச...\nயாழ். சிறையில் இந்திய மீனவர்கள் முன்னெடுத்த உண்ணாவிரதம் ம...\nநிலக்கரி கொள்வனவில் நட்டம் ஏற்பட்டதே தவிர மோசடி இடம்பெறவி...\nசப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் மே...\n‘செல்பி (selfie) எடுக்க வேண்டாம்’; ரஸ்யா எச்ச...\nஅனுஷ்காவும் கோஹ்லியும் வைத்தியசாலைக்கு சென்றது ஏன்\nபாலியல் பலாத்கார வழக்கு; நீதிமன்றில் ஆஜரானார் நித்யானந்தா\n‘கத்தி’ படமல்ல ஒரு பாடம்; விஜய் கோவையில் உரை ...\nயாழ் – கொழும்பு ரயில் சேவையில் மேலதிக ரயில்களை இணைக...\nஇலங்கை அகதிகள் இந்தியாவில் வசிக்கவே விரும்புகின்றனர்; ஆய்...\nபாலியல் பலாத்கார வழக்கு; நீதிமன்றில் ஆஜரானார் நித்யானந்தா\n‘கத்தி’ படமல்ல ஒரு பாடம்; விஜய் கோவையில் உரை ...\nயாழ் – கொழும்பு ரயில் சேவையில் மேலதிக ரயில்களை இ��ைக...\nஇலங்கை அகதிகள் இந்தியாவில் வசிக்கவே விரும்புகின்றனர்; ஆய்...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/10144637/1025009/jammuandkashmir-snowfall.vpf", "date_download": "2019-08-19T00:17:14Z", "digest": "sha1:ZACD7PMXVARJO724BYDVWDYRDUDXP3QC", "length": 7280, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "தொடரும் பனிக் குவியல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராஜோரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிகழ்வதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராஜோரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிகழ்வதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இமயமலைத் தொடரான பிர்பஞ்சல் பகுதியில் சூழ்ந்துள்ள பனிக் குவியலை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.\n27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்பு\nஅரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி 27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம் - அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை\nமுன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nதீவிரவாதிகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் - ராஜ்நாத் சிங்\nஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.\nகடந்த ஆண்டு வெள்ளத்தின்போது பிறந்த குழந்தைக்கு முதல் பிறந்த நாள் - கர்ப்பிணியை மீட்ட ராணுவ பைலட் விழாவில் பங்கேற்றார்\nகடந்த ஆண்டு வெள்ளத்தின்போது பிறந்த குழந்தையின் முதல் பிறந்த நாள் விழாவில் கர்ப்பிணியை வெள்ளத்தில் மீட்ட ராணுவ பைலட் விழாவில் பங்கேற்றார்\n\"உள்ளாட்சி தேர்தலை 2 மாத காலத்திற்குள் நடத்தவில்லை என்றால் போராட்டம்\" - அரசியல் கட்சியினர் எச்சரிக்கை\nபுதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை 2 மாதத்திற்குள் நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அரசியல் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\n\"இந்தியாவில் குறைந்த விலையில் இணையதள சேவை\" - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nஉலகிலேயே மிகக்குறைந்த விலையில் இணையதள சேவை இந்தியாவில் கிடைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=10&t=1095", "date_download": "2019-08-18T23:59:59Z", "digest": "sha1:EZCQYWDCBRTUUQPXQEZURKQAZ534QDTF", "length": 2973, "nlines": 81, "source_domain": "datainindia.com", "title": "friends - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Special Corner உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி. friends\nஉறுப்பினர்கள் தங்களை பற்றி மற்ற உறுபினர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nReturn to “உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4519", "date_download": "2019-08-19T00:06:24Z", "digest": "sha1:UNQBWB26RFW2BKNIFOGF3UONYK6NSFRQ", "length": 13994, "nlines": 187, "source_domain": "nellaieruvadi.com", "title": "முத்தலாக்_தடை_சட்டம். ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nஉச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட ...இந்த இன்ஸ்டன்ட் ட்ரிபிள் தலாக்கைத் ...தூசி தட்டி ...மறுபடியும் பாராளுமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ள .\nமோடி வகையறாக்களே. உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்பே ஒரு சட்டம்தான் (Judge Made Laws)\nஆகவே ஏற்கனவே உள்ள சட்டத்தை மறுபடியும் புதிதாகச் செய்வது போல் 120 கோடி மக்களின் நேரத்தை வீணடிப்பது ஓர் வரலாற்றுப் பிழை .\nமேலும் விவாகரத்து வழக்குகளைப் பொறுத்தவரை இந்த தேசத்தில் மிக அதிகம் துன்பப்படுவது இந்துப் பெண்களே இஸ்லாமியப் பெண்கள் அல்ல. ஒரு விவாகரத்து HMOP வழக்கு மெயின் சூட் எத்தனை ஆண்டுகள் நடைபெறும் என்றும் பாதிக்கப்பட்ட இந்துப் பெண் தனது வாழ்விற்காக போடும் Maintenance Petition ஐ I/A வின் மீது I/A வாக எத்தனை வழக்குகள் ஓடும் என்றும் அந்த I/A விலேயே எத்தனை அப்பீல் மனுக்கள் ஓடும் என்றும் பலருக்கும் தெரியாது.\nநீதிமன்ற நடைமுறையே தெரியாமல் பலரும், தலாக்கை எதிர்த்து பதிவுகள் இடுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகின்றது. இத்தனை இடைக்கால I/A மனுக்களால் பெண்தரப்பு சொல்லொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்து விடும்.\nபல பெண்கள் திக்குத் திசையற்று சிதறி விடுவார்கள் ...\nஇத்தனை துன்பங்களை நிர்க்கதியாக, இந்துப் பெண்கள் அனுபவித்துக் கொண்டிருப்பதை எல்லா நீதிமன்ற வாசல்களிலும் அனைவரும் காண இயலும் ...\nபாஜகவின் இந்த தலாக் சட்டமுன்வடிவால் எந்த இஸ்லாமிய பெண்ணும் தன் கணவன் மேல் போலீசில் புகார் அளிக்கப் போவதில்லை (அரிதிலும் அரிதாக ஒரு சிலரைத் தவிர) .\nமற்றபடி, மோடி வகையறாக்களைப் பொறுத்தவரை இந்துக்களோ,இஸ்லாமியர்களோ, அதைப் பற்றிக் கவலையில்லை கார்ப்ரேட் நலன் மட்டுமே முக்கியம்.\nமுத்தலாக் சொல்லி தன் மனைவியை விவாகரத்து செய்யும் நபருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை...\nஇது அறிவுக்கு பொருத்தமற்ற சட்டம்.\n1. அந்த நபரை சிறையிலடைத்து விடுவதால், அவர் அந்த பெண்ணுடன் மீண்டும் இணைந்து வாழ்ந்திடுவாரா.\n2. அவர் சிறைச்சாலையிலிருக்கும் காலத்தில், அந்த பெண்ணுக்கும், குழந்தைகளுக்கும் வாழ்வாதாரம் கொடுக்கப் போவது யார்.\n3. இந்த சட்டத்தினால் விவாகரத்து குறைந்து விடுமா.\n4. தண்டனைக்கு பயந்து தலாக் சொல்லாமலேயே அந்த பெண்ணை அவர் ஒதுக்கி வைத்துவிட்டால், அவளின் நிலை என்ன. இந்த தண்டனை சட்டம் அந்த பெண்ணுக்கு என்ன பாதுகாப்பு அளிக்கும்.\n5. அந்த ஆண் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்தோ, செய்யாமலோ இல்லற வாழ்க்கை வாழும்போது, இந்த பெண் மட்டும் தனியாக வாழ்வது அவளுக்கான தண்டனை ஆகாதா. ( உதாரணம் : மோடியின் மனைவி யசோதா)\n6. மேற்கூறிய 5 வது கருத்தின்படி வாழும் அந்த ஆண் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வது சாத்தியம்தானே.\n7. இணைவி, துணைவி (கீப்) என்ற நடைமுறையை இந்த சட்டம் எப்படி எதிர்கொள்ளும்.\nஒரு முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்ணை, உயிரோடு இருக்கும் நிலையில் அவள் வயிற்றைக் கிழித்து கொன்ற கூட்டம் இன்று அவளுக்காக கவலை கொள்வதுதான் வேடிக்கையாக உள்ளது.\n1. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n2. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n3. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed\n4. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..\n5. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed\n6. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ\n8. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n12. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n13. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n16. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n17. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n18. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n19. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n20. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n21. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n23. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n24. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n25. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n26. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n27. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n29. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n30. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sudesi.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9E/", "date_download": "2019-08-18T23:21:13Z", "digest": "sha1:O5FX5T27XNLH3BRFENJWKBTWP4G7TNZN", "length": 8388, "nlines": 147, "source_domain": "sudesi.com", "title": "உடல் எடையை குறைக்கும் மஞ்சள் தேநீர்! – சுதேசி, சுதேசி மாத இதழ், மாத இதழ்", "raw_content": "\nசுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018\nHomeArchivesஉடல் எடையை குறைக்கும் மஞ்சள் தேநீர்\nஉடல் எடையை குறைக்கும் மஞ்சள் தேநீர்\nபல விதமான சத்துக்கள் நிறைந்தது மஞ்சள். இதில் உள்ள ‘கர்க்யூமன்’ எனும் தாது பொருள் உலக மக்களுக்கு புத்துயிர் ஊட்டியுள்ளது.\nதங்க நிற பால் என்று உலகெங்கும் இன்று மஞ்சள் கலந்த பால் குடிப்பது பேஷனாகி விட்டது மேலும் பொட்டாசியம், ஒமேகா-3, புரதம், நார்சத்து, லினோலெனிக் அமிலம் போன்ற பிற சத்துகளையும் கொண்டது மஞ்சள்.\nமஞ்சள் கலந்த தேநீர் குடிப்பதால் நமது செரிமான சக்தி நலமடைகிறது. இதுவே உடல் எடையை குறைக்க உதவுகிறது.\nகொழுப்பு திசுக்களை மேலும் பெருகவிடாமல் தடுக்கும் கர்கியுமினில் கொழுப்பை கரைக்கும் சக்தி உள்ளது. இதனால் மஞ்சள் தேநீரை தினசரி குடித்துவர உங்கள் எடை குறையும்.\nநீரில் மஞ்சளும், கொஞ்சம் இஞ்சியும் போட்டு கொதிக்க வையுங்கள் பின்னர் ஆற வையுங்கள் இதனை நிதமும் குடித்து வர, கொழுப்பு கரையும். எடை குறையும் இஞ்சி பசியை குறைக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும்.\nஇஞ்சி பிடிக்காதவர்கள் புதினா இலைகளை சேர்த்து கொள்ளலாம். புதினா கலோரியில் மிக குறைவு. நார்சத்து மிகுந்தது. செரிமானத்தை தூண்டி, கொழுப்பை கூட ஆற்றலாக மாற்றும் சக்தி கொண்டது.\nலவங்கத்தின் நன்மைகள் ஏராளம். மூட்டு வலிகளுக்கு சிறந்தது. சர்க்கரை நோயிற்க்கு சிறந்த நிவாரணி. ஆண்டி ஆக்சிடண்ட சத்து நிறைந்தது. பொடி அல்லது லவங்க பட்டையை கொதிக்க விட்டு மஞ்சளோடு குடிக்க எடை குறையும். நலம் பயக்கும்.\nதேன் பசியை குறைக்கும். நிறைவை தரும். சுவை கூட்டும். தேனும் உடல் எடையை குறைக்க உதவும். சர்க்கரை கூடவே கூடாது.\nமஞ்சள் பருகி வர உடல் எடை குறையும் என்பது நிச்சயம். அதோடு முறையான உணவு கட்டுபாட்டையும் கவனத்தில் கொள்க\n குஷ்பு அப்போது திமுகவில் இருந்தார்.\nவயிறு வலிக்கும் இடத்தை வைத்து என்ன பிரச்சனை என்று அறியலாம்\nஉன் பகவான் உன்னுடன் இருக்கின்றான்…\nஉடைந்த எலும்பைக் ஒட்ட வைக்கும் மூலிகை\nபிரதமர் மோடி குறித்து பிரணாப் முகர்ஜி சொன்ன வியப்பூட்டும் தகவல்\nமதுரையை மீட்ட பிரதமர் மோடி\nஎல்லோருக்கும் தரமான இலவச வீடியோ டியூசன்\nபெட்ரோலுக்கு எதிர்கட்சிகள் கேட்கும் ஜிஎஸ்டி பாதுகாப்பு\nவிவசாயி கடன்… தீர்வு என்ன\nதமிழக ஊடகங்கள் ஏன் மறைக்கிறது\nஇது வேறு மொழி… மனசை தொடும் குறும் படம்\nகாவிரி நதிக்கரையில் கவி பாடும் கல் நாதஸ்வரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2870", "date_download": "2019-08-18T23:16:12Z", "digest": "sha1:24LGRLWJTKO4BK24Y2AYFUPF4XRZUL3T", "length": 11575, "nlines": 293, "source_domain": "www.arusuvai.com", "title": "முந்திரி ஸ்வீட் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive முந்திரி ஸ்வீட் 1/5Give முந்திரி ஸ்வீட் 2/5Give முந்திரி ஸ்வீட் 3/5Give முந்திரி ஸ்வீட் 4/5Give முந்திரி ஸ்வீட் 5/5\nமுந்திரி - ஒரு டம்ளர் குவித்து அளந்தது\nசர்க்கரை - அதே டம்ளரில் ஒரு டம்ளர்\nரோஸ் எசன்ஸ் - 1/2 தேக்கரண்டி\nமுந்திரியை நைசாக பொடித்து சர்க்கரையுடன் கலக்கவும்.\nபிறகு அடுப்பில் வைத்து சில துளிகள் தண்ணீர் தெளித்து கலவை கெட்டிபடும் வரை கிளறவும்.\nகையில் உருட்டி பார்த்தால் உருள வேண்டும்.\nஇந்த பதம் வந்தவுடன் இறக்கி எசன்ஸ் சேர்த்து ஆறும் வரை கிளறவும்.\nகாய், பழம் போல் விரும்பிய வடிவத்தில் செய்யலாம்.\nவிருப்பப்பட்டால் கலர் சேர்த்து கொள்ளலாம்.\nதேங்காய்ப் பால் - தயாரிக்கும் முறை\nமைக்ரோ அவன் தேங்காய் பர்ஃபி\nஅக்கார அடிசில் - 2\n உங்கள் முந்திரி சுவிட் செய்து பார்த்தேன்.\nவித்தியாசமான சுவை, அருமையாக இருந்தது.\nசிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணக்குடிய ந���்ல ரேசப்பி\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nராணி இந்த ஸ்வீட் ரெம்ப ஈசி,நினைத்தால் 15 நிமிசத்தில் செய்திடலாம்,பிள்ளைகளுக்கு ரெம்பவே பிடிக்கும்,உங்கள் பின்னூட்டத்திற்க்கு நன்றி\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=472868", "date_download": "2019-08-19T01:10:52Z", "digest": "sha1:ENBQJX3SDUOFWLHZHWFXTKTTO5DYHMAJ", "length": 6556, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பிப்ரவரி 12 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.73.00; டீசல் ரூ.69.32 | February 12 Today's price: petrol Rs 73.00; Diesel Rs 69.32 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nபிப்ரவரி 12 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.73.00; டீசல் ரூ.69.32\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.00 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.32-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nபெட்ரோல் டீசல் விலை பிப்ரவரி 12\nஆகஸ்ட்-19: பெட்ரோல் விலை ரூ.74.69, டீசல் விலை ரூ.68.95\nகாகித பயன்பாட்டை நிறுத்த முடிவு ரயில்வே பணிகளை டிஜிட்டல் மயமாக்க திட்டம்\nதமிழகத்தில் தற்கொலைகளை தடுக்க புதிய திட்டம்: விஜயபாஸ்கர் பேட்டி\nபாசன வாய்க்கால்கள் தூர்வாரியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்\n1200 குடிசைகள் எரிந்து சாம்பல்\nகாபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது: ஜல்சக்தி துறை அமைச்சகம் தகவல்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரிப்பு\nமுன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்\nகாஷ்மீரில் இந்தியா - பாகிஸ்தான் படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை\nடெல்லியில் மோசர்பேர் நிறுவனத்தில் சிபிஐ அதிரடி சோதனை\nமருத்துவமனையில் வைகோ அனுமதி: தேனியில் மேற்கொள்ள இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்திவைப்பு\nஅருண்ஜெட்லி உடல் நிலை பற்றி விசாரிக்க எய்ம்ஸ் வருகிறார் பிரதமர் மோடி\nஅருண்ஜெட்லி உடல் நிலை பற்றி விசாரிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ராஜ்நாத்சிங் வருகை\nபுத்துணர்ச்சி தரும் புதினா காஃபி நல்லதும் கெட்டதும்\n19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=231", "date_download": "2019-08-18T23:48:54Z", "digest": "sha1:BTVXVJ7ZC5I7GMKC2FLTUJD4ZJB4LUJV", "length": 13783, "nlines": 1220, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nநிறைவேற்று அதிகார முறைமையை நீக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் - குமாரவெல்கம\nஅண்மைக் காலத்தில் இடம்பெற்ற தவறான சில நடவடிக்கைகளால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்...\nமறப்போம் மன்னிப்போம் என்ற கருத்திற்கு நவநீதம்பிள்ளை கடும் விமர்சனம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால், அண்மையில் கிளிநொச்சியில் வைத்துத் தெரிவிக்கப்பட்ட “மறப்போம் மன்னிப்போம்” என்ற...\nவட மாகாணத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு\nகாணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பில், வடக்கில் முழு அடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம்...\nபிரதமா் ரணிலிடமிருந்து எழுத்துமூல உத்தரவாதத்தைப் பெற கூட்டமைப்பு தவறியுள்ளது -- சித்தார்த்தன்\nபிரதமா் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து எழுத்துமூல உத்தரவாதத்தை பெற கூட்டமைப்பு தவறியுள்ளதாகவும் தமிழ்த் தேசியக்...\nகொழும்பு துறைமுகத்திற்குள் மாற்றுப் பெயர்களில் வரும் கொள்கலன்கள் -- பீ.எஸ்.எம் சாள்ஸ்\nகொழும்பு துறைமுகத்திற்குள் வரும் கொள்கலன்களில் 20 வீதமானவை உண்மையான உாிமையாளா்களின் பெயா்களில் வருவதில்லை. என சுங்கத் திணை...\nமுல்லைத்தீவில் ஆசிரியரால் மாணவன் தற்கொலைக்கு முயற்சி\nமுல்லைத்தீவு- முள்ளியவளைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் பாடசாலை மாணவன் ஒருவன் ஆசிாியரால் தாக்கப்பட்ட ...\nயாழில் முன்னாள் ஆவா குழுவின் தலைவர் வீட்டுக்குள் புகுந்து ஆவா குழு தாக்குதல்\nயாழில் ஆவா குழுவின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவரும் தற்போது தலைமறைவாக உள்ளவருமான சண்ணா என்பவருடைய வீட்டுக்குள் புகுந்து ஆவா ...\nமுல்லைத்தீவில் அரச ஊழியரான பெண் மீது இரு பெண்கள் தாக்குதல்\nமுல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பணியாற்றும் பெண் ஊழியா் மீது இரு பெண்கள் தாக்குதல் நடத்தியுள்ள நி...\nஜனாதிபதி பெருமளவு போதைப் பொருள் மீட்கப்பட்டதைப் பார்த்து அதிர்ந்து போனாராம்\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பெருமளவு ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை பாா்வையிட்ட ஜனாதிபத...\nநாளைய மக்கள் போராட்டத்துக்கு ஆதரவை வழங்குமாறு முன்னாள் முதலமைச்சர் அழைப்பு\nகாணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கு நீதிவேண்டியும், இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது. என வலியுறுத்தியும் நாளை நடைபெறும் ம...\nவடக்கில் நியமனம் பெற்று கடமைகளைப் பொறுப்பெடுக்காதவர்களின் விபரங்களை கோரும் ஆளுநர்\nவடமாகாண கல்வி அமைச்சினால் 249 பட்டதாாிகளுக்கு அரச வேலைக்கான நியமனம் வழங்கப்பட்ட நிலையில், இதுவரை கடமைகளை பொறுப்பேற்காத பட்...\nயாழ்.சங்குப்பிட்டி பாலத்தில் விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்\nயாழ்.கேரதீவு- சங்குபிட்டி பாலத்திற்கருகில் மோட்டாா் சைக்கிள் ஒன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ். மானிப்ப...\nஇலங்கையின் கடல் எல்லைக்குள் நுழையும் படகுகளை பறிமுதல் செய்ய தீர்மானம்\nஇலங்கையின் கடல் எல்லைக்குள் நுழையும் வெளிநாட்டு மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வதற்கு மீன்பிடி அமைச்சு தீா்மானம் எடுத்துள்ள...\nகிளிநொச்சி அரச திணைக்கள வெற்றிடங்களுக்கு சிங்கள இளைஞர் யுவதிகளுக்கு முன்னுரிமை\nகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல அரச திணைக்களங்களில் காணப்படும் வெற்றிடங்களை சிங்கள இளைஞா், யுவதிகளை கொண்டு நிரப்பும் ...\nவடக்கில் ஓய்வுபெற்ற நிலஅளவையாளர்களை பதிவு செய்யுமாறு ஆளுநர் கோரிக்கை\nவடமாகாணத்தில் நிலவும் காணிப்பிச்சினைகளை கூடிய விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஓய்வுபெற்ற நிலஅளவையாளர்களை பதிவு செ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-19T00:20:18Z", "digest": "sha1:GRXEDXJC4EVEDC3HHE6ROCBLVPIJVTOJ", "length": 15114, "nlines": 111, "source_domain": "www.puthiyavidial.com", "title": "இந்திய யூதர்கள் & இஸ்ரேல் தொடர்பு - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nகாஷ்மிர் விவகாரம்: டெல்லி-லாகூர் பேருந்து சேவையை ரத்து செய்த பாகிஸ்தான்\n“ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” திட்டம்: தமிழகத்திற்கு விலக்கு கிடையாது- அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்\nகாஷ்மிர் விவகாரம்: இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை\nஇந்தியாவிலிருந்து மக்காவுக்கு ஹஜ் செய்ய சென்றுள்ள 190747 இஸ்லாமியர்கள்\nகாஷ்மிர் விவகாரம்: இந்திய திரைப்படங்கள் பாகிஸ்தானில் திரையிட தடை\nகுலாம் நபி ஆசாத்தை குறிவைக்கும் பாஜக\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியாவின் சில விமானங்களுக்கு தடை விதித்த பாகிஸ்தான்\nகாந்தியை கொன்ற கோட்சேவை வணங்குவதில் தவறில்லை: பாஜக அமைச்சர்\nகுலாம் நபி ஆசாத் கைது: காஷ்மீரை விட்டு வெளியேற உத்தரவு\nஇந்தியாவுடன் வர்த்தக உறவுகளை முறித்து கொண்ட பாகிஸ்தான்\nபாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் தொலைந்துவிட்டன இந்து அமைப்பின் வினோத வாதம்\nஜம்மு கஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது- PFI\nலடாக்-ஐ யூனியன் பிரதேசமாக பிரித்ததற்கு சீனா எதிர்ப்பு\nகாஷ்மீர் பெண்களை திருமணம் செய்ய தொண்டர்கள் உற்சாகம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை கருத்து\nஎங்களின் “முதுகில் குத்தாமல், நெஞ்சில் சுடுங்கள்”- ஃபாரூக் அப்துல்லாஹ்\n காஷ்மீர் விவகாரத்தை ஐ.நாவுக்கு எடுத்துச் செல்வோம்- இம்ரான் கான்\nகாஷ்மீர் விவகாரம்: “இதற்காகதான் வாழ்நாளில் காத்திருந்தேன்”- சுஷ்மா ஸ்வராஜ்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 01-15\nஇந்திய யூதர்கள் & இஸ்ரேல் தொடர்பு\nஇந்திய யூதர்கள் & இஸ்ரேல் தொடர்பு\n1940 வரை பம்பாயில் இந்திய யூதர்களை வழி நடத்தியது சூசன்ஸ், மோஸஸ் மற்றும் காதுரீஸ் ஆகிய பாக்தாத் யூதர்களின் குடும்பங்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது இந்திய யூதர்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமோசஸ் என்பவர் அந்த காலக்கட்டத்தில் பம்பாய் நகர மேயராக இருந்து வந்தார். இது இலண்டன் மேயர் பதவிக்கு ஒப்பானது. இவர் தான் 1943ம் ஆண்டு போலந்து நாட்டில் பயாலிஸ்டாக் என்ற இடத்தில் பிரபல வழக்கறிஞராகப் பணிபுரிந்த ஹெர்ஷ் சினோவிட்ஸ் என்ற யூதரை இந்தியாவிற்கு வரவழைத்தார்.\nஅடிமை இந்தியாவில் அப்போதிருந்த ஐரோப்பியர்களின் அதிகாரம் மற்றும் ஆதிக்கத்தின் பலனால் இந்தியக் குடியுரிமை பெற்றார் சினோவிட்ஸ். பின்னர் அங்கிருந்த பனீ இஸ்ராயீல் யூத சமூகத்திற்கு தலைமையேற்றார். போலந்தில் இருந்த போதே அவர் யூதர்களின் அரசியல் பெருந்தலைவர்களில் ஒருவராக விளங்கினார். யூதர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.\nஉலகலாவிய யூத சமூதாயத்துடனும் அவர்களின் நிறுவனங்களான உலகளாவிய யூத இயக்கம், உலகளாவிய யூத காங்கிரஸ் மற்றும் பின்னாட்களில் ஃபலஸ்தீனத்தை ஆக்கிரமித்து கள்ளத்தனமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேல் அரசாங்கத்துடனும் இவர் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.\nஇவரின் இந்திய வருகைக்குப் பிறகு இந்திய யூதர்களுக்கும் உலகின் பிற பகுதிகளில் இருந்த யூதர்களுக்குமிடையே ஒரு பாலமாக இவர் விளங்கினார்.\nபம்பாய் யூத இயக்கம் 1920லேயே உருவாக்கப்பட்டிருந்த போதிலும், இவர் வந்த பின்புதான் அது மும்முரமாக செயல்படத் துவங்கியது. 1940களில் வெறும் 40 பேரை உறுப்பினர்களாகக் கொண்டிருந்த அவ்வியக்கம், இவர் வந்த பிறகு 300 பேராக உயர்ந்தது.\n1946ல் நடைபெற்ற உலகளாவிய யூத (காங்கிரஸ்) மாநாட்டிற்கு முதல் இந்திய பிரதிநிதிகள் குழுவை அழைத்துச் சென்றதும் இவர்தான். அதன் பிறகு இவர் யூதர் நிறுவனத்தின், பிரதிநிதியாகி ஃபலஸ்தீனத்தில் யூதர்களுக்கு குடியுரிமைச் சான்றிதழ் வழங்கும் பொறுப்பு வகித்தார்.\nTags: 2019 ஏப்ரல் 01-15 புதிய விடியல்\nPrevious Articleஅல்ஜீரியாவில் மக்கள் எழுச்சி\nNext Article இஷ்ரத் ஜஹான் என்கௌண்டர் வழக்கு\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 01-15\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nகாஷ்மிர் விவகாரம்: டெல்லி-லாகூர் பேருந்து சேவையை ரத்து செய்த பாகிஸ்தான்\n“ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” திட்டம்: தமிழகத்திற்கு விலக்கு கிடையாது- அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்\nகாஷ்மிர் விவகாரம்: இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை\nஇந்தியாவிலிருந்து மக்காவுக்கு ஹஜ் செய்ய சென்றுள்ள 190747 இஸ்லாமியர்கள்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nஎஸ்.பி.பட்டினம் அப்பாவி இளைஞரை சுட்டுக்கொன்ற காவல் அதிகாரிக்கு மீண்டும் பணி நியமனம்.\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.soontruepackaging.com/ta/news/", "date_download": "2019-08-19T00:45:45Z", "digest": "sha1:UATOOMBXZEG5RCWE733KGZ3OHCECWVLL", "length": 3759, "nlines": 145, "source_domain": "www.soontruepackaging.com", "title": "செய்திகள்", "raw_content": "\nபொதி நிகழ்ச்சி முடிந்த பிறகு திருவிழாக் கொண்டாட்டத்தில்\nகண்காட்சி பிறகு ஒன்றாக புகைப்பட\nஒவ்வொரு ஜூலை, பொதி கண்காட்சி ஷாங்காயில் நடைபெறும், இந்த உலக செல்வாக்கு கொண்ட சிறந்த மற்றும் தொழில்முறை கண்காட்சி, Soontrue எப்போதும் இந்த கண்காட்சி முக்கிய பங்கு வகிக்கிறது போது, நாங்கள் முயற்சி நிகழ்ச்சியின் போது பணம் Soontrue மக்கள் அனைவருக்கும் நன்றி உள்ளது.\nNo.9881, Songze St, Qingpu தொழிற்சாலை மண்டல, ஷாங்காய், சீனா விற்பனை மேலாளர்: 86-15921556756\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/paristamil.com/india/", "date_download": "2019-08-19T00:06:25Z", "digest": "sha1:4AGQFDNVYUGZ5AURDPGLG4E2IYBMV7WM", "length": 13233, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nசுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பால் ரபேல் வழக்கில் திடீர் திருப்பம்\n36 ரபேல் போர் விமானங்களை இந்திய விமானப்படைக்கு வாங்குவதற்காக மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு,...\nவேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்தா தலைமை தேர்தல் அதிகாரி பதில்\n100 சதவீதம் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது....\nராகுல்காந்தி நாளை தமிழகம் வருகை 4 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்\nதமிழகத்தில் தேர்தல் பிரசாரம் வருகிற 16-ந்தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது. எனவே அரசியல் கட்சி...\n17-வது மக்களவை தேர்தல்: முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nநாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 11 ந் தேதி) தொடங்கி...\nஅமேதி தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி\n17-ஆவது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும்...\nஅரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளில் மே 19-ந் தேதி இடைத்தேர்தல்\nநாடாளுமன்ற தேர்தல் தேதி, கடந்த மாதம் 10-ந் தேதி அறிவிக்கப்பட்டது. வழக்குகள் அப்போது, தமிழ்நாட்டில் 21...\nபா.ஜனதா தேர்தல் அறிக்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு \nநடிகர் ரஜினிகாந்த் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் சென்னையில் ரசிகர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது தான்...\nரபேல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nயஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டவர்கள் இந்த உத்தரவை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்தனர். இதற்காக ஒப்பந்தம்...\nநதிகள் இணைப்புக்கு தனி ஆணையம்: ராமர் கோவில் விரைவில் கட்டப்படும்\nநாடாளுமன்றத்துக்கான முதல் கட்ட தேர்தல் வருகிற 11-ந் தேதி நடைபெற இருக்கிறது. பாரதீய ஜனதா தேர்தல்...\n2047–ம் ஆண்டுக்குள் ‘இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதே தேர்தல் அறிக்கையின் நோக்கம்’ : பிரதமர் உறுதி\nநாடாளுமன்றத்துக்கான முதல் கட்ட தேர்தல் வருகிற 11-ந் தேதி நடைபெற இருக்கிறது. பாரதீய ஜனதா தேர்தல்...\nஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி: 8 வழிச்சாலைக்காக நிலத்தி��் நடப்பட்ட கல்லை பிடுங்கி எறிந்த விவசாயிகள்\nசேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த சாலை சேலம், தர்மபுரி...\nஇந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு தி.மு.க. அரசுதான் - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு\nநீலகிரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் எம்.தியாகராஜனை ஆதரித்து குன்னூர், ஊட்டி, கோத்தகிரி, மேட்டுப்...\nஅந்தமான் தீவுகளில் நில நடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு\nஅந்தமான் தீவுகளில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0...\nஇரண்டாவது திருமணத்துக்கு வற்புறுத்திய பெண் கொடூரமாக கொலை செய்த நபர்\nபொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொலை வழக்கில் அத்தை மகனே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை...\nதேர்தல் நடத்தை விதிகளை நிதி ஆயோக் துணைத்தலைவர் மீறியுள்ளார்: தேர்தல் ஆணையம்\nவரும் 11ஆம் தேதி நாடாளுமன்ற முதற்கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச்...\nபிரசாரத்தில் கவனமாக பேச வேண்டும் யோகி ஆதித்யநாத்திற்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை\nஉத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத்,...\nஆந்திராவில் பெரும் பரபரப்பு என்.டி.ராமராவ் மனைவி மீது செக்ஸ் புகார்\nமறைந்த ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்குதேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி. ராமராவின் இரண்டாவது மனைவி லட்சுமி...\nதி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க தயாராகி விட்டார்கள் மு.க.ஸ்டாலின் பேச்சு\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கரூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து கரூரில்...\nதமிழகத்தில் பண பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை தேர்தல் கமிஷனர்கள் பேட்டி\nதமிழகத்தில் நடந்து வரும் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் கமிஷனர்கள் அசோக் லவாசா,...\nமக்களுக்கு பரிசு கொடுத்து வாக்குகளை பெற தி.மு.க. முயற்சிக்கிறது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nநெல்லை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பி.எச்.மனோஜ் பாண்டியனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி...\nஅவதூறாக பேசியதாக த��.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு பதிவு\nதிமுக தலைவர் மு.க ஸ்டாலின் கோவை தொண்டாமுத்தூர், குனியமுத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது....\nவயநாட்டில் கம்யூனிஸ்டு வேட்பாளர் வாபஸ் இல்லைடி.ராஜா திட்டவட்டம்\nநாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வழக்கம்போல உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் போட்டியிடுவதோடு, இந்த...\nஇந்தியாவிலேயே கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரே கட்சி தி.மு.க. தான் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nசிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜா மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்...\nபணம் வாங்காமல் மாயாவதி சீட் கொடுக்க மாட்டார்: மேனகா காந்தி கடும் விமர்சனம்\nபணம் வாங்காமல் மாயாவதி யாருக்கும் தேர்தலில் போட்டியிட சீட் தர மாட்டார் என்றும், அவரிடம் விசுவாசத்தை...\nதேர்தல் பிரசாரத்திற்கு ரஜினி வந்தால் சந்தோஷம்: கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-...\n© 2019 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sairams.com/2010/05/", "date_download": "2019-08-18T23:26:20Z", "digest": "sha1:HFMI325RV42CVCCHRLQODD7NIOAMYVRO", "length": 6271, "nlines": 47, "source_domain": "sairams.com", "title": "May 2010 - sairams", "raw_content": "\nஉலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை\nவாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nமனிதர்கள் – ஆம்பிள்ளைங்களை நம்பவே கூடாது\nMay 21, 2010 · by சாய் ராம் · in மனிதர்கள்\nஎங்கள் தெருவிற்குள் நுழைவதற்கு அந்த மதுக்கடையை தாண்டி தான் வந்தாக வேண்டும். அந்த அக்கா ஜீன்ஸ் பேண்டும் கையில்லாத சட்டையும் போட்டு கொண்டு நாலைந்து தடவை மார்க்கெட்டிற்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருப்பாள். ...தொடர்ந்து வாசியுங்கள்\nவானத்தை போர்த்தி இருக்கிறது இருள்.\nநகரத்தின் மீது கவிந்திருக்கிறது விளக்கு வெளிச்சம்.\nபிரதான சாலை, குறுக்கு சந்து எங்கும் வாகனங்கள்.\nமுழுச் சுற்று போகாத சக்கரங்கள். ...தொடர்ந்து வாசியுங்கள்\nபிளஸ் டூ தேர்வு என்னும் சித்ரவதை\nMay 15, 2010 · by சாய் ராம் · in கட்டுரைகள்\nஇன்று ஒரு பள்ளியின் முதல்வர் முதலிடம் பெற்ற ஒரு மாணவன் மற்றும் மாணவி இருவரையும் தன் இருபக்கமும் நிறுத்தி கை கோர்த்து கைகளை உயர்த்தி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து இருந்தார். குத்துச் சண்டை நடுவர், போட்டியின் இறுதியில் வெற்றியாளரை கையை உயர்த்தி அறிவிப்பாரே அப்படி இருந்தது அந்த போஸ். ...தொடர்ந்து வாசியுங்கள்\nவலைப்பதிவு தொடங்கிய நாளன்றே ஹேக்கிங். மீண்டது எப்படி\nMay 13, 2010 · by சாய் ராம் · in கட்டுரைகள்\nஇந்த வலைப்பதிவினை தொடங்கி 12 மணி நேரத்தில் ஹேக்கிங் (hacking) நடந்தது. இப்போது முழுமையாய் துடைத்து எறிந்து விட்டு புதிய மென்பொருளில் மீண்டும் தொடங்கி இருக்கிறேன். எல்லாம் சரியாகி விட்டது.\nஏறத்தாழ பதினொரு வருடங்களுக்கு முன் பிரவுசிங் சென்டர்கள் முதன்முதலாய் சென்னையில் முளைக்க தொடங்கிய நேரம். இணையத்தின் மீது ஒருவித பித்து போல பிரவுசிங் சென்டர்களுக்கு போய் கொண்டிருப்பேன். யாகூ தான் அப்போது பிரபலமான தளம். மின்னஞ்சல், குரூப், சாட் என பிரவுசிங் என்பது யாகூவில்… ...தொடர்ந்து வாசியுங்கள்\nMay 12, 2010 · by சாய் ராம் · in கட்டுரைகள்\nஏறத்தாழ இரண்டரை வருடங்கள் பிளாக்கரில் செவ்வாய்க்கிழமை கவிதைகள் என்கிற பெயரில் ஒரு வலைப்பதிவு நடத்தி கொண்டிருந்தேன். என் வாழ்வில் மறக்க முடியாத நினைவு அது. இப்போது எனக்கென்று இணையத்தில் சொந்த வீடு கட்டி இங்கு குடி புகுந்திருக்கிறேன். என்னுடைய பழைய பிளாக்கர் பதிவுகள் அனைத்தும் இப்போது இங்கேயே வாசிக்க கிடைக்கும். ...தொடர்ந்து வாசியுங்கள்\nமனிதர்கள் – புனைவும் நிஜமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/10/emi.html", "date_download": "2019-08-19T00:14:32Z", "digest": "sha1:VOQSCJ6AATID2HSYIOQ7G6ZDEVLMFADC", "length": 10165, "nlines": 111, "source_domain": "www.tamilpc.online", "title": "வீட்டுக்கடன் EMI கணக்கு போடுவது எப்படி? | தமிழ் கணினி", "raw_content": "\nவீட்டுக்கடன் EMI கணக்கு போடுவது எப்படி\nEMI (Equated Monthly Instalments) கணக்கு போடுவது இன்னும் எனக்கு ஒரு புதிராகவே உள்ளது. எனக்கு மட்டும் இல்லை. உங்களில் பலருக்கும் இதே நிலைமை இருக்கலாம்.\nசாதாரண கால்குலேட்டர், scientific கால்குலேட்டர், spreadsheet புரோகிராம் இப்படி எதிலும் எனக்கு EMI கண்டுபிடிக்கத் தெரியாது. B.Com, 3 வருஷம் படித்த என் நண்பனுக்கே அதை கணக்கு போட வழி தெரியலே.\nமீதி இன்ஸ்ட்டால்மென்டை கிரெடிட் கார்டுலே EMI-ஆ போட்டுக்கலாம்னு சேல்ஸ்மேன் சொல்லும்போது, அவங்க சொல்லும் EMI சரிதானான்னு சந்தேகம் வருது. வீட்டு லோன் வாங்க போனாலும் இதே பிரச்சனைதான்.\nCross check செய்ய வழி தேடினேன். கிடைத்தது.\nBankbazaar.com என்ற வலைத்தளத்தில் EMI Calculator ப��ர்த்தேன்.\nஅனைவருக்கும் புரியும் வகையில் உள்ள இந்த பக்கத்தில், கடன் தொகை, வட்டி, கடன் திருப்பிச் செலுத்தும் காலம், பிராஸஸிங் ஃபீஸ் இவற்றை செலக்ட் செய்துவிட்டால், உடனே EMI, செலுத்தப் போகும் வட்டி என்று மொத்த விஷயத்தையும், கணக்கு போட்டு சொல்லி விடுகிறது.\n’என் பிரச்சனை அது இல்லீங்க. வீட்டுக்கடனை prepayment அல்லது வேறே வங்கிக்கு மாற்றினால் லாபம் உண்டா என்று எனக்கு தெரிந்தால் போதும்’ என்றால், அதற்கும் Refinance Calculator இருக்கிறது. மாற்றினால் லாபமா என்று எனக்கு தெரிந்தால் போதும்’ என்றால், அதற்கும் Refinance Calculator இருக்கிறது. மாற்றினால் லாபமா நஷ்டமான்னு (Cost benefit analysis) தெரிஞ்சுக்கலாம்.\nதேவையென்றால், மேற்சொன்ன இரண்டு கால்குலேட்டர்களையும், உங்கள் கணினிக்கு டவுன்லோடு செய்துகொள்ளலாம்.\nதான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நான் நினைக்கிறேன். நீங்களும் அவ்வாறே நினைத்தால், இந்த பதிவின் கீழே உள்ள Email Post Icon-ஐ கிளிக் செய்து, உங்களுக்கு தெரிந்தவர்களின் email முகவரிக்கு இந்த பதிவை அனுப்பி நல்ல பேர் வாங்கிக்குங்க.\nகூகிளில் EMI Calculator என்று தேடினால் இன்னும் நிறைய கிடைக்கிறது.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nஇலவச விண்டோஸ் Vs இலவச லினக்ஸ் - ஒரு ஒப்பீடு\nநீங்கள் கார் வாங்கப் போனால், கார் டீலர் “ இது சூப்பர் கார் தெரியுமா உலகத்திலே 80 சதவீதம் பேருக்கு மேலே இந்த காரைத்தான் பயன்படுத்தறாங்க...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் த��ிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/pennai-purinthu-kolvathu-eppati", "date_download": "2019-08-19T00:37:13Z", "digest": "sha1:VUBZHZMXUOTUSPDN4XIGJOHQWXRZ5ZGM", "length": 9117, "nlines": 219, "source_domain": "www.tinystep.in", "title": "பெண்ணை புரிந்து கொள்வது எப்படி?? - Tinystep", "raw_content": "\nபெண்ணை புரிந்து கொள்வது எப்படி\nஆண்களை விட பெண்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யக்கூடியவர்கள். ஒருவரால் பெண்களின் மனதைப் புரிந்து கொள்வது என்பது கடினமான ஒன்று. ஆண்கள் பெண்கள் மிகவும் சிக்கலானவர்கள் என்று புகார் அளிப்பார்கள். ஆம், அது உண்மையே, பெண்களைப் புரிந்து கொள்வது என்பது மிகவும் சிக்கலானது தான்.\nஇக்கட்டுரையில் பெண்கள் இப்படி புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருப்பதற்கான சில காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இவைகள் தான் பெண்களை சிக்கலானவர்களாக்குகிறது. சரி, விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nஎதிராகத் தான் செய்வார்கள், சொல்வார்கள்\nபெண்களுக்கு ஒருவர் தன்னிடம் எதை செய்யச் சொல்கிறார்களோ, அதற்கு எதிராக செய்வதை மிகவும் விரும்புவார்கள். எனவே உங்கள் காதலி/மனைவியால் ஏதேனும் காரியம் நடக்க வேண்டுமானால், எதிராக சொல்லுங்கள், இதனால் உங்கள் விருப்பம் எளிதில் நிறைவேறும்.\nபெண்களுக்கு உண்மையில் என்ன வேண்டும்\nஒரு பெண் தன் வாழ்க்கைத் துணையிடம் இருந்து நிறைய எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருப்பார்கள். அதுவும் தனக்கு வாழ்க்கைத் துணையாக வரும் ஆண், ஸ்மார்ட்டாக, அன்பானவராக, அக்கறை உள்ளவர்களாக, கவர்ச்சிகரமானவராக, நேர்மையானவராக மற்றும் பல எதிர்பார்ப்புக்களை கொண்டிருப்பார்கள். இதில் ஒன்று தவறினாலும், அது அந்த ஆணை பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கிவிடும்.\nஒரே மாதிரியான ஆணைத் தான் தேர்ந்தெடுப்பார்கள்\nபெண்கள் எப்போதும் கெட்ட குணங்கள் உள்ள ஆணால் எளிதில் ஈர்க்கப்பட்டுவிடுவார்கள். இதை மட்டும் பெண்களால் தவிர்க்கவே முடியாது. மேலும் எப்போதுமே இம்மாதிரியான ஆண்களை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுப்பதாலேயே, பெண்கள் சிக்கலானவர்களாக உள்ளார்கள்.\nபெண்கள் ஒரு ஆணின் வெளித்தோற்றத்திலேயே எளிதில் ஈர்க்கப்பட்டு, எதிர்பாராதவிதமாக கடலை போட ஆரம்பித்துவிடுவார்கள். இதுவே ஆணின் மனதில் ஒரு தவறான குறிப்பைக் கொடுத்து, உறவுகளை சிக்கலாக்குகிறது.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sudesi.com/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-19T00:20:55Z", "digest": "sha1:EIDISAHCFLYZ2YTT7OVLS2ABLEIZDGUQ", "length": 7815, "nlines": 137, "source_domain": "sudesi.com", "title": "இவரல்லவோ பிரதமர்! – சுதேசி, சுதேசி மாத இதழ், மாத இதழ்", "raw_content": "\nசுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018\nமோடிஜியின் சமீபத்திய ஜப்பான் விஜயத்தால் ஏற்பட்டுள்ளப் பலன்கள் அதிகம் பேசப்படவில்லை. இது நாட்டுக்கு ஊடகங்கள் செய்யும் பச்சைத் துரோகம்.\nஇப்போது ஜப்பானுடன் நாம் போட்டிருக்கும் ஒப்பந்தப்படி, இனி நாம் அவர்களோடு அமெரிக்க டாலரில் வியாபாரம் செய்ய வேண்டியதில்லை. இந்திய ரூபாயிலும், ஜப்பானிய “என்”னிலும் இனி தொழில் நடத்தலாம். அமெரிக்க டாலரின் ஏற்றம், இறக்கம், நமது தொழிலதிபர்களையோ, நம் பொருளாதாரத்தையோ, பாதிக்கவே பாதிக்காது.\nஇதனால், திருப்பூர் பின்னலாடை வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் ஜப்பானில் இருந்து தருவிக்கும் தையல் மெஷினுக்கும் சரி, இங்கிருந்து ஏற்றுமதி செய்யும் ஆடைகளுக்கும் சரி, நம் நாட்டு நாணயத்திலேயே விலை பேசிக் கொள்ளலாம். இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் தெரியுமா ஜப்பானுடன் நாம் நடத்தும் வியாபாரம் கொஞ்சம் நஞ்சம் ரூபாய்க்கு அல்ல ஜப்பானுடன் நாம் நடத்தும் வியாபாரம் கொஞ்சம் நஞ்சம் ரூபாய்க்கு அல்ல 5.48 லட்சம் கோடி ரூபாய்க்கு செய்கிறோம். ஒவ்வொரு தடவையும் டாலர் மதிப்பின் ஏற்ற, இறக்கத்தால், நம் வியாபாரிகள் பெரு நஷ்டம் அடைந்து வ்ந்தனர். அது இப்போது அறவே போய் விட்டது.\nதிருப்பூர் மாதிரியே, நம் நாடு முழுதும் உள்ள வியாபாரிகள், தொழிலதிபர்கள் எல்லோரும், மோடியின் இந்த ஒப்பந்தத்தை மிகவும் வரவேற்கிறார்கள். மற்ற நாடுகளோடும் இது மாதிரியே ஒப்பந்தங்களைப் போட்டு, அமெரிக்க டாலரின் உலக மதிப்பைக் குறைக்க வேண்டும் என்று சொல்லுகின்றனர். இதனை ஆரம்பித்து வைத்த மோடியையும் ஜப்பானையும், உலக நாடுகள் பலவும் பாராட்டுகின்றன.\nஇந்த போக்கு நீடித்தால் இந்தியாவுக்கு நல்லது.\nவலிமையான தலைவர் வளமான பாரதம்\nசாதனையாளர் திரு.டி.வரதராஜனின் தாம்ப்ராஸ் சென்னை மாவட்டத் தலைவர் அவர்களுடன் ஒரு சந்திப்பு\nஜரா சந்தனின் கூட்டணி… தர்ம போராளி எச்.ராஜாவின் நச்\nஎன்ன ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க…\nபெட்ரோலுக்கு எதிர்கட்சிகள் கேட்கும் ஜிஎஸ்டி பாதுகாப்பு\nவிவசாயி கடன்… தீர்வு என்ன\nதமிழக ஊடகங்கள் ஏன் மறைக்கிறது\nஇது வேறு மொழி… மனசை தொடும் குறும் படம்\nகாவிரி நதிக்கரையில் கவி பாடும் கல் நாதஸ்வரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://videosfit.com/play/UE9oNVpmWmFuSGc=", "date_download": "2019-08-18T23:32:28Z", "digest": "sha1:76TKRPDCFPS55TRLIDDTFXJGX5GAEPFM", "length": 6938, "nlines": 123, "source_domain": "videosfit.com", "title": "வைகுண்ட ஏகாதசி (18-12-2018)விரத முறை | vaikunda ekadasi 2018 | Viratham procedure in tamil - videosfit.com", "raw_content": "\nவேண்டிய வரங்களை அள்ளிக்கொடுக்கும் ஆடி கிருத்திகை 2019 | ஆடி கிருத்திகை விரதம் இருப்பது எப்படி\nவேண்டிய வரங்களை அள்ளிக்கொடுக்கும் ஆடி கிருத்திகை 2019 | ஆடி கிருத்திகை விரதம் இருப்பது எப்படி\nஸ்ரீ மஹா கணபதி மங்கள மாலிகா ஸ்தோத்ரம் | Varam Tharum Slogangal | Jaya TV\nஸ்ரீ மஹா கணபதி மங்கள மாலிகா ஸ்தோத்ரம் | Varam Tharum Slogangal | Jaya TV\nசகல பாவங்களையும் போக்கும் திங்கள் சிவ பிரதோஷம் | Siva Piradosam prayer\nசகல பாவங்களையும் போக்கும் திங்கள் சிவ பிரதோஷம் | Siva Piradosam prayer\nதிருச்செந்தூர் முருகன் இலை விபூதி ஸ்லோகம் | Varam Tharum Slogangal | Jaya TV\nதிருச்செந்தூர் முருகன் இலை விபூதி ஸ்லோகம் | Varam Tharum Slogangal | Jaya TV\nநாக பஞ்சமி என்றால் என்ன \nநாக பஞ்சமி என்றால் என்ன \nதைப்பூசம் விரதம் இருப்பது எப்படி\nதைப்பூசம் விரதம் இருப்பது எப்படி\nஇன்று கடனை தீர்க்கும் ஞாயிறு பிரதோஷ விரதமும் மந்திரமும் | பிரதோஷ வழிபாடு செய்வது எப்படி\nஇன்று கடனை தீர்க்கும் ஞாயிறு பிரதோஷ விரதமும் மந்திரமும் | பிரதோஷ வழிபாடு செய்வது எப்படி\nபெண்களின் துன்பங்கள் நீக்கும் சக்தி வாய்ந்த சிரவண விரதம் | Thiruvonam Viratham 2019\nபெண்களின் துன்பங்கள் நீக்கும் சக்தி வாய்ந்த சிரவண விரதம் | Thiruvonam Viratham 2019\nஆடி வெள்ளிகிழமை பூஜை இப்படி தான் செய்யவேண்டு���் | aadi velli amman poojai murai | procedure of poojai\nஆடி வெள்ளிகிழமை பூஜை இப்படி தான் செய்யவேண்டும் | aadi velli amman poojai murai | procedure of poojai\nஸ்ரீ மஹா கணபதி மங்கள மாலிகா ஸ்தோத்ரம் | Varam Tharum Slogangal | Jaya TV\nசகல பாவங்களையும் போக்கும் திங்கள் சிவ பிரதோஷம் | Siva Piradosam prayer\nதிருச்செந்தூர் முருகன் இலை விபூதி ஸ்லோகம் | Varam Tharum Slogangal | Jaya TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2498:--qq&catid=78:medicine", "date_download": "2019-08-18T23:28:56Z", "digest": "sha1:3BWYDQZGI3BYHWVX4UYQCMA2CRVRB6ZK", "length": 16618, "nlines": 110, "source_domain": "www.tamilcircle.net", "title": "சளித்தொல்லையும், விட்டமின் \"சி\"யும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nSection: அறிவுக் களஞ்சியம் -\nஉலகில் பரவலாக எல்லோருக்குமே ஏற்படக்கூடியது, முகத்தை சுளிக்க வைத்து, நம்மிடமிருந்து மற்றவர் சற்று ஒடுங்கி நிற்கும் அளவுக்கு தொற்று அச்சுறுத்தலைக் கொண்டது. உயிர்குடிக்கும் தீவிரம் இல்லாது போனாலும், நம்மை வாட்டி நோகடிப்பது. ஆங்கிலத்தில் கோல்ட் என்றும் வடமொழியில் ஜலதோஷம் என்றும் அறியப்படும் சளி.\nஇதன் தன்மை அறிந்துதான், உணர்ந்துதான் பொதுவாக தொல்லை என்பதை உடன் சேர்த்தே \"சளித்தொல்லை என்று மக்கள் குறிப்பிடுகின்றனர்\".\nமருந்து சாப்பிட்டால் ஏழு நாட்களில் தீரும், மருந்து இல்லாவிட்டால் ஒரு வாரம் நீடிக்கும் என்று உண்மையை கிண்டலாக சொல்லி நாம் நமது ஆதங்கத்தைத் தீர்த்துக்கொள்கிறோம். பொதுவாக சளித்தில்லை ஏற்பட்டால் நாம் குளிர்ச்சியாக எதையும் சாப்பிடுவதில்லை.\nவைட்டமின் என்று நாம் அழைக்கும், விட்டமின், உயிர்ச்சத்துகளில் சி வகை சளிக்கு நல்லது என்பது பரவலான ஒரு நமிக்கை. ஆரன்ச்ஜுபழத்தில் இந்த உயிர்சத்து சி அதாவது விட்டமின் சி நிறைந்துள்ளது. ஆரஞு வழம் சாப்பிட்டால் சளி அதிகரிக்கும் என்று ஒரு சாரார் கருதுகின்றனர். ஆனால் ஆரஞ்சில் உள்ள விட்டமின் சி சளிக்கு நல்லது என்று மறுசாரார் நம்புகின்றனர். சளித்தொல்லையை சமாளிக்க விட்டமின் \"சி\"யை மாத்திரைகளாக உட்கொள்ளுபவர்கள் உலகில் அதிகம். ஊட்டச்சத்து மாத்திரைகளாக கருதப்படும் மல்ட்டிவிட்டமின்கள் அதாவது பல விட்டமின்களின் கலவை மாத்திரைகள் குட இன்றைக்கு பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.\nஆனால் வேடிக்கை என்ன்வென்றால், சளித்தொல்லைக்கு விட்டமின் சியை மாத்திரையாக் ஔ���்கொண்டாலும் சரி, ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதம் மூலம் விட்டமின் சியை பெற்றாலும் சரி, எல்லாம் வீண், கால விரயெமே என்று அண்மையில் அறிவியலர்கள் கண்டறிந்துள்ளனர்.\nமழைக்காலத்திலும், குளிர்காலத்திலும் இந்த விட்டமின் சியை மாத்திரைகளை நாம் பயன்படுத்துகிறோம். ஒன்றேல் சளியை வராமல் தடுக்க அல்லது சளி வந்தாலும், அதன் அறிகுறிகளின் தீவிரத்தை தணிவுபடுத்த.\nஆனால் இத்தகைய மாத்திரைகள், சளியைக் கட்டுப்படுத்துவதுமில்லை, அதன் தீவிரத்தை தணிவுபடுத்துவதுமில்லை என்று அறிவியலர்கள் கண்டறிந்துள்ளனர்.\nமாரத்தான் எனப்படும் நெடுந்தூர ஓட்டத்தில் பங்கேற்போர், ஸ்கீயிங் என்பபடும் பனிச்சறுக்கு விளையாட்டில் பங்கேற்போர், மிகத்தீவிரமான சளியால் துன்புறுவோர், மன அழுத்தத்தால் அவதியுறுவோர், இவர்களுக்கு மட்டும்தான் இந்த விட்டமின் சி மாத்திரைகள் கொஞ்சம் பயன் தருகின்றன. மற்றவர்கள் சளி வந்தால், இந்த விட்டமின் சி மாத்திரைகளை சாப்பிட மெனக்கெட வேண்டாம் என்று கூறுகின்றனர்.\nஈந்த ஆய்வாளர்கள் கடந்த 60 ஆண்டுகளில் 11 ஆயிரம் நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இவர்கள் கூறுவது என்னவென்றால், 365 நாட்களும் விட்டமின் சியை சாப்பிடுவதில் கொஞ்சமும் அர்த்தமில்லை என்பதுதான்.\nகோக்ரேன் லெபாரட்டரி என்ற மருத்துவ ஏட்டில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு பொதுவாக விட்டமின் சியை வழமையாக அன்றாடம் உட்கொள்பவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் சளி ஏற்பட குறைவான வாய்ப்புள்ளதா என்று ஆராய்ந்தது. மேலும் அன்றாடம் விட்டமின் சியை உட்கொள்பவர்களுக்கு சளி பிடித்தால் அதன் தீவிரம் எவ்வளவு நாள் நீடிக்கிறது என்பதும் ஆராயப்பட்டது. பொதுவாக கடைகளில் கிடைக்கும் விட்டமின் சி மாத்திரைகளில் இருப்பதைப்போல் 4 மடங்கு அதாவது 2 கிராம் விட்டமின் சியை ஆய்வுக்குட்படுத்தப்பட்டோர் உட்கொண்டனர்.\nஆய்வின் முடிவில், உலகின் பல்வேறு பகுதியிலிருந்தான தரவுகளின்படி, விட்டமின் சி மாத்திரைகள் மிகக் குறைவான பயனையே தந்தனவாம். அன்றாடம் விட்டமின் சியை உட்கொண்டவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் 2 விழுக்காடு மட்டுமே குறைவாக சளிபிடிக்கும் ஆபத்தில்லாதிருந்தனர். சளியின் தீவிரமும் மிகச் சிறிய அளவே குறைந்தது. பின்லாந்து நாட்டின் ஹெல்சின்கி ப��்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகம் இவற்றைச் சேர்ந்த இந்த ஆய்வாளர்களின் கருத்தில், இந்த் ஆய்வை சுருங்கச் சொன்னால், மற்றவர்கள் ஆண்டில் 12 நாட்கள் சளியால் அவதியுற்றால், அன்ராடம் விட்டமின் சி சாப்பிடுபோர் ஆண்டில் 11 நாட்கள் அவதியுறுவர்.\nஆண்டுக்கு 3 அலது 4 முறை நமக்கு சளி பிடிக்கிறது. சளி பிடித்தால், தலைவலி, மூக்கடைப்பு, தொண்டை வலி, காய்ச்சல், இருமல், முக்கொழுகுதல் என அதன் சகாக்களும் சேர்ந்து நம்மை உண்டு இல்லையென ஆக்கிவிடுகின்றன.\nகிண்டலாக இதையும் சொல்லக் கேட்டிருப்போம், நமக்கெல்லாம் சளிபிடித்தால் எப்படி அவதியுறுகிறோம், பத்து தலை ராவணன் எப்படி சமாளித்திருப்பார் என்று. கேலியும், கிண்டலும் ஒருபுறம் இருக்கட்டும். நம்மில் அனைவருமே அறிந்தது, அனுபவத்தால் உணர்ந்தது, இந்த சளித்தொல்லை. நாம் பலரும் நம்பிய விட்டமின் சியும் இபோது பயனற்றதாக அறிவியலர்கள் கூறியதால் கவலை ஏற்படுகிறது அல்லவா. கவலையை விடுங்கள், கொஞ்சம் ஆறுதலான தகவலும் உண்டு.\nவிட்டமின் சி பொதுவாக அனைவருக்குமே பலன் தராது என்றாலும், இச்சத்து குறைவாக உள்ளவர்களுக்கு அது பலன் தரும் என்பதை பிரித்தானிய வல்லுனர்கள், கண்டறிந்துள்ளனர்.\nஅபெர்தீன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த நுண் உயிரியலாளர் ஹியூக் பென்னிங்க்டன் என்பவர், சளிக்கு விட்டமின் சி மாத்திரைகளும், ஆரன்ச்ஜு வழச்சாறும் பெரிதாக ஒன்றும் பயன் தரவில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன ஆனால் அவற்றை உட்கொள்வதால் கேடொன்றுமில்லை, தீங்கொன்றுமில்லை என்கிறார். மட்டுமல்ல, இவற்றை சாப்பிடுவதால் குணமாகும், சளி குறையும் என்ற நம்பிக்கையே சளியால் அவதியுறுபவர்களுக்கு ஆறுதலாக இருக்கும், அவர்கள் ஓரளவு தெம்பைப் பெறுவார்கள் என்கிறார் பென்னிங்க்டன்.\nமறுபுறத்தில் எக்கினாசியா என்ற ஒரு தாவரத்தின் மூலமான மருந்து சளிக்கு நல்ல பயனுள்ள நிவாரணமளிப்பதாக அண்மையில் அறிவியலர்கள் கண்டறிந்துள்ளனர். சூரியகாந்தி பூவைப்போல காட்சியளிக்கும் இந்த எக்கினாசியா பூக்களின் செடிகளிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, கிட்டத்தட்ட சலிபிடிக்கும் வாய்ப்பை பாதியளவு குறைக்கிறதாம்.\nஎன்ன் எக்கினாசியா எங்கே கிடைக்கும் என்பதுதானே உங்கள் கேள்வி....\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/Njc1ODEw/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2019-08-18T23:46:22Z", "digest": "sha1:2Y24XVTZXMNUCUAXXEJGVJUN2S6EBK4Z", "length": 6375, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "பறக்கும் தட்டு விபத்துக்குள்ளான பகுதியில் ஸ்வஸ்திகா சின்னம்!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஜெர்மனி » NEWSONEWS\nபறக்கும் தட்டு விபத்துக்குள்ளான பகுதியில் ஸ்வஸ்திகா சின்னம்\nமெக்சிகோவின் Roswell பகுதியின் 70 மைல்கள் தொலைவில் வித்தியாசமான காட்சிகள் காணப்பட்டதாக புது தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்த பகுதியானது கடந்த 1947ஆம் ஆண்டு பறக்கும் தட்டு போன்ற ஒன்று விபத்துக்குள்ளானதில் இருந்து பிரபலமடைந்த பகுதியாகும்.\nஇங்கு காணப்பட்ட வித்தியாசமான காட்சியில் நாஜிக்களின் சின்னங்களும் இருந்ததாக கூறப்படுகிறது.\nபறக்கும் தட்டு விபத்துக்குள்ளானதாக கூறப்படும் பகுதியில் ஸ்வஸ்திகா சின்னம் இருப்பதாக பல்வேறு கருத்துகள் வெளியான வண்ணம் இருந்தது.\nஇந்நிலையில் இணையத்தளம் ஒன்று அப்பகுதியில் ஸ்வஸ்திகா மட்டுமின்றி வேறு பல நாஜிக்களின் சின்னங்களும் இருப்பதை உறுதி செய்துள்ளது.\nமேலும், அப்பகுதியில் வேற்றுகிரகவாசிகள் தொழுகை நடத்திருக்கலாம் எனவும் அதனால் இதுபோன்ற சின்னங்கள் அங்கு காணப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.\nமெக்சிகோ பகுதியில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இதுபோன்ற சின்னங்கள் காணப்படுவதால் இது வேற்றுகிரகத்தினரின் வேலை அல்ல என அங்குள்ள பெரும்பாலான மக்கள் தெரிவிக்கின்றனர்.\nதிருமண விழாவில் பரிதாபம் வெடிகுண்டு தாக்குதல் ஆப்கனில் 63 பேர் பலி: 182 பேர் காயம்\nகொட்டும் மழையிலும் ஹாங்காங் மக்கள் போராட்டம்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே இந்தியா பேசும்: ராஜ்நாத் சிங் அதிரடி அறிவிப்பு\nஅதிபர் தேர்தலுக்கு தயாராகிறது இலங்கை\nபாக்., போராட்டக்காரர்களுடன் பா.ஜ., செய்திதொடர்பாளர் வாக்குவாதம்\nஆவின் பால் விலை இன்று முதல் உயர்வு\nராமர் கோவிலுக்கு நிலம் வழங்க தயார்: முகலாய இளவரசர் ���ாபிபுதின் டுசி\nகோடியேரி மகன் சபரிமலையில் இருமுடிகட்டுடன் தரிசனம்\nஹிமாச்சல், உத்தரகண்டில் மழையால் பலத்த சேதம்\nமுறை வைத்து பாசனத்திற்கு நீர் திறப்பு:இ.பி.எஸ்., உத்தரவு\n உயிர் பெறுகிறது அணைப்பாளையம் தடுப்பணை\nஅரசு மருத்துவமனை வங்கிக்கு பால் கொடு தாயே\nபாதாள சாக்கடைக்கு தேவை ரூ.910 கோடி நிதி பற்றாக்குறையால் புதிய வார்டுகள் தவிப்பு... எட்டாண்டு துயரத்தை துடைக்குமா மாநகராட்சி\nகாபி டே நிறுவனத்துக்கு 4,970 கோடி கடன்\n20 ஆண்டுகளில் இல்லாத வகையில் பிரபல நிறுவனங்களில் கார் தயாரிப்பில் முதலீடு குறைப்பு: மந்தநிலையில் இருந்து மீள நடவடிக்கை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/08/05154338/1100674/Sathura-Adi-3500-Movie-Review.vpf", "date_download": "2019-08-18T23:36:11Z", "digest": "sha1:CTAENPQ34VOJBOBW3MB6PHA5S3JD5ZDB", "length": 10473, "nlines": 94, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Sathura Adi 3500 Movie Review || சதுரஅடி 3500", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவேகமாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் சிவில் இன்ஜினியர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அவரது இறப்பில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தாலும், அவரது சாவில் இருக்கும் உண்மையை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அந்த கட்டிடத்தில் பேய் இருப்பதாகவும் செய்திகள் வெளிவர போலீசும் அந்த கட்டிடத்திற்குள் செல்ல பயப்படுகின்றனர்.\nகட்டிடத்தின் பாக்கி வேலைகளும் நிறுத்தப்படுகிறது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை போலீஸ் அதிகாரியான நாயகன் நிகில் மோகனிடம் வழங்கப்படுகிறது. இந்த வழக்கு குறித்த தீவிர விசாரணையில் இறங்கும் நிகில் மோகன் கொலையில் இருக்கும் மர்மம் என்ன என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இதில் அவருக்கு பல தடங்கல்கள் வருகின்றன.\nஅந்த தடங்கல்கள் அனைத்தையும் தாண்டி, கொலைக்கான மர்மத்தை கண்டுபிடித்தாரா உண்மையாகவே அந்த கட்டிடத்தில் அமானுஷ்ய சக்திகள் ஏதேனும் இருக்கிறதா உண்மையாகவே அந்த கட்டிடத்தில் அமானுஷ்ய சக்திகள் ஏதேனும் இருக்கிறதா அந்த கொலைக்கு காரணமானவர் யார் அந்த கொலைக்கு காரணமானவர் யார் அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.\nநாயகன் நிகில் மோகன் ஒரு போலீஸ் அதிகாரிக்கு உண்டான உடற்கட்டுடன் இருந்தாலு���் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தவில்லை. . இனியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார். ரஹ்மான் தனது அனுபவ நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தாலும், அந்த கதாபாத்திரத்திற்கு அவர் தேவையில்லை என்று தான் தோன்றுகிறது.\nபிரதாப் போத்தனுக்கு ஒரு வலுவான கதாபாத்திரம் அமையவில்லை என்று தான் கூறவேண்டும். மற்றபடி கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, தலைவாசல் விஜய், சுவாதி தீக்‌ஷித் கதைக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.\nஉண்மைக் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதைக்கு, ஏற்ற திரைக்கதையை அமைப்பதில் இயக்குநர் ஜெய்சன் கோட்டைவிட்டிருக்கிறார். அடுத்தடுத்த காட்சிகளுக்கு இடையேயான தொடர்பும் சரியில்லை. காட்சிகள் ஏனோ தானோவென்று எடுக்கப்பட்டிருப்பது போல தோன்றுகிறது. திடீர் திடீரென்று மாறுபட்ட காட்சிகள் வந்து முகசுளிப்பை உருவாக்குகிறது. அதேபோல் பல படங்களில் தங்களது நடிப்பை நிரூபித்திருக்கும் பல முன்னணி நடிகர்களை சரியாக இயக்குநர் வேலை வாங்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மற்றபடி படத்தில் ப்ளஸ் என்று குறிப்பிட்டு கூறும்படியாக ஏதும் இல்லை.\nகணேஷ் ராகவேந்திரா இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசையும் பாராட்டும்படி இல்லை. ஐ.பிரான்சிஸ் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.\nமொத்தத்தில் `சதுரஅடி 3500' நமக்குதான் பேரிடி.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அஜித் - நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/11/05162300/1126998/Uruthikol-Movie-Review.vpf", "date_download": "2019-08-18T23:35:45Z", "digest": "sha1:W2W37IASOJWFLXXYW4NBIFMZKIAEF5AN", "length": 9965, "nlines": 92, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Uruthikol Movie Review || உறுதிகொள்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: நவம்பர் 05, 2017 16:22\n12ம் வகுப்பு படிக்கும் கிஷோர் படிப்பில் மிகவும் மக்காக இருக்கிறார். இருப்பினும், சேட்டை செய்வதில் கில்லாடியாக இருக்கிறார். இதனால், அப்பாவிடமும் ஆசிரியரிடமும் அடிக்கடி அடிவாங்குகிறார். இவர் 10ம் வகுப்பு மாணவியான ஹீரோயின் மேகனாவை காதலிக்கிறார்.\n12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் காதல் கைகூடும் என்பதால் கிஷோர், பொது தேர்வில் காப்பி அடித்து மாட்டிக் கொள்கிறார். இதனால், அவரது அப்பா வீட்டை விட்டு துரத்த, பசங்களுடன் சேர்ந்து குடிப்பது, கோலி விளையாடுவது என்று ஊர் சுற்றி வருகிறார். ஒரு அடிதடி வழக்கில் சிறைக்கும் சென்று வருகிறார்.\nஇதற்கிடையே, கிஷோரின் காதலி மேகனா, மற்றும் சகோதரி உள்ளிட்ட மூன்று பெண்கள் திடீரென்று காணாமல் போகிறார்கள். அவர்களை தேடிச் செல்லும் கிஷோருக்கு நடக்கும் பல சம்பவங்களால் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது.\nஅப்படி அங்கு என்ன நடந்தது காணாமல் போன பெண்களின் நிலை என்ன காணாமல் போன பெண்களின் நிலை என்ன\nபள்ளி மாணவராக நடித்துள்ள கிஷோர் சிறப்பாக நடித்திருக்கிறார். முந்தைய படங்களை விட நடிப்பில் முதிர்ச்சி. ஆக்‌ஷன் காட்சிகளில் அதிக மெனக்கெட்டு நடித்திருக்கிறார். இவருக்கு நண்பராக நடித்துள்ள குண்டு தம்பியும் நடிப்பில் அசத்தியிருப்பதோடு, காமெடியிலும் கலக்கியிருக்கிறார். கதாநாயகியாக வரும் மேகனா, இயல்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சில காட்சிகளில் வந்தாலும், காளி வெங்கட் வரும் அனைத்து காட்சிகளும் சிரிப்பால் திரையரங்கமே அதிர்கிறது.\nபடிக்கும் வயதில் படிக்கவில்லை என்றால், வாழ்க்கை எப்படி மாறும் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் அய்யனார். மேலும், சுற்றுலா தளங்களில் உள்ள மறைவான பகுதிகளில், தனிமையில் இருக்கும் காதலர்களை மிரட்டி, அவர்களிடம் பணம் பறிப்பதோடு, பெண்களை கற்பழிக்கும் சமூக விரோத கும்பல் பற்றியும் சொல்லியிருக்கிறார். பள்ளி பருவத்தில் காதலிப்பது என்பது சற்று உறுத்தலாக இருந்தாலும், அதை இயக்குனர் காமெடியாக கையாண்டது சிறப்பு. திரைக்கதையின் முதல் பாதியில் ஓரளவிற்கு ரசி���்கும்படி இருந்தாலும், இரண்டாம்பாதி சற்று தொய்வை ஏற்படுத்தி இருக்கிறது.\nஒளிப்பதிவாளர் பாண்டி அருணாச்சலம் செஞ்சி கோட்டையையும், அதன் சுற்றுவட்டார பகுதிகளையும் சிறப்பாக படமாக்கியிருக்கிறார். ஜுட் வினிகரின் இசை கதைக்கு ஏற்ப உள்ளது.\nமொத்தத்தில் ‘உறுதிகொள்’ மனதில் உறுதி வேண்டும்.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அஜித் - நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/24/14281/", "date_download": "2019-08-19T00:20:54Z", "digest": "sha1:VMA34DAOQOX4BWOIYVRY42OGNJ2BCSB4", "length": 12746, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "பி.எஸ்சி., நர்சிங் படிப்பு விண்ணப்பிக்க வாய்ப்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News பி.எஸ்சி., நர்சிங் படிப்பு விண்ணப்பிக்க வாய்ப்பு\nபி.எஸ்சி., நர்சிங் படிப்பு விண்ணப்பிக்க வாய்ப்பு\nபி.எஸ்சி., நர்சிங் படிப்பு விண்ணப்பிக்க வாய்ப்பு\n‘தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ள, பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்’ என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.\nதனியார் மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு, 11 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதற்கான கவுன்சிலிங் முடிந்து விட்டது. இதில், அரசு ஒதுக்கீட்டில், 900 இடங்கள் காலியாக உள்ளன. இதனால், பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்காதோர், புதியதாக விண்ணப்பிக்கலாம் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து, மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர், செல்வராஜன் வெளியிட்ட செய்தி குறிப்பு: பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு இதுவரை விண்ணப்பிக்காத, தகுதி வாய்ந்தோர், www.tnhealth.org, www.tnmedicalselection.net என்ற இணையளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்களுடன், 29ம் தேதி, சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடக்கும் கவுன்சிலிங்கில், நேரடியாக பங்கேற்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nPrevious articleதேர்தல் பணி ஆசிரியர்கள் பட்டியல் தயாரிப்பு தீவிரம்\nNext articleஇன்று திருவாரூர், நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nகாமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்.\nஇலவச ‘லேப்டாப்’ வினியோகம் விதிகளை பின்பற்ற உத்தரவு.\nஅரசை உழக்கும் ‘ஐபெட்டா’ கடிதம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nJob: அரசு உதவிபெறும் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் பணி வாய்ப்பு.\nJob: அரசு உதவிபெறும் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் பணி வாய்ப்பு.\nஆசிரியர் தினத்தை சிறப்பித்த கூகுள் டுடூல்\nஆசிரியர் தினத்தை சிறப்பித்த கூகுள் டுடூல் தேசிய நல்லாசிரியர் தினத்தை முன்னிட்டு கூகுள்நிறுவனம் டுடூல் மூலம் சிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் 1888-ம் ஆண்டு செப்.5-ம் தேதி பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் தேசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/tag/soup/", "date_download": "2019-08-19T00:25:52Z", "digest": "sha1:SAOYSLWOP6LYYAKAGV4FPI62BIDTO7D3", "length": 10622, "nlines": 155, "source_domain": "lakshmanaperumal.com", "title": "soup | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nமஷ்ரூம் – 200 கிராம்\nசின்ன வெங்காயம் – 6 அல்லது 7\nபூண்டு – 6 அல்லது 7\nஉருளைக் கிழங்கு – 1\nபல் – 1 கப்\nமிளகுத் தூள் – 1 டீ ஸ்பூன்\nமஷ்ரூம்,சின்ன வெங்காயம், பூண்டு, உருளை குக்கரில் வைத்து 3 விசில் விடவும்.\nமஷ்ரூம் ஆறிய பிறகு மிக்சியில் நன்கு அரைக்கவும்.\nஅரைத்த கலவையுடன் சிறிது அளவு சூடான தண்ணீர் விட்டு நீட்டிக்கொள்ளவும்.\nஇந்த கலவையுடன் 1 கப் ��ாய்ச்சிய பால் விட்டு மிளகுத் தூள் நன்கு கொதிக்க விடவும்.\nபிறகு சிறுது உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.\nசுவையான சூடான மஷ்ரூம் சூப் தயார்.\nதேவையான பொருட்கள் பாதாம் – 20 முதல் 25 வரை வொயிட் சாஸ் செய்ய : மைதா – 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் பால் – 1 கப் வெஜிடபெல் ஸ்டாக் செய்ய காய்கறி கலவை – 1 கப் (காரட்,பீன்ஸ்,கோஸ்,குடை மிளகாய் – துருவிக்கொள்ளவும் அல்லது பொடிதாக அறிந்து கொள்ளவும்) உப்பு- தேவையான அளவு மிளகுத் தூள் – தேவையான அளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் 3 கப் … Continue reading →\nதேவையான பொருட்கள்: பிரொக்கோலி -1 கப் வெங்காயம் – அரை கப் பூண்டு – 10 பற்கள் ஆலிவ் ஆயில் – 2 டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு மிளகுத் தூள் – 1 டீ ஸ்பூன் செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். பிறகு ப்ரோக்கோலி போட்டு வதக்கவும். பிறகு தண்ணீர் விட்டு வேக விடவும். Corn flour மாவை நீர்க்கக் கரைத்து வேக விடவும். இவை … Continue reading →\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திச���ம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-19T00:51:42Z", "digest": "sha1:VKZVOUF2DPV5VCO54JNOC4JOMHHS6L3B", "length": 121186, "nlines": 391, "source_domain": "ta.wikipedia.org", "title": "எக்ஸ்எம்எல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஎக்ஸ்.எம்.எல் (XML, \"எக்ஸ்டென்ஸிபிள் மார்க்அப் லாங்குவேஜ்\") என்பது ஆவணங்களை மின்னணுரீதியில் என்கோடிங் செய்வதற்கான விதிகளின் தொகுப்பாகும். இது டபிள்யு3சி ஆல் உருவாக்கப்பட்ட எக்ஸ்எம்எல் 1.0 ஸ்பெசிஃபிகேஷன் மற்றும் வேறு சில ஸ்பெசிஃபிகேஷன்களிலும் வரையறுக்கப்பட்டுள்ளது; இவை அனைத்தும் கட்டணமில்லாத ஓபன் ஸ்டேண்டர்ட்கள் ஆகும்.[1]\nஎக்ஸ்எம்மல்லின் வடிவமைப்பு இலக்குகள் இணையத்தளத்தின் மீதான எளிமை, பொதுப்படைத்தன்மை மற்றும் பயன்பாட்டுத்திறனை வலியுறுத்துகின்றன.[2] உலக மொழிகளுக்கான யுனிகோட் வழியாக பெறும் வலுவான உதவியுடன் இது ஒரு உரையில் அமைந்த தரவு வடிவமாக இருக்கிறது. இருப்பினும் இது எக்ஸ்எம்எல்லின் வடிவமைப்பு ஆவணங்களின் மீது கவனம் செலுத்துகிறது என்றாலும் தடையற்ற தரவு கட்டமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்பனவாகவும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன, உதாரணத்திற்கு வலைத்தள சேவைகள்.\nஎக்ஸ்எம்எல் தரவை அணுகுவதற்கு மென்பொருள் மேம்படுத்துநர்கள் பயன்படுத்தக்கூடிய பல வகையிலான நிரலாக்க இடைமுகங்கள் இருக்கின்றன என்பதோடு, சில ஸ்கீமா அமைப்புக்கள் எக்ஸ்எம்எல்-சார்ந்த மொழிகளின் வரையில் உதவுவதற்கென்று வரையறுக்கப்பட்டுள்ளன.\nAs of 2009[update]ஆர்எஸ்எஸ், ஆடம், எஸ்ஓஏபி மற்றும் எக்ஸ்ஹெச்டிஎம்எல் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான எக்ஸ்எம்எல்-சார்ந்த மொழிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.[3] மைக்ரோசாப்ட் ஆபீஸ் (ஆபீஸ் ஓபன் எக்ஸ்எம்எல்), OpenOffice.org (ஓபன் டாகுமெண்ட்) மற்றும் ஆப்பிளி���் ஐஒர்க்[4] உள்ளிட்ட பெரும்பாலான ஆபீஸ் உபயோகக் கருவிகளுக்கென்று எக்ஸ்எம்எல் அடிப்படையிலான வடிவங்களை இயல்பானதாக வைத்திருக்கின்றன.\n3 நன்கு வடிவமைக்கப்பட்டிருத்தலும் பிழை கையாளுதலும்\n4.5 ஐஎஸ்ஓ டிஎஸ்டிஎல் மற்றும் பிற ஸ்கீமா மொழிகள்.\n7.1 எக்ஸ்எம்எல்லுக்கான எளிய ஏபிஐ (எஸ்ஏஎக்ஸ்)\n7.3 ஆவண ஆப்ஜெக்ட் மாதிரி (டிஓஎம்)\n7.5 டேட்டா டைப்பாக எக்ஸ்எம்எல்\nஇந்தப் பிரிவிலுள்ள மூலவிஷயம் எக்ஸ்எம்எல் ஸ்பெசிபிகேஷனின் அடிப்படையில் அமைந்துள்ளது. இது எக்ஸ்எம்எல்லில் தோன்றுகின்ற கட்டமைப்புகள் அனைத்தையும் உள்ளடக்கிய பட்டியல் அல்ல; தினசரிப் பயன்பாட்டில் மிகத் தொடர்ச்சியாக பெரும்பாலும் எதிர்கொள்ளப்படும் முக்கியமான கட்டமைப்புகளுக்கான அறிமுகத்தையும் இது வழங்குகிறது.\nவரையறையின் அடிப்படையில் எக்ஸ்எம்எல் ஆவணம் பண்புருக்களின் சரடாக இருக்கிறது. கிட்டத்தட்ட விதிகளினடிப்படையில் அமைந்த யுனிக்கோட் பண்புரு ஒவ்வொரு பண்புருவும் எக்ஸ்எம்எல் ஆவணத்தில் தோன்றுகிறது.\nஎக்ஸ்எம்எல் ஆவணத்தை நிகழ்முறையாக்கும் மென்பொருள். ஒரு பயன்பாட்டின் சேவையில் ஒரு பிராசஸர் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு எக்ஸ்எம்எல் பிராசஸர் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதற்கு குறிப்பிட்ட மிகவும் திட்டவட்டமான தேவைகள் இருக்கின்றன. இந்த பிராசஸர் என்பது (ஸ்பெசிபிகேஷன் அழைப்பதன்படி) சொல்வழக்காக 'எக்ஸ்எம்எல் பார்ஸர் என்று குறிப்பிடப்படுகிறது.\nஎக்ஸ்எம்எல் ஆவணத்தை உருவாக்கும் பண்புருக்கள் மார்க்அப் மற்றும் உள்ளடக்கம் என்று பிரிக்கப்பட்டுள்ளன. மார்க்அப்பும் உள்ளடக்கமும் எளிய சின்டாக்டிக் விதிகளின் பயன்பாட்டின் மூலமாக வேறுபடுத்தப்படுவதாக இருக்கலாம். மார்க்அப்பை உருவாக்கும் எல்லாச் சரடுகளும் \"<\" என்ற பண்புருவுடன் தொடங்கி \">\" என்ற பண்புருவுடன் முடிகின்றன, அல்லது \"&\" இல் தொடங்கி \";\" இல் முடிவுறுகின்றன. மார்க்அப்பாக இல்லாத பண்புருக்களின் சரடு உள்ளடக்கமாகும்.\nஒரு மார்க்அப் கட்டமைப்பு \"<\" உடன் தொடங்கி \">\" உடன் முடிவுறுகிறது. டேக்குகள் மூன்று தனித்திறன்களுடன் வருகின்றன: தொடக்க-டேக்குகள், உதாரணத்திற்கு , மற்றும் வெற்று-அடிப்படைக்கூறு டேக்குகள், உதாரணத்திற்கு .\nதொடக்க-டேக் உடன் தொடங்குகின்ற மற்றும் அதற்க��ப் பொருத்தமான முடிவு-டேக்குடன் முடிகின்றதாகவோ அல்லது வெற்று-அடிப்படைக்கூறு டேக்கை மட்டும் கொண்டிருக்கும் ஆவணத்தின் தர்க்கபூர்வ பாகம். தொடக்க மற்றும் முடிவு டேக்குகளுக்கு இடையில் உள்ள பண்புருக்கள் எதுவாயினும் அடிப்படைக் கூறுகளின் உள்ளடக்கம் என்பதுடன் சிறு அடிப்படைக்கூறுகள் எனப்படும் மற்ற அடிப்படைக்கூறுகள் உள்ளிட்ட மார்க்அப்பைக் கொண்டிருக்கலாம். அடிப்படைக்கூறின் உதாரணம் Hello, world.. மற்றொன்று .\nஒரு மார்க்அப் கட்டமைப்பு தொடக்க-டேக் அல்லது வெற்று-அடிப்படைக் கூறு டேக்கிற்குள்ளாக இருக்கும் பெயர்/மதிப்பு இணையை கொண்டிருப்பதாக இருக்கிறது. இந்த உதாரணத்தில், தனியியல்பின் பெயர் \"number\" மதிப்பு \"3\": Connect A to B. இந்த அடிப்படைக்கூறு இரண்டு தனியியல்புகளைப் பெற்றிருக்கிறது, src மற்றும் alt : by Raphael ஒரு அடிப்படைக்கூறு ஒரே பெயரிக்குள்ளாக இரண்டு தனியியல்புகளைக் கொண்டிருப்பதாக இருக்கக்கூடாது.\nஎக்ஸ்எம்எல் ஆவணங்கள் பின்வரும் உதாரணத்தில் இருப்பதுபோன்ற தங்களைக் குறித்த சில விவரங்களை பிரகடனம் செய்வதன் மூலம் தொடங்குகிறது\nஇந்தக் கட்டமைப்புகள் மட்டும் கருத்தாக்கங்களைப் பயன்படுத்தும் சிறிய முழுமையான எக்ஸ்எம்எல் ஆவணம் இங்கே உள்ளது.\nஇந்த உதாரண ஆவணத்தில் ஐந்து அடிப்படைக்கூறுகள் உள்ளன: painting, img, caption, இரண்டு dates. painting அடிப்படைக் கூறின் சிறு கூறாக உள்ள caption இன் சிறு கூறாக இந்த date கூறுகள் உள்ளன. img இரண்டு தனியியல்புகளைக் கொண்டிருக்கிறது, src மற்றும் alt.\nஎக்ஸ்எம்எல் ஆவணங்கள் முற்றிலும் யுனிகோட் தொகுதியிலிருந்து பெறும் பண்புருக்களையே சார்ந்திருக்கின்றன. குறிப்பிட்ட முறையில் சேர்த்துக்கொள்ளப்படாத கட்டுப்பாட்டு பண்புருக்கள் தவிர்த்து, யுனிகோடால் வரையறுக்கப்படும் எந்த பண்புருவும் ஒரு எக்ஸ்எம்எல் ஆவணத்தின் உள்ளடக்கத்திற்குள்ளாக தோன்றக்கூடியவையாகும். மார்க்அப்பிற்குள்ளாக தோன்றக்கூடிய பண்புருக்களின் தேர்வு ஒருவகையில் வரம்பிற்குட்பட்டும் பெரியதாகவும் இருக்கிறது.\nஆவணத்தை உருவாக்குகின்ற யுனிகோட் பண்புருக்களின் என்கோடிங்கை அடையாளம் காண்பதற்கான வசதிகளையும் எக்ஸ்எம்எல் பெற்றிருக்கிறது என்பதோடு, ஏதோ ஒரு காரணத்திற்காக பண்புருக்களை வெளிப்படுத்த நேரடியாகப் பயன்படுத்த இயலா��ு.\nபல்வேறு வகையிலான முறைகளில் சேமிக்கப்படவோ மாற்றித்தரப்படவோ பைட்ஸ்களாக என்கோட் செய்யப்படக்கூடிய யுனிகோட் பண்புருக்கள் \"என்கோடிங்\" எனப்படுகிறது. யுனிகோடும்கூட முழு தொகுதியையும் உள்ளிடும் என்கோடிங்கை வரையறுக்கிறது; யுடிஎஃப்-8 மற்றும் யுடிஎஃப்-16 ஆகியவை நன்கறியப்பட்டவையாகும்.[5] 0}ஏஎஸ்சிஐஐ மற்றும் ஐஎஸ்ஓ/ஐஇசி 8859 போன்ற முன்காலத்தைச் சேர்ந்தவையாக பல என்கோடிங் உரைகளும் இருக்கின்றன; கிட்டத்தட்ட எல்லா நிகழ்விலுமான அவற்றின் பண்புரு தொகுதிகள் யுனிகோட் பண்புரு தொகுதியின் துணைத்தொகுதிகளாக இருக்கின்றன.\nஎக்ஸ்எம்எல் யுனிகோட்-வரையறுத்த எந்த ஒரு என்கோடிங்குகளையும், யுனிகோடில் தோன்றும் பண்புருக்களின் மற்ற எந்த என்கோடிங்குகளையும் பயன்படுத்த அனுமதிக்கிறது. எக்ஸ்எம்எல் பிராசஸர் நம்பகத்தன்மையோடு வேறு எந்த முன்னறிவும் இல்லாமல் எந்த என்கோடிங் பயன்படுத்தப்படுகிறவிடத்தில் எக்ஸ்எம்எல் ஒரு இயக்கவியலையும் வழங்குகிறது.[6] யுடிஎஃப்-8 மற்றும் யுடிஎஃப்-16 தவிர்த்த என்கோடிங்குகள் ஒவ்வொரு எக்ஸ்எம்எல் பர்சராலும் அவசியம் ஏற்றுக்கொள்ளக்கூடியவையாக இல்லை.\nஎக்ஸ்எம்எல் ஆவணத்தில் சில பண்புருக்களை நேரடியாக சேர்ப்பது ஏன் சிக்கலானதாகவோ அல்லது சாத்தியமற்றதாகவோ இருக்கிறது என்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.\n\"<\" மற்றும் \"&\" ஆகிய பண்புருக்கள் முக்கியமான வாக்கியக் குறிப்பான்கள் என்பதுடன் உள்ளடக்கத்தில் ஒருபோதும் தோன்றாமல் போகலாம்.[7]\nசில பண்புரு என்கோடிங்குகள் யுனிகோடின் துணைத்தொகுதியை மட்டுமே ஏற்கின்றன: உதாரணத்திற்கு, ஏஎல்சிஐஐ இல் எக்ஸ்எம்எல் ஆவணத்தை என்கோட் செய்வது விதிகளுக்கு கட்டுப்பட்டதுதான், ஆனால் ஏஎஸ்சிஐஐ \"é\" போன்ற யுனிகோட் பண்புருக்களுக்கான கோட் பாய்ண்ட்கள் இல்லாதிருக்கிறது.\nஇது உடைமைதாரரின் மெஷினிலும் பண்புருவை தட்டச்சு செய்ய சாத்தியமற்றதாக்கலாம்.\nசில பண்புருக்கள் மற்ற பண்புருக்களிலிருந்து காட்சிரீதியாக வேறுபடுத்திப் பார்க்க இயலாத கிளிஃப்களைக் கொண்டிருக்கின்றன: உடைக்கப்பட முடியாத வெற்றிடங்கள் ( ) மற்றும் சிரிலிக் கேப்பிடல் எழுத்தான A (А) இதற்கான உதாரணங்களாகும்.\nஇந்தக் காரணங்களுக்காக, பிரச்சினைகளுக்குரிய அல்லது கிடைத்தற்கரிய பண்புருக்களை பார்வைக் குறிப்பாக கொள்ள எக்ஸ்எம்எல் நழுவுதல் வசதிகளை வழங்குகிறது. ஐந்து முன்வரையறுக்கப்பட்ட தனியுறுப்புக்கள் இருக்கின்றன: < \"<\"ஐ குறிக்கிறது, > \">\"ஐ குறிக்கிறது, & \"&\"ஐ குறிக்கிறது, ' 'ஐ குறிக்கிறது, மற்றும் " represents \"ஐ குறிக்கிறது. அனுமதிக்கப்பட்ட யுனிகோட் பண்புருக்கள் அனைத்தும் எண்ணியலான பண்புரு குறிப்போடு குறிப்பிடப்படலாம். \"中\" என்ற சீன பண்புருவை எடுத்துக்கொள்வோம், யுனிகோடில் இதன் எண்ணியல் குறியீடு ஹெக்ஸாடெசிமல் 4E2D அல்லது டெசிமல் 20,013. இந்தப் பண்புருவை உள்ளிடுவதற்கு எந்த முறையையும் வழங்காத விசைப்பலகையை வைத்திருக்கும் பயனர் 0}中 அல்லது 中 ஐ கொண்டு எக்ஸ்எம்எல் ஆவணத்தில் என்கோட் செய்து உள்ளிடலாம். அதேபோன்று, \"I <3 Jörg\" என்ற சரடு \"I <3 Jörg\" ஆக எக்ஸ்எம்எல் ஆவணத்தில் உள்ளிடப்படுவதற்கான என்கோடாக இருக்கலாம்.\n\"�\" அனுமதிக்கப்படவில்லை, இருப்பினும் வெற்று பண்புருவாக எண்ணியல் பண்புரு பார்வைக்குறிப்பைப் பயன்படுத்தும்போதிலும் எக்ஸ்எம்எல்லில் இருந்து விலக்களிக்கப்பட்ட ஒரு கட்டுப்பாட்டு பண்புருக்களுள் ஒன்றாக இருக்கிறது.[8] Base64 போன்ற மாற்று என்கோடிங் இயக்கவியல் இதுபோன்ற பண்புருக்களைக் குறிக்க தேவைப்படலாம்.\nமார்க்அப்பிற்கு வெளியில் எங்குவேண்டுமானாலும் கருத்துரைகள் தோன்றலாம். எக்ஸ்எம்எல் பிராசஸர் பொருத்தப்பாட்டிற்காக எக்ஸ்எம்எல் பிரகடனத்திற்கும் மேல் முதல் வரிசையிலோ அல்லது வேறு எங்குமோ கருத்துரைகள் தோன்றக்கூடாது. \" -- \" (இரட்டை-இணைப்புக்கோடு) என்ற சரடு அனுமதிக்கப்படவில்லை என்பதோடு தனியுடைமைகள் கருத்துரைகளுக்குள்ளாக ஏற்கப்படக்கூடாது.\nஒரு செல்லுபடியாகும் கருத்துரையின் உதாரணம்: \"\"\nநன்கு வடிவமைக்கப்பட்டிருத்தலும் பிழை கையாளுதலும்[தொகு]\nஎக்ஸ்எம்எல் ஆவணத்தை நன்கு வடிவமைக்கப்பட்ட உரையாக எக்ஸ்எம்எஸ் ஸ்பெசிபிகேஷன் வரையறுக்கிறது, அதாவது ஸ்பெசிபிகேஷனில் வழங்கப்பட்டுள்ள வாக்கிய அமைப்பு விதிகளின் பட்டியலை இது திருப்திப்படுத்துகிறது. இந்தப் பட்டியல் சற்றே நீளமானது; சில முக்கியமான கூற்றுக்களாவன:\nஇது முறையாக என்கோட் செய்யப்பட்ட விதிகளுக்குட்பட்ட யுனிகோட் பண்புருக்களை மட்டுமே கொண்டிருக்கிறது.\n\"<\" மற்றும் \"&\" போன்ற சிறப்பு வாக்கிய அமைப்பு பண்புருக்கள் எதுவும் அவற்றின் மார்க்அப்-விரித்துரை பங்காற்றும் ��ேரம் தவிர்த்து தோன்றுகின்றன.\nஇந்த அடிப்படைக்கூறுகளை வரம்பற்றதாகச் செய்யும் தொடக்கம், முடிவு மற்றும் வெற்று-அடிப்படைக்கூறு ஆகியவை எதுவும் விடுபட்டுவிடாமலும், எதுவும் மேல்கவிந்துவிடாமலும் சரியாக அமைக்கப்பட்டிருக்கின்றன.\nஅடிப்படைக்கூறு டேக்குகள் வேற்றுமை-உணர்திறன் உள்ளவை; தொடக்கம் மற்றும் முடிவு டேக்குகள் துல்லியமாக பொருந்திப்போக வேண்டும்.\nஎல்லா அடிப்படைக் கூறுகளையும் கொண்டிருக்கும் ஒற்றை \"அடிப்படை\" கூறும் உள்ளது.\nஒரு எக்ஸ்எம்எல் ஆவண\"த்தின் வரையறை நன்கு வடிவமைக்கப்பட்ட விதிகளின் மீறல்களைக் கொண்டிருக்கும் உரைகளை விலக்கிவிடுகிறது; அவை எக்ஸ்எம்எல் அல்ல. இதுபோன்ற விதிமீறல்களை எதிர்கொள்ளும் ஒரு எக்ஸ்எம்எல் பிராசஸர் இதுபோன்ற பிழைகளைத் தெரிவிக்க வேண்டும் என்பதுடன் வழக்கமான நிகழ்முறையாக்கத்தை நிறுத்திவைக்க வேண்டும். அவ்வப்போது டிரகோனியன் என்று குறிப்பிடப்படும் இந்தக் கொள்கை, கடுமையான மார்க்அப் பிழைகள் உள்ளபோதிலும் உரிய அளவிற்கான விஷயங்களைத் தயார்செய்துவிடக்கூடிய அளவிற்கு வடிவமைப்பட்டுள்ள ஹெச்டிஎம்எல்லை நிகழ்முறையாக்கும் புரோகிராம்களின் நடத்தையோடு குறிப்பிடத்தகுந்த அளவிற்கு முரண்படுகிறது. இந்தப் பகுதியிலான எக்ஸ்எம்எல்லின் கொள்கை பாஸ்டல் விதியின் மீறலாக விமர்சிக்கப்படுகிறது.[9]\nநன்கு வடிவமைக்கப்பட்டதாக இருப்பதற்கும் மேலாக, ஒரு எக்ஸ்எம்எல் ஆவணம் செல்லுபடியாகக்கூடியதாகவும் இருக்கலாம். இது டாகுமெண்ட் டைப் வரையறைக்கான பார்வைக்குறிப்பைக் கொண்டிருக்கிறது என்பதைக் குறிப்பதோடு, இதனுடைய ஆக்கக்கூறுகள் மற்றும் உள்ளீடுகள் ஆகியவை டீடிடீயில் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதுடன் டீடிடீக்கள் குறிப்பிட்டிருக்கும் இவற்றிற்கான இலக்கண விதிகளையும் பின்பற்ற வேண்டும்.\nஎக்ஸ்எம்எல் பிராசஸர்கள் அவை மெய்ப்பிப்பிற்காக எக்ஸ்எம்எல் ஆவணங்களைச் சரிபார்க்கின்றனவா இல்லையா என்பதைப் பொறுத்து மெய்ப்பிப்பு அல்லது மெய்ப்பிப்பு-அற்றது என்று வகைப்படுத்தப்படுகின்றன. மெய்பிப்புப் பிழைகளை கண்டுபிடிக்கும் ஒரு பிராசஸர் அதைத் தெரிவிக்கும் திறனுள்ளதாக இருக்க வேண்டும், ஆனால் வழக்கமான நிகழ்முறையாக்கத்தைத் தொடரலாம்.\nஒரு டீடிடீ என்பது ஒரு ஸ்கீமா அல்லது இலக்கணத்தின் உதாரணமாகும். எக்ஸ்எம்எல் 1.0 பதிப்பிக்கப்பட்டதிலிருந்து, எக்ஸ்எம்எல்லுக்கான ஸ்கீமா மொழிகள் பகுதியிலான குறிப்பிடத்தகுந்த ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற ஸ்கீமா மொழிகள் ஒரு ஆவணத்தில் பயன்படுத்தப்படக்கூடிய ஆக்கக்கூறுகள், அவற்றிற்குப் பயன்படுத்தப்படக்கூடிய உள்ளீடுகள், அவை தோன்றக்கூடிய ஒழுங்குமுறை மற்றும் அனுமதிக்கக்கூடிய பெற்றோர்/குழந்தை உறவுகள் ஆகியவற்றை வரம்பிற்குட்படுத்துகின்றன.\nஎக்ஸ்எம்எல்லுக்கான பழமையான ஸ்கீமா மொழிகள் எஸ்ஜிஎம்எல்லில் இருந்து பெறப்பட்ட டாகுமெண்ட் டைப் வரையறையாக இருக்கிறது.\nடீடிடீக்கள் பின்வரும் பலன்களைக் கொண்டிருக்கின்றன:\nடீடிடீ எக்ஸ்எம்எல் 1.0 தரநிலையில் உள்ளிடப்பட்டிருப்பதன் காரணமாக ஒரேநேரத்தில் எங்கும் தோன்றக்கூடியதாக இருக்கிறது.\nடீடிடீக்கள் ஆக்கக்கூறு அடிப்படையிலான ஸ்கீமா மொழிகளோடு ஒப்பிடுகையில் பொருட்செறிவு மிக்கவையாக இருக்கின்றன என்பதோடு அதன் விளைவாக ஒரே திரையில் அதிகத் தகவல்களை வழங்குகின்றன.\nடீடிடீக்கள் பதிப்பிப்பு பண்புருக்களான தரநிலை பொது தனியுடைமைத் தொகுதிகளின் அறிவிப்பை அனுமதிக்கின்றன.\nநேம்ஸ்பேஸால் பயன்படுத்தப்படும் டைப்களைக் காட்டிலும் டாகுமெண்ட் டைப்பை டீடிடீக்கள் குறிப்பிடுகின்றன, அத்துடன் ஒரு ஆவணத்திற்கான எல்லாத் தடைகளையும் ஒரே தொகுதியில் குழுப்படுத்துகின்றன.\nடீடிடீக்கள் பின்வரும் வரம்புகளுக்கு உட்பட்டவையாக இருக்கின்றன:\nஅவை புதிய எக்ஸ்எம்எல் அம்சங்களுக்கான வெளிப்படை உதவியை, மிக முக்கியமாக நேம்ஸ்பேஸ்களுக்கு கொண்டிருப்பதில்லை.\nஅவை வெளிப்படைத்தன்மையின்றி இருக்கின்றன. எக்ஸ்எம்எல் டீடிடீக்கள் எஸ்ஜிஎம்எல் டீடிடீக்களைக் காட்டிலும் எளிதானவை என்பதோடு வழக்கமான இலக்கணங்களைக் கொண்டு வெளிப்படுத்த இயலாத குறிப்பிட்ட கட்டமைப்புகளும் இருக்கின்றன. டீடிடீக்கள் அடிப்படையான டேட்டாடைப்களை மட்டுமே ஏற்கின்றன.\nஅவை படிக்கப்படக்கூடிய திறனின்றி இருக்கின்றன. டீடிடீ வடிவமைப்பாளர்கள், சிக்கலான இலக்கணங்களை சுலபமானதாக வரையறுக்க பாராமீட்டர் தனியுடைகளை (உரைசார்ந்த மேக்ரோக்களாக அத்தியாவசியமான முறையில் செயல்படுபவை) பெருமளவிற்குப் பயன்படுத்துகின்றனர், ஆனால் தெளிவுபடுத்தலின் செலவினத்தோடு.\nஅவர்கள் வா��்கிய அமைப்பை, ஸ்கீமாவை விவரிப்பதற்கு எஸ்ஜிஎம்எல் இல் இருந்து பெறப்பட்ட வழக்கமான வெளிப்பாட்டு வாக்கிய அமைப்பின் அடிப்படையில் பயன்படுத்துகின்றனர். எஸ்ஏஎக்ஸ் போன்ற வழக்கமான எக்ஸ்எம்எல் ஏபிஐகள் வாக்கிய அமைப்பின் கட்டமைக்கப்பட்ட வெளிப்பாட்டு பயன்பாடுகளை வழங்க முயற்சிப்பதில்லை, இதனால் இது ஆக்கக்கூறு அடிப்படையிலான வாக்கிய அமைப்பால் செய்யப்படக்கூடியவற்றைக் காட்டிலும் புரோகிராமர்கள் குறைவான அளவிற்கே அணுக முடிகிறது.\nஎக்ஸ்எம்எல் ஆவணங்களுக்குள்ளாக டீடிடீஐ இணைப்பதற்கான வாக்கிய உதவி மற்றும் தனியுடைமைகளை வரையறுப்பதற்கான உதவி ஆகிய இரண்டும் மற்ற ஸ்கீமா வகைகளிலிருந்து டீடிடீயை வேறுபடுத்திக்காட்டுகின்ற திட்டவட்டமான அம்சங்களாகும், இவை பண்புரு நழுவல்கள் போன்ற எக்ஸ்எம்எல் ஆவணத்தில் பார்வைக்குறி்ப்பாக தோன்றுகின்றவிடத்தில் டீடிடீக்குள்ளாகவே எக்ஸஎம்எல் புராசஸர் சேர்க்கச்செய்யும் உரை மற்றும்/அல்லது மார்க்அப்பின் நடுவான்மை துண்டுகளாக இருக்கின்றன.\nடீடிடீ தொழில்நுட்பம் அதனுடைய எங்கும் பரவியிருக்கும் தன்மை காரணமாக பல பயன்பாடுகளிலும் இப்போதும் பயன்படுத்தப்படுகின்றன.\nமுதன்மைக் கட்டுரை: XML Schema (W3C)\nடீடிடீ இன் அடுத்த வடிவமாக டபிள்யூ3சி ஆல் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு புதிய ஸ்கீமா மொழி எக்ஸ்எம்எல் ஸ்கீமா ஆகும், இது தொடர்ந்து இனிஷியலிஸத்தால் எக்ஸ்எம்எல் ஸ்கீமா நிகழ்வுகள், எக்ஸ்எஸ்டிக்கு (எக்ஸ்எம்எல் ஸ்கீமா வரையறை) குறிப்பிடப்படுகின்றன. எக்ஸ்எம்எல் மொழிகளை விவரிப்பதில் டீடிடீக்களைக் காட்டிலும் எக்ஸ்எஸ்டிக்கள் மிகவும் சக்திவாய்ந்தவை. அவை செறிவான டேட்டாடைப்பிங் அமைப்பைப் பயன்படுத்துகின்றன என்பதோடு எக்ஸ்எம்எல் ஆவணத்தின் தர்க்கபூர்வ கட்டமைப்பில் உள்ள மிக அதிக விவரமான தடைகளையும் அனுமதிக்கின்றன. எக்ஸ்எஸ்டிக்கள் எக்ஸ்எம்எல் அடிப்படையில் அமைந்த வடிவத்தையும் பயன்படுத்துகின்றன, இது அவற்றை நிகழ்முறையாக்குவதற்கு வழக்கமான எக்ஸ்எம்எல் கருவிகளின் பயன்பாட்டையும் சாத்தியமாக்குகிறது.\nமுதன்மைக் கட்டுரை: RELAX NG\nரிலாக்ஸ் என்ஜி தொடக்கநிலையில் ஓயாஸிஸால் பரிந்துரைக்கப்பட்டது என்பதுடன் இப்போது ஐஎஸ்ஓ சர்வதேச தரவரிசைப் பெற்றதாகவும் இருக்கிறது (டிஎஸ்டிஎல் இன் ஒரு பகுதியாக). ���ிலாக்ஸ் என்ஜி ஸ்கீமாக்கள் எக்ஸ்எம்எல் அடிப்படையிலான வாக்கியத்திலோ அல்லது மிகவும் கச்சிதமான எக்ஸ்எம்எல்-சாராத வாக்கிய அமைப்பிலோ எழுதப்படலாம்; இந்த இரண்டு வாக்கிய அமைப்புக்களையும் ஐஸோமார்பிக் மற்றும் ஜேம்ஸ் கிளார்க்கின் டிராங் கன்வர்ஸன் டூல் இவற்றிற்கிடையிலான தகவலை தவறவிட்டுவிடாமல் மாற்றித்தரும். ரிலாக்ஸ் என்ஜி எக்ஸ்எம்எல் ஸ்கீமாவைக் காட்டிலும் எளிய வரையறை மற்றும் மெய்ப்பிப்பு கட்டமைப்பைக் கொண்டிருப்பது, இதைப் பயன்படுத்தவும் அமல்படுத்தவும் சுலபமானதாக்குகிறது. இது டேட்டாடைப் பிளக்-இன்களைப் பயன்படுத்தும் திறனையும் பெற்றிருக்கிறது; உதாரணத்திற்கு ஒரு ரிலாக்ஸ் என்ஜி ஸ்கீமா உருவாக்குநருக்கு எக்ஸ்எம்எல் ஸ்கீமா டேட்டாடைப்களோடு இணங்கிப்போவதற்கு எக்ஸ்எம்எல் ஆவணத்தில் உள்ள மதிப்புக்கள் தேவைப்படலாம்.\nஸ்கீமட்ரான் என்பது ஒரு எக்ஸ்எம்எல் ஆவணத்தில் உருவரை இருப்பது அல்லது இல்லாதிருப்பது குறித்த வலியுறுத்தல்களை உருவாக்குவதற்கான மொழியாகும். இது வகைமாதிரியாக எக்ஸ்பாத் வெளிப்படுத்தல்களைப் பயன்படுத்துகிறது.\nஐஎஸ்ஓ டிஎஸ்டிஎல் மற்றும் பிற ஸ்கீமா மொழிகள்.[தொகு]\nஐஎஸ்ஓ டிஎஸ்டிஎல் (ஆவண ஸ்கீமா விவரணை மொழி) தரநிலை சிறிய ஸ்கீமா மொழிகளின் ஒருங்கிணைந்த தொகுதியை ஒன்றாக வழங்குகிறது, ஒவ்வொன்றும் குறிப்பிட்ட பிரச்சனையை இலக்காகக் கொண்டவை. ரிலாக்ஸ் என்ஜி முழு மற்றும் கச்சித வாக்கிய அமைப்பு, ஸ்கீமட்ரான் வலியுறுத்தல் மொழி, வரையறு தரவுத்தளங்களுக்கான மொழிகள், பண்புரு தொகுதி தடைகள், மறுபெயரிடுதல் மற்றும் தனியுடமை வலியுறுத்தல், மற்றும் வேவ்வேறு மதிப்பிடுநர்களுக்கான ஆவணத் துண்டுகளின் நேம்ஸ்பேஸ்-சார்ந்த ரவுட்டிங் ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது. டிஎஸ்டிஎல் ஸ்கீமா மொழிகள் எக்ஸ்எம்எல் ஸ்கீமாவின் வழங்குநர் உதவியை இப்போதும் கொண்டிருக்கவில்லை என்பதோடு, பதிப்பிப்பதற்கான எக்ஸ்எம்எல் ஸ்கீமாக்களின் பயன்பாட்டுத்திறனின்மைக்கான தொழில்துறை பதிப்பாளர்களுடைய பொதுமக்கள் எதிர்வினைக்கு சில அளவுகள் வரையிலும் கொண்டிருப்பதில்லை.\nசில ஸ்கீமா மொழிகள் குறிப்பிட்ட எக்ஸ்எம்எல் வடிவத்தின் கட்டமைப்பை மட்டும் விவரிப்பதில்லை, அவை இந்த வடிவத்திற்கு இணங்கிப்போகக்கூடிய தனிப்பட்ட எக்ஸ்எம்எல் கோப்புகளின் நிகழ்முறையில் தாக்கமேற்படுத்துவதற்கு வரம்பிற்குட்பட்ட வசதிகளையும் வழங்குகின்றன. டீடிடீக்கள் மற்றும் எக்ஸ்எஸ்டிக்கள் ஆகிய இரண்டும் இந்தத் திறனைப் பெற்றிருக்கின்றன; அவை உதாரணத்திற்கு இன்ஃபோசெட் பெரிதாக்குதல் வசதி மற்றும் உள்ளீட்டு இயல்பாக்கங்களையும் வழங்குகின்றன. ரிலாக்ஸ் என்ஜியும் ஸ்கீமட்ரானும் உள்நோக்கத்துடனே இவற்றை வழங்குவதில்லை.\nஎக்ஸ்எம்எல்லிற்கு நெருக்கமான தொடர்புடைய விவரமளிப்புகளின் ஒரு தொகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது, இது எக்ஸ்எம்எல் 1.0 தொடக்கப் பதிப்பிற்கும் வெகுவிரைவிலேயே தொடங்கியுள்ளது. எக்ஸ்எம்எல் கருவின் பகுதியாகப் பார்க்கப்படும் இந்த மற்ற தொழில்நுட்பங்களின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றோடு இணைந்துள்ள எக்ஸ்எம்எல்லைக் குறிப்பதற்கு \"எக்ஸ்எம்எல்\" என்பதைப் பயன்படுத்துவது ஒரு விவகாரமாகவே தொடர்ந்து இருந்துவருகிறது.\nஎக்ஸ்எம்எல் நேம்ஸ்பேஸ்கள் எந்தவிதமான பெயர்க் குலைவுகளும் ஏற்பட்டுவிடாமல் எக்ஸ்எம்எல் ஆக்கக் கூறுகளை ஒரே ஆவணத்திலும் பல்வேறு சொற்களஞ்சியங்களிலிருந்து எடுக்கப்பட்ட உள்ளீடுகளிலும் கொண்டிருக்கச் செய்கின்றன. அடிப்படையில் எக்ஸ்எம்எல்லை ஏற்பதாக விளம்பரப்படுத்தப்படும் எல்லா மென்பொருள்களும் எக்ஸ்எம்எல் நேம்ஸ்பேஸ்களை ஏற்கின்றன.\nஎக்ஸ்எம்எல் பேஸ் xml:base ஐ வரையறை செய்கிறது, இது ஒற்றை எக்ஸ்எம்எல் ஆக்ககக்கூறின் எல்லைக்குள்ளாக தொடர்புடைய யுஆர்ஐ பார்வைக்குறிப்பின் பகுப்பிற்கான அடித்தளத்தை அமைக்க பயன்படுத்தப்படுகிறது.\nஎக்ஸ்எம்எல் தகவல் தொகுதி அல்லது எக்ஸ்எம்எல் இன்ஃபோசெட் தகவல் அம்சங்கள் என்ற வகையில் எக்ஸ்எம்எல் ஆவணங்களுக்கான அரூப தரவு மாதிரியை விளக்குகின்றன. இந்த இன்ஃபோசெட் மொழிகள் அனுமதிக்கும் எக்ஸ்எம்எல் கட்டமைப்புகளில் உள்ள தடைகளை விளக்குவதில் உள்ள வசதிக்காக எக்ஸ்எம்எல் மொழிகளின் விவரமளிப்புகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.\nடீடிடீஇல் பயன்படுத்தப்படும் பொருளில் \"ஐடி உள்ளீடாக\" செயல்படும் xml:id என்று பெயரிடப்பட்ட ஒரு உள்ளீட்டைக் காட்டிலும் xml:id ஐ வலியுறுத்துகிறது.\nஒன்று அல்லது அதற்கு மேற்ப்ட்ட எக்ஸ்எம்எல் ஆவணத்தில் சேர்க்கப்பட்டுள்ள உட்புற பாகங்களை (ஆக்கக்கூறுகள், உள்ளீடுகள் இன்னபிற) அடையாளம் காண்கின்ற எக்ஸ்பாத் எக்ஸ்பிரசன்ஸ் என்று வரையறுக்கப்பட்டுள்ள எக்ஸ்பாத்தை வரையறுக்கிறது. எக்ஸ்பாத் மற்ற மைய எக்ஸ்எம்எல் ஸ்பெசிபிகேஷன்களிலும், எக்ஸ்எம்எல் என்கோட் செய்யப்பட்ட டேட்டாவிற்கான நிரலாக்க நூலகங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஎக்ஸ்எஸ்எல்டி என்பது எக்ஸ்எம்எல் ஆவணங்களை பிற எக்ஸ்எம்எல் ஆவணங்கள், ஹெச்டிஎம்எல் அல்லது மற்ற எளிய உரை அல்லது RTF (ஆர்டிஎஃப்) போன்ற கட்டமைப்பில்லாத வடிவங்களுக்கு மாற்ற பயன்படுத்தப்படும் எக்ஸ்எம்எல் வாக்கிய அமைப்பிற்குள்ளாக இருக்கும் மொழியாகும்.\nஎக்ஸ்எஸ்எல் ஃபார்மேட்டிங் ஆப்ஜெக்ட்ஸ் அல்லது எக்ஸ்எஸ்எல்-எஃப்ஓ, என்பது பிடிஎஃப்களை உருவாக்க மிகத் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படும் எக்ஸ்எம்எல் ஆவண ஃபார்மேட்டிங்கிற்கான மார்க்அப் மொழியாகும்.\nஎக்ஸ்குவரி என்பது எக்ஸ்பாத் மற்றும் எக்ஸ்எம்எல் ஸ்கீமாவில் வலுவாக வேரூன்றியுள்ள எக்ஸ்எம்எல்-சார்ந்த குவரி மொழியாகும். இது அணுகல், கையாளுதல் மற்றும் எக்ஸ்எம்எல்லிற்கு திரும்புதல் ஆகியவற்றிற்கான முறைகளை வழங்குகிறது.\nஎக்ஸ்எம்எல் சிக்னேச்சர் எக்ஸ்எம்எல் உள்ளடக்கத்தில் டிஜிட்டல் சிக்னேச்சர்களை உருவாக்குவதற்கான வாக்கிய அமைப்பு மற்றும் நிகழ்முறையாக்க விதிகளை வரையறை செய்கிறது.\nஎக்ஸ்எம்எல் என்கிரிப்ஷன் எக்ஸ்எம்எல் உள்ளடக்கத்தை என்கிரிப்டிங் செய்வதற்கான வாக்கிய அமைப்பு மற்றும் நிகழ்முறையாக்க விதிகளை வரையறை செய்கிறது.\n\"எக்ஸ்எம்எல் மையக்கருவாக\" கருதப்பட்ட வேறு சில கருத்தாக்கங்கள் எக்ஸ்இன்க்லூட், எக்ஸ்லின்க்ஸ், மற்றும் எக்ஸ்பாய்ண்டர் உள்ளிட்ட பரந்த தழுவலை கண்டுபிடிப்பதில் தவறிவிட்டன.\nஇணையத்தளம் வழியாக தரவு உள்மாற்றத்தில் எக்ஸ்எம்எல் பயன்படுத்தப்படுவது பொதுவானதாகும். ஆர்எஃப்சி 3023 எக்ஸ்எம்எல்லை அனுப்பும்போது பயன்படுத்துவதற்கான இணையத்தள மீடியா டைப்களின் கட்டமைப்பிற்கான விதிகளை வழங்குகிறது. இது மேலும் தரவு எக்ஸ்எம்எல்லில் இருக்கிறது, அதனுடைய மொழியம்சங்கள் குறித்து எதுவுமில்லை என்று கூறும் \"பயன்பாடு/எக்ஸ்எம்எல்\" மற்றும் \"உரை/எக்ஸ்எம்எல்\" வகைகளையும் வரையறுக்கிறது. \"உரை/எக்ஸ்எம்எல்\" என்கோடிங் பிரச்சினைகளுக்கான வாய்ப்பு மூலாதாரமாக இருப்பதாக விமர்ச்சிக்கப்பட்டுள்ளது என்பதுடன் இதைத் தவிர்க்கச் செய்யும் நிகழ்முறையில் இப்போது இருக்கிறது.[10] ஆர்எஃப்சி 3023ம்கூட \"பயன்பாடு/\" என்பதில் தொடங்கி \"+எக்ஸ்எம்எல்லில்\" முடிவுறும் எக்ஸ்எம்எல்-சார்ந்த மொழிகள் மீடியா டைப்களுக்கு வழங்குவதைப் பரிந்துரைக்கிறது; உதாரணத்திற்கு எஸ்விஜிக்கான \"பயன்பாடு/எஸ்விஜி+எக்ஸ்எம்எல்\".\nநெட்வொர்க் செய்யப்பட்ட பின்னணியில் எக்ஸ்எம்எல் பயன்பாட்டிற்கான மேற்கொண்டு செய்யப்படும் வழிகாட்டுதல்கள் ஐஇடிஎஃப் 70 என்றும் அறியப்படுகின்ற ஆர்எஃப்சி 3470 இல் காணப்படலாம்; இந்த ஆவணம் மிகவும் பரந்த அளவிற்கு இருக்கிறது என்பதுடன் எக்ஸ்எம்எல் சார்ந்த மொழிகளின் வடிவமைப்பு மற்றும் நிறுவுதலின் பல நோக்கங்களையும் உள்ளிட்டிருக்கிறது.\nஎக்ஸ்எம்எல்லின் வடிவமைப்பு இலக்குகள் \"எக்ஸ்எம்எல் ஆவணங்களை நிகழ்முறைப்படுத்தும் புரோகிராம்களை எழுதுவதற்கு இது சுலபமானதாக இருக்கும்\" என்பதை உள்ளிட்டிருக்கிறது.[2] இந்த உண்மை இருப்பினும், எக்ஸ்எம்எல் விவரமளிப்பு இதுபோன்ற நிகழ்முறையை புரோகிராமர்கள் எப்படிச் செய்வார்கள் என்பது குறித்து கிட்டத்தட்ட எந்த தகவலையும் கொண்டிருப்பதில்லை. எக்ஸ்எம்எல் ஆவணத்திற்குள்ளான கட்டமைப்புகளைக் குறிப்பதற்கான சொற்களஞ்சியத்தை எக்ஸ்எம்எல் இன்ஃபோசெட் வழங்குகிறது, ஆனால் மீண்டும் இந்தத் தகவலை அணுகுவதற்கான எந்த வழிகாட்டுதலையும் வழங்குவதில்லை. எக்ஸ்எம்எல்லை அணுகுவதற்கான பல்வேறுவிதமான ஏபிஐகள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதோடு இவற்றில் சில தரநிலையாக்கப்பட்டுள்ளன.\nஎக்ஸ்எம்எல் நிகழ்முறைக்கென்று இருந்துவரும் ஏபிஐகள் பின்வரும் பிரிவுகளுக்குள்ளாக வருகின்றன:\nபுரோகிராமிங் மொழியிலிருந்து அணுகக்கூடியவையாக இருக்கும் ஓட்டப்போக்கு-சார்ந்த ஏபிஐகள், உதாரணத்திற்கு எஸ்ஏஎக்ஸ் மற்றும் எஸ்டிஏஎக்ஸ்.\nபுரோகிராமிங் மொழியிலிருந்து அணுகக்கூடியவையாக இருக்கும் ட்ரீ-டிராவர்ஸல் ஏபிஐகள், உதாரணம் டிஓஎம்.\nஎக்ஸ்எம்எல் டேட்டா பைண்டிங், இது எக்ஸ்எம்எல் ஆவணம் மற்று புரோகிராமிங்-மொழி ஆப்ஜெக்ட்களிடையே தானியக்க மொழிபெயர்ப்பை வழங்குகிறது.\nஎக்ஸ்எஸ்எல்டி மற்றும் எக்ஸ்குவரி போன்ற அறிவிப்பு மாற்றுதல் மொழிகள்.\nஓட்டபோக்கு-சார்ந்த வசதிகளுக்கும் ஒரு எக்ஸ்எம்எல் ஆவணத்தின் க���றுகல் குறுக்கீட்டின் அடிப்படையில் அமைந்துள்ள குறிப்பிட்ட வேலைகளுக்கும் குறைவான நினைவுத்திறனே தேவைப்படுகிறது என்பதுடன் மற்ற மாற்றுக்களைக் காட்டிலும் வேகமானதாகவும் எளிதானதாகவும் இருக்கிறது. ட்ரீ-டிராவர்ஸல்களுக்கும் டேட்டா பைண்டிங் ஏபிஐகளுக்கும் மிக அதிகமான நினைவுத்திறன் பயன்பாடு தேவைப்படுகிறது, ஆனால் அவை தொடர்ந்து புரோகிராமர்களால் பயன்படுத்தப்படுவதற்கு வசதியானவைகளாக இருப்பதாக தெரிகின்றன; இவற்றில் சில எக்ஸ்பாத் வெளிப்படுத்தல்கள் வழியாக ஆவண பாகங்களின் அறிவிப்பு மீட்பை உள்ளிட்டிருக்கின்றன.\nஎக்ஸ்எஸ்எல்டி, எக்ஸ்எம்எல் ஆவண மாற்றித்தருதல்களின் அறிவிப்பு விளக்கத்திற்காக வரையறுக்கப்பட்டுள்ளன என்பதோடு சர்வர் சார்ந்த பேக்கேஜ்கள் மற்றும் வலைத்தள உலாவிகள் ஆகிய இரண்டிலும் பரவலாக அமல்படுத்தக்கூடியவையாக இருக்கின்றன. எக்ஸ்குவரி எக்ஸ்எஸ்எஸ்டிஐ அதனுடைய செயல்பாட்டில் மேற்கவியச் செய்கிறது, ஆனால் இது பெரிய எக்ஸ்எம்எல் தரவுத்தளங்களுக்கான தேடுதல்களுக்கென்றே பெரிதும் வடிவமைக்கப்படுகின்றன.\nஎக்ஸ்எம்எல்லுக்கான எளிய ஏபிஐ (எஸ்ஏஎக்ஸ்)[தொகு]\nஎஸ்ஏஎக்ஸ் என்பது தொடர்வரிசைப்படி படிக்கப்படுகின்ற ஒரு ஆவணத்திலுள்ள நிகழ்வு-இயக்கம் மற்றும் அதனுடைய உள்ளடக்கங்கள் பயனர் வடிவமைப்பினுடைய ஹேண்ட்லர் ஆப்ஜெக்டில் உள்ள பல்வேறு முறைகளுக்கான கால்பேக்குகளாக தெரிவிக்கப்படும் அகராதி ஆகும். எஸ்ஏஎக்ஸ் அமல்படுத்துவதற்கு வேகமானதும் பயன்மிக்கதுமாகும், ஆனால் ஆவணத்தின் எந்தப் பகுதி நிகழ்முறையாக்கப்படுகிறது என்பதை கண்டுகொள்வதுடன் பதிப்பாசிரியருக்கு சுமையை ஏற்படுத்தும் நோக்கமுள்ளது என்பதால் எக்ஸ்எம்எல்லில் இருந்து தற்போக்காக தகவலைப் பிரித்துப்பெறுவதற்கு பயன்படுத்த சி்க்கலானவை. சில வகையிலான தகவல்கள், அவை ஆவணத்தில் எங்கு தோன்றுகின்றன என்ற பொருட்டின்றி ஒரேவிதமான முறையில் கையாளப்படுகின்ற குறிப்பிட்ட விதத்திலான சூழ்நிலைகளுக்கு இவை நன்றாகப் பொருந்திப்போகின்றன.\nஇண்டராக்டர் வடிவமைப்பு முறையைப் பயன்படுத்தி தொடர்வரிசைகளில் படிக்கப்படக்கூடிய தொடர் அம்சங்களாக ஆவணத்தை புல் பார்ஸிங்[11] கருதுகிறது. எக்ஸ்எம்எல் இலக்கணப்படுத்தப்படுவதன் கட்டமைப்பை இலக்கணபபடுத்தும் மிரர்களை செயல��படுத்தும் கோடின் கட்டமைப்போடும் ரிகர்ஸிவ்-டிஸண்ட் பர்சர்களை எழுதுவதற்கு இது உதவுகிறது என்பதுடன் இடைப்பட்ட இலக்கணப்படுத்தல் முடிவுகள் இந்த இலக்கணப்படுத்தலை செய்யும் முறைகளுக்குள்ளான உட்புற மாறுபாடுகளைப் பயன்படுத்தி அணுகக்கூடியவற்றிற்கு காரணமாகிறது அல்லது தாழ்நிலை முறைகளுக்குள்ளாக இலக்கணப்படுத்தப்படுகிறது (முறை பாராமீட்டர்களாக) அல்லது உயர்நிலை முறைகளுக்கு திரும்புகிறது (முறை திரும்பல் மதிப்புகளாக). ஜாவா நிரலாக்க மொழியில் எஸ்டிஏஎக்ஸ், பிஹெச்பி மற்றும் சிஸ்டத்தில் சிம்பிள் எக்ஸ்எம்எல் ஆகிய புல் பர்சர்கள் உதாரணங்களாகும் எக்ஸ்எம்எல். நெட் கட்டமைப்பில் இருக்கும் எக்ஸ்எம்எல் ரீடர்.\nஒரு புல் பர்சர் பல்வேறு ஆக்கக்கூறுகள், உள்ளீடுகள் மற்றும் எக்ஸ்எம்எல் ஆவணத்தில் உள்ள தரவு ஆகியவற்றை வரிசைகிரமமாக பார்க்கின்ற இடரேட்டரை உருவாக்குகிறது. இந்த 'இடரேட்டரைப்' பயன்படுத்தும் கோட் தற்போதைய அம்சத்தை (உதாரணத்திற்கு இது தொடக்க அல்லது முடிவு ஆக்கக்கூறா அல்லது உரையா என) பரிசோதிக்கிறது, அதனுடைய உள்ளீடுகளை (லோக்கல் நேம், நேம்ஸ்பேஸ், எக்ஸ்எம்எல் உள்ளீடுகளின் மதிப்புகள், உரையின் மதிப்பு, இன்னபிற) ஆய்வு செய்கிறது என்பதுடன் இடரேட்டரை அடுத்த அம்சத்திற்கும் கொண்டுசெல்கிறது. ஆவணத்திலிருந்து குறுக்கீடாய் இருக்கும் தகவலை கோட் இவ்வாறு பிரித்தெடுக்கிறது. இந்த ரிகர்ஸிவ்-டிஸண்ட் அணுகுமுறை பார்ஸிங் செய்யும் கோடில் உள்ள டைப் செய்யப்பட்ட லோகல் வேரியபிள்களை தனக்குள்ளாக வைத்துக்கொள்ளும் நோக்கம் கொண்டதாக இருக்கிறது, அதேசமயம் உதாரணத்திற்கு எஸ்ஏஎக்ஸ் பார்ஸிங் செய்யப்படும் ஆக்கக்கூறின் மூல ஆக்கக்கூறாக உள்ள ஆக்கக்கூறுகளின் குவிப்பிற்குள்ளாக இடைப்பட்ட தரவைத் கைமுறையாக தக்கவைக்க கோருகிறது. புல்-பார்ஸிங் கோட் எஸ்ஏஎக்ஸ் பர்ஸிங் கோடை புரிந்துகொண்டு தக்கவைப்பதைக் காட்டிலும் மிகவும் முன்னோக்கியதாக இருக்கிறது.\nஆவண ஆப்ஜெக்ட் மாதிரி (டிஓஎம்)[தொகு]\nடிஓஎம் (ஆவண ஆப்ஜெக்ட் மாதிரி) என்பது ஆவணத்தின் உள்ளடக்கங்களை குறிப்பிடுகின்ற \"நோட்\" ஆப்ஜெக்ட்களின் மரத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற மொத்த ஆவணத்தின் நகர்விற்கான அனுமதியை வழங்கும் இண்டர்ஃபேஸ் சார்ந்த அப்ளிகேஷன் புரோகிராமிங் இண்டர்ஃபேஸா�� இருக்கிறது. ஒரு டிஓஎம் ஆவணம் பர்சரால் உருவாக்கப்படலாம் அல்லது பயனர்களால் (வரம்புகளுடன்) கைமுறையாக உருவாக்கப்படலாம். டிஓம் நோடுகளில் உள்ள டேட்டா டைப்கள் அரூபமானவை; அமலாக்கங்கள் அவற்றின் சொந்த நிரலாக்க மொழி-குறிக்கும் பைண்டிங்குகளை வழங்குகின்றன. டிஓஎம் அமலாக்கங்கள் நினைவக அடர்த்தியுள்ளவையாக இருக்கும் நோக்கமுள்ளவை, அவற்றிற்கு பொதுவாக முழு ஆவணமும் நினைவகத்திற்குள்ளாக ஏற்றப்பட வேண்டும் என்பதோடு அனுமதி வழங்கப்படும் முன்னர் ஆப்ஜெட்களின் மரமாக கட்டமைக்கப்படுகின்றன.\nஏபிஐ ஐ எக்ஸ்எம்எல் நிகழ்முறையாக்கும் மற்றொரு வடிவம் எக்ஸ்எம்எல் டேட்டா பைண்டிங் ஆகும், ஆவண ஆப்ஜெக்ட் மாதிரி பர்சரால் உருவாக்கப்படும் ஜெனரிக் ஆப்ஜெக்ட்களுக்கு முரணாக மரபான படிநிலை, வலுவாக டைப் செய்யப்பட்ட பிரிவுகளாக எக்ஸ்எம்எல் டேட்டா கிடைக்கப்பெறுமிடத்தில் இவ்வாறு செய்யப்படுகிறது. இந்த அணுகுமுறை குறியீடு உருவாக்கத்தை எளிதாக்குகிறது என்பதுடன் பல நிகழ்வுகளிலும் செயல்நேரத்தைக் காட்டிலும் தொகுப்பு நேரத்திலேயே பிரச்சினைகளை அடையாளம் காண அனுமதிக்கிறது. எக்ஸ்எம்எல் பைண்டிங்கிற்கான ஜாவா கட்டுமானம் (ஜேஏஎக்ஸ்பி), .NET இல்[12] எக்ஸ்எம்எல் சீரியலைஸேஷன் மற்றும் C++க்கான CodeSynthesis XSD ஆகியவற்றை டேட்டா பைண்டிங் அமைப்புகளுக்கான உதாரணமாகக் கூறலாம்.[13][14]\nஎக்ஸ்எம்எல் மற்ற மொழிகளில் முதல் தர டேட்டா டைப்பாக தோன்றத் தொடங்கின. இசிஎம்ஏஸ்கிரிப்ட்/ஜாவாஸ்கிரிப்ட் மொழிக்கான எக்ஸ்எம்எல்லிற்கான இசிஎம்ஏஸ்கிரிப்ட் (இ4எக்ஸ்) நீட்டிப்பு ஜாவாஸ்கிரிப்டிற்கான இரண்டு முக்கிய ஆப்ஜெக்ட்களை (எக்ஸ்எம்எல் மற்றும் எக்ஸ்எம்எல்லிஸ்ட்) வெளிப்படையாக குறிப்பிடுகிறது, இது எக்ஸ்எம்எல் ஆவண நோடுகள் மற்றும் எக்ஸ்எம்எல் ஆவணப் பட்டியல்களை வேறுபட்ட ஆப்ஜெக்ட்களாக ஏற்கிறது என்பதுடன் டாட்-நோட்டேஷன் குறிப்பிடும் பெற்றோர்-குழந்தை உறவுகளைப் பயன்படுத்துகிறது. இ4எக்ஸ் மொஸில்லா 2.5+ உலாவிகள் மற்றும் அடோப் ஆக்சன்ஸ்கிரிப்ட் ஆகியவற்றால் ஏற்கப்படுகிறது, ஆனால் பொதுப்படையானதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மைக்ரோசாப்ட் .நெட் 3.5 மற்றும் அதற்கு மேற்பட்ட வடிவங்களுக்கான அமலாக்கங்களுக்கு மைக்ரோசாப்டின் எல்ஐஎன்க்யு இல் இதேபோன்ற நொட்டேஷன் பயன்படுத்தப்படுகிறது, அதேசமயம் 2005 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட எக்ஸ்ஜே ஜாவாவிற்கான எக்ஸ்எம்எல் டேட்டா ஆப்ஜெக்டின் ஐபிஎம் அமலாக்கமாகும். எக்ஸ்எம்எல் கையாளுதற்கான சிறப்பு அம்சங்களுடன் உள்ள லினக்ஸ் போன்ற வரைச்சட்டகத்தை வழங்கும் ஓபன்-சோர்ஸான எக்ஸ்எம்எல்எஸ்ஹெச் பயன்பாடு இதேபோன்று எக்ஸ்எம்எல்லை <[ ]> நொட்டேஷனைப் பயன்படுத்தும் டேட்டா டைப்பாக நடத்துகிறது.[15]\nஎக்ஸ்எம்எல் என்பது மிகப்பெரிய ஐஎஸ்ஓ தரநிலையான எஸ்ஜிஎம்எல் இன் சுயவிவரம் அல்லது மறுதிருத்தமாகும்.\nதிறன்மிக்க தகவல் காட்சிப்படுத்தலுக்கான எஸ்ஜிஎம்எல் இன் பலதிறன்கொண்ட செயல்பாடு இணையத்தளத்தின் வளர்ச்சிக்கு முந்தைய, 1980 ஆம் ஆண்டுகளின் முந்தைய டிஜிட்டல் மீடியா பப்ளிஷர்களால் புரிந்துகொள்ளப்பட்டிருந்தது.[16][17] 1990 ஆம் ஆண்டுகளின் மத்தியில் எஸ்ஜிஎம்எல் கையாளுநர்களுள் சிலர் அதன்பின்னர் புதியதாகிவிட்ட உலகளாவிய வலைத்தளத்துடனான அனுபவத்தைப் பெற்றனர் என்பதோடு வலைத்தளம் வளர்ச்சியடைகையில் அது எதிர்கொள்ளும் சில பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் எஸ்ஜிஎம்எல் வழங்கும் என்றும் நம்பினர். டான் கான்னலி 1995 ஆம் ஆண்டில் டபிள்யு3சியில் சேர்ந்தபோது அதனுடைய நடவடிக்கைகளின் பட்டியலோடு எஸ்ஜிஎம்எல்லை சேர்த்தார்; மைக்ரோசிஸ்டம்ஸின் என்ஜினியரான ஜோன் போஸக் தனியுரிமை ஒன்றை உருவாக்கி உடனுழைப்பாளர்களை வேலைக்கமர்த்தியபோது இதற்கான பணிகள் 1996 ஆம் ஆண்டின் மத்தியப் பகுதியில் தொடங்கின. எஸ்ஜிஎம்எல் மற்றும் வலைத்தளம் ஆகிய இரண்டிலும் அனுபவம் பெற்ற சிறிய குழுவினருடன் போஸக் நல்லமுறையில் தொடர்புகொண்டிருந்தார்.[18]\nஎக்ஸ்எம்எல் ஏழு உறுப்பினர்கள்[19] கொண்ட வேலைக் குழுவால் தொகுக்கப்பட்டு ஆர்வமுள்ள 150 உறுப்பினர்களால் உதவியளிக்கப்பட்டது. ஆர்வம்கொண்ட குழுவினரின் அஞ்சல் பட்டியலில் தொழில்நுட்ப விவாதம் நடத்தப்பட்டது, பிரச்சனைகள் ஒருமனதான கருத்தின் மூலம் தீர்க்கப்பட்டன, அவை செயல்படாதபோது வேலைக் குழுவின் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் தீர்க்கப்பட்டன. வடிவமைப்பு முடிவுகளின் பதிவு மற்றும் அவற்றின் பகுப்புக்கள் 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 4 இல் மைக்கேல் ஸ்பெர்பர்க்-மெக்குயினால் தொகுக்கப்பட்டன.[20] ஜேம்ஸ் கிளார்க் வேலைக்குழுவின் தொழில்நுட்ப தலைவராக செயல்பட்டார், வெற்று-ஆக்கக்கூறான \"\" வாக்கிய அமைப்பு மற்றும் \"எக்ஸ்எம்எல்\" என்ற பெயரிற்கு குறிப்பிடத்தகுந்த அளவிற்கு பங்களித்துள்ளார். பரிசீலனைக்கு உள்ளிடப்பட்ட மற்ற பெயர்கள் \"எம்ஏஜிஎம்ஏ\" (மினிமல் ஆர்க்கிடெக்சர் ஃபார் ஜெனரலைஸ்டு மார்க்அப் அப்ளிகேஷன்ஸ்), \"எஸ்எல்ஐஎம்\" (ஸ்ட்ரக்சர்டு லாங்குவேஜ் ஃபார் இண்டர்நெட் மார்க்அப்) மற்றும் \"எம்ஜிஎம்எல்\" (மினிமல் ஜெனரலைஸ்டு மார்க்அப் லாங்குவேஜ்) ஆகியவற்றை உள்ளிட்டிருந்தன. வரையறையின் இணை-ஆசிரியர்கள் உண்மையில் டிம் பிரே மற்றும் மைக்கேல் ஸ்பெர்பர்க்-மெக்குயின் ஆகியோராவர். இந்தத் திட்டப்பணி பாதியில் இருக்கும்போது மைக்ரோசாப்டின் பெரும் ஆர்ப்பாட்டத்தையும் தாண்டி நெட்ஸ்கேப் உடன் ஆலோசனையில் ஈடுபடுதற்கு பிரே ஒப்புதல் அளித்தார். பிரே தற்காலிகமாக எடிட்டோரியல்ஷிப்பிலிருந்து விலகிக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டார். இது வேலைக் குழுவினரிடையே தீவிர விவாதத்திற்கு வழிவகுத்தது, மைக்ரோசாப்டின் ஜேன் பாவ்லி மூன்றாவது இணையாசிராக சேர்க்கப்பட்டதன் மூலம் ஏறத்தாழ இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டது.\nஎக்ஸ்எம்எல் வேலைக்குழு நேருக்கு நேராக சந்தித்துக்கொண்டதே இல்லை; இந்த வடிவமைப்பு மின்னஞ்சல் மற்றும் வாராந்திர தொலைபேசி கூட்டங்களைப் பயன்படுத்தி செய்துமுடிக்கப்பட்டது. முக்கியமான வடிவமைப்பு முடிவுகள் 1996 ஆம் ஆண்டில் ஜூலை மற்றும் நவம்பருக்கு இடையே செய்யப்பட்ட கடுமையான இருபது வார முடிவில், எக்ஸ்எம்எல் ஸ்பெசிபிகேஷனின் முதல் வேலை வரையறை பதிப்பிக்கப்பட்டபோது எட்டப்பட்டன.[21] மேற்கொண்டு வடிவமைப்பு வேலைகள் 1997 ஆம் ஆண்டு முழுவதும் செய்யப்பட்டன என்பதோடு, 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 இல் எக்ஸ்எம்எல் 1.0 டபிள்யு3சியின் பரிந்துரையானது.\nஎக்ஸ்எம்எல் 1.0 இணையத்தள பயன்பாடு, பொது நோக்க பயன்பாடு, எஸ்ஜிஎம்எல் ஒத்திசைவு, நிகழ்முறையாக்க மென்பொருளின் சுலபமான உருவாக்கத்தின் வசதியேற்படுத்தல், தேர்வுநிலை அம்சங்களின் குறைவுபடுத்தல், தெளிவு, சம்பிரதாயம், ஒருமனதான போக்கு மற்றும் ஆசிரியத்துவத்தின் சுலபத்தன்மை ஆகியவற்றிற்கான வேலைக்குழுவின் இலக்குகளை எட்டியது.\nஇதனுடைய முன்னோடியான எஸ்ஜிஎம்எல்லைப் போன்று சில தேவைக்கு அதிகமான சின்டக்டிக் கட்டமைப்புகளை அனுமதிக்கிறது என்பதுடன் ஆக்கக்கூறு அடையாளம் காண்பவற���றின் மறுநிகழ்வையும் சேர்த்துக்கொண்டுள்ளது. இந்த முறைகளில், சுருக்கமாக தெளிவுபடக் கூறுதல் இதனுடைய கட்டமைப்பி்ல் அத்தியாவசியமானதாக கருதப்படுவதில்லை.\nஎக்ஸ்எம்எல் என்பது ஐஎஸ்ஓ தரநிலையுள்ள எஸ்ஜிஎம்எல் இன் சுருக்க ஆக்கமாகும், என்பதோடு பெரும்பாலான எக்ஸ்எம்எல்கள் மாற்றமடையாத எஸ்ஜிஎம்எல் இல் இருந்து வந்துள்ளன. எஸ்ஜிஎம்எல் இல் இருந்து தர்க்கரீதியான மற்றும் பௌதீக கட்டமைப்புகளின் பிரிவு (ஆக்கக்கூறுகள் மற்றும் தனியுடைமைகள்), இலக்கணம் அடிப்படையிலானவற்றின் இருப்பு (டீடிடீக்கள்), டேட்டா மற்றும் மெட்டாடேட்டாவின் பிரிவு (ஆக்கக்கூறுகளும் உள்ளீடுகளும்), கலப்பு உள்ளடக்கம், பிரதிநிதித்துவத்திலிருந்து நிகழ்முறையாக்கத்தின் பிரிப்பு (நிகழ்முறையாக்க அறிவுறுத்தல்கள்), மற்றும் இயல்பாக்க ஆங்கிள்-பிராக்கெட் வாக்கிய அமைப்பு ஆகியவை வருகின்றன. எஸ்ஜிஎம்எல் அறிவிப்பு நீக்கப்பட்டிருக்கிறது (எக்ஸ்எம்எல்) நிலையான டெலிமீட்டர் தொகுதியைக் கொண்டிருக்கிறது என்பதுடன் ஆவண பண்புரு தொகுதியாக யுனிகோடை ஏற்றுக்கொண்டுள்ளது).\nஎக்ஸ்எம்எல்லுக்கான மற்ற தொழில்நுட்ப மூலாதாரங்கள் 'மாற்றித்தருதல் வாக்கிய அமைப்பாக' பயன்படுத்துவதற்கான எஸ்ஜிஎம்எல்லின் சுயவிவரத்தை விளக்கும் டெக்ஸ்ட் என்கோடிங் இனிஷியேட்டிவ் (டிஇஐ); ஆக்கக்கூறுகள் தங்களுடைய மூலாதாரங்களுடன் ஒத்திசைவாக்கம் செய்துகொள்ளும் ஹெச்டிஎம்எல், ரிசோர்ஸ் என்கோடிங்கில் இருந்து ஆவண பண்புரு தொகுப்பின் பிரிப்பு, எக்ஸ்எம்எல்:லாங் பிரிப்பு, இணைப்பின் அறிவிப்பில் தேவைப்படுவதைக் காட்டிலும் மூலாதாரங்களை சேர்த்துக்கொள்ளும் மெட்டாடேட்டாவான ஹெச்டிடிபி கருத்தாக்கம். சீனா/ஜப்பான்/கொரியா ஆவண நிகழ்முறையாக்க நிபுணத்துவ குழுவோடு தொடர்புடைய ஐஎஸ்ஓ-சார்ந்த எஸ்பிஆர்இஏடி (ஸ்டாண்டர்டைசேஷன் புராஜக்ட் ரிகார்டிங் ஈஸ்ட் ஏசியன் டாகுமெண்ட்) திட்டப்பணியின் எக்ஸ்டண்டட் ரெஃப்ரண்ஸ் கான்க்ரீட் சின்டக்ஸ் (இஆர்சிஎஸ்) திட்டம் எக்ஸ்எம்எல் 1.0 இன் பெயரிடும் விதிகளின் அடிப்படையில் அமைந்துள்ளது; எஸ்பிஆர்இஏடி ஹெக்ஸாடெசிமல் எண்ணியல் பண்புரு குறிப்புகள் மற்றும் யுனிகோட் பண்புருக்கள் அனைத்தையும் கிடைக்கச்செய்வதற்கான பார்வைக்குறிப்பு கருத்தாக்கம் ஆகியவற்றையும் உருவாக்கியிருக்கிறது. இஆர்சிஎஸ், எக்ஸ்எம்எல் மற்றும் ஹெச்டிஎம்எல் ஆகியவற்றிற்கு நல்ல முறையில் உதவுவதற்காக, எஸ்ஜிஎம்எல் தரநிலையான ஐஎஸ் 8879 வெப்எஸ்ஜிஎம்எஸ் தழுவல்களுடன் 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் திருத்தப்பட்டிருக்கின்றன. எக்ஸ்எம்எல்லின் ஹெடர் ஐஎஸ்ஓவின் ஹைடைமை பின்பற்றுகிறது.\nவிவாதங்களின்போது எக்ஸ்எம்எல்லில் உருவாக்கப்பட்ட நவீனத்துவமான கருத்தாக்கங்கள் என்கோடிங் டிடெக்சன் மற்றும் என்கோடிங் ஹெடருக்கான அல்கோரிதம், நிகழ்முறையாக்க அறிவுறுத்தல் இலக்கு, எக்ஸ்எம்எல்:ஸ்பேஸ் உள்ளீடு மற்றும் வெற்று-ஆக்கக்கூறு டேக்கிற்கான புதிய டெலிமீட்டர் ஆகியவற்றை உள்ளி்ட்டிருக்கிறது. மதிப்பிடுதலுக்கு (ஸ்கீமா இல்லாமல் பார்ஸிங்கை செயல்பட அனுமதிப்பது) எதிரான நன்கு-வடிவமைத்திருத்தல் என்ற கருத்தாக்கம் முதலில் எக்ஸ்எம்எல்லில்தான் உருவாக்கப்பட்டது, இருப்பினும் இது மின்னணு புத்தகத் தொழில்நுட்பமான \"டைனாடெக்ஸ்டில்\"[22] வெற்றிகரமாக அமலாக்கம் செய்யப்பட்டது; இந்த மென்பொருள் வாட்டர்லூ பல்கலைக்கழக நியூ ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி திட்டம்; டோக்கியோ, யுனிஸ்கோப்பில் உள்ள ஆர்ஐஎஸ்பி எல்ஐஎஸ்பி எஸ்ஜிஎம்எல் டெக்ஸ்ட் பிராசஸர்; அமெரிக்க ராணுவ ஆயுத கட்டளைமைய ஐஏடிஎஸ் ஹைபர்டெக்ஸ்ட் சிஸ்டம்; மென்டர் கிராபிக்ஸ் கான்டெக்ஸ்ட்; இண்டர்லீஃப் மற்றும் ஜெராக்ஸ் பப்ளிஷிங் சிஸ்டம் ஆகியவற்றிலிருந்து வந்திருக்கிறது.\nதற்போது இரண்டு எக்ஸ்எம்எல் பதிப்புக்கள் உள்ளன. முதலாவது 1998 ஆம் ஆண்டில் தொடக்கநிலையில் வரையறுக்கப்பட்ட எக்ஸ்எம்எல் 1.0 . அதுமுதல் புதிய பதிப்பு எண் வழங்கப்படாமலேயே இது சிறிய திருத்தங்களுக்கு உட்பட்டு வந்திருக்கிறது என்பதுடன் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 இல் புதுபிக்கப்பட்டது, இது தற்போது ஐந்தாவது பதிப்பாக இருக்கிறது. இது பரவலாக அமல்படுத்தப்பட்டு பொதுப்பயன்பாட்டிற்காக இப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது.\nஎக்ஸ்எம்எல் 1.1 என்ற இரண்டாவது பதிப்பு, தொடக்கமாக 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 இல் பதிப்பிக்கப்பட்டது, அதேநாளில் எக்ஸ்எம்எல்லின் மூன்றாவது பதிப்பும்[23] தற்போதும் அதனுடைய இரண்டாவது பதிப்பில் இருப்பதுமான எக்ஸ்எம்எல் 1.0 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 இல் பதிப்பிக்கப்பட்டது. குறிப்பிட்ட நிலைகளில் எக்ஸ்எம்எல்லை சுலபமாகப் பயன்படுத்தும் நோக்கத்தோடு இது சிறப்பம்சங்களை உள்ளிட்டிருக்கிறது[24] - முக்கியமாக இபிசிடிஐசி பிளாட்ஃபார்ம்களில் பயன்படுத்துவதற்கான லைன்-கோடிங் பண்புருக்களை பயன்படுத்த முடிகிறது என்பதோடு யுனிகோட் 3.2 இல் இல்லாத பண்புருக்களின் எழுத்துவடிவங்களையும் பயன்படுத்தி்க்கொள்ள முடிகிறது. எக்ஸ்எம்எல் 1.1 மிகப்பரவலாக அமல்படுத்தப்படவில்லை என்பதோடு இதனுடைய பிரத்யேகமான அம்சங்கள் தேவைப்படுபவர்கள் மட்டும் பயன்படுத்துவதற்கென்று பரிந்துரைக்கப்படுகிறது.[25]\nஇதனுடைய ஐந்தாவது பதிப்பு வெளியீட்டிற்கு முன்னர், ஆக்கக்கூறுகள் மற்றும் உள்ளீட்டுப் பெயர்கள் மற்றும் பிரத்யேக அடையாளம் காண்பவைகள் ஆகியவற்றிற்கான பண்புருக்களை கிடைக்கச் செய்வதற்கான கடுமையான விதிகளோடு எக்ஸ்எம்எல் 1.1 இல் இருந்து எக்ஸ்எம்எல் 1.0 மாறுபடுகிறது: எக்ஸ்எம்எல் 1.0 இன் முதல் நான்கு பதிப்புக்களில் இந்தப் பண்புருக்கள் யுனிகோட் ஸ்டாண்டர்டின் (யுனிகோட் 2.0 முதல் யுனிகோட் 3.2 வரை) குறிப்பிட்ட வடிவத்தைப் பயன்படுத்தி நேரடியாக கணக்கிடப்பட்டிருக்கின்றன. முதல் பதிப்பு ஃயூச்சர்-புரூஃபாக இருக்கும் எக்ஸ்எம்எல் 1.1 இன் இயக்கவியலுக்கு மாற்றாக அமைந்தது ஆனால் தேவைக்கு அதிகமானவற்றைக் குறைத்தது. எக்ஸ்எம்எல் 1.0 ஐந்தாவது பதிப்பு மற்றும் எக்ஸ்எம்எல் 1.1 இன் எல்லாப் பதிப்புக்களிலும் பெயர்களில் கைவிடப்படும் குறிப்பிட்ட பண்புருக்கள் என்ற அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டது, அத்துடன் எதிர்கால யுனிகோட் பதிப்புக்களில் பொருத்தமான பெயர் பண்புருக்களின் பயன்பாட்டிற்கு வசதியேற்படுத்தித் தரும் விதத்தில் எல்லாமும் அனுமதிக்கப்பட்டன. ஐந்தாவது பதிப்பில் எக்ஸ்எம்எல் பெயர்கள் யுனிகோட் 3.2 இல் இருந்து யுனிகோடில் சேர்க்கப்பட்டுள்ள மற்றவற்றோடு பாலினெஸ், சாம் அல்லது ஃபொனீசியன் எழுத்து வடிவங்கள் உள்ளிடப்பட்டிருக்கின்றன.\nகிட்டத்தட்ட எந்த யுனிகோட் விஷயத்தையும் பண்புருத் தரவு மற்றும் எக்ஸ்எம்எல் 1.0 அல்லது 1.1 ஆவணத்தின் உள்ளீட்டு மதிப்போடு பயன்படுத்த முடியும் என்பதோடு பண்புருவானது கோட் பாய்ண்டுடன் தொடர்புடையதாக இருந்தாலும்கூட அது தற்போதைய யுனிகோட் பதிப்பில் வரையறுக்கப்படவில்லை. பண்புருத் தரவு மற்றும் உள்ளீட்டு மதிப்புக்களில், எக்ஸ்எம்எல் 1.1 எக்ஸ்எம்எல் 1.0 ஐக�� காட்டிலும் அதிக கட்டுப்பாட்டு பண்புருக்களை அனுமதிக்கிறது, ஆனால் \"வலிமைத்திறனுக்கு\" எக்ஸ்எம்எல் 1.1 இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பெரும்பாலான கட்டுப்பாட்டு பண்புருக்கள், குறிப்பாக எண்ணியல் பண்புரு குறிப்பிடப்பட வேண்டும். எக்ஸ்எம்எல் 1.1 இல் உள்ள உதவியளிக்கும் கட்டுப்பாட்டு பண்புருக்களுக்கிடையே ஒயிட்ஸ்பேஸாக கருதப்பட வேண்டிய இரண்டு லைன் பிரேக் கோட்கள் இருக்கின்றன. ஒயிட்ஸ்பேஸ் பண்புருக்கள் மட்டுமே நேரடியாக எழுதப்படக்கூடிய ஒரே கட்டுப்பாட்டு குறியீடுகளாகும்.\nஎக்ஸ்எம்எல் 2.0 குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன, இருப்பினும் எந்த நிறுவனமும் இதுபோன்ற திட்டப்பணிக்கான திட்டங்களை வைத்திருப்பதாக அறிவிக்கவில்லை. எக்ஸ்எம்எல்-எஸ்டபிள்யு (எஸ்டபிள்யு-ஸ்கன்க் ஒர்க்ஸ்), எக்ஸ்எம்எல்லின் அசல் உருவாக்குநர்களுள் ஒருவரால் எழுதப்பட்ட இது எக்ஸ்எம்எல் 2.0 எவ்வாறு இருக்கும் என்பது குறித்த சில முன்மொழிவுகளை உள்ளிட்டிருக்கிறது: வாக்கிய அமைப்பிலிருந்து டீடிடீக்களின் நீக்கம், நேம்ஸ்பேஸ்களின் ஒருங்கிணைப்பு, பேஸ் ஸ்டாண்டர்டிற்குள்ளான எக்ஸ்எம்எல் பேஸ் மற்றும் எக்ஸ்எம்எல் இன்ஃபர்மேஷன் தொகுதி (இன்ஃபோசெட்).\nஉலகளாவிய வலைத்தள கூட்டமைப்பு, எக்ஸ்எம்எல் இன்ஃபோசெட்டின் பைனரி என்கோடிங்கிற்கான நிகழ்வுகள் மற்றும் உடைமைப்பொருள்களுக்குள்ளான தொடக்கநிலை ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் எக்ஸ்எம்எல் பைனரி கேரக்டரைசேஷன் ஒர்க்கிங் குரூப்பையும் கொண்டிருக்கிறது. இந்த வேலைக்குழு அதிகாரப்பூர்வமான தரநிலைகள் எதையும் உருவாக்குவதற்கென்று அமைக்கப்படவில்லை. எக்ஸ்எம்எல் வரையறையின் அடிப்படையில் உரை அடிப்படையில் அமைந்திருப்பதால், ஐடியு-டி மற்றும் ஐஎஸ்ஓ ஆகியவை குழப்பத்தைத் தவிர்ப்பதற்கு தங்களுடைய சொந்த பைனரிக்கான ஃபாஸ்ட் இன்ஃபோசெட் பெயரைப் பயன்படுத்துகின்றன (பார்க்க ஐடியு-டி ஆர்இசி. எக்ஸ்.891 | ஐஎஸ்ஓ/ஐஇசி 24824-1).\n↑ இது அனுமதிக்கப்பட்டிருக்கிறது, ஆனால் எக்ஸ்எம்எல் தனியுடைமை மதிப்புக்களில் \"<\" ஐப் பயன்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்படவில்லை: எக்ஸ்டென்சிபிள் மார்க்அப் லாங்குவேஜ் (எக்ஸ்எம்எல்) 1.0 (ஐந்தாவது பதிப்பு): தனியுடைமை மதிப்பு வரையறை\n↑ புஷ், புல், நெக்ஸ்ட் XML.com இல் பாப் டுசார்ம்\n↑ வேலைக்குழு உண்மையில் \"எடிட்டோரியல் ரிவ்யூ போர்ட்\" என்றே அழைக்கப்பட்டது. அசலான உறுப்பினர்கள் மற்றும் முதல் பதிப்பு நிறைவுபெறும் முன்னர் சேர்க்கப்பட்ட ஏழுபேர் ஆகியோர் at http://www.w3.org/TR/1998/REC-xml-19980210 இல், எக்ஸ்எம்எல்லின் முதல் பதிப்பு முடிவுறும் நேரத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.\n↑ எக்ஸ்டென்சிபிள் மார்க்அப் லாங்குவேஜ் (எக்ஸ்எம்எல்) 1.0 (மூன்றாவது பதிப்பு)\nடபிள்யு3சி எக்ஸ்எம்எல் முகப்புப் பக்கம்\nஇண்ட்ரோடக்சன் டு ஜெனரலைஸ்டு மார்க்அப் சார்ல்ஸ் கோல்ட்ஃபார்ப்\nமேக்கிங் மிஸ்டேக்ல் வித் எக்ஸ்எம்எல் சீன் கெல்லி\nதி மல்டிலிங்குவல் டபிள்யுடபிள்யுடபிள்யு கெவின் நிகோல்\nரெட்ரோஸ்பெக்டிவ் ஆன் எக்டண்டட் ரெஃப்ரன்ஸ் கான்கிரீட் சின்டக்ஸ் ரிக் ஜெலிஃப்\nஎக்ஸ்எம்எல், ஜாவா அண்ட் தி அதர் ஃயூச்சர் ஆஃப் த வெப் ஜான் போஸக்\nதின்க்கிங் எக்ஸ்எம்எல்: தி எக்ஸ்எம்எல் டிகேட் உஷே ஆக்புயி\nஎக்ஸ்எம்எல்: டென் இயர் அனிவர்ஸரி எலியட் கிம்பர்\nஃபைவ் இயர்ஸ் லேட்டர், எக்ஸ்எம்எல்... சைமன் செயிண்ட். லாரண்ட்\n23 எக்ஸ்எம்எல் ஃபெல்லாசிஸ் டு வாட்ச் அவுட் ஃபார் சீன் மெக்ராத்\nடபி்ள்யு3சி எக்ஸ்எம்எல் இஸ் டென், எக்ஸ்எம்எல் பத்து வருடங்கள் பத்திரிக்கை வெளியீடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 18:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/petta-vs-viswasam-collection-report/46065/", "date_download": "2019-08-18T23:36:20Z", "digest": "sha1:72IOR6UFMNAE7OCTOF3S5PBZAPOZEQO7", "length": 6285, "nlines": 67, "source_domain": "www.cinereporters.com", "title": "petta-vs-viswasam-collection-report பேட்ட வேலனை பின்னுக்கு தள்ளி கெத்து காட்டிய தூக்கு துரை!", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பேட்ட வேலனை பின்னுக்கு தள்ளி கெத்து காட்டிய தூக்கு துரை\nபேட்ட வேலனை பின்னுக்கு தள்ளி கெத்து காட்டிய தூக்கு துரை\nPetta Vs Viswasam : தமிழில் ‘வீரம், வேதாளம், விவேகம்’ படங்களுக்கு பிறகு ‘தல’ அஜித் – இயக்குநர் சிவா கூட்டணி அமைத்த 4-வது படம் ‘விஸ்வாசம்’, கடந்த மாதம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது. இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்��ாரா நடித்திருந்தார்.\nமேலும், முக்கிய வேடங்களில் பேபி அனிகா, ஜெகபதி பாபு, யோகி பாபு, தம்பி இராமையா, ரோபோ ஷங்கர், விவேக் ஆகியோர் நடித்திருந்தனர். ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இதற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில், இந்த படம் வசூலில் ரஜினியின் ‘பேட்ட’ படத்தை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, வசூலில் முதலிடம் பிரபாஸின் ‘பாகுபலி 2’வும், மூன்றாவது இடத்தில் ‘ரஜினியின் ‘2.0’வும் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகுட்டி தல இவ்ளோ பெருசா வளந்துட்டாரா\nவனிதா கூறிய பதிலில் ஷாக் ஆன கமல் – மயக்கமடைந்த சாண்டி (வீடியோ)\nநேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா – கேட்டா ஷாக் ஆயிடுவீங்க\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,205)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,819)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,264)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,826)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,088)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,856)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,223)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/12/05/", "date_download": "2019-08-19T00:07:33Z", "digest": "sha1:BRCSVQE6C42A22PSIXVNU5KH5LR6HB3O", "length": 7932, "nlines": 91, "source_domain": "www.newsfirst.lk", "title": "December 5, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகிளிநொச்சி, மொனராகலையில் மகளிர் அரண் உருவாக்கம்\nஅரசியலானது என்னை நுனிப்புல் மேயும் ஆடாக மாற்றிவிட்டது ...\nவேலையற்ற பட்டதாரிகள் பிரதமரைச் சந்தித்துக் கலந்துரையாடல்\nடக்ளஸ் தேவானந்தா, சிவஞானம் ஶ்ரீதரனிடையே பாராளுமன்றத்தில் ...\nமகேஷ்வரன் படுகொலை தொடர்பில் டக்ளஸ், விஜயகலா இடையே பாராளும...\nஅரசியலானது என்னை நுனிப்புல் மேயும் ஆடாக மாற்றிவிட்டது ...\nவேலையற்ற பட்டதாரிகள் பிரதமரைச் சந்தித்துக் கலந்துரையாடல்\nடக்ளஸ் தேவானந்தா, சிவஞானம் ஶ்ரீதரனிடையே பாராளுமன்றத்தில் ...\nமகேஷ்வரன் படுகொலை தொடர்பில் டக்ளஸ், விஜயகலா இடையே பாராளும...\nஉலக சமாதானத்திற்கு அதிகூடிய ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிப...\nஇயல்பு நிலைக்குத் திரும்பும் தமிழக மக்களின் வாழ்வும் போக்...\nகரு ஜயசூரிய தலைமையில் இளையோர் பாராளுமன்றத்தின் இரண்டாம் ந...\nஐ.எஸ். லண்டனைத் தாக்கத் திட்டம்: பிடிபட்ட தீவிரவாதி தகவல்\nதெற்கு இந்தியப் பெருங்கடலில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nஇயல்பு நிலைக்குத் திரும்பும் தமிழக மக்களின் வாழ்வும் போக்...\nகரு ஜயசூரிய தலைமையில் இளையோர் பாராளுமன்றத்தின் இரண்டாம் ந...\nஐ.எஸ். லண்டனைத் தாக்கத் திட்டம்: பிடிபட்ட தீவிரவாதி தகவல்\nதெற்கு இந்தியப் பெருங்கடலில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nபாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் வழங்குவது தொடர்பில் பாராள...\nபராக்கிரம சமுத்திரத்தின் 10 வான்கதவுகள் திறப்பு\nஅக்கரைப்பற்றில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகியதில் 8 வயது ...\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடனான மழை பெய்யக்கூடி...\nபிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழுவில் இடம்பெற்ற நிதி...\nபராக்கிரம சமுத்திரத்தின் 10 வான்கதவுகள் திறப்பு\nஅக்கரைப்பற்றில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகியதில் 8 வயது ...\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடனான மழை பெய்யக்கூடி...\nபிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழுவில் இடம்பெற்ற நிதி...\nமீண்டும் திகில் படத்தில் நடிக்கும் நயன்தாரா\nசவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள பெண்ணுக்கு மன்னி...\nசென்னையில் ஏற்பட்டுள்ள வௌ்ளத்தினால் 300 இலங்கை யாத்திரிகர...\nமண்சரிவு காரணமாக பெரகல – வெல்லவாய வீதியூடான போக்குவரத்திற...\nதொழில்நுட்ப பாவனை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன க...\nசவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள பெண்ணுக்கு மன்னி...\nசென்னையில் ஏற்பட்டுள்ள வௌ்ளத்தினால் 300 இலங்கை யாத்திரிகர...\nமண்சரிவு காரணமாக பெரகல – வெல்லவாய வீதியூடான போக்குவரத்திற...\nதொழில்நுட்ப பாவனை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன க...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/02/09094955/1024822/Indian-2-Shooting-From-Feb-11.vpf", "date_download": "2019-08-18T23:31:49Z", "digest": "sha1:QYKR5WTOTEHFE5DMBX6UKQXQKGSG5L3G", "length": 8563, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"இந்தியன்-2\" : மேக்-அப் போட்டதால் கமலுக்கு அலர்ஜியா?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"இந்தியன்-2\" : மேக்-அப் போட்டதால் கமலுக்கு அலர்ஜியா\nபிப்ரவரி 11ம் தேதி முதல், 'இந்தியன்-2' படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தில், வயதான தோற்றத்திற்காக, கமல்ஹாசனுக்கு போட்ட மேக்-அப், ஒத்துக்கொள்ளவில்லை என்ற செய்தி பரவியது.\nபிப்ரவரி 11ம் தேதி முதல், 'இந்தியன்-2' படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தில், வயதான தோற்றத்திற்காக, கமல்ஹாசனுக்கு போட்ட மேக்-அப், ஒத்துக்கொள்ளவில்லை என்ற செய்தி பரவியது. ஆனால், இந்த செய்தியை மறுத்துள்ள படக்குழு, பிப்ரவரி 11ம் தேதியில் இருந்து படப்பிடிப்பு தொடங்குவதாக தெரிவித்துள்ளது.\nஉலக நாயகனுடன் இணையும் ஆஸ்கர் நாயகன்...\nஉலக நாயகன் கமலின் அடுத்த படமான \"தலைவன் இருக்கிறான்\" படத்திற்கு, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.\nகமல் தனித்து நிற்பதால் லாபம் இல்லை - பார்த்திபன்\nகமல் தனித்து நிற்பதால் லாபம் இல்லை என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.\nநவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் - இசையமைப்பாளர் அனிருத்\nவரும் நவம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.\n\"சிறந்த தமிழ் படங்களை தேர்வு செய்ய அரசு குழு அமைக்க வேண்டும்\" - கவிஞர் சிநேகன்\nசிறந்த தமிழ் படங்களை தேர்வு செய்ய தமிழக அரசே ஒரு குழுவை அமைத்து தேசிய விருதுக்கு பரிந்துரை செய்ய வழி வகுக்க வேண்டும் என கவிஞர் சிநேகன் கூறியுள்ளார்.\n\"தேசிய விருது கிடைக்கவில்லையே என கவலை வேண்டாம்\" - கவிஞர் வைரமுத்து\nதேசிய விருது கிடைக்கவில்லை என்பதற்காக தமிழ் திரைப்பட கலைஞர்கள் வருத்தப்பட ��ேண்டாம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸ் சைக்கிள் போட்டியில் பங்கேற்கிறார் ஆர்யா\nபிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்கிறார்.\nமாநில மொழிப் பத்திரிகைகளில் \"தினத்தந்தி\" முதலிடம்\nமாநில மொழி பத்திரிகைகளில், இந்தியாவில் தினத்தந்தி தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. தினத்தந்தி வாசகர்களின் எண்ணிக்கை, இரண்டரை கோடியை எட்டி உள்ளது.\nதனிநபர்கள் கட்டுப்பாட்டில் திரையரங்குகள் உள்ளது - ஜாகுவார் தங்கம், சண்டை பயிற்சி இயக்குனர்\nதனிநபர்கள் கட்டுப்பாட்டில் நூற்றுக்கணக்கான திரையரங்குகள் இருப்பதனால் சிறிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப் படங்களை வெளியிடுவதில் அதிக அளவு சிக்கல் ஏற்படுவதாக சண்டை பயிற்சி இயக்குனர் ஜாகுவார் தங்கம் கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/author/keri/", "date_download": "2019-08-19T00:29:43Z", "digest": "sha1:QFE2B2DJQYUQ5BIGK2PZLQHFCCCTULFE", "length": 26225, "nlines": 183, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "KeriLynn Engel | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nKeriLynn Engel இன் கட்டுரைகள்\nஎப்படி உங்கள் புத்தகத்தை வெளியிடுவது # XXX: உங்கள் புத்தகத்தை சந்தைப்படுத்துவதற்கான வழிகள்\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஆசிரியரின் குறிப்பு இந்த கட்டுரை உங்கள் புத்தக வழிகாட்டியை எவ்வாறு சுயமாக வெளியிடுவது என்பது எங்கள் 5- தொடரின் ஒரு பகுதியாகும். உங்கள் காலவரிசை மற்றும் பட்ஜெட்டை அமைக்கும் பிளாக்கர்களுக்கான பாரம்பரிய வெர்சஸ் சுய வெளியீடு உங்கள் சுய வெளியீட்டை விற்க 5 வழிகள்…\nஎப்படி உங்கள் புத்தகத்தை வெளியிடுவது #4: உங்கள் புத்தகத்தை வடிவமைத்தல் மற்றும் வடிவமைத்தல்\nபுதுப்பிக்கப்பட்டது ஜூன் 25, 29\nஆசிரியரின் குறிப்பு இந்த கட்டுரை உங்கள் புத்தக வழிகாட்டியை எவ்வாறு சுயமாக வெளியிடுவது என்பது எங்கள் 5- தொடரின் ஒரு பகுதியாகும். உங்கள் காலவரிசை மற்றும் பட்ஜெட்டை அமைக்கும் பிளாக்��ர்களுக்கான பாரம்பரிய வெர்சஸ் சுய வெளியீடு உங்கள் சுய வெளியீட்டை விற்க 5 வழிகள்…\nஉங்கள் சுய வெளியிடப்பட்ட புத்தகம் விற்பனை செய்ய எப்படி உங்கள் புத்தகத்தை வெளியிடுவது # XXX: 29 வழிகள்\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஆசிரியரின் குறிப்பு இந்த கட்டுரை உங்கள் புத்தக வழிகாட்டியை எவ்வாறு சுயமாக வெளியிடுவது என்பது எங்கள் 5- தொடரின் ஒரு பகுதியாகும். உங்கள் காலவரிசை மற்றும் பட்ஜெட்டை அமைக்கும் பிளாக்கர்களுக்கான பாரம்பரிய வெர்சஸ் சுய வெளியீடு உங்கள் சுய வெளியீட்டை விற்க 5 வழிகள்…\nஎப்படி உங்கள் புத்தகத்தை வெளியிடுவது #2: உங்கள் காலவரிசை மற்றும் பட்ஜெட் அமைத்தல்\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஆசிரியரின் குறிப்பு இந்த கட்டுரை உங்கள் புத்தக வழிகாட்டியை எவ்வாறு சுயமாக வெளியிடுவது என்பது எங்கள் 5- தொடரின் ஒரு பகுதியாகும். உங்கள் காலவரிசை மற்றும் பட்ஜெட்டை அமைக்கும் பிளாக்கர்களுக்கான பாரம்பரிய வெர்சஸ் சுய வெளியீடு உங்கள் சுய வெளியீட்டை விற்க 5 வழிகள்…\nஎப்படி உங்கள் புத்தகத்தை வெளியிடுவது ######################################\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஆசிரியரின் குறிப்பு புத்தகங்கள் ஒரு அற்புதமான சந்தைப்படுத்தல் கருவி. வாசகர்களை மின்னஞ்சல் சந்தாதாரர்களாக மாற்ற அவை பயன்படுத்தப்படலாம் (மின்னஞ்சலுக்கு ஈடாக ஒரு இலவச புத்தகத்தை வழங்குதல்), அல்லது அவற்றை மற்றொரு புளிப்பாகப் பயன்படுத்தலாம்…\nஎந்த மின்னஞ்சல் செய்திமடல் சேவை உங்கள் வலைப்பதிவு சிறந்தது\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஒரு வலைப்பதிவு தொடங்குவதற்கான உங்கள் காரணங்கள் என்னவெனில், வாசகர்களை ஒரு இடுகையைப் படிப்பது முதல் படிதான். உங்கள் வாசகர்களுடன் உங்கள் உறவை வளர்ப்பதன் மூலம் மட்டுமே உங்கள் இலக்குகளை அடைவீர்கள். மேலும் ...\nவிற்பனையான புன்னாள்களுக்கான ஆரம்பகால வழிகாட்டி (எப்படி உங்கள் சொந்த உருவாக்குவது)\nநவம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nநீங்கள் உங்கள் வலைப்பதிவில் ஏதேனும் விற்கும்போது அல்லது உங்கள் வணிகத்தை விற்பனை செய்வதற்கு பிளாக்கிங் செய்யும்போது, ​​நீங்கள் எழுதிய ஒவ்வொரு இடுகையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் பார்வையாளர்கள் ab கற்றல் இருந்து சரியாக எப்படி தெரியும் ...\nபதினெட்டு பெரிய காரணங்கள் பிளாக்கர்கள��� ஒரு புத்தகத்தை தானாக வெளியிட வேண்டும்\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\n\"நான் ஒரு எழுத்தாளன்\" என்று சொல்ல முடியாமல் எதுவும் இல்லை. அந்த உணர்வைப் பற்றி ஆச்சரியமாக இருப்பதால், ஒரு புத்தகம் எழுதுவதற்கு உங்களுடைய மற்ற காரணங்கள் ஏராளமாக உள்ளன. பிளாக்கிங் தன்னை லாபகரமாக இருக்கும் போது, ​​eb ...\nபுதிய டொமைன் நீட்டிப்புகள் வலை எதிர்காலமா\nநவம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஉங்கள் வணிகம் ஆன்லைனில் இருக்கும்போது, ​​நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய முடிவுகளில் ஒன்று டொமைன் பெயரைத் தேர்ந்தெடுப்பதாகும். ஒரு டொமைன் பெயரைத் தேர்ந்தெடுப்பது உங்கள் வியாபாரத்தை பெயரிடுவது போலவே முக்கியமானது - உங்கள் பிராண்டியின் மிகப் பெரிய பகுதியாக இருக்கிறது ...\nஉங்கள் மின்னஞ்சலை ஒழுங்கமைக்கவும், உங்கள் வாரம் மணிநேரங்களைச் சேர்க்கவும்\nஏப்ரல் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஒவ்வொரு வாரமும் எத்தனை மணி நேரம் மின்னஞ்சலில் செலவிடுகிறீர்கள் இங்கே உங்களுக்காக ஒரு சவாலாக இருக்கிறது: அடுத்த வாரம் தொடங்கி, நீங்கள் மின்னஞ்சலை சரிபார்க்கும் நேரத்தை கவனத்தில் கொள்ளுங்கள். ஒரு நோட்புக் அதை எழுதி அல்லது ஒரு நேரம் கண்காணிப்பு பயன்படுத்த ...\nஉங்கள் வலை ஹோஸ்டிங் கம்பெனி உங்களிடம் குறிப்பிட்டது\nஜனவரி 29, 2010 அன்று புதுப்பிக்கப்பட்டது\nவலது வலை ஹோஸ்ட்டைத் தேடுவது ஒரு கடினமான செயலாகும் - அதை தவறாக விளம்பரப்படுத்துவதன் மூலம் எந்தவிதமான எளிதாகவும் இல்லை. ஏதேனும் வலை ஹோஸ்டிங் நிறுவனத்தின் வலைத்தளத்தை பாருங்கள், அவர்கள் ஆச்சரியப்படுவார்கள். பல ...\nபிளாகர் இருந்து நிர்வாகி ஆசிரியர்: உங்கள் வலைப்பதிவு எழுத்தாளர்கள் பணியமர்த்தல்\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஉங்கள் நோக்கம் உங்கள் வலைப்பதிவில் இருந்து வருமானத்தை சம்பாதிப்பது என்றால், நேரம் பணம் ஆகும். ஒரு வலைப்பதிவு இயங்கும் ஒரு வணிக இயங்கும் போல: நீங்கள் எல்லாவற்றையும் பொறுப்பாக இருக்கின்றீர்கள், உயர்மட்ட மூலோபாயம், சந்தைப்படுத்தல் மற்றும் பதவி உயர்வு, நி ...\nலேண்டிங் பக்கங்கள் முழுமையான தொடக்க வழிகாட்டி\nபிப்ரவரி 8, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nநீங்கள் எந்த நேரத்திலும் பிளாக்கிங் செய்திருந்தால், இறங்கும் பக்கங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு அவசியம் தேவை என்று உங்களுக்கு சொல்லப்பட்டது. உங்கள் வேர்ட்பிரஸ் தீம் ஒரு சிறப்பு இறங்கும் பக்கம் டெம்ப்ளேட் இருக்கலாம், மற்றும் ஒருவேளை நீங்கள் பார்க்கிறேன் ...\nEmail Autoresponders உடன் பணத்தை எப்படி எளிதாக்குவது\nமார்ச் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nபல பதிவாளர்கள் \"பணம் பட்டியலில் உள்ளனர்\" என்று ஏன் ஒரு காரணம் இருக்கிறது. உங்கள் வலைத்தள பார்வையாளர்களில் பெரும்பாலானவர்கள் உடனடியாக விசுவாசமான ரசிகர்களாக மாறப்போவதில்லை. அவர்கள் ஒருவேளை டஜன் கணக்கான சோதனை, கூட நூற்றுக்கணக்கான ஓ ...\nஇறப்பு வெள்ளை திரை: உங்கள் வேர்ட்பிரஸ் தளம் கீழே இருக்கும் போது என்ன செய்ய வேண்டும்\nடிசம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஒவ்வொரு வலைத்தள உரிமையாளரின் மோசமான கனவு இது - அது நீங்கள் நினைக்கலாம் விட பொதுவானது. நீங்கள் உங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடுகிறீர்கள், ஆனால் மிகவும் கடினமாக உழைத்த உள்ளடக்கத்தை காணவில்லை. அதற்கு பதிலாக, நீங்கள் ob உடன் எதிர்கொண்டீர்கள் ...\nவலைத்தள உரிமையாளர்களுக்கான எளிய தனியுரிமை (மற்றும் குக்கீ) கொள்கை வழிகாட்டி\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nவிரைவு இணைப்பு ஒரு தனியுரிமை கொள்கை என்பது வேறு நாடுகளில் தனியுரிமை சட்டம் ஐரோப்பிய ஒன்றிய பொது தரவு பாதுகாப்பு விதிமுறை உங்கள் தனியுரிமைக் கொள்கையில் Google AdSense தனியுரிமை கொள்கைக்கான தனியுரிமை கொள்கையில் என்ன சேர்க்க வேண்டும் ...\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nஇலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2019): $ 0 க்கு ஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி\nஎப்படி பச்சை வலை ஹோஸ்டிங் படைப்புகள் (மற்றும் எந்த ஹோஸ்டிங் நிறுவனங்கள் கோன் பசுமை)\nமற்றொரு வலை புரவலன் உங்கள் வலைத்தளம் நகர்த்த எப்படி (மற்றும் சுவிட்ச் போது தெரிந்து)\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/news/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T23:34:05Z", "digest": "sha1:3W2OJPURS46FEX34OA6VI6NCWBWDDR3S", "length": 7012, "nlines": 87, "source_domain": "www.army.lk", "title": " வன்னிப் படைத் தளபதி பொறியியல் பிரிக்கட் தலைமையகத்திற்கு விஜயம் | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nவன்னிப் படைத் தளபதி பொறியியல் பிரிக்கட் தலைமையகத்திற்கு விஜயம்\nவன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் பூ ஓயவிலுள்ள பொறியியல் பிரிக்கட் தலைமையகத்திற்கு இம் மாதம் (11) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.\nவருகை தந்த படைத் தளபதியை பொறியியல் பிரிக்கட் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் A. N அமரசேகர அவர்கள் வரவேற்று பின்னர் படையினரால் வன்னி பாதுகாப்பு படைத் தளபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதைகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.\nபின்னர் படைத் தளபதியின் வருகையை நினைவு படுத்தி தலைமையக வளாகத்தினுள் மா மரநடுகையும் படைத் தளபதி அவர்களினால் மேற்கொள்ளப்பட்டன.\nஅதனை தொடர்ந்து படைத் தளபதி அவர்களினால் படைத் தலைமையக வளாகத்தினுள் உள்ள படையினர் மத்தியில் உரை நிகழ்த்தப்பட்டு பிரிக்கட் தலைமையகத்தில் அமைந்திருக்கும் அனைத்து பிரிவுகளையும் சென்று பார்வையிட்டார்.\nஇச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், படை வீரர்கள் இணைந்திருந்தனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/06/blog-post.html", "date_download": "2019-08-18T23:58:53Z", "digest": "sha1:EUO4JN64EXYPLW3TWMU2VLGDNH2L2MHN", "length": 3990, "nlines": 80, "source_domain": "www.karaitivu.org", "title": "லிவர்பூல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் - Karaitivu.org", "raw_content": "\nHome World லிவர்பூல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்\nலிவர்பூல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019\nகாரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019 தற்போதைய நாட்டு நிலைமையைக்கருதி ஆலய தர்மகர்த்தாக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/2-0-movie-review/", "date_download": "2019-08-18T23:36:16Z", "digest": "sha1:VPCMGWTLAYQYPJGMEKDMLSN73J2BBXH7", "length": 41003, "nlines": 226, "source_domain": "4tamilcinema.com", "title": "2 Point 0 Review - 4 Tamil Cinema \\n", "raw_content": "\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\n‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா\n5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள் வராது – யுகபாரதி\nஐங்கரன் – இசை வெளியீடு புகை���்படங்கள்\nசமந்தா நடிக்கும் ‘ஓ பேபி’ – புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை – புகைப்படங்கள்\nநிகிஷா பட்டேல் – புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nA 1 – விமர்சனம்\nநானும் சிங்கிள்தான் – விரைவில்…திரையில்…\nஎங்கே அந்த வான் – விரைவில்…திரையில்…\nபூவே போகாதே – விரைவில்…திரையில்…\nகலைஞர் டிவியில் ‘பூவே செம்பூவே’ புதிய தொடர்\nபிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nநியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஹாலிவுட் படங்களைப் பார்க்கும் போது, மக்களை அழிக்க நினைக்கும் வில்லன்கள் அமெரிக்க நகரங்களான நியூயார்க், வாஷிங்டன், சிகாகோ ஆகீயவற்றைத்தான் தாக்குவார்கள்.\nநகரத்து மக்களைக் காப்பாற்ற வில்லன்களை எதிர்த்து சூப்பர் மேன்கள், ஸ்பைடர்மேன்கள், பேட்மேன்கள் என சூப்பர் ஹீரோக்கள் களம் இறங்குவார்கள். அப்போதெல்லாம், பாவம் அமெரிக்க நகரங்களுக்குத்தான் சினிமாவில் எப்படியெல்லாம் தாக்குதல்கள் நடக்கிறது என எண்ணத் தோன்றும்.\nஅது முதல் முறையாக இப்போது இந்தியாவிற்கு, தமிழ்நாட்டிற்கு அதிலும் சென்னைக்கு நடக்கிறது என்றால் தமிழ் சினிமாவும் ஹாலிவுட் அளவிற்கு மாறிவிட்டது என்றுதானே அர்த்தம்.\nபடத்தின் ஆரம்பத்திலேயே ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற உணர்வு வந்துவிடுகிறது. இப்படி ஒரு படத்தை யோசித்த, கருவாக்கிய, உருவாக்கிய இயக்குனர் ஷங்கரைப் பாராட்ட வார்த்தைகளைத் தேட வேண்டும். இந்தியத் திரையுலகம், ஏன் ஹாலிவுட் திரையுலகம் இதுவரை கண்டிராத கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் காட்சிகள் படத்தை பிரமிப்புடன் ரசிக்க வைக்கின்றன.\nதமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு சென்றுவிட்டார் இயக்குனர் ஷங்கர். இனி, எதிர்காலத்தில் வரப்போகும் படங்களை 2.0 படத்தை வைத்து ஒப்பிட்டுப் பேசும் ஒரு நிலையை உருவாக்கிவிட்டார்கள்.\nஇந்த பூமி மனிதர்கள் மட்டுமே வாழ படைக்கப்படவில்லை. பறவைகள், விலங்குகள் என மற்ற உயிரினங்கள் வாழ்வதற்கும் படைக்கப்பட்டது. நம் வசதிக்காக, மற்ற உயிரினங்கள் அழிவதற்கு நாம் காரணமாக அமையக் கூடாது என்ற உயர்ந்த கருத்தை வலியுறுத்தும், ஒரு சுற்றுச்சூழல் படம் 2.0.\nகுழந்தையாகப் பிறந்த போதே தன்னை உயிர்ப்பித்தது ஒரு பறவை என்பதை உணர்ந்த அக்ஷய்குமார் வளர்ந்ததும் பறவையியல் வல்லுனர் ஆக இருக்கிறார். மக்கள் பயன்படுத்தும் செல்போன் கதிர்வீச்சால் பறவைகள் மடிகின்றன என்பதை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கிறார். அதனால், கதிர்வீச்சைக் குறைக்க வேண்டும், செல்பேன் நிறுவனங்களைக் குறைக்க வேண்டும் எனப் போராடுகிறார். நீதிமன்றம் சென்றும் அவர் போராட்டம் தோற்றுப் போகிறது. அந்த விரக்தியில் தற்கொலை செய்து கொள்கிறார்.\nமரணத்திற்குப் பின் தான் வளர்த்த, இறந்த பறவைகளின் சக்தியுடன் பறவை சக்தியாக உருவெடுக்கிறார். செல்போன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகவும், கம்பெனிகளுக்கு எதிராகவும் மீண்டும் போராடுகிறார். அதனால், நாட்டின் தகவல் தொடர்பு பாதிக்கப்படுகிறது. ரோபோட் விஞ்ஞானி ரஜினிகாந்த் அதற்காக அரசாங்கத்திற்கு உதவுகிறார். மீண்டும் சிட்டி ரோபோட்டுக்கு உயிர் கொடுக்கிறார். அதையும் அழித்துவிடுகிறார் பறவை மனிதன் அக்ஷய்குமார். பின்னர், சிட்டி 2.0 வெர்ஷனை உருவாக்குகிறார்கள். அது பறவை மனிதனை அழித்து மக்களைக் காப்பாற்றுகிறதா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.\nரஜினிகாந்த், விஞ்ஞானி வசீகரன், சிட்டி ரோபோ, 2.0 வெர்ஷன் ரோபோ, 3.0 வெர்ஷன் ரோபோ என நான்கு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஒரு ஸ்டைல் என நம்மை வசீகரிக்கிறார். இந்த வயதிலும் ரஜினியின் சுறுசுறுப்பையும், நடிப்பையும் இந்தக் காலத்தில் தங்களை சூப்பர் ஸ்டார்களாக நினைத்துக் கொண்டிருக்கும் நடிகர்கள் கவனிப்பது நல்லது.\nரோபோ நிலா-வாக எமி ஜாக்சன். எப்படி அப்படியோ ரோபோ மாதிரி நடிக்கிறார் என்பது ஆச்சரியம். அவருடைய மேக்கப்பும், ஆடைகளும் அசத்தல். எந்த நடிகைக்கும் கிடைக்காத மிகப் பெரும் வாய்ப்பு எமிக்கு. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.\nபறவையியல் வல்லுனர் ஆக வயதான கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார். அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான பின்னணி கொடுத்துள்ள நடிகர் ஜெயப்பிரகாஷ். சுற்றுச் சூழல் மீது பறவைகள் மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளார். ஆனால், இங்கோ மனிதர்களைக் காப்பாற்றுவதை விட ஸ்டைர்லைட் ஆலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பறவையியல் வல்லுனர் கதாபாத்திரத்தில் நம்மை கண்ணீர் விட வைக்கிறார் அக்ஷய். பின்னர் பறவை மனிதனாக மாறிய பின் மிரள வைக்கிறார்.\n‘எந்திரன்’ படத்தின் வில்லன் அதில் இறந்து போனதால், அவருடைய மகன் கதாபாத்திரத்தை உருவாக்கி இந்த ‘2.0’ விலும் வில்லனாக்கியிருக்கிறார்கள். முதல் பாகத்தில் அப்பா செய்த தவறையே இதில் மகனும் செய்கிறார்.\nமற்ற கதாபாத்திரங்களில் அமைச்சர் கலாபவன் ஷாஜோன் கலகலக்க வைக்கிறார்.\nஏஆர் ரகுமான் பின்னணி இசையில் வேறு ஒரு தரத்தைக் கொடுத்திருக்கிறார். புல்லினங்காள் பாடலின் காட்சிப்படுத்தல் அழகோ அழகு. ராஜாளி பாடல் பின்னணியில் மட்டுமே ஒலிக்கிறது. எந்திர லோகத்து … பாடல் படம் முடிந்த பின்தான் வருகிறது.\nஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, படத் தொகுப்பாளர் ஆண்டனி, கலை இயக்குனர் முத்துராஜ் படத்தை உலகத் தரத்திற்குக் கொண்டு செல்வதில் இயக்குனர் ஷங்கருடன் சிறப்பாகக் கை கோர்த்திருக்கிறார்கள்.\nஇயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ஒவ்வொரு படம் வரும் போதும் தமிழ் சினிமா வேறு ஒரு தளத்திற்குச் செல்லும். இந்தப் படம் ஒரு இன்டர்நேஷனல் படமாகவே தெரிகிறது. இனி, இந்திய சினிமா என்று சொல்லும் போது தமிழ் சினிமாவையும், இயக்குனர் ஷங்கரையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஒரு இயக்குனிரின் கற்பனைத் திறனுக்கு இந்தப் படம் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.\n3 டியில் படத்தைப் பார்ப்பது உங்களுக்கு விஷுவல் டிரீட் ஆக இருக்கும்.\nகுழந்தைகள், குடும்பங்கள், நண்பர்கள் என அனைவருடனும் ரசித்துப் பார்க்க வேண்டிய படம்.\n2.0 – வேற லெவல்…\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\nதிமிரு புடிச்சவன் – விமர்சனம்\nகோமாளி – ரஜினிகாந்த் பற்றிய காட்சி நீக்கப்படுவதாக அறிவிப்பு\nகோமாளி டிரைலர், ரஜினி பற்றிய காட்சி, கமல் வருத்தம்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nஏஆர் ரகுமான் இசைய���ல் முதல் முறையாகப் பாடிய விஜய்\nபிகில் – இரு வேடங்களில் விஜய் \nஅண்ணன் மகள் ஜோதிகாவை சிறு வயதிலிருந்து எடுத்து வளர்ப்பவர் ரேவதி. இருவரும் சிறு சிறு திருட்டுகள், ஏமாற்று வேலைகள் ஆகியவற்றை செய்வதை வழக்கமாகக் கொண்டவர்கள். தாதா ஆனந்தராஜை ஏமாற்றி அவரது நகை, கார் ஆகியவற்றை திருடுகிறார்கள். ஒரு சிறு பிரச்சினையில் சிறைக்குச் செல்பவர்கள் அங்கு கைதியாக இருக்கும் சச்சுவை சந்திக்கிறார்கள். அவர் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் ஒன்றை ஆனந்தராஜ் வீட்டில் மறைத்து வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த பாத்திரத்தில் எதை போட்டாலும் அது குறையாமல் வந்து கொண்டே இருக்கும் என்கிறார். அந்தப் பாத்திரத்தைத் திருட ஆனந்தராஜ் வீட்டுக்குச் செல்கிறார்கள் ஜோதிகாவும், ரேவதியும். அவர்கள் தன்னை ஏமாற்றியவர்கள் என்பதைத் தெரிந்து கொண்ட ஆனந்தராஜ் அவர்களை விரட்ட அங்கிருந்து தப்பிக்கிறார்கள். எப்படியாவது அந்த பாத்திரத்தைத் திருட வேண்டும் என ஜோதிகாவும், ரேவதியும் முயற்சிக்கிறார்கள். அவர்கள் முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nஜோதிகா முதன் முறையாக ஆக்ஷன் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம். சண்டைக் காட்சிகளில் எகிறி எகிறி அடிக்கிறார், கம்பு சண்டை போடுகிறார். இதுவரையிலும் கண்ணியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்தவர், முதல் முறையாக திருடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். முடிந்த வரையிலும் நகைச்சுவையை வெளிக்காட்ட முயற்சித்திருக்கிறார். ஜோதிகாவுக்கு இணையான கதாபாத்திரத்தில் ரேவதி. இவரை படத்தின் இரண்டாவது கதாநாயகி என்று தாராளமாகச் சொல்லலாம்.\nஜோதிகா, ரேவதி கூட்டணிதான் படத்தைத் தாங்கும் என இயக்குனர் நினைத்திருக்கிறார். ஆனால், படத்தை தாங்கிப் பிடிப்பது டபுள் ஆனந்தராஜ். ஒருவர் தாதா மானஸ்தான், மற்றொருவர் பெண் இன்ஸ்பெக்டர் மானஸ்தி. ஆமாம், முழுமையான பெண் கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ். இயக்குனரின் யோசனைக்கும், கற்பனைக்கும் ஆனந்தராஜ், ஆனந்திராஜ் ஆக நன்றாகவே உயிர் கொடுத்திருக்கிறார். யோகி பாபு படத்தில் வீணடிக்கப்பட்டிருக்கிறார். அவர் வரும் காட்சிகளில் சிரிப்பு வரவில்லை.\nவிஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் சாதாரணமாகக் கூட இல்லை. பின்னணி இசையில் சமாளித்திருக்க���றார். மற்ற கலைஞர்களில் சண்டை இயக்குனருக்கு மட்டும்தான் கொஞ்சம் வேலை அதிகம்.\nஇடைவேளைக்கு முந்தைய காட்சிகள், ஆனந்தராஜ்.\nநகைச்சுவைப் படத்தில் இன்னும் கூடுதல் நகைச்சுவைக் காட்சிகள் இருந்திருக்க வேண்டும்.\nA 1 – விமர்சனம்\nசந்தானம் ஒரு லோக்கல் பையன். தாரா அலிசா பெரி பிராமணப் பெண். வீரமுள்ள பிராமணப் பையனை மணக்க வேண்டும் என்ற லட்சியத்தில் இருப்பவர். புரட்டாசி சனிக்கிழமைக்காக நாமம் போட்டு வந்த சந்தானத்தின் வீரத்தைப் பார்த்து, பிராமணப் பையன் என நினைத்து அவருக்கு முத்தம் கொடுத்து உடனே காதலிக்க ஆரம்பிக்கிறார். அதன் பின்தான் அவர் பிராமணப் பையன் இல்லை என்பது தெரிய வருகிறது. காதலர்கள் பிரிகிறார்கள். சாலையில் நெஞ்சு வலியால் துடித்த தாராவின் அப்பாவை சந்தானம் காப்பாற்றுகிறார். அதனால், மீண்டும் காதல் வருகிறது. சந்தானமும் பெண் கேட்டு குடும்பத்தாருடன் செல்ல, தாரா அப்பாவால் அவமானப்படுத்தப்படுகிறார். கோபமடையும் சந்தானத்திடம் அப்பா சொல்லை மீற முடியாது என்கிறார் தாரா. ஊரே போற்றும் உத்தமரான அப்பாவைப் பற்றி தவறான ஒரு விஷயத்தை ஆதாரத்துடன் காட்டினால் திருமணம் செய்து கொள்கிறேன் என்கிறார். கோபத்துடன் குடிக்கும் சந்தானத்தின் நிலையைப் பார்த்து, அவரது நண்பர்கள் தாராவின் அப்பாவை கொலை செய்து விடுகிறார்கள். ஆனால், அதைக் கொலை எனத் தெரியாமல் தாரா அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்ததாகச் சொல்லி அவரது சடலத்தை வீட்டில் சேர்க்கிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு படம் முழுவதும் நம்மை சிரிக்க வைக்கிறார் சந்தானம். ஒரு காட்சியில் கூட காமெடி கிராப் இறங்காமல் பார்த்துக் கொள்கிறார். காமெடியில் இளைக்காதவர் ஆங்காங்கே உடல் இளைத்து காணப்படுகிறார். காமெடிக்கு சத்தான உடம்பும் தேவை சந்தானம் அவர்களே, கவனித்துக் கொள்ளுங்கள். நாயகி தாராவும் பிராமணப் பெண்ணாக கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சந்தானத்தின் நண்பர்கள் மாறன், தங்கதுரை, கிங்ஸ்லி கூடுதல் நகைச்சுவைக்கு காரணகர்த்தாக்கள். சந்தானத்தின் அப்பா எம்எஸ் பாஸ்கர் , தாராவின் அப்பா யாட்டின் கார்யேகர் அவரவர் கதாபாத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள்.\nசந்தோஷ் நாராயணன் இசையில் ‘மாலை நே�� மல்லிப்பூ‘ வித்தியாசமாய் ஒலிக்கிறது. ஒரு தெரு, இரண்டு வீட்டுக்குள்ளேயே அதிகக் காட்சிகள் நகர்கின்றன. அதையெல்லாம் கவனிக்காத அளவிற்கு ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன் படம் பிடித்திருக்கிறார். லியோ ஜான்பால் படத் தொகுப்பு தேவையற்ற காட்சிகளை எடிட்டிங் டேபிளிலேயே கட் செய்து விட்டிருக்கிறது. 1 மணி நேரம் 50 நிமிடங்கள்தான் படம்.\nசாவு வீட்டிலேயே நகரும் இடைவேளைக்குப் பிறகான காட்சிகள். சில காட்சிகளில் நேரடியாகவும், சில காட்சிகளில் மறைமுகமாவும் பிராமண சமூகத்தை கிண்டலடிக்கும் வசனங்கள்.\nமிகவும் கண்டிப்பான அப்பா சமுத்திரக்கனி. ஆனால், மூத்த மகன் கிருபாகரன் மீதுதான் அவருடைய அனைத்து கண்டிப்பும். இளைய மகனுக்கு அவ்வளவு செல்லம் கொடுக்கிறார். கிருபாகரன் மிகவும் குறும்புத்தனங்கள் செய்து ஊரில் அப்பாவுக்கு கெட்ட பெயரை வாங்கித் தருகிறான். ஒரு கட்டத்தில் சமுத்திரக்கனி, அவருடைய மனைவி சங்கவி சண்டை போட்டு பிரிகிறார்கள். அப்பாவின் கண்டிப்பில் இருந்து தப்பிக்க கிருபாகரன் அம்மாவுடன் அவரது மாமா வீட்டிற்குச் சென்று விடுகிறான். பிரிந்த கணவன் மனைவி இணைந்தார்களா, அப்பா, மகன் இருவரும் தங்களது தவறுகளை உணர்ந்து இணைந்தார்களா என்பதுதான் படத்தின் கதை.\nபடத்தலைப்பு ‘கொளஞ்சி’ கதாபாத்திரத்தில் சிறுவன் கிருபாகரன். ஒரு காட்சியில் கூட அவன் நடிக்கிறான் என்று சொல்ல முடியாதபடி அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறான். அவனது பேச்சிலும், முகபாவனையிலும், உடல்மொழியிலும் குறும்புத்தனம் கொப்பளிக்கிறது. பெரியார் கொள்கைகள்படி வாழ்ந்தாலும் அதிலிருந்து விலகி சிறு, சிறு தவறுகளைச் செய்யும் அப்பாவாக சமுத்திரக்கனி. மூத்த மகனிடம் கண்டிப்பும், இளைய மகனிடம் கனிவும் காட்டும், மனைவியை கை நீட்டி அடிக்கும் முரண் கொண்ட மனிதர்.\nசமுத்திரக்கனி மனைவியாக சங்கவி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவி, அவருக்கு இன்னும் சிறப்பான காட்சிகளைக் கொடுத்திருக்கலாம். கிருபாகரன் நண்பனாக நசாத், நக்கல், நையாண்டி பண்ணுவதில் கைத்தட்டல் வாங்குகிறார். காதல் ஜோடிகளாக ராஜாஜ், நைனா சர்வார். மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்களும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.\nநடராஜன் சங்கரன் இசையில் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது, பாடல்களில் இன்னும் கவன��் செலுத்தியிருக்கலாம். கிராமத்தைக் காட்டுவதில் இயல்பு மீறாமல் இருக்கிறது விஜயன் முனுசாமியின் ஒளிப்பதிவு.\nதிரைக்கதையில் இன்னும் அழுத்தம் கூட்டியிருக்கலாம். காதல் காட்சிகள் கொஞ்சம் வரம்பு மீறி இருக்கின்றன.\nஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nகலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் சேரன்…\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – டிரைலர்\nகோமாளி – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 16, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 15, 2019 வெளியாகும் படம்\nநேர்கொண்ட பார்வை – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – ஆகஸ்ட் 9 வெளியான படங்கள்…\n‘சர்க்கார்’ வழியில் முடிந்த ‘கோமாளி’ கதை பஞ்சாயத்து\nஐங்கரன் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nசை ரா நரசிம்ம ரெட்டி – உருவாக்க வீடியோ\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் – டிரைலர்\n‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா\n5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள் வராது – யுகபாரதி\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=1292", "date_download": "2019-08-18T23:21:21Z", "digest": "sha1:6UZEPLP7CTBYSXYMQQKUNAE667K6JVCD", "length": 35538, "nlines": 63, "source_domain": "kalaththil.com", "title": "இறந்தாலும் உயிர்தெழுந்து கேள்வி எழுப்புவோம் - ஸ்டெர்லைட் நினைவஞ்சலிக் கூட்டத்தில் பிரகாஷ்ராஜ் | tuticorin-sterlite-protest-rememberance-prakashraj களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஇறந்தாலும் உயிர்தெழுந்து கேள்வி எழுப்புவோம் - ஸ்டெர்லைட் நினைவஞ்சலிக் கூட்டத்தில் பிரகாஷ்ராஜ்\nநாம் பதவியை மறுத்தது பெருமைக்காகவோ பதவி பெறுவது கூடவே கூடாது என்கின்ற வீம்புக்காகவோ அல்ல. மற்றதற்காக வென்றால் நம் கட்சி எதை உத்தேசித்துப் பதவிகளைக் கைப்பற்ற வேண்டியது அவசியமானது என்ற கொள்கை கொண்டிருக்கிறதோ அதற்கு அப்பதவி பயன்படுமா என்று கருதிப் பார்த்துப்பயன்படாது என்று அன்று கண்டதாலேயே ஆகும்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22-இல், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடந்த பேரணியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டு வன்முறையில் பொதுமக்கள் 13 பேர் (அரசு கணக்குப்படி) உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை அடுத்து, அரசு கொள்கை முடிவெடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்தது. மற்றொரு பக்கம் போராட்டத்தில் பங்கேற்ற பலர், தமிழகக் காவல்துறையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இறந்தவர்களுக்கான நினைவஞ்சலி கூட்டம், சென்னை கவிக்கோ மன்றத்தில் நேற்று நடைபெற்றது. நடிகர் பிரகாஷ்ராஜ், மனிதநேயச் செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ், பத்திரிகையாளர்கள் பீர் முகம்மது, அருள் எழிலன், வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன், வழக்கறிஞர் அருள்மொழி, மீனவர் சங்கத் தலைவர் பாலன், மனிதநேய மக்கள் கட்சியின் அப்ரார் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் புகைப்படங்கள் அஞ்சலிக்காக முன்னிலைப்படுத்தப்பட்டு நிகழ்வு தொடங்கியது.\n``நம்மைச் சுடுபவர்களின் கையில் ஆட்சியை ஒப்படைக்கப் போகிறோமா\n``இந்தக் கூட்டம் வெறுமனே அஞ்சலி செலுத்துவதற்காக மட்டுமல்ல\" என்று தன் உரையைத் தொடங்கினார் பத்திரிகையாளர் பீர் முகம்மது. ``வரைவு வாக்காளர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. சென்னை மாவட்ட வாக்குச்சாவடிகள் மூவாயிரத்துக்கும் கீழாகக் குறைந்ததாக நாளேடுகளில் செய்திகள் வந்துள்ளன. மக்கள் தொகை அதிகரிக்கக்கூடிய நிலையில் எப்படி வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை குறையும் இதுகுறித்து நாங்கள் கள ஆய்வு மேற்கொண்டோம். உதாரணத்துக்கு, சென்னைத் துறைமுகம் பகுதியில் 2016 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 41,500 பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். ஓட்டுரிமை இருந்தால்தானே மக்கள் கேள்வி எழுப்ப முடியும் இதுகுறித்து ��ாங்கள் கள ஆய்வு மேற்கொண்டோம். உதாரணத்துக்கு, சென்னைத் துறைமுகம் பகுதியில் 2016 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 41,500 பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். ஓட்டுரிமை இருந்தால்தானே மக்கள் கேள்வி எழுப்ப முடியும் ஓட்டுரிமையே இல்லாமல் செய்துவிட்டால் அவர்களால் கேள்வி எழுப்ப முடியாது என்கிற நோக்கத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கும் பின்னணியும் இதுதான். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தங்களால் வெற்றிபெற முடியாது என்று தெரிந்தே, மத்தியில் இருக்கும் அரசு இப்படியான மறைமுகச் செயல்களில் ஈடுபட்டுவருகிறது. ஆனால், இவர்களை ஆட்சியில் மீண்டும் அமரவைக்கப் போகிறோமா ஓட்டுரிமையே இல்லாமல் செய்துவிட்டால் அவர்களால் கேள்வி எழுப்ப முடியாது என்கிற நோக்கத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கும் பின்னணியும் இதுதான். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தங்களால் வெற்றிபெற முடியாது என்று தெரிந்தே, மத்தியில் இருக்கும் அரசு இப்படியான மறைமுகச் செயல்களில் ஈடுபட்டுவருகிறது. ஆனால், இவர்களை ஆட்சியில் மீண்டும் அமரவைக்கப் போகிறோமா தூத்துக்குடி சம்பவத்தைப் போன்று மீண்டும் ஒரு கொடூரம் நிகழாதிருக்க என்ன செய்ய வேண்டும் தூத்துக்குடி சம்பவத்தைப் போன்று மீண்டும் ஒரு கொடூரம் நிகழாதிருக்க என்ன செய்ய வேண்டும். நம்மைச் சுடுபவர்களின் கையில் மீண்டும் அந்த அதிகாரத்தைக் கொடுக்கப் போகிறோமா என்பதை முடிவெடுக்கும் தொடக்கப்புள்ளியாக இந்தக் கூட்டம் இருக்கட்டும்.\n``சிதறிய மூளையை அள்ளி எடுத்துக் கடலில் போட்டோம்...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு, அங்கு முதன்முதலாகச் சென்ற உண்மை அறியும் குழுவில் இடம்பெற்றிருந்தவர் மனித நேயச் செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ்.\nஅவர் பேசுகையில், ``துப்பாக்கிச் சூடு நடந்த மறுநாள் தூத்துக்குடியிலிருந்து பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். அவர், `தூத்துக்குடிப் போராட்டம் சாதி, மதம் கடந்து அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்தது. ஆனால், சூழ்ச்சியாளர்கள் குறிப்பிட்ட மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர்களின் தூண்டுதலின்பேர���ல் நடந்ததாகச் செய்தி பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அது எனக்குக் கவலை அளிக்கிறது’ என்றார். போராட்டத்தின் தொடக்கத்தில் அந்த மக்கள் யாரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கவில்லை. அதுநாள்வரை ஆலையை மூடவேண்டும் என்கிற கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காததால், அவர்கள் ஆலையை மூடும் கோரிக்கையை மறந்துவிட்டிருந்தார்கள். ஸ்டெர்லைட் விரிவாக்கத்தை நிறுத்தவேண்டும் என்பது மட்டும்தான் அவர்களுடைய கோரிக்கையாக இருந்தது. ஆனால், நாள்கள் கடக்க கடக்க மக்களின் எண்ணிக்கை அதிகமானதைத் தொடர்ந்து, அவர்களது இந்தக் கோரிக்கை மீண்டும் உயிர்பெற்றது. போராட்டம் என்றால் அதில் கற்கள் விழுவது நடப்பதுதான். ஆனால், அதற்குப் பதிலாக துப்பாக்கியைத்தான் போலீஸார் ஏந்த வேண்டுமா. துப்பாக்கியை ஏந்தினாலும் இப்படித்தான் சுட்டுக்கொல்ல வேண்டுமா\nஇறந்தவர்கள் அத்தனை பேரின் நெஞ்சிலும் குண்டு துளைத்திருந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த இருநூற்றுக்கும் மேற்பட்டவர்களைத் தாக்க வந்ததாலேயே, மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகச் சொல்கிறார்கள். தன் அண்ணன், அண்ணி மற்றும் குழந்தைகளுடன் குடும்பமாகப் பேரணியில் பங்கேற்ற ஸ்னோலின் போன்றவர்களா ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டிருப்பார்கள் ஆட்சியர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் என்றால், அவர்கள் எதற்காகக் குழந்தைகளை அழைத்து வரவேண்டும் ஆட்சியர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் என்றால், அவர்கள் எதற்காகக் குழந்தைகளை அழைத்து வரவேண்டும். சுடப்பட்டு இறந்தவர்களில் வினிதா என்று கூறப்பட்டவரின் குடும்பத்தைச் சந்தித்தோம். திருமணமான தனது மகளைப் பார்ப்பதற்காக, தான் சமைத்த மீன்களை எடுத்துக்கொண்டு மகள் வீட்டுக்குச் சென்றவரை வீடு தேடிச்சென்று துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். துப்பாக்கிக் குண்டு அவரது முகத்தைத் துளைத்து மூளையைச் சிதறடித்திருந்தது. அவருடைய உடலே அடையாளம் காணமுடியாத அளவுக்கு இருந்தது. தன் அம்மாவைக் காணவில்லை என்று தேடிவந்த மகளுக்கு முதலில் அவர் துப்பாக்கியால் சுடப்பட்ட விவரம் தெரியவில்லை. இத்தனைக்கும் சுடப்பட்ட உடல் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்படும்போது, அவர் அருகிலேயேதான் இருந்திருக்கிறார். அப்போது, வினிதாவின் தலையிலிருந்து மூளைச் சதை சாலையில் விழுந்துள்ளது. மருத்துவமனை பிணவறைக்குச் சென்றதும்தான், அவருடைய கழுத்தில் இருந்த சங்கிலியை அடையாளமாக வைத்து வினிதா என்று கண்டறிந்திருக்கிறார் அவரது மகள். உடனடியாக அவர் செய்த காரியம் என்ன தெரியுமா. சுடப்பட்டு இறந்தவர்களில் வினிதா என்று கூறப்பட்டவரின் குடும்பத்தைச் சந்தித்தோம். திருமணமான தனது மகளைப் பார்ப்பதற்காக, தான் சமைத்த மீன்களை எடுத்துக்கொண்டு மகள் வீட்டுக்குச் சென்றவரை வீடு தேடிச்சென்று துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். துப்பாக்கிக் குண்டு அவரது முகத்தைத் துளைத்து மூளையைச் சிதறடித்திருந்தது. அவருடைய உடலே அடையாளம் காணமுடியாத அளவுக்கு இருந்தது. தன் அம்மாவைக் காணவில்லை என்று தேடிவந்த மகளுக்கு முதலில் அவர் துப்பாக்கியால் சுடப்பட்ட விவரம் தெரியவில்லை. இத்தனைக்கும் சுடப்பட்ட உடல் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்படும்போது, அவர் அருகிலேயேதான் இருந்திருக்கிறார். அப்போது, வினிதாவின் தலையிலிருந்து மூளைச் சதை சாலையில் விழுந்துள்ளது. மருத்துவமனை பிணவறைக்குச் சென்றதும்தான், அவருடைய கழுத்தில் இருந்த சங்கிலியை அடையாளமாக வைத்து வினிதா என்று கண்டறிந்திருக்கிறார் அவரது மகள். உடனடியாக அவர் செய்த காரியம் என்ன தெரியுமா அங்கே சாலையில் சிதறிக்கிடந்த தன் தாயின் மூளைச் சதையை அள்ளி எடுத்துச்சென்று கடலில் போட்டதுதான். நாய் எதுவும் அதைச் சாப்பிட்டுவிடக் கூடாது என்று அவர் அப்படிச் செய்ததாகச் சொன்னபோது, என் உடல் நடுங்கியது. இப்படியான பயங்கரவாதத்தைத்தான் காவல்துறை அங்கே அரங்கேற்றியிருக்கிறது” என்றார்.\n``துரத்தி வந்து கேள்வி கேட்போம்\nபிரகாஷ்ராஜ்நேரடியாகப் பேசப் போவதால் நான்கே வார்த்தைகளில் பேசினால் போதும் என்று தன் பேச்சைத் தொடங்கினார் நடிகர் பிரகாஷ்ராஜ். ``பல வருடங்களுக்கு முன்பு இலங்கையைப் பற்றி ஒரு நாவலைப் படித்துக்கொண்டிருந்தேன். இலங்கையில் நடந்த இனப்படுகொலையைப் பற்றி ஆவணப்படுத்துவதற்காக, லண்டனிலிருந்து ஒரு எழுத்தாளர் இலங்கைக்குச் செல்கிறார். கடலில் பல கிலோமீட்டர் தூரம் பயணப்பட்டதும் சுட்டுக் கொல்லப்பட்டவர்களுடைய எலும்புகள் அங்கே தெரிகின்றன. அதைப் பார்த்து அந்த எழுத்தாளர் அச்சம் கொள்கிறார். அதைப் பார்த்ததும் அவரை அழைத்துச் சென்ற வழிகாட்டி `இதைப் பார்த்ததும் உங்களையும் அறியாமல் ஒரு பயம் தொற்றிக்கொள்கிறது இல்லையா அந்த பயத்தைதான் அவர்கள் இங்கே விதைக்க முயற்சி செய்கிறார்கள்’ என்றார். அதே பயத்தைத்தான் தூத்துக்குடி மரணங்களின் வழியாக இங்கே தமிழகத்தில் ஆட்சியாளர்கள் விதைக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். எந்த வரலாற்றிலும் இப்படியான பாசிச சக்திகள் நிம்மதியாக வாழ்ந்ததாகப் பதிவுகள் இல்லை. மக்களை ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லும் இவர்களுடைய இறுதிநாள்கள் எப்படி இருக்கும் என்பதை மனித இனம் நிச்சயம் பார்க்கும். இவர்களிடம் நேரடியாகக் கேள்விகள் கேட்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். தூத்துக்குடியில் கொல்லப்பட்ட 13 பேரை நாங்கள் புதைக்கவில்லை, விதைத்திருக்கிறோம்\nஅந்த 13 விதைகளும் பல ஆயிரம், பல லட்சம் விதைகளாக மாறி இவர்களைத் துரத்தித் துரத்திக் கேள்வி கேட்கும். இங்கே மோடியாக இருந்தாலும் அ.தி.மு.க.வாக இருந்தாலும் இதரக் கட்சிகளாக இருந்தாலும் அனைவரும் ஒன்றுதான். இவர்கள் தேர்தல் அரசியலில் இருக்கும் ரியல் எஸ்டேட் வியாபாரிகள்; மக்களுக்கானவர்கள் அல்ல. 13 பேரின் உயிரைக் குடித்த ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு பற்றி எவ்விதக் கவலையும் தெரிவிக்காமல் `மதகுரு' என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஒருவர், அந்த ஆலை 15,000 பேருக்கு வேலை அளிக்கும். அந்த வாய்ப்பை மக்கள் இழந்துவிட்டதாக வருத்தப்படுகிறார். செப்பினால் உண்டாகும் நன்மைகள் பற்றியும் அதில் சொம்பு எப்படித் தயாரிக்கலாம் என்பது பற்றியும் விவரிக்கிறார். இப்படியான மனிதர்களிடம் தெளிவாகவும், அச்சமில்லாமலும் நேரடியாகவும் கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது. மக்களிடம் அச்சமிருந்தால் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அப்படி அச்சமில்லாமல் கேள்வி கேட்பவர்கள் சாதி, மத, இனத்தை அடையாளம்காட்டி, அவர்களைப் பிரித்து வைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், தனிமனிதனாக சக மனிதன் துன்பத்தில் இருக்கும்போது, அவருக்காகக் கேள்வி எழுப்பவேண்டியது நமது கடமை. இதைத் தேர்தல் அரசியலுக்கு வந்துதான் கேள்வி எழுப்ப வேண்டும் என்றில்லை. தேர்தல் அரசியல் எனக்குத் தேவையில்லை. தேர்தல் அரசியல் நம்மைக் கேள்வி கேட்க வைக்காது. நான் மக்களுக்கான அரசியலில் இருக்கிறேன். மக்களுக்கு எங்கு தவறிழைக்கப்பட்டாலும் கேள்வி கேட்கிறேன். இவர்கள் என் மீது துப்பாக்கிகளைக் கொண்டு குறிவைத்தாலும் எனது கேள்விகள் இருந்துகொண்டே இருக்கும்” என்றார் அவர்.\n``அவர்கள் எய்த அம்பு, அவர்கள் பக்கமே திரும்பியிருக்கிறது\nதிராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள் மொழி பேசுகையில், ``அமெரிக்காவில் குடியுரிமை இல்லாமல் வசித்த மெக்சிகோ நாட்டு மக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் குழந்தைகள் அவர்களிடமிருந்து அமெரிக்க அரசால் பிரித்து எடுத்துச் செல்லப்பட்டது. அதனை எதிர்த்து அமெரிக்க மக்களே அங்கே சிறைவாசலில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆஸ்திரேலியாவில் நடந்த மக்களுரிமைப் போராட்டம் ஒன்றில், `Australia is unfair' என்று அவர்களுடைய தேசிய கீதத்தையே மாற்றியமைத்துப் பாடி, மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அதனை அந்த நாடு தேசத்துரோகம் என்று அறிவிக்கவில்லை. ஆனால், இங்கே இந்தியாவில் அதுவும் தமிழகத்தில்தான், சாதாரணமாகக் கேள்வி கேட்பதும், மக்களிடையே அதுதொடர்பாக விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரம் விநியோகிப்பதுகூட தேசத் துரோகமாகப் பார்க்கப்படுகிறது. இவர்களது இந்த தேசத் துரோகி என்கிற வார்த்தை அவர்களையே பாதிக்கத் தொடங்கியிருக்கிறது.\nஅண்மையில் இஸ்லாமியப் பெண் ஒருவர் தன் கணவர் இந்து என்பதால் தானும் மதம் மாறினால்தான் பாஸ்போர்ட் தரப்படும் என்று பாஸ்போர்ட் அலுவலகம் நிர்பந்தித்ததாக கூறி ட்விட்டரில் வெளியுறவுத்துறை சுஷ்மா சுவராஜிடம் முறையிட்டிருந்தார். `பாஸ்போர்ட் அலுவலகம் செய்தது தவறு' எனச் சுட்டிக்காட்டி, அந்தப் பெண்ணுக்கு பாஸ்போர்ட் வழங்க தேவையான நடவடிக்கைகளை சுஷ்மா சுவராஜ் எடுத்தார். இதையடுத்து அவரது கட்சியைச் சேர்ந்தவர்களே சுஷ்மாவை சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசத் தொடங்கினார்கள். `பெண் குழந்தைகளைக் காப்போம்' என்று குரல்கொடுத்த மோடி, இந்த வன்சொற்களுக்கு எதிராகத் துளியும் குரல்கொடுக்கவில்லை. அவர்கள் விதைத்த விதை அவர்கள் பக்கமே திரும்பியிருப்பது கண்டு ஆட்டம் கண்டிருக்கிறார்கள். இறுதியில் சுஷ்மாவுக்காக மக்கள் நாம்தாம் குரல்கொடுக்க வேண்டியதாக இருந்தது. எங்கு தவறு நடந்தாலும் மக்கள் குரல் கொடுப்பார்கள் அதில் உண்மை இருக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு அத்தாட்சி. இதைப் போலத்தான் தூத்துக்குடி சம்பவமும். இதை நிகழ்த்தியவர்களை எவ்வித அச்சமும் இன்றி நேரடியாகக் கேள்வி எழுப்ப வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்\" என்றார்.\n``மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் தேவை\nவணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் பேசுகையில், ``காந்தியின் அகிம்சைவழிப் போராட்டத்தைப் பற்றி நாம் அனைவரும் பேசுகிறோம். ஆனால், அவர் மட்டும் நாம் சுதந்திரம் பெற காரணம் இல்லை. அதற்காக, எண்ணற்ற உயிர்கள் பலியாகி இருக்கின்றன. நம் நாட்டை நேரடியாகக் கைப்பற்றும் முயற்சியில் ஆங்கிலேயர்கள் இறங்கவில்லை. முதலில் அவர்கள் இங்கே வணிக வியாபாரம் செய்யும் நோக்கத்தில்தான் வந்தார்கள். பிறகு அத்தனை துறைகளையும் கைப்பற்றினார்கள். ஆனால், அவர்களை விரட்டியடிக்க நமக்கு இருநூறு வருடகாலம் தேவைப்பட்டது. தற்போதும் அதே சூழல்தான், நம்நாட்டில் வியாபாரம் செய்வதற்காக அனைவரையும் நம் பிரதமர் கூவி அழைத்து வரவேற்றுக் கொண்டிருக்கின்றார். அனைவரும் தற்போது வியாபாரம் செய்ய படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வணிகர்கள் நம் உடைமைகளைக் கைப்பற்றினால் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் தேவையாக இருக்கும். அதற்கான தொடக்கப் புள்ளிதான் தூத்துக்குடி சம்பவமும், அதில் நேர்ந்த உயிரிழப்புகளும். இதை நமது பிரதமருக்கு யார் எடுத்துச் சொல்லிப் புரியவைப்பார்கள்” என்றார்.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் கொள்கை முடிவை வலிமையாக்க வலியுறுத்திய முக்கியத் தீர்மானங்கள் நிகழ்வில் நிறைவேற்றப்பட்டன. தேர்தல் அரசியலில் இல்லாத மக்கள் அரசியல்வாதிகளால் நிரம்பியதாக நிகழ்வு அமைந்திருந்தது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமிய��ல் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/06/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-19T00:07:22Z", "digest": "sha1:VZHKBNWQXXCNUZEPGLPQCLM4XAKVYA6X", "length": 128138, "nlines": 116, "source_domain": "solvanam.com", "title": "பாரத் தர்ஷன் – சொல்வனம்", "raw_content": "\nபிரபு மயிலாடுதுறை ஜூன் 14, 2015\nஆலமர் கடவுள் வீற்றிருக்கும் மயிலாடுதுறை வள்ளலார் கோவிலில் வழிபாடு செய்து எங்கள் பாரத் தர்ஷன் பயணத்தைத் துவக்கினோம்.முதல் நாள் இரவு ரயிலில் பயணம் செய்து ஜீவா வந்திருந்தார். நண்பர்கள் வெங்கடேஷும் பாண்டியன் ஜியும் வழியனுப்ப வந்திருந்தனர்.அன்று முழுநிலவு நாள்.எங்கள் வாகனம் ஹீரோ ஹோண்டா சி.டி டீலக்ஸ்.\nஇந்தியாவின் ஆன்மாவை தரிசிக்க வேண்டும் என்பதே பயணத்தின் நோக்கம்.பெரும் தொலைவை மோட்டார் சைக்கிளில் கடப்பது என்பது இதுவே முதல் முறை.நடைமுறை சிக்கல்களைத் தாண்டி பயணம் கிளம்பி விட வேண்டும் என்ற துடிப்பு இருவரிடமும் இருந்தது.வாகனத்தை திரு.வெங்கடேஷ் வழங்கினார்.முதல் நாள் வாகனக் காப்பீடு செலுத்தி சான்றிதழ் பெற்றேன்.என்ஜின் ஆயில் மாற்றினேன்.ஃபோர்க் ஆயில் மாற்றினேன்.வண்டியை சர்வீஸ் செய்தேன்.வாகனம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் நிலையில் இருந்தது.எங்கள் இருவரின் பைகளும் ஒரு பெரிய பையில் வைக்கப்பட்டு வாகனத்தின் பின்பக்கம் நைலான் கயிற்றால் கட்டப்பட்டது.\nமணல்மேடு வழியாக கொள்ளிடம் ஆற்றைத் தாண்டி கங்கை கொண்ட சோழபுரம் சென்றோம்.தமிழ்நாட்டில் ஒரு நிலையான மக்கள் நலம் நாடும் அரசை நீண்ட காலத்திற்கு வழங்கிய சோழர்களின் தலைநகரங்களில் ஒன்று.பலமுறை பார்த்தாலும் சலிக்காத ஆழ்மனதில் தங்கிவிட்ட சிற்பங்கள். துவாரபாலகர்கள், உமையொருபாகன், பைரவர், சண்டிகேஸ்வரர் பட்டாபிஷேகம். தென் நிலத்திலிருந்து பாரதம் காண புறப்படுவதால் பிரகதீஸ்வரரின் ஆசியைக் கோரினோம்.\nஉடையார்பாளையம் தாண்டியதும் நைலான் கயிறு நெகிழ்ந்து பயணப் பை ஆடத் துவங்கியது.ஒரு ஹார்டுவேர் கடையில் தடிமனான நூல் கயிறை வாங்கினோம்.அங்கு வந்திருந்த எலெக்ட்ரீஷியன் ஒருவர் ஸ்க்ரூ டிரைவரை பயன்படுத்தி ஒரு முடிச்சு போட்டு பையைக் கட்டினார். யதார்த்தமாக டெல்லி வரை சென்றாலும் கட்டு அவிழாது என்றார்.அவருக்கு நன்றி கூறினோம். பயணங்களில் இதைப் போன்ற சந்தர்ப்பங்களே முக்கியமானவை என்பது எனது எண்ணம்.தயக்கம் என்பது சிறிதும் இன்றி உதவ முன்வருபவர்கள் மனிதர்கள் மேலும் வாழ்க்கை மேலும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்கள்.கோடை வெயில் உக்கிரமாக இருந்தது.மாரியம்மன் கோவில்களில் சித்திரைப் பௌர்ணமி வீதி உலா வழி நெடுக நிகழ்ந்து கொண்டு இருந்தது.முந்திரிக்காடுகளின் இளம்பச்சை விழியெங்கும் நிறைந்திருந்தது.\nலால்குடியில் மதிய உணவு முடித்து கரூர் நோக்கி சென்றோம்.காவேரிக்கரையிலேயே திருச்சியிலிருந்து பயணம்.காவேரி வறண்டு போயிருந்தது.தண்ணீர் நிரம்பிய காவேரியை வருடத்தில் சில நாட்கள் மட்டுமே காண முடிகிறது.முறை வைத்து விடுவதால் கிளை நதிகளில் பாயும் போது காவேரியில் நீர் பாயாது.சமவெளி மனிதர்கள் செய்ய வேண்டியது மழைக்காலத்தில் பாயும் நீரை குளம்,குட்டை,ஏரி மற்றும் கிணறுகளில் சேமிப்பதுதான்.சோழர்கள் எங்கெல்லாம் கோவில் அமைத்தார்களோ அங்கெல்லாம் குளம் வெட்டினார்கள்.வாய்க்கால்கள் அமைத்து பாசன வசதியை விரிவுபடுத்தினார்கள்.ஆண்டுக்கொருமுறை தூர் வாரி நீர் சேமிப்பை உறுதிப்படுத்தினார்கள்.இன்று தஞ்சை பகுதிகளில் பூமியின் மேல்மட்ட ஊற்றுகளிலிருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்யும் பழக்கமே இல்லை.200 அடிக்கு கீழேயிருந்து தண்ணீர் எடுக்கின்றனர்.\nகரூர் அருகிலிருக்கும் நெரூரை அடைந்தோம்.சதாசிவ பிரும்மேந்திரர் சந்நிதியை அடைந்து வணங்கினோம்.சாரை சாரையாக மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.சேலத்திலிருந்து வந்திருந்த ஒரு குழு அன்னதானம் அளித்தனர்.உணவுண்டு அங்கிருந்த அக்கிரகாரத்தில் பூட்டப்பட்டிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் இரவு உறங்கினோம்.காலையில் பயணத்துக்கு ஆயத்தமானோம்.\nஈரோடு பகுதியில் ஒரு விவசாய நிலத்தில் இருந்த கிணற்றைக் கண்டோம்.பாசனத்துக்கு பயன்படுத்திய நீர் மணல் வழியே கீழே இறங்கி மீண்டும் கிணற்றுக்கு சென்று கொண்டிருந்தது.மேல்மட்ட ஊற்றை தக்க வைத்துக் கொள்ள இது ஒரு சிறந்த முறை.நிறைய கறையான் புற்றுகள் இருந்தன.கண்ணெதிரில் வளர்ந்து நிற்கும் புற்று ஒரு பொறியியல் அற்புதம்.சிவ லிங்க வழிபாட்டின் துவக்கப் புள்ளிகளில் ஒன்றாக புற்று வழிபாடும் இருந்திருக்கக் கூடும் என எண்ணிக் கொண்டேன்.\nசத்தியமங்களத்தில் ஒரு மெக்கானிக்கிடம் வண்டியின் பேட்டரியையும் இக்னிஷன் மற்றும் பெட்ரோல் டேங்க் சாவியையும் மாற்றச் சொன்னோம்.இரண்டு மணி நேரமானது.இப்போது அனைத்தும் சரி செய்யப்பட்டிருந்தது.கானகப் பகுதிக்குள் நுழைந்தோம்.\nகானகத்தில் பயணிக்கும் போது பறக்கும் அணிலைக் கண்டேன்.மான் கூட்டங்கள் தென்பட்டன.யானைகளைக் கண்டோம்.சில்வண்டுகளின் ரீங்காரம் செவியெங்கும் நிரம்பி மனதை இளகச் செய்தது.கொண்டை ஊசி வளைவுகளில் வளைந்து வளைந்து சென்றது கிளர்ச்சியான அனுபவமாயிருந்தது.கருநாடக பகுதிக்குள் நுழைந்தோம்.\nஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலம் செல்லும் போது மக்களின் பழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களில் சமூக,சமய,பொருளாதார மற்றும் பண்பாட்டுக் கூறுகளைக் காண முடியும்.ஒரு பயண அனுபவத்தில் இவ்வகையான அவதானிப்புகள் முக்கியமானவை என்பது எனது எண்ணம்.நாங்கள் நுழைந்த மலைப்பகுதியில் வானம் கருசூல் கொண்டு லேசாக தூறலை சிதற விட்டிருந்தது.சற்று முன்னர்தான் கொடும் வெயிலில் வெந்திருந்தோம்.அந்திப் பொழுதில் நஞ்சன்கூடு சென்றோம்.ஸ்ரீகண்டேஸ்வர சுவாமி ஆலயம் சென்றோம்.விடம் உண்ட கண்டன்.எது தடையோ அதையே உணவாகக் கொள்பவன்.அதனால் எதனாலும் தடுக்க முடியாதவன்.அனைத்தையும் உண்பவனாதலால் நெருப்புமயமானவன்.ஹொய்சாள கட்டிட முறைப்படி ஆலயம் அமைக்கப்பட்டிருந்தது.வில்வ மாலைகள் மற்றும் மலர்ச்சரங்களால் நஞ்சுண்ட சாமி அலங்கரிக்கப்பட்டிருந்தார்.அனைத்தையும் செரித்து முன்னகரும் ஆற்���லை வேண்டினேன்.வழிபாடு முடித்து வெளியே வந்தோம்.இரவு தங்குவதற்கு இடம் தேடினேன்.சிருங்கேரி மடம் இருந்தது.அதன் மேலாளரிடம் எங்கள் பயண நோக்கத்தைத் தெரிவித்தேன்.ஒரு பணியாளரை அழைத்து கல்யாண மண்டபத்தின் அறையை தயார் செய்து வழங்குமாறு கூறினார்.அறை பெரிதாக தூய்மையாக இருந்தது.இரவு மடத்தில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டேன்.நூறு பேருக்கு மேல் கலந்து கொண்டிருந்தனர்.பெருமளவில் பெண்களும் பங்கெடுத்தனர்.கோயம்புத்தூரில் உள்ள சிருங்கேரி மடத்தின் சாரதா ஆலயத்திற்கு சென்றிருக்கிறேன்.திருச்சியில் உள்ள கோவிலுக்கும் சென்றிருக்கிறேன்.சிருங்கேரி மடத்தின் ஆலயங்கள் தூய்மையுடன் உள்ளன.பூஜை பிரசாதத்துடன் அறைக்கு வந்தேன்.ஜீவாவுடன் சேர்ந்து உண்டேன்.தூக்கம் சுழற்றி வந்தது.எனது வழக்கப்படி படுத்ததும் உறங்கினேன்.மறுநாள் காலை மேலாளரிடம் நன்றி தெரிவித்து விட்டு சோம்நாத்பூருக்கான மார்க்கத்தைத் தெரிந்து கொண்டு கிளம்பினோம்.\nசோம்நாத்பூர் இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது.பேளூர் ஹளிபேடு ஆலய தோற்றங்களை ஒத்தது.பூசனைகளோ வழிபாடோ இல்லை.சிறப்பான சிற்பங்கள் இருந்தன.பெருமளவு நேரம் அவற்றைக் கண்டோம்.ஜீவா புகைப்படமாக எடுத்துத் தள்ளினார்.மொத்தம் எவ்வளவு எடுத்தீர்கள் என்று கேட்டேன்.முந்நூறு என்றார்.எங்கள் திட்டப்படி அடுத்து தர்மஸ்தலா செல்ல வேண்டும்.மைசூர் சென்று செல்ல வேண்டும் என வழி சொன்னார்கள்.மைசூருக்குப் பின் மோட்டார் சைக்கிளை ஜீவா ஓட்ட ஆரம்பித்தார்.\nநிதானமாக வண்டி ஓட்டுவது என்னுடைய பழக்கம்.சராசரியாக மணிக்கு 40-45 கி.மீ வேகத்தில் செல்வேன்.வாகனம் ஓட்டும் போது என் மனதின் தாள கதிக்கு ஏற்ப வாகனத்தின் வேகத்தையும் அமைத்துக் கொள்வேன்.காட்சிகளை முழுமையாக உள்வாங்குவேன்.மனிதர்களை கிராமங்களை வேடிக்கை பார்ப்பேன்.சில இடங்களில் முழுமையாக நின்று அப்புதிய இடத்தின் சூழலை கிரகிப்பேன்.ஜீவா வேகமாக வண்டி ஓட்டுவதில் ஆர்வம் காட்டுபவர்.என்னால் எவ்வளவு வேகமாக வண்டி ஓட்டுபர்கள் பின்னாலும் எந்த அல்லலும் இல்லாமல் அமர்ந்து கொள்ள முடியும்.எப்படி வாகனத்தை இவ்வளவு வேகமாக இயக்குகிறார்கள் என ஆச்சர்யப்படுவேன்.வாகனத்தின் விரைவுக்குத் தக்கவாறு காட்சிகளை உள்வாங்கி பயணிப்பேன்.மதியம் 2 மணிக்கு ஒரு சாலைய��ர உணவகத்தில் உணவருந்தினோம்.குழம்பும் ரசமும் மோரும் கிடைத்தது.உணவு சுவையாக இருந்தது.சில மணி நேரப் பயணத்தில் திபெத்தியர்களைக் கண்டோம்.அவர்களிடம் உரையாடிய போது ஒரு பௌத்த மடாலயம் அருகே உள்ளது என்ற தகவலைக் கூறினர்.அங்கே சென்றோம்.சீனா திபெத்தை ஆக்கிரமித்தபோது திபெத்தியர்களுக்காக இந்திய அரசு உருவாக்கித்தந்த குடியேற்றங்களில் இதுவும் ஒன்று.அனைத்தும் பௌத்த முறைப்படி அமைக்கப்பட்டிருந்தன.இளம் லாமாக்களை காண்பதற்கே வாஞ்சையாக இருந்தது.அறுபது அடி உயரமான பிரும்மாண்டமான புத்தர் சிலை முன் அமர்ந்திருந்தோம்.புத்தருக்கு அருகில் 58 அடி உயரத்தில் பத்மசாம்பவா மற்றும் அமிதயூஸ் ஆகியோரின் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன.புத்தரை பார்த்துக் கொண்டே இருந்த போது அழுகை வந்தது.கருணையே வடிவானவர்.எப்போதும் அன்பு செலுத்துபவர்.ஞானத்தின் பாதையைக் காட்டுபவர்.பிரியத்துடன் அழைப்பவர்.பூரண ஞானம் பொலிந்த நன்னாடு;புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு என்ற பாரதியின் வரிகள் ததாகதர் முன் அமர்ந்த போது மனதில் மந்திரமாய் ஒலித்துக் கொண்டிருந்தது.\nகுடகு மலைப்பகுதிகளில் பயணித்தோம்.கண்களுக்கு இதமளிக்கும் காட்சிகள்.குளுமையான காலநிலை.பாக்கு மரங்களின் பசுமை.மிளகின் நறுமணம்.சிறுசிறு ஓடைகள்.வாழ்வில் நான் பார்த்த காட்சிகளிலேயே மிக அழகானவை அப்பிராந்தியத்தில் இருந்தன.மெக்காராவைக் கடந்து சென்றோம்.மாலை 6 மணிக்கு மழை பிடித்தது.ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை.மழை விட்டதும் கிளம்பினோம்.மாலை 6 மணிக்கு மேல் பயணிக்கக்கூடாது என்பது எங்களுக்குள் ஒரு விதி.ஆனால் ஜீவா இரவு தர்மஸ்தலா சென்று விடலாம் என சொன்னார்.நான் வற்புறுத்த விரும்பவில்லை.எங்கள் பயணத்திலேயே மிக அபாயமான ஒரு கட்டம் அன்றைய இரவு யாத்திரை.கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கு மேல் பயணித்து தர்மஸ்தலா அடைந்தோம்.பைக் ரைடர்ஸின் பலமே பகலில் தான்.நிறைய மனித நடமாட்டம் இருக்கும்.மெக்கானிக் ஷாப் திறந்திருக்கும்.ஏதேனும் கோளாறு என்றால் சரி செய்ய முடியும்.செல்லும் ஊருக்கான வழி சொல்ல ஆட்கள் இருப்பார்கள்.இரவில் இவை எவையும் சாத்தியமல்ல.ஜீவா எந்த யோசனையும் இன்றி வாகனத்தை இயக்கினார்.பயணத்தின் போது பூசலிடுவதை நான் விரும்புவதில்லை.எதுவும் பேசாமல் இருந்தேன்.தர்மஸ்தலாவில் ஆலய நி���்வாகத்திடம் யாத்ரி நிவாஸ் இருந்தது.அங்கே சாவி பெற்றுக் கொண்டு அறைக்குச் சென்றோம்.மணி இரவு 11 இருக்கும்.பசிக்கிறது சாப்பிடலாம் என்றார் ஜீவா.நீங்கள் சாப்பிட்டு விட்டு வாருங்கள் எனக் கூறி விட்டு படுத்து உறங்கி விட்டேன்.\nகாலையில் மஞ்சுநாத சுவாமியை வணங்கினோம்.பலவிதமான வழிபாடுகள்.அங்கப்பிரதட்சணம்,துலாபாரம்,அர்ச்சனை.ஒரு காலத்தில் முக்கியமான ஜைன ஆலயமாக இருந்தது என்பதை நினைத்துக் கொண்டேன்.அங்கிருந்து சிருங்கேரி புறப்பட்டோம்.நெடிந்துயர்ந்த மலைகள்-பசுமை கொண்ட மரங்களினூடாகப் பயணித்தோம்.அழகான மலை\nகிராமங்கள்.சில்வண்டுகளின் ரீங்காரம்.நிழலின் அடர்த்தியால் குளுமை .கொள்ளும் காற்று.இயற்கையின் கருணை முன் பணிந்து நின்றோம்.இவற்றைக் கடந்து செல்கிறோமே என மனம் விம்மியது.இங்கேயே வாழ்ந்து விடலாமே என எண்ணிணோம்.ஆங்காங்கே நிறுத்தி மதியத்தில் சிருங்கேரி சென்றோம்.மடத்தின் மேலாளர் மன்னார்குடிக்காரர்.என்னுடைய ஊர் மயிலாடுதுறை எனச் சொன்னதும் ரூ.100 வாடகையில் ஒரு அறையை வழங்கினார்.இரவு சிருங்கேரி மடாதிபதி செய்யும் சந்திர மௌலீஸ்வர பூஜைக்கு வந்து விடுங்கள் எனச் சொன்னார்.சிருங்கேரி ஆலயம் அழகாக தூய்மையாக பராமரிக்கப்பட்டிருந்தது.துங்கபத்திரா நதிக்கரையில் எழுந்துள்ள இந்த சிற்றூர் இந்தியாவின் சமய வரலாற்றிலும் அரசியல் வரலாற்றிலும் ஆற்றியுள்ள பங்களிப்பு மிகப் பெரிது.விஜயநகர சாம்ராஜ்ய ஸ்தாபிதத்திற்கு காரணமான வித்யாரண்யர் சிருங்கேரி மடத்தின் துறவியே.உலகில் எந்த பேரரசையும் விஜயநகருக்கு ஈடாக சொல்ல முடியாது.\nஉலக வரலாற்றில் ஒரு சுவையான விஷயமுண்டு.எண்ணிப் பார்க்க வேண்டிய ஒரு விஷயமிது.பல பேரரசுகள் சில போர்களால் சின்னாபின்னமாகின்றன்.வெற்றி கொண்ட அரசர்கள் போர் வெற்றிக்காக நினைவு கொள்ளப்படுகிறார்களே தவிர சிறந்த ஆட்சியாளர் என பெயரெடுப்பதில்லை.ஒரு பேரரசு பல வருட முயற்சியின் விளைவாக மக்களிடம் ஒருங்கிணைப்பை உருவாக்குகிறது. விவசாயிகள், கைவினைஞர்கள், கலைஞர்கள், கொல்லர்கள், தச்சர்கள், இசைவாணர்கள். புலவர்கள், பூசாரிகள், வியாபாரிகள், ஆயர்கள், போர்வீரர்கள் என பலதரப்பட்டவர்களை இணைத்து அவர்களுக்குள் சகஜத்தன்மையை உருவாக்கி ஒரு அரசை நிறுவும் போதே அது பேரரசாகிறது.பேரரசாகும் தோறும் செல்வ வளம் பெரு���ுகிறது. அனைவரும் அந்நாட்டின் செல்வத்தை மட்டுமே காண்கின்றனர்.அதன் செல்வத்தைக் கொள்ளையடிக்கும் நோக்கத்துக்காகவே ஒரு ராணுவம் உருவாகிறது. கொலைவெறி கொண்ட கொள்ளையையும் படுகொலைகளையுமே இலட்சியமாய் கொண்ட ஒருவன் அந்த ராணுவத்துக்கு தலைமை ஏற்கிறான்.அந்நாடு வெற்றி கொள்ளப்பட்டு நிர்மூலமாக்கப்படுகிறது. மக்கள் அராஜக ஆட்சியாளனால் ஒருங்கிணைக்கப்படுவதில்லை.சிதறிப் பிரிகின்றனர்.கைவிடப்படுகின்றனர். அவர்களை இணைக்கும் ஒரு நல்ல அரசனுக்காக காத்திருக்கின்றனர்.சில சமயம் அது நிகழ்கிறது.பல சமயம் நிகழாமல் போகிறது.\nவிஜயநகர சாம்ராஜ்யம் உலகம் கண்ட மகத்தான கனவு.அது அழிந்த விதம் இன்றும் ஒரு கொடுங்கனவாக எஞ்சுகிறது.\nகல்விக்கான தெய்வமான சாரதாம்பிகையை வணங்கினோம்.சிருங்கேரி மடம் அமைந்திருக்கும் நரசிம்ம வனம் பகுதியில் சுற்றினோம்.இரவு உணவை மடத்தில் உண்டு விட்டு பூஜைக்குச் சென்றோம். 50 பேர் கூடியிருந்தனர். இரு இளம் பெண்கள் அற்புதமாகப் பாடினர். பூஜை இரவு 10.30 வரை நீடித்தது.பூஜை முடிந்ததும் அறைக்கு வந்து படுத்ததும் உறங்கினேன்.\nமறுநாள் அதிகாலை துங்கபத்திராவில் குளித்தோம்.மலைத்தண்ணீர் அடர்த்தியாக இருந்தது.கிருஷ்ண தேவராயரை ஹரிஹர புக்கரை வித்யாரண்யரை நீராடும் போது நினைத்துக் கொண்டேன்.காலை உணவு முடித்து உடுப்பிக்குப் பயணமானோம்.வழியில் ஆகும்பே மழைக்காடுகளைக் கண்டோம்.வசீகரமான பிரதேசம்.வனப் பகுதியைத் தாண்டி சமவெளி அடைந்து கடல்புறம் நோக்கிச் சென்றோம்.\nஉடுப்பி கிருஷ்ணர் ஆலயத்தில் வழிபட்டோம்.யட்சகானம் பற்றிய ஒரு விரிவுரை ஆலயத்தின் ஒரு பகுதியில் நிகழ்ந்து கொண்டிருந்தது.மக்கள் கவனத்துடன் ஆர்வமாக அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.நாங்களும் கேட்டோம்.மற்றொரு பகுதியில் பரத நாட்டியம் நடந்து கொண்டிருந்தது.ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் தமிழ் பாடல்கள் ஒலித்தன.ஊத்துக்காடு எங்கள் ஊருக்கு பக்கம் என்று ஜீவாவிடம் சொன்னேன்.\nஒரு ஆலயத்தின் பல்வேறு சாத்தியங்களைப் பற்றி யோசித்தேன்.கல்வி,இசை,நாட்டியம்,ஓவியம்,சிற்பம் ஆகிய விஷயங்களுக்கான இடத்தை ஆலயங்கள் வழங்கினால் என்னஆலயத்தில் இசையும் நாட்டியமும் நிகழ வேண்டும்.சிற்பங்களை விரும்புபவர்களுக்கான ஒரு வெளியை ஆலயங்கள் உருவாக்கித் தர வேண்டும்.திருமண நிகழ்வுகளை ஆலயங்களில் ஒரு கட்டணத்தை வசூலித்துக் கொண்டு அதிக அளவில் பயன்படுத்துவதை ஊக்குவித்தால் ஆலயங்களுக்கும் வருமானமிருக்கும்.திருமண நிகழ்வுகள் எளிமையாக நிகழ ஒரு வாய்ப்பு உருவாகும்.உடுப்பி ஆலயம் இந்த எண்ணத்தை உருவாக்கியது.மதிய உணவை ஆலயத்திலேயே உண்டுவிட்டு கார்வார் நோக்கி புறப்பட்டோம்.\nநிலமும் கடலும் இணையும் ஒரு புள்ளியில் அரபிக்கடலின் அழகையும் விரிவையும் கண்டோம்.மெய் சிலிர்த்தது.கடல் காற்று அலைமோதும் என் –ஹச்- 17ல் விரைந்து சென்றோம்.அன்று வாகனத்தை நான் தான் ஓட்டினேன்.கடலோரத்தில் முருதேஷ்வர் என ஒரு கோயில்.கோபுரத்தின் உச்சிக்கு லிஃப்டில் அழைத்துச் சென்று காட்டினார்கள்.கான்கிரீட் ஆலயங்களில் என் மனம் ஈடுபடுவதில்லை.நாம் உருவாக்கும் கட்டுமானம் அப்பகுதியின் ஏதேனும் ஒரு தன்மையைப் பிரதிபலிக்க வேண்டும்.ஹொய்சால ஆல்யங்கள் தடாகங்களைப் போன்ற அமைப்பைக் கொண்டவை.மைய ஆலயம் தாமரை. சுற்றியிருப்பவை அல்லி.கேரள ஆலயங்கள் வனக்குடில் போன்ற அமைப்பைக் கொண்டவை.ஆலயங்கள் பிரார்த்தனைக் கூடங்கள் மட்டும் அல்ல.நாம் உருவாக்கும் இடத்தில் இறைமையைக் கொண்டுவரச் செய்யும் பிரயத்தனம்,புதிய ஆலயங்களை உருவாக்குபவர்கள் இதனை மனதில் இருத்துவது நலம்.\nஇரவு கார்வார் சென்று அடைந்தோம்.ஒரு லாட்ஜில் அறை கேட்டோம்.மின்விசிறி இயங்காத ஒரு அறை ரூ.600 வாடகையில் எங்களிடம் தள்ளி விடப் பார்த்தனர்.வேண்டாம் என மறுத்து விட்டு மற்ற லாட்ஜ்களில் விசாரித்தோம்.இரண்டாயிரம் ரூபாய் வாடகை என்றனர்.கடற்கரைக்கு அருகில் இருந்த நகராட்சி மைதானத்தின் பொதுக்கூட்ட மேடையில் போர்வையை விரித்து படுத்து விட்டோம்.மனப்பிறழ்வுக்கு உள்ளான ஒருவர் மேடையின் ஒரு கோடியில் படுத்திருந்தார்.இரவு 11 மணிக்கும் கடற்படை அதிகாரிகள் குடும்பத்துடன் வந்து கடல் மணலில் விளையாடிக் கொண்டிருந்தனர்.சற்று நேரத்தில் நான் நன்றாக உறங்கி விட்டேன்.நள்ளிரவில் விழித்துப் பார்த்த போது ஜீவா உறங்காமல் விழித்திருந்தார்.அதனைப் பார்த்து விட்டு நான் மீண்டும் தூங்கி விட்டேன்.காலை 5 மணிக்கு விழித்து ஜீவாவையும் எழுப்பினேன்.இரவு உறங்கவில்லையா என வினவினேன்.3 மணிக்கு படுத்ததாகக் கூறினார்.பல் தேய்த்து முகம் கழுவிவிட்டு புறப்பட்டோம்.கருநாடக எல்லையை விட்டு நீங்குவதற்கு முன்னர் வாகனத்திற்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் பெற்றோம்.\nகோவா சின்னஞ்சிறு மாநிலம்.மக்கள் காலை நேரத்திலேயே சுறுசுறுப்புடன் இயங்கத் துவங்கியிருந்தனர்.அந்த உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொண்டது.பயணங்களில் உத்வேகம் மிக்க காலைப் பொழுதுகளும் ஆர்வ்மூட்டும் மாலைப் பொழுதுகளும் முக்கிய்மானவை என்பது எனது அனுபவம்.தமிழ்நாட்டில் சிறுமிகளும் யுவதிகளும் உற்சாகமாக பள்ளிக்கோ கல்லூரிக்கோ புறப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் தங்களுக்குள் மெல்ல பேசிச் சிரித்தபடி தங்களுக்குள் சீண்டியவாறு காத்திருப்பார்கள்.மடிப்பு கலையாத சீருடைகள் மல்லிகை மலர்ச் சரங்களுடன் பாடம் படிக்க புறப்படுவார்கள்.அவர்கள் மாலை நேரத்தில் மெல்ல நடந்து வீடு திரும்புவதையும் கண்டிருக்கிறேன்.கோவாவில் ஆண்களும் பெண்களும் பேருந்துக்காக காத்திருந்து வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர்.தொழில் துறையிலும் உள் கட்டுமானத்திலும் கோவா நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.பல புதிய கட்டுமானங்கள் எழுப்பப்படுவதை எங்கள் 4000 கி.மீ பயணத்தில் கோவாவில் மட்டும்தான் பார்த்தோம்.திரு,மனோகர் பாரிக்கர் திறன் மிக்கவர் என எண்ணிக் கொண்டேன்.\nபழைய கோவா சென்று அங்கிருந்த நான்கு தேவாலயங்களைப் பார்த்தோம்.அப்பிரதேசத்தில் அதிகம் கிடைக்கும் செம்மண் பாளங்களைக் கொண்டு கட்டுமானத்தை உருவாக்கியிருந்தனர்.சுற்றுலா பயணிகளால் கோவா நிரம்பி வழிந்தது சேவியர் தேவாலயம்,காஜதான் தேவாலயம்,சீ கதீட்ரல் மற்றும் ரோஸரி தேவாலயம் ஆகியவற்றுக்குச் சென்றோம்.உயரமான சுவர்களுக்கு இடைப்பட்ட பெரும் வெளியில் காற்றும் நிசப்தமும் சுழன்று வர தேவாலயத்தின் குறியீடுகளைக் கண்டவாறு அமர்ந்திருந்தோம்.அகஸ்டின் தேவாலயம் அழிந்த நிலையில் இருந்ததைக் கண்டோம். .மதியம் மூன்று மணிக்குப் புறப்பட்டோம்.ஒரு மணி நேரத்தில் மகாராஷ்ட்ர எல்லையை அடைந்தோம்.நேற்றைப் போல ஏதாவது ஒரு பொது இடத்தில் தங்கிவிடலாமா என்று ஜீவாவிடம் கேட்டேன்.இரவு தூக்கம் வரவில்லை எனவே லாட்ஜில் ரூம் எடுப்போம் என்றார்.கனகவள்ளி என்ற ஊரில் அரசு விருந்தினர் மாளிகை இருந்தது.அதற்குப் பொறுப்பானவர் திரு.ஏ.ஜே.ரானே என்பவர்.அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு தங்குவதற்கு ஏதேனும் வசதி செய்து தர முடியுமா எனக் கேட்டேன்.மிக மிகக் ��ுறைந்த வாடகையில் ஒரு பெரிய அறையை எங்களுக்கு வழங்கினார்.வழக்கப்படி படுத்ததும் உறங்கினேன்.காலை எழுந்து தயாராகி திரு.ரானே அவர்களுக்கு நன்றி கூறி விட்டு அன்றைய பயணத்தைக் கிளம்பினோம்\nசத்ரபதி சிவாஜி மற்றும் கனோஜி ஆங்கரேயின் கடற்கோட்டைகளைக் காண்பதே அன்றைய பயணத்தின் நோக்கம்.எனக்கு 7 வயதாயிருக்கும் போதே சிவாஜியின் கதைகளைக் கேட்டிருக்கிறேன்.என்னை சிவாஜியின் தளபதிகளில் ஒருவராக கற்பனை செய்து கொள்வேன்.சிவாஜி என்னிடம் புதிதாக கைப்பற்ற வேண்டிய கோட்டைகளைப் பற்றி கூறுவார்.நான் அவற்றை படையுடன் சென்று வென்று வருவேன்.சிவாஜிக்கு தாணாஜி என்ற தளபதி இருந்தார்.அவருடைய உடும்பின் பெயர் வைஜயந்தா.மராட்டியர்கள் உடும்புகளைப் பயிற்றுவித்து அவற்றைப் பயன்படுத்தி இரவு நேரத்தில் கோட்டை மீது ஏறி கெரில்லா தாக்குதல் நடத்தி வெல்வார்கள்.ஒரு யுத்தத்தில் தாணாஜி கொல்லப்படுவார்.கோட்டை பிடிபட்டது ஆனால் என் சிம்மம் வீழ்ந்து விட்டது என சிவாஜி சொல்வார்.அவர் என்னைப் பற்றி சொன்னதாகவே சிறு வயதில் எண்ணிக் கொள்வேன்.விஜயதுர்க்கம் தேவகட் ஆகிய கோட்டைகளைப் பார்த்தோம்.உலகியல் இச்சைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியாலேயே மாமனிதர்கள் இயக்கப்படுகிறார்கள் என எண்ணிக் கொண்டேன்.சிவாஜியின் கோட்டைகளைப் பற்றிய ஒரு புத்தகத்தை வாங்கிக் கொண்டேன்.15 கோட்டைகள் இருந்தன.இவற்றைக் காண தனியாக ஒரு பயணம் கிளம்பி வர வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.தேவ்கட் கோட்டையின் உச்சியிலிருந்து அரபிக்கடலைக் கண்ட போது உணர்ச்சி மேலிட்டு அழுதேன்.\nதிரு.கிரண் கசாரே என்ற கட்டிடப் பொறியாளரை சந்தித்தோம்.எங்கள் பயண விபரம் பற்றி கேட்டதும்\nஆச்சர்யப்பட்டார்.அவரிடம் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.பின்னர் கோலாப்பூர் நோக்கி புறப்பட்டோம்.அது ஒரு திகைப்பூட்டும் மலைப் பயணம்.மிக அபாயமான கொண்டை ஊசி வளைவுகள்.வானம் கறுத்து பேய்க் காற்று வீசியது.காற்றின் வேகம் வண்டியையே சாய்த்து விடுமோ என பயந்தேன்.அடர் மழை பெய்யத் துவங்கியது.ஜீவா உற்சாகமாக மிக வேகமாக வண்டியை ஓட்டினார்.இனிமேல் வழி கேட்கும் போது சமவெளிப் பாதையா அல்லது மலைப் பாதையா என்பதையும் கேட்டுக் கொள்ள வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.லாரிகளும் டிரக்களும் கார்களும் பாறையில் முட்டிக் கொண்டு நின்றன.ஜ���வா கண்ணில் இவை பட்டதாகவோ அவர் கவனத்தில் கொண்டதாகவோ எண்ணுவதற்கான எந்தத் தடயமும் இல்லை.சமவெளிப்பாதையை அடைந்ததும் மெல்ல ஜீவாவிடம் சொன்னேன்.’’ஜி ஏன் இவ்வளவு வேகமாக ஓட்டுறீங்க.நிதானமாக போங்க.வீடு இருந்தாத்தான் ஓடு மாத்த முடியும்.நாம எந்த பெரிய விபத்தும் இல்லாமல் வீட்டுக்குப் போனால்தான் அடுத்த முறை மோட்டார் சைக்கிள் பயணத்துக்கு தயக்கமின்றி அனுமதி தருவார்கள்.இவ்வாறான பயணங்களில் நாம் பழக வேண்டியது நிதானத்தை.பயணத்தில் நாம் பெறும் முக்கியமான அனுபவமும் இதுதான்”என்றேன்.ஜீவா ஆக்சிலரேட்டரை இன்னும் திருகி வேகத்தைக் கூட்டி ஊ ஊ ஊ என்றார்.மேட்டுத்தெரு ராமசாமி ஊ என கவுண்டமணி சொல்வது போலிருந்தது.பேசி முடித்த 15 வினாடியில் எதிரே அதிவேகத்துடன் ஒரு லாரி வந்தது.ஜீவா இடது பக்கம் ஓரங்கட்டினார்.சாலை ஒரத்தில் இருந்த சேறில் டயர் வேகத்துடன் இறங்கியதும் வண்டி ஸ்லிப் ஆகி இருவரும் வண்டியுடன் விழுந்தோம்.வண்டி சாயும் போது ராம்கிருஷ்ணஹரி என கடவுளை அழைத்தேன்..எழுந்து வண்டியை நிமிர்த்தினோம்.ஜீவா நாடியில் நல்ல அடி ரத்தம் வருகிறது என்றார்.நாடியில் ரத்தம் வருகிறது எனச் சொன்னதும் தமிழ் திரைப்பட கதாநாயகிகள் காதலுக்காக அல்லது காதலனுக்காக அல்லது பெற்றோருக்காக அல்லது தங்களுக்காக மணிக்கட்டுக்கு அருகில் நாடி நரம்பை அறுத்துக் கொண்டு ரத்தத்தில் மிதக்கும் காட்சி நினைவுக்கு வந்தது.ஜி கைகளைக் காட்டுங்கள் என்றேன்.கையில் ஒன்றுமில்லை நாடியில் தான் அடி என மீண்டும் சொன்னார்.நாடி கையில் தானே ஜி இருக்கிறது என அப்பாவியாகக் கேட்டேன்.முகவாயைக் காட்டினார்.ஜி இது நாடியில்லை தாடை என்றேன்.நன்றாக ரத்தம் வந்தது.வாட்டர் பாட்டிலை எடுத்து முகம் கழுவச் சொன்னேன்.கர்சீஃபால் தாடையில் ஒற்றிக் கொள்ளுங்கள் எனச் சொன்னேன்.உனக்கு எதுவும் அடியா என்று கேட்டார்.என் உடலை பரிசோதித்தேன்.முட்டியில் லேசாக சிராய்த்திருந்தது.வண்டியை நான் ஓட்டுகிறேன் எனக் கூறி நான் ஓட்டினேன்.அடுத்தடுத்து செய்ய வேண்டியது என்ன என திட்டமிட்டுக்கொண்டேன்.ஃபார்மஸி தென்பட்டால் முதலுதவி செய்ய வேண்டும்.கோலாப்பூரில் ஏதேனும் ஒரு மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டும்.மிக மெதுவாக வேறு எங்கும் ஸ்லிப் ஆகாமல் செல்ல வேண்டும் என முடிவு செய்து கொண்டேன்.நல்ல வேளையாக இரண்டு கி.மீ க்குள் ஒரு பார்மஸி இருந்தது.அங்கே சென்றோம்.மருத்துவர் பார்ம்ஸிக்கு எதிரிலேயே இருந்தார்.ஜீவாவைப் பரிசோதித்து இன்ஜக்‌ஷன் போட்டார்.விரல்களைப் பரிசோதித்து விட்டு 99% எலும்புமுறிவாக இருக்காது.எதற்கும் ஒரு எக்ஸ்-ரே எடுத்துவிடுங்கள் என்றார்.சார் மருத்துவமனையின் விலாசத்தை மராத்தியில் எழுதிக் கொடுங்கள் எனக் கேட்டு வாங்கிக் கொண்டேன்.ஒரு வாரத்துக்கான மருந்தை எழுதிக்கொடுத்தார்.ஆண்டிபயாடிக் மாத்திரைகள்,ஆயிண்மெண்ட். பணிவுடன�\n�� நன்றி கூறினேன்.அமைதியாக, இது என் கடமை என்றார்.அம்மருத்துவரின் பெயர் டாக்டர்.சந்தீஃப் ஹெக்டே.\nகோலாப்பூர் ரங்கா ஸ்டாண்டுக்கு அருகில் அம்மருத்துவமனை இருந்தது.எக்ஸ்-ரே எடுத்து விட்டு இடது கை கட்டை விரலில் எலும்பு முறிவு என்றனர்.உள்ளங்கையிலிருந்து எல்போ வரை மாவுக்கட்டு போட்டு விட்டனர்.ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு ஒரு லாட்ஜில் ரூம் போட்டோம்.நன்றாக ஓய்வெடுங்கள் எனக் கூறி விட்டு அசதியால் நன்றாக உறங்கி விட்டேன்.மறுநாள் காலையில் விழித்து உறங்கினீர்களா எனக் கேட்டேன்.இரவு முழுதும் நல்ல வலி தூங்கவே இல்லை என்றார்.இப்போது எப்படி இருக்கிறது என்று கேட்டேன்.கையைத் தூக்கவே முடியவில்லை வலிக்கிறது என்றார்.ஊருக்குப் போகிறீர்களா எனக் கேட்டேன் .நான் ஊருக்குப் போகவில்லை நாம் பயணத்தைத் தொடருவோம் என்றார்.ஜி இங்கே உங்களுக்கு ஒரு ஆரம்ப கட்ட சிகிச்சையே தரப்பட்டுள்ளது.நாம் சொன்னதை அவர்கள் எவ்வளவு புரிந்து கொண்டார்கள் என்ற ஐயம் எனக்குள்ளது.நாம் ரிஸ்க் எடுத்தால் உடல்நிலை மேலும் பாதிக்கப்படலாம் என்றேன்.முதல்நாள் கட்டு போட்ட மருத்துவமனைக்கு மீண்டும் சென்று ஜீவா பயணம் தொடரலாமா எனக் கேட்டோம்.அசௌகரியங்களைப் பொறுத்துக் கொள்ள முடியும் என்றால் தாராளமாகப் பயணிக்கலாம் என்றனர்.துறவிகள் கர்ம வினையின் சங்கிலிகளை அறுத்தெரிவதைப் போல ஆக்சிடெண்ட் நினைவுகளைத் துறந்து விட்டு அடுத்த பயணத்திற்கு சித்தமானோம்.பயணப்பையில் அடிக்கடி எடுக்க அவசியம் இல்லாத பொருட்களைப் போட்டு ஒரு பைண்டிங் கடைக்காரரை அழைத்து வந்து நிரந்தரமாக கட்டினேன்.கோலாப்பூர் முழுதும் அலைந்து ரூ.100 விலையில் இர்ண்டு ரெக்சின் பை வாங்கினோம்.துணிகளை அதில் அடுக்கினோம்.அந்த இரண்டு பைகளையும் நான் முன்னால் வைத்துக் கொண்டேன்.வண்டியின் பின்னால் பயணப்பை இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தது.ஜீவாவுடைய ஒரு கையில் கட்டு மற்றொரு கையில் கேமராப்பை.ஒரு இந்திய அரசு நிர்வாகம் அல்லது காங்கிரஸ் போன்ற அமைப்பாக எங்கள் பயண ஏற்பாடு இருந்தது.மதியம் 1 மணிக்கு விட்டால் போதும் என கோலாப்பூரிலிருந்து கிளம்பினோம்.கோலாப்பூர் பூனா தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தோம்.உக்கிரமான கோடை வெயில் தாக்கிக் கொண்டிருந்தது.அன்று மட்டும் 200 கி.மீ க்கு மேல் ஓட்டினேன்.ஷிண்டேவாடி என்ற ஊரில் –அது பூனாவுக்கு 40 கி.மீ முன்னால் இருந்தது-தங்கினோம்.லாட்ஜ் ரூமுக்குள் நுழைந்ததும் நான் படுக்கையில் விழுந்தேன்.ஜீவா கீழே சென்று சாப்பிட்டு விட்டு வாழைப்பழம் வாங்கி வந்தார்.விழித்துப் பார்த்து அவற்றை விழுங்கி விட்டு மீண்டும் தூங்கினேன்.மறுநாள் காலை பூனா சென்று ஒரு கோட்டையைக் கண்டோம்.பண்டார்கர் ஆய்வு மையம் செல்ல வேண்டும் என்ற எங்கள் ஆவல் நிறைவேறவில்லை.ஓஷோ ஆஸ்ரமம் சென்றோம்.ஆஸ்ரமத்துக்குள் செல்ல ஒரு நாளுக்கான நன்கொடை ரூ.1000 என்றனர்.முதல்நாள் மருத்துவமனை செலவாக இரண்டாயிரத்து ஐநூறு ஆகியிருந்தது.எனவே ஆஸ்ரமத்தின் பதிப்பக பிரிவுக்கு சென்றோம்.ஓஷோவின் வீடியோ டிஸ்பிளே இருக்க வாய்ப்புள்ளது என எண்ணினோம்.முன்னர் இருந்தது.இப்போது அது இல்லை என்றனர்.இங்கே வாங்குவதும் விற்பதும் மட்டுமே நிகழ முடியுமா என்று கேட்டேன்.ஆம் என்றனர்.நூல்கள் சொற்சமாதிகள்-அவை நுகர்வு இன்பத்தை உருவாக்குகின்றன என்ற ஓஷோ கற்பனைப் பேட்டியின் வரியை நினைத்துக்கொண்டேன்.பதிப்பகத்தின் பொறுப்பில் இருந்த துறவி எங்களைப் பற்றி விசாரித்தார்.ஆஸ்ரமத்தில் அனுமதிக்க இயலாதது குறித்து மிகவும் வருந்தினார்.நீங்கள் இங்கே உள்ள சூழலை புரிந்து கொள்வீர்கள்.இது சுற்றுலாத் தலமல்ல.சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதில் எண்ணிப் பார்க்க முடியாத சிக்கல்கள் உருவாகின்றன.எனவே தான் முழுமையாக பார்வையாளர்களைத் தடை செய்தோம் என்றார்.ஆகஸ்டில் மான்சூன் திருவிழா ஆஸ்ரமத்த�\n�ல் நடக்கும்.அப்போது அவசியம் வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.குடிக்கத் தண்ணீர் வேண்டுமா எனக் கேட்டார்.நீர் அருந்திவிட்டு விடை பெற்றோம்.\nஅஜந்தா எல்லோரா சிற்பங்களைக் காண்பதே அடுத்த இலக்கு.பூனாவிலிருந்து ஔரங்காபாத��� செல்லும் சாலையில் ரலேகான் சித்தி என்ற பெயர்ப்பலகையைக் கண்டோம்.அண்ணாவை சந்திப்பது அதற்கு வாய்ப்பு இல்லை எனில் அவரது கிராமத்தில் ஒரு நாளாவது தங்கியிருப்பது என முடிவெடுத்தோம்.என்னுடைய 15வது வயதில் ஒரு கர்மயோகியின் கிராமம் என்ற நூலை வாசித்திருக்கிறேன்.அது அண்ணா மற்றும் ரலேகான் சித்தியை அறிமுகப்படுத்தும் நூல்.தகவல் பெறும் உரிமைச்சட்டத்தை போராடிப் பெற்றவர் அண்ணா.உலகின் மிகப் பெரும் ஊழல் அரசுகளில் ஒன்றான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-2க்கு எதிராக ஜந்தர் மந்தரில் பத்து நாட்கள் தன் மக்களுக்காக நாட்டின் அடுத்த தலைமுறைக்காக விழுமியங்களுக்காக உண்ணாநோன்பிருந்து தேசத்தின் மனசாட்சியை உலுக்கிய மாவீரர் அண்ணா ஹசாரே.வரலாற்றில் அண்ணாஜியைப் போன்றவர்கள் அபூர்வம்.அவரை தூரத்திலிருந்து பார்க்க நேர்ந்தால் கூட பெரும் பேறு என எண்ணிக் கொண்டோம்.ஹிந்த் ஸ்வராஜ் டிரஸ்டின் அலுவலகத்தின் ஒரு பகுதியில் மக்களை சந்தித்துக் கொண்டிருந்தார் அண்ணாஜி.கல்லூரி மாணவர்கள் சிலர் அவரைச் சந்திக்க வந்திருந்தனர்.சுவாமி விவேகானந்தரைப் பற்றி அண்ணா பேசிக் கொண்டிருந்தார்.அடுத்து எங்களை அனுமதித்தனர்.நெடுஞ்சாண்கிடையாக என் முழுதுடலால் அண்ணா ஹசாரேஜி அவர்களை வணங்கினேன்.அண்ணாவை வணங்கியவன் என்பதே எனது தகுதி.கண்களில் நீர் நிரம்பியது.மகாத்மாவை நாங்கள் நேரில் பார்த்ததில்லை உங்களுடைய ரூபத்தில் காண்கிறோம் என்றேன்.எத்தனை பேர் இதனைச் சொல்லி அவர் கேட்டு சலித்திருப்பார்.எவ்வளவு சலித்தாலும் எத்தனை பேர் திரும்ப திரும்ப சொன்னாலும் அது உண்மையல்லவாஎங்கிருந்து வருகிறீர்கள் எனக் கேட்டார்.அச்சிறு அறையில் திரு.கலாமும் அண்ணாஜியும் உரையாடும் ஒரே ஒரு புகைப்படம் இருந்தது.அப்புகைப்படத்தைச் சுட்டிக் காட்டி தமிழ்நாட்டிலிருந்து என்று சொன்னேன்.கலாம் நினைவு எழுந்ததும் மிகவும் மகிழ்ந்தார்.ஷிருடி அருகில் உள்ளது அங்கே அவசியம் செல்லுங்கள் என்றார்.வெளியில் பலர் காத்துக் கொண்டிருந்தனர்.அருகே சென்று அவர் கால்களைத் தொட்டு வணங்கினோம்.ஜீவாவின் தலையில் அண்ணாஜியின் கரம் பட்டது.ஜீவா தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.மெல்ல அவரைத் தேற்றி அழைத்து வந்தேன்.அன்று ஹிந்த் ஸ்வராஜ் டிரஸ்டின் அலுவலகத்தில் தங்கிக் கொண்டோம்.மறுநாள் மீடியா செண்டருக்கு சென்று அண்ணாஜியின் பணிகளைப் பற்றிய புகைப்பட கண்காட்சியைக் கண்டோம்.அவர் தங்கியிருக்கும் யாதவ பாபா ஆலயம் சென்று வழிபட்டோம்.அண்ணாவின் சொல்படி ஷிருடிக்குப் பயணமானோம்.\nஅண்ணா ஹசாரே சாதித்தது என்ன என்று சிந்தித்தேன்.அவர் ஒரு கிராமத்தின் மனிதர்களை இணைத்திருக்கிறார்.மனிதர்கள் இணைக்கப்படும் போதே முன்னேற்றம் அனைவருக்கும் நிகழ முடியும் என்பதை புரிய வைத்துள்ளார்.மராட்டியத்தின் அவ்வறண்ட பிரதேசத்தில் தடுப்பணைகள் மூலம் நீர் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார்.தண்ணீர் அபூர்வமானது என உணரும் சமூகம் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும்.அச்சிக்கன உணர்வு வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் விரிவடையும்.ஒருங்கிணைந்து செயல்படும் தன்மை பழக்கமாக உருவெடுக்கும்.இயல்பாக அவர்கள் முன்னேறிச் செல்வர்.ஒரு மேம்பட்ட வாழ்க்கையை அடுத்த தலைமுறைக்கு கையளிப்பர்.\nஎனக்கு ஒரு சீன மேற்கோள் நினைவிலிருக்கிறது;\nஅவர்களுக்கு என்ன தெரியுமோ அங்கிருந்து பணி தொடங்கு\nரலேகான் சித்தியும் அண்ணாஜியும் இந்த மேற்கோளுக்கான நடைமுறை விளக்கங்கள்.\nஅவரது கிராமத்துக்கு திரு.நரேந்திர மோதி வருகை தந்திருக்கிறார்.திரு.சந்திரபாபு நாயுடு,திரு.நவீன் பட்நாயக்,திரு.சரத் பவார்,திரு.விலாஸ்ராவ் தேஷ்முக்,திரு.அஷோக் கெலோட்,திரு.திக்விஜய் சிங் ஆகியோர் ரலேகான் சித்தி வந்து அவ்வூரின் செயல்பாடுகளை பார்த்துச் சென்றுள்ளனர்.மதிநுட்பம் மிக்க ஆட்சிப் பணியாளர்கள்,திறன் மிக்க காவல்துறை,மேலிருந்து கீழ் வரை பரவும் நிர்வாக வலைப்பின்னல் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவு ஆகியனவற்றின் பின்புலமும் வலிமையும் அவர்களுக்கு இருந்தும்,இவை எதுவுமின்றி சூட்சுமமான ஏதோ ஒன்றால் அண்ணா ஹசாரே என்ற வாமனரின் விஸ்வரூபத்தை அவர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.இன்று இந்தியாவின் தேவை மக்களின் ஒற்றுமையும் ஒருங்கிணைப்புமே.\nஅண்ணா ஹசாரேக்கள் ஒரு கிராமத்தில் இருக்க அராஜகம் செய்பவர்களை, ஊழல் செய்பவர்களை,சுயநலம் தவிர வேறெதையும் அறியாதவர்களை தலைவர்களாய் ஏற்கும் வெகுஜன மனநிலையைப் பற்றி எண்ணிக்கொண்டேன்.\nஷிருடி சாயி சம்ஸ்தான் சென்றோம்.சாயி சத் சரிதத்தில் சில அத்தியாயங்கள் படித்திருக்கிறேன்.பாபாவுடைய ஆடை அவருடைய சூஃபி தன்மை எளிமை ஆகியவற்���ால் ஈர்க்கப்பட்டிருக்கிறேன்.அவர் செயல்பாடுகளுக்கு ஒரு நூதனத் தன்மையும் குறியீட்டுத்தன்மையும் இருக்கும்.அவர் ஒரு மசூதியில் தங்கியிருந்தது அங்கே தீபம் ஏற்றியது,கோதுமை மாவு அறைத்து அதை ஊர் எல்லையில் தூவுவது என்று அவரது செயல்கள் மறைத்தன்மையுடன் இருக்கும்.\nஷிருடியிலிருந்து ஔரங்காபாத் புறப்பட்டுச் சென்றோம்.மறுநாள் காலை எல்லோரா கிளம்பினோம்.வழியில் தேவகிரி கோட்டையைக் கண்டோம்.1000 ஆண்டுகள் ஆன கோட்டை.முகம்மது-பின் –துக்ளக் நினைவுகளுடன் ஒட்டிக் கொண்டு நினைவுகூரப்படுகிறது.அரசியல் மிகவும் வித்யாசமான சுவாரசியமான ஒரு துறை.அத்துறையை முழுமையாக அறிந்தவனோ தெரிந்தவனோ மட்டும் வெற்றிகரமாக செயல்பட முடியும் என எந்த நிபந்தனையும் இல்லை.யோசித்துப் பார்த்தால் இதில் அதிகம் தெரிந்தவர்கள் மிகக் குறைவாகவே சாதித்துள்ளனர்.அரசியல்வாதிகள் லட்சோப லட்சம் மக்களின் தினசரி நடைமுறை வாழ்வுடன் சம்பந்தப்பட்டுள்ளனர்.அவர்கள் செய்ல்பாடுகளின் நன்மை தீமைகளை மக்களின் விருப்பு வெறுப்புகளே தீர்மானிக்கும்.இதனை உணர்ந்தவன் சூழலை எப்போதும் அவதானித்துக் காத்திருப்பான்.நாட்கள் செல்ல செல்ல காத்திருப்பு இல்லாமலாகி அவதானம் மட்டுமே நிகழத் துவங்கும்.அவ்தானம் கைகூடுவதால் சூழல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கத் தொடங்கும்.துக்ளக் அவசரப்பட்டிருப்பாராசரித்திர ஆசிரியர்கள் சொல்லும் அளவுக்கு முடிவுகளை மாற்றியிருப்பாராசரித்திர ஆசிரியர்கள் சொல்லும் அளவுக்கு முடிவுகளை மாற்றியிருப்பாராஅவரது முடிவுகள் உருவாக்கிய சேதத்தையும் இழப்பையும் கண்டு அஞ்சியிருப்பார்.அதனை சரி செய்ய மறைக்க வேறொன்றைச் செய்திருப்பார்.பிழைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றிருக்கும்.அவரது காலம் முடிவுக்கு வந்திருக்கும்.தலைநகரை மையப்பகுதிக்கு கொண்டு வருவது நல்ல முடிவாஅவரது முடிவுகள் உருவாக்கிய சேதத்தையும் இழப்பையும் கண்டு அஞ்சியிருப்பார்.அதனை சரி செய்ய மறைக்க வேறொன்றைச் செய்திருப்பார்.பிழைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றிருக்கும்.அவரது காலம் முடிவுக்கு வந்திருக்கும்.தலைநகரை மையப்பகுதிக்கு கொண்டு வருவது நல்ல முடிவாஅவ்வாறெனில் பின்னால் வந்த அரசுகள் அதனை பின்பற்றியிருக்குமே.இந்தியாவிற்கு வடமேற்கு பகுதியிலிருந்தே தாக���குதல்களும் அச்சுறுத்தல்களும் நிகழ்ந்துள்ளன.வடமேற்கை கட்டுப்படுத்த நமது தலைநகர் வடக்கே இருப்பதே நல்லது.ஒரு தலைநகர் நாட்டின் பிறபகுதி மக்களுக்கு ஒரு அடையாளம்.அவர்கள் அடைய வேண்டிய ஒரு யதார்த்தம்.தங்கள் மகனோ மகளோ சண்டிகரிலோ சிம்லாவிலோ பணிபுரிவதை விட தில்லியில் பணிபுரிவதையே அனைவரும் விரும்புவர்.ஒரு தமிழன் ராஷ்ட்ரபதி பவனில் குடியரசுத் தலைவராக அமர்ந்தால் தங்களுக்கான அங்கீகாரத்தை தேசம் வழங்கியதாக பெருமைப்படுவர்.தில்லியின் நினைவுகள் மக்களின் ஆழ்மனத்தில் உள்ளன.பிரிட்டாஷாரால் இந்தியா நீண்ட காலத்திற்கு கல்கத்தாவிலிருந்து ஆளப்பட்டது என்பது இன்று எத்தனை கல்கத்தா வாசிகளுக்குத் தெரியும் என்பதுடன் தலைநகர் மாற்றம் குறித்து யோசித்துப் பார்க்கலாம்.\nஎல்லோரா குடைவரைக் கோயில்கள் பாரதம் கண்ட மகத்தான கனவு.இப்படிப் பட்ட கனவைக் கண்டவர்கள் மண்ணில் மனிதர்களாகத்தான் பிறந்து வளர்ந்தார்களாசில குடைவரைகளில் பத்து தலைமுறையாக இதற்கான பணி நடந்தது என எழுதியிருந்தார்கள்.குறைந்தபட்சம் 200 ஆண்டுகளுக்கு வேலைகள் நடந்திருக்கும்.அங்கே ஒரு குடைவரையில் புத்தர் சிலை முன் அமர்ந்தேன்.கதறி அழுதேன்.34 குடைவரைகளில் நடுவில் இருக்கும் பேராலயம் பிரமிப்பாக இருந்தது.திகைத்துப் போய் திக்கு முக்காடினேன்.புகைப்படங்களில் பார்ப்பது என்பது வேறு நேரில் காண்பது என்பது வேறு.வான் நோக்கி உயர்ந்துள்ள ஸ்தம்பம்,இரு புறமும் இருக்கும் யானைகள்,கைலாத்ததைத் தூக்க முயற்சிக்கும் இராவணன்,ஆலயத்தின் அடித்தளத்தில் அமைக்கப்ப்ட்டுள்ள யானைகள்….நாள் முழுக்க இருந்து விட்டு மாலையில் கிளம்பி அஜந்தா சென்த்றோம்.\nஅஜந்தா அப்சரஸ்களாலும் கந்தர்வர்களாலும் போதிசத்வர்களாலும் புத்தர்களாலும் நிரம்பியிருந்தது.சயன கோலம் கொண்ட புத்தர்,அமர்ந்த புத்தர்,மலர்ந்த புத்தர் என எங்கும் புத்தர்.அஜந்தாவைக் கண்ட அன்று இரவு ஒரு கனவு கண்டேன்.குடைவரைச் சிற்பங்கள் அனைத்தும் உயிர் கொண்டு அக்குகைகளில் வாழத் தொடங்குகின்றன.நானும் அவர்களோடு வாழ்ந்து வருகிறேன்.அவர்கள் உடல் கல்லால் ஆனதாகவே இருக்கிறது.என் உடல் மனிதர்களைப் போலவே இருக்கிறது.உருவத்தில் மிகப் பெரியவர்களாக அவர்கள் இருந்தனர்.அவர்கள் சொல்வதை நான் கேட்கிறேன்.அவர்களுடன் இணைந்து செயல��படுகிறேன்.ஆனால் ஒரு குழப்பத்தில் இருக்கிறேன்.இப்படி ஒரு கனவு.\nஅஜந்தாவைப் பார்த்தவுடன் அங்கிருந்து புறப்படுவது என முடிவு செய்தோம்.வீடு திரும்ப 1800 கி.மீ க்கு மேல் பயணிக்க வேண்டியிருந்தது.தினமும் 300 கி.மீ சென்றாலே 6 நாட்களாகும்.அஜந்தா அருகே கேரளா பெட்ரோல் பங்க் என தமிழில் எழுதப் பட்ட பெயர்ப் பலகை இருந்தது.திரு.முரளி நாயர் என்பவர் அதன் பொறுப்பாளர்.அவர் தமிழ்நாடு திரும்பும் மார்க்கத்தைக் கூறினார்.அஜந்தாவிலிருந்து ஜால்னா-ஜால்னாவிலிருந்து ஷொலாப்பூர்-ஷோலாப்பூரிலிருந்து பீஜப்பூர்-சித்திரதுர்கா-தும்கூர்-பெங்களூரு என விரிந்தது அம்மார்க்கம்.ஜால்னாவில் எஞ்சின் ஆயில் மாற்றினோம்.விகாஸ் என்ற மெக்கானிக்கின் ஷெட்டுக்கு சென்றோம்.விகாஸ் எங்கள் வண்டி நம்பர் பிளேட்டைப் பார்த்ததும் மிகவும் உற்சாகமாகி விட்டான்.அவனது நண்பர்களிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் மண்ணிலிருந்து வந்திருப்பதாக அறிமுகப்படுத்தினான்.அனைவரும் தோனி தோனி என ஆர்ப்பரித்தனர்.எங்கள் வாகனத்தின் என்ஜின் ஆயில் கொதிப்பதாக விகாஸ் சொன்னான்.பாபா சாகேப் என்ற பெயருடைய ஒரு நண்பன் விகாஸுக்கு உதவுகிறான்.அவர்கள் எட்டாம் வகுப்பு வரையே படித்துள்ளனர்.சொந்தமாக மெக்கானிக் ஷாப் வைத்துள்ளனர்.நண்பர்கள் பட்டாளத்துடன் உற்சாகமாக இருக்கின்றனர்.ஆர்வத்துடன் செயினுக்கு கிரீஸ் வைத்தனர்.ஏர் செக் செய்தனர்.பிரியத்துடன் வழியனுப்பி வைத்தனர்.இவர்களிடமிருந்து ஒரு புதிய இந்தியா புறப்பட்டு வரும் என எண்ணிக்கொண்டேன். நான்கு நாட்கள் தொடர்ந்து பயணித்தோம்.ஊர் ஞாபகமும்,அண்டை வீட்டுக் குழந்தை மர்ஃபியின் குரலும் முகமும் வீட்டின் நினைவுகளும் வரத் துவங்கின.உன் மழலை மொழியன்றோ என் வீடுபேறு என்று மனதில் ஒரு வரி மர்ஃபியை நினைத்து உருவானது.அம்மனநிலையும் உற்சாகமாகவே இருந்தது.ஜீவா வழியில் சில இடங்களாவது பார்ப்போம் என்றார்.கிளம்புவதாய் முடிவு செய்து விட்டோம்.சென்று சேர வேண்டிய இடத்தை விரைவில் அடைவதே நலமாக இருக்கும் என்று சொன்னேன்.கருநாடகத்தில் கூடலசங்கமம் என்ற தலம் உள்ளது.சமூக சீர்திருத்தவாதியான பசவரின் வாழ்வில் முக்கியமான ஒரு இடம். அங்கு சென்று வழிபட்டோம்.அன்று இரவில் குடிலி என்ற ஊரில் தங்கினோம்.மறுநாள் மாலை பெங்களூரு சென்று அங்கிருந்து ஹோசூரு ச��ன்றோம்.மழை கொட்டித் தீர்த்தது.தொப்பலாக ஈரம் சொட்ட சொட்ட இருந்தோம்.எங்கள் பயணப்பை,ரெக்சின் பை அனைத்தும் ஈரம். மழை நல்ல விஷயம் தானே என எண்ணிக்கொண்டேன். நகரின் உள்ளே நுழைந்ததும் ஒரு டிராவல்ஸ்க்கு சென்று ஜீவாஜிக்கு மதுரை செல்ல ஒரு டிக்கெட் பதிவு செய்தேன்.வண்டி இரவு 10.30க்கு என்று சொன்னார்கள்.அக்கா வீட்டுக்குச் சென்றோம்.சமீபத்தில் அவர்கள் வீடு மாறியிருந்தார்கள்.புதிய வீடு எனக்குத் தெரியாது.ஜி.எச் அருகில் எனக் கேட்ட ஞாபகம் இருந்தது.அங்கு சென்று வீட்டைக் கண்டறிந்தோம்.நாங்கள் மோட்டார் சைக்கிளில் வந்ததைப் பார்த்து திகைத்து விட்டார்கள்.எங்கிருந்து வருகிறீர்கள் எனக் கேட்டார்கள்.சுருக்கமாக விபரம் சொன்னேன்.பயணப்பையில் ஜீவா அவருடைய பொருட்களை எடுத்துக் கொண்டார்.இரண்டு ரெக்சின் பைகளில் என்னுடைய உடைகளை நான் எடுத்து வைத்துக் கொண்டேன்.ஜீவா இரவு 10 மணிக்கு பேருந்துக்குச் சென்றார்.நான் படுத்து உறங்கினேன்.காலை எழுந்ததும் குளித்துத் தயாரானேன்.அக்கா ஆர்வத்துடன் பயண விபரங்கள் கேட்டார்கள்.ஒரு மணி நேரம் சொல்லிக் கொண்டிருந்தேன்.காலை உணவருந்தி விட்டு மயிலாடுதுறை புறப்பட்டேன்.ஹோசூரு-பாலக்கோடு-தருமபுரி-சேலம்-ஆத்தூர்-விருத்தாசலம்-சிதம்பரம் மார்க்கமாக மயிலாடுதுறை அடைந்தேன்.ஆலமர் கடவுள் வீற்றிருக்கும் வள்ளலார் கோவிலின் இறைவனுக்கு பயணத்திற்கு துணை நின்றதற்கு நன்றி கூறி வணங்கி விட்டு வீடு திரும்�\nPrevious Previous post: முத்ரா மூலமாக நிதிச்சந்தைகளை உள்ளிணைப்பது\nNext Next post: கண்ணப்ப தம்பிரானுடன் நேர்காணல்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இத���்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் த��வரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்���ர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ம��� 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/2399/problems-in-export-should-be-removed", "date_download": "2019-08-18T23:52:57Z", "digest": "sha1:W4IF2FQOCUOWSJXBJ65CNHYHMT7RUTUB", "length": 25639, "nlines": 130, "source_domain": "valar.in", "title": "ஏற்றுமதிக்கு உள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும்! - Valar Thozhil Magazine", "raw_content": "\nப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி\nபீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை\nபுதிதாக கடை தொடங்கப் போகிறீர்களா\nஅண்ணன் காட்டிய வழி: நிகழ்ச்சி மேலாண்மைத் துறை\nஅது என்ன, ஜஸ்ட் இன் டைம்\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nகாப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்\nசந்தைப்படுத்தல் எளிதல்ல; திட்டமிட்டு செயல்பட வேண்டும்\nஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நடைமுறைகள்\nபோனஸ் பங்குகள் எப்போது வெளியிடப்படுகின்றன\nவங்கி மோசடிகளுக்கு, தனியார்மயம்தான் தீர்வா\nசுவிஸ் நாடு முதலீட்டுக்கான பணத்தை இப்படித்தான் ஈர்த்தது\nகடந்த நான்கு ஆண்டுகளில் ஏன் இந்த பொருளாதார சரிவு\nவாழை பயிரிடுதல் பற்றி அறிந்து கொள்ள உதவும் அமைப்பு\nகுறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்க்கலாம்\nதரமான கருப்பட்டி தயாரிப்பது எப்படி\nபனம் பழத்தில் உள்ள ஃப்ளாபெல்லிஃபெரின் இரத்த சர்க்கரையைக் குறைக்குமா\nபயிர்ப் பெருக்கம்: திசு வளர்ப்பு செய்யும் புரட்சி\nHome தொழில் ஏற்றுமதிக்கு உள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும்\nஏற்றுமதிக்கு உள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும்\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை தற்போது சந்தித்து உள்ளது. அதிலும் குறிப்பாக, சென்ற இரண்டு மாதங்களில் ரூபாயின் மதிப்பு டாலருக்கு கிட்டத்தட்ட ரூபாய் 69-ஐ நெருங்கி விட்டது. பிறகு, சிறிதளவு முன்னேற்றம் தெரிந்தது. ஆகஸ்ட்,3-ஆம் தேதி ரூபாயின் மதிப்பு டாலருக்கு 68.60 ஆக நிலை கொண்டது.\nஇந்தியா ரூபாய் மதிப்பு சரிவுக்கு, கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருதல், மேற்கு ஆசிய நாடுகளில் அடிக்கடி ஏற்படும் அரசியல் பதற்றங்கள், அதனால் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஏற்படும் பாதிப்பு என பல காரணங்கள் உள்ளன.\nஇந்திய ரூபாயின் மதிப்பு, முதல் முறையாக 2013-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரூ.60 -அதிகமாக வீழ்ச்சி அடைந்த போது, பொருளாதார வல்லுநர்கள் அதை ஒர் ‘அபாய அறிவிப்பு’ என்று கூறினர். அதன் பின் ஐந்து ஆண்டுகள் ஒடி விட்டன. மீண்டும் தற்போது ரூபாயின் மதிப்பு 68.60 – இல் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, நாம் ஒரு விஷயத்தை ஆராய வேண்டியது அவசியமாகிறது.\nஎப்போதெல்லாம் இந்திய ரூபாயின் மதிப்பு சரிகிறதோ, அப்போதெல்லாம் இந்தியப் பொருள்களின் ஏற்றுமதி அதிகரிக்கும். ஏனெனில், இந்தியப் பொருள்களுக்கு வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் குறைவான டாலர்களைக் கொடுத்தால் போதுமானது. இப்போது ரூபாய் மதிப்பு குறைந்து, விலை சரிந்து உள்ள போதிலும், ஏற்றுமதி அதிகரிக்கவில்லை. இதற்குக் காரணம் என்ன \n2018 ஏப்ரல் மாதம் இந்திய ஏற்றுமதி, குறிப்பாக, ஜவுளி, ஆயத்த ஆடைகள், ஆபரணங்கள், ஆபரணக் கற்கள், தோல் பொருள்கள் ஆகிய பல காலமாக பிரபலமாக இருந்துவரும் பொருள்கள் கூட ஏற்றுமதியில் சரிவை சந்தித்து உள்ளன என்பதை மத்திய அரசின் புள்ளிவிவர அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nஇதன் விளைவாக, வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கிறது. எனவே, நடப்புக் கணக்கில் ஏற்பட்டு உள்ள பற்றாக்குறையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், ரூபாயின் மதிப்பை ஒரளவேனும் தாங்கிப் பிடிப்பதற்கும் ஒரே ஒரு வழிதான் உண்டு. பிற நாடுகளில் இருந்து பொருள்களை இறக்குமதி செய்வதற்கு நாம் செலவிடும் டாலர்களை விட, நாம் பொருள்களை ஏற்றுமதி செய்து, அதன் மூலம் கூடுதல் டாலர்களை சம்பாதிக்க வேண்டும். அதாவது அந்நியச் செலாவணியில் செலவை விட வரவு அதிகமாக இருக்க வேண்டும்.\nநாம் அதிகமாக எதை இறக்குமதி செய்கிறோம் முதலாவது, கச்சா எண்ணெய்; அடுத்ததாக, தங்கம். தங்க இறக்குமதி அண்மைக் காலமாக சற்று குறைந்து உள்ளது. புதிதாக, மின்னணுப் பொருள்களை அதிக அளவி��் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளோம். காலங்காலமாக, இந்தியப் பொருளாதாரம் ஏற்றுமதியை சார்ந்திருக்கிறது. ஆனால், தற்சமயம் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி) ஏற்றுமதியின் பங்களிப்பு வெறும் 12 சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரம், தென் கொரியாவை எடுத்துக் கொண்டோமானால், அந்த நாட்டின் ஜிடிபி யில் ஏற்றுமதியின் பங்கு 42 சதவீதம்\nசீனாவின் ஏற்றுமதியும் குறைந்து உள்ளது. அந்த நாட்டின் ஜிடிபி சில ஆண்டுகளுக்கு முன் 13 சதவீதம் என உச்சத்தில் இருந்த போது, அந்த நாட்டின் ஏற்றுமதியின் பங்கு 37 சதவீதமாக இருந்தது.\nசீனாவில் ஏற்றுமதி குறைந்து உள்ள இந்தத் தருணத்தில், அதை பயன்படுத்திக் கொண்டு இந்திய ஏற்றுமதியை நாம் அதிகரிக்க வேண்டாமா இனியாவது, சீனாவின் ஏற்றுமதியின் சந்தையில் ஒரு பகுதியையாவது இந்திய ஏற்றுமதியாளர்கள் கைப்பற்ற முனைய வேண்டும். மாறாக, வங்க தேசம் போன்ற சின்னஞ்சிறு நாடுகள் தங்கள் ஏற்றுமதியை அதிகரித்து உள்ளன. 2017-18-இல் நமது ஏற்றுமதி 13 சதவீதம் மட்டுமே. ஏற்றுமதி 20 சதவீதத்தை எட்டிப் பிடித்த காலம் ஒன்று இருந்தது. 2018-ஆம் ஆண்டு மே மாதத்தின் ஏற்றுமதி, 2017 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் என்பது, காரிருளில் ஒளிக்கீற்று தெரிவது போல் நம்பிக்கை அளிக்கிறது.\nஇந்த சூழலில், ஜிஎஸ்டி ஏற்றுமதியை பாதிப்பதாக புகார்கள் எழுந்து உள்ளன. சான்றாக, ஏற்றுமதியாளர்கள் கொள்முதல் செய்யும் கச்சா பொருள்களுக்கு(Raw material) அவர்கள் செலுத்தும் வரித் தொகையில் திரும்ப கொடுக்க வேண்டிய(Refund) தொகையை விரைந்து கொடுக்க வேண்டும் என்கிற ஏற்றுமதியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.\nஏற்றுமதியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் நாளுக்குநாள் மாறிக்கொண்டே இருக்கின்றன என்பது மற்றொரு புகார். இதனால் சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் குழப்பம் அடைகிறார்கள். ஏற்றுமதியை இது நேரடியாக பாதிக்கக்கூடியது. சான்றாக, மத்திய சுங்கம் மற்றும் கலால் வாரியம் (Central Board of Excise and customs) 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல், 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் (மூன்று ஆண்டுகள், மூன்று மாதங்களில்) ஏற்றுமதி தொடர்பான விதிமுறைகள் குறித்து 173 அரசாணைகளை பிறப்பித்து இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா\nஇந்தியாவில் பல பெரிய துறைமுகங்களில் மின்னணு தகவல் பரிம��ற்ற முறை (Electronic Data Interchange) நடைமுறையை விரைந்து அறிமுகம் செய்ய வேண்டும். இதன் மூலம் ஆவணங்கள் அளிப்பதில் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் கால விரயம் குறையும்.\nஉலகு வங்கியின் அண்மைய ஆய்வின் படி, இந்தியாவில் ஏற்றுமதியாளர்களுக்கு துறைமுக விதிமுறைகளை நிறைவு செய்வதற்கு, சீனாவில் ஏற்றுமதியாளர்களுக்கு தேவைப்படும் நேரத்தை விட நான்கு மடங்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. உலகில் ஏற்றுமதி செய்யும் 190 நாடுகளின் வரிசையில் இந்தியா 146- வது இடத்தில் உள்ளது என்கிறது உலக வங்கியின் ஆய்வறிக்கை.\nநாம் வழக்கமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முன்பு நிலவிய பொருளாதார மந்தநிலை குறைந்து தற்போது பொருளாதார மீட்சி ஏற்பட்டு உள்ளது.\nஇந்த சாதகமான சூழலை பயன்படுத்திக் கொண்டு நாம் ஏற்றுமதியை உயர்த்த முனைய வேண்டும். அதற்கு ஏற்ப, ஏற்றுமதியாளர்களுக்கு அரசு அனைத்து வகையிலும் உதவிக் கரம் நீட்ட வேண்டும்.\nவங்கிகளும் ஏற்றுமதியாளர்களுக்கு, அதிலும் குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர தொழில் புரியும் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதி கடன், ஏற்றுமதிக்கு முந்தைய தயாரிப்புக் கடன் (பேக்கிங் கிரடிட்) ஆகியவற்றை வழங்குவதில் பரிவுடனும் விரைந்தும் செயல்பட வேண்டும். ஏற்றுமதியாளர்கள் வெறும் வியாபாரம் மட்டும் செய்வதில்லை. நாட்டுக்கும் நல்லது செய்கிறார்கள் என்பதை வங்கிகள் மனதில் கொள்ளவேண்டும்.\nநியூசிலாந்து, கேமேன் தீவுகள், லட்டிவா, லித்துனியா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளை புதிய, வளரும் சந்தைகளாக அரசு அறிவித்தது. இது ஒரு ‘ஃபோக்கஸ்’ திட்டம். இந்த திட்டத்தை எத்தனை ஏற்றுமதியாளர்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் ஆய்வு செய்ய வேண்டும்.\nஅந்த ஆய்வின் விளைவாக கிடைக்கும் உண்மைத் தகவல்களின் அடிப்படையில் அந்த திட்டத்தை மேம்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும். ஒருவேளை அந்த திட்டம் நல்ல பலனை அளித்து உள்ளது என்றால், மேலும் புதிய சந்தைகளை ‘ஃபோக்கஸ்’ திட்டத்தில் இணைப்பது நல்லது.\nஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் மற்றொரு சவால், ஒட்டு மொத்த ஏற்றுமதியில் பரிமாற்ற செலவு மட்டும் 7 சதவீதம் முதல் 10 சதவிதம் வரை ஆகிறது. துறைமுகக் கட்டணங்கள், வங்கி கட்டணங்கள், அந்நியச் செலாவணி கட்டணங்கள் ஆகியவற்றை கட்டுப்படியாகும் அளவிற்கு குறைக்க வேண்டும். ஏற்றுமதியாளர் அமைப்புகளின் இந்த கோரிக்கையை மத்திய வர்த்தக அமைச்சகம் பரிசீலித்து, நியாயமான நிவாரணம் அளிக்க முன்வர வேண்டும்.\nஇந்திய ஏற்றுமதியில் முக்கிய இடம் வகிப்பவை ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதியாகும். அப்படி இருந்தும், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் சவால்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.\nஇதற்கு, சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாடு ஆகிய விஷயங்கள் தான் காரணம் என்பது புரிந்து கொள்ளக்கூடியதே. சாயப்பட்டறைகள், சலவைஆலைகள், போன்றவை சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன என்பது வெளிப்படை..\nஇதனால், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் – தமிழ்நாடு உள்பட – நீதிமன்ற ஆணைகளுக்கிணங்க ஆயிரக்கணக்கான ஆலைகள் மூடப்படுகின்றன. இதனால் ஏற்றுமதி இழப்பு ஏற்படுவது மட்டுமல்ல, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பணி வாய்ப்புகளும் பறிபோகின்றன.\nஇந்த பிரச்சனை, சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாடு, ஜவுளித்தொழில், ஜவுளி கலைநயம் ஏற்றுமதி, வேலைவாய்ப்பு, அந்நியச் செலாவணி, பொதுமக்கள் நலம் போன்ற பல்வேறு கோணங்களில் ஆராயப்படவேண்டும்.\nஇப்பிரச்னையை மேம்போக்காக அணுகாமல், மத்திய , மாநில அரசுகள் மற்றும் பொதுநலம் பேணும் வல்லுநர்கள் இணைந்து, ஆழமாக பரிசீலித்து, நடைமுறை சாத்தியமான தீர்வைக் கண்டு, விரைந்து சீரமைக்க வேண்டும். இதுதான் அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும். அத்தகைய செயல்பாடு ஏற்றுமதி ஏற்றம் பெற நிச்சயம் உதவும்.\n– எஸ். கோபாலகிருஷ்ணன், நிதியியல் வல்லுநர் (தினமணியில்)\nPrevious articleசட்டைகள் உற்பத்தித் தொழிலில், இரண்டு ஆண்டுகளில் நல்ல பயிற்சி கிடைத்தது\nNext articleஅரசு உயர் அதிகாரிகளிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்\nப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி\nபீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை\nபணி புரிவோருக்கு வழங்கப்படும் பங்குகள்\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nகாப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்\nபுதிதாக கடை தொடங்கப் போகிறீர்களா\nஅம்பானியின் பார்வையில், பணம் என்பது பக்க விளைவு\nசந்தைப்படுத்தல் எளிதல்ல; திட்டமிட்டு செயல்பட வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/05/13/increase-in-bjp-rule-in-karnataka-yeddyurappa/", "date_download": "2019-08-18T23:23:58Z", "digest": "sha1:NDL2P3USRRUSMRFIQSCCEPRSXFQQ6YPO", "length": 8865, "nlines": 91, "source_domain": "www.kathirnews.com", "title": "கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் அதிகரிப்பு ! சாதுர்யமாக காய்களை நகர்த்தும் எடியூரப்பா !! - கதிர் செய்தி", "raw_content": "\nகர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் அதிகரிப்பு சாதுர்யமாக காய்களை நகர்த்தும் எடியூரப்பா \nin 2019 தேர்தல், அரசியல், இந்தியா, செய்திகள்\nஅத்திவரதர் வைபவத்தின் போது பாதுகாப்பு சேவை புரிந்த காவல்துறையினருக்கு 2 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை\nஎம்.பி.யை காணோம் கண்டுபிடித்து தாங்க\nபிரதமரின் சிறு வர்த்தகர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நாளை திங்கள் கிழமை முதல் கட்ட அறிமுகம்\nகர்நாடகாவில் தார்வாடின் குந்த்கோல் தொகுதி மற்றும் லபுரகியின் சிஞ்சோலி சட்டசபை தொகுதிகளுக்கு 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.\nசமீபத்தில் நடந்துமுடிந்த லோக்சபா தேர்தலின் போது ம.ஜ.த. மற்றும் காங். கட்சியினரிடையே சலசலப்பு எழுந்தது. கூட்டணி தர்மத்தின்படி செயல்படவில்லை என்ற பரஸ்பர புகாரால் இரு கட்சி தலைவர்களிடையே புகைச்சல் அதிகரித்து வருகிறது.அமைச்சர் பதவி கிடைக்காத காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் திரைமறைவில் ஈடுபட்டுள்ளனர்.இதை சாதகமாக பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க 104 எம்.எல்.ஏ.க்களுடன் தனி பெரும் கட்சியாக திகழும் பா.ஜ.க வியூகம் வகுத்து வருகிறது.\nஇந்த இரண்டு தொகுதி வெற்றி தான் மாநில அரசியலை மாற்ற போவதாக கர்நாடகா அரசியல் வட்டராத்தில் நம்பப்படுகிறது. இதனால் காங்கிரஸ் பா.ஜ.க கட்சிகளின்முக்கிய தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் ம.ஜ.த. மற்றும் காங். கூட்டணி மக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்கவில்லை. இரு தரப்பும் கோஷ்டியை வளர்த்துக் கொண்டு முதல்வர் குமாரசாமியை அச்சுறுத்தி காரியங்களை சாதித்து வருகின்றன. இதனால் சகல துறைகளிலும் முன்னெப்போதுமில்லாத நிலையில் ஊழல் பெருக்கெடுத்துள்ளது.\nமக்கள் முகம் சுளிக்கத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து இரு கட்சிகளிலுள்ள அதிருப்தி எம்எல்ஏ க்கள் பலர் இப்போதே பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துள்ளதாக பேசப்படுகிறது. அவர்கள் வரும் 23 ந்தேதி தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் அதற்கேற்ப அதிரடி மு��ிவெடுக்கவுள்ளனர் என தெரிவதாகவும், டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் இங்கும் ஆட்சி உறுதி எனவும் பேசப்படுகிறது.\nஅதனால்தான் காங்கிரஸ்காரர்களின் மனநிலையை புரிந்து கொண்ட குமாரசாமி தற்போது சீத்தாராமையாவை நம்பாமல் நேரடியாக ராகுல் காந்தியுடன் பேசிவருவதாகவும் கூறப்படுகிறது. சீத்தாராமையாவுக்கு எதிராக சிவக்குமார் உள்ளிட்ட சில தலைவர்கள் அணிவகுத்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. சிவக்குமார் மீது பல முறைகேடு வழக்குகள் உள்ள நிலையில் அவர் தன்னை காப்பாற்றிக்கொள்ள எந்த முடிவையும் எடுக்கக் கூடும் என தெரிகிறது. இந்த நிலையில் பாஜக தலைவர் எடியூரப்பா வியூகங்கள் வகுத்து சாதுர்யமாக கைகளை நகர்த்திவருவதாக கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=3829", "date_download": "2019-08-19T00:28:47Z", "digest": "sha1:GAPII46L6LSV3QYEEU77ENHM5GMEU335", "length": 16601, "nlines": 179, "source_domain": "nellaieruvadi.com", "title": "வீட்டுமாடியில் தோட்டம் அமைக்கலாம் ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nதோட்டங்களில் காய்கறிகள் சாகுபடி செய்வது மட்டும் அல்லாமல் வீடுகளிலும் தோட்டம் அமைப்பது மக்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. படித்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருவோர், தங்களது வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்க தொடங்கி உள்ளனர். வீடுகளில் மாடித் தோட்டம் போடுவதற்கு தோட்டக் கலைத்துறையும் உற்சாகப்படுத்தி வருகிறது. பாளையங்கோட்டை மாவட்ட மைய நூலக மாடியில் தோட்டக் கலைத்துறை சார்பில் காய்கறித் தோட்டங்கள் போடப்பட்டன. அதுவும் தற்போது நல்ல முறையில் விளைச்சலுக்கு தயாராகி விட்டது.\nமாடி தோட்டம் அமைப்பது குறித்து அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பலர் வீட்டு மாடிகளில் தோட்டம் போன்று பயன்பெற்று வருகிறார்கள்.\nபாளையங்கோட்டை மின்சார வாரிய காலனியில் ராமசுப்பிரமணியன் என்பவர் மாடி தோட்டம் அமைத்துள்ளார். இது பற்றி அவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது. எளிய முறையில் மாடியில் தோட்டம் போடலாம். குறைந்த இடம் இருந்தாலே போதுமானது. சிறிய பையில் மண் கலவைகளை தயார் செய்து காய்கறிகளை வைக்கலாம். தேவைக்கு ஏற்ப காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை உற்பத்தி செய்யலாம். இதில் முக்கியமானது மண் கலவை தான். மண���புழு உரம் மற்றும் தென்னை நார்க்கழிவுகளையும் கொண்டு அனைத்து பயிர்களும் நன்கு வளரும் வகையில் மண் கலவைகளை தயார் செய்யலாம்.\nதண்டுக்கீரை, அரைக்கீரை, பாலாக்கீரை, வெந்தயக்கீரை உள்பட அனைத்து கீரைகளும் உற்பத்தி செய்யலாம். கத்தரிக்காய், தக்காளி, மிளகாய், வெண்டை, அவரை, முள்ளங்கி, பாகற்காய், புடலை, பீக்கங்காய் உள்பட அனைத்து காய்கறிகளையும் உற்பத்தி செய்யலாம். பொதுவாக கீரை வகைகள் விதைத்த 21 முதல் 30 நாட்களில் பயன் தரும். மற்ற காய்கறிகளை பொறுத்த வரையில் அந்தந்த பயிர்களின் வயதுக்கேற்ப தொடர்ச்சியான கண்காணித்தால் நல்ல மகசூல் பெற முடியும்.\nஇயற்கை உரங்கள் மூலம் காய்கறிகளை உற்பத்தி செய்ய முடியும். ஆடி மற்றும் புரட்டாசி மாதங்கள் காய்கறி வளர்ப்பு ஏற்ற மாதங்களாக கருதப்படுகிறது. மொட்டை மாடியில் வைக்கப்படும் பைகளுக்கு கீழே பிளாஸ்டிக் விரிப்புகள் விரிக்க வேண்டும். இந்த பிளாஸ்டிக் விரிப்புகள் மூலம் பைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் தரைத் தளத்தை பாதிக்காமல் இருக்கும்.\nநம் வீடுகளில் நமது மேற்பார்வையில் இயற்கையான முறையில் எந்தவிதமான ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பாதிக்காத காய்கறி மற்றும் கீரைகளை உற்பத்தி செய்யலாம். சுகாதாரமான வாழ்வுக்கு வழி வகுக்கும். நான் பி.எஸ்சி வேளாண்மை படித்தவன்.\nஇவ்வாறு விவசாயி ராமசுப்பிரமணியன் கூறினார்.\nஇது குறித்து தோட்டக்கலைத்துறை பாளையங்கோட்டை உதவி இயக்குனர் தமிழ்வேந்தன் கூறியதாவது:–\nமாடி வீட்டு தோட்டம் அமைப்பதை அரசு ஊக்குவித்து வருகிறது. இது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தோட்டக்கலைத்துறை சார்பில் தொழில் நுட்ப உதவிகளை செய்து வருகிறோம். தோட்டம் போட விரும்புபவர்களின் வீட்டை நேராக பார்வையிட்டு, ஆலோசனை வழங்கி வருகிறோம். இடு பொருட்கள் எங்கே கிடைக்கும் உரங்களை எப்படி பயன்படுத்துவது குறிப்பாக இயற்கை உரங்களை பயன்படுத்தி எப்படி பயிர்களை வளர்ப்பது என்று பொது மக்களுக்கு விளக்கம் அளித்து வருகிறோம். குறைந்தது 10 பேர் வந்தால், அவர்களுக்கு செயல் முறை விளக்கம் அளித்து வருகிறோம்.\nவீட்டு மாடியில் தோட்டம் போட்டால் ஓய்வு நேரத்தை பயன் உள்ள வகையில் செலவழிக்கலாம். நாமே உற்பத்தி செய்த காய்கறிகளை உணவுக்கு பயன்படுத்தலாம். இயற்கையான முறையில் சத்தான உணவு நமக்கு கிடைக்கிறது. மேலும், மாடி தோட்டம் உள்ள வீடுகள் வெயில் காலங்களில் குளுமையாக இருக்கும். வங்கி அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மாடி வீட்டு தோட்டம் போட வேண்டும் என ஆர்வமாக வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கி வருகிறோம். அதிக அளவில் கீரைகளை வளர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.\n1. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n2. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n3. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed\n4. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..\n5. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed\n6. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ\n8. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n12. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n13. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n16. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n17. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n18. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n19. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n20. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n21. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n23. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n24. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n25. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n26. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n27. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n29. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n30. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4396", "date_download": "2019-08-18T23:37:12Z", "digest": "sha1:XV7CN5DVIIW7EPFMCB3P2EJYMLKQVFVG", "length": 9005, "nlines": 174, "source_domain": "nellaieruvadi.com", "title": "Police seize detonators, gelatine rods from temple godown in Indore ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n1. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n2. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n3. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed\n4. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..\n5. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed\n6. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ\n8. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n12. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n13. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n16. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n17. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n18. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n19. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n20. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n21. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n23. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n24. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n25. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n26. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n27. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n29. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n30. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=384:guest&layout=default", "date_download": "2019-08-18T23:46:02Z", "digest": "sha1:TRCW3OYF33JPEMWBXLHY4AW66CIJJVG3", "length": 3666, "nlines": 89, "source_domain": "tamilcircle.net", "title": "விருந்தினர்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t இந்திய தா - காதரீன் மேயோமா தமிழரங்கம்\t 2658\n2\t சாதி ஒழிப்பு போராளி தங்கை கௌசல்யா - 2016-ல் அளித்த போட்டி..\n3\t அறம் தமிழரங்கம்\t 1080\n4\t அறம் தமிழரங்கம்\t 1504\n5\t அறம் தமிழரங்கம்\t 1181\n6\t உலகம் நீதியற்றது.... தமிழரங்கம்\t 2409\n7\t கிந்துசிட்டியில் எரியூட்ட அனுமதிக்கமாட்டோம் மீறினால் மயானம் போராட்ட களமாக மாறும் தமிழரங்கம்\t 1464\n8\t புத்தூர் மயானம் அகற்றல் போராட்டமும் அதனை எதிர்க்கும் சாதிமான்களின் புனைவுகளும் தமிழரங்கம்\t 1666\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1164699.html", "date_download": "2019-08-18T23:16:58Z", "digest": "sha1:EHLYUSCDSHPSFYZCQN6KPBDUP2O65CWA", "length": 11541, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விடயம்..!! – Athirady News ;", "raw_content": "\nகொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விடயம்..\nகொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விடயம்..\nபெர்ப்பச்சுவல் ட்றெஸரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என 47 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுவரை பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.\nஅர்ஜுன் அலோசியஸிடம் 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nகுறித்த விடயம் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில், அமைச்சர் சரத் பொன்சேகா மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகிய இருவரும், அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றுக் கொண்டதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.\nஇதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மஹிந்த அணி ஆகியவற்றைச் சேர்ந்தோர் அலோசியஸிடம் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என அறிவித்து வருகின்றனர்.\nஇதற்கமைய, அலோஸியஸிடம் பணம் பெற்றுக் கொள்ளவில்லை என நேற்று வரை 47 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.\nகாணாமல்போன நபர் சடலமாக மீட்பு..\nவவுனியாவில் அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 5 மாடுகள் ப��லிசாரால் மீட்பு..\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப வெறுங்காலுடன் ஓடிய…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி பிரித்தானியா அதிரடி அறிவிப்பு; கடும்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே: ராஜ்நாத் சிங்..\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி…\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..\nசென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வாலிபர் கைது..\nவிமானத்தில் மனைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக மிரட்டல் – கணவர்…\nஹசீச் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே:…\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து…\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..\nசென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த…\nவிமானத்தில் மனைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக…\nஹசீச் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nயாழ் மானிப்பாய் மருதடி விளையாட்டு விழா\nஆனைக்கோட்டை மகாஜன சனசமூக நிலையத்தின் விளையாட்டு போட்டி\nமத்தியபிரதேசத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்த 11 பேருக்கு பார்வை…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nதுப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவர் தற்கொலை\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mugundan.com/2009/01/blog-post_30.html", "date_download": "2019-08-19T00:07:38Z", "digest": "sha1:53N263LR7A4BZA75KD56LX2C3RTZ6MGY", "length": 7251, "nlines": 137, "source_domain": "www.mugundan.com", "title": "முத்துக்குமார்-ஐ சாகடித்த தமிழர்கள்? | எண்ணத்துப்பூச்சி", "raw_content": "\n۞ வாழ்க்கைப் பயணத்தின் ப��டங்கள்,எனக்கு மட்டுமல்ல\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | 1 comments\nதமிழினத்திற்கு துரோகம் செய்தவர்கள் விபரம்:\n1.கலைஞர் மு.கருணா(நிதி),தி.மு.க, முதல் அமைச்சர்,தமிழ்நாடு\n4.டி.ஆர்.பாலு, மத்திய கப்பல் ,நெடுஞ்சாலைதுறை அமைச்சர்\n5.அ.ராசா,மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சர்\n6.மரு.அன்புமணி,மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்\n7.ஜி.கே.வாசன்,மத்திய புள்ளியியல் துறை அமைச்சர்\n8.ஆ.வேலு, மத்திய ரயில்வேதுறை துணை அமைச்சர்\n9.எஸ்.ரகுபதி,மத்திய சுற்றுச்சூழல் துணை அமைச்சர்\n10.கே.வெங்கடபதி,மத்திய சட்ட உதவி அமைச்சர்\n11.ஈ.வி.கே.எஸ்.இளங்காவன், மத்திய ஜவுளித்துறை துணை அமைச்சர்\n12.சுப்புலட்சுமி ஜெகதீசன்,மத்திய சமூக நலம், துணை அமைச்சர்\n13.எஸ்.எஸ்பழனி மாணிக்கம், மத்திய நிதி உதவி அமைச்சர்\n14.வி.ராதிகா செல்வி,மத்திய உள்துறை உதவி அமைச்சர்\nதமிழனல்லாத தமிழ்நாட்டிலிருந்து போன அமைச்சர்;\n15.மணிசங்கர் அய்யர், மத்திய அபிவிருத்தி,வட-கிழக்கு மாநிலம்\n1.மத்தியில் தமிழன் அதிகார ஆளுமையில் இருக்கிறான், தமிழினத்திற்கு\nஏதேனும் செய்வார்கள் என்று நம்பி ஏமாந்து போன என் சகோதரனே.உனக்கு\n2.இன்னும் சில நாற்காலிகள், மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்...நாங்கள் என்ன செய்வது என்று கூறி மக்களை ஏமாற்றலாம்.\nமத்தியில் எத்தனை தமிழின துரோக அமைச்சர்கள் எனப்பாருங்கள்;\nஉண்மையும், ஒழுக்கமும் உள்ளவன். நன்னெறியுடன் வாழ முயல்பவன்.\n+தமிழ் உயிர் வாழ,தமிழிலே பேசுவோம்+\nதமிழ்ப் பிணங்களில் நடக்கும் இந்திய கிரிக்கெட்\nவிஜயகாந்த்‍ + ஒபாமா கூட்டணி\n\"அய்யகோ\"- தமிழன் சுயமரியாதைக்கு சமாதி\nமான, ரோசமற்ற பா.ம.க, தி.மு.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2019-08-19T00:04:55Z", "digest": "sha1:3TNNUZ7HYQY5M52PKDCQDWUL53TTYB7V", "length": 5669, "nlines": 96, "source_domain": "chennaionline.com", "title": "பக்தி தான் என்றைக்கும் நம் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும்! – இல.கணேசன் | | Chennaionline", "raw_content": "\nபக்தி தான் என்றைக்கும் நம் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும்\nலஷ்மன் ஸ்ருதி சார்பில் சாமியே சரணம் அய்யப்பா என்ற தலைப்பில் 29-ம் ஆண்டு பக்தி இசை பூஜை என்ற பக்தி பாடல் இசை நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்தது.\nநிகழ்ச்சிக்கு இயக்குனர் கங்கை அமரன் தலைமை தாங்க���னார். இதில் தி.மு.க. பொருளாளர் துரை முருகன், முன்னாள் எம்.பி. ஜெகத்ரட்சகன், பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந்த விழாவுக்கு தி.மு.க.வை சேர்ந்த துரைமுருகன், ஜெகத்ரட்சகன் ஆகியோர் வந்திருக்கிறார்கள். அ.தி.மு.க.வை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் வந்திருக்கிறார்கள். தி.மு.க. பொருளாளர் துரை முருகனையும், தன்னையும் பக்திதான் ஒரே மேடையில் இணைத்துள்ளது.\nஇதன் முலம் பக்திதான் என்றைக்கும் நம் மத்தியில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பது நன்றாக தெரிகிறது. அது மாத்திரமல்ல அரசியல் ரீதியாக எந்த கருத்து வேறுபாடு இருந்தாலும் இந்த பக்திதான் நம்மை ஒற்றுமைப்படுத்தும் என்பதும் நிரூபணம் ஆகி இருக்கிறது.\nஅசைக்க முடியாத இறை நம்பிக்கை இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பன்மடங்கு அதிகரித்துள்ளது.\nஅய்யப்பன் இசை பூஜைக்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை லஷ்மன் ஸ்ருதி நிர்வாகிகள் ராமன், லஷ்மன் செய்திருந்தனர்.\n← டெல்டா பகுதி மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை – கமல்ஹாசன் காட்டம்\nடெல்லியில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் →\nவிஜய் மல்லையாவுக்கு ஆதரவாக பேசிய மத்திய அமைச்சருக்கு காங்கிரஸ் கண்டனம்\nஜெயலலிதா பற்றி வெளிவராத ரகசியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/tag/ratnam/", "date_download": "2019-08-19T00:24:03Z", "digest": "sha1:ATATOTNHPLTUYA2O5Q33MPY7GO3QBMFF", "length": 5831, "nlines": 116, "source_domain": "karainagaran.com", "title": "Ratnam | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nமானிடம் வீழ்ந்ததம்மா: 5.3 ஜேர்மனில் துருக்கிர்\nஜேர்மனியின் வந்தேறுகுடிகளில் அதிகமானோர் துருக்கியில் இருந்து வந்தவர்கள். அவர்கள் ஒற்றமான் பேரரசுகள் இருந்தபோதே ஜேர்மனிக்கு அதிகாரத்தோடு வந்தார்கள். பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பின் தொடர்ந்து ஜேர்மனியில் வாழாது தாய்நாட்டிற்கு அடிக்கடி போவதும்…\nஅம்பலவாணர் வேலுப்பிள்ளை இரத்தினம் பிறப்பு:1930.11.20 இறப்பு:2016.01.06 காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி மகாத்மா வீதியை வசிப்பிடமாகவும், முன்நாள் வர்த்தகர் விநாயகர் ஸ்ரோர்ஸ் பதுளை, நெல்லியடி இரத்தினம் புடவையகத்தின் உரிமையாளரும் ஆகிய…\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவ���ற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_21", "date_download": "2019-08-19T00:18:11Z", "digest": "sha1:TY4PDJEFLMJW6S2IGRWD5EDYH6EHYGGG", "length": 20605, "nlines": 344, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆகத்து 21 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nஆகத்து 21 (August 21) கிரிகோரியன் ஆண்டின் 233 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 234 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 132 நாட்கள் உள்ளன.\n1140 – சொங் சீனத் தளபதி யூ பெய் படையினர் சின் சீனப் படையினரை சொங்–சி போரில் வென்றனர்.\n1331 – மூன்றாம் இசுடெபான் உரோசு மன்னர் அவரது மகன் துசானிடம் சரணடைந்தார். துசான் செர்பியாவின் மன்னராக முடி சூடினான்.\n1680 – புவெப்லோ இந்தியப் பழங்குடிகள் எசுப்பானியாவிடம் இருந்து சாந்தா பே நகரைக் கைப்பற்றினர்.\n1770 – ஜேம்ஸ் குக் கிழக்கு அவுஸ்திரேலியாவை பெரிய பிரித்தானியாவுக்குச் சொந்தமாக்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார்.\n1772 – சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னர் தான் மேற்கொண்ட இராணுவப் புரட்சியை முடித்துக் கொண்டு, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி, அரை நூற்றாண்டுக் கால நாடாளுமன்ற ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.\n1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படையினர் பிரெஞ்சுக் குடியேற்றமான பாண்டிச்சேரியை முற்றுகையிட்டனர்.\n1791 – எயித்தியில் இடம்பெற்ற வோடு பண்டிகை அடிமைகளின் கிளர்ச்சியாக மாறியதை அடுத்து எயித்தியப் புரட்சி ஆரம்பமானது.\n1808 – ஆர்தர் வெல்லசுலி தலைமையிலான பிரித்தானிய, போர்த்துக்கீசப் படையினர் பிரெஞ்சுப் படையினரை போர்த்துகலில் விமெய்ரோ கிராமத்தில் நடந்த சமரில் வென்றனர்.\n1821 – ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.\n1831 – வர்ஜீனியாவில் அமெரிக்கக் கறுப்பின அட��மைகளுக்குத் தலைமை தாங்கி நாட் டர்னர் கிளர்ச்சியைத் தொடங்கினார். இதன் போது 55 முதல் 65 வெள்ளையர்கள் கொல்லப்பட்டனர்.\n1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கேன்சசு மாநிலத்தில் லோரன்ஸ் நகரம் அழிக்கப்பட்டது.\n1888 – முதலாவது வெற்றிகரமான கூட்டல் கருவி அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.\n1911 – லியனார்டோ டா வின்சியின் மோனா லிசா ஓவியம் பாரிசின் இலூவா அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது.\n1920 – ஏ. சபாபதி ஓய்வு பெற்றதை அடுத்து சேர் அ. கனகசபை இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குத் தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவானார்.[1]\n1942 – இரண்டாம் உலகப் போர்: உருசியாவின் எல்பிரஸ் மலை உச்சியில் நாட்சி ஜெர்மனியின் கொடி நாட்டப்பட்டது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: கனடிய, போலந்துப் படைகள் பிரான்சின் முக்கிய நகரான பலேசைக் கைப்பற்றின.\n1957 – சோவியத் ஒன்றியம் ஆர்-7 என்ற முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்தது.\n1959 – அமெரிக்க அரசுத்தலைவர் டுவைட் டி. ஐசனாவர் அவாயை அமெரிக்காவின் 50வது மாநிலமாக இணைக்கும் ஆணைக்கு கையெழுத்திட்டார்.\n1963 – தெற்கு வியட்நாமின் குடியரசு இராணுவத்தினர் நாட்டின் பௌத்தத் தலங்களை அழித்து நூற்றுக்கணக்கானோரைக் கொன்றனர்.\n1971 – பிலிப்பீன்சு, மணிலாவில் லிபரல் கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் மார்க்கோசுக்கு எதிரான பல வேட்பாளர்கள் காயமடைந்தனர்.\n1982 – லெபனான் உள்நாட்டுப் போர்: லெபனானில் இருந்து பலத்தீன விடுதலை இயக்கத்தினர் வெளியேறுவதைக் கண்காணிக்க பன்னாட்டுப் படையினர் பெய்ரூத் வந்து சேர்ந்தனர்.\n1983 – பிலிப்பீன்சு எதிர்க்கட்சித் தலைவர் பெனீனோ அக்கீனோ மணிலாவில் கொலை செய்யப்பட்டார்.\n1986 – கமரூனில் நியோஸ் ஏரி எரிமலையில் காபனீரொட்சைட்டு வளிமம் கசிந்ததில் 20 கிமீ சுற்றளவில் 1,800 பேர் வரையில் உயிரிழந்தனர்.\n1988 – நேபாள-இந்திய எல்லைப்புறத்தில் 6.9 அளவு நிலநடுக்கம் இடம்பெற்றதில் 1,450 பேர் வரை இறந்தனர்.\n1991 – லாத்வியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1991 – சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் மீதான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது.\n1993 – நாசா மார்சு ஒப்சர்வர் விண்கலத்துடனான தொடர்பை இழந்தது.\n2007 – சூறாவளி டீன் மெக்சிகோவ�� 165 மைல்/மணி வேகத்தில் தாக்குதலை ஆரம்பித்தது.\n2013 – சிரியாவில் கோட்டா என்ற இடத்தில் வேதித் தாக்குதல் நடத்தப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.\n1567 – பிரான்சிசு டி சேலசு, சுவிட்சர்லாந்து ஆயர், புனிதர் (இ. 1622)\n1765 – ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம் (இ. 1837)\n1907 – ப. ஜீவானந்தம், இந்தியப் பொதுவுடமைவாதி (இ. 1963)\n1917 – லியோனிடு ஹுர்விக்ஸ், உருசியப் பொருளியலாளர், கணிதவியலாளர் (இ. 2008)\n1929 – மன்னார்குடி பரமசிவம் பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர் 1976)\n1929 – அகமத் கத்ரடா, தென்னாப்பிரிக்க அரசியல்வாதி, அரசியல் கைதி (இ. 2017)\n1961 – வ. பி. சந்திரசேகர், இந்தியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2019)\n1963 – ராதிகா, தமிழகத் திரைப்பட நடிகை, தயாரிப்பாளர்\n1963 – ஆறாம் முகம்மது, மொரோக்கோ மன்னர்\n1973 – சேர்ஜி பிரின், கூகுள் நிறுவனர்\n1978 – பூமிகா சாவ்லா, இந்திய நடிகை\n1984 – நியல் டெக்ஸ்டர், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர்\n1984 – பருன் சொப்டி, இந்திய நடிகர்\n1985 – மேலீசா, பிரெஞ்சுப் பாடகி\n1986 – உசேன் போல்ட், ஜமைக்கா ஓட்டவீரர்\n1836 – கிளாட்-லூயி நேவியர், பிரான்சியப் பொறியாளர், இயற்பியலாளர் (பி. 1785)\n1940 – லியோன் திரொட்ஸ்கி, உருசியப் புரட்சியாளர் செஞ்சேனையைத் தோற்றுவித்தவர் (பி. 1879)\n1981 – காகா காலேல்கர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1895)\n1995 – சுப்பிரமணியன் சந்திரசேகர், நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர் (பி. 1910)\n2004 – சச்சிதானந்த ராவுத்ராய், இந்திய ஒரியக் கவிஞர் (பி. 1916)\n2006 – பிசுமில்லா கான், இந்திய செனாய் இசைக்கலைஞர் (பி. 1916)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஆகத்து 2019, 11:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-19T00:36:08Z", "digest": "sha1:6YBVKT4JTTQG6GTJLCPCXQVXPYH4WVP7", "length": 18809, "nlines": 594, "source_domain": "ta.wikipedia.org", "title": "மௌத்கல்யாயனர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகி மு 484 (84-வது வயதில்) [1]\nவாமசாவகன் (புத்தரின் இடது கை) முதன்மைச் சீடர்களில் ஆனந்தருக்கு அடுத்த இரண்டாமவர்.\nமௌத்கல்யாயனர் (Maudgalyāyana) {{இந்தி|मौद्गल्यायन}} (கி மு 568 - 484) கௌதம புத்தரின் முதன்மைப் பத்து சீடர்களில் ஆனந்தருக்கு அடுத்து இரண்டாவதாக விளங்கியவர். கௌதம புத்தருக்கு இடது கையாக விளங்கியவர்.\nவேதியர் குடியில் பிறந்த இவரின் தாயார் பெயர் மொக்கலீ ஆகும். [2] புத்தத்தன்மை பெற்றவர்களில் சுபூதி மற்றும் சாரிபுத்திரர் உடன் இவரும் ஒருவராவார். தெய்விக ஆற்றல் பெற்ற புத்தரின் சீடர்களில் ஒருவர். மற்றவர் சாரிபுத்திரர் ஆவார்.\nகௌம புத்தரின் மகன் ராகுலனுக்கு குருவாக அமைந்தவர்.\nவயது முதிர்வின் போது புத்தரிடமிருந்து விடை பெற்று, தான் பிறந்த மகதத்தின் கோலிதா கிராமத்திற்கு திரும்பிச் செல்கையில் காலசிலா நகரத்தில் உள்ள ஒரு குகை அருகே கள்வர்களின் வாளால் கொல்லப்பட்டார்.\nதேவதத்தன் (ஒன்று விட்ட சகோதரன்)\nஓம் மணி பத்மே ஹூம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூலை 2017, 18:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/last-day-of-athi-varadar-tharisam-on-16th-august-2019-pwbitg", "date_download": "2019-08-18T23:24:13Z", "digest": "sha1:5W6BZ7EDYPGZLNTBG4YTIEXLJKMUKS5G", "length": 7715, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உஷார் மக்களே..! 4 மணிக்கு ஆயிட்டா வீட்டுக்கு போய்டுங்க...!", "raw_content": "\n 4 மணிக்கு ஆயிட்டா வீட்டுக்கு போய்டுங்க...\nகடந்த 46 நாட்களில் இதுவரை ஒரு கோடியே 4 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர்.\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மிக அற்புத நிகழ்வான அத்தி வரதர் வைபவம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.\nகடந்த 46 நாட்களில் இதுவரை ஒரு கோடியே 4 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர். நிறைவு நாளான இன்று அத்தி வரதரை காண்பதற்காக தொடர்ந்து 6 மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் பக்தர்கள்.\nஇது ஒரு பக்கம் இருக்க.. மற்றொரு பக்கம் இன்று மாலை 4 மணிக்கு மேல் கோவில் வளாகத்திற்குள் இருப்பவர்களை மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் அதாவது 4 மணி அளவில் கோவிலுக்கு வெளியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களால் அத்தி வரதரை தரிசிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆகம விதிப்படி 48 ஆவது நாளான நாளை அத்தி வரதரை அமிர்தசரஸ் குளத்தில் வைப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக ஒரு சில சிறப்பு பூஜைகள் செய்து அத்தி வரதரை குளத்தில் வைக்கப்படுவார். மீண்டும் அத்தி வரதர் வைபவம் 40 ஆண்டு கழித்து 2059 ஆம் ஆண்டு நடைபெ.றும் என்பது குறிப்பிடத்தக்கது\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஇளைஞரணி செயலாளராகிறார் விஜய பிரபாகரன்... பக்கா ஸ்கெட்ச் போட்டு படு ஜோராக திருப்பூர் மாநாட்டுக்கு வரப்போகும் விஜயகாந்த்\nவிவியன் ரிச்சர்ட்ஸே வியந்து புகழ்ந்த விராட் கோலியின் ஷாட்.. வீடியோ\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல நடிகர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/rain-will-be-expected-for-next-3-days-prhixk", "date_download": "2019-08-18T23:23:23Z", "digest": "sha1:VZXIM6HFIQJFQWASSAPDHRHSIJ5QE34X", "length": 5659, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழகத்தில் கொட்டப்போகும் மழை..! வானிலை ஆய்வு மையம் தகவல்..!", "raw_content": "\n வானிலை ஆய்வு மையம் தகவல்..\nதமிழகத்தில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/where-is-the-village-officer-and-show-that-xerox-mechine-pqkmze", "date_download": "2019-08-18T23:23:14Z", "digest": "sha1:Y4LZ72DOY6PHAPKH4G3UREEUCWZK474Q", "length": 12607, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஏங்க தாசில்தாரம்மா அந்த ஜெராக்ஸ் மெஷினு எங்கூட்டு இருக்குது? ஒரு காப்பி எடுக்க எம்பூட்டு வில?", "raw_content": "\nஏங்க தாசில்தாரம்மா அந்த ஜெராக்ஸ் மெஷினு எங்கூட்டு இருக்குது ஒரு காப்பி எடுக்க எம்பூட்டு வில\n* மிக தெளிவாக திட்டம் போட்டு எனக்கு எதிராக பல காரியங்கள் பெருந்துறை தொகுதிக்குள் நிகழ்த்தப்படுகிறது. என்னை அசிங்கப்படுத்திட பார்க்கிறாங்க: அமைச்சர் கருப்பணன்.\nஏங்க தாசில்தாரம்மா அந்த ஜெராக்ஸ் மெஷினு எங்கூட்டு இருக்குது ஒரு காப்பி எடுக்க எம்பூட்டு வில\n* மிக தெளிவாக திட்டம் போட்டு எனக்கு எதிராக பல காரியங்கள் பெருந்துறை தொகுதிக்குள் நிகழ்த்தப்படுகிறது. என்னை அசிங்கப்படுத்திட பார்க்கிறாங்க: அமைச்சர் கரு���்பணன்.\n(தலைவரே, உங்களை அசிங்கப்படுத்துறதுக்குன்னு தனியா ஒருத்தர் வெளியில இருந்து வரணுமா நொய்யல் நதியின் நுரையெல்லாம் கோயமுத்தூர்காரங்க குளிக்குறப்ப போட்ட சோப்பு நுரைன்னு சொன்னீங்களே...அந்த ஒண்ணு போதாதா நொய்யல் நதியின் நுரையெல்லாம் கோயமுத்தூர்காரங்க குளிக்குறப்ப போட்ட சோப்பு நுரைன்னு சொன்னீங்களே...அந்த ஒண்ணு போதாதா\n* கேரளாவில் மோடி மற்றும் பினராயி விஜயன் மீதான எதிர்ப்பு அலையால்தான் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது: ஏ.கே.அந்தோணி.\n(க்கும், ஏட்டா, இவிடெ தமிழ்நாட்டிலே நிங்களோட காங்கிரஸும், பின்னே பினராயின்டே மார்க்சிஸ்டும் இணைஞ்சு பி.ஜே.பி.யை எதிர்க்குதே. பச்சே அவிடெ நீங்கள் இங்ஙனம் பறையுது. கொழப்பம் செய்யண்டா ஆண்டனியேட்டா கொழம்ப வேண்டா)\n* தமிழகத்தில் தற்போது நிலவும் மிக முக்கிய் பிரச்னைகளுக்கு தி.மு.க.தான் ஒரே காரணம்: அன்புமணி.\n(அண்ணே, எலெக்‌ஷன் முடிஞ்சு ஒரு வாரத்துக்கு மேலாகிடுச்சு. இன்னமும் அதே கூட்டணி ஃபீலிங்குலேயே இருக்கீங்க. சட்டுபுட்டுன்னு சட்டய மாத்திட்டு கூடவே கூட்டணியையும் மாத்துங்க. அப்புறம் கையோட கொள்கையையும்........)\n* அதிக பணம் தந்தால், தங்களின் விளை நிலங்களை விற்க விவசாயிகள் தயாராக இருப்பது போல் கே.எஸ்.அழகிரி பேசுகிறார். இது விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் செயல்: ஜி.கே.மணி.\n(அண்ணே விவசாயிங்க பிரச்னையை பத்தியெல்லாம் நாம பேசலாமாண்ணே சேலம், தர்மபுரின்னு நம்ம கோட்டையா காட்டுற எடங்கள்ள விதைநெல்லை பிடுங்கிட்டு எட்டு வழி சாலைக்கு நடு கல் நட்டுன ஆளுங்களோடு கூட்டணி வெச்ச நமக்கு எதுக்குண்ணே இந்த வீறாபெல்லாம் சேலம், தர்மபுரின்னு நம்ம கோட்டையா காட்டுற எடங்கள்ள விதைநெல்லை பிடுங்கிட்டு எட்டு வழி சாலைக்கு நடு கல் நட்டுன ஆளுங்களோடு கூட்டணி வெச்ச நமக்கு எதுக்குண்ணே இந்த வீறாபெல்லாம் பக்கோடா சாப்பிட்டோம, பல்லை குத்தினோமான்னு இருங்க தல)\n* ஓட்டுப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் நான்கு அடுக்கு பாதுகாப்பு உள்ளது. துணை ராணுவ வீரர்கள் 988 பேர் அறைகளுக்கு வெளியே நிற்கின்றனர், இருபது முதல் இருபத்தைந்து வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பர், இரண்டாவது அடுக்கில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் 1522 பேர் உள்ளனர், மூன்றாவது அடுக்கில் 1589 ஆயுதப்படை போலீஸார்....: சத்���பிரதா சாஹூ\n(பாஸ் பாஸ் நிறுத்துங்க நிறுத்துங்க. இம்பூட்டும் சொல்றீங்களே, ஜெராக்ஸ் எடுக்குற மெஷின் எந்த இடத்துல இருக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா இல்லே அந்த தாசில்தாரம்மா சம்பூர்ணத்துட்ட கேட்டு சொல்றீகளா\n’என்னைப்போல ஸ்டாலினுக்கு தைரியம் உண்டா..’ வெளுத்து வாங்கும் டி.டி.வி..\n’திமுகவை பிரிவினைவாத தீய சக்திகள் வழி நடத்துகிறது...’ பாஜக ஹெச்.ராஜா அதிர்ச்சி பேச்சு\nஉயிரே போனாலும் அதிகாரத்துக்கு வந்தே ஆகணும்... தாறுமாறான வெறியில் கைகோர்த்த ஸ்டாலின், ராகுல், நாயுடு கூட்டணி\n ஆட்சி கலையும் பயத்தில் எடப்பாடி.. வடக்குல இடியிடிச்சா தெற்கில் வயிறுகலங்கும் அதிசயம்\nகருணாநிதி சிலை திறப்பு விழா…. யார் யாரெல்லாம் வர்ராங்க தெரியுமா \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nஒவ்வொரு அடிக்கும் மன்னிப்பு கேட்ட அஜித்.. தலயின் டெடிகேஷனை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nடெலிவரி பாயிடம் லிப்ட் கேட்ட இளைஞர்.. நள்ளிரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..\nவீட்டை விட்டு ஓடிய ஜோடி.. ஊருக்கு மத்தியில் கொடுத்த அடி,உதை..\nநேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்.. உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ\nபூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி அவசரமாக அருண் ஜெட்லியைப் பார்க்க எய்ம்ஸ் விரைகிறார் \nகிணற்றுக்குள் கவிழ்ந்த மினி வேன் …. கறி விருந்துக்குச் சென்ற 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாபம் \nஜெயிலில் மவுன விரதம் இருந்த சசிகலா.. அப்படி என்ன காரணம் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/2750/increase-of-tender-coconut-sales", "date_download": "2019-08-18T23:29:52Z", "digest": "sha1:2PNPQANNINIKG7ZNCVX4QIQCIZ5Z3I7A", "length": 13350, "nlines": 116, "source_domain": "valar.in", "title": "அதிகரித்து வரும் இளநீர் விற்பனை - Valar Thozhil Magazine", "raw_content": "\nப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி\nபீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை\nபுதிதாக கடை தொடங்கப் போகிறீர்களா\nஅண்ணன் காட்டிய வழி: நிகழ்ச்சி மேலாண்மைத் துறை\nஅது என்ன, ஜஸ்ட் இன் டைம்\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nகாப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்\nசந்தைப்படுத்தல் எளிதல்ல; திட்டமிட்டு செயல்பட வேண்டும்\nஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நடைமுறைகள்\nபோனஸ் பங்குகள் எப்போது வெளியிடப்படுகின்றன\nவங்கி மோசடிகளுக்கு, தனியார்மயம்தான் தீர்வா\nசுவிஸ் நாடு முதலீட்டுக்கான பணத்தை இப்படித்தான் ஈர்த்தது\nகடந்த நான்கு ஆண்டுகளில் ஏன் இந்த பொருளாதார சரிவு\nவாழை பயிரிடுதல் பற்றி அறிந்து கொள்ள உதவும் அமைப்பு\nகுறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்க்கலாம்\nதரமான கருப்பட்டி தயாரிப்பது எப்படி\nபனம் பழத்தில் உள்ள ஃப்ளாபெல்லிஃபெரின் இரத்த சர்க்கரையைக் குறைக்குமா\nபயிர்ப் பெருக்கம்: திசு வளர்ப்பு செய்யும் புரட்சி\nHome தொழில் அதிகரித்து வரும் இளநீர் விற்பனை\nஅதிகரித்து வரும் இளநீர் விற்பனை\nசென்னை போன்ற நகரங்களில் இளநீர்க் கடைகள் இல்லாத சாலைகளே இல்லை என்று எளிதில் சொல்லி விடலாம். அந்த அளவுக்கு இளநீர்க் கடைகள் சாலை ஓரக் கடைகளாக இயங்கி வருகின்றன. அதே போல இளநீர் விற்பனை செய்யும் மூன்று சக்கர சைக்கிள்களும் ஆங்காங்கே சுற்றி வருகின்றன. ஆண்கள் மட்டுமே இளநீர் சீவிக்கொண்டிருந்த நிலையில் இப்போது ஏராளமான பெண்களும் இளநீர் சீவிக் கொண்டிருக்கிறார்கள்.\nசென்னை, இராமாபுரம், மவுன்ட் – பூந்தமல்லி சாலை ஓரமாக இளநீர்க் கடை வைத்து இருக்கிறார், திருமதி. தேவி. அவரிடம் இளநீர் வியாபாரம் பற்றிக் கேட்டபோது,\n”நான் இருபத்தைந்து ஆண்டுகளாக இளநீர் விற்பனை செய்து வருகிறேன். முதலில் இதே இடத்தில் பழைய இரும்புக் கடை வைத்திருந்தோம். அரசு நகருக்குள் உள்ள பழைய இரும்புக் கடைகளை தடை செய்த போது, இளநீர்க் கடைக்கு மாறினோம்.\nநாங்கள் பழைய இரும்பு மறுசுழற்சிக் கடை நடத்திக் கொண்டிருந்த போது, அருகில் ஒருவர் இளநீர்க் கடை வைத்து இருந்தார்.\nஅவ்வப்போது அந்த கடையை எங்களை பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு, அவர் தனது வேறு பணிகளை முடித்து விட்டு வருவார். அப்போது இளநீர் வெட்டி பழகிக் கொண்டேன். பழைய இரும்புக் கடையை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போது, இளநீர்க் கடையை எங்களிடமே ஒப்படைத்து விட்டு அவர் வேறு பணிக்கு சென்று விட்டார்.\nஎன்னுடைய கணவரின் மறைவுக்குப் பிறகு முழுநேரமாக நான்தான் கடையைப் பார்த்துக் கொள்கிறேன். இது எனக்கு ஒரு வருமானம் தரும் தொழிலாக இருந்தாலும், மக்களின் தாகம் தணிக்கும் சேவை செய்கிறோம் என்ற மனநிறைவும் எனக்கு இருக்கிறது. இளநீரைப் பார்த்தாலே அது வழுக்கை உள்ள இளநீரா, வெறும் தண்ணர் மட்டும் உள்ள இளநீரா, முற்றிய இளநீர் என்பதை என்னால் கண்டு பிடித்து விட முடியும். வாடிக்கையாளர் கேட்பதற்கு ஏற்ப தேர்வு செய்து சீவிக் கொடுப்பேன்.\nபுதுச்சேரி, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில இருந்து சென்னைக்கு நிறைய இளநீர் கொண்டு வரப்படுகிறது. இளநீர் மொத்த வணிகர்களிடம் இருந்து நாங்கள் எங்கள் தேவைக்கு ஏற்ப வாங்கிக் கொள்கிறோம். வாங்கும் விலைக்கேற்ப ஒரு காய்க்கு ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை லாபம் வைத்து விற்பனை செய்வோம்.\nவெயில் காலத்தில் இளநீர் விற்பனை நன்றாக இருக்கும். பனிக் காலம், மழைக் காலங்களில் அவ்வளவாக விற்பனை இருக்காது. விற்பனைக்கேற்ப கொள்முதல் செய்து கொள்வேன். அதிக அளவாக ஒரு நாளில் ஐநூறு இளநீர்க் காய்கள் வரை விற்பனை செய்து இருக்கிறேன். சில நாட்களில் இருபது இளநீர் அளவுக்கு கூட விற்பனை ஆகி இருக்கிறது.\nதற்போது அருகே பெரிய கட்டடங்கள் வந்து விட்டதால், அங்கு வருபவர்கள் எங்கள் கடையை மறைத்தபடி தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால், விற்பனை குறைந்து விட்டது. எனவே வேறு இடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nபொதுவாக மக்களிடம் இளநீர் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து இருக்கிறது. அதில் உள்ள சத்துகள், அது உடலுக்கு தரும் நன்மைகள் பற்றி எல்லோருக்கும் தெரிகிறது. இதனால் செயற்கை கோலா பானங்களை குடிப்பதற்கு பதில் இளநீர் குடிப்பதை விரும்புகிறார்கள். எனவே இளநீர் விற்பனைக்கு சரிவு எற்பட வாய்ப்பே இல்லை. இதற்கான வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிகரித்தபடியேதான் இருப்பார்கள்.” என்றார்.\nPrevious articleஇணையம் வழி வணிகம் உங்களுக்கும் தேவை\nப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவத��� எப்படி\nபீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை\nபணி புரிவோருக்கு வழங்கப்படும் பங்குகள்\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nகாப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்\nபுதிதாக கடை தொடங்கப் போகிறீர்களா\nகூச்ச இயல்பில் இருந்து விடுபடுவது எப்படி\nஐம்பதாயிரம் ரூபாயில் ஒரு வணிக வாய்ப்பு, காமதேனு மசாலா தருகிறது\n‘தீ’ காப்பீடு : அன்றைய சந்தை மதிப்பைக் குறிப்பிடுங்கள்\nஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நடைமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/gv-prakashs-kuppathu-raja-trailer/46839/", "date_download": "2019-08-18T23:34:06Z", "digest": "sha1:CEJHRJY7OP3KQVGCU5D36PY2PWSOF27N", "length": 5807, "nlines": 69, "source_domain": "www.cinereporters.com", "title": "gv prakash's kuppathu raja trailer ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் சேர்ந்து நடித்துள்ள ‘குப்பத்து ராஜா’ ட்ரெய்லர்", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் சேர்ந்து நடித்துள்ள ‘குப்பத்து ராஜா’ ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் சேர்ந்து நடித்துள்ள ‘குப்பத்து ராஜா’ ட்ரெய்லர்\nGV Prakash Kumar’s Kuppathu Raja : டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் இயக்கியுள்ள படம் ‘குப்பத்து ராஜா’. இதில் கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ளார். இந்த படத்தில் பல்லக் லால்வாணி, பூனம் பாஜ்வா என டபுள் ஹீரோயின்ஸ் நடித்துள்ளனர்.\nமேலும், இயக்குநர் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ‘S ஃபோக்கஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இதற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார்.\nதற்போது, படத்தின் ட்ரெய்லரை இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் வெங்கட் பிரபு ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். படத்தை ஏப்ரல் 5-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்.\nகுட்டி தல இவ்ளோ பெருசா வளந்துட்டாரா\nவனிதா கூறிய பதிலில் ஷாக் ஆன கமல் – மயக்கமடைந்த சாண்டி (வீடியோ)\nநேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா – கேட்டா ஷாக் ஆயிடுவீங்க\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,205)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,819)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,264)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,826)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,088)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,856)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,223)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/09045753/1024795/Cop-attempts-SuicideEnnore-Police-Station.vpf", "date_download": "2019-08-18T23:11:51Z", "digest": "sha1:J3AKSHS652GV56THHXWEFSQKGYKADP5T", "length": 9327, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "விசாரணைக்கு பயந்து காவலர் தற்கொலை முயற்சி...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிசாரணைக்கு பயந்து காவலர் தற்கொலை முயற்சி...\nவிசாரணைக்கு பயந்து காவலர் தற்கொலை முயற்சி...\nவழிப்பறி தொடர்பான புகாரில் விசாரணைக்கு அழைத்ததால், எண்ணூர் காவல் நிலைய காவலர் சுரேஷ் குமார் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த எண்ணூர் அனல்மின் நிலைய குடியிருப்பு வளாகம் அருகே மயங்கிய நிலையில் கிடந்த காவலர் சுரேஷ்குமாரை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர், விரைந்து வந்த போலீசார் காவலர் சுரேஷ் குமாரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.\nகாதல் திருமணம் செய்த 11 மாதத்தில் கின்னஸ் சாதனையாளர் தூக்கிட்டு தற்கொலை\nதிருப்பூரை சேர்ந்த கின்னஸ் சாதனையாளர் ஹேமச்சந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.\nமியூசிக்கலி ஆப்பில் பெண் போல நடித்த இளைஞர் தற்கொலை\nமியூசிக்கலி ஆப்பில் பெண் போல பாவித்து நடித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி...\nசேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் அருள்குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநீல நிறத்தில் மின்னியதா கடல் அலைகள் - சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nசென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் ��ிரண்டனர்.\nதுலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nதிருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.\nதனியார் வணிக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சி - சிறந்த பாடகர்களுக்கு நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ரொக்கப்பரிசு\nசென்னையில் தனியார் வணிக வளாகத்தில், நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்தின் வண்ணக் குரல் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.\nமாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன் - மருமகனை குத்திக் கொலை செய்த மாமனார்\nகோவையில் மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்\nமுன்விரோதம் காரணமாக தகராறு - சமாதானம் செய்ய முயன்ற பாஜக பிரமுகருக்கு கத்திக்குத்து\nகன்னியாகுமரி மாவட்டம் கல்குறிச்சியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.\nநவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் - இசையமைப்பாளர் அனிருத்\nவரும் நவம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/09124353/1024848/Ilayaraja-75-AR-Rahman-Director-Parthiepan-Exclusive.vpf", "date_download": "2019-08-19T00:26:39Z", "digest": "sha1:YTBOUKOILZRWCOBMUXYRNLTNSSD5SQJE", "length": 9653, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இருவரையும் ஒரே மேடையில் இணைக்க விரும்பினேன் - பார்த்திபன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்ட��\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இருவரையும் ஒரே மேடையில் இணைக்க விரும்பினேன் - பார்த்திபன்\nஇளையராஜா 75 இசை நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை கலந்து கொள்ள வைத்தது குறித்து நடிகர் பார்த்திபன் தெரிவித்த கருத்துக்கள்\nஇளையராஜா 75 இசை நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை கலந்து கொள்ள வைத்தது குறித்து நடிகர் பார்த்திபன் தெரிவித்த கருத்துக்கள்\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் - இசையமைப்பாளர் அனிருத்\nவரும் நவம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.\n\"சிறந்த தமிழ் படங்களை தேர்வு செய்ய அரசு குழு அமைக்க வேண்டும்\" - கவிஞர் சிநேகன்\nசிறந்த தமிழ் படங்களை தேர்வு செய்ய தமிழக அரசே ஒரு குழுவை அமைத்து தேசிய விருதுக்கு பரிந்துரை செய்ய வழி வகுக்க வேண்டும் என கவிஞர் சிநேகன் கூறியுள்ளார்.\n\"தேசிய விருது கிடைக்கவில்லையே என கவலை வேண்டாம்\" - கவிஞர் வைரமுத்து\nதேசிய விருது கிடைக்கவில்லை என்பதற்காக தமிழ் திரைப்பட கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸ் சைக்கிள் போட்டியில் பங்கேற்கிறார் ஆர்யா\nபிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்கிறார்.\nமாநில மொழிப் பத்திரிகைகளில் \"தினத்தந்தி\" முதலிடம்\nமாநில மொழி பத்திரிகைகளில், இந்தியாவில் தினத்தந்தி தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. தினத்தந்தி வாசகர்களின் எண்ணிக்கை, இரண்டரை கோடியை எட்டி உள்ளது.\nதனிநபர்கள் கட்டுப்பாட்டில் திரையரங்குகள் உள்ளது - ஜாகுவார் தங்கம், சண்டை பயிற்சி இயக்குனர்\nதனிநபர்கள் கட்டுப்பாட்டில் நூற்றுக்கணக்கான திரையரங்குகள் இருப்பதனால் சிறிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப் படங்களை வெளியிடுவதில் அதிக அளவு சிக்கல் ஏற்படுவதாக சண்டை பயிற்சி இயக்குனர் ஜாகுவார் தங்கம் கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1151564.html", "date_download": "2019-08-19T00:36:23Z", "digest": "sha1:UY2CU577MBDGDFIBLZTZZQA5EAAILUC3", "length": 11638, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஹிஸ்புல்லாஹ்வுக்கு புதிய இராஜாங்க அமைச்சு..!! – Athirady News ;", "raw_content": "\nஹிஸ்புல்லாஹ்வுக்கு புதிய இராஜாங்க அமைச்சு..\nஹிஸ்புல்லாஹ்வுக்கு புதிய இராஜாங்க அமைச்சு..\nநெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.\nஇராஜாங்க, பிரதி அமைச்சர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.\nஇதன்போது, ஹிஸ்புல்லாஹ்விடம் ஏற்கனவே இருந்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சு மீளப்பெறப்பட்டு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டது.\nநெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராக நேற்று செவ்வாய்;;க்கிழமை கபீர் ஹாஷிம் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது அமைச்சின் இராஜாங்க அமைச்சராக ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nவன்கொடுமை சட்டத்துக்கு எதிரான தீர்ப்பு: மத்திய அரசின் மறுஆய்வு மனு மீது நாளை விசாரணை..\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்தவில்லை..\n10 நிமிடத்தில் திரும்பவில்லை என்றால்… மனைவியிடம் கூறிச் சென்ற நபருக்கு ஏற்பட்ட…\nபிறக்காத பிள்ளையை இறந்ததாக கூறி இணையத்தில் பணம் வசூலித்த இளம் தம்பதி: அம்பலமான…\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப வெறுங்காலுடன் ஓடிய…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி பிரித்தானியா அதிரடி அறிவிப்பு; கடும்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே: ராஜ்நாத் சிங்..\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி…\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..\nசென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வாலிபர் கைது..\n10 நிமிடத்தில் திரும்பவில்லை என்றால்… மனைவியிடம் கூறிச் சென்ற…\nபிறக்காத பிள்ளையை இறந்ததாக கூறி இணையத்தில் பணம் வசூலித்த இளம்…\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப…\nவீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே:…\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து…\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..\nசென்னையில் 7 வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த…\nவிமானத்தில் மனைவி செல்வதை தடுக்க வெடிகுண்டுடன் பெண் செல்வதாக…\nஹசீச் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nயாழ் மானிப்பாய் மருதடி விளையாட்டு விழா\nஆனைக்கோட்டை மகாஜன சனசமூக நிலையத்தின் விளையாட்டு போட்டி\nமத்தியபிரதேசத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செ��்த 11 பேருக்கு பார்வை…\n10 நிமிடத்தில் திரும்பவில்லை என்றால்… மனைவியிடம் கூறிச் சென்ற…\nபிறக்காத பிள்ளையை இறந்ததாக கூறி இணையத்தில் பணம் வசூலித்த இளம் தம்பதி:…\nலொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை\nவெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/121825", "date_download": "2019-08-19T00:44:09Z", "digest": "sha1:W7PUTDWOPMLLJE2X5E3LAL7VT6LDSHXZ", "length": 5496, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 24-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nஇளைஞனுடன் கூடா நட்பால் பெண்ணுக்கு நேர்ந்த கதி... கணவனின் அதிர்ச்சி வாக்குமூலம்\nபிக்பாஸில் மதுமிதா தற்கொலை செய்ய முயற்சித்தது எல்லாம் பொய் அடித்து கூறும் சினிமா பிரபலம்\nஉலக நாடு ஒன்றின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\nபிரான்சில் சோதனையில் ஈடுபட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி... சூட்கேஸில் கண்ட காட்சி\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nகதறி அழும் சேரன்... தர்ஷனை கொளுத்தி விட்டது யார்\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின் அபிராமி பதிவிட்ட முதல் பதிவு நேர்கொண்ட பார்வையை பற்றி தான்\nகாதலிக்கவில்லை என கூறிவிட்டு அபிராமி போன பிறகு முகேன் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nகுடும்ப குத்துவிளக்காக இருந்த இந்துஜாவா இது\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் மில்லியன் பேர் ரசித்த காட்சி\nஒற்றை விரல் செய்கையால் பாட்டியை வாயடைக்க வைத்த குட்டீஸ்.... பாருங்க வாயடைத்துப்போயிடுவீங்க\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nகாதலிக்கவில்லை என கூறிவிட்டு அபிராமி போன பிறகு முகேன் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nசாண்டி செய்த வேலையை பாருங்கள் வேடிக்கை பார்த்து சிரித்த கவீன் வேடிக்கை பார்த்து சிரித்த கவீன் பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி\nலொஸ்லியாவிடம் அதிரடியாக கேள்வி கேட்ட பெண் ரசிகை கமலின் வில்லத்தனமான சிரிப்புக்கு அர்த்தம் என்ன\nபிகினி போன்ற உடையில் காஜல்.. ரசிகர்களை ஈர்த்த செம ஹாட் போட்டோஷூட்\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின் அபிராமி பதிவிட்ட முதல் பதிவு நேர்கொண்ட பார்வையை பற்றி தான்\nபிக்பாஸில் இருந்து அடுத்த வாரத்தில் கண்டிப்பாக இவர் வெளியேறமாட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/18/13761/", "date_download": "2019-08-18T23:54:23Z", "digest": "sha1:YCGHQ42OHCTGPKZNJOLLDOGIFKD6GKP4", "length": 10871, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "கரூர் மாவட்டத்தில் தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி முடிக்காத 27 போலி பகுதிநேர ஓவிய ஆசிரியர்கள் பட்டியல் அம்பலமாகி உள்ளது!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News கரூர் மாவட்டத்தில் தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி முடிக்காத 27 போலி பகுதிநேர ஓவிய ஆசிரியர்கள் பட்டியல்...\nகரூர் மாவட்டத்தில் தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி முடிக்காத 27 போலி பகுதிநேர ஓவிய ஆசிரியர்கள் பட்டியல் அம்பலமாகி உள்ளது\nPrevious articleFlash News :கனமழை – நாளை ( 19.11.2018 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nNext articleTNPSC – குரூப் 2 தேர்வு: உத்தேச விடைகளை மறுத்து 900 பேர் இணையத்தில் மனு: வரும் 20 வரை அவகாசம்\nகாமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்.\nஇலவச ‘லேப்டாப்’ வினியோகம் விதிகளை பின்பற்ற உத்தரவு.\nஅரசை உழக்கும் ‘ஐபெட்டா’ கடிதம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம் உள்ளது : கோபியில் அமைச்சர் செங்கோட்டையன்...\nபுதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக த.விஜயலட்சுமி பதவியேற்பு.\nபுதுக்கோட்டை,ஜீலை.24: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் மாவட்ட கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த த.விஜயலட்சுமி அவர்கள் பதவி உயர்வு மூலம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். புதியதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=27666&ncat=2", "date_download": "2019-08-19T00:41:24Z", "digest": "sha1:R47AZ7AFQCRQGK7BFRHETTT7DJRWZVKN", "length": 38897, "nlines": 317, "source_domain": "www.dinamalar.com", "title": "உதைபடும் பந்து! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n ஜம்மு - காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த... மத்திய அரசின் நான்கு அம்ச திட்டம் தயார் ஆகஸ்ட் 19,2019\nராமர் கோவிலுக்கு நிலம் வழங்க தயார்: முகலாய இளவரசர் ஹாபிபுதின் டுசி ஆகஸ்ட் 19,2019\nகோடியேரி மகன் சபரிமலையில் இருமுடிகட்டுடன் தரிசனம் ஆகஸ்ட் 19,2019\nஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம்: இந்தியா, லிதுவேனியா வலியுறுத்தல் ஆகஸ்ட் 19,2019\nபிரதமர் மோடியின் பூடான் பயணம் நிறைவு ஆகஸ்ட் 19,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\n''டேய் முரளி... ரெடியா...'' என்றபடி அறைக்குள் நுழைந்தான் சுரேஷ்.\nசோம்பல் முறித்து எழுந்தபடி, ''என்னடா காலங்காத்தால...'' என்றான் முரளி.\n''மறந்துட்டீயா... இன்னிக்கு உன்ன ஒரு இடத்துக்கு அழைச்சுட்டு போறேன்னு சொன்னேனே...'' என்று சுரேஷ் கூறியதும், ''ஓ... அந்த மடத்துக்கா...'' என்றான்.\n''ஆமாம்; அங்கருக்கிற சாமியார் ரொம்ப பிரபலம். சொன்னால் சொன்னபடி நடக்கும்ன்னு பேசிக்கிறாங்க,'' என்றான்.\n''எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாதுன்னு சொன்னேனே...''\n''எனக்காக ஒரு முறை வா; உன்னோட படிச்ச நாங்க எல்லாரும் ஏதோ ஒரு வேலையில் இருக்க, எங்களை விட நல்லா படிச்ச உனக்கு மட்டும் எதுவும் அமையாதது பெரும் குறையா இருக்கு,'' என்றான் சுரேஷ்.\n''டேய் சுரேஷ்... என்னைப் பெத்தவங்க கூட இவ்வளவு கவலைப்பட்டதில்லயேடா...''\n''அப்படிச் சொல்லாத... நாலு பேரைப் போல தன் மகனும் வேலைக்கு போகணும்; நாலு காசு சம்பாதிச்சு, காலாகாலத்துல கல்யாணம் செய்து, குழந்தை பெத்து வாழ்க்கையில செட்டிலாகணும்ன்னு ஆசைப்படாம இருப்பாங்களா... எங்கே அழுத்திச் சொன்னால், ஒரே பிள்ளையான நீ வருத்தப்படுவியோன்னு பயந்து, கவலைய மனசுக்குள்ள வச்சுக்கிட்டு, உன்னை, செல்லம் கொஞ்சிகிட்டிருக்காங்க. இப்ப இல்லாட்டாலும், ஒருநாள், உனக்கும் அந்த கவலையும், ஏக்கமும் எட்டிப் பார்க்கும்.\n''நீ எடுக்கிற ஒவ்வொரு முயற்சியும் தட்டிப் போகுதுன்னா, மனித முயற்சிக்கு அப்பால் ஒண்ணு இருக்கு. அதுதான், உனக்கு முட்டுக்கட்டை போடுது. அது என்னன்னு தெரிஞ்சு, அதற்கு உண்டான பரிகாரம் செய்து, அந்த தோஷத்தை கழிச்சுடலாம்,'' என்றான் சுரேஷ்.\n''அடப்பாவி.... எப்படா நீ, நூத்துக் கிழமானே... பொறுக்க முடியல; வந்து தொலைய���ேன்,'' என்று எழுந்தான் முரளி.\nஅப்போது அங்கே வந்த முரளியின் அம்மா, விஷயத்தை கேட்டதும், ''சுரேஷ்... நீ, அவனுக்காக ரொம்ப மெனக்கிடுறே... எப்படியாவது அவனுக்கு விடிவு கிடைச்சா போதும்ப்பா,'' என்றாள்.\n''எதுக்கும்மா பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க... உங்க வீட்ல சாப்பிட்டிருக்கேன்; அதோட அவன் என் நண்பன். இதக் கூட செய்யாம இருந்தா எப்படி என்ன... ஏதாவது ஒரு கம்பெனிக்கு அழைச்சுட்டு போக வேண்டிய நான், ஆசிரமம், சாமியார்ன்னு கூட்டிட்டு போறது, ஒரு மாதிரியா இருக்குன்னாலும், எதற்கும் இதையும் முயற்சி செய்து பாத்துடுவோமேன்னு தான்,'' என்றான்.\n''தப்பில்லே... நம்ம சொல் வேலை செய்யாத போது, எங்கிருந்தாவது ஒரு நல்ல சொல் விழுந்து பலிச்சா போதும்,'' என்றாள் முரளியின் அம்மா.\n''புறப்படலாமா,'' எனக் கேட்டு, கடனே என்று கிளம்பி வந்தான் முரளி.\nபைக்கில் ஏறி அமர்ந்தவன், ''மந்திரிச்சு தாயத்தெல்லாம் கட்டுவாங்களாடா...'' என்று கேட்டவன், தொடர்ந்து, 'உள்ளங்கையில சூடத்தக் கொளுத்தி, வேப்ப மரத்தை சுத்த விடுவாங்களோ... அப்படி ஏதும் நடந்தா, மவனே... உன் தலையில, எரியற சூடத்தை வச்சுட்டு, திரும்பிப் பார்க்காம வந்துகிட்டேயிருப்பேன்,'' என்றான் முரளி.\nஆனால், வந்த இடத்தில் கற்பூரம், வேப்பிலைக்கு வேலை இல்லை. கொஞ்சமாய் தாடி நரைத்த, வட்டக் கண்ணாடி போட்டிருந்த, 50 வயதுக்காரர், முரளியின் கையை இழுத்து வைத்து பூதக் கண்ணாடியில் ஆராய்ந்தவர் முகம், கசப்பை விழுங்கியதை போல் அஷ்ட கோணலாக மாற, அவனை, ''வெளியில் இரு,'' என்று அனுப்பினார். அவர் முக மாற்றத்தை கவனித்த முரளி, சிறு புருவச் சுளிப்புடன் வெளியேற, சுரேசஷுக்கு அழைப்பு வந்தது.\nசுரேஷ் அறைக்குள் சென்றதுமே, ''வேஸ்ட்டு தம்பி,'' என்று ஆரம்பித்த சாமியார், ''துஷ்ட ரேகை, நீசப் பார்வை. உன் நண்பனால துரும்பைக் கூட அசைக்க முடியாது; காலத்துக்கும் தண்டச்சோறு. இவனால யாரும் சுகப்பட முடியாது. இவனுக்கு சம்பாதிக்கிற பாக்கியமே இல்லை. கிடைத்தாலும் துடைச்சு தூக்கி எறிவான். துணிச்சலும், முயற்சியும் கைவிட்ட சோம்பல்காரன். துருப்பிடித்த இரும்பு கடைசி வரை பெத்தவங்களுக்கு பாரம்; தண்டச் சோறு போட்டு அழ வேண்டியது அவங்க தலை எழுத்து,'' என்றார்.\n''என்ன சாமி இது... தலையில கல்லைத் தூக்கி போடறீங்களே... ஒரு நல்ல வார்த்தை சொல்லக் கூடாதா...'' என்றான் சுரேஷ்.\n''உனக்கு சொல்றே��்... அவனோடு சேராம, விலகி உன் வேலையப் பார். இது தான் நான் சொல்ற நல்ல வார்த்தை. அவனுக்குள் ஏழரைச் சனி, சோம்பல் ரூபத்தில் இறங்கி முடக்கிப் போடுதுப்பா; ஒண்ணும் விளங்காது போ,'' என்றார்.\n''அவன பெத்தவங்க ரொம்ப கவலையில இருக்காங்க. ஆனாலும், என்னைக்காவது ஒரு நாள் அவனுக்கு நல்லது நடக்கும்ன்னு நம்பிக்கையில் இருக்காங்க,'' என்றான் சுரேஷ்.\n''அவன் தனக்கே நல்லவனில்ல; அப்புறம் எப்படி பெத்தவங்களுக்கு நல்லவனாக இருக்க முடியும். நேரமாச்சு கிளம்பு; கட்டணம் வேணாம், போ... இனிமே இது மாதிரி உதவாக்கரைகளை அழைச்சுக்கிட்டு வராதே...'' என்றார்.\nமனம் கனக்க வெளியில் வந்த சுரேஷ், முரளியைக் காணாமல் திகைத்தான்.\nஅங்கிருந்தோரை விசாரிக்க, அவர்களில் ஒருவர், ''அவர் இப்பதான் கோபமா எழுந்து போனாரு... நீங்க உள்ளே பேசிகிட்டிருந்தது, அவருக்கு மட்டுமில்ல, எங்களுக்கும் கேட்டது. சாமியார் சொன்னதக் கேட்டதும் எங்களுக்கே கஷ்டமாப் போச்சு. மூக்கும், முழியும் லட்சணமா இருக்கிற அந்த பிள்ளைக்கு, இந்த சின்ன வயசுல இப்படியொரு சாபமா... பாவம்,'' என்று உச்சுக் கொட்டினார்.\nபைக்கை உதைத்துக் கிளப்பிய சுரேஷ், சிறிது தூரத்தில் கோபத்துடன் வேகவேகமாக நடந்து கொண்டிருந்த முரளியை நெருங்கி, ''டேய் முரளி... நில்லுடா...'' என்று கூறியவாறே பைக்கில் இருந்து இறங்கினான்.\nமுரளியின் முகம் கோபத்தாலும், அவமானத்தாலும் கொதித்து போயிருந்தது. சுரேஷின் சட்டைக் காலரை கொத்தாக பிடித்து, ''எத்தனை காலம்டா காத்திருந்தே... இப்படியொரு இடத்துக்கு கூட்டி வந்து, நாலு பேருக்கு முன், என்னை கையாலாகதவன்னு பட்டம் கட்டி அவமானப்படுத்த... வேணாம் வேணாம்ன்னு சொல்லியும் வலிய இழுத்து வந்து அசிங்கப்படுத்தியேடா... சீ... உன்னையெல்லாம்...'' என்று பிடித்து தள்ளினான்.\n''அவன் எல்லாம் ஒரு சாமியாரா... அயோக்கிய பய... ஒரு ரேகையை வச்சு, முக்காலமும் சொல்ற மூஞ்சிய பாரு. இப்படியாடா ஒரு சாமி சொல்வான்... தப்பாவே இருந்தாலும், பூசி மெழுகி பரிகாரம் சொல்லி, ஆறுதல் படுத்தறவந்தாண்டா சாமி அப்பட்டமா போட்டு உடைச்சி நசுக்கி தள்ளுறவன் நச்சு ஆசாமிடா. நீங்க ரெண்டு பேரும் கூட்டுக் களவாணிகள்; இனி நீ என் முகத்திலேயே முழிக்காதே. வீட்டுப் பக்கம் வந்தே காலை உடைப்பேன்,'' என்றான் முரளி.\n''போடா துரோகி,'' என்று கோபமாக கூறி, விறுவிறுவென நடந்து சென்றான்.\nமாலை��ில், முரளி வீட்டிற்கு சென்றான் சுரேஷ். ஹாலில் அமர்ந்திருந்த முரளியின் அம்மாவிடம், ''முரளி இருக்கானாம்மா,'' என்று கேட்டான்.\n''போன இடத்துல என்னப்பா நடந்துச்சு... அந்த சாமியார் என்ன சொன்னார்... அவன் முகமே சரியில்லயே... அடிபட்ட நாகம் மாதிரி சீறிக்கிட்டேயிருந்தான். என்ன நடந்ததுன்னு கேட்டா, ஒண்ணும் சொல்லாம, 'இவங்களுக்கு நான் யாருன்னு காட்டறேன்; என்னையாடா லாயக்கில்லாதவன்னு சொன்னீங்க'ன்னு கறுவிக்கிட்டே இருந்தான்...'' என்றாள்.\n''வேற ஒண்ணுமில்லம்மா... சாமியார் கொஞ்சம் நெகடிவா பேசிட்டார். அதுல கொஞ்சம், 'மூடு அவுட்' ஆயிட்டான். அவன் போக்குல விடுங்க; நான் ரெண்டு நாள் கழிச்சு வந்து அவன பாக்கிறேன்,'' என்று திரும்பினான் சுரேஷ்.\nசில நாட்கள் கழித்து, சுரேஷ், முரளி வீட்டிற்கு சென்ற போது, வீட்டில் அவன் இல்லை. அவன் அம்மாவிடம் விசாரித்த போது, ''எங்ககிட்ட கூட சொல்லல. சூட்கேஸ்ல ரெண்டு, 'செட்' டிரஸ்சை எடுத்து கிட்டு அதிகாலையிலேயே கிளம்பி போயிட்டான். இதுவரை எந்த தகவலும் இல்ல; கடவுளே... அவனை எங்கே தேடுவோம்... சும்மாயிருந்தாலும் என் பிள்ளை கண் எதிரில் இருந்தான். இப்ப வீட்டை விட்டு போய்ட்டானே... ஒரு சொல் பொறுக்க மாட்டானே; கோபக்காரனாச்சே... இப்ப வீட்டை விட்டு போயிருக்கான்னா, அவன் மனசு எந்த அளவுக்கு நொந்து போயிருக்கும். நல்லது செய்யறதா நினைச்சு, எங்களுக்கு வினையை தேடி வச்சுட்டியேடா பாவி,'' என்று அழுது புலம்பினாள் முரளியின் அம்மா.\nநெஞ்சில் கத்தி பாய்ந்தது போலிருந்தது. மனதை, பயம் கவ்விக் கொண்டது; 'அவன் மட்டும் தவறான முடிவுக்கு போய்விட்டால்...' என்று நினைக்கும் போதே, 'தவறான முடிவுக்கு போறவன், ரெண்டு செட் மாற்று துணி எடுத்துக்கிட்டா வெளியேறுவான்...' என்றது மனம்.\nநாட்கள், மாதங்களாகி, மாதங்கள் ஆண்டுகளானது. அவ்வப்போது, தன் பெற்றோருக்கு மட்டும் தன் இருப்பை சுருக்கமாக தெரிவிப்பானே தவிர, எங்கிருக்கிறான், என்ன செய்கிறான் என்ற தகவலை தெரிவிக்கவில்லை.\nஅன்று, சுரேஷ் வீட்டு வாசலில் பெரிய கார் வந்து நின்றது. உள்ளிருந்தவனை அடையாளம் தெரியவில்லை, உற்றுப் பார்த்த போது, முரளி\n''முரளி... நீயாடா,'' என்று அதிசயிக்கும் முன், அவனை காரில் இழுத்துப் போட்டு, ''அந்த மொக்கை சாமி உயிரோடு தானே இருக்கான்,'' என்று கறுவியபடி காரை புயலாய் செலுத்தி, மடத்தின் வாசலில் நிறுத���தினான் முரளி.\nசுரேஷை தரதரவென இழுத்துக் கொண்டு சாமியார் முன் சென்று, ''என்னை தெரியுதா\nதிடீரென சுரேஷுடன், முரளியைப் பார்த்ததும், ஒன்றும் புரியாவிட்டாலும், பின், நினைவு வந்து சுதாரித்த சாமியார், ''இதை... இதைத் தான் எதிர்பார்த்தோம்,'' என, புன்னகையுடன், நிதானமாக சொன்னவர், ''ஒருநாள், உன் நண்பன் இதோ இந்த சுரேஷ்... என்னை வந்து பார்த்து, 'நினைச்சா மலையளவு சாதிக்கும் வல்லமை கொண்ட என் நண்பன், போதுமான முயற்சி செய்யாம, மந்தமா இருக்கான். அவன் மேல எங்களுக்கு இருக்குற அக்கறை, கவலை எதுவும் அவனுக்கு புரிய மாட்டேங்குது. அவன கூட்டிட்டு வர்றேன்; அருள் வாக்கு மாதிரி ஏதாவது சொல்லி, அவனை மோட்டிவேட் செய்யுங்க'ன்னு சொன்னார். எனக்கு தெரியும்... கால்பந்தை வாயில ஊதி நகர்த்த முடியாது; உதைக்கணும்ன்னு உதைச்சேன்; அது சரியா, 'கோல்'ல விழும்ன்னு நம்பினேன்; நடந்துருச்சு.\n''உன் வேகமும், தோரணையும், நீ வந்த காரும் உன் வெற்றிய சொல்லுது; உன்னால முடியும்ன்னு சொல்லி, நம்பிக்கை தருவது போல, உன்னால் முடியாதுன்னு சொல்லி, உசுப்பேற்றி சாதிக்க வைக்கிறதும் ஒரு கலை. ஆழ்ந்த அவமானத்துக்கு ஆளாகும் போது, சிலர் நொந்து போறதும், பலர் வெகுண்டு எழுறதும் உண்டு. உன் விஷயத்தில ரெண்டாவதாக சொன்னது தான் நடந்திருக்கு. ஒருவேளை, நீ நொந்து, துவண்டு போனாலும், உன்னை நிமிர வைச்சுருக்க முடியும். கால்பந்தை, எப்போ, எப்படி உதைச்சா கோலில் விழும்ன்னு நல்ல கால்பந்தாட்டக்காரனுக்கு தெரியும்; நல்லா இரு,'' என்றார்.\nவெளியில் வந்ததும், ''நன்றின்னு சொல்லிடாதே... உனக்கும், உன் பெற்றோருக்கும், உன் முன்னேற்றம் எத்தனை பெருமையோ, அதைவிட பெருமையும், சந்தோஷமும் எனக்கு என்ன செய்தே, எப்படி பெரியாளானேன்னு கதை கேட்க விரும்பல. ஆனா, அது ஒரு நல்ல முறையில் வந்த முன்னேற்றம்ன்னு மட்டும் நம்பறேன்; இதை அப்படியே மெயிண்ட்டெய்ன் செய்து, மேலும் வளர்ந்தா போதும்,'' என்று சொல்லி புறப்பட்ட நண்பன் சுரேஷை, கண்ணீருடன் பார்த்தபடி நின்றான் முரளி.\nநான்கு சுவற்றுக்குள் இதெல்லாம் சகஜம்\nவெட்டிப்பேச்சாளர்களைக் கட்டிபோட என்ன வழி\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகம���ன முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nVery positive story. ஆசிரியருக்கு பாராட்டுக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/06/17/", "date_download": "2019-08-19T00:36:53Z", "digest": "sha1:L5EWBFJ2WHPNQ3SMCXEQ6SLDUYK7DYPB", "length": 8221, "nlines": 93, "source_domain": "www.newsfirst.lk", "title": "June 17, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஜனாதிபதி நாளை யாழ். விஜயம்: பாதுகாப்பு தொடர்பில் ஆய்வு\nகட்டைக்காடு கடற்பரப்பில் இரண்டு மீனவர் குழுக்களிடையே அமைத...\nகச்சத்தீவு விவகாரத்தை அரசியல் ரீதியாக மாத்திரமே பேசித் தீ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதித் தடை நீக்கம் தொடர்பில் பி...\nமீன் ஏற்றுமதிக்கான தடையை முற்றாக நீக்க ஐரோப்பிய ஒன்றியம் ...\nகட்டைக்காடு கடற்பரப்பில் இரண்டு மீனவர் குழுக்களிடையே அமைத...\nகச்சத்தீவு விவகாரத்தை அரசியல் ரீதியாக மாத்திரமே பேசித் தீ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதித் தடை நீக்கம் தொடர்பில் பி...\nமீன் ஏற்றுமதிக்கான தடையை முற்றாக நீக்க ஐரோப்பிய ஒன்றியம் ...\nசாலாவ வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவா...\nநியூஸ்பெஸ்ட்டின் ”மீண்டும் சிந்தியுங்கள்” வேல...\nகாங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனக் காணியை அரசு சுவீகரி...\nயாழ்ப்பாணத்தில் கலாநிதி அப்துல் கலாமின் உருவச்சிலை திறந்த...\nஇந்தோனேஷியக் கடலில் நிர்க்கதிக்குள்ளான இலங்கையர்களை திருப...\nநியூஸ்பெஸ்ட்டின் ”மீண்டும் சிந்தியுங்கள்” வேல...\nகாங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனக் காணியை அரசு சுவீகரி...\nயாழ்ப்பாணத்தில் கலாநிதி அப்துல் கலாமின் உருவச்சிலை திறந்த...\nஇந்தோனேஷியக் கடலில் நிர்க்கதிக்குள்ளான இலங்கையர்களை திருப...\nபூமியைச் சுற்றும் சிறு கோள் 2016 HO3: ஈர்ப்பு சக்தியால் உ...\nஎன்னுடன் எப்போதும் இரு: மீண்டும் இணையும் ஜெய், அஞ்சலி ஜோடி\nதேடு பொறியில் பாட்டி பயன்படுத்திய பணிவான வார்த்தைகள்: கூக...\nபிரிட்டனில் பெண் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டுக்கொலை: ஒருவ...\nநிர்க்கதிக்குள்ளான இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தோ...\nஎன்னுடன் எப்போதும் இரு: மீண்டும் இணையும் ஜெய், அஞ்சலி ஜோடி\nதேடு பொறியில் பாட்டி பயன்படுத்திய பணிவான வார்த்தைகள்: கூக...\nபிரிட்டனில் பெண் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டுக்கொலை: ஒருவ...\nநிர்க்கதிக்குள்ளான இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தோ...\nஎட்கா உடன்படிக்கை தொடர்பில் உண்மையான கருத்தாடல் நாட்டிற்க...\n“மீண்டும் சிந்தியுங்கள்” திட்டத்தினூடாக மீண்டும் மக்களை ந...\nவாதுவ பகுத��யில் ஹெரோயின் வைத்திருந்த 3 சந்தேகநபர்கள் கைது\nதபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது\nவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 12 சிறுத்தைகள் மனித ச...\n“மீண்டும் சிந்தியுங்கள்” திட்டத்தினூடாக மீண்டும் மக்களை ந...\nவாதுவ பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த 3 சந்தேகநபர்கள் கைது\nதபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது\nவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 12 சிறுத்தைகள் மனித ச...\nஅனர்த்தங்களினால் பாதிப்படைந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில்...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/03/blog-post_7.html", "date_download": "2019-08-18T23:30:20Z", "digest": "sha1:MJRXQXRI4OLRMTMGUJMF4XIUKXCY45B5", "length": 41634, "nlines": 252, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பெண்ணியம் பேசுகிறர்கள் அடித்தட்டுப் பெண்களைப் பற்றி அறியாதவர்களா?", "raw_content": "\nபெண்ணியம் பேசுகிறர்கள் அடித்தட்டுப் பெண்களைப் பற்றி அறியாதவர்களா\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த பெண்ணியம் சார்ந்த எழுத்துகள்,வாசிப்புகள், சொல்லாடல்கள் நிகழ்ச்சியில் எழுத்தாளர் இமையம் தன்னுடைய கட்டுரை வாசிப்பில் கீழே உள்ள கருத்தை சொல்லியிருந்தார். இமையம் கட்டுரையை முழுமையாக படிக்க…\nநான் எழுதிய பெண்கள் என்ற கட்டுரையை எழுதுவதற்காக நான் எழுதிய பெண்களை சென்று பார்த்தேன். அதாவது அந்த கதைகளை படித்தேன். கதை எழுதுவதற்காக அல்ல. கட்டுரை எழுதுவதற்காக. கதை எழுதுவது வேறு. கட்டுரை எழுதுவது வேறு. ஒரு கட்டுரையாளனாக எனது பெண்களை பார்த்தபோதுதான் பல உண்மைகள் எனக்கே தெரிந்தது. என்னுடைய பெண்கள் அதிகம் படித்தவர்கள் அல்ல. பெண் உடல், பெண் அரசியல், உடல் அரசியல், பெண் மொழி, பெண் முன்னேற்றம், பெண் இருப்பு, பாலியல் சுதந்திரம் பேசுபவர்கள் அல்ல. ஆங்கிலம் படித்தவர���களோ, தத்துவ விசாரங்களில் ஈடுபடுபவர்களோ அல்ல. பெரிய அழகிகளும் அல்ல. சமூகம் சார்ந்து பேசக்கூடிய சிந்தனாவாதிகளோ, புரட்சிப்பெண்களோ அல்ல. ‘ஆணாதிக்கம் ஒழிக, பெண்மை வாழ்க‘ என்றோ ‘தாய்மையைத் தவிர்ப்போம் பெண்மையைக் காப்போம்‘ என்றோ கோஷமிடாதவர்கள். என்னுடைய பெண்கள் வாயாலும் வயிற்றாலும் உருவானவர்கள், அதே மாதிரி வாயாலும் வயிற்றாலும் வாழ்பவர்கள். வாழ்நாளெல்லாம் வாயையும் வயிற்றையும் நிரப்புவதற்காக போராடுபவர்கள். போராட்டத்தில் ஓயாமல் தோற்றுக்கொண்டே இருப்பவர்கள். என்னுடைய பெண்களுக்கு கனவுகள்கூட வருவதில்லை. மீறிவந்தாலும் வயிறு நிறைய சாப்பிட்டதுபோலவே கனவு காண்பவர்கள். காரணம் வயிறுதான் அவர்களுக்கு வாழ்க்கை. நமக்கும் அதுதான் வாழ்க்கை.\nஎன்னுடைய பெண்கள் லட்சியப் பெண்களோ, புதுமைப் பெண்களோ அல்ல. சராசரிக்கும் கீழே உள்ளவர்கள். உயர்ந்த சாதி இல்லை. உயர்ந்த பண்புகள் இல்லை. சொத்து இல்லை. நகைகள் இல்லை. சமூக அந்தஸ்து இல்லை. அழகாகவும் இல்லை. குடும்ப பாதுகாப்பு, கணவன், குழந்தைகள் என்ற பாதுகாப்புக்கூட அற்றவர்கள். பெரும்பாலானவர்கள் விதவைகள். கிழவிகள், நாகரீகமற்ற கிராமத்துப் பெண்கள். இவர்கள் எப்படி கதையானார்கள், தமிழ் சமூகத்தின் அடையாளமானார்கள் அதுவும் பெண்கள் தமிழ்ச்சமூகம், இந்திய சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் ஒழுக்கப் பண்புகளோ, அறப்பண்புகளோ இல்லாதவர்கள். சமூகத்தின் கேலிக்கும் கிண்டலுக்கும், ஏளனத்திற்கும் ஆளான பெண்கள். சமுகத்தின் இழிவு சின்னங்களாக இருக்கக்கூடியவர்கள் எப்படி தமிழ்சமூகம் மதிக்கும் கதையானார்கள்\nஎன்னுடைய பெண்கள் குடும்பப் பெண்கள் அல்ல. சிலப்பதிகாரத்தில் “பத்தினி பெண்டீர் அல்லோம்“ என்று மாதவிக்கு அவளுடைய தாய் சித்திராபதி கூறுவாள். அத்தகைய பெண்கள்தான் நான் எழுதிய பெண்கள். சமூகத்திற்காக சமூகம் உருவாக்கிய பெண்கள். அதாவது பொது சொத்து. சமூகத்திற்காக – சமூகத்தால் பலிகொடுக்கப்பட்ட பெண்கள். சமூகத்தின் உழைப்பிற்காகவும், சமூகத்தின் உல்லாசத்திற்காகவும், சமூகத்தின் நம்பிக்கைகளுக்காகவும் பலியிடப்பட்ட பெண்கள். இப்பெண்கள்தான் இன்று தமிழ்ச் சமூக வாழ்க்கையாக, தமிழின் பண்பாட்டு கலாச்சார அடையாளமாக இருக்கிறார்கள்.\nதமிழ்ச்சமூகம் வாழ்ந்ததற்கான சாட்சிகளையே நான் உருவாக்கி இ��ுக்கிறேன். எது இலக்கியம், யார் எழுத்தாளன் என்பதை இந்த சமூக அசைவியக்க சாட்சிகள்தான் நிர்ணயிக்கிறார்கள். என்னுடைய பெண்கள் கேட்பது பணமல்ல, நகை அல்ல, பங்களா, கார், அதிகாரம், காமம் அல்ல. சோறு. அதைத்தான் சமூகம் தர மறுத்திருக்கிறது. அதற்காகத்தான் இப்பெண்கள் போராடுகிறார்கள்.\nநான் ஒரு பெண்ணின் கதையை எழுதவில்லை. ஒரு குடும்பத்தின் கதையை எழுதவில்லை. ஒரு பெண்ணின் கதையை, ஒரு குடும்பத்தின் கதையை எதற்காக எழுத வேண்டும் யாரும் வாழாத வாழ்க்கையையா அவர்கள் வாழ்ந்தார்கள் யாரும் வாழாத வாழ்க்கையையா அவர்கள் வாழ்ந்தார்கள் ஒரு மனிதனின் கதைக்கும், ஒரு குடும்பத்தின் கதைக்கும் வரலாற்றில் எந்த முக்கியத்துவமும் இல்லை. மாறாக ஒரு சமூகத்தின் கதையை எழுதவேண்டும். அதுதான் ஒரு இடத்தின் வாழ்வு – ஒரு காலத்தின் வாழ்வு. ஒரு கதையை ஏன் எழுதுகிறேன் என்றால் – ஒரு நிலவியலை பதிவு செய்வதற்காக – ஒரு குறிப்பிட்ட காலத்தில் – சமூகம் எப்படியிருந்தது – என்பதை சொல்லவே கதை எழுதுகிறேன். பாத்திரங்களை உருவாக்குவது என் வேலை அல்ல.\nபெண்ணியம் பேசுபவர்கள் விளிம்புநிலைப் பெண்களின் வாழ்வியலை அறியாமல் இருக்கிறார்கள் என்பதையே தன்னுடைய கருத்தில் சொல்ல வந்திருக்கிறார் இமையம். இதற்காக தன்னை ஆணாதிக்கவாதி என்று சொன்னதும் பெண்ணியம் பேசும் பெண்கள் மீதான விமர்சனமும் பெண்ணிய எழுத்தாளர்கள் மத்தியில் அனலை கிளப்பியிருக்கிறது.\n”விளிம்புநிலை பெண்கள் தங்கள் உழைப்பின் மூலம் தங்களுடைய உணவை தாங்களே தேடிக்கொள்வார்கள்” என்றீர்கள்..அப்புறம் ஏன் கட்டுரையை முடிக்கும்போது ”அந்த பெண்களுக்கு தேவையான ஒரு சொல் சோறு” என்று முடித்தீர்கள். அவர்களுக்கு தேவை அதிகாரம். விளிம்புநிலை வாழ்வில் ஆண்களிடம் அடிவாங்கி உதைபட்டு சமூகத்தால் சீரழிக்கப்படும் பெண்கள் அப்படியே இருக்கவேண்டுமா அதிகாரத்தின் மூலம் அவர்கள் தங்களுடைய உரிமையை மீட்டெடுத்துக்கொள்ளக்கூடாதா அதிகாரத்தின் மூலம் அவர்கள் தங்களுடைய உரிமையை மீட்டெடுத்துக்கொள்ளக்கூடாதா என்று அதே அரங்கத்தில் கட்டுரை வாசித்த எழுத்தாளர் சந்திரா தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்.\nஇதற்கு “நான் வாழ்க்கை முழுதும் விளிம்புநிலை பெண்களைப்பற்றிதான் பேசியிருக்கிறேன். இந்தச் சமூகம் அவர்களை எப்படியெல்லாம் சீரழிக்கிறது என்பதுதான் என் படைப்புகள். அப்படிச் சீரழிக்கும் சமூகத்தின் ஒரு அங்கம்தான் நான். காலங்காலமாக ஆண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறேன். அதை என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை நான் ஒரு ஆணாதிக்கவாதிதான்’’ என்று பதிலளித்திருக்கிறார் எழுத்தாளர் இமையம்.\nஇந்த நிலையில் எழுத்தாளர் சந்திரா தன்னுடைய கோபத்தை தன் முகபுத்தகத்தில் பதிவு செய்தார். அதற்கு எழுத்தாளர் அம்பை, எழுத்தாளர் மாலன், எழுத்தாளர் ஜமாலன், உமா சக்தி, தமயந்தி உள்ளிட்ட பலர் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்கள்.\n“தான் ஒரு ஆணாதிக்கவாதி என்பதை ஒரு குறைபாடு என்றெண்ணாமல் எந்த ஒரு குற்றவுணர்வுமின்றி மேடையில் கர்வமாக முழக்கமிடும் இவர் மிகவும் ஆபத்தானவர் .நான் பெண்களை சரிசமமாக பாவிக்கிறேன் எனக் கூறி அத்துமீற நினைக்கும் கூட்டத்திற்கு சற்றும் சளைத்தவர் இல்லை இவரும் .பெரியார் சொன்ன எல்லாவற்றையும் பின்தொடர வேண்டும் என்ற அவசியமில்லை.அவர் அவர் கூந்தல் அவர் அவரவருக்கு விருப்பமான அளவு.உளவியல் ரீதியாக இப்படியான மனநிலை இருக்கும் ஆண்கள் ஒருவிதமான insecurity உள்ளவர்கள்.தன் மீது நம்பிக்கை இருக்கும் ஆண் ,பெண்ணை தனைப் போலவே இன்னொரு உயிராகத் தான் பாவிப்பான்.’’ என்கிறார் சவீதா.\n’’ஆணாதிக்க பக்கங்களின் கடைசி அத்யாயம் நம் தலைமுறையில். எந்தப் படிப்பை, என்ன வேலையை, கணவனை என்று பெண் சுய விருப்பத்தின் அடிப்படையில் more an individuals ஆகிக் கொண்டிருக்கும் காலக்கட்டம் இது. முந்தைய தலைமுறை ஆண்களுக்கு இது மிகப் பெரிய வலி. கடைசி ஆயுதம் வரை பயன்படுத்தி கொண்டிருப்பார்கள். அன்பாலும், அறிவாலும் செயல்திறனாலும், ஆணாதிக்க சூழ்ச்சிகளை வென்றெடுத்து பெண்மை போற்றுவோம்’’ என்கிறார் உமாசக்தி.\n’’இமையத்தின் பேச்சை சில வருடங்களுக்கு முன் விருத்தாச்சலத்தில் ஒரு கூட்டத்தில் கேட்டிருக்கிறேன். “இவர் தேவதையைப் போல் எழுதி விட்டு கிளியைப் போல் பேசுகிறார்” என ரேமண்ட் கார்வர் ஒருவரைக் குறிப்பிட்டதுதான் நினைவுக்கு வந்தது.. சில எழுத்தாளார்கள் படைப்புக்கு வெளியே தங்கள் சிந்தனைகளை தர்க்கமாக முன்வைக்கும் திறனை வளர்த்துக் கொள்ளாதவர்களாக இருப்பார்கள். இமையம் அப்படிப்பட்டவர் என நினைத்துக் கொண்டேன்’’ இளங்கோ கிருஷ்ணனின் கருத்து இது.\n’’இமயத்தின் கட்டுரையில் ஆணாதிக்கமாவோ, பெண்ணியத்திற்கு எதிராகவோ ஏதுமில்லை. ஒரு படைப்பாளியின் சரியான சமூகப்பொறுப்பை, உணர்வை வெளிப்படுத்தி உள்ளார். உழைக்கும் பெண்கள் குறித்து இத்தகைய பதிவுகள் மிகவும் அவசியமானவை. பெண்களின் குறிப்பாக உழைக்கும் வர்க்க பெண்களின் பரிமாணத்தை மிகச்சரியாக இதில் எடுத்து வைத்து உள்ளார். புராணம், இதிகாசம் , இலக்கியம் என எல்லாம் பெண்குறித்து சித்தரிப்பதையும் அதிலிருந்து இப்பபெண்கள் எப்படி உருவமைக்கப்படுகிறார்கள் என்பதையும் விவரித்து உள்ளார். அருமையான கட்டுரை’’ என்கிறார் ஜமாலன்.\nஇந்த அனல் தெறிக்கும் கருத்துகளுக்கு நடுவே இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பேரராசிரியர் அ. ராமசாமி\n“தன்னால் எழுதப் பெற்ற பெண்கள், தமிழ்ச் சமூகத்தின் எந்த அடுக்கிலிருந்து வந்தவர்கள்” என்பதைச் சொல்லும் கட்டுரையை மட்டும் வாசித்தால் போதாது என்பதை வலியுறுத்தியதோடு, தன்னுடைய ஒவ்வொரு புத்தகத்திலிருந்து ஆறு பிரதிகளையும், பாடத்திட்டத்திலிருக்கும் செடல் நாவலின் 33 பிரதிகளையும் தனது சொந்தச் செலவில் தனது பதிப்பாளரிடமிருந்து வாங்கி, இரண்டு நாட்களுக்கு முன்பே தபாலில் அனுப்பித் தந்து வாசிக்கக் கொடுத்துவிட்டு, ”என்னையும் எனது படைப்புகளையும் என்னைப் போன்ற ஆண்களையும் புரிந்து கொள்ளுங்கள்” என்று சொன்ன இமையத்தை ஆணாதிக்க எழுத்தாளர் என விமரிசிக்க உரிமையுள்ளவர்கள் அதனைச் செய்யலாம். அதைக் குறை சொல்லப் போவதில்லை. ”அப்படியொரு விமரிசனக் கட்டுரையை எழுதவே மாணாக்கர்களுக்காகக் கொண்டு வந்த பிரதிகளிலிருந்து ஆறு புத்தகங்களையும் எடுத்துப் போகிறார் சந்திரா “ என நினைத்து நானும் தடுக்கவில்லை. ’அதற்கெல்லாம் எனக்குப் பொறுமை கிடையாது’உடனடியாக எனக் காட்டியிருக்கிறார் அவர். ’ஆணாதிக்கத்தின் சாரமாகவே நான் இருக்கிறேன்; ஆனால் என்னால் எழுதப் பெற்ற கதைக்குள் இருக்கும் பெண்கள் என்னை விலக்கிவிட்டு அவர்கள் வாழ்க்கையை எழுதும் எழுத்தாளனாக ஆக்கி விடுகிறார்கள்’ எனச் சொன்ன அவரது பேச்சும் கட்டுரையும் மட்டுமே போதும் ’ என்று அவசரம் காட்டியிருக்கிறார். என்று தன் கருத்தை பகிர்ந்திருக்கிறார்.\n’’இமயம் சொல்லிவிட்டார். பல ஆண்கள் (குறிப்பாக படைப்பாளிகளும் போராளிகளும்) சொல்ல முடியாமல் காலம் முழுக்க சுமக்க நேர்ந்த முகமூடியின் கனம் அழுத்த, மன உளைச்சலில் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த கருத்தரங்கில் தன் மன பாரத்தை இறக்கி வைத்த இமையம் அவர்களுக்கு வாழ்த்துகள். இனி அவரது எழுத்தின் போக்கும் மாறுபடலாம். இமையத்தின் பேச்சில் எனக்கு ஆறுதல் அளிப்பது அவர் பெண்களுக்கு தேவை சோறு என்றார். கற்பு என்று சொல்லிவிடவில்லை. அதனால் ஏதோவொரு எதார்த்தத்தில் அவர் வாழ்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். அப்புறம்…இதற்கெல்லாம் கோபப்படவோ சலிப்படையவோ கூடாது என்று நினைக்கிறேன். ஏனெனில் இமையம் ஓர் இந்திய ஆண். எதை ஊட்டி வளர்க்கப்பட்டாரோ அதுவாகவே அவர் இருக்கிறார். நாம் நம் நம்பிக்கைகளைத்தான் மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டுமே தவிர அவர்களை நம்பவோ திட்டவோ கூடாது. பாரு…இனிமேல் நானும் அப்படித்தான் என பலரும் மனம் திறந்த பேட்டித் தருவார்கள், வருத்தம் தோய்ந்த குரலோடு. எல்லா ஆண்களின் மூளைக்குள்ளும் ஆதிக்கப் பூனை மறைந்திருப்பது தெரிகிறது…அது வெளியே வரும் போது ஆத்திரமோ அதிர்ச்சியோ அடைவதில் அர்த்தமில்லை. அதற்கு பதில் சத்தமாக சிரித்துவிடலாம்.’’ என்கிறார் ஜெயராணி.\n’’இமையத்தின் பேச்சு இதுதானென்றால், அது அதிர்ச்சியளிக்கிறது. அவரது பதிலை எதிர்பார்க்கிறேன். ஆனால் அவர் மேல் வைத்திருந்த நம்பிக்கைகள் இந்த நொடியில் தகர்ந்துவிட்டன. நாம் எல்லோரும் ஆணாதிக்க சமூகத்தில் பிறந்தவர்கள்தான். அது நம் கையில் இல்லை. ஆனால் அந்த சமூகத்தை அப்படியே ந்றுக் கொள்கிறோமா, அல்லது அதன் குறைபாடுகளை செயல்கள் மூலம், விமர்சனங்கள் மூலம் மாற்ற முயற்சிக்கிறோமா என்பதுதான் விஷ்யம். மாறாக அதன் பிரதிநிதி என்று பெருமை கொள்வது முதிர்ச்சியற்ற மனநிலை. நம் எழுத்தாளர்களுக்கு அத்தகைய மனநிலை ஏற்பட பிரார்த்திப்போம். அதுவரை அவர்களைப் புறக்கணிப்போம்’’ என்று காட்டம் காட்டியிருக்கிறார் மாலன்.\n” இதிலுள்ள சோகம் சந்திராவைத் தவிர வேறு யாருக்குமே கோபம் வரவில்லை என்பதுதான். மற்ற ஆண்கள் மனத்திலிருப்பதையும் அவர் கூறிவிட்டார் போலும் விளிம்பு நிலை பெண்களைக் குறித்து எழுதுவது ஒரு விஷயம். பெண்-வெறுப்பு வேறு விஷயம். 16 வயதுப் பெண் பிள்ளை பெற்றுக்கொண்டு சோறுக்காக உழைத்துக்கொண்டே இருந்தால்தானே இவர் கதை எழுத முடியும் விளிம்பு நிலை பெண்களைக் குறித்து எழுதுவது ஒரு விஷயம். பெண்-வெறுப்பு வேறு விஷயம். 16 வயதுப் பெண் பிள்ளை பெற்றுக்கொண்டு சோறுக்காக உழைத்துக்கொண்டே இருந்தால்தானே இவர் கதை எழுத முடியும் இமயம் பற்றி மிக உயர்ந்த அபிப்பிராயம் வைத்திருந்தேன். ஏமாற்றமாக இருக்கிறது. பெண்களிடமே அடக்குமுறை இருக்கிறது, பெண்களே பெண்களை அடக்குகிறார்கள், இது பெண்ணியவாதிகளுக்குத் தெரியவில்லை என்று புலம்புபவர்களுக்கு இதெல்லாம் புரியாது. ஆண் வழி சமூகத்தின் மதிப்பீடுகள் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். அந்த மதிப்பீடுகள் பெண்கள் ஆண்கள் இருவரையும் உருவாக்குகின்றன. அந்த மதிப்பீடுகளில் உள்ள லாபங்கள் இருவரையும் இயக்குகின்றன. பெண் தன்மை, ஆண் தன்மை என்று இருப்பதாக நம்ப வைக்கின்றன. இந்த சமூகம் இப்படி இருப்பதால் நான் ஆணாதிக்கவாதி; இதில் எனக்கு எந்த வித கூச்சமுமில்லை; பெண்ணியம் பேசுகிறர்கள் அடித்தட்டுப் பெண்களைப் பற்றி அறியாதவர்கள் என்று ஓர் எழுத்தாளர் கூறுவதை நேர்மையான confession என்று கூறுபவர்களை என்ன செய்ய முடியும் இமயம் பற்றி மிக உயர்ந்த அபிப்பிராயம் வைத்திருந்தேன். ஏமாற்றமாக இருக்கிறது. பெண்களிடமே அடக்குமுறை இருக்கிறது, பெண்களே பெண்களை அடக்குகிறார்கள், இது பெண்ணியவாதிகளுக்குத் தெரியவில்லை என்று புலம்புபவர்களுக்கு இதெல்லாம் புரியாது. ஆண் வழி சமூகத்தின் மதிப்பீடுகள் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். அந்த மதிப்பீடுகள் பெண்கள் ஆண்கள் இருவரையும் உருவாக்குகின்றன. அந்த மதிப்பீடுகளில் உள்ள லாபங்கள் இருவரையும் இயக்குகின்றன. பெண் தன்மை, ஆண் தன்மை என்று இருப்பதாக நம்ப வைக்கின்றன. இந்த சமூகம் இப்படி இருப்பதால் நான் ஆணாதிக்கவாதி; இதில் எனக்கு எந்த வித கூச்சமுமில்லை; பெண்ணியம் பேசுகிறர்கள் அடித்தட்டுப் பெண்களைப் பற்றி அறியாதவர்கள் என்று ஓர் எழுத்தாளர் கூறுவதை நேர்மையான confession என்று கூறுபவர்களை என்ன செய்ய முடியும்” என்கிறார் எழுத்தாளர் அம்பை.\n‘’லட்சக்கணக்கான தமிழகப் பெண்களை நுகர்வோராக கொண்ட சினிமாக்கள், மாதநாவல்கள், மெகாசீரியல்கள் ஆகியவற்றை எப்படி எதிர்கொள்கிறீர்கள் அவை பெண்கள் குறித்து உருவாக்கும் பிம்பத்தை அறிந்திருக்கிறீர்களா அவை பெண்கள் குறித்து உருவாக்கும் பிம்பத்தை அறிந்திருக்கிறீர்களா அவை வெகுஜன தளத்தில் இயங்குகின்ற விஷயங்கள். எங்களுக்கு தொடர்பில்லை. நாங்கள் இலக்கியத்திலும், அறிவுஜீவித்தளத்திலும் தேவையான வேலைகளை செய்துக் கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் சொன்னீர்களேயானால், நிச்சயமாக இது விழலுக்கு இறைத்த நீர். இரண்டு கோடி பெண்களுக்கான களத்தை நீங்கள் இழந்திருக்கிறீர்கள் என்று பொருள்.\nபெண்களுக்காக உருவாக்கப்படும் கலைவடிவங்களில் கூட ‘ஆணடிமைத்தனம்’ வெளிப்படுகிறது எனும்போது, அவற்றை கோடிக்கணக்கான பெண்கள் எவ்வித கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்கிறார்கள் எனும்போது, ஆண்கள் ’அறியாமையால்’ (அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டதை அப்படியே பிராக்டிஸ் செய்வதால் – i am damn sure about this) ஏதாவது பிதற்றுவதற்கு போர்க்கோலம் பூணுவது வீண்தான் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து புலிகளை அடியுங்கள். எலிகளை விட்டுவிடுங்கள்.’’ என்கிறார் பத்திரிகையாளர் யுவகிருஷ்ணா.\nவிவாதம் வெவ்வேறு திசைகளில் திரும்பிக் கொண்டிருக்க இந்த விவாதங்கள் குறித்து தற்போது எந்த கருத்தையும் எழுத்தாளர் இமையம் பதிவு செய்யவில்லை.\nஎழுத்தாளர் இமையம் கோவேறு கழுதைகள், செடல், ஆறுமுகம் போன்ற நாவல்களையும் பெத்தவன் என்ற குறுநாவலையும் மண்பாரம் , வீடியோ மாரியம்மன், கொலைச் சேவல் என்னும் மூன்று சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nமத அடிப்படைவாதிகளால் நலிந்து வரும் இஸ்லாமிய சமூகம்...\nபெண்ணியம் பேசுகிறர்கள் அடித்தட்டுப் பெண்களைப் பற்ற...\n நூல் ஓர் அறிம��கம் - ...\nஇறுதிப் போரும் மேரிகளின் கதையும் - ஷர்மிளா செய்யித...\nமொரட்டுவ மாணவியின் உரிமைப் போராட்டமும் நாமும்\nஆதிகரித்து வரும் இளவயது திருமணங்களும் அதன் விளைவுக...\nஇந்தியா ஒரு விசித்திரமான நாடு\n“கற்பை” அழிப்போம் - சாரதா\nஇலங்கையில் ஒரு நாளில் 6 பெண்கள் மீது துஸ்பிரயோகம்\nபுல்லாகப் புழுவாகப் புழுங்கும் பெண்ணாய்.......\nபெண்கள் சமூகத்திடம் எதிர்பார்பது என்ன\nஆணாதிக்க சமூகத்தால் பெண்கள் எதிர் கொள்ளும் சவால்கள...\nபெண்ணின் பெருமை பேசும் பெண்ணியத்தை காப்போம் - பிர...\nபார்பி பொம்மைகள்: அழகில் ஒளிந்திருக்கும் ஆபத்து - ...\nவெலிகம ரிம்ஸா முஹம்மதின் கவிதைகளுடனான கைகுலுக்கல் ...\nவிடுதலையான காஞ்சி மடாதிபதிக்கு பெண் எழுத்தாளரின் ப...\nபெண்களின் குற்றமா பாலியல் வன்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=181194", "date_download": "2019-08-19T00:33:12Z", "digest": "sha1:PIRFMGOHUFGQFSRDRW25FIMXEGZXGFV3", "length": 5241, "nlines": 96, "source_domain": "www.b4umedia.in", "title": "Chennai Mahesh Babu Fans Celebrated Mahesh Babu Birthday Celebration at G K Theater – B4 U Media", "raw_content": "\nகல்லூரி மாணவிகள் மத்தியில் மாஸ் காட்டிய துருவ் விக்ரம்\nNext Article சைல்டு டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை (சிடிஎம்ஆர்எஃப்) ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.\nஜாதி ஒழியாத வரை நம் சமூகம் அடிமையாகத் தான் இருக்க வேண்டும்\n‘கென்னடி கிளப்’ படத்தின் நான் நடிக்கவில்லை ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன் – இயக்குநர் பாரதிராஜா.\n*ட்ரெய்லர் போல படமும் பிடித்திருந்தால்’ சூப்பர் டூப்பர்’ படத்தை வாங்கி வெளியிடுவேன் : தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்திரன் பேச்சு\nசூப்பர் டான்ஸ் 2019 நடனப் போட்டி ஜேப்பியார் கல்லூரியில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெறகிறது.\nசைல்டு டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை (சிடிஎம்ஆர்எஃப்) ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.\nசைதை.த. சம்பத்.அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்த விழாவில் தென்சென்னை மாவட்ட கழக செயலாளர். மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/us-president-trump-and-north-korea-president-kim-will-meet?qt-home_quick=0", "date_download": "2019-08-19T00:04:24Z", "digest": "sha1:IMCVVTCJB7WQ3DT3YJPL5WE2CUNOJ2RJ", "length": 14511, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரிய அதிபர் கிம் சந்திக்க இருப்பதாக தகவல் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blogஅமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரிய அதிபர் கிம் சந்திக்க இருப்பதாக தகவல்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரிய அதிபர் கிம் சந்திக்க இருப்பதாக தகவல்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரிய அதிபர் கிம் இடையேயான 2வது சந்திப்பு வியட்நாமில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன\nஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளின் எதிர்ப்பை வடகொரியா சம்பாதித்து வந்தது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா, வடகொரியா இடையே போர் மூளும் அளவுக்கு மோதல் போக்கு நீடித்தது. இந்நிலையில் இருநாட்டு தலைவர்களும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் அன் உறுதி அளித்தார். அதன் பிறகு இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் ஏற்பட்டாலும், அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது, வடகொரியா மீதான பொருளாதார தடையை நீக்குவது போன்ற விவகாரங்களில் கருத்து வேறுபாடு நீடிக்கிறது. இதற்கு தீர்வுகாண 2வது உச்சி மாநாடு நடத்தி பேச டிரம்ப், கிம் ஜாங் அன் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதன்படி இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு இந்த மாத இறுதியில் நடக்கலாம் என தெரிகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த சந்திப்பு வியட்நாமில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nவானிலை மையம் : தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு\nகாஷ்மீர் விவகார எதிரொலி..வான்வழியை மூடியது பாகிஸ்தான்..\nஅவசர நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல்\n\"குழந்தைகளுக்கு பிறவி குறைபாடுகளை தடுக்க இலவச திட்டம்\"\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்தாரா மதுமிதா..\nமகாநடி படத்திற்காக தேசிய விருதை தட்டி செல்கிறார் கீர்த்தி..\nபாகிஸ்தான் அரசு அனுசரித்த கருப்பு தினத்தால் லாபம் யாருக்கு..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்தாரா மதுமிதா..\nபாகிஸ்தான் அரசு அனுசரித்த கருப்பு தினத்தால் லாபம் யாருக்கு..\nமகாநடி படத்திற்காக தேசிய விருதை தட்டி செல்கிறார் கீர்த்தி..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/05/blog-post_14.html", "date_download": "2019-08-19T00:32:08Z", "digest": "sha1:EOJMRYC2KUTWJ7MTMUMTE6Q3DF5AGRX2", "length": 5223, "nlines": 82, "source_domain": "www.karaitivu.org", "title": "இளைஞர்கழகத்திற்கிடையிலான எல்லே விளையாட்டுபோட்டியில் இராமகிருஷ்ணா அணியினர் வெற்றி ! - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu Sports இளைஞர்கழகத்திற்கிடையிலான எல்லே விளையாட்டுபோட்டியில் இராமகிருஷ்ணா அணியினர் வெற்றி \nஇளைஞர்கழகத்திற்கிடையிலான எல்லே விளையாட்டுபோட்டியில் இராமகிருஷ்ணா அணியினர் வெற்றி \nஇளைஞர்கழகத்திற்கிடையிலான எல்லே விளையாட்டுபோட்டி இன்று காலை விபுலானந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றது இதில் இராமகிருஷ்ணா,விவேகானந்தா,நடராஜானந்தா மற்றும் றைடர்இளைஞர்கழகம் ஆகியன பங்குபற்றினர் இதில் இராமகிருஷ்ணா மற்றும் விவேகானந்தா அணியினர் இறுதிப்போட்டிக்கு தெரிவாகிஇருந்தனர் இதில் இராமகிருஷ்ணாஇளைஞர்கழகம் வெற்றிவகை சூடினர்\nமேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019\nகாரைதீவு அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழா விஞ்ஞாபனம்-2019 தற்போதைய நாட்டு நிலைமையைக்கருதி ஆலய தர்மகர்த்தாக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2013/05/", "date_download": "2019-08-18T23:55:06Z", "digest": "sha1:TGDUTSAF4O42HEFMVWFDBF4GADFHY3CO", "length": 21720, "nlines": 172, "source_domain": "lakshmanaperumal.com", "title": "மே | 2013 | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nPosted by Lakshmana Perumal in ஆன்மிகம், முகவை சங்கரனார் பக்கம் and tagged with ஜெகவீர பாண்டியனார், திருக்குறள், நன் மக்கள், பொருட் செல்வம் மே 31, 2013\nநன்மக்கட்பேறு: செல்வங்கள் பல . பொன்னும் பொருளும் மட்டும் செல்வமல்ல; மாடுமனை மட்டுமே செல்வமல்ல ; அறியாமையால் மக்கள் பலர் இவற்றையும், இவற்றைப் போன்றவற்றையும் மட்டுமே செல்வமென்று எண்ணுகின்றனர். ஆனால் , உண்மை அதுவன்று . நன்மக்களைப் பெறுவதும் உயர்ந்த செல்வமே. நல்ல பிள்ளை குடும்பத்தைத் துலக்குவான் . குலத்தை விளக்குவான். இதைப்போல் வேறு செல்வங்கள் செய்யுமா பிள்ளைச் செல்வம், புத்திர பாக்கியம் , மக்கட்பேறு என இச்செல்வம் பலவாறு குறிப்பிடப்படுகிறது. மக்கட்பேறின்றி மனவருத்தமுற்ற தசரதன் அதனைப் … Continue reading →\nPosted by Lakshmana Perumal in ஆன்மிகம், திருமுருகு பக்கம் and tagged with இயற்கை, திருவாசகம், தேவாரம், மரம் மே 30, 2013\nஉடலை விடுத்து உயிரை உணர்தல் இயலாது. அதனைப் போல, இயற்கையானது உடல் போன்றது. இறைவன் அதற்கு உயிரைப் போன்றவர். உலகேங்கிலும் பலவகையான உயிரினங்கள் வாழ்கின்றன. தாவரங்கள் குறிப்பாக, மரங்கள் பல்வேறு உயிரினங்கள் வாழ்வதற்கு எதுவாக உள்ளது. இறைமையை உணரவைக்���ும் ஆற்றல் இயற்கைக்கு உள்ளது. உடலாகிய இயற்கையைக் கொண்டு உயிராகிய இறைவனை நாம் உணர்தல் வேண்டும். கோயிலில் எல்லா உயிரனங்களும் பேணப்பட வேண்டியவை என்பதைக் நடைமுறைப் பழக்கத்தாலும், ஆகமங்கள் மூலமும்உணர்த்தியிருக்கின்றனர் நம் முன்னோர். அவர்கள் அதிகம் விளக்கம் … Continue reading →\nதேவையான பொருட்கள் : வெள்ளை கொண்டை கடலை – 1 கப் பார்ஸ்லி – 1 கைப்பிடி (பார்ஸ்லி என்பது மல்லி இலை போன்று இருக்கும்) வெங்காயம் – 1 பூண்டு – 4 அல்லது 5 சீரகம் – 1 டீ ஸ்பூன் தனியாத் தூள் – 1 டீ ஸ்பூன் மிளகாய்த் தூள் – 1 டீ ஸ்பூன் மிளகுத் தூள் – 1 டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: … Continue reading →\nPosted by Lakshmana Perumal in கவிதை, திருமுருகு பக்கம் and tagged with இயற்கை, கவிதை, பண்பு, ஹைக்ஹூ மே 24, 2013\n ———————————————- உலகைச் சூழ்ந்த கடல்நீர் ஒரு துளிகூட குடிக்கமுடியாது உள்ளங்கைதான் மூழ்கும் ஊற்றுநீர் எனினும் நீர்ப்பெருக்கால் உலகுஊட்டும் உள்ளங்கைதான் மூழ்கும் ஊற்றுநீர் எனினும் நீர்ப்பெருக்கால் உலகுஊட்டும் பெரும்பணக்காரர்களால் ஆகாதது ,- சிறு வள்ளல்களால் நிறைவேறும் . – திருமுருகு ஹைக்கூ பண்புடையாளர் தொடர்பு ——————————————– நட்பினால் கற்றதா இது பெரும்பணக்காரர்களால் ஆகாதது ,- சிறு வள்ளல்களால் நிறைவேறும் . – திருமுருகு ஹைக்கூ பண்புடையாளர் தொடர்பு ——————————————– நட்பினால் கற்றதா இது மரஞ்செடி, கொடிகள் ,மலர்களிடம் – திருமுருகு ஈரமான மரத்தை ஈரமில்லா கொடூரர்களால் மட்டுமே வெட்ட முடியும் மரத்திடம் இருக்கும் மனமும் … Continue reading →\nதேவையான பொருட்கள்: பாதாம் பொடித்தது – 1 கப் ((ஊறவைத்து தோல் உரித்து மிக்சியில் உடைத்துக் கொள்ளவும்) சீனி (சர்க்கரை) – 1 கப் பால் – அரை கப் நெய் – 1 டேபிள் ஸ்பூன் செய்முறை நான் ஸ்டிக் பாத்திரத்தில் சீனி சேர்த்து 2 ஸ்பூன் பால் சேர்த்து உருகவிடவும். அதனுடன் பாதாம் பொடித்தது சேர்த்து கிளறவும். 2 ஸ்பூன் நெய்,2 ஸ்பூன் பால் விட்டு கிளறவும். சிறிது இறுகிய உடன் நெய் … Continue reading →\nதாத்தா முதல்ல சாப்பிடட்டும் – ஒரு பக்கக் கதை\nPosted by Lakshmana Perumal in கதை, திருமுருகு பக்கம் and tagged with ஒரு பக்கக் கதை, குறுங் கதை, குழந்தைக் கதை மே 19, 2013\n“அழகா , படையலை எச்சில் பண்ணாதே நம்ம தாத்தா அதை சாப்பிட்ட பிறகு நம்ம சாப்பிடலாம் நம்ம தாத்தா அதை சாப்பிட்ட பிறகு நம்ம சாப்பிடலாம் “அம்மா இலையில் இருந்த வ���ைபாயாசத்தை சாப்பிடப் போன தனது குழந்தையைத் தடுத்து நிறுத்தினாள் . அமாம், அன்று தனது மாமனாரின் நினைவுநாள் . அதற்காக அவள் சமயலறைக்கும் , தனது மாமனாரின் புகைப்படத்தை இறக்கி வைத்து படையல் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தாள் .. அழகனின் அப்பா வீடு வந்து சேரவில்லை. அழகன் மீண்டும் மீண்டும் அதனைச் சாப்பிட … Continue reading →\nPosted by Lakshmana Perumal in அரசியல், கட்டுரை, தமிழ்நாடு, விவாதம் and tagged with ஆங்கில வழிக் கல்வி, சமச் சீர் கல்வி, தமிழ் வழி கல்வி, தமிழ்நாடு கல்வித் திட்டம், மெட்ரிக் கல்வி, CBSE மே 17, 2013\nகடந்த சில தினங்களுக்கு முன்பாக அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி முறை அமலுக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டில் சமச் சீர் கல்வியைக் கொண்டு வந்தால் மெட்ரிக் மாணவர்களோடு அரசு மாணவர்களுக்கும் ஒரே பாடத்திட்டத்தைக் கொண்டு வருவதால் கல்வித் தரம் உயரும் எனவும், ஏழை மாணவர்களும் மெட்ரிக் மாணவர்களுடன் சம நிலைப் போட்டியில் இருப்பார்கள் எனவும் திமுக அரசு அன்று தெரிவித்தது. அதிமுக அரசோ இன்று ஆங்கில வழிக் … Continue reading →\nPosted by Lakshmana Perumal in கதை and tagged with கிராமக் கதை, சமூக நீதிக் கதை, சாதிக் கதை, சிறுகதை, பச்சோந்தி மே 16, 2013\nதுரைப் பாண்டியன். நல்ல உயரம். முறுக்கிய மீசை. நீண்ட கேரா. முத்துப் பற்கள். உடம்பெல்லாம் முடி. ஆள் பார்ப்பதற்கு நடிகர் விஜய குமார் மாதிரி இருப்பார் என்று கற்பனை செய்து கொள்ளுங்களேன். பிறகென்ன, அவர் தான் ஊர் நாட்டாமை. ஊர் பணக்காரரும் கூட. ஊரில் எந்தப் பஞ்சாயத்து என்றாலும் துரைப்பாண்டியன் தான் தீர்த்து வைப்பார். ஊரில் மொத்தமே இரண்டு சாதிதான். அவர்கள் வாழும் பகுதிக்குள் துரைப் பாண்டியனின் சாதியினர் … Continue reading →\nஜூனியராய் இருந்த போது ராக்கிங் பண்ணுதல் தவறென்றெண்ணினேன் சீனியராய் மாறிய போது ராக்கிங் பண்ணுதல் ஜாலி என்றெண்ணினேன் மருமகளாய் இருந்த போது தொட்டதுக்கெல்லாம் நொட்டை சொல்லும் மாமியாரை – இவளெல்லாம் என்ன மாமியார் என்றெண்ணினேன் மாமியாராய் மாறிய போது இஷ்டத்துக்கு செய்ய நினைக்கிறாளே – இவளெல்லாம் என்ன மருமகள் என்றெண்ணினேன் பதின்ம வயதினனாய் இருந்த போது காசு தர கஞ்சத் தனம் காட்டும் இவரெல்லாம் அப்பாவா என்றெண்ணினேன் அப்பாவாய் மாறிய போது வடவர்த்தனை தெரியாமால் காசைக் கரியாக்குகிறானே … Continue reading →\nதேவையான பொருட்கள்: நெல்லிக்காய் – 10 அல்லது 15 உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன் வறுக்க: காய்ந்த மிளகாய் – 10 அல்லது 15 வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன் பெருங்காயம் – 2 அல்லது 3துண்டுகள் செய்முறை: நெல்லிக்காயை கழுவி தண்ணீர் இல்லாமல் காய விடவும். வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், வெந்தயம், சேர்த்து வறுத்து எடுக்கவும். பிறகு சிறிது எண்ணெய் விட்டு துண்டு பெருங்காயம் பொரித்து … Continue reading →\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« ஏப் ஜூன் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/germany/page/3/international", "date_download": "2019-08-19T00:07:02Z", "digest": "sha1:AOEBTOMMTEC54Q6Z4EZ7J2CKR3WYDFZ5", "length": 12058, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "Germany Tamil News | Latest News | Swiss Seythigal | Online Tamil Hot News on Germany News | Lankasri News | Page 3", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநாசிக்கள் கொள்ளையடித்த கலைப்படைப்புகள்.. பிரெஞ்சு வாரிசுகளிடம் ஒப்படைத்த ஜேர்மனி\nநோயாளிகளின் தற்கொலைக்கு உதவிய மருத்துவர்கள்: நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு\nஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு கிடைத்துள்ள கவுரவமும் எதிர்ப்பும்\nஜேர்மனியில் ஹெலிகொப்டர் விபத்தில் விமானி பலி: ஒரே வாரத்தில் இரண்டாவது சம்பவம்\nஇந்தியாவில் மாயமான ஜேர்மன் யுவதி தொடர்பில் சகோதரி வெளியிட்ட முக்கிய தகவல்: நடந்தது என்ன\nஇரண்டாம் உலகப்போரின்போது இத்தாலியில் திருடப்பட்ட ஓவியம்.. திருப்பி தரும் ஜேர்மனி\nஜேர்மனியின் பல நகரங்களில் வழக்கத்தை விட அதிகரித்த வெப்பநிலை\nஜேர்மன் சேன்ஸலரின் உடல் நடுங்கியதை விமர்சித்த அரசியல்வாதி: மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்\nகுடியுரிமைச் சட்டங்களில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்துள்ள ஜேர்மனி\nஜி20 மாநாட்டிற்கு நல்லபடியாக வந்து சேர்ந்த ஏஞ்சலா மெர்க்கல்\nமேலாடையின்றி சூரியக்குளியல் மேற்கொள்ள முனிச் நகர மக்களுக்கு அனுமதி\nமேடையில் கடுமையான உடல் நடுக்கத்துடன் காணப்பட்ட ஏஞ்சலா மெர்க்கல்\nநிர்வாணமாக அலையும் ஆண், பொலிசாருக்கு முன் மேலாடையை அகற்றும் பெண்கள்: என்ன நடக்கிறது ஜேர்மனியில்\nஜேர்மனியில் நீச்சல் குளத்தில் குளிக்க சென்ற 38 பேருக்கு பாதிப்பு\nஜேர்மனியில் நவ-நாசிக்களை வெளியேற்ற பொலிசாருடன் பொதுமக்கள் இணைந்து செய்த செயல்\nநள்ளிரவில் கேட்ட பயங்கர வெடிச் சத்தம்: அலறியடித்து எழுந்த மக்கள் கண்ட காட்சி\nஜெட் விமானங்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து\nஏஞ்சலா மெர்க்கல் கூட்டணி கட்சியின் தலைவர் யார்\nஜேர்மனி நிலக்கரிச் சுரங்கத்தில் குவிந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்: திணறும் பொலிசார்\nதீவிர வலதுசாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் பாயும்\nஜேர்மனியில் ஆண்கள் ஸ்பா நடத்திவந்த செல்வந்தருக்கு சிறை: எதற்காக தெரியுமா\nபாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்.. ஹுவாய் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஜேர்மனி\nஇந்த ஜேர்மன் நகரத்தில் இனி இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம்: காரணம் இதுதான்\nஜேர்மனி வரலாற்றில் இது அதிர்ஷ்டத்தின் பக்��வாதம்\n48 மணி நேரம் நீண்ட பாலியல் விளையாட்டு... இறுதியில் மனைவிக்கு நேர்ந்த துயரம்: கடும் சிக்கலில் கணவர்\nஜேர்மனி ஏரியில் முதலைகள்: அதிகாரிகள் நடவடிக்கை\nஅரசு நிகழ்ச்சியின்போது திடீரென ஜேர்மன் சேன்ஸலரின் உடல் பயங்கரமாக நடுங்கியதால் பரபரப்பு\nகருக்கலைப்புக்கு விளம்பரம் செய்த ஜேர்மன் மருத்துவர்கள்: நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை\nஜேர்மனியில் தலையில் சுட்டு கொல்லப்பட்ட மூத்த அரசியல்வாதி: விசாரணையில் திடுக் தகவல்\nஜேர்மன் நகரம் ஒன்றிற்கு முதன்முறையாக ஜேர்மானியரல்லாத மேயர் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=addonsproblem&show=done", "date_download": "2019-08-18T23:30:57Z", "digest": "sha1:CB2IAKRDC3RFJUEJY33PJE2R3FMTIVUR", "length": 4122, "nlines": 87, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by Gumrat 8 மாதங்களுக்கு முன்பு\nanswered by FredMcD 8 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://valar.in/4580/niryatbandhu-export-scheme-using-online", "date_download": "2019-08-19T00:05:26Z", "digest": "sha1:VN3RRRZTDCRK2KIRFMEXHRDPEBUDKZ5Z", "length": 8873, "nlines": 110, "source_domain": "valar.in", "title": "இணையம் வழியாக ஏற்றுமதி-இறக்குமதி பயிற்சி - Valar Thozhil Magazine", "raw_content": "\nப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி\nபீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை\nபுதிதாக கடை தொடங்கப் போகிறீர்களா\nஅண்ணன் காட்டிய வழி: நிகழ்ச்சி மேலாண்மைத் துறை\nஅது என்ன, ஜஸ்ட் இன் டைம்\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nகாப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்\nசந்தைப்படுத்தல் எளிதல்ல; திட்டமிட்டு செயல்பட வேண்டும்\nஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நடைமுறைகள்\nபோனஸ் பங்குகள் எப்போது வெளியிடப்படுகின்றன\nவங்கி மோசடிகளுக்கு, தனியார்மயம்தான் தீர்வா\nசுவிஸ் நாடு முதலீட்டுக்கான பணத்தை இப்படித்தான் ஈர்த்தது\nகடந்த நான்கு ஆண்டுகளில் ஏன் இந்த ���ொருளாதார சரிவு\nவாழை பயிரிடுதல் பற்றி அறிந்து கொள்ள உதவும் அமைப்பு\nகுறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்க்கலாம்\nதரமான கருப்பட்டி தயாரிப்பது எப்படி\nபனம் பழத்தில் உள்ள ஃப்ளாபெல்லிஃபெரின் இரத்த சர்க்கரையைக் குறைக்குமா\nபயிர்ப் பெருக்கம்: திசு வளர்ப்பு செய்யும் புரட்சி\nHome செய்திகள் இணையம் வழியாக ஏற்றுமதி-இறக்குமதி பயிற்சி\nஇணையம் வழியாக ஏற்றுமதி-இறக்குமதி பயிற்சி\nஏற்றுமதி-இறக்குமதி தொழிலை முழுமையாக தெரிந்து கொண்டு தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பவர்கள் இணையதளம் வழியாக இலவசமாக ஏற்றுமதி – இறக்குமதி தொழில் பற்றிய அடிப்படை முறையை கற்கலாம்.\nதனியார் அமைப்புகள் நடத்தும் ஏற்றுமதி தொடர்பான பயிற்சி வகுப்புகள் பெரும்பாலும் ஒரு கருத்தரங்கம் போலவே நடைபெறுகிறது. இதில் பங்கு பெறுவோர் ஒரே நாளில் முழுமையான தகவல்களைழீயீ பெற இயலாது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சகம் ஏற்றுமதி-இறக்குமதி பற்றிய அடிப்படை கல்வியை இலவசமாக இணைய தளம் வழியாக கற்பிக்கிறது.\nஎளிய ஆங்கிலத்தில், பல்வேறு பாடப் பிரிவுகள் இதில் அடங்கி உள்ளவீ. வீடியீ காட்சி வசதிகளும் கூட உள்ளன. ஆங்கிலத்தை புரிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இதில் சேர்ந்து பயன் பெறலாம். வயது, கல்வித் தகுதி இதற்கு எந்த ஒரு தடையும் இல்லை.\nமுழுமையான விவரங்கள் niryatbandhu.iift.ac.in/exim வலை தளத்தில் உள்ளன. அனைத்துப் பாடங்களையும் படித்த பின்பு, விருப்பம் இருந்தால், ஆன்லைன் தேர்வு எழுதி, ருபாய் இரண்டாயிரம் செலுத்தி, நடுவண் அரசின் சான்றிதழையும் பெறலாம்.\nPrevious articleஎம்எஸ்எம்இ பதிவு எண் பெறுவது எப்படி\nNext articleதனித்தனி பார்வையாளர்களை குறி வைத்து வென்ற நெட்ஃபிளிக்ஸ்\nப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி\nபீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை\nபணி புரிவோருக்கு வழங்கப்படும் பங்குகள்\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nகாப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்\nதர்பூசணி வகைகளும், பயிரிடும் முறையும்\nமதுரையில் அனைத்து உலக உணவு வர்த்தகப் பொருட்காட்சி\nநூற்று ஐம்பது ரூபாயில் தொடங்கிய தொழில் பயணம்: 25 – ம் ஆண்டில், மணிபாரதி...\nஆடியோ தொழிலில் முன்னோடி ஆனது எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/articles/80/124391", "date_download": "2019-08-18T23:11:34Z", "digest": "sha1:TOTJGMXYHZPHHGMDQHY4FFOKGRQV45ND", "length": 20626, "nlines": 139, "source_domain": "www.ibctamil.com", "title": "பௌத்த தடுப்பு கூட்டுத்தந்ரோபாயத்தில் தமிழர்கள் தவறுவதேன்? - IBCTamil", "raw_content": "\nசிறுநீர் கழிக்க தவித்த சிறுவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர்\nயாழ் மக்களுக்கு பேரிடியாக விழுந்த ரணிலின் அறிவிப்பு\nவெளிநாடொன்றின் கடற்கரை நகரில் பசியுடனும் நீர்சத்து குறைபாட்டுடனும் வீதியில் அலைந்து திரிந்த இலங்கையர்\nசெய்தி வாசித்துக்கொண்டிருக்கும்போதே வெள்ளத்தில் மூழ்கிய பத்திரிகையாளர்\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்; வெளியானது புதிய தகவல்\nதிருமண நிகழ்வில் நடந்த பயங்கரம்; மண்டபம் முழுவதும் சிதறி கிடக்கும் 63 பேரின் உடல்கள்\nமற்றுமொரு முக்கிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்கை அரசியலில் அதிரடி திருப்பம்; மைத்திரியின் அதிரடி பேச்சில் அதிர்ந்து போயுள்ள கொழும்பு\nயாழில் நித்திரைக்கு சென்றுவிட்டு காலையில் எழுந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமலேசியா, யாழ் மானிப்பாய், கனடா\nபுங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரம்\nபௌத்த தடுப்பு கூட்டுத்தந்ரோபாயத்தில் தமிழர்கள் தவறுவதேன்\nஇலங்கைத்தீவின் அரசியல் சீர்கேடுகளுக்கு சற்றும் குறைந்திராத வகையில் காலநிலைச்சீர்கேடுகள் உருவாகியுள்ளன. இந்த காலநிலைச்சீர்கேடு கூட வடக்குத் தெற்காக பிரிந்துதான் உள்ளன. வடக்கே வரட்சி வாட்டுகிறது. தெற்கு மற்றும் மலையகத்தின் மழைப்பொழிவால் வெள்ளப்பெருக்கு மண்சரிவு என அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன.\nஇலங்கைத்தீவின் சமகால காலநிலை சீர்கேட்டுத்தளத்துக்கு இயற்கை பொறுப்பாக இருந்தாலும் இந்த அரசியல் சீர்கேடுகளுக்கு யார் பொறுப்பற்றவர்கள்தான் பொறுப்பு என்ற விடயத்தை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.\nஅந்த வகையில் வடக்குக்கிழக்கில் தீவிரமடைந்து விட்ட திட்டமிட்டபௌத்தமயமாக்கல் குறித்து சிறிலங்காவின் முதன்மைத்தலையாரி மைத்திரியிடம் தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நேரில்சந்தித்து வலியுறுத்திய சந்தர்ப்பத்தை தமிழ்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட்ட சில தமிழ்முகங்கள் காய்வெட்டிய செய்திகள் வந்தன\nசிறிலங்காவின் இந்து சமய விவகாரங்களுக்கு ��ொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் மனோ கணேசன் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த நிலையில் அவரவர் சில காரணங்களை கூறி இந்தசந்திப்புக்கு செல்லவில்லை.\nஇதன்எதிர்வினை பிச்சைவேண்டாம் நாயைப்பிடி என்ற தோரணையில் மனோ கணேசனிடமிருந்து வெளிப்பட்டுள்ளது. கூட்டமைப்பினர் இவ்வாறு சந்திப்புக்கு செல்லாத நகர்வு முதலில் கிழக்கின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனை விசனப்படுத்திய நிலையில் மனோகணேசனின் சலிப்பு அதற்குப் பின்னர். வெளிப்பட்டது.\nசெல்வம்அடைக்கலநாதன்; சிவசக்திஆனந்தன் சிவஞானம் சிறிதரன், சரவணபவன், சித்தார்த்தன், டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் ராமநாதன் ஆகியோர் வியாக்கியானப்படுத்துவது போலஅவர்களுக்கு ஏற்கனவே திட்டமிட்ட உள்ளுர் நிகழ்வுகள் இருந்ததால் அவர்களே கூறுவது போல இந்தசந்திப்பில் கலந்துகொள்ள அவர்களுக்கு நேரம் இல்லாமல் இருந்திருக்கலாம்.\nஆனால் அந்த உள்ளுர் நிகழ்வுகளைவிட ஒப்பீட்டுரீதியில் வடக்குக்கிழக்கில் தீவிரமடைந்து விட்ட திட்டமிட்ட பௌத்தமயமாக்கலுக்குரிய எதிப்புத்தளத்தில் ஒன்றுபட்டு நிற்;கும் எதிர்வினை முக்கியமானது.\nதான் முயற்சித்த இந்த ஒன்றுபட்ட எதிர்வினைத்தளம் நேற்று மைத்திரி முன்னால் அடிவாங்கியதால்தான் இனிமேல் வடக்குகிழக்கின் உரிமைப்பிரச்சினைகளில் தலையிட மாட்டேன் என மனோ கணேசன் விரக்தியுடன் சலித்துக்கொள்ளும் நிலையை உருவாக்கிவிட்டது.\nஒரு வேளை இந்த நகர்வில் ஏன் மனோகணேசன் கிறடிற் எடுக்கவேண்டும் என நினைத்து கூட்டமைப்பினர் இதனைத்தவிர்த்திருக்கலாம்.\nஆனால் சமகால இலங்கையில் தெரியும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றுமை குறித்த உதாரணத்தை தமிழ் பிரதிநிதிகள் இங்கு உள்வாங்கவேண்டும்.\nஇதனால் தான் மனோகணேசன் இதனை வஞ்சகப்;புகழ்ச்சியாக முன்னுதாரணப்படுத்தியிருந்தார்.\nஅதற்குப்பின்னர் இறுதியில் விரக்திகொண்டு ஏதாவது அதிசயம் நடந்து, தந்தை செல்வா சொன்னது போல கடவுள் வந்து நம்மை காப்பாற்றுவார் என நம்புவதாகவும் முத்தாய்ப்ப்பு வைத்தார்\nஅத்துடன் தமிழ்தேசியக்கூட்டமைப்பு தூக்கிப்பிடிக்கும் அதே ரணில் அரசாங்கத்தின் ஊடாக புதியஅரசியலமைப்பு என்பது ஒருபோதும் நடைமுறையில் வராதெனவும் அதற்கான அரசியல்திடம் கொழும்பில் இல்லை எனவும் மனோ கணேசன் புட்டுவைத���தார்.\nமனோகணேசன் கூறும் விடயங்களில் ஆதாரம் இருக்கக்கூடும். ஏனெனில் தன்னிடம்வீரியமற்று இருக்கும் தேசியஒருமைப்பாடு, இந்துசமயவிவகாரம் ஆகிய அமைச்சு அடையாளங்களால் இதில் அவரால் தனியாக ஒன்றுமே செய்யமுடியாது.\nஏனெனில் தற்போர் தமிழர்தாயகம் மற்றும் மலையகத்திலும் வீரியடைந்துள்ள சிங்கள-பௌத்த மயமாக்கலுக்குள் தமிழர்களின் வழிபாட்டு இடங்கள் பூர்வீக வாழ்விடங்கள் அபகரிப்பு மற்றும் சுவீகரிப்பு ஆகிய இரட்டை அபாயங்களுக்கு உள்ளாகி வருகின்றன.\nசிறிலங்காவின் தொல்பொருள் திணைக்களத்தில் பணிபுரியும் 32 ஆய்வாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லையென்பதால் அங்குள்ள அனைத்து முகங்களும் தனித்த தடித்த சிங்கள் பௌத்த முகங்கள் என்பதால் தமிழர்களின் தொல்பொருட்களும் அதன் வரலாறும் சிங்களவர்களின் தொல்பொருள் முதிசமாகப்படும் கண்கட்டி வித்தைகள் நடக்கின்றன.\nஇந்த நகர்வுகள் நீங்கள் நினைப்பதைவிட மிக வேகமாகவும் வீரியமாகவும் இது நகர்த்தப்படுகிறது. இந்தவாரத்தில் மட்டும் முல்லைத்தீவு - நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திலுள்ள நந்தி கொடிகள் அறுத்தெறியப்பட்டுள்ளன. கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பௌத்தமயமாக்கல் பகிரங்கப்பட்டது.\nநாவற்குழியில் பெரிய விகாரை ஒன்றின் முனைப்பு என வடக்கு கிழக்கில் தீவிரமடையும் இந்த நாசகாரம் இப்போது மலையத்தையும் தீண்டுகிறது.\nநுவரெலியா கோட்லோஜ் பகுதியிலுள்ள ஆலயமொன்றில் பௌத்த கொடியொன்றை பலவந்தமாக பிக்குவொருவர் ஏற்றியிருக்கிறார். ஆகையால் இவ்வாறாக வீரியங்கள் நேற்று மைத்திரியுடன் சந்திப்பை நடத்திய மனோகணேசன் பழனி திகாம்பரம், போற்ற அமைச்சர்களின் பிரச்சனையோ அல்லது திலகராஜ், வேலுகுமார், வியாழேந்திரன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனித்த பிரச்சனைகளோ அல்ல.\nஇதற்குரிய எதிர்வினைக்கு ஆகக்குறைந்தது ஒரு கூட்டுத்தந்திரோபாயம் தேவை. இதில் தமிழர்களின் அரசியல்பிரதிநிதிகள மற்றும் குடிசார் சமூக அமைப்புகள் முக்கிய வகிபாகத்தை வழங்கவேண்டும். ஆனால் இவ்வாறான ஒருகூட்டுத் தந்திரோபாயம் திரள் நிலையாக இன்னமும் உருவாக்கப்படவேயில்லை.\nஇந்த திரள்நிலையற்ற உதிரிநிலையால் தான் கட்டமைக்கபட்ட அரச நிர்வாக ஆதரவுபெற்ற பௌத்த கடும்போக்கு திரள்நிலைக்கு முன்னால் நின்றுபிடிக்க முடியாமல் தென் கையிலை ஆ���ீன அடிகளாரும் கன்னியா பிள்ளையார் கோயிலின் காணிஉரிமையாளர் சுடுநீர்தாக்குதலால் பின்வாங்கவேண்டியுள்ளது. சிங்கள-பௌத்த மயமாக்கலின்வீச்சை எதிர்கொள்வதற்கு உதிரி மக்களால் மட்டும் இயலாது. இங்கு மக்களின் திரள்நிலையும் அரசியல் பலமும் முழுமையாக இணைந்தால் மட்டுமே எதிர்வினைகள் பலனளிக்கும். ஆனால் இந்த கூட்டுத்தந்ரோபாயப்பூனைக்கு மணிகட்டுவது யார்\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Prem அவர்களால் வழங்கப்பட்டு 19 Jul 2019 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Prem என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/02/09191728/1024890/TamilNadu-AccidentFree-MRVijayabaskar.vpf", "date_download": "2019-08-18T23:22:06Z", "digest": "sha1:S2TWQ2AJHJLWZQ5M7XORFWPZ2JL4FS2B", "length": 8535, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழகத்தில் உள்ள சாலைகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழகத்தில் உள்ள சாலைகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் உள்ள சாலைகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nதமிழகத்தில் உள்ள சாலைகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநீல நிறத்தில் மின்னியதா கடல் அலைகள் - சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nசென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர்.\nதுலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nதிருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.\n27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்பு\nஅரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி 27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம் - அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை\nமுன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nதீவிரவாதிகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் - ராஜ்நாத் சிங்\nஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.\nதனியார் வணிக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சி - சிறந்த பாடகர்களுக்கு நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ரொக்கப்பரிசு\nசென்னையில் தனியார் வணிக வளாகத்தில், நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்தின் வண்ணக் குரல் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவ��ய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/ancient-sanskrit-epic-gk62468", "date_download": "2019-08-18T23:17:19Z", "digest": "sha1:DXONMEN5LIU77G2IGXTXKNCRHGSRS2ZN", "length": 10603, "nlines": 247, "source_domain": "gk.tamilgod.org", "title": " வடமொழியின் ஆதி காவியம் என அறியப்படும் நூல் | Tamil GK", "raw_content": "\nHome » வடமொழியின் ஆதி காவியம் என அறியப்படும் நூல்\nTamil வடமொழியின் ஆதி காவியம் என அறியப்படும் நூல்\nவடமொழியின் ஆதி காவியம் என அறியப்படும் நூல் - en ta இராமாயணம்\nஇந்தியாவில் சிறிய மாநிலம் (பகுதி) எது \nஇந்தியாவில் சிறிய மாநிலம் (மக்கள் தொகை) எது \nஇந்தியாவில் சிறிய மாநிலம் (வன பகுதி) எது \nஇந்தியாவில் சிறிய யூனியன் பிரதேசம் எது \nஇந்தியாவில் மிக உயர்ந்த விருது எது \nஇந்தியாவில் மிக உயரமான டிவி டவர் எது \nஇந்தியாவில் உயரமான சாலை எது \nஇந்தியாவில் மிக உயரமான விமான நிலையம் எது \nஇந்தியாவில் உள்ள மிகப் பெரிய குருத்வாரா\nen Golden Temple, Amritsarta கோல்டன் கோயில், அம்ரித்ஸர்\nஇந்தியாவில் மிகப் பெரிய தேவாலயம்\nen St. Cathedral (Old Goa)ta செயின்ட். கதீட்ரல் (பழைய கோவா)\nஇந்தியாவில் சிறிய மாநிலம் (பகுதி) எது \nஇந்தியாவில் சிறிய மாநிலம் (மக்கள் தொகை) எது \nஇந்தியாவில் சிறிய மாநிலம் (வன பகுதி) எது \nஇந்தியாவில் சிறிய யூனியன் பிரதேசம் எது \nஇந்தியாவில் மிக உயர்ந்த விருது எது \nஇந்தியாவில் மிக உயரமான டிவி டவர் எது \nஇந்தியாவில் உயரமான சாலை எது \nஇந்தியாவில் மிக உயரமான விமான நிலையம் எது \nஇந்தியாவில் உள்ள மிகப் பெரிய குருத்வாரா\nஇந்தியாவில் மிகப் பெரிய தேவாலயம்\nஇந்தியாவில் மிகப் பெரிய செயற்கை ஏரி\nஇந்தியாவின் மிகப்பெரிய நதி தீவு\nஇந்தியாவின் மிகப்பெரிய யூனியன் பிரதேசம்\nஇந்தியாவில் அதிகபட்சமான வனப் பகுதி கொண்ட மாநிலம்\nஇந்தியாவில் மிக உயரமான அணை எது \nஇந்தியாவில் மிக உயர்ந்த சிகரம் எது \nஇந்தியாவில் அதிக நீர்வீழ்ச்சி எது \nவடமொழியின் ஆதி காவியம் என அறியப்படும் நூல்\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் ��ுவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/maulalaivaayakakaala-nainaaivautataupai-panai-pauratatai", "date_download": "2019-08-19T00:44:19Z", "digest": "sha1:KF6MJYGZ3OC7Q2SKKGEAJUHUFGCQGU4O", "length": 6292, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பணி பூர்த்தி! | Sankathi24", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பணி பூர்த்தி\nசெவ்வாய் பெப்ரவரி 12, 2019\nஇறுதிப் போரில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி யாழ்ப்பாண பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\nகடந்த வருடம் இந்த தூபி அமைக்கும் பணிகள் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பகுதியில் தூபியை அமைப்பதற்கு கொழும்பின் உத்தரவுக்கு அமைவாக பல்கலைக்கழக நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் ஆரம்ப கட்ட வேலையுடன் இடைநிறுத்தப்பட்டது.\nஇந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அமைக்கும் பணிகளை பல்கலைக்கழக மாணவர்கள் முடிவுறுத்தியுள்ளனர்.\nஇறுதிப் போரின் போது படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள், தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்களின் உறவுகள் என பலருடைய நினைவாக இந்த தூபி பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\nதூபியின் இறுதிக்கட்ட வேலைகள் நிறைவுசெய்யப்பட்டு இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசக்கல்வி\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nமுல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் வழிகாகட்டலின்\nஎன்னை நம்பி ஆட்சியை கொடுங்கள்-அனுரகுமார\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nமக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர\nகாட்டுத்துப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவர் தற்கொலை\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nகதிர்காமம், கொச்சிபத்தன வனப்பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொ\nகோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா குடியுரிமையில் இருந்து விலகவில்லை-சந்திரானி பண்டார\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nகோட்டா��ய ராஜபக்ஷவிற்கு இந்நாட்டின் குடியுரிமை இல்லாமல் எவ்வாறு ஜனாதிபதி ஆவது எனவும்....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_181697/20190812174655.html", "date_download": "2019-08-19T00:14:02Z", "digest": "sha1:HT353EVATTMBT7M2DPSTEFOTKSXEEOTS", "length": 6727, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "பைக்கில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த 2பேர் கைது", "raw_content": "பைக்கில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த 2பேர் கைது\nதிங்கள் 19, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nபைக்கில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த 2பேர் கைது\nசெய்துங்கநல்லூரில் மோட்டார் பைக்கில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக 2பேரை போலீசார் கைது செய்தனர்.\nதூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சிலுவை அந்தோணி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது கருங்குளம் சுடலை கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கள்ளச்சாராயம் விற்பனை செய்த கால்வாய், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த வைகுண்ட ராமன்(21) மற்றும் முருகன்(57) ஆகிய இருவரையும் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ரெகுராஜன் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவர்கள் வைத்திருந்த 5 லிட்டர் கள்ளச்சாராயமும், மோட்டார் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.\nகள்ளசாராயத்தை கட்டுப்படுத்தத்தானே டாஸ்மாக் கொண்டுவந்ததாக சொல்கிறார்கள்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவேன் கவிழ்ந்து விபத்து - 2 பெண்கள் பரிதாப சாவு\nபாலியல் புகாரில் சிக்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் : ஆட்சியர் நடவடிக்கை\nபேரூராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் : அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்\nகோவில்பட்டி பகுதியில் கனிமொழி எம்.பி. குறைகேட்பு\nஒண்டிவீரன் நிகழ்ச்சியில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் வருகை : அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை\nவெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் தேரோட்டம்\nதனியார் வேலைவாய்ப்பு முகாம்: கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archives.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=244&Itemid=182&lang=ta", "date_download": "2019-08-18T23:35:55Z", "digest": "sha1:J4OYCFCPLFN3V33PVZR7KDR3L4ZCMMHT", "length": 11949, "nlines": 90, "source_domain": "www.archives.gov.lk", "title": "செவிப்புல கட்புல பிரிவு", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு பிரிவு தகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல் செவிப்புல கட்புல பிரிவு\nதிணைக்களத்தில் உள்ள திரை படங்கள், வீடியோ படங்கள், இலத்திரனியல் காந்த நாடாக்கள், செவிப்புல ஒலிப்பதிவு நாடாக்கள், இறுவட்டுக்கள், இணைப்பாக்கம் செய்யப்பட்ட இறுவட்டுக்கள், புகைப்படங்கள் (கறுப்பு/வெள்ளை) சறுக்கு படங்கள் மற்றும் நுண் திரைப்படங்கள் போன்ற கட்புல செவிப்புல பதிவேடுகள் இப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளன. செவிப்புல கட்புல பதிவேடுகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆய்வாளர்களுக்காக ஆய்வு அறைகளுக்கு விநியோகித்தல் ஆகிய பணிகள் இப்பிரிவின்மூலம் நிறைவேற்றப்படுகின்றன. திணைக்களத்தில் உள்ள மிக அரிய நாட்டுப்பாடல் இசைத்தட்டுகளை ஆய்வாளர்கள் கேட்பதற்கு வசதிகள் செய்து கொடுத்தல், பிரதிகளை வழங்குதல் மற்றும் நுண் திரைப்படங்களின் பிரதிகளை வழங்குதல் மற்றும் கட்புல செவிப்புல உபகரணங்களைப் பராமரித���தல் ஆகிய பணிகள் இப்பிரிவின்மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.\nதிரைப்படம் – முன்னாள் நிறைவேற்றதிகாரம்கொண்ட சனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அவர்களின் உரைகள் மற்றும் இலங்கையின் கலாசாரத்தை எடுத்துக்காட்டுகின்ற திரைப்படங்கள் (மி.மீ.35 மற்றும் 16 அளவில்)\nவீடியோ படம் – முன்னாள் பிரதம அமைச்சர் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் வாழ்க்கைச் சரிதம், பதிவேடுகள் முகாமைத்துவம் தொடர்பான வீடியோ நாடா மற்றும் சனாதிபதி ஆணைக்குழுக்களின் வீடியோ நாடாக்கள்.\nஇலத்திரனியல் காந்த நாடாக்கள் – 1960ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கலாசார அமைச்சும் லீவர் பிரதர்ஸ் நிறுவனமும் இணைந்து ஒலிப்பதிவு செய்து, தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்துக்கு வழங்கியுள்ள, இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் வாழ்ந்த புராதன கிராமிய மக்களால் பாடப்பட்ட நாட்டுப்பாடல்களின் தொகுப்பு. ஜோதிபால அவர்களின் பாடல்கள் அடங்கிய காந்த நாடா உண்டு.\nசெவிப்புல ஒலிப்பதிவு நாடா – இலங்கை சனாதிபதிகளினால் நியமிக்கப்பட்ட சனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகளின் தகவல்கள் அடங்கியுள்ளன.\nஇறுவட்டு – அரசாங்க திணைக்களங்கள், அமைச்சுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து வழங்கப்பட்டுள்ள நிர்வாக அறிக்கைகள், கணக்கீட்டு நடவடிக்கைகள், கருத்திட்டங்கள், விவசாய நிகழ்ச்சித்திட்டங்கள் என்பன உள்ளடங்கியுள்ளன. மேலும் இணைக்கப்பட்டுள்ள நபர்களினால் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஆற்றிய உரைகள் அடங்கிய இறுவட்டுக்கள் இருக்கின்றன. (பெலேன வஜிரஞான தேரர், அநகாரிக தர்மபால, வலிசிங்க ஹரிச்சந்திர, மார்ட்டின் விக்கிரமசிங்க போராசிரியர் செனரத் பரணவிதான, குணபால அமரசேகர போன்றவர்கள்)\nபுகைப்படங்கள் – லீவர் பிரதர்ஸ் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள இலங்கையின் ரஜமகா விகாரைகளின் சுவரோவியங்கள் (கறுப்பு/வெள்ளை) பாதுகாக்கப்பட்டுள்ளன.\nநுண் திரைப்படங்கள் – போர்த்துக்கீசர் பதிவேடுகள், இலங்கையில் வெளியிடப்பட்ட சிங்கள, தமிழ், ஆங்கில செய்தித்தாள்கள் மற்றும் பல்வேறு பதிவேடுகள் நுண் திரைப்படமாக்கப்பட்டுள்ள.\nசிங்களம் – 1862 முதல்\nலக்மிணிபஹன 1864 – 1894\nலக்ரிவிகிரண 1864 – 1902\nலங்காதீப 1947 – 1948\nஜனசத்திய 1963 – 1976\nஆங்கில பத்திரிக்கைகள் - 1832 முதல்\nகளம்பு ஜர்னல் 1832 – 1875\nசிலோன் ஒப்சர்வர் 1841 – 1952\nகளம்பு ஒப்சர்வர் 1842 – 1868\nசிலோன் இன்டிபென்டன்ஸ் 1894 – 1937\nத டைம்ஸ் ஒப் சிலோன் 1846 - 1954\nஎக்சாமினர் 1846 – 1900\nஅலஹமன் லங்காபூரி 1869 – 1870\nவிரகேசரி 1947 – 1963\nஹிந்து ஒர்கன் 1889 – 1922\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2019 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2019/06/05181549/1244949/7-Seven-Movie-review-in-tamil.vpf", "date_download": "2019-08-18T23:30:56Z", "digest": "sha1:HUKUJNKJX7EB3JEAXFQNNUO2FY2UHPKV", "length": 10515, "nlines": 96, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :7 Seven Movie review in tamil || பெண்களை ஏமாற்றும் இளைஞன் - 7 விமர்சனம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவாரம் 1 2 3\nதரவரிசை 4 5 10\nஹவிஷும் நந்திதாவும் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும்போது காதலர்கள் ஆகிறார்கள். இருவரும் ரகசிய திருமணம் செய்துகொள்கிறார்கள்.\nஇந்த சூழ்நிலையில் திடீர் என்று ஹவிஷ் காணாமல் போகிறார். ரகுமான் உதவி கமி‌ஷனராக இருக்கும் போலீஸ் ஸ்டே‌ஷனுக்கு தனது கணவர் ஹவிஷை காணவில்லை என்று புகார் கொடுக்கிறார் நந்திதா. இதை கேட்கும் ரகுமான் அதேபோல் இன்னும் ஒரு பெண் ஹவிஷை தன் கணவர் என்றும் கண்டுபிடித்து தருமாறும் புகார் கொடுத்துள்ளதை கூறுகிறார். அடுத்து இன்னொரு பெண்ணும் அதே போல் புகார் கொடுக்கிறார்.\nஹவிஷை போலீஸ் தேடுகிறது. ஒரு கட்டத்தில் போலீசிடம் சிக்கும் ஹவிஷ் இந்த 3 பெண்களையுமே யார் என்றே தெரியாது என்கிறார். இதற்கிடையே ஹவிஷின் பெயர் கார்த்திக் அல்ல கிருஷ்ணமூர்த்தி என்று சொல்லும் பைத்தியத்தை யாரோ கொடூரமாக கொலை செய்கிறார்கள். அந்த பழியும் ஹவிஷ் மீது விழுகிறது. உண்மையில் ஹவிஷ் யார் அவர் 3 பெண்களை ஏமாற்றியது உண்மையா அவர் 3 பெண்களை ஏமாற்றியது உண்மையா அவர் கார்த்திக்கா போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது படம்.\nடைட்டிலுக்கு முன்பே ஒரு குடும்பம் கொல்லப்படுகிறது. அந்த காட்சி��ில் தொடங்கும் சஸ்பென்ஸ் கிளைமாக்ஸ் வரை நீடிக்கிறது. முக்கியமாக இரண்டாம் பாதி முழுக்கவே திருப்பங்கள் கொண்ட திரைக்கதையை எழுதி இயக்கி இருக்கிறார் நிசார் சபி.\nகார்த்திக், கிருஷ்ணமூர்த்தி என 2 மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கிறார் ஹவிஷ். தமிழுக்கு நல்ல அறிமுகம். காதல் காட்சிகளிலும் தன் மீது விழுந்த பழிகளுக்கு காரணம் தெரியாமல் தவிக்கும்போதும் கவர்கிறார். நந்திதா, அனிஷா, அதிதி, திரிதா சவுத்ரி ஆகிய நால்வருமே போட்டி போட்டு கவர்ச்சி விருந்து படைக்கிறார்கள். இவர்களது உண்மையான பின்னணி தெரிய வரும்போது ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார்கிறார்கள்.\nரெஜினா கசண்ட்ராவுக்கு ஆச்சர்யமான வேடம். சைக்கோ வில்லி வேடத்தில் மிரட்டி இருக்கிறார். விரும்பியவனை அடைவதற்காக அவர் செய்யும் செயல்கள் பதற வைக்கின்றன.\nரகுமானுக்கு வழக்கமான போலீஸ் வேடம்தான். அவர் வேலை நேரத்தில் குடிக்கும் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.\nரமேஷ் வர்மாவின் கதை, திரைக்கதை ஒரு நாவலை படிப்பது போல் விறுவிறுப்பாக இருக்கிறது. அதை சுவாரசியமான படமாக நிசார் சபி இயக்கி இருக்கிறார். ஒவ்வொரு மர்மமாக அவிழும் காட்சிகள் திகில் கூட்டுகின்றன.\nநிசாரின் ஒளிப்பதிவும் சைத்தன் பரத்வாஜின் இசையும் படத்துக்கு விறுவிறுப்பை கூட்டுகின்றன. கே.எல்.பிரவீனின் படத்தொகுப்பு கச்சிதம். தெலுங்கு நாயகன் என்பதும் பிற மொழி நடிகர்களும் ஆங்காங்கே வருவதும் படத்தின் பலவீனம்.\nமொத்தத்தில் ‘7’ சஸ்பென்ஸ் திரில்லர்.\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அஜித் - நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/09/12915/", "date_download": "2019-08-18T23:42:44Z", "digest": "sha1:2BVJDF3G7A7TYKF37LOB4AW6GJ4QFCFV", "length": 13330, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "ஓய்வூதியர் வாழ்நாள் சான்று கருவூல ஆணையர் அறிவிப்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News ஓய்வூதியர் வாழ்நாள் சான்று கருவூல ஆணையர் அறிவிப்பு\nஓய்வூதியர் வாழ்நாள் சான்று கருவூல ஆணையர் அறிவிப்பு\nஓய்வூதியர் வாழ்நாள் சான்று கருவூல ஆணையர் அறிவிப்பு\nசென்னை:’ஓய்வூதியர்கள், தங்கள் வாழ்நாள் சான்றை, அடுத்த ஆண்டு சமர்ப் பிக்க வேண்டும்’ என, கருவூல கணக்கு ஆணையர், ஜவகர் தெரிவித்துள்ளார்.\nஅவரது அறிக்கை:தமிழக அரசின் ஓய்வூதியர்களில் சிலர், கடந்த ஆண்டு வரை, வங்கிகளில் நேரடியாக ஓய்வூதியம் பெற்று வந்தனர். அவர்களுடைய சிரமங்களை குறைக்க, பொதுத்துறை வங்கி திட்டத்தின் வழியே, ஓய்வூதியம் பெற்ற, 70 ஆயிரம் பேர், இந்த ஆண்டு முதல், கருவூலத்துறை திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nஅவர்கள், தற்போது, மாவட்ட கருவூலங்கள், சார் கருவூலங்கள், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் ஆகியவற்றின் வழியே, ஓய்வூதியம் பெறுகின்றனர். பொதுத்துறை வங்கி திட்டத்தில் உள்ள, தமிழக அரசு ஓய்வூதியர்கள், கடந்த ஆண்டு, நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில், தங்கள் வாழ்நாள் சான்றை, வங்கிகளில் அளித்து வந்தனர்.தற்போது, அவர்களுடைய அனைத்து பதிவேடுகளும், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.\nஎனவே, அடுத்த ஆண்டுக்கான, தங்கள் வாழ்நாள் சான்றை, தங்களது ஓய்வூதிய அலுவலகம், மாவட்ட கருவூலங்கள், சார் கருவூலங்கள் ஆகியவற்றில், 2019 ஏப்., 1 முதல், ஜூன், 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஆராய்ச்சிகளுக்கு புதிய கண்டுபிடிப்பு கவுன்சில்\nNext article11ம்,12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nகாமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்.\nஇலவச ‘லேப்டாப்’ வினியோகம் விதிகளை பின்பற்ற உத்தரவு.\n��ரசை உழக்கும் ‘ஐபெட்டா’ கடிதம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம் உள்ளது : கோபியில் அமைச்சர் செங்கோட்டையன்...\nகாமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்.\nஇலவச ‘லேப்டாப்’ வினியோகம் விதிகளை பின்பற்ற உத்தரவு.\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 19.08.2019.\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம் உள்ளது : கோபியில் அமைச்சர் செங்கோட்டையன்...\nகாமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்.\nஇலவச ‘லேப்டாப்’ வினியோகம் விதிகளை பின்பற்ற உத்தரவு.\nஆசிரியர்கள் இடமாறுதலைக் கண்டித்து டி.சி பெற பெற்றோர் முடிவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906629/amp", "date_download": "2019-08-18T23:32:08Z", "digest": "sha1:56LSZ7GZPGJDWOX2E6LIGHYONAV2QYQM", "length": 6522, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.6.78 கோடிக்கு மது விற்பனை | Dinakaran", "raw_content": "\nபொங்கல் பண்டிகையையொட்டி ரூ.6.78 கோடிக்கு மது விற்பனை\nஈரோடு, ஜன.18: பொங்கல் பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் ரூ.6.78 கோடிக்கு மது விற்பனையானது.பொங்கல் பண்டிகை கொண்டாட கடந்த 14ம் தேதி முதல் தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இந் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 194 டாஸ்மாக் கடைகளிலும் அதிக அளவில் மதுபானங்கள் விற்பனையாகின. இதில், நேற்று முன்தினம் (16ம்தேதி) திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் கடந்த 15ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இரு மடங்கு மதுபான விற்பனை நடந்தது. இதில், கடந்த 16ம் தேதி மட்டும் ஈரோடு மாவட்டத்தில் ரூ. 6 கோடியே 78 லட்சத்திற்கு பீர் மற்றும் இதர மதுபானங்கள் விற்பனையானது என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nடாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை\nஉலக யானைகள் தின கருத்தரங்கம்\nஆற்று குடிநீர் வழங்க கோரி சமத்துவபுரம் கிராம மக்கள் மனு\nநந்தா தொழில்நுட்ப கல்லூரியில் நூலகர் தின விழா\nசுதந்திர தினவிழாவில் 116 பேருக்கு பதக்கம்\nஉபகரணம் தரம் இல்லாததை கண்டித்து கால்நடை பராமரிப்பு அலுவலகம் முற்றுகை\nசத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டுப்பன்றி வேட்டையாடிய 2 பேரு��்கு அபராதம்\nகாவிரியில் தண்ணீர் திறப்பு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nஅரசு பள்ளிகளில் 4,5ம் வகுப்பு பாடப்புத்தகம் பற்றாக்குறை\nகீழ்பவானி வாய்க்காலில் விநாயகர் சிலை கரைக்க தடை விதிக்க வேண்டும்\nவெண்டிபாளையம் கதவணையில் விரைவில் மின் உற்பத்தி\nசுதந்திர தினவிழா கலைநிகழ்ச்சிகளில் அரசு பள்ளிகள் புறக்கணிப்பு\nஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான எழுத்து தேர்வு\nதகுதியில்லாத ரேஷன் கார்டுகள் குறித்து கணக்கெடுப்பு பணி\nபவானியில் ரூ.1.05 கோடியில் நலத்திட்ட உதவி\nகேரளாவில் கனமழை காரணமாக ஈரோடு மண்டியில் வெல்லம் தேக்கம்\nசிட்டி ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் சங்க பொதுக்குழு கூட்டம்\nமின்சார வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் மத்திய அமைப்பு கூட்டத்தில் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/959/how-does-venture-capital-companies-make-investment", "date_download": "2019-08-18T23:28:40Z", "digest": "sha1:7Z2JDTDGAVLQQXCMNT4X32SGWB7LPNIH", "length": 18776, "nlines": 123, "source_domain": "valar.in", "title": "வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் எப்படி முதலீடு செய்கின்றன? | How does Venture Capital companies make investment - Valar.in", "raw_content": "\nப்ளாக் உருவாக்கி பயன்படுத்துவது எப்படி\nபீட்சா, பர்கருக்கு இங்கே இடம் இல்லை\nபுதிதாக கடை தொடங்கப் போகிறீர்களா\nஅண்ணன் காட்டிய வழி: நிகழ்ச்சி மேலாண்மைத் துறை\nஅது என்ன, ஜஸ்ட் இன் டைம்\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nகாப்புரிமை பதிவு – அடிப்படை செய்திகள்\nசந்தைப்படுத்தல் எளிதல்ல; திட்டமிட்டு செயல்பட வேண்டும்\nஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நடைமுறைகள்\nபோனஸ் பங்குகள் எப்போது வெளியிடப்படுகின்றன\nவங்கி மோசடிகளுக்கு, தனியார்மயம்தான் தீர்வா\nசுவிஸ் நாடு முதலீட்டுக்கான பணத்தை இப்படித்தான் ஈர்த்தது\nகடந்த நான்கு ஆண்டுகளில் ஏன் இந்த பொருளாதார சரிவு\nவாழை பயிரிடுதல் பற்றி அறிந்து கொள்ள உதவும் அமைப்பு\nகுறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்க்கலாம்\nதரமான கருப்பட்டி தயாரிப்பது எப்படி\nபனம் பழத்தில் உள்ள ஃப்ளாபெல்லிஃபெரின் இரத்த சர்க்கரையைக் குறைக்குமா\nபயிர்ப் பெருக்கம்: திசு வளர்ப்பு செய்யும் புரட்சி\nHome தொடர்கள் வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் எப்படி முதலீடு செய்கின்றன\nவென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் எப்படி முதலீடு செய்கின்ற��\nவென்சர் கேப்பிட்டல் (Venture Capital) என்பது புதுமையான வணிக திட்டம் வைத்திருக்கும், ஆனால் போதுமான அளவிற்கு முதலீடு இல்லாத தொழில் முனைவோர் குழுவிற்கு அந்த வணிக திட்டத்தை செயல்படுத்த உதவி செய்யும் ஒரு புற முதலீடு ஆகும்.\nஇந்த புதுமையான தொழில் திட்டம் சந்தையில் பெரிய வளர்ச்சி அடையும் என்று வென்சர் கேப்பிட்டல் நிறுவனம் கருதினால் இந்த குழுவிற்கு தேவையான முதலீட்டை கொடுத்து தொழில் தொடங்க உதவி செய்யும். தொழில் பெரியளவில் வளர்ந்தவுடன், தான் எதிர்பார்த்த தொகையை பெற்றுக் கொண்டு இந்த குழுவிலிருந்து வென்சர் கேப்பிட்டல் நிறுவனம் விலகி விடும்.\nஉலக அளவில் புகழ் பெற்ற நிறுவனங்களாகிய கூகுள், ஆப்பிள், சன் மைக்ரோ சிஸ்டம் போன்ற நிறுவனங்கள் புதுமையான தொழில் சிந்தனைகளாலும், வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்களின் முதலீட்டு உதவியினாலும் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளன. இந்தியாவிலும் இதுபோன்ற வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் 1980-களிலிருந்தே செயல்பட்டு வருகின்றன.\nசென்சர் கேப்பிட்டல் நிறுவனங்களின் செயல்பாடு டாட்காம் (Dotcom) படையெடுப்பின் போது முழுவீச்சில் நடைபெற்றது. ஆனால் 2001-ம் ஆண்டில் டாட்காம் நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்ததால் வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் நட்டத்தை சந்தித்தன. 2004-ம் ஆண்டில் டாட்காம் மற்றும் கணினி தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்ததால், வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் திரும்பவும் வளர்ச்சி அடையத் தொடங்கின.\nஇந்தியாவில் வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் அறக்கட்டளை (Trust) அமைப்பிலும், வெளிநாட்டு முதலீட்டு வடிவிலும், பங்கு சந்தையில் ஈடுபடும் நிறுவன வடிவிலும் இயங்குகின்றன.\nஇந்த வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்களின் முதலீடு தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது. சுபிக்ஷா போன்ற குறிப்பிட்ட நிறுவனங்கள்தான் தமிழ்நாட்டில் வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்களின் முதலீட்டைப் பெற்று உள்ளன.\nஆனால் சுபிக்ஷா நிறுவனம் சந்தையில் போட்டியிட முடியாமல் மூடப்பட்டது. சுபிக்ஷா நிறுவனத்தை நடத்தியவர் அண்மையில் மோசடி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆகவே இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த வென்சர் கேப்பிட்டல் நிறுவனம் பெருத்த நட்டம் அடைந்தது.\nஇந்தியாவில் உள்ள பெரும்பாலான வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் வளர்ச்சியடைந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதை பாதுகாப்பாக கருதுகின்றன. ஆனால் மேலை நாடுகளில் புதிய தொழில் சிந்தனை உள்ள ஆனால், பின்புலம் இல்லாத நிறுவனங்களிலும் முதலீடு செய்கின்றன.\nஇந்தியாவில் உள்ள பங்கு சந்தை மற்ற நாடுகளின் பங்கு சந்தையை விட அதிக இலாபம் தருவதால் வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் நம் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்வதை விரும்புகின்றன. சில வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் தகவல் தொழில் நுட்பம், உயிரி தொழில் நுட்பம் (Bio-Technology), கம்பி இல்லா தொழில் நுட்பம் (Wireless Technology), மருந்து தயாரித்தல் (Pharmaceuticals), சில்லரை வணிகம் ஆகியவற்றிலும் முதலீடு செய்கின்றன.\nதமிழ்நாட்டில் நானூறுக்கும் அதிகமான பொறியியல் கல்லூரியில் இருந்து ஆண்டிற்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பொறியியல் வல்லுநர்களும், எம்.பி.ஏ.-க் களும் வெளிவருகின்றார்கள். இவர்களில் முப்பது விழுக்காட்டு மாணவர்களுக்கே வேலை வாய்ப்பு நம் நாட்டில் இருக்கிறது. மீதமுள்ள எழுபது விழுக்காட்டு மாணவர்களை தொழில் முனைவோராக ஆக்க முயற்சி எடுக்க வேண்டும். இவர்கள் தொழிலதிபர்களாக மாறினால் மேலும் பலருக்கு வேலை வாய்ப்பு கிட்டும்.\nவெளிநாட்டிலுள்ள பணம் படைத்த தமிழர்கள் இங்க வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் அமைக்க முன் வந்தால், நம் மாணவச் செல்வங்கள் பயனடைய வாய்ப்பு ஏற்படும். தமிழ்நாட்டிலுள்ள பெரிய நிறுவனங்களும் இந்த சமூக பணியை செய்ய முன் வரவேண்டும்.\nவென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் ஜெனரல் பார்ட்னர்கள், வென்சர் பார்ட்னர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவர்கள் புதிய தொழில் திட்டங்கள் இருக்கின்ற குழுக்களுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்வார்கள். இதனை நெறி முறை ஒப்பந்தம் (Term sheet) என்று அழைக்கிறார்கள்.\nஇதில் வென்சர் கேப்பிட்டல் நிறுவனத்திற்கு தேவையான இலாப விழுக்காடு, அவர்கள் தொழிலில் இணைந்து இருக்கும் வரை எந்தெந்த பொருட்களை விற்க கூடாது போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும். மேலும் ஒரு குறிப்பிட்ட இலாபத்தை பெற்ற உடன் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் வழி போன்ற நிபந்தனைகளை நெறிமுறை ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடுவார்கள்.\nவென்சர் கேப்பிட்டல் நிறுவனங்களை பொறுத்த வரை முதலீடு செய்வதற்கு முன் அதன் தொழில் திட்டம் (Business plan) செயல்படு��்துகின்ற மேலாண்மை குழு, அவர்களின் திறமை மற்றும் நம்பகத்தன்மை, அவர்களின் தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றை ஆராய்வார்கள்.\nஅவர்களுக்கு இவை அனைத்திலும் மனநிறைவு இருந்தால் மட்டுமே முதலீடு செய்ய முன் வருவார்கள். முதலீட்டுத் தொகையை மொத்தமாக கொடுக்கமாட்டார்கள். குழுவின் செயல்பாட்டை பொறுத்து படிப்படியாக வழங்குவார்கள். அந்த குழு வெற்றிகரமாக சந்தையில் காலூன்றிய பிறகு அவர்கள் எதிர்பார்த்த இலாபத்துடன் ஒரு குறிப்பிட்ட தொகையையும் (Success Fees) பெற்றுக் கொண்டு வெளியேறி விடுவார்கள்.\nஇப்போதெல்லாம் வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள், வட மாநிலங்களில் தனிப்பயிற்சி நிலையங்கள் நடத்துவதற்குக்கூட முதலீட்டு உதவியை செய்கிறார்கள்.\nசான்றாக, கேரியர் லான்ச்சர், மகேஷ் டூட்டோரியல்ஸ் போன்ற ஐஐஎம் (IIM) நுழைவு தேர்விற்கு தயார்படுத்தும் தனி பயிற்சி நிலையங்களில் சில வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் முதலீட்டு உதவி செய்து உள்ளன.\nPrevious articleபங்குச் சந்தையில் நாள் வணிகம்\nNext articleபங்குச் சந்தையில் திடீர் விளைவுகளை ஏற்படுத்தும் அந்தச் சிலர்\nபோனஸ் பங்குகள் எப்போது வெளியிடப்படுகின்றன\nவங்கி மோசடிகளுக்கு, தனியார்மயம்தான் தீர்வா\nசுவிஸ் நாடு முதலீட்டுக்கான பணத்தை இப்படித்தான் ஈர்த்தது\nஇந்த மாதம் முதல் புதிய நடைமுறைகள்\nகடந்த நான்கு ஆண்டுகளில் ஏன் இந்த பொருளாதார சரிவு\nபல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 50 கோடி லஞ்சம்\nஎன்னை வளர்த்த அந்த பதிமூன்று ஆண்டுகள்\nமது வருமானத்தை மீட்டு எடுக்க அரசுக்கு உள்ள வேறு வழிகள்\nபோனஸ் பங்குகள் எப்போது வெளியிடப்படுகின்றன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/12/23/", "date_download": "2019-08-19T00:26:31Z", "digest": "sha1:5KEKENGLTRSK2FCZK56PXT5KTFXBQNDN", "length": 6693, "nlines": 82, "source_domain": "www.newsfirst.lk", "title": "December 23, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nபிரபல இயக்குனர் கே.பாலசந்தர் காலமானார்\nகிழக்கு மாகாண சபை முதல்வர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு\nமின்னேரிய நீர்த்தேக்கத்தின் நீர்க்கசிவு கட்டுப்பாட்டில்\nஅம்பாறை நோக்கி பயணித்த பஸ் முச்சக்கர வண்டியுடன் மோதியதில...\nதேர்தல் வாக்குறுதி மறந்துபோகும் மஹிந்த சிந்தனை மறந்துப்போ...\nகிழக்கு மாகாண சபை முதல்வர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு\nமின்னேரிய நீர்த்தேக்கத்தின் நீர்க்கசி��ு கட்டுப்பாட்டில்\nஅம்பாறை நோக்கி பயணித்த பஸ் முச்சக்கர வண்டியுடன் மோதியதில...\nதேர்தல் வாக்குறுதி மறந்துபோகும் மஹிந்த சிந்தனை மறந்துப்போ...\nதபால் மூல வாக்களிப்பு அமைதியாக நடைபெறுகிறது – தேர்த...\nவடகொரியாவில் இணையத்தள சேவைகள் வழமைக்குத் திரும்பின\nபயங்கரவாதம் தொடர்பான வழக்குககளை விரைவுபடுத்துமாறு பாகிஸ்த...\nசிறந்த முறையில் விளையாட முடியும்; குக் நம்பிக்கை\n“மஹிந்த சிந்தனை உலகை வெல்லும் வழி”; ஜனாதிபதியின் தேர்தல் ...\nவடகொரியாவில் இணையத்தள சேவைகள் வழமைக்குத் திரும்பின\nபயங்கரவாதம் தொடர்பான வழக்குககளை விரைவுபடுத்துமாறு பாகிஸ்த...\nசிறந்த முறையில் விளையாட முடியும்; குக் நம்பிக்கை\n“மஹிந்த சிந்தனை உலகை வெல்லும் வழி”; ஜனாதிபதியின் தேர்தல் ...\nகொழும்பு – மட்டக்களப்பு ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு\nமல்வத்து ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது; மன்னாரில் 25...\nநான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு\nஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு ஆரம்பம்\nஇந்திய மீனவர்கள் 38 பேர் விடுதலை\nமல்வத்து ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது; மன்னாரில் 25...\nநான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு\nஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு ஆரம்பம்\nஇந்திய மீனவர்கள் 38 பேர் விடுதலை\nஇன்றும், நாளையும் ஜனாதிபதி தேர்தல் தபால் மூல வாக்களிப்பு\nஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு\nஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2010/08/12pen-tool.html", "date_download": "2019-08-19T00:26:28Z", "digest": "sha1:QADKX4S7XHFG2J5SI5AH77DP5QRZW7SS", "length": 15502, "nlines": 116, "source_domain": "www.tamilpc.online", "title": "போட்டோஷாப் பாடம்-12(Pen Tool) | தமிழ் கணினி", "raw_content": "\nடூல்கள் வரிசையில் 17 வதாக உள்ள டூல்தான் பென்டூல். பேனாவின் நிப் மாதிரி உங்களுக்கு இந்த டூல் தோன்றமளிக்கும்.\nஇப்போது மேல்புறம் உள்ள OptionBar –ல் பார்த்தீரகளேயானால் முதலில் பென்டூலும் அடுத்து கட்டத்தில் முதலில் ஒரு சதுரமும் இருக்கும் .அதை விட்டுவிடுங்கள். அடுத்த சதுரம் அருகே கர்சர் கொண்டு செல்லுங்கள். அடுத்த டூல் Paths என காண்பிக்கும்.\nஅதை கிளிக் செய்யுங்கள். இனி படத்தை எப்படி கட் செய்வது என பார்க்கலாம். உங்கள் கணிணியில் சேமித்துவைத்துள்ள ஒரு படத்தை திறந்து கொள்ளுங்கள்\nநான் இந்த படத்தில் நடுவில் இருப்பவரைமட்டும் தனியே பிரித்துஎடுக்க போகின்றேன்.\nஅதை எப்படி என பார்க்கலாம்.\nநீங்கள் பென் டூல் செலக்ட் செய்ததும் உங்கள் கர்சரை அந்த படத்தின் அருகே கொண்டு செல்லுங்கள். உங்கள் கர்சரானது பேனாவின் நிப்பாக மாறிவிடும். இப்போது பேனாவை படத்தின் கீழ் பகுதியில் கிளிக் செய்யவும். இப்போது படத்தில் ஒரு சின்ன சதுரம் உருவாகியிருப்பதை பாருங்கள்.அடுத்து கொஞ்சம் தள்ளி மற்றும் ஒரு கிளிக் செய்யுங்கள். இப்போது மற்றும் ஒரு சதுரம் உருவாகி இரண்டு சதுரங்களும் ஒரு சிறுகோட்டால் இணைவதை காணலாம்\nமேலே உள்ள படத்தை பாருங்கள். நான் முழங்கைவரை கட் செய்துள்ளது தெரியும்.இங்கு ஒரு சின்ன ஆலோசனை. நாம் பேப்பரில் உள்ள ஒரு படத்தை கத்தரிக்கோலால் கட் செய்யும்போது என்ன செய்கின்றோம். வேகமாக கட்செய்யும் போது ஒரு அங்குலத்திற்கு படம் கட் டாகும். மெதுவாக கட் செய்யும் போது ஒவ்வொரு சென்டிமீட்டராக படம் கட்டாகும். மெதுவாக கட்செய்யும் படம் அழகாக இருக்கும். வேகமாக கட்செய்யும் படம் ஒரங்கள் தாறுமாறாக இருக்கும். அதுபொல்தான் இங்கும் நீங்கள் பென்டூலால் கட்செய்யும் போது இடைவெளி குறைவாக வைத்து புள்ளிகள் வைத்துச்செல்லவும். புள்ளிகளுக்கிடையே இடைவெளி அதிகமானால் படங்களின் ஓரத்தில் உங்களுக்கு பினிஷிங் இருக்காது. நான் நடுவில் இருக்கும் படத்தை கீழே இருந்து கட் செய்ய ஆரம்பித்து அவர் உருவத்தின் அவுட்லைன் முழுவதும் கட்செய்தபின் ஆரம்பித்த புள்ளியையும் முடித்த புள்ளியையும் இணையுங்கள். இப்போது நீங்கள் தேர்வுசெய்தபடம் அவுட்லைன் முழுவதும் தேர்வாகிவிட்டது. அடுத்து நீங்கள் கட்செய்த படத்தின்மீது கர்சரைவைத்து கிளிக் செய்யுங்கள். உங்��ளுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஅதில் நான்காவது லைன் பாருங்கள். Make Selection இருக்கின்றதா. அதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஅதில் உள்ள Feather Radius எதிரில் உள்ள கட்டத்தில் உங்களுக்கு தேவைக்கு ஏற்ப அளவினை கொடுங்கள். Feather பற்றி நான் ஏற்கனவே விளக்கங்கள் கொடுத்துள்ளேன். இங்கு நான் குறைந்த அள வே கொடுத்து்ள்ளேன். இப்போது ஓகே கொடுங்கள். இப்போது நீங்கள் தேர்வு செய்த படத்தை சுற்றி சீரியல் லைட் போட்டவாறு சிறு சிறு கோடுகள் சுற்றி வருவதை பார்க்கலாம். இதுவரை உங்களுக்கு சரியாக வந்தால் நீங்கள் பாடத்தை சரியாக பின் தொடர்ந்து வருகின்றீர்கள் என எடுத்துக்கொள்ளலாம்.\nஇப்போது பைல் மெனு சென்று நீயு கிளிக் செயயுங்கள்.\nஉங்களுக்கு அளவுகளுடன் ஒரு காலம் உண்டாகும். அதில் நீங்கள் நீளம் - அகலம் - ரெசுலேஷன் தேர்வு செய்யுங்கள். ரெசுலேஷன் ஒரே அளவாக இருந்தால்தான் படம் அழகாக இருக்கும். ஒகே கொடுங்கள். இப்போது உங்களுக்கு படங்கள் இல்லாமல் வெள்ளைநிற விண்டோ ஒப்பன் ஆகி இருக்கும். இனி நீங்கள் கட்செய்தபடத்திற்கு வாருங்கள். படத்தின் மீது கிளிக்செய்து மூவ்டூல் செலக்ட் செய்யுங்கள். இப்போது படத்தின் அருகே கர்சர் கொண்டு செல்லும்சமயம் கர்சரானது கத்திரி்க்கோலாக மாறுவதை காணலாம். இனி கர்சரை மெதுவாக நகர்த்துங்கள். நீங்கள் கட்செய்த படம்மட்டும் நகர்வதை காணலாம்.\nநீங்கள் படத்தை நகர்த்திகொண்டுவந்து நீங்கள் புதிதாக திறந்த விண்டோவில் விட்டு விடவும். இப்போது பார்ததீரு்களேயானால் நீங்கள் கட்செய்தபடம் புதிய விண்டோவிலும் இருக்கும். பழைய படத்திலும் இருக்கும்.\nபடத்தை மூன்றுமுறை நகர்த்தி வைத்துள்ளேன்.\nகீழே உள்ள படத்தை பாருங்கள்.\nஇதேபோல் நாம் எந்தனை முறை வேண்டுமானாலும்\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nஇலவச விண்டோஸ் Vs இலவச லினக்ஸ் - ஒரு ஒப்பீடு\nநீங்கள் கார் வாங்கப் போனால், கார் டீலர் “ இது சூப்பர் கார் தெரியுமா உலகத்திலே 80 சதவீதம் பேருக்கு மேலே இந்த காரைத்தான் பயன்படுத்தறாங்க...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2017/05/blog-post.html", "date_download": "2019-08-19T00:16:51Z", "digest": "sha1:ONZ2E64WQ3OS7EOMWAMJMJPTAZRNVA44", "length": 13767, "nlines": 105, "source_domain": "www.tamilpc.online", "title": "எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாம்பழம் | தமிழ் கணினி", "raw_content": "\nஎதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாம்பழம்\nஉயிர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களில் மாம்பழம் முக்கியமானது. இதை சாப்பிடுவதன் மூலம் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும்; நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். “உடல் சூடு அதிகரிக்கும்’ என்று பலரும் மாம்பழம் சாப்பிட தயங்குகின்றனர். ஆனால், இதற்கு மருத்துவ அடிப்படையில் எந்த சான்றும் இல்லை என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nமாம்பழத்தில் வைட்டமின் “ஏ’வும், வைட்டமின் “சி’யும் அதிகம் உள்ளன. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால், இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலுக்கு கிடைத்து விடும். பலர், மாம்பழத்தை முழுவதுமாக சாப்பிடாமல், தோல் பகுதியை எறிந்துவிடுகின்றனர். அதன் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் “சி’ சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவை, மாம்பழத்தில் அதிகமாக உள்ளன.\nமாம்பழத்தில் “ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ்’ எனப்படும் எதிர் ஆக்சிகரணிகள் நிறைய அடங்கியுள்ளன. அவை, இருதய நோய் வராமல் தடுக்கும் திறன் கொண்டவை. விரைவில் முதுமை தோற்றம் அடைவதையும் தடுக்கின்றன. மாம்பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து, கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. ரத்த சோகை உள்ளவர்களுக்கு, பாதிப்பை குறைக்கும்; நல்ல பலனும் தரும். நாளொன்றுக்கு எத்தனை மாம்பழம் சாப்பிடலாம் என்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது.\nவறண்ட தோல் சருமம் இருந்தாலோ அல்லது செதில் செதிலாக உதிர்ந்து காணப்பட்டாலோ, மாம்பழத் துண்டுகளை அந்த இடத்தில் சுமார், 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின்னர் கழுவி விட்டால், நல்ல பலன் கிடைக்கும். அஜீரண பிரச்னை உள்ளவர்களுக்கு மாம்பழத்தைப் போன்று உதவுவது வேறு எதுவும் இல்லை. வயிற்றில் அமில சுரப்பு போன்றவை உள்ளவர்களுக்கும் நிவாரணம் அளிப்பதோடு, சரியான ஜீரணத்திற்கும் உதவுகிறது.\nதினமும் மாம்பழம் உண்பதன் மூலம் மாலைக்கண் கோளாறு, நரம்புத்தளர்ச்சி, மேனியில் சுருக்கங்கள் நீங்க வாய்ப்பு உள்ளது. மாம்பழம் பழுத்திருந்தால் மட்டுமே சாப்பிடலாம்; கனியாத பழங்களை சாப்பிட்டால் கண் கோளாறு, மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனிதர்களுக்கு தினசரி 5 ஆயிரம் யூனிட் வைட்டமின் தேவை. மாம்பழம் அத்தேவையை நிறைவு செய்கிறது. இதை உண்பதன் மூலம் இருதயம் வலிமை பெறும்; பசியை தூண்டுகிறது. உடல் தோல் நிறம் வளமை பெறுவதுடன், முகத்தில் பொலிவும் உண்டாகும்.\nகல்லீரல் குறைபாடுகள் விலகும். புது ரத்தஅணுக்கள் உற்பத்தியாகும். இயற்கையான முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் மட்டுமே சாப்பிடவேண்டும். செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் உடலுக்கு கெடுதலை உண்டாக்கும். மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும்.\nபல்வலி, ஈறுவலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்ட மாம்பழம், கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றுக்கும் நல்ல பலன் தரும். மாம்பழச்சதையை மிக்சியில் இட்டு, சிறிதளவு பால் சேர்த்து, ஏலக்காய், ஐஸ் துண்டுகளைச் சேர்த்து அருந்த சுவையாக இருப்பது மட்டுமின்றி, கோடை வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பையும், தோல் நோய் தொல்லைகளையும் போக்கும்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nஇலவச விண்டோஸ் Vs இலவச லினக்ஸ் - ஒரு ஒப்பீடு\nநீங்கள் கார் வாங்கப் போனால், கார் டீலர் “ இது சூப்பர் கார் தெரியுமா உலகத்திலே 80 சதவீதம் பேருக்கு மேலே இந்த காரைத்தான் பயன்படுத்தறாங்க...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/02/10221943/1025029/MKstalin-bjp-Election.vpf", "date_download": "2019-08-18T23:11:56Z", "digest": "sha1:GQ7Y4INHAES2YAKNZJG2JFS5FFYCEHAC", "length": 9364, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "இடைத்தேர்தலை நடத்த விடாமல் தடுக்கும் பாஜக - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇடைத்தேர்தலை நடத்த விடாமல் தடுக்கும் பாஜக - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த விடாமல் பாஜக முயற்சிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஅறிக்கையில் இடைத்தேர்தல் நடத்த மாட்டோம் என திரைமறைவில் முதலமைச்சர் பழனிசாமிக்கு, மத்திய பாஜக அரசு வாக்குறுதி அளித்திருப்பதாக வரும் செய்திகள், தேர்தல் ஆணையத்தை கொச்சைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் நடத்த விடாமல் முதலமைச்சர் பழனிசாமி, மத்திய பா.ஜ.க அரசை நிர்ப்பந்தம் செய்வதாக வரும் செய்திகள், ஜனநாயகத்திற்கே வேட்டு வைக்கும் பயங்கரம் என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இதன் மூலம் மிக மோசமான வரலாற்றுபிழை இந்திய வரலாற்றில் எழுதப்பட்டு விடும் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநீல நிறத்தில் மின்னியதா கடல் அலைகள் - சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nசென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர்.\nதுலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nதிருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.\n27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்பு\nஅரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி 27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம் - அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை\nமுன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nதீவிரவாதிகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் - ராஜ்நாத் சிங்\nஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.\nதனியார் வணிக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சி - சிறந்த பாடகர்களுக்கு நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ரொக்கப்பரிசு\nசென்னையில் தனியார் வணிக வளாகத்தில், நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்த���ன் வண்ணக் குரல் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=238", "date_download": "2019-08-18T23:35:49Z", "digest": "sha1:UTCOMNN2JT3P33JZS2TTDPPC33PJRADY", "length": 13402, "nlines": 1220, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\n24 எம்.பிக்களுக்கு `டி.என்.ஏ` பரிசோதனை செய்யப்பட வேண்டும் - மஹிந்த ராஜபக்ஷ\nகொக்கேயின் பாவித்ததாக குற்றஞ்சாட்டப் பட்டுள்ள 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் `டி.என்.ஏ` பரிசோதனைக்குட்படுத்த வேண்டுமென எ...\nஇலங்கையை காப்பாற்றும் முயற்சியிலேயே கூட்டமைப்பு தொடர்ந்தும் ஈடுபடுகின்றது - சுரேஸ்\nதமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுக் காண எந்தவொரு அரசாங்கமும் தீர்வினை முன்வைக்காத நிலையில், தமிழ்த் தேசியக் க...\nகுற்றங்களை புரிந்தவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக மாறுகின்றனர்- மஹிந்த தேசப்பிரிய\nதிட்டமிடப்பட்ட வகையில் குற்றங்களை புரிந்தவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக மாறுவதற்கு இடமளிக்கப்படுகின்றமை நிறுத்தப்பட வேண்டும் ...\nதமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் 13 பேர் கைது\nகடல் எல்லையைத் தாண்டி வந்து மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந...\nஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை\nசமூகத்துக்காகவே பத்திரிகையாளர்கள் கடமையாற்றுகிறார்கள். அவர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. பத்திரிகையாளர்களை தா...\nஅமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று யாழ்ப்பாணம் விஜயம்\nமேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஐயமொன்றை மேற்கொண்ட...\nரஞ்ஜன் ராமநாயக்க, புத்திக பத்திரன இருவரையும் பதவி நீக்குமாறு கோரிக்கை\nஇராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க மற்றும் பிரதி அமைச்சர் புத்திக பத்திரன ஆகியோரிடமிருந்து அமைச்சுப் பதவிகளை நீக்குமாறு ஐக...\nகொக்குவில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் தொடர்பில் 4 பேர் கைது\nயாழ்ப்பாணம் கொக்குவில் கருவப்புலம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் 4 ...\nமஸ்கெலியா பகுதியில் காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு\nமஸ்கெலியா பகுதியில் பெப்ரவரி 18 ஆம் திகதி இரவு காணாமல் போனதாக கூறபட்ட இளைஞன் இன்று காலை 7 மணி அளவில் சடலமாக மீட்பட்ட...\nஅரசியலமைப்புச் சபை சம்பந்தமான நாடாளுமன்ற விவாதம் இன்று\nஅரசியலமைப்புச் சபை சம்பந்தமான நாடாளுமன்ற விவாதம் இன்று இடம்பெறவுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடியு...\nயாழ்ப்பாணத்தில் இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்கள்\nயாழ்ப்பாணத்தில் இரண்டு புதிய காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இலங்கை முதலீட்டுச் சபை இதனைத் தெரிவித்...\nஒழுக்காற்று குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு\nஇராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் முன்னிலையாகுமாற...\nதமிழர் தரப்பிலிருந்து மேலதிகப் பங்களிப்பு அவசியம் - முன்னாள் விமானப்படைத் தளபதி\nநல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் சிங்கள மக்கள் தமது கடமையை சரிவர நிறைவேற்றியுள்ளனர். எனவே தமிழர் தரப்பிலிருந்துதான் மேலதிக...\nசட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக காலிங்க இந்திரதிஸ்ஸ தெரிவு\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2019, ...\nயாழ்.குருநகரில் இருந்து கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்களைக் காணவில்லை\nயாழ்.குருநகரில் இருந்து கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்களைக் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. யாழ். குருநகர் இறங்குதுறை...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vsktamilnadu.org/2019/01/blog-post.html", "date_download": "2019-08-19T00:04:13Z", "digest": "sha1:DPJRF7C2YNK2TWWPKFNJHDGCBJOKT4DZ", "length": 10197, "nlines": 71, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "அரசு இந்த ஆட்சிக் காலத்திலேயே ராமர் கோயில் கட்��� வழி செய்யட்டும்”: ஆர்.எஸ்.எஸ்", "raw_content": "\nHomeRSSஅரசு இந்த ஆட்சிக் காலத்திலேயே ராமர் கோயில் கட்ட வழி செய்யட்டும்”: ஆர்.எஸ்.எஸ்\nஅரசு இந்த ஆட்சிக் காலத்திலேயே ராமர் கோயில் கட்ட வழி செய்யட்டும்”: ஆர்.எஸ்.எஸ்\n“அரசு இந்த ஆட்சிக் காலத்திலேயே ராமர் கோயில் கட்ட வழி செய்யட்டும்”: ஆர்.எஸ்.எஸ்\nஆர்.எஸ்.எஸ் அகில பாரத இணை பொது செயலர் தத்தாத்ரேய ஹொசபளே வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறியிருக்கிறார்: “பாரதப் பிரதமர் (2019 ஜனவரி 1 அன்று ANI செய்தி ஸ்தாபனத்திற்கு அளித்த பேட்டியில்) வெளியிட்டுள்ள கருத்து ராமர் கோவில் கட்டும் திசையில் ஆக்கபூர்வமான நடவடிக்கை என்று நாங்கள் கருதுகிறோம். அயோத்தியில் பிரம்மாண்டமான ஸ்ரீ ராமர் கோவில் கட்டுவோம் என்று பிரதமர் மீண்டும் உறுதி கூறியிருப்பது, 1989 ல் பாலம்பூரில் பா.ஜ.க. நிறைவேற்றிய தீர்மானத்தின் படி அமைந்துள்ளது. இரு சமூகங்களும் கலந்துரை யாடுவதன் மூலமோ, தேவையான சட்டமியற்ற வழிவகை செய்வதன் மூலமோ அயோத்தி ராமஜன்ம பூமியில் மாபெரும் ராமர் கோவில் கட்டுவோம் என்று அந்த தீர்மானத்தில் பாஜக சொல்லியிருந்தது. ஸ்ரீ நரேந்திர மோடி தலைமையில் 2014 ல் தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில் கூட, அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் கட்டுவதற்கு அனுகூலமான, அரசியல் சாஸன வரம்பிற்குட்பட்ட சாத்தியங்கள் அனைத்தையும் ஆய்வு செய்வோம் என்று பாஜக வாக்குறுதி அளித்தது. பாரத மக்கள் இதில் முழு நம்பிக்கை வைத்து பாஜகவிற்கு முழு அளவில் ஆதரவு கொடுத்தார்கள். இந்த ஆட்சிக்காலத்தின் போதே அந்த வாக்குறுதியை இந்த அரசு நிறைவேற்ற வேண்டுமென பாரத மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” — இவ்வாறு தத்தாத்ரேயா கூறியுள்ளார்.\n“இப்போதே சட்டம் இயற்றுவதுதான் வழி”:\nராமர் கோயில் போராட்ட்டத்தை முன் நின்று நடத்தி வரும் விஸ்வ ஹிந்து பரிஷத் பின் வரும் அறிக்கையை வெளி யிட்டுள்ளது “அயோத்தி ராம ஜன்மபூமி பற்றி பிரதமர் தெரிவித்துள்ள கருத்தை அறிந்தோம். ஜன்மபூமி விவகாரம் 69 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையாக இருந்து வருகிறது. மேல்முறையீடுகள் 2011 முதல் நிலுவையில் இருந்து வருகின்றன. இது அதீதமான தாமதம். வழக்கு 2018 அக்டோபர் 29 அன்று எடுத்துக் கொள்ளப் பட்டது. ஆனால் அதை விசாரிக்க முறையான அமர்வு (பெஞ்ச்) அதுவரை அமைக்கப்படவில்லை. எனவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அனுப்பப்பட்டது. விரைவில் வழக்கை முடிக்க வேண்டும் என்ற மனு அங்கே ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. மாறாக “உசிதமானஅமர்வு முன் விசாரிக்க தேதி குறிப்பதற்காக” 2019 ஜனவரி முதல் வாரத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஜனவரி 4 ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படுமாம் -- இதுவும் “உசிதமான அமர்வின்”முன் அல்ல; தலைமை நீதிபதி முன் தான். அன்றைய தினத்துக்கான உச்சநீதிமன்ற அலுவலக குறிப்பில், இரண்டு மேல் மனுதாரர்கள் சில ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்று உள்ளது. உசிதமான அமர்வும் நியமிக்கப்பட வில்லை, சில மேல் முறையீடுகளில் ஆவணங்களும் சமர்ப்பிக்கப் படவில்லை. எனவே விசாரணை தொடங்க வெகு காலம் ஆகலாம். ஒட்டுமொத்த நிலவரத்தையும் பரிசீலித்த பின் பின்வருமாறு எமது கருத்தை மீண்டும் பதிவு செய்கிறோம்: “நீதிமன்றம் தீர்வு காணும் என்று சொல்லி ஹிந்துக்கள் நீண்ட நெடுங்காலம் காத்திருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் எழுப்ப இப்போதே சட்டம் இயற்றுவதுதான் சரியான வழி. இந்த கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதற்காக விஸ்வ ஹிந்து பரிஷத் தனது போராட்டத்தை தொடர்ந்து நடத்தும் இது விஷயமாக அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஜனவரி 31 அன்று பிரயாகையில் நடைபெறும் கும்ப மேளாவில் கூட இருக்கிற தர்ம சம்ஸத் (துறவியர் பேரவை) மாநாட்டின் போது துறவிகள் தீர்மானிப்பார்கள்.” இவ்வாறு விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்துள்ளது.\nசுதந்திர போராட்டத்தில் ராஷ்டிரேய ஸ்வயம்சேவக் சங்கத்தின் பங்கு\nஆர்.எஸ்.எஸ். - சேவா பாரதி இணைந்து ஆதி அத்திகிரி வரதர் உற்சவ மகா சேவை நிகழ்ச்சி\nசுதந்திர போராட்டத்தில் ராஷ்டிரேய ஸ்வயம்சேவக் சங்கத்தின் பங்கு\nஆர்.எஸ்.எஸ். - சேவா பாரதி இணைந்து ஆதி அத்திகிரி வரதர் உற்சவ மகா சேவை நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2018-06-06", "date_download": "2019-08-18T23:24:39Z", "digest": "sha1:NRFZC7ANZARTNHBNYT5QO4AUPAXDUDJM", "length": 20789, "nlines": 260, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்���் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடொராண்டோ நகரை உலுக்கிய கத்திக்குத்து சம்பவம்: குற்றவாளியை தேடும் பொலிஸ்\nநாக்கு அடிக்கடி வறண்டு போகுதா\nஆரோக்கியம் June 06, 2018\nகாதலனுக்காக 38 விலையுயர்ந்த செல்போன்களை திருடிய கல்லூரி மாணவிகள்: அதிர்ச்சி வாக்குமூலம்\nலண்டனில் பச்சிளம் குழந்தையை கத்தியால் தாக்கிவிட்டு தலைமறைவானவர்: பொலிஸ் அதிரடி\nபிரித்தானியா June 06, 2018\nசுவிட்சர்லாந்தில் அகதி இளைஞரை நாட்டைவிட்டு வெளியேற்ற முடிவு\nசுவிற்சர்லாந்து June 06, 2018\nநடனமாடிக்கொண்டே அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்: புகார் தெரிவித்த 100 பெண்கள்\nபெண்­க­ளுக்­கான சர்வதேச பூப்­பந்­தாட்­ட ஒற்றையர் போட்டியில் யாழ். வீராங்­கனை ராகவி சாம்பியன்\nஏனைய விளையாட்டுக்கள் June 06, 2018\nவிஸ்­ணு­காந்தின் சகலதுறை ஆட்டம் கைகொடுக்க ஸ்கந்தாவை வீழ்த்திய வட்டு யாழ்ப்­பா­ணக் கல்­லூரி\nகிரிக்கெட் June 06, 2018\nபச்சிளம் குழந்தையை கொன்று உடலை கடலில் வீசிய கொடூர தாயார்: அதிர்ச்சி காரணம்\n அவர் போட்ட கண்டிஷன் இதுதானாம்\nலண்டனில் கொழுந்துவிட்டெரிந்த நட்சத்திர ஹொட்டல்: நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராட்டம்\nபிரித்தானியா June 06, 2018\n24 மணிநேரத்தில் அடுத்தடுத்து இறந்துபோன தாய் - மகன்: சோக சம்பவம்\nபாம்பு கடித்து இரத்தம் வருவது போன்று கனவு கண்டால் என்ன அர்த்தம்\nவாழ்க்கை முறை June 06, 2018\nமாதோட்­டத்தை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்த ரில்கோ கொங்­கி­யூ­ரெர்ஸ்\nபெண்ணுக்கு முத்தம் கொடுத்ததால் பறிபோகுமா பிலிப்பைன்ஸ் அதிபரின் பதவி\nஏனைய நாடுகள் June 06, 2018\nரயில் விபத்தில் பலியான 50 ஆடுகள்\nசிந்துஜனின் அபார ஆட்டத்தால் வவுனியா வொறியஸை வீழ்த்திய மன்னார் FC\nகுழந்தைகளை தவறான நோக்கத்திற்காக கடத்துவதாக சந்தேகிக்கும் முன்னாள் ராணுவத்தினர்: மறுத்த பொலிசார்\nபெண்ணை கட்டிப்பிடித்திருக்கும் எமிஜாக்சன்: லெஸ்பியன் வாழ்க்கை வாழ்கிறாரா\nபொழுதுபோக்கு June 06, 2018\n லட்சக்கணக்கில் சம்பளம்: பெண்ணை ஏமாற்ற திட்டம் போட்ட இளைஞர்\nமெர்க்கலை இளவரசர் ஹரி திருமணம் செய்துகொண்டது எதற்காக\nபிரித்தானியா June 06, 2018\nவிவாகரத்து கேட்ட மனைவிக்கு கணவன் கொடுத்த பேரதிர்ச்சி: திடுக்கிடச் செய்யும் வீடியோ\nஏனைய நாடுகள் June 06, 2018\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகா���ி பதவி விலகல்\nகிரிக்கெட் June 06, 2018\nகனடா கார் விபத்தில் திருப்பம்: காரை ஓட்டியவர் சுடப்பட்டதாகத் தகவல்\nநோயின்றி வாழ எளிய வீட்டு மருத்துவ குறிப்புகள்\nஆரோக்கியம் June 06, 2018\nமெஸ்சிக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்: இஸ்ரேல் உடனான கால்பந்து போட்டி ரத்து\nகணவரின் கள்ளத்தொடர்பை கண்டுப்பிடித்த மனைவி: எடுத்த துணிச்சலான முடிவு\nஏனைய நாடுகள் June 06, 2018\nதரையில் சிந்திய காபியை சுத்தம் செய்த பிரதமர்: வேகமாக பரவும் வீடியோ\nஏனைய நாடுகள் June 06, 2018\nசுவிஸ் மலையுச்சியில் சிக்கிய சுற்றுலாப்பயணிகள் 130 பேர் மீட்பு\nசுவிற்சர்லாந்து June 06, 2018\nஓடும் பேருந்தில் நடந்த துயரம் 50 பேரின் உயிரை காப்பாற்றிவிட்டு டிரைவர் மரணம்\nகாலா வினியோகஸ்தர் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு: கர்நாடகாவில் பதற்றம்\n பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய தகவல்\nராணுவத்தில் களமிறங்கும் ரோபோக்கள்: அமெரிக்காவின் அதிரடி திட்டம்\nபுகலிட விதிகளை கடுமையாக்கும் ஜேர்மன் மாகாணம்\nகாலாவை திரையிட முடியாது: சென்னையின் முன்னணி திரையரங்கம் அதிரடி\nபொழுதுபோக்கு June 06, 2018\nமலேசிய பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்த தமிழருக்கு நேர்ந்த கதி\nநடிகர் விஜய் குறித்து துப்பாக்கிச் சூட்டில் பலியானவரின் தாய் உருக்கம்\nஎத்தனை முறை நான் தோல்வியை தாங்குவேன் அப்பா மாணவி பிரதீபாவின் உருக்கமான கடிதம்\nகாலா படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்: கமல்ஹாசன் பேச்சு\nஆறுதல் கூறுவது எப்படி என விஜயிடம் இருந்து ரஜினி கற்க வேண்டும்: இயக்குனர் அமீர் விளாசல்\nஆரோக்கியம் June 06, 2018\nகுட்டி இளவரசர் ஜார்ஜ், சார்லோட்டுக்கு புதிய தடை விதித்த பிரித்தானிய மகாராணி\nபிரித்தானியா June 06, 2018\nதூக்கில் தொங்கிய கணவன்: காதல் மனைவியே கொன்றுவிட்டதாக கதறும் குடும்பத்தார்\nஉத்தியோகபூர்வமாக அறிமுகமாகியது Lenovo Z5 கைப்பேசி\nஉலகளவில் 83வது இடம்பிடித்த விராட் கோஹ்லி: எதில் தெரியுமா\nஏனைய விளையாட்டுக்கள் June 06, 2018\nஅல்சீமர் நோயாளிகளுக்கான முதல் கிராமத்தை உருவாக்கும் பிரான்ஸ்\n தமிழக மக்களிடம் கண்ணீர் விட்டு கதறிய கேரள குடும்பம்\nமனைவியுடன் ஜாலியாக பொழுதை கழித்த கனடிய பிரதமர்: வைரலாகும் புகைப்படங்கள்\nஅமெரிக்காவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ்படம் ’காலா’\nபொழுதுபோக்கு June 06, 2018\nசுவிட்சர்லாந்தில் தமிழர்களுக்��ு எழுந்த புது சிக்கல்\nசுவிற்சர்லாந்து June 06, 2018\nமுதல் கணவனை கொன்று புதைத்த மனைவி: 21 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஏனைய நாடுகள் June 06, 2018\nகாணாமல் போகுமா ஹவாய் தீவு ஒரே இரவில் நூற்றுக்கணக்கான வீடுகளை விழுங்கிய எரிமலைக் குழம்பு\nஉலகில் முதன் முறையாக அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட Ferrari 250 GTO கார்\nபுதிய வரலாறு படைக்குமா இலங்கை இன்று மேற்கிந்திய தீவுகளுடன் முதல் டெஸ்ட்\nகிரிக்கெட் June 06, 2018\nகாலா படத்துக்கு தடை கோரிய மனு மீது நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nநீட் தேர்வால் நேர்ந்த விபரீதம்: 10வது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரை விட்ட மாணவி\nதுடுப்பாட்ட மட்டையின் கைப்பிடியில் இருந்த ஆபாச வார்த்தை: சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து வீரர்\nகிரிக்கெட் June 06, 2018\nஇளவரசர் வில்லியமுக்கோ ஹரிக்கோ கிடைக்கவில்லை: ஆனால் மெர்க்கலுக்கு மட்டும் கிடைத்த கௌரவம்\nபிரித்தானியா June 06, 2018\nகழுத்தில் அசிங்கமாக தொங்கும் சதையை குறைப்பதற்கான எளிய வழிகள் இதோ\nஆரோக்கியம் June 06, 2018\n300 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பலில் கிடைத்த தங்கப்புதையல்: உரிமையாளர் யார்\nஏனைய நாடுகள் June 06, 2018\nகாலாவுக்காக கன்னடர்களிடம் கெஞ்சிய நடிகர் ரஜினிகாந்த்\nஆடைகளை களைந்து நிர்வாணமாக நில்: 1 மணிநேரம் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கர சம்பவம்\nகவர்ச்சி ஆடையில் திணறடிக்கும் ஸ்ரீதேவியின் மகள்\nஉடல் பருமனால் அவஸ்தைபடும் நபர்களுக்கு இதோ சூப்பர் ஐடியா\nஉடற்பயிற்சி June 06, 2018\n இறந்தவர்கள் வீட்டுக்கு நள்ளிரவில் சென்ற நடிகர் விஜய்\nகாலா விவகாரம்: முதல்வர் குமாரசாமி பேச்சால் புதிய சிக்கல்\nஎனக்கு மறுவாழ்வு தந்ததே ஐபிஎல் தொடர் தான்: ஐபிஎல்-லில் மிரட்டிய முன்னணி வீரர் உருக்கம்\nகிரிக்கெட் June 06, 2018\nகொலை வழக்கில் 11 தமிழர்கள் அதிரடி கைது\nபெண்களை பெண்களே திருமணம் செய்து கொள்ளும் அதிசய ஊர்: எங்குள்ளது தெரியுமா\nஏனைய நாடுகள் June 06, 2018\nவிவாகரத்து கேட்ட மனைவி: கணவன் செய்த கொடுஞ்செயல்\nஏனைய நாடுகள் June 06, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/category/magz/", "date_download": "2019-08-18T23:59:38Z", "digest": "sha1:BP4UE7DO6GQZSWVKPEVGJVTXEOHXKSRE", "length": 88616, "nlines": 777, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Magz | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – ���ள வரைபடம்\nஎன்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் சிறுபத்திரிகைகள்\nPosted on ஜூன் 30, 2009 | 3 பின்னூட்டங்கள்\nமுந்தைய பதிவு: தமிழ் சிறுபத்திரிகைகள்\nகாலச்சுவடு – உலக்த் தமிழ் இதழ் – பதிப்பாளர் – ஆசிரியர்: எஸ். ஆர். சுந்தரம் (கண்ணன்) / பொறுப்பாசிரியர்: தேவிபாரதி\nஉன்னதம் – நவீன இலக்கியத்தின் பன்முக ஆளுமை: ஆசிரியர், வெளியிடுபவர்: கௌதம சித்தார்த்தன்\nஉயிர்மை: ஆசிரியர்: மனுஷ்ய புத்திரன்\nவார்த்தை – தெளிவுபெற அறிந்திட : ஆசிரியர்: பி. ச. குப்புசாமி / இணையாசிரியர்: பி. கே. சிவகுமார்\n – மரணத்திலிருந்து வாழ்விற்கு: நிர்வாக ஆசிரியர்: எம். பௌஸர்\nபுதுவிசை – கலாச்சாரக் காலாண்டிதழ்: ஆசிரியர்: சம்பு / சிறப்பாசிரியர்: ஆதவன் தீட்சண்யா : (Pudhuvisai | Art | Culture | Short Story | poem)\nஉயிர் எழுத்து – படைப்பிலக்கியத்தின் குரல்: ஆசிரியர்: சுதீர் செந்தில் / நிர்வாக ஆசிரியர்: சிபிச்செல்வன்\nயுகமாயினி – முரண்பாடுகள் மத்தியில் ஒருத்துவம்; கலகத்தில் மலரும் சுதந்திரம் :: Yuga Maayini\nதமிழினி – கலை இதழ் : ஆசிரியர்: நா விஸ்வநாதன்\nமற்றவை: இந்திய இதழ்கள் – விக்கிப்பீடியா\nPosted on ஜூன் 22, 2009 | 8 பின்னூட்டங்கள்\nமுதலில் ஜெயமோகனின் பரிந்துரை: Jayamohan » பண்பாட்டை பேசுதல்…\nஎன்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் சிறுபத்திரிகைகள்\nஅடுத்து அவர் சொன்ன சஞ்சிகைகள் மற்றும் விட்டுவிட்ட சிறுபத்திரிகைகளில் இணையத்தில் காசு கொடுத்தோ/கொடுக்காமலோ கிடைப்பதின் பட்டியல் போட்டுவிடுவோம்:\n6. பத்திரிகைத் தொகுப்பு :: கீற்று\n7. Thendral :: தென்றல் (அமெரிக்கா – கலிஃபோர்னியா & நியூ ஜெர்சி)\n8. குமுதம் தீராநதி :: Theeranadhi\n14. சில சஞ்சிகைகள்; சில குறிப்புக்கள் | டிசே தமிழன்: இரண்டு சஞ்சிகைகள் | DISPASSIONATED DJ\nஅற்றம்: பெண் ஆசிரியர்கள் (கஜானி குமார், கெளசல்யா, தான்யா, பிரதீபா.தி)\nமற்றது: ஆசிரியர் – கற்சுறா & ஜெபா\nபறை (முழக்கம் வெளியீடு – பாமரன், தேவகாந்தன், த.சிவதாசன்)\nதமிழர் தகவல் மாத இதழ்: பத்மநாப ஜயர்\nஅறிதுயில்: ஆசிரியர்: கற்சுறா, மஞ்சலுணா கோமதி, எஸ்.வி.ர·பேல்\n15. காலம் – கனடா : ஆசிரியர்: செல்வம் குழு: டேனியல் ஜீவா, மெலிஞ்சிமுத்தன், ந.முரளிதரன்: காலம் – 2009: சில எண்ணங்கள்\nஇன்னும் இருக்கும். சொன்னால் சேர்த்து விடுகிறேன்.\nஅ) Jayamogan » உயிர் எழுத்து மாத இதழ்: “பல கோணக்களில் படித்து விவாதிக்க வேண்டிய முக்கியமான சிற்றிதழ்.”\nஆ) Jeyamogan அ.மார்க்ஸின் திரிபுகளும் தீராநதியும்\nஇ) Jeyamohan.com » மாற்றுவெள���: “சென்னைப்பல்கலை முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களின் முயற்சி”\nஈ) Jayamohan.com » ரசனை இதழ்: “நான்குவருடங்களுக்கு முன்பு முத்தையா ஆரம்பித்த இதழான ‘ரசனை’ என்னுடைய நோக்கில் மிக முக்கியமான ஓரு தமிழ் பிரசுரம்.”\nஉ) Jayamogan.com » தமிழினி ஜூன் 2008 இதழில் கண்மணி குணசேகரனின் நூல்வெளியீட்டுவிழா: “உயிர்மை, காலச்சுவடு, உயிர் எழுத்து, தீராநதி, வார்த்தை, தமிழினி என எந்த இதழும் இதில் ஏதேனும் பிரச்சினை இருப்பதாக காணவில்லை. இந்தியாவின் எந்த மூலையில் எது நடந்தாலும் குரல்கொடுக்கும் இச்சிற்றிதழ்களுக்கு இந்த விஷயம் பற்றி சொல்ல ஒன்றுமில்லை”\nஊ) Tamil Ini magazine » தமிழினி ஐந்தாமிதழ் | Thamizh Ini 2nd Issue » தமிழினி இரண்டாமிதழ் | Thamilini » தமிழினி மாத இதழ்\nஐ) ஜூனியர் விகடன் » Junior Vikadan » ஜூவியின் பதினாறாம் பக்கம்\nஓ) Kaala Chuvadu » காலச்சுவடு நூறாவது இதழ் | Kaalasuvadu » காலச்சுவடுக்கு தடை | On Kanimozhi Karunanidhi » கனிமொழி வணக்கம்\nஔ) Satire » சிற்றிதழ்கள்- ஓர் ஆய்வறிக்கை\nஃ) Jayamohan.com » இந்திய இலக்கியம் ஒரு விவாதம்\n1. ஜயமோகன் » இதழ்களும் மதிப்பீடுகளும் – ஒரு கடிதம்: “நீங்கள் ஆனந்தவிகடன் குமுதம் போன்ற பெரிய பத்திரிகைகளில் எழுதியிருக்கிறீர்கள். அவை இப்போது நீங்கள் சொல்லும் ethics கொண்டவையா என்ன\n2. ஜெயமோஹன் » திரையும் சமரசமும்- ஒரு கடிதம்\n3. ஜயமோஹன் » சிலகேள்விகள்\nஆனந்த விகடனில் அவதூறு பிரச்சாரம்\nPosted on ஜனவரி 8, 2009 | 26 பின்னூட்டங்கள்\nஆனந்த விகடனில் வெளியாகிய மருதனின் அமெரிக்கப் பள்ளிகள் காலி வாசிக்க கிடைத்தது.\nமுதலில் மருதன் பாணியில் rhetoric மட்டும்.\nகாட்ஃபாதர் நாயகன் ஆனது போல் சிலர், பல ஆங்கிலப் படத்தில் இருந்து சிற்சில இடங்களைத் தமிழுக்கு ஏற்றபடி மாற்றியமைத்து திரையாக்குவார். எஸ் ஜே சூர்யா போல் சிலர் அப்படியே தமிழுக்கு இடப்பெயர்வு செய்வார். இன்னும் சிலர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை போல் அதே பாட்டை, அப்படியே வேறு பாட்டாக்குவார்.\nமருதன் ஹாரிஸ் ஜெயராஜ் ரகம்.\nஎந்த மாணவர் எதற்காக நீக்கப்பட்டார் என்னும் முன்கதை இருக்காது.\nஆர்னே அல்ல; ஆர்நி என்னும் சின்ன விசயம் கற்றுக் கொள்ளும் உழைப்பு கூட இருக்காது.\n‘ஒபாமாவின் தீவிர ரசிகர்களேகூட இந்த விஷயத்தில் சங்கடத்துடன் நெளிந்துகொண்டிருக்கிறார்கள்’ என்பார். எவர், எங்கே, எப்போது, என்ன சொன்னார் என்பதெல்லாம் மூடுமந்திரம்.\nஆனால், அமெரிக்காவில் கறுப்பர்களை விட வெள்ளையர்களின் மக்கள்தொகை அதிகம் போன்ற தகவற்பிழை நிரப்பியிருப்பார்.\nஇந்த மாதிரிதான் எல்.டி.டி.ஈ., லியனார்டோ டா வின்ச்சி என்று புத்தகம் எழுதி குவிக்கிறாரா என்னும் அச்சமும் எழுகிறது.\nஇப்பொழுது மருதனின் விகடன் கட்டுரையில் இல்லாதவை இங்கு இடம் பெறும் இடம். ஆதாரம், அலசல், பின்னணி, விஷயம்.\nஅமெரிக்கக் கல்வித் திட்டத்தை அதனுடன் சரிசமமான OECD, மேற்கத்திய சூழலுடன் ஒப்பிட வேண்டும். அதை மருதன் செய்யவில்லை.\nகடந்த எட்டாண்டில் பள்ளி மாணவர் தேர்ச்சி, பெரிய வகுப்புகளில் எண்ணிக்கை, மேற்படிப்பு நிலவரம், குடும்பச் சூழல் என்று மதிப்பிடலாம். மற்ற வளர்ந்த நாடுகளில் இந்த குறியீட்டெண் என்ன, எவ்வாறு வளர்கிறது, ஜார்ஜ் புஷ்ஷின் No Child Left Behind என்ன செய்ய நினைத்தது என்றும் ஆராயலாம்.\nஅதெல்லாம் மருதன் கட்டுரையில் கிடைக்கவில்லை.\nபராக் ஒபாமாவின் திட்டம் என்ன, ஏன் அவர் படிப்பில் ஆர்வம் காட்டுகிறார், எவ்வாறு ஜார்ஜ் புஷ்ஷின் அணுகுமுறையில் இருந்து வேறுபடுகிறார், படிப்பு கொள்கை எங்ஙனம் செயலாக்கம் பெறும் என்றெல்லாம் சுட்டலாம்.\nமருதனின் பத்தியில் விஷயம் இல்லை.\nஅமெரிக்க கல்வியின் இன்றைய நிலை :\nவினாத்தாளா, Street smart சாதுர்யமா\nஅமெரிக்கா கேள்விஞானத்திற்கு பெருமதிப்பு தருகிறது. விஷயஞானத்திற்கு அல்ல.\nஅதாவது, இந்தியாவில் (x+y)² என்ன என்பது மிக முக்கியம். இங்கே அது ‘ஏன் முக்கியம்’ என்று தெரிந்து வைத்தால் போதுமானது.\nஎப்படி விடை வருகிறது, (x+y)² ≡ 2(x+y) என்றெல்லாம் வித்தியாசமாக யோசித்து கேள்வி கேட்க வேண்டும். அதுதான் முக்கியம்.\nஇந்த மாதிரி வினாக்காரரின் விடைத்தாளை எவ்வாறு திருத்துவது\nகுதித்தது ‘தேர்வு முறை‘. அமெரிக்காவில் பலருக்கு ‘தேர்வு எழுது, அதில் 40 வாங்கினால் பி க்ரேடு’ என்பது அலர்ஜி தந்தது. வினா – விடை வேண்டாம்; ‘இவ நல்லா படிக்கிறா’ என்று சொல்லி அடுத்த வகுப்பிற்கு தூக்கிப் போடலாம் என்னும் சமூகம்.\nஇதை மாற்ற முயற்சி நடந்து வருகிறது.\nஒழுங்காக வேலை செய்பவருக்கு ஊக்கத் தொகையா அல்லது வேலைக்கு எட்டு மணிக்கு ஆஜராகிவிட்டு ஐந்து மணி வரை இருக்கை தேய்ப்பவருக்கும் ஊக்கத் தொகையா\nதொழிற்சங்கவாதியிடம் கேட்டால் ‘வேலைக்கு வராவிட்டால் கூட போனஸ் வேண்டும் என்று போராடு தோழா’ என்பார்.\nதிறமையாக பாடங்கற்பிப்பவருக்கு சம்பளம் அதிகம் தர வேண்டும். சூட்டிகையான மாணவரையும�� தூங்கவைக்குமாறு தாலாட்டும் ஆசிரியருக்கு சம்பளம் குறைக்க வேண்டும்.\nகையில் காசு; வாயில் படிப்பு.\n‘உணவகத்த்கின் உரிமை மாறியுள்ளது’ என்னும் பலகையை பார்த்திருப்போம். பழைய சொந்தக்காரர் ஒழுங்காக நடத்தாவிட்டால் புதியதாக இன்னொருவர் பொறுப்பேற்று அதை நல்லபடியாக்குவது சகஜம்.\nகல்விக்கூடத்திலும் அதை நடைமுறை ஆக்கலாம்.\nமோசமான பள்ளி என்று பெயர் எவ்வாறு கிடைக்கிறது மாணவரின் குடும்பச்சூழல் காரணமாக பள்ளிக்கு ஒழுங்காக வர இயலவில்லை; தரமாக சொல்லித் தராத வாத்தியார்; உபகரணம் உடைந்த சோதனைச்சாவடி; பராமரிப்பு இல்லாத பள்ளிக்கூடம்.\nஇப்படி எதுவாக இருந்தாலும், ‘தண்டம்’ என்று பெயரெடுத்ததை மூடிவிட்டு, அதற்கு பதில் இன்னொரு பள்ளி புத்தம்புதிதாக புதிய ரத்தம் கொண்டு துவங்குவது; அதுவரை, அங்கு வாசித்தவர்களை, தாற்காலிகமாக இன்னொரு சிறப்பான பள்ளியில் கோர்த்து, அந்த அலைவரிசையில் பயணிக்க வைப்பது.\nஇந்தப் புதிய பள்ளிக்கான பணத்திற்கு என்ன செய்வது\n‘இவ்வளவுதான் பணம். இதைக் கொண்டு பள்ளி துவங்க முடியுமா’ என்றால் அரசிடம் இருந்து இயலாமை. ஆனால், தனியார் நிறுவனமோ — துடிப்புடன், கொடுத்த பணத்தை வைத்து, வேண்டிய தரத்தில், சேர்க்கவேண்டிய எண்ணிக்கையையும் நிரப்பி பள்ளி துவங்க ரெடி\nபெற்றோரும், ‘என் குழந்தைக்கு செலவிடும் பணத்தை என்னிடமே கொடுத்துவிடு அந்தப் பணத்தை கொண்டு நானே நல்ல பள்ளியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன்.’ என்கிறார்.\nஇந்த நிலையில் கையாலாகாத அரசாங்கமே பள்ளியை நிர்வகிக்க வேண்டுமா அல்லது அதே நிதியில் அதே அளவு மாணவர்களை இன்னும் சிறப்பாக தயார் செய்யும் தனியாரிடம் தர வேண்டுமா\nஒவ்வொரு கு(ட்)டி மக்களுக்கும் செலவழிக்கும் கல்வித்தொகையை அவரிடமே தந்து நன்றாக படித்து முன்னேரிக் கொள்ளுமாறு விட்டுவிட வேண்டுமா அல்லது தானே வரிந்து கட்டி சீர்திருத்த வேண்டுமா\nஆசிரியர் பற்றாக்குறை நிலவும் காலத்தில், வாத்தியாராக பட்டம் பெற ஏழு கடல் கடந்து, செவ்வாய்க்கு சென்று கல் எடுத்து வந்தால்தான் ஆச்சு என்பது சரிப்படுமா\nஅறிவியல் போதிக்க அறிவியலில் முதுகலை படித்திருந்தால் மட்டும் போதுமே வீட்டில் இரண்டு குழந்தையை மேய்ப்பது போல் இருபது குழந்தை நிரம்பிய வகுப்பைத் தந்து பார்ப்போம். போகப் போக பழகிக் கொள்வார் என்பது ஒரு வாத���்.\nஇப்படி சேர்க்கப்பட்டு, தலைமை ஆசிரியர் வரை உயர்ந்து நிற்பவர் ஏராளம். குறிப்பாக புதிய தலைமுறை சப்ஜெக்ட்களான கணினி, நுண்ணுயிரியல் போன்றவற்றில் சக்கைபோடு போடுகிறது.\nஇவ்வாறு புது இரத்தம் வருவதை, ஆசிரியர் யூனியன் விரும்பவில்லை. பல்லாண்டு கால வழக்குமுறை மாற்றப்படுவதை பயத்துடன் நிராகரித்து, பொது அறிவு வினாத்தாள் முதல் உளவியல் பயிற்சி வரை பல்வேறு தடைக்கல்லை வைத்து புதிய ஆசிரியர் சேர்ப்புக்கு முட்டுக்கட்டை இட்டிருக்கிறது.\nஇன்னும் இது போல் நிறைய உபதலைப்பில் விலாவாரியாக ஆயலாம். மருதனின் விகடன் அலசலை மட்டும் படித்து கிணற்றுத்தவளையாக இல்லாமல் இருக்க; நுனிப்புல் மேய நமக்கு இது போதும்.\nஆர்நியின் குழந்தைகள் அரசுப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிக்கு அனுப்பும் செல்வம் இருந்தாலும், ஒய்யாரமாக சென்றுவரவில்லை.\n2001ல் டங்கன் பதவியேற்ற பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கிடைத்துள்ளதாக ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.\nஎல்லாத்தரப்பு மாணவரிடத்திலும், ஆங்கிலம் தாய்மொழியாக இல்லாதவரிடத்தும், உடல் ஊனமுற்றோரிடத்திலும் எல்லாப் பாடத்திலும் அளவிடக்கூடிய வளர்ச்சிக் காணக்கிடைக்கிறது.\nநியு யார்க், லாஸ் ஏஞ்சலீசுக்கு அடுத்த படியாக மூன்றாவது மிகப் பெரிய, நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்களை கொண்ட சிகாகோ கல்விக்கூட பொறுப்பை நிர்வகித்த அனுபவம் கொண்டவர்.\nகடைசியாக மருதன் கட்டுரைக்கு பதில்.\nதன்னை எதற்காக பள்ளியில் இருந்து நீக்கினார்கள் என்று அந்த மாணவருக்கு இந்த நிமிடம் வரை தெரியாது.\nகதையுடன் கட்டுரையை ஆரம்பிப்பது நல்ல உத்தி. நானும் இப்படித்தான் ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், நான் ஆதாரம் தருவேன். அவர் இணையத்தில் இடும் கட்டுரையிலும் சாய்ஸில் விட்டு விடுவார்.\nகெமரான் பள்ளி பாலகர் பள்ளி. ஆனால், பச்சிளம் பாலகரும் ஏகே-47 சுடக் கற்றுக் கொண்டுதான் ஆன்னா, ஆவன்னா கற்றுக் கொள்வதற்கு வருவார். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அங்கே மழலைச் செல்வங்களின் வாசிப்பு சக்தி உயர்ந்திருக்கிறது. கணித மேதையாகாத குறை.\nஇந்தப் பள்ளி சிகாகோவில் உள்ளது.\nஎன்னை நம்பவேண்டாம். 2001ல் இருந்து பள்ளிச்சிறுவர்கள் பரீட்சை முடிவில் வாங்கிய மதிப்பெண்ணை ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும்.\nஒழுங்கீனமானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு பலர் சிறைச்சாலைகளில் (குழந்தைகளுக்கான சிறைச்சாலைகள்) அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.\nவீட்டிற்கே சென்று சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரில் ஆரம்பித்து விளையும் பயிரை முளையிலேயே வளைத்துப் போடுவதற்கு ஒபாமா தரும் பத்து பில்லியன் வரை தொட்டு செல்லவேண்டியதை, ‘ரெண்டுகண்ணன் வரான்; குழந்தையப் பிடிச்சுண்டு போயிடுவான்’ என்னும் ரீதியில் சிம்ப்ளிஃபை செய்திருக்கிறார் மருதன்.\nஜார்ஜ் புஷ்ஷின் மற்றுமொரு சொதப்பல் என்பதாகத்தான் நினைத்துக்கொண்டது அமெரிக்கா\nஜார்ஜ் புஷ்ஷின் நோ சைல்ட் லெஃப்ட் பிஹன்ட், பதின்ம வகுப்புகளில் மாணவரைத் தக்கவைப்பதிலும், விருப்பப் பாடத்தை தேர்வு செய்வதிலும், கல்லூரிக்கு அழைத்துச் செல்வதிலும் பெருத்த வெற்றி என்பதை அவரின் எதிரியே ஒத்துக் கொள்கிறார்.\nஇளவயது நண்பர் எனும் ஒரே காரணத்துக்காக ஒரு முக்கியப் பதவியை அவரிடம் கொடுப்பது நியாயமா பல லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட முடிவு அல்லவா இது\nசினிமாவின் அடுக்கு மொழி வசனம் கெட்டது போங்கோ 🙂\nபள்ளிக்கூடங்களில் ராணுவக் கட்டுப்பாட்டை கொண்டுவரவேண்டும்.\nஒரு கையில் நூறு பேருக்குத் தேவையான அபின் (விற்பனைக்குத்தான்; ஒரு பிஸினஸ்மேன் உருவாகிறார்); இன்னொரு கையில் சேவல்தோகையாக (காக்-டெயில்) வோட்கா கலந்த தண்ணீர் (இது விற்பனைக்காக அல்ல; சுய பயன்பாட்டிற்கு); பாகம் பாகமாகப் பிரிக்கப்பட்ட கைத் துப்பாக்கியுடன் உலா வரும் உள்ளூர் கஸப்களை எவ்வாறு எதிர்கொள்வது என்றும் மருதன் ஆலோசனை தரவேண்டுகிறேன்.\nபச்சை, மஞ்சள், சிகப்பு என்று கிராஃப் போட்டு. குறிப்பிட்ட வகுப்பில் எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள், அவர்களது மூன்று மாத பெர்ஃபார்மன்ஸ் என்ன, எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு அனைத்தையும் கலரில் குறிக்கவேண்டும். இதை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட பள்ளியின் தரத்தை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்\n ரிப்போர் கார்டில் போலி கையெழுத்து போட்டால்தானே பிரச்சினை\n பள்ளியில் தூங்கினாலும், பள்ளிக்கே வராமல் இருந்தாலும், அடுத்த அடுத்த வகுப்பிற்கு பிரமோசன் உண்டா மருதன் இன்னும் குழந்தையா; அதான் இவ்வளவு ஆசை\nபொதுப் பள்ளிகள் மீது ஏன் அரசாங்கத்துக்கும், குறிப்பாக கல்வி அமைச்சகத்துக்கும் இத்தனை கா��்ப்புணர்ச்சி ஏன் இத்தனை வெறுப்பு காரணம், பொதுப் பள்ளிகளில் அதிகம் படிப்பவர்கள் வெள்ளை இன அமெரிக்கக் குழந்தைகள் கிடையாது. கறுப்பினத்தவர்.\n அமெரிக்காவில் வெள்ளை இனம் மைனாரிட்டியா\nPosted on ஜனவரி 5, 2009 | 6 பின்னூட்டங்கள்\nவெளியான இதழ்: ஆனந்த விகடன்\nதொடர்புள்ள விருது: நிலாரசிகன் கவிதைகள்..: நிலா விருதுகள் 2008\nசிறந்த நாவல்: காவல் கோட்டம் (சு. வெங்கடேசன்)\nசிறந்த சிறுகதை தொகுப்பு: தவளைகள் குதிக்கும் வயிறு (வா.மு.கோ.மு)\nசிறந்த கவிதை தொகுப்பு: தண்ணீர் சிற்பம் (சி.மோகன்)\nசிறந்த கட்டுரை தொகுப்பு: குழந்தைகளுக்கு சாத்தான் பெரியவர்களுக்கு கடவுள் (லஷ்மி மணிவண்ணன்)\nசிறந்த வெளியீடு: திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (கவிதாசரண் வெளியீடு)\nசிறந்த சிறுபத்திரிக்கை: தலித் முரசு (ஆசிரியர்: புனித பாண்டியன்)\nசிறந்த இயக்குநர்: மிஸ்கின் (அஞ்சாதே)\nசிறந்த தயாரிப்பு: மோஸர் பேயர் (பூ)\nசிறந்த நடிகை: பார்வதி (பூ)\nசிறந்த நடிகர்: கமலஹாஸன் (தசாவதாரம்)\nசிறந்த புதுமுக நடிகர்: சசிகுமார் (சுப்ரமண்யபுரம்)\nசிறந்த புதுமுக நடிகை: ருக்மணி விஜயகுமார் (பொம்மலாட்டம்)\nசிறந்த குண நடிகர்: ராமு (பூ)\nசிறந்த குண நடிகை: ரம்யா நம்பீஸன் (ராமன் தேடிய சீதை)\nசிறந்த நகை நடிகர்: நாசர் (பொய் சொல்ல போறோம்)\nசிறந்த நகை நடிகை: சரண்யா மோகன் (யாரடி நீ மோகினி)\nசிறந்த இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ் (தாம் தூம், வாரணம் ஆயிரம்)\nசிறந்த பாடலாசிரியர்: தாமரை (வாரணம் ஆயிரம்)\nசிறந்த பின்னணி பாடகர்: ஹரிஹரன் (நெஞ்சுக்குள் பெய்திடும்)\nசிறந்த பின்னணி பாடகி: ஷ்ரேயா கோஷல் (முகுந்தா முகுந்தா)\nசிறந்த ஒளிப்பதிவாளர்: ரத்னவேலு (வாரணம் ஆயிரம்)\nசிறந்த படத்தொகுப்பு: பிரவீன் ஸ்ரீகாந்த் (சரோஜா)\nசிறந்த கதை: ச.தமிழ்செல்வன்: (பூ)\nசிறந்த திரைக்கதை ஆசிரியர்: கமலஹாஸன் (தசாவதாரம்)\nசிறந்த வசனம் : சி.பி.நாராயணன், ஆர். சுப்ரமணியன் (அபியும் நானும்)\nசிறந்த சண்டைப் பயிற்சி: கனல் கண்ணன் (பீமா)\nசிறந்த நடன இயக்குநர்: தினா (கத்தாழ கண்ணாலே)\nசிறந்த ஒப்பனை: பானு, யோகேஷ், வித்யாதர் (வாரணம் ஆயிரம்)\nசிறந்த கலை இயக்கம்: தோட்டா தரணி , எம். பிரபாகரன், சமீர் சந்தா (தசாவதாரம்)\nசிறந்த ஆடை வடிவமைப்பு: நளினி ஸ்ரீராம் (வாரணம் ஆயிரம்)\nசிறந்த விளையாட்டு வீரர்: விஸ்வநாதன் ஆனந்த்\nசிறந்த விளையாட்டு வீராங்கனை: இளவழகி (கேரம்)\nசிறந்த பயிற்சியாளர்: ஃ���்ராங்க் (உயரம் தாண்டுதல்)\nசிறந்த சேனல்: விஜய் டிவி\nசிறந்த டிவி நிகழ்ச்சி: மானாட மயிலாட\nசிறந்த தொகுப்பாளர்: கோபிநாத் (நீயா நானா)\nசிறந்த தொகுப்பாளினி: சின்மயி (சூப்பர் சிங்கர் – விஜய் டிவி)\nசிறந்த நெடுந்தொடர்: திருமதி. செல்வம் (சன் டிவி)\nசிறந்த பண்பலை: ஹெலோ FM\nசிறந்த பண்பலை தொகுப்பாளர்: அஜய் (ரேடியோ மிர்ச்சி)\nசிறந்த பண்பலை தொகுபாளினி: ஒஃபீலியா (பிக் FM)\nசிறந்த விளம்பரம்: மேக்ஸ் நியூயார்க் லைஃப்\nசிறந்த மோட்டார் பைக்: யமஹா RI5\nசிறந்த கார்: நியூ ஹோண்டா சிடி\nசிறந்த செல்பேசி: ஆப்பிள் 3ஜி ஐபோன்\nகுறிச்சொல்லிடப்பட்டது 2008, AV, Awards, ஆய்வு, கதை, சினிமா, திரைப்படம், நடிகர், நடிகை, நாவல், பத்திரிகை, புனைவு, விருது, Cinema, Cool, Hot, Movies, Prizes, Products, Review, Tamil, Vikadan, Vikatan, Year\nதினமணி – 2007 தமிழ் பத்திரிகை தீபாவளி மலர்கள்: அறிமுகம்\nPosted on நவம்பர் 9, 2007 | 2 பின்னூட்டங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அறிமுகம், தீபாவளி, புத்தகங்கள், மலர்கள், விமர்சனம்\nPosted on ஓகஸ்ட் 30, 2007 | பின்னூட்டமொன்றை இடுக\nபரிந்துரைக்கென்றே பல பதிவுகள் வைத்திருக்கிறேன். இருந்தாலும், படித்ததன் பயன் கருதி சில…\n Monopoly- ஆக இருந்தால் வரும் பிரச்சினைகள்.\nஎ.தா.அ./க. – என் தாழ்மையான அபிப்ராயம்/கருத்து\nநா.அ.வ/ம – நான் அறிந்த வரையில்/மட்டும்\nஎ.க.எ. உ.க.உ. – என் கருத்து எனக்கு. உங்கள் கருத்து உங்களுக்கு\nபொ.பா. – பொதுவாக பார்த்தால்\nவா.த.பி.ந. – வாங்க… தங்கள் பின்னுட்டத்திற்கு நன்றி\nஏ.ப.எ.வி.இ.என்.எ.ப.வை.அ. – ஏற்கனவே பலர் எழுதி இருந்தாலும் என் எண்ணங்களை பதிந்து வைத்தல் அவசியம்\nமூளை ப்ளாங்க். இப்போதைக்கு இவ்வளவுதான் தோன்றியது.\n3. BBC NEWS | Technology | Bloggers battered by viral storm – முதல் செய்திக்கும் இந்த செய்திக்கும் தொடர்பு உண்டு. கூகிளின் ப்ளாகர் சேவையை பிளவர்கள் ஆட்கொண்டு, எரிதம் அனுப்புகிறார்கள். கபர்தார்\nஉங்கள் கணினியும் கொந்தர்களால் ஆட்கொள்ளப்பட்டிருக்கலாம்\nஇந்தியாவில் விளைந்த நெல்லை சோறாக்கி உட்கொள்கிறீர்களா அப்படியானால், உங்களுக்கு புற்றுநோய் முதல் சகலவிதமான நோய்களும் வரக்கூடிய ஆபத்து என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nசமீபத்தில் பதவியிழந்த ஆல்பர்ட்டோ கொன்சாலஸில் துவங்குகிறது. அல் க்வெய்தாவின் முக்கிய தலைகளில் ஒருவரான காலித் ஷேக் முகமதுவின் வீரதீர பிரதாபங்களை பிரஸ்தாபிப்பதில் தொடர்கிறது. இரகசியங்களை வெளிக்கொணர்கிறேன் என்று க���டூரமான சித்திரவதைகளில், இரகசிய சிறைச்சாலைகளில் சி.ஐ.ஏ ஈடுபடுவதை அலசும் கட்டுரை.\n6. NPR : Detainees at Guantanamo Bay: க்வான்டானமோ சிறையில் இருப்பவர்களுக்கு வாதாடச் சென்ற கதை. வழக்கு எப்பொழுது எடுக்க இருக்கிறார்கள் என்பதை கடைசி நிமிடத்தில் தெரிவிப்பதன் மூலம், வழக்கறிஞர்களை வரவிடாமல் தடுக்கிறார்கள். அவகாசம் இருந்தாலும், விமானப் பயணச்சீட்டு கிடைப்பதில்லை. பொதுநலனுக்காக இலவசமாக சேவை செய்ய முன்வந்தாலும், ‘யார் குற்றஞ்சாட்டப்பட்டவர்’ என்பதற்கு தெளிவான தகவல் கிடைப்பதில்லை. A Few Good Men (1992) -இன் ஜாக் நிக்கல்சன் நினைவுக்கு வருகிறார்.\nசிஐஏ அத்துமீறுவதை பறைசாற்றுபவர்கள் பல. அத்துமீறினாலும், செய்யவேண்டிய காரியத்தை ஒழுங்காக செய்து முடிக்க துப்பு கெட்டவர்கள் என்று ஆதாரம் கலந்த அலசல்களுடன் குற்றப்பத்திரிகையை நிரூபிக்கிறாராம்.\nநோபல் பரிசு பெற்றவரின் புத்தம்புதிய நாவல்.\n’ புத்தகத்திற்கு வல்லுநர்களின் கருத்துக்களைத் தொகுக்கிறார்கள்.\nசொர்க்கம் என்பது நமக்கு சுகாதாரமான பூமிதான்\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nKutti Revathi: குட்டி ரேவதி\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்���னும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2193557", "date_download": "2019-08-19T00:19:02Z", "digest": "sha1:TRRLO2YR4AZLFAOA3OY6ZWIWGPS77VA6", "length": 14899, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "| மணல் கடத்தல்: மூவர் கைது Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் அரியலூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nமணல் கடத்தல்: மூவர் கைது\nஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம்: இந்தியா, லிதுவேனியா வலியுறுத்தல் ஆகஸ்ட் 19,2019\nநலிவடைந்த பிரிவினர் கடன்கள் விரைவில் ரத்து ஆகஸ்ட் 19,2019\nகோடியேரி மகன் சபரிமலையில் தரிசனம் ஆகஸ்ட் 19,2019\n'தினமலர்' செய்தி எதிரொலி: மின்கம்பம் மாற்றியமைப்பு ஆகஸ்ட் 19,2019\nஅரியலுார் அருகே கொள்ளிடம் ஆற்றில், அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதாக, வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அண்ணன்பேட்டை கிராம, வி.ஏ.ஓ., ராஜேஷ், அப்பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது, யுத்தபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மூவர், கொள்ளிடக் கரையில், அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியது தெரிந்தது. வி.ஏ.ஓ., புகாரின்படி, டி.பழூர் போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்தனர்.\n» அரியலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய��யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2724", "date_download": "2019-08-18T23:18:22Z", "digest": "sha1:EIEZKGSVQTQR4LLCUGXD7GG7DMCH3JV7", "length": 12626, "nlines": 287, "source_domain": "www.arusuvai.com", "title": "தயிர் வடை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஉளுத்தம்பருப்பு - ஒன்றரை கோப்பை\nதயிர் - மூன்று கோப்பை\nதுருவிய தேங்காய் - கால்கோப்பை\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nகடுகு - ஒரு தேக்கரண்டி\nஉளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி\nபெருங்காயம் - ஒரு சிட்டிகை\nஉப்புத்தூள் - ஒன்றரை தேக்கரண்டி\nகொத்தமல்லி - ஒரு பிடி\nஉளுத்தம்பருப்பை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.\nபிறகு நீரை வடித்து விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அதில் ஒரு தேக்கரண்டி உப்புத்தூளும், ஒரு சிட்டிகை ஆப்ப சோடாவும் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.\nஇஞ்சி, பச்சைமிளகாய், தேங்காய் துருவலைச் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.\nபிறகு சட்டியில் எண்ணெயை காயவைத்து உள்ளங்கையில் தண்ணீரை தடவிக் கொண்டு மாவு கலவையில் சிறிது எடுத்து வைத்து வடையாக தட்டி அதன் நடிவில் ஒட்டை போட்டு எண்ணெயில் போடவும். வடையை சுட்டவுடன் உடனே சுடு தண்ணீரில் போட்டு பத்து நிமிடம் ஊறவைத்து ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.\nஇதைப் போல் எல்லமாவையும் வடையாக சுட்டு ஊறவைத்து வைக்கவும்.\nபிறகு வடையில் உள்ள தண்ணீரை சொட்ட பிழிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு தயிரில் பாதியை அதன் மீது ஊற்றி கலக்கி குளிர்சாதன பெட்டியில் இரண்டு மணி நேரம் வைத்து விடவும்.\nபிறகு உப்புத்தூள், அரைத்த விழுது ஆகியவற்றை மீதியுள்ள தயிரில் கலந்து ஒரு சிறிய சட்டியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெயில் தாளிப்பு பொருட்களைப் போட்டு தாளித்து தயிரில் கொட்டி நன்கு கலக்கி விடவும்.\nஇதனை தயிரில் ஊறும் வடையின் மீது ஊற்றி நறுக்கிய கொத்தமல்லியை தூவி அலங்கரித்து ஜில்லென்று பரிமாறவும்.\nவெள்ளரி சாலட் & பாலக் தக்காளி தோசை\nஸ்ப்ரவுட்டட் இராகி இட்லி & தோசை\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/sun-singer/104235", "date_download": "2019-08-19T00:06:52Z", "digest": "sha1:MARXNOV6V7E2RGY5TASKNJSR2F2EF5OV", "length": 5437, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Sun Singer - 15-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nபிக்பாஸில் மதுமிதா தற்கொலை செய்ய முயற்சித்தது எல்லாம் பொய் அடித்து கூறும் சினிமா பிரபலம்\nஉலக நாடு ஒன்றின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\nவெளிநாட்டிலிருந்து மகளின் திருமணத்திற்காக வந்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை... பிரபல நடிகர் செய்த நெகிழ்ச்சி செயல்\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nபிக் பாஸ் வீட்டையே தாறுமாறாக கிண்டலடித்த சாண்டி\nகாதலிக்கவில்லை என கூறிவிட்டு அபிராமி போன பிறகு முகேன் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nபிக்பாஸில் மதுமிதா தற்கொலை செய்ய முயற்சித்தது எல்லாம் பொய் அடித்து கூறும் சினிமா பிரபலம்\nசேரனை பிரிந்தது இதனால்தான்.. கண்கலங்கி லாஸ்லியா சொன்ன காரணம்\nலொஸ்லியாவிடம் அதிரடியாக கேள்வி கேட்ட பெண் ரசிகை கமலின் வில்லத்தனமான சிரிப்புக்கு அர்த்தம் என்ன\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபி : கடும் சோகத்தில் கதறி அழும் லொஸ்லியா\nவெறும் வயிற்றில் காபி குடிப்பதால் உங்களை நெருங்கும் மோசமான விளைவுகள் என்ன தெரியுமா\nதலைவர் போட்டியில் மது செய்த திருட்டுத்தனம் குறும்படத்தினை வெளியிட்டு அசிங்கப்படுத்திய ரசிகர்கள்\nபிக் பாஸ் வீட்டையே தாறுமாறாக கிண்டலடித்த சாண்டி\nஇந்த நாடகத்தை எல்லாம் என்னால் பார்க்க முடியல\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\nபிக்பாஸில் மதுமிதா தற்கொலை செய்ய முயற்சித்தது எல்லாம் பொய் அடித்து கூறும் சினிமா பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yenthottam.mjothi.com/rama-navami/", "date_download": "2019-08-18T23:11:48Z", "digest": "sha1:TRKBBU5W6BBMVQTDILCL4M3MZNWO7EGQ", "length": 12350, "nlines": 107, "source_domain": "yenthottam.mjothi.com", "title": "உண்மையில் இராவணன் சிறந்தவனா? - எந்தோட்டம்...", "raw_content": "\nவாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.\nமனிதனாக பிறந்து, மனிதனாகவே வாழ்ந்து சத்தியத்தையும் தர்மத்தையும் நிலை நிறுத்த முடியும் என்று உலகிற்கு எடுத்து காட்டவே, இந்த ஏழாவது அவதாரம்.\nஇன்று அந்த சத்திய புருஷனின் பிறந்த நாள். ஸ்ரீ ராம நவமி. இந்த புண்ணிய நாளில் ராமாயணத்தின் சில புரிதல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன்.\nசமீபத்தில் வலை தளங்களில் நான் படித்த ஒரு குறுந்செய்தி.\nஒரு கர்பிணி தாய் தன் பெண் குழந்தையிடம் இப்படி ஒரு கேள்வி கேட்கிறாள்.\n“உனக்கு ராமர் போன்ற அண்ணன் வேண்டுமா, அல்லது இராவணன் போன்ற அண்ணன் வேண்டுமா\nஅதற்கு அந்த பிஞ்சு குழந்தை அளித்த பதில் என்னை மிகவும் யோசிக்க வைத்தது.\n“கட்டின மனைவியையே காட்டுக்கு அனுப்பி கஷ்டப்படுத்திய இராமன், இர��வணனிடமிருந்து மீட்டு வந்த மனைவியையே சந்தேகப்பட்டு தீக்குளிக்க கூறிய இராமன், எனக்கு வேண்டாம் அம்மா. தன் சகோதரிக்காக அவதார புருஷனையே எதிர்த்து தன் உயிரை இழந்த இராவணன் தான் வேண்டும்.”\nமேலோட்டமாக பார்த்தால் இதில் ஒரு நயமான கருத்து இருப்பது போன்றே தோன்றும்.\nசற்றே ஆராய்ந்து நோக்கினால் தான், இதன் விளைவுகள் என்ன என்பது புரியும்.\nஇராவணன் தன் தங்கைக்கு நேர்ந்த நிலைக்காக மட்டும் சீதையை கடத்தி வரவில்லை. அவனது தங்கை அந்த சீதையை பாராட்டி, அவளது அழகை வர்ணித்து அவள் தான் உனக்கு ஏற்றவள் என்ற போதையை உண்டாகியதன் விளைவே, அந்த சிறைபிடித்தல்.\nசரி, தங்கைக்காகவே செய்திருந்தார் என்று வைத்து கொள்வோம்.\nமணமான ஒருவரை அடைய நினைக்கும் தங்கையை ஓர் அண்ணன் என்ன செய்திருக்க வேண்டும் நல்ல புத்திமதி கூறி அது போன்ற செயல் பாவம் என்று புத்தி புகட்டியிருக்க வேண்டாமா\nநம்முள் பலர் இராவணனை போற்றி கூறுவது தவறில்லை. கண்டிப்பாக இராவணன் போற்ற வேண்டிய ஒரு பிறவி தான். அவரை போன்ற ஒரு சிவ பக்தனை காண்பதறிது.\nஇராவணனின் சிறப்புகள் பல என்பதும் உண்மை.\nஆனால், எதை வைத்து அவரை போற்றுகிறோம், எந்த குணத்தை போற்றி நம் அடுத்த சந்ததியருக்கு போதிக்கின்றோம் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டாமா அது நமது கடமை அல்லவா\nசீதா பிராட்டி இலங்கையில் சிறைப்பட்டு இருந்த போது இராவணன் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அப்படி என்றால், அவர் பெண்களை மதிக்கின்றார் என்ற அர்த்தம் அல்லவா என்று கூட சிலர் வாதிடுவதுண்டு.\nராமாயணத்தை முழுவதுமாக படிக்காத தற்குறிகள் தான் இது போன்ற விதண்டாவாதம் செய்வர்.\nஇராவணன், ஒரு முறை தேவலோக பெண்ணுடன் தவறாக நடக்க முயன்றதால் ஒரு பெரும் சாபத்தை பெற்றான்.\nஎந்த ஒரு பெண்ணையும் அவளது அனுமதியின்றி இராவணன் தொட்டால் அவனது தலை சுக்கு நூறாக வெடித்து சிதறும் என்ற சாபம் தான் அது. இப்படி இருக்க அவரையா பெண்களை மதிக்கும் மனிதனாக போற்றி நமது பிள்ளைகளுக்கு தவறான உதாரணங்களை அளிப்பது\nசரி, இராவணன் தான் பல மந்திரங்களும் தந்திரங்களும் அறிந்தவர் ஆயிற்றே. அப்படியென்றால் அவர் ஏன் ராமனை போன்று தோற்றம் மாறி சீதாவை அடைய முற்படவில்லை\nஇதுவும் நான் பலர் கூறக்கேட்ட ஒன்று.\nசூதும் சூழ்ச்சியும் சூழ்ந்திருக்கும�� கலியுகத்தில் பிறந்த சாதாரண மனிதர்களான நமக்கே இவ்வாறு தோன்றும் போது, த்ரேதா யுகத்தில் பிறந்த யுக புருஷர்களுக்கு தோன்றியிராதா\nநினைத்த மாத்திரத்தில் நினைத்த உருவத்தை பெரும் வரத்தை பெற்றவர் தான் இராவணன். எனவே அதை பயன்படுத்தி அவர் இராமனாக மாறி சீதாவை அடைய முயற்சித்தார். ஆனால், இராமனாய் மாறிய கணம், மாறியது அவனது மனம். ஆம், மரியாதை புருஷனின் தோற்றத்தில் இருக்கும் ஒரு உயிர் எப்படி வேறொரு பெண்ணிற்கு களங்கம் ஏற்படுத்த முற்படும்\nஎனவே தான் அந்த முயற்சியிலும் தோற்றான்.\nஇப்படி ராமரை உயர்த்தி போற்றி வந்த நம் ராமாயணத்தை நாம் சரியாக பின்பற்றவில்லை என்றாலும் பரவாயில்லை. அதை தவறாக பிறருக்கு கற்று தராமல் இருக்கலாம் அல்லவா\nகாதல் பூக்கள், சமூக சம்பங்கி, சினிமா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவந்தாரை வாழ வைக்கும் தமிழகமா\nஎம்மதமும் சம்மதம். சரி, என் மதம் சம்மதமா\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும், ஆன்மீக அரசியலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/sports/sports-news/2019/aug/14/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3212974.html", "date_download": "2019-08-19T00:21:38Z", "digest": "sha1:EIXWX6K6DWXLYNQGYVL5BTS724AL5RSW", "length": 4686, "nlines": 37, "source_domain": "m.dinamani.com", "title": "டிஎன்பிஎல்: இறுதிச் சுற்றில் திண்டுக்கல் - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019\nடிஎன்பிஎல்: இறுதிச் சுற்றில் திண்டுக்கல்\nடிஎன்பிஎல் குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் மதுரையை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது திண்டுக்கல் டிராகன்ஸ். முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 175/6 ரன்களை குவித்தது.\nபின்னர் ஆடிய மதுரை அணி 19.5 ஓவர்களில் 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.\nதிண்டுக்கல் தொடக்க வீரர்கள் ஹரி நிஷாந்த்-ஜெகதீசன் சிறப்பாக ஆடி வலுவான தொடக்கத்தை அளித்தனர். ஹரி நிஷாந்த் 50, ஜெகதீசன் 51, விவேக் 1 சதுர்வேதி 35 ரன்களை எடுத்து அவுட்டாகினர். 4 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 13 பந்துகளில் 35 ரன்களை விளாசினார் சதுர்வேதி. சுமந்த் ஜெயின் டக் அவுட்டானார். கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடிய முகமது 3 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 9 பந்துகளில் 32 ரன்களை சேர்த்து அவுட்டானார். இறுதியில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை குவித்தது திண்டுக்கல்.\nமதுரை தரப்பில் கிரண் ஆகாஷ் 2-, மற்றும் அபிஷேக் தன்வர், ரஹில் ஷா, லோகேஷ் ராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.\nஜெகதீசன் கெளஷிக் 40, சரத் ராஜ் 32, ஆகியோர் மட்டுமே அதிகட்ச ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.\nதிண்டுக்கல் தரப்பில் ராமலிங்கம் ரோஹித் 3-20, சிலம்பரசன் 3-18, அபிநவ் 2-18 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஒலிம்பிக் ஹாக்கி டெஸ்ட்: ஆஸி.யுடன் டிரா செய்தது இந்தியா\nமே.இ.தீவுகள் ஏ அணியுடன் பயிற்சி ஆட்டம்: இந்தியா 297/5\nஆஷஸ் 2-ஆவது டெஸ்ட்: இங்கிலாந்து 266 ரன்கள் முன்னிலை\nமுதல் டெஸ்ட்: இலங்கை அபார வெற்றி\nசின்சினாட்டி மாஸ்டர்ஸ்: ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/megastar-chiranjeevi-sye-raa-narasimha-reddy-making-video.html", "date_download": "2019-08-19T00:20:00Z", "digest": "sha1:SEY3QIUPWQZG2JSKVTT6QAXIBOX56XXM", "length": 8693, "nlines": 121, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Megastar Chiranjeevi Sye Raa Narasimha Reddy Making Video", "raw_content": "\nமெகாஸ்டார் சிரஞ்சீவியின் பிரம்மாண்ட Multi Starrer படம் உருவான விதம் வீடியோ இதோ\nமுகப்பு > சினிமா செய்திகள்\nசயீரா நரசிம்ம ரெட்டி படம் எப்படி உருவாக்கப்பட்டது என்பது பற்றிய மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.\nமெகாபட்ஜெட்டில் பல நாட்களாக எடுக்கப்பட்டு வரும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தை சிரஞ்சீவியின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். ராமச்சரண் தயாரிப்பில் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.\nபாலிவுட் அமிதாப் பச்சன், கன்னட நடிகர் சுதீப், தமிழ் நடிகர் விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு முக்கிய கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா, தமன்னா மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர் என்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.\nபிரிட்டிஷ் அரசை எதிர்த்து மக்கள் செய்த முதல் புரட்சியை பற்றின கதை. இதுவரை வரலாற்றில் போற்றப்படாத ஒரு உண்மையான ஹீரோவை பற்றின கதை தான் சயீரா நரசிம்ம ரெட்டி. தெலுங்கு படம் என்றாலே மாஸ் என்று அனைவருக்கு���் தெரியும். அதுவும் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிப்பதால் அந்தப் படத்தில் டான்ஸ், ஃபைட் என அனைத்துமே பட்டையை கிளப்பும் என்பதால், சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது\nஇப்படத்திற்கு இசையமைத்துள்ளார் பாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதி. இந்தி திரையுலகில் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தின் தயாரிப்பு வீடியோ இன்று ‌ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளார்.\nமெகாஸ்டார் சிரஞ்சீவியின் பிரம்மாண்ட MULTI STARRER படம் உருவான விதம் வீடியோ இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/dmk-president-mk-stalin-met-ex-mla-azhagar-raja-in-theni/articleshow/70317463.cms", "date_download": "2019-08-18T23:36:58Z", "digest": "sha1:WUZS2IWMR6FMZLDUIWDCNW3YQX57BQXU", "length": 16261, "nlines": 172, "source_domain": "tamil.samayam.com", "title": "MK Stalin: முன்னாள் எம்எல்ஏ அழகர் ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின் - dmk president mk stalin met ex mla azhagar raja in theni | Samayam Tamil", "raw_content": "\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nமுன்னாள் எம்எல்ஏ அழகர் ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்\nதேனியில் அதிமுக, அமமுக தொண்டர்கள் திமுகவில் இணையும் விழா இன்று நடைபெறும் நிலையில், இந்த விழாவுக்காக தேனி வந்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அழகர் ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத...\nவேறு எதுவும் தேவையில்லை தா...\nVijay: 'பிகில்’ படத்தின் ச...\nVideo: கணவனை கொலை செய்த மன...\nதேனிக்கு வருகை தந்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் தேனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அழகர்ராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடல் நலம் விசாரித்தார்.\nதிமுகவில் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ் செல்வனின் தனது ஆதரவாளர்கள் இணைப்பு விழா இன்று தேனியில் நடைபெற உள்ளது. தேனி அருகே உள்ள வீரபாண்டியில் அமமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் இருந்து பிரிந்தவர்கள் மற்றும் தங்கதமிழ் செல்வனின் ஆதரவாளர்களின் இணைப்பு விழா மற்றும் திமுக பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்றிரவு தேனிக்கு வருகை தந்தார்.\nதேனியில் உள்ள தனியார் நட்சத்தி�� விடுதியில் தங்கியுள்ள அவர், இன்று காலை முன்னாள் தேனி சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர்.அழகர் ராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.\nவயோதிகம் காரணமாக உடல்நலம் குன்றியுள்ள அவரின் உடல்நலம் குறித்து அழகர்ராஜாவின் குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியில் கடந்த 1996 – 2001 வரை தேனி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்தவர் என்.ஆர்.அழகர்ராஜா.\nஇந்த சந்திப்பின் சட்டமன்ற உறுப்பினராக தான் பதவி வகித்த காலத்தில் சட்டப்பேரவை மற்றும் அப்போதைய முதல்வர் கலைஞருடனான சந்திப்பு குறித்த நினைவுகளை ஸ்டாலினிடம் பகிர்ந்து கொண்டார்.\nமேலும் சட்டப்பேரவையில் தான் எழுப்பிய கேள்விகள் மற்றும் அதற்கு அளிக்கப்பட்ட பதில்கள் குறித்த புத்தகத்தை ஸ்டாலினுக்கு அவர் வழங்கினார்.இந்த சந்திப்பில் திமுக துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மகாராஜன், சரவணக்குமார் உள்பட திமுகவினர் பலர் உடனிருந்தனர்.\nIn Videos: Video: முன்னாள் எம்எல்ஏ அழகர் ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nதடாலடியாக வீழ்ச்சி கண்ட பருவ மழை; மேட்டூர் அணைக்கு மளமளவென குறையும் நீர்வரத்து\nஅப்போ... மேட்டூர் அணை நிரம்பாதா சர்ரென்று குறைந்த நீர்வரத்து- விவசாயிகள் கவலை\nதமிழகத்தில் இந்த எட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் அறிவிப்பு\nவேலூரில் கடந்த 100 ஆண்டுகால சாதனையை முறியடித்த மழை- தமிழ்நாடு வெதர்மேன் தகவல்\n புதிதாக களமிறங்கிய 500 பேருந்துகள்- தொடங்கி வைத்த தமிழக முதல்வர்\nமேலும் செய்திகள்:ஸ்டாலின்|தேனி|திமுக|அழகர் ராஜா|Theni|MK Stalin|dmk|Azhagar Raja\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nகுற்றாலம் அருவியில் குளித்த பெண்களை சீண்டிய இ...\nசென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீர்\nபொறியாளருக்கு இப்படியொரு பயங்கரத்தை செய்த எய்ட்ஸ் ந��யாளி\nஅத்தி வரதர் வைபத்தின் கடைசி தீபராதனை- இனி 40 ஆண்டுகள் காத்தி...\nViral video : மழலைகள் பாடும் தேசிய கீதம்\nVIDEO: குதிரையில் நின்று பயணம் செய்தபடி, தேசியக் கொடிக்கு ம...\nஅட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலம்\nஎக்மோ கருவி பொருத்தி அருண் ஜெட்லிக்கு சிகிச்சை\nஆப்கானிஸ்தான்: திருமண விழாவில் குண்டுவெடிப்பு 63 க்கும் மேற்பட்டோர் பலி\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nஅப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி: போராட்டங்கள் ஒத்திவைப்பு\nபள்ளியில் தேசியக்கொடியை இறக்கும்போது கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள்..\nஎக்மோ கருவி பொருத்தி அருண் ஜெட்லிக்கு சிகிச்சை\nஅப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி: போராட்டங்கள் ஒத்திவைப்பு\nEpisode 56 Highlights: பிக்பாஸில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியேறினார் அபிராம..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nபள்ளியில் தேசியக்கொடியை இறக்கும்போது கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nமுன்னாள் எம்எல்ஏ அழகர் ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்...\nTamil Nadu Rains: இங்கெல்லாம் போட்டுத் தாக்கப் போகும் கன மழை- தம...\nசேலத்தில் ராணுவ தளவாட உதிரிபாக உற்பத்தி தொழிற்சாலை – முதல்வர் தக...\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு இதோ தீர்வு- அசத்தல் வீடியோவைப் ப...\nதமிழக எம்.எல்.ஏக்கள் என்ன பிச்சைக்காரர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/04/20/h-raja-request-must-be-arrested-responsible/", "date_download": "2019-08-18T23:52:28Z", "digest": "sha1:SBO4EKFXH2BTLOF3MT7TCCXWP772TMOE", "length": 7733, "nlines": 94, "source_domain": "www.kathirnews.com", "title": "சமூக விரோதிகளின் சூழ்ச்சியை உணர்ந்து மக்கள் அறவழியில் போராட வேண்டும் - கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை தடுக்க வழி கூறிய எச்.ராஜா.! - கதிர் செய்தி", "raw_content": "\nசமூக விரோதிகளின் சூழ்ச்சியை உணர்ந்து மக்கள் அறவழியில் போராட வேண்டும் – கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை தடுக்க வழி கூறிய எச்.ராஜா.\nவன்முறைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது குறித்து பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nரு சமுதாயத்தைப் பற்றியும் குறிப்பாக அந்த சமுதாய பெண்களை மிக கேவலமாக இழிவுபடுத்தியும் சில தீய சக்திகள் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெகு வேகமாக பரவி வருகின்றது.\nஒரு குறிப்பிட்ட நலிந்த சமுதாயத்துக்கு எதிராக சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில், வாட்ஸ்-அப் பதிவில் மிகவும் அவதூறாகவும் கொச்சையாகவும் பேசிய அந்த சமூக விரோதிகள் மீது காவல் துறை மிகக்கடுமையான நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும்.\n48 மணி நேரம் கடந்த பின்பும் சம்பந்தப்பட்ட, இந்தக் கீழ்த்தரமான செயலில் ஈடுபட்ட அந்த சமூக விரோதிகள் காவல் துறையினரால் கைது செய்யப்படாதது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது.\nஅத்திவரதர் வைபவத்தின் போது பாதுகாப்பு சேவை புரிந்த காவல்துறையினருக்கு 2 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை\nகச்சத்தீவு தமிழ்நாட்டை சேர்ந்தது அல்ல” – ப.சிதம்பரம் சொல்கிறார்” – ப.சிதம்பரம் சொல்கிறார் தமிழ் போராளிகள் பதில் என்ன\nஈ.வெ.ரா-வின் பெயரில் திருக்குறளை திரித்து ஹிந்து மத வெறுப்பை விதைத்த பெரியாரிஸ்டுகள் – ஆதாரத்துடன் தக்க பதிலடி கொடுத்த பூஜ்ய ஸ்ரீ ஓம்காரானந்த ஸ்வாமிகள்\nஇந்தக் கீழ்த்தரமான ஆடியோவால் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்ட அந்த சமுதாய மக்களின் இதயங்களுக்கு நாம் அனைவரும் ஆதரவளிப்பது தற்போது மிக முக்கியமான ஒன்று.\nஇந்த சமுதாய மக்களின் அமைதியான சட்டபூர்வமான போராட்டங்களுக்கு நம்முடைய ஆதரவு எப்பொழுதும் உண்டு. அனைவரும் இந்த சமூக விரோதிகளின் சூழ்ச்சியை உணர்ந்து, நம் மக்கள் அறவழியில் போராட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழக அரசும், தமிழக காவல்துறையும் இந்த மக்களுக்கு ஏற்பட்ட மன ரீதியான காயத்திற்கு மருந்திடும் வகையில் இந்த சமூக விரோதிகள் மீது விரைவான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சமூக விரோதிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று நம்புகிறேன்’ என்று அதில் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/06/02/", "date_download": "2019-08-19T00:28:14Z", "digest": "sha1:F45T7UTSBB5FJDKWY5EMRKWB3CPGYXOJ", "length": 9283, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "June 2, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nதொலைபேசிக் கட்டணங்களுக்க��ன வரியைக் குறைக்க எதிர்பார்த்துள...\nஅடுத்த இரண்டு வாரங்களுக்குள் புதிய பொருளாதாரத் திட்டம்: ர...\nபல்கலைக்கழக துறைசார் சிக்கல்களைத் தீர்க்க திட்டமிட்ட செயற...\nஅரநாயக்க மண்சரிவில் சிக்கி 15 மாணவர்கள் உயிரிழப்பு, ஐவரைக...\nகொழும்பு முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகே பிணையில் விடுதலை\nஅடுத்த இரண்டு வாரங்களுக்குள் புதிய பொருளாதாரத் திட்டம்: ர...\nபல்கலைக்கழக துறைசார் சிக்கல்களைத் தீர்க்க திட்டமிட்ட செயற...\nஅரநாயக்க மண்சரிவில் சிக்கி 15 மாணவர்கள் உயிரிழப்பு, ஐவரைக...\nகொழும்பு முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகே பிணையில் விடுதலை\nவீதியைப் புனரமைக்கக் கோரி புகையிரத கடவையை மறித்து புத்தளத...\nவவுனியாவில் குடும்பத் தகராறு காரணமாக கத்திக்குத்துக்கு இல...\nவங்கியினால் வழங்கப்பட்ட கடனட்டையைப் பயன்படுத்தி மத்திய வங...\nவித்தியாவின் தாய்க்கு அச்சுறுத்தல்: வழக்கு விசாரணை ஒத்திவ...\nவவுனியாவில் குடும்பத் தகராறு காரணமாக கத்திக்குத்துக்கு இல...\nவங்கியினால் வழங்கப்பட்ட கடனட்டையைப் பயன்படுத்தி மத்திய வங...\nவித்தியாவின் தாய்க்கு அச்சுறுத்தல்: வழக்கு விசாரணை ஒத்திவ...\nகொழும்பு முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகே நீதிமன்றில் ஆ...\n17 வயது சீனப்பெண்ணுக்கு 4 சிறுநீரகங்கள்\nநாற்பது புலிக்குட்டிகளின் சடலங்கள் மீட்பு: தாய்லாந்தின் ப...\nசுமத்ரா தீவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n26 வருடங்களின் பின்னர் யாழில் இரு கல்லூரிகளின் கல்வி நடவட...\n17 வயது சீனப்பெண்ணுக்கு 4 சிறுநீரகங்கள்\nநாற்பது புலிக்குட்டிகளின் சடலங்கள் மீட்பு: தாய்லாந்தின் ப...\nசுமத்ரா தீவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n26 வருடங்களின் பின்னர் யாழில் இரு கல்லூரிகளின் கல்வி நடவட...\nகத்திக்குத்துக்கு இலக்கான ஹொரவப்பொத்தான பொலிஸ் அதிகாரியின...\nதிருகோணமலை கிழக்கு மாகாண சபை கட்டடத்திற்கு அருகிலுள்ள கடற...\nமட்டக்களப்பு வவுணதீவில் யானைத் தாக்குதலுக்கு இலக்காகி 6 வ...\nபஸ் கட்டண திருத்தம் தொடர்பிலான கலந்துரையாடல் விரைவில்\nஇயற்கை அனர்த்தத்தினால் வாக்காளர் பதிவுச் சீட்டை இழந்தவர்க...\nதிருகோணமலை கிழக்கு மாகாண சபை கட்டடத்திற்கு அருகிலுள்ள கடற...\nமட்டக்களப்பு வவுணதீவில் யானைத் தாக்குதலுக்கு இலக்காகி 6 வ...\nபஸ் கட்டண திருத்தம் தொடர்பிலான கலந்துரையாடல் விரைவில்\nஇயற்��ை அனர்த்தத்தினால் வாக்காளர் பதிவுச் சீட்டை இழந்தவர்க...\nவவுனியா நோக்கி பயணித்த கொள்கலன் கடத்தப்பட்டமை தொடர்பில் ச...\nஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக...\nமீண்டும் தயாரிப்பாளராகும் விஜய் சேதுபதி\nஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர...\nசிரியாவில் மனிதாபிமான உதவிகளை ஆரம்பிக்க மேற்குலக நாடுகள் ...\nஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக...\nமீண்டும் தயாரிப்பாளராகும் விஜய் சேதுபதி\nஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர...\nசிரியாவில் மனிதாபிமான உதவிகளை ஆரம்பிக்க மேற்குலக நாடுகள் ...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/Mullathivu.html", "date_download": "2019-08-18T23:14:04Z", "digest": "sha1:3ANKGWXMFPBTFOLLE344TCFT2UU6KJHO", "length": 17580, "nlines": 103, "source_domain": "www.tamilarul.net", "title": "முல்லைத்தீவில் அபகரிப்பில் மக்களின் வயிற்றிலேயே அடிக்கிறது வனவள திணைக்களம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முல்லைத்தீவில் அபகரிப்பில் மக்களின் வயிற்றிலேயே அடிக்கிறது வனவள திணைக்களம்\nமுல்லைத்தீவில் அபகரிப்பில் மக்களின் வயிற்றிலேயே அடிக்கிறது வனவள திணைக்களம்\nமுல்லைத்தீவு- செம்மலை கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கான 100 ஏக்கர் விவசாய நிலம் வனவள திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மாகாணசபையில் விசேட கவனயீர்ப்பு ஒன்றை சமர்பித்துள்ளார்.\nஇன்று நடைபெற்ற வடமாகாணசபையின் 133வது அமர்விலேயே ரவிகரன் மேற்படி விசேட கவனயீர்ப்பை முன்வைத்துள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், வனலாகா தாம் நினைத்தபடி எதுவும் செய்யலாம்.\nஅதாவது காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து கொண்டுவந்து காடுகளை அழித்து குடியேற்றலாம். அவர்களுக்கு காணிகளையும் வழங்கலாம். ஆனால் உண்மையான இக் காணிகளின் பூர்வீக உரிமையாளர்களான\nதமிழர் காணிகளை மட்டும் பறிக்கலாம். அல்லது தடுக்கலாம். இதுதான் வனலாகாவின் செயலாக முல்லைத்தீவில் காணக்கூடியதாக உள்ளது. அத்துமீறி வந்தவர்களுக்கு இது வந்த நிலம், எமது மக்களுக்கு இது சொந்த நிலம்.\n2010ம் ஆண்டுக்கு பின்னர் 15356 ஏக்கர் காணிகளுக்கு தாங்கள் எல்லைகள் இட்டுள்ளதாக வனலாகா அதிகாரிகள் 2016ம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கூறியுள்ளார்கள். இந்த ஏக்கர் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்.\n4035 குடும்பங்களின் வாழ்வாதார 13232 ஏக்கர் நிலங்களும் இதற்குள் உள்ளடங்கும் செம்மலை மக்களின் வயிற்று பசியை போக்கும் வாழ்வாதாரத்திற்குரிய நிலங்கள் புளியமுனை பகுதியில் உள்ளது. 1972ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து உப உணவு பயிர்ச்செய்யை\nஇந்த காணிகளிலேயே செய்து வந்தார்கள். போர் நடைபெற்ற 1983ம் அண்டு காலப்பகுதியில் இ ருந்து இங்கு பயிர்ச்செய்கை செய்ய முடியாத நிலை காணப்பட்டது. கிட்டத்தட்ட 35 வருடங்களின் பின்னர் தற்போது இங்கு பயிர்ச்செய்கை செய்து வருகின்றார்கள்.\nகடந்த மாதம் அப் பகுதிக்கு சென்ற வனலாகாவினர் முன்பு எல்லைகள் இட்டிராத இந்த இடங்களில் ஆங்காங்கே ஒழுங்கினமற்ற முறையில் எவ் என்ற அடையாளங்களை இட்டு இந்த இடங்களுக்குள் நுழைய கூடாது.\nமீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்கள். இவ் அறிவித்தல் களினால் வயிற்று பசிக்கான வாழ்வாதாரத்தை ஈட்டிக் கொண்டிருந்த 40 குடும் பங்களின் 100 ஏக்கர் வரையிலான காணிகளில் தொழில் செய்ய முடியாத நிலையில் தவிக்கின்றார்கள்.\nஇன்னும் இரண்டு வார காலத்திற்குள் கச்சான், சோளன் ஆகியன பயிரிடவேண்டிய நிலையில் இத்தடுப்பானது இந்த மக்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இக்குறைபாடுகளை நேரில் வந்து பார்வையிடும்படி என்னிடம் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக கடந்த 201 8.10.01ம் திகதி\nஅங்கு சென்று மக்களுடன் குறித்த இடங்களை பார்வையிட்டேன். இக்கா ணிகள் சிலவற்றுக்கு ஆவணங்கள் உள்ளன. ஒவ்வொரு காணிகளிலும் ஒன்று அல்லது இர ண்டு மரங்கள் உள்ளன. இவை ஏற்றுக்காவல் மற்றும் நிழலுக்காக முன்பு தொடக்கம் இருந்தவை எனவும்\nதெரிவித்தார்கள். கடந்த 3 வருடங்களாக தாம் உப உணவு பயிர்ச்செய்கை செய்து வரும் நிலையில் இதனை ஏற்றுக் கொண்ட பிரதேச செயலகம் கரைதுறைப்பற்று சிபார்சின் அடிப்படையில் விவசாய கிணறுகளும் வழங்கப்பட்டுள்ளன.\nஇவற்றை பார்வையிட்டு பிரதேச செயலருக்கும் தெரியப்படுத்தினேன். தான் இந்தியா செல்வத hகவும், வந்ததும் இது விடயங்களை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் இந்த அவை கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்த மக்களுடைய வாழ்வில் வயிற்று பசியில் கைவைக்காது அவர்களுடைய சொந்த நிலங்கள் அவர்களுக்கு கிடைப்பதற்கு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.\nஇதனடிப்படையில் இந்த விடயம் வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட வுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (தி��்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/09194048/1021211/Pongal-Rationshop-Ulundurpettai-Villupuram-district.vpf", "date_download": "2019-08-19T00:32:22Z", "digest": "sha1:MKFRUBL4RTL2ASXE7MUTC2Y4OCWNK3QU", "length": 10389, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தடையை மீறி பொங்கல் சிறப்பு தொகை விநியோகம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதடையை மீறி பொங்கல் சிறப்பு தொகை விநியோகம்\nவிழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள நியாய விலை கடையில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பொங்கல் பரிசு சிறப்புத் தொகையான ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.\nவிழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள நியாய விலை கடையில் உயர்நீதிமன்ற ��த்தரவை மீறி பொங்கல் பரிசு சிறப்புத் தொகையான ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசாக வழங்கப்படும் ஆயிரம் ரூபாயை வாங்க ஏராளமான பெண்கள் காலையில் இருந்தே கடை முன் திரண்டிருந்தனர். ஆனால் திடீரென நீதிமன்றம் தடை விதித்தது. இருந்தபோதிலும் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள ஒரு நியாய விலை கடையில் தொடர்ந்து பணம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nநீல நிறத்தில் மின்னியதா கடல் அலைகள் - சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nசென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர்.\nதுலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nதிருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.\nதனியார் வணிக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சி - சிறந்த பாடகர்களுக்கு நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ரொக்கப்பரிசு\nசென்னையில் தனியார் வணிக வளாகத்தில், நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்தின் வண்ணக் குரல் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.\nமாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன் - மருமகனை குத்திக் கொலை செய்த மாமனார்\nகோவையில் மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்\nமுன்விரோதம் காரணமாக தகராறு - சமாதானம் செய்ய முயன்ற பாஜக பிரமுகருக்கு கத்திக்குத்து\nகன்னியாகுமரி மாவட்டம் கல்குறிச்சியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.\nநவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் - இசையமைப்பாளர் அனிருத்\nவரும் நவம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=173421", "date_download": "2019-08-18T23:17:08Z", "digest": "sha1:TQRYTC77G6SUILLCSJBGN7E34PNYKZVD", "length": 5541, "nlines": 107, "source_domain": "www.b4umedia.in", "title": "SRM IST Volleyball Women Team Won state level Volleyball Tournament @ Tuticorin – – B4 U Media", "raw_content": "\nPrevious Article ‘வால்டர்’ கதை-டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை; தயாரிப்பாளர் சிங்காரவேலன் எச்சரிக்கை..\nஜாதி ஒழியாத வரை நம் சமூகம் அடிமையாகத் தான் இருக்க வேண்டும்\n‘கென்னடி கிளப்’ படத்தின் நான் நடிக்கவில்லை ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன் – இயக்குநர் பாரதிராஜா.\n*ட்ரெய்லர் போல படமும் பிடித்திருந்தால்’ சூப்பர் டூப்பர்’ படத்தை வாங்கி வெளியிடுவேன் : தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்திரன் பேச்சு\nசூப்பர் டான்ஸ் 2019 நடனப் போட்டி ஜேப்பியார் கல்லூரியில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெறகிறது.\nசைல்டு டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை (சிடிஎம்ஆர்எஃப்) ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.\nசைதை.த. சம்பத்.அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்த விழாவில் தென்சென்னை மாவட்ட கழக செயலாளர். மா.சுப்பிரமண��யன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=178426", "date_download": "2019-08-19T00:01:53Z", "digest": "sha1:KWYI4JAM2UOAK65VWB6OYVW5KQVG54EO", "length": 25803, "nlines": 107, "source_domain": "www.b4umedia.in", "title": "அதிநவீன மருத்துவ சேவையுடன் சென்னையில் கால்பதிக்கும் எம்ஜிஎம் ஹெல்த் கேர் – B4 U Media", "raw_content": "\nஅதிநவீன மருத்துவ சேவையுடன் சென்னையில் கால்பதிக்கும் எம்ஜிஎம் ஹெல்த் கேர்\nஅதிநவீன மருத்துவ சேவையுடன் சென்னையில் கால்பதிக்கும் எம்ஜிஎம் ஹெல்த் கேர்\nஅதிநவீன மருத்துவ சேவையுடன் சென்னையில் கால்பதிக்கும் எம்ஜிஎம் ஹெல்த் கேர்\nஎம்ஜிஎம் ஹெல்த்கேர் மாநிலத்தின் அதிநவீன மிகச்சிறந்த மருத்துவமனையை சென் னையில், அதுவும் தலைச்சிறந்த தேசிய மற்றும் மாநில தலைவர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்துள்ளது.\nமதிப்புக்குரிய இந்திய துணைக் குடியரசுத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு திறந் து வைக்க, தமிழகத்தின் மதிப்புக்குரிய திரு. பன்வாரிலால் புரோஹித், மதிப்புக்குரிய தமிழ கத்தின் துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம், மதிப்புக்குரிய தமிழகத்தின் மீன் வள த்துறை மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் துறை அமைச்சர் திரு.ஜெ ய க்குமார் மற்றும் மதிப்புக்குரிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபா ஸ்கர் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.\nகடந்த இரண்டு சகாப்தங்களாக மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராச்சி மையம், கல்வி மற்றும் மருத்துவ சேவையில் தலைச்சிறந்து விளங்கி வருகிறது. NIRF 2018 அறிக்கையின் படி, இந்தியாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகங்களில் எம்ஜிஎம் 23-வது இடத்தில் உள்ளது. ஒருங்கிணைந்த சுகாதார சேவையை வழங்குவதே எம்ஜிஎம்-ன் கனவு ஆகும். மருத்துவ சேவையை அடுத்த பரிணாமத்துக்கு கொண்டு செல்ல திட்டமி ட்டு ள்ளது. அதனை நிறைவேற்றும் வகையில் அதிநவீன சாதனங்களுடன் 400 படுக் கைக ளுடைய எம்ஜிஎம் ஹெல்த் கேர் சென்னையில் அறிமுகமாகியுள்ளது. இது சுமார், 3 லட்சம் சதுர அடியில், சென்னையில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ளது கு றிப்பிடத்தக்கது.\nஜூலை மாதம் 14ஆம் தேதி, 2019-ல் எம்ஜிஎம் ஹெல்த் கேர் திறப்பு விழா நடைபெற்றது. மதிப்புக்குரிய இந்திய துணைக் குடியரசுத் தலைவர் வெங்க��யா நாயுடு மருத்து வம னையைத் திறந்து வைத்தார். தமிழகத்தின் மதிப்புக்குரிய திரு. பன்வாரிலால் புரோ ஹி த், மதிப்புக்குரிய தமிழகத்தின் துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம், மதிப் புக் குரிய தமிழகத்தின் மீன் வளத்துறை மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திரு த்தங்கள் து றை அமைச்சர் திரு.ஜெயக்குமார் மற்றும் மதிப்புக்குரிய தமிழக சுகாதா ரத்துறை அமை ச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொ ண்ட னர்.\nஎம்ஜிஎம் ஹெல்த்கேரின் குறிக்கோள், ஒரு “சுகாதார கவனிப்பு இயக்கம்” (health-caring movement) ஏற்படுத்து வதாகும். இது சிகிச்சைப் பெறுபவர்களின் அனுப வத்தை எல்லா விதத்திலும் திருப்திகரமாக்க முய ற்சியை மேற்கொள்ளும். அதாவது, மருத்துவ நிபுண த்துவம், தொழில் நுட்ப வசதி மற்றும் பசுமை கட்டிட வசதி உள்ளிட்டவை சிகிச்சை பெறு பவர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். மாநிலத்தின் சிறந்த சூப்பர் ஸ்பெ ஷா லிட்டி மருத்துவமனை யான இது, நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. 400 படுக் கைகள், நூறு ஐசியூ படுக்கைகள், 250க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 900க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 12 சிறப்பு மையங்கள், 30க்கும் மேற்பட்ட துறைகள், 12 அறுவை சிகிச்சை மை யம், 24 x 7 அவசர சிகிச்சை பிரிவு, 55 புறநோயாளி சிகிச்சை அறைகள் மற்றும் 300 கார்க ள் நிறுத்தும் அளவுக்கு பலநிலை பார்க்கிங் வசதி ஆகியவை இம்மருத்துவமனையின் சிறப்பம்சம். நான்காம் நிலை மருத்துவமனை என்பதால், இங்கு 12 சிறப்பு பிரிவு மைய ங்கள் உள்ளன. அவை, இருதய அறிவியல், நரம்பியல் அறிவியல் மற்றும் முதுகெலும்பு, எலும்பியல், காஸ்ட்ரோ அறிவியல், சிறுநீரக அறிவியல், புற்றுநோயியல், பல உறுப்பு மா ற்று அறுவை சிகிச்சை, மகப்பேறியல் மற்றும் மகளிர் நோய் மருத்துவ இயல், குழந்தை மருத்துவம் மற்றும் நியோனாட்டாலஜி, அவசர மற்றும் அதிர்ச்சி பராமரிப்பு, நெரு க்கடி யான நிலை பராமரிப்பு மற்றும் மயக்க மருந்து, மற்றும் நோயறிதல் மற்றும் கதிரிய க்க வியல் ஆகியவற்றுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கப்படுகிறது.\nதொழில்நுட்ப ரீதியிலான வளர்ச்சியாக, பல்வேறு புதிய மருத்துவக் கருவிகளை எம்ஜி எம் ஹெல்த் கேர் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆசியாவிலேயே முதன் முறையாக, ‘பைப் லேன் கேத் லேப்‘( biplane cath lab), 3T எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் ஆகியவை இங்கு வைக்கப் பட் டுள் ளது. அதுமட்டுமின்றி, தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக வயர்லெஸ் ஃபீட்டல் (foetal) மானிட்டரிங் சிஸ்டம் , சென்னையிலேயே முதன்முறையாக IoTயுடனான ஐசியூ சார் ட்டிங் சிஸ்டம் மற்றும் நியூரோ நாவிகேஷன் சிஸ்டம் உள்ளிட்டவை இங்கு வைக்க ப்பட்டு ள்ளன. இந்த மருத்துவமனை ஒரு விரிவான, முழுமையான ஒருங்கிணைந்த அமைப்பில் இயங்குகிறது. மேலும், HIS உடனான ஈ.எம்.ஆர், மருத்துவர்களுக்கான டாக்டர் ஆப், நோயா ளிகளுக்கான செயலி, இன்-ரூம் ஆட்டோமேஷன், குரல் பதிவு கொண்ட நர்ஸ் கால் சிஸ்ட ம் மற்றும் பில்டிங் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை இந்த மருத்துவமையில் அமை ந்துள்ளது.\n“சென்னையில் முதன்முறையாக முற்றிலும் டிஜிட்ட ல் மயமாக்கப்பட்ட மற்றும் அதிநவீன முறைகள் உள் ள மருத்துவமனையை அறிமுகம் செய்வதில் பெரு மையடைகிறோம்” என எம்ஜிஎம் ஹெல்த் கேரின் நிர் வாக இயக்குநர் எம்.கே.ராஜகோபாலன் பெரும் மகி ழ்ச்சி யு டன் தெரிவித்தார். மேலும் “எங்கள் மருத் துவ மனையின் ஒரு தலைச்சிறந்த அம்சம், டிஜி ட்டல் ஐ சியூ ஆகும். அங்கு IOT-யுடனான சார்ட்டிங் சொ ல்யூ ஷன் மற்றும் முன்கணிப்பு பகுப் பாய்வு சிஸ்டம் அமைந்துள்ளது. இதுபோன்ற அதிநவீன அமைப்புகளை சென்னையில் கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச் சியடைகிறோம். ” என்றார்.\nஎங்கள் மருத்துவ வளாகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் குணப்படுத்தும் நெறிமுறைகள் மற்றும் அமைதியான உணர்வு பிரதிபலிக்கும். சிகிச்சையின் ஒரு பிரிவாக நகரின் உய ந்த சாய்வு தோட்டம் முதல் மியூசிக் தெரபி வரை இங்கு அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அவசர சிகிச்சைப் பிரிவில் கலைநயத்துடனான ஓவிய அரங்குகளும் கலைக்கூடமும் அ மைக்கப்பட்டுள்ளது. அந்த கலைக்கூடத்தில் தமிழகத்தின் தனித்துவங்கள், சிறப்ப ம்ச ங்கள் ஓவியங்களாக வைக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் கட்டடத்தின் ஒவ்வொரு தளத்திலும் இடம்பெற்றுள்ளது தான் முக்கிய அம்சமாகும். எம்ஜிஎம். ஹெல்த் கேரின் 11வ து தளமானது மிகவும் ஆறுதலான சூழ்நிலையை வழங்க, உகந்ததாக வடிவ மைக்க ப்பட் டுள்ளது. சிகிச்சை அளிக்கும் முறையை அடுத்த பரிமாணத்திற்கு கொண்டு செல் லும் வி த மாக இங்கு ஒவ்வொன்றும் அக்கறையுடன் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல் என் னவென்றால், பசுமையான மருத்துவமனைக்கான USGBC LEED பிளாட்டினம் சான் றிதழ் பெற்று��்ளது. மேலும், மற்ற நிர்வாக கட்டிடங்களை விட மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு மட்டுமே மின்சாரம் மற்றும் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.எம்ஜி எம் ஹெல்த் கேர் இந்த அதிநவீன வசதிகளை அமைத்ததற்கு காரணம், சிகிச்சை மேற்கொள்பவர்களின் நல னுக்காக தான். கருணை மற்றும் நல்லெண்ணத்துடன் சிறப்பான மற்றும் அறி வுசா ர்ந்த மேம்பாட்டுடன் மருத்துவ சேவையில் ஒரு புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே கொள்கை.\nஅனுபவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லு நர்கள், செவிலி யர்கள், துணை மருத்துவர்கள், நிர்வாக மற்றும் பரா மரிப்பு ஊழியர்கள் அடங்கிய குழு , இவர்களுடன் நிர் வாக இயக்குநர் டாக்டர்.பிரஷாந்த் ராஜகோ பாலன் த லை மையில் சிறப்பாக செயலாற்றுவார்கள் என் பதில் எந்த ஐயமும் இல்லை. ஏனெனில் ஒ வ்வொ ருவருமே தங்களது துறையில் நிபுணத்துவம் பெ ற்றவர்களாக இருக்கிறார்கள். செ ன்னையில் வே றெங்கும் கிடைக்காத சிறந்த மருத்துவ சேவையை இங்கு வரும் நோ யாளி கள் பெறு வார்கள்.\nடாக்டர் பிரஷாந்த் ராஜகோபான் கூற்றின்படி, “இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு நோயாளிகளுக்கும் மருத்துவரின் சிகிச்சை மட்டுமின்றி அக்கறையும் தேவைப் படு கிறது. ஹெல்த் கேர் இயக்கத்தை துவங்குவதற்கான சரியான தருணம் இது. அதை எம். ஜி.எம்.ஹெல்த் கேர் கையில் எடுத்துள்ளது. மருத்துவமனையின் ஒவ்வொரு விஷ யமும் பார்த்துபார்த்து அக்கறையுடன் அமைக்கப்பட்டுள்ளது. கட்டடம் முதல் சுற்றுசூழல் வரை அனைத்துமே ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது. இங்கு தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு குரல் உதவி சார்ந்த செவிலியர் அழைப்பு சேவை வழங்கப்படுகிறது. வெற்றிகரமாக சிகிச்சை அளிப்பதும், நோயாளிகள் சீக்கிரம் உடல்நலம் தேறுவதுமே எங்கள் முதன்மை குறிக்கோள்.” தனியார் மருத்துவமனையாக உருவெடுத்தது குறித்தும், சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது குறித்தும் தலைமை நிர்வாக அதிகாரி, டாக்டர். ராகுல் ஆர் மேனன் பேசுகையில், “இந்தியாவிலேயே தனியார் மருத்துவ சேவைக்கான சிறந்த இடமாக சென்னை உள்ளது. இந்திய மட்டுமின்றி, சர்வதேச அளவில் மருத்துவ மு றைகளை தரம் உயர்த்த எம்.ஜி.எம். பல்வேறு புதிய தொழில் நுட்ப முறைகளை அறிமு கப்படுத்தியுள்ளது. சென்னையிலேயே சிறந்த மருத்துவமனையாக அமையும் என்பதில் ��ந் த வித சந்தேகமும் இல்லை. நோயாளிகளின் உடல்நிலை முதல் பணம் செலுத்தும் மு றை வரையிலான அனைத்துமே வெளிப்படை தன்மையுடன் நிகழும். அதே சமயம், ஒவ் வொரு நோயாளிகளுக்கும் தனிப்பட்ட முறையில் அக்கறை செலுத்தப்படும்” என்று முடி த்தார் பெரும் மகிழ்ச்சியுடன்\nTaggedஅதிநவீன மருத்துவ சேவையுடன் சென்னையில் கால்பதிக்கும் எம்ஜிஎம் ஹெல்த் கேர்\nசைல்டு டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை (சிடிஎம்ஆர்எஃப்) ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.\nNext Article ஆர்.மாதேஷ் இயக்கும் ” சண்டகாரி- The பாஸ்” விமல் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்.\nஜாதி ஒழியாத வரை நம் சமூகம் அடிமையாகத் தான் இருக்க வேண்டும்\n‘கென்னடி கிளப்’ படத்தின் நான் நடிக்கவில்லை ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன் – இயக்குநர் பாரதிராஜா.\n*ட்ரெய்லர் போல படமும் பிடித்திருந்தால்’ சூப்பர் டூப்பர்’ படத்தை வாங்கி வெளியிடுவேன் : தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்திரன் பேச்சு\nசூப்பர் டான்ஸ் 2019 நடனப் போட்டி ஜேப்பியார் கல்லூரியில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெறகிறது.\nசைல்டு டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை (சிடிஎம்ஆர்எஃப்) ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.\nசைதை.த. சம்பத்.அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்த விழாவில் தென்சென்னை மாவட்ட கழக செயலாளர். மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T23:52:44Z", "digest": "sha1:EDHMPSYIBCES6LM5Q3ZYTVNR7P42AH3D", "length": 5295, "nlines": 133, "source_domain": "gttaagri.relier.in", "title": "சென்னையில் மாடி தோட்டம் பற்றிய பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசென்னையில் மாடி தோட்டம் பற்றிய பயிற்சி\nதமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம் சென்னையில் நம்பர் U-30, 10ஆவது தெரு அண்ணா நகர் முகவரியில் 2016 மார்ச் 4ஆம் தேதி “மாடி தோட்டம்” பற்றிய பயிற்சி அளிக்கிறது. – தொடர்புக்கு 04426263484 .\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பயிற்சி, வீட்டு தோட்டம்\nநெல் அறுவடையில் விதையை சேமிப்பது எப்படி\n← இயற்கைவழி வேளாண்மையில்ஃபுகோகாவிடம் பயிற்சி பெற்ற தமிழர்\nபுதிய பயிர் ரக��்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/aug/10/how-is-rava-made-3210938.html", "date_download": "2019-08-18T23:47:39Z", "digest": "sha1:6IDTVZBO7ZZBIGTEICDOZOL72XGWNTQO", "length": 11457, "nlines": 45, "source_domain": "m.dinamani.com", "title": "How is Rava made? - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019\nஉங்களுக்கொரு உப்புமா கேள்வி... ரவை எதிலிருந்து கிடைக்குது பாஸ்\nசண்டே மார்னிங், இன்னைக்கு நான்வெஜ் டே. மார்னிங் சமைக்க காய்கறி எல்லாம் எதுவும் கிடையாது. மத்யான, வேற ஹெவி லஞ்ச் சாப்பிடப் போறோம். அதனால காலையில லைட்டா உப்புமா சாப்பிட்டா போதும்...\nராத்திரி திடீர்னு கெஸ்ட் வந்துட்டாங்க, சாப்பிடாம வேற வந்துட்டாங்க, சட்டுன்னு அவங்களுக்கு என்ன சமைச்சுத் தர்றது, அட ரவை இருக்கப் பயமேன், உப்புமா கிளறிப் போட்டுற வேண்டியது தான் வேறென்ன...\nஇப்படி சகல அவசரகாலத்துலயும் நமக்கு கை கொடுக்கக் கூடிய நண்பன் தான் இந்த உப்புமா.\nஇந்தில உப்மா, கன்னடத்துல உப்பிட்டு, மராட்டில உபீட்... இந்த உபீட் இல்லாம இன்னைக்குத் தமிழர்கள் இல்லைன்னு ஆயாச்சு. அந்த அளவுக்கு உப்புமா நம்ம மக்களோட இரண்டறக்கலந்துருக்கு. ஒன்னுமில்லைங்க.... நஷ்டத்துல ஓடுற நிறுவனங்களை எல்லாம் உப்புமாக் கம்பெனின்னு சொல்ற அளவுக்கு அந்த வார்த்தையோட புழக்கமும் அதன் எளிமையும் நம்மை அத்தனை ஈர்த்திருக்குன்னு சொல்ல வந்தேன். அவ்வளவு தான்.\nசரி இப்போ உப்புமா கிளறனும்னா நமக்கு என்னல்லாம் வேணும்\nஇந்த ரவை எதிலிருந்து கிடைக்குதுன்னு எப்போவாவது நீங்க யோசிச்சிருக்கீங்களா\nஉப்புமா பண்ண பாம்பே ரவை, சொஜ்ஜி ரவை இல்லனா பன்சி ரவை தான் நாம இதுவரைக்கும் யூஸ் பண்ணிட்டு இருக்கோம். சில சமயம் அரிதா மக்காச்சோள ரவை, சம்பா கோதுமை ரவை, அரிசி ரவையைக் கூட பயன்படுத்துவாங்க சிலர். எல்லா ரவையுமே ஈஸியா டைஜெஸ்ட் ஆகக்கூடியது தாங்கிறதால இதை குழந்தைகள் முதல் பெரியவங்க வரை யார் வேணும்னாலும் மார்னிங் பிரேக் பாஸ்டாவோ இல்லனா ஈவினிங் ஸ்னாக்ஸ் அதர்வைஸ் நைட் டின்னருக்கு கூட சாப்பிடலாம்.\nபொதுவா ரவை கோதுமைல இருந்து கிடைக்கிறதா சொல்றாங்க. சாதா கோதுமைக்கும் அதாவது நாம சப்பாத்தி, பூரி சுட்டுச் சாப்பிட பயன்படுத்துறோமே அந்த கோதுமைக்கும் ரவை தயாரிக்கப் பயன்படுத்தற கோதுமைக்கும் என்ன வித்யாசம்னா, இந்த கோதுமை வெரைட்டி முன்னதைக் காட்டிலும் கொஞ்சம் கடினமா இருக்குமாம். அதை உடைக்கவோ, அரைக்கவோ கொஞ்சம் மெனக்கெடனும்னு சொல்றாங்க. துரம் வீட்னு சொல்லப்படக்கூடிய அந்த கடினமான கோதுமையை உடைச்சுக் கிடைக்கிற பொருளை செமோலினா ரவைன்னு சொல்றாங்க. இந்த ரவையைத் தான் நாம பெரும்பாலும் உப்புமாக் கிளற பயன்படுத்திட்டு இருக்கோம். இதுக்கு நம்மூர்ல பாம்பே ரவை, சொஜ்ஜி ரவை, பன்சி ரவைன்னு வெவ்வேறு பெயர்கள் வழங்கி வந்தாலும் எல்லாமே ஒரே பொருளைத்தான் சுட்டுதுன்னு இனிமே நல்லா ஞாபகம் வச்சுக்குங்க.\nசிலருக்கு ரவை, மைதால இருந்து கிடைக்குதோன்னு சந்தேகம் இருக்கலாம். இல்லை மைதா வேற, ரவை வேற. கோதுமை மணிகள் பலமுறை அரைக்கப்பட்டு, சுத்திகரிக்கப் பட்டு கிடைக்கக் கூடிய நைஸான பெளடர் தான் மைதா. மைதாவுக்கு வெள்ளை நிறம் கிடைக்க அதில் கெமிக்கல் எல்லாம் சேர்க்கப்படுது. ரவையில் அப்படி எதுவும் சேர்க்கப்படுவது இல்லைங்கறதோட இதில் நார்ச்சத்தும் அழிக்கப்படுவதில்லைங்கறது இதன் சிறப்புகளில் ஒன்னு.\nஅடுத்தபடியா ரவையிலிருந்து கிடைக்கக் கூடிய ஹெல்த் பெனிஃபிட்ஸ் என்னென்னன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க...\nரவையில் புரதச் சத்து அதிகம். ரவா உப்புமா சாப்பிடும் ஒவ்வொருமுறையும் நம் உடம்புல 6 கிராம் அளவுக்கு புரதச் சத்து ஏறும்னு சொல்றாங்க. அதுமட்டுமல்ல இதில் விட்டமின் பி சத்தும் அதிகம். அதாவது கைக்குத்தல் அரிசியில் இருக்கறதா சொல்லப்படக்கூடிய ஃபோலேட் மற்றும் தயமின் சத்துக்கள் ரவையிலும் உண்டாம். இது நம்மை ஆற்றலோடு இயங்க வைக்கறதோட மூளைச் செயல்பாட்டையும் அதிகரிக்கச் செய்யும்ங்கறாங்க. செமோலினா ரவையின் அடுத்த சிறப்பு அதிலிருந்து கிடைக்கக் கூடிய செலினியம்ங்கற வேதிப்பொருள். இது மிகச்சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு இதய நோய்களை கட்டுப்படுத்தும் காரணியா விளங்குது.\nரவையில் ஒரே ஒரு விரும்பத் தகாத அம்சம்னா அதுல இருக்கற குளூட்டனைச் சொல்லலாம். குளூட்டன் ஃப்ரீ டயட் ஃபாலோ பண்றவங்க தயவு செய்து செமோலினா ரவையை தவிர்த்துடுங்க.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதுருக்கியில் ஒரு மாநிலத்துக்கு வள்ளல் அதியமான் பெயரா புரட்டுங்கள் வரலாற்றை, உண்மை என்ன\nஜெர்மனி செல்வோர் கவனத்துக்கு: இன்டர்நெட்டில் இத்தனை வகை உண்டாம்\n370 ரத்து விஷயத்தில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் உங்களுடன் நிற்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள் எனும் கேள்விக்கு மோடியின் ஆணித்தரமான பதில்\nமோடி, அமித்ஷாவை விமரிசித்து பதிவிட்டதால் ராப் பாடகியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்... பாய்ந்தது தேச துரோக வழக்கு\nஸ்ரீதேவி நினைவுகள்... இன்று ஸ்ரீதேவியின் பிறந்தநாளாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/featured/1196-2017-09-25-12-18-21", "date_download": "2019-08-19T00:27:46Z", "digest": "sha1:SE4ZX7476GYCXNHGHFNN2FBBGCGL5RE6", "length": 8850, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "விரைவில் உரிய அறிவிப்பை வெளியிடுவேன்", "raw_content": "\nவிரைவில் உரிய அறிவிப்பை வெளியிடுவேன்\nஅரசியலுக்கு வருவேன், தனிக்கட்சி தொடங்குவேன் என்றெல்லாம் கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில் கட்சி தொடங்குவது எப்போது என தனியார் தொலைக்காட்சிக்கு கமல் தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசியலில் அதிமுக சர்ச்சைகளுக்கு நிகராக பரபரப்பாக பேசப்படுகிறது நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம். ஏனெனில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதையே இன்னும் உறுதி செய்யாத நிலையில் கமல்ஹாசனோ ஒருபடி முன்னே சென்று அரசியலுக்கு வருவேன்; தேவைப்பட்டால் முதல்வராவேன் என பகிரங்கமாக கூறியுள்ளார்.\nஇந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த செவ்வியில், \"இதற்கு முன்னர் ஒரு தொலைக்காட்சிக்கு செவ்வி அளித்தேன். அவர்கள் நான் கட்சி எப்போது தொடங்குவேன் எனக் கேட்டார்கள். அவர்களே 30 நாளா, 60 நாளா, 100 நாட்களா என பல ஆப்ஷன்களைக் கொடுத்தார்கள். அப்போது எனக்குத் தோதான ஒரு கால அவகாசத்தை நான் கூறினேன்.\nநான் இப்போதுதான் பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டிருக்கிறேன். அரசியல் என்பது சாதாரண விடயமல்ல. அதில் எனக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் நான் செயற்பட முடியாது. எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து விரைவில் உரிய அறிவிப்பை வெளியிடுவேன். புத்தாண்டை ஒட்டி அறிவிக்கலாம்\" என்றார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் ���ரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/lifestyle/14366-palpitations-how-to-handle.html", "date_download": "2019-08-19T00:01:07Z", "digest": "sha1:LNOIJMLGUE4YUTWAM4YBMOLB2OZT2V3U", "length": 10828, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "நெஞ்சு படபடப்பு: என்ன செய்வது? | Palpitations - How To Handle It? - The Subeditor Tamil", "raw_content": "\nநெஞ்சு படபடப்பு: என்ன செய்வது\nஇதய நோய் - உலகமெங்கும் மக்களின் உயிரைப் பறிக்கும் நோய்களுள் ஆபத்தானது இது.\nமனஅழுத்தம் மிகுந்த இந்தக் காலகட்டத்தில் யாருக்கு எப்போது மாரடைப்பு வரும் என்பதை கணிக்க இயலவில்லை. நாற்பது வயதுக்கு மேல் அனைவரும் ஆண்டுதோறும் உடற்பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டாலும், அதை விட குறைந்த வயதுள்ளவர்களும் இதயம் பழுதுபடுவதால் மரணத்தை தழுவுகிறார்கள். ஆகவே, இதய ஆரோக்கியம் குறித்த பயம் அனைவருக்கும் இருந்துகொண்டே உள்ளது.\nஎது இதய கோளாறு, எது இயல்பான படபடப்பு என்று பிரித்தறிவது சிரமமாக இருப்பதால் சில நேரங்களில் தேவையற்ற பயம் மக்களை பிடிக்கிறது. நெஞ்சு படபடப்பு ஏற்பட என்ன காரணம் அவற்றுள் எதை ஆபத்தானவை\nஇதய துடிப்பின் வேகம் அதிகரிப்பது, குறைவது மற்றும் இதய துடிப்பை உணர முடியாமல் போவது என்று நெஞ்சு படபடப்பில் பல வகை உள்ளது.\nஉடற்பயிற்சி செய்த பின்னர் அல்லது ஏதாவது உணர்ச்சி வசப்படும் தருணத்தில் ஏற்படும் இதய படபடப்பு இயல்பானது. காய்ச்சல், உடல்வலி, பயம், மனக்கலக்கம் போன்றவை ஏற்படும் நேரங்களில் இதயம் படபடப்பது இயல்பானது. ஓய்வெடுத்தால், நோய் குணமானால் இவ்வகை படபடப்பு மறைந்துபோகும். ஆகவே, இதற்கு தனி மருத்துவ கவனிப்பு அவசியமல்ல.\nஇதயத்தில் ஏற்படும் கோளாறு காரணமாக படபடப்பு தோன்றினால் அது ஆபத்தின் அறிகுறி. இவ்வகை படபடப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ கண்காணிப்பு அவசியம். ��ெஞ்சு பாரம், நெஞ்சு வலி, வியர்வை, பெலவீனம், மயக்கம், தலைசுற்றல், வாந்தி மற்றும் வலிப்பு போன்ற உடல் நடுக்கம் ஆகியவை நெஞ்சு படபடப்புடன் இணைந்து ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும்.\nநெஞ்சு படபடப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nநெஞ்சு படபடப்பு ஏற்பட்டால் பதற்றப்படக்கூடாது. அமைதியாக அருகில் இருப்பவர்களை உதவிக்கு அழைக்கலாம். இது போன்ற சமயத்தில் நீங்கள் வாகனங்களை செலுத்தக்கூடாது. ஆட்டோ அல்லது வாடகை வாகனத்தில் அருகிலுள்ள மருத்தவமனைக்கு சென்று விடுவது நலம்.\nஉங்களுடன் இருப்பவருக்கு நெஞ்சு படபடப்பு ஏற்பட்டால், நெஞ்சை அழுத்தி துடிக்க வைக்க (CPR - cardiopulmonary resuscitation) முயற்சிக்கலாம். உங்கள் முயற்சி பலனளிக்கவில்லையென்றால் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லவேண்டும்.\nநெஞ்சு படபடப்புக்கு சிகிச்சையளிக்கக்கூடியவர் எலக்ட்ரோபிஸியாலஜிஸ்ட் (Electrophysiologist)என்ற சிறப்பு மருத்துவராவார். இதய துடிப்பு அறிந்து சிகிச்சையளிப்பதில் இவர் நிபுணத்துவம் வாய்ந்தவராக இருப்பார்.\nஇதய துடிப்பை அளவிடும் இசிஜி (Electrocardiography) உள்ளிட்ட பரிசோதனைகளை இவர் செய்வார்.\nஇபிஎஸ் (Electrophysiology study)என்னும் எலக்ட்ரோபிஸியாலஜி டெஸ்ட் செய்து அவர் பரிசோதிப்பார். இதற்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஆகும். மருத்துவமனை ஒன்றில் நீங்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பின்னரே இச்சோதனையை செய்ய முடியும். பரிசோதனை முடிந்ததும் அன்றே வீட்டுக்கு வந்து விடலாம்.\nஇந்தச் சோதனை செய்தபின்னர், தேவைப்பட்டால் அவர் மருந்துகளையோ, மின்அதிர்வு முறையை பயன்படுத்தியோ படபடப்பை நிறுத்தும் சிகிச்சையை தருவார்.\nநெஞ்சு படபடப்பை அலட்சியம் செய்யாதீர்கள்; இதய நோய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும்.\nருசியான சைட் டிஷ்.. அப்பளம் பொரியல் ரெசிபி\nவயநாடு தொகுதியில் நன்றி தெரிவிக்கும் ராகுல்காந்தி - 3 நாள் பயணத்தை தொடங்கினார்\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nஅன்றாடம் சாப்பிட வேண்டிய ஐந்து பொருள்கள்\nசூப்பர் செல்ஃபி உள்பட 85 செயலிகளை அகற்றியது கூகுள்\nஸொமட்டோவை இவர் எப்படி யூஸ் பண்ணியிருக்கார் பாருங்க\nஹெல்மட் போடாமல் கார் ஓட்டியதற்கு அபராதம்: இ-செலான் குளறுபடி\nவெற்றி பெறுவதற்கு என்ன செய்�� வேண்டும்\nயோகர்ட் - தயிர்: இரண்டுக்கும் என்ன வேறுபாடு\nமாற்றப்படும் வாட்ஸ்அப் செய்திகள்: எதை நம்புவது\nஎப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும் தெரியுமா\nபூடான்மோடிமாணவர்கள்Modiகாஞ்சிபுரம்சத்தான ரெசிபிரெசிபிRecipesRuchi Cornerkanchipuramathi varadardevoteesஅத்தி வரதர்karnatakaகர்நாடகாkashmirkashmir newsகாஷ்மீர்இந்தியாகாங்கிரஸ்பாஜகKarnatakaவேலூர் தேர்தல்வேலூர் தேர்தல் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/al-zamil-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T23:39:19Z", "digest": "sha1:QAFDNEOPSQEIBQC3U6NBJ7VIQECJIT3J", "length": 24464, "nlines": 745, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "AL-ZAMIL இஸ்லாமிய கருத்தர | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nFiled under: AL-ZAMIL இஸ்லாமிய கருத்தர — முஸ்லிம் @ 1:29 பிப\nகடந்த வெள்ளிக்கிழமை (27-07-2007) அன்று தம்மாம் ராக்காவில் அமைந்துள்ள அஸ்-ஜாமில் நிறுவனத்தாரின் கேம்பில் அவர்கள் நடத்தும் 5-ம் ஆண்டு இஸ்லாமிய கருத்தரங்கம் தமிழ் மொழியில் மிகச் சிறப்பாக நடை பெற்றது.\nநிகழ்ச்சிக்கு தமிழ் தஃவா கமிட்டியின் துனைத் தலைவர் மெளலவி உவைஸ் பாக்கவி அவர்கள் தலைமை தாங்கினார்கள். அல்-ஜாமில் கேம்ப் நிர்வாகி மெளலவி முஹ்யத்தீன் ரஷாதி அவர்கள் கிராஆத்துடன் துவங்கி மிகச்சிறப்பாக வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.\nஇந்நிகழச்சிக்காக ஜீபைல் மாநகரில் இருந்து வருகை தந்திருந்த இலங்கையை சேர்ந்த மார்க்க அறிஞர் மெளலவி மஹம்மத் ஜமாலுத்தீன் மதனி அவர்கள் ஷிர்க்கும் பித்ஆத்தும் என்ற தலைப்பிலும் அல்கோபர் அக்ரபியா சென்டரில் இருந்து வருகை தந்திரந்த தமிழகத்தை சேர்ந்த மார்க்க அறிஞர் மெளலவி அலி அக்பர் உமரி அவர்கள் மறுமையின் கவவலை என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.\nதம்மாம் சென்டரில் இருந்து வந்திரந்த இலங்கையை சேர்ந்த மார்க்க் அறிஞர் மெளலவி முஹம்மத் மன்சூர் முஸ்த்தஃபா அவர்கள் தொழுகையின் அவசியம் குறித்து விளக்க உரையாற்றினர்கள். இறுதியாக தம்மாம் தமிழ் தஃவா கமிட்டியை சோந்த சகோ. ஷஃபியுல்லாஹ் கான் அவர்கள் நன்றியுயுரை வழங்க நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.\nநிகழச்சியின் இடையில் பேசிய தலைப்புக்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன் நிகழச்சியில் கலந்து கொண்ட இளைஞர்களம் சிறுவர்களும் ஆர்வமுட��் கெடக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nஅல்-ஜாமில் நிர்வாகத்தினரும் அல்-ஜாமில் நிறுவனத்தில் பணியாற்றும் தமிழ் முஸ்லிம் சகோதரர்களும் நிகழச்சிக்கான ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக செய்திருந்தனர். நிகழச்சியின் இடையில் இருமுறை சிறப்பான சிற்றுன்டியும் அத்துடன் தேனீரும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கிழக்கு மாகானத்தின் பல பகுதிகளில் இருந்து தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் கடுமு் வெப்பத்தையும் பொருட்படுத்தாது பெருந்திரளாக வந்து கலந்து கொண்டனர்.\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/120563?ref=rightsidebar", "date_download": "2019-08-18T23:34:01Z", "digest": "sha1:YFCSDOL66Y7AIHOMCK2YBDMXOIRSMPIO", "length": 10497, "nlines": 122, "source_domain": "www.ibctamil.com", "title": "இடிக்கப்படும் பிள்ளையார் கோயில்: ஹிஸ்புல்லா நிறுத்தாவிட்டால் போராட்டம்; சிவாஜிலிங்கம் எச்சரிக்கை! - IBCTamil", "raw_content": "\nசிறுநீர் கழிக்க தவித்த சிறுவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர்\nயாழ் மக்களுக்கு பேரிடியாக விழுந்த ரணிலின் அறிவிப்பு\nவெளிநாடொன்றின் கடற்கரை நகரில் பசியுடனும் நீர்சத்து குறைபாட்டுடனும் வீதியில் அலைந்து திரிந்த இலங்கையர்\nசெய்தி வாசித்துக்கொண்டிருக்கும்போதே வெள்ளத்தில் மூழ்கிய பத்திரிகையாளர்\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்; வெளியானது புதிய தகவல்\nதிருமண நிகழ்வில் நடந்த பயங்கரம்; மண்டபம் முழுவதும் சிதறி கிடக்கும் 63 பேரின் உடல்கள்\nமற்றுமொரு முக்கிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்கை அரசியலில் அதிரடி திருப்பம்; மைத்திரியின் அதிரடி பேச்சில் அதிர்ந்து போயுள்ள கொழும்பு\nயாழில் நித்திரைக்கு சென்றுவிட்டு காலையில் எழுந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமலேசியா, யாழ் மானிப்பாய், கனடா\nபுங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரம்\nஇடிக்கப்படும் பிள்ளையார் கோயில்: ஹிஸ்புல்லா நிறுத்தாவிட்டால் போராட்டம்; சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சமான சூழ்நிலைகளை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தமிழர் தாயகமாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்திக்கின்றார்.\nதிருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ள சிவாஜிலிங்கம், வரலாற்றுச் சிறப்பு மிக்க கன்னியா வெந்நீர் ஊற்று கிணறுகள் அமைந்துள்ள பகுதியிலுள்ள பிள்ளையார் கோயில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nதிருகோணமலை கன்னியா வெந்நீரூற்று ஏழு கிணறுகள் அமைந்துள்ள இடத்துக்கு அருகில் பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரம் புத்த பிக்கு ஒருவரின் தலைமையில் கடந்த ஒருவார காலமாக உடைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகுறித்த இடத்தை தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தியிருந்த நிலையில் பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரம் உடைக்கப்படுகின்றது. அத்துடன் கன்னியா வெந்நீரூற்று கிணறுகளுக்கு அருகிலுள்ள சிவன் ஆலயத்தின் தீர்த்தக் கேணியும் உடைக்கப்படுவதாக சிவாஜிலிங்கம் யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.\nகிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கன்னியா வென்நீர் ஊற்று பகுதியிலுள்ள பிள்ளையார் கோயில் இடிக்கப்படுவதை நிறுத்தாத பட்சத்தில் எதிர்வரும் வாரம் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டமொன்றை நடத்தவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/512688/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B/", "date_download": "2019-08-18T23:33:32Z", "digest": "sha1:HOGSEIW4SP2UF5G5WIGRM2VKXUK546AH", "length": 14970, "nlines": 87, "source_domain": "www.minmurasu.com", "title": "குடிநீர் உறிஞ்சிய மின்மோட்டார் பறிமுதல்… மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை – மின்முரசு", "raw_content": "\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் நிகழ்ந்த கோர சம்பவத்தில் சுமார் 15 ஆயிரம் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின. இதனால் 50 ஆயிரம் பேர் வீடு மற்றும் உடைமைகளை இழந்து நிற்கதியாகி இருக்கிறார்கள். டாக்கா:வங்காளதேசத்தின் தலை நகர் டாக்காவின்...\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் திடீர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. புதுடெல்லி:இந்தியாவில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக இருப்பது இன்னும் தொடர்கிறது....\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nஓட்டலில் வாங்குதல் செய்த உணவு வர தாமதமானதால் கோபமடைந்த வாடிக்கையாளர் வயதான ஓட்டல் ஊழியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியான நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் ‘மிஸ்ட்ரல்’...\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடியில்நேற்று நடந்த தமிழ் தலைவாஸ் -புனே இடையிலான ஆட்டம் டையில் முடிந்தது. சென்னை:7-வது புரோ கபடி சங்கம் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய...\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nநெல்லை: சிஐடியு அகில இந்திய பொதுசெயலாளர் தபன்சென் நெல்லையில் அளித்த பேட்டி: தொழில் துறையின் ஆணிவேராக மின்சாரம் உள்ளது. மின்சாரத்தை தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்து பலமடங்கு வருவாய் ஈட்டுகிறது. தென் மாநிலங்களில் அரசால்...\nகுடிநீர் உறிஞ்சிய மின்மோட்டார் பறிமுதல்… மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை\nவேலூர்: வேலூர் மாநகராட்சியில் குடிநீர் உறிஞ்சிய மின்மோட்டார்களை பறிமுதல் செய்து ஆணையர் நடவடிக்கை எடுத்தார். வேலூர் மாநகராட்சியில் 5.10 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்களின் குடிநீர் தேவையை தீர்க்கும் விதமாக காவிரி கூட்டு குடிநீர் திட்டம், பொன்னையாற்று தண்ணீர், பாலாற்று தண்ணீர் என பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக மாநகராட்சியில் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளின் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு 3 நாட்களுக்கு ஒரு முறை, 5 நாட்களுக்கு ஒரு முறை என்று குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.\nதற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. இதனால் மாநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான வீடுகளில் குடிநீரை மின்மோட்டார் மூலம் உறிஞ்சுகின்றனர். இதனால் அனைத்து பகுதிமக்களுக்கும் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஅதன்பேரில் மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் இன்று காலை சைதாப்பேட்டை, தோ.பா.சாமி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்மோட்டாரில் குடிநீர் உறிஞ்சிய 5க்கும் மேற்பட்ட மின்மோட்டார்களை அதிரடியாக பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மின்மோட்டார் பயன்படுத்தினால் ₹13ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார். இதையடுத்து அதேபகுதிகளில் உள்ள கடைகளில் நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாடு உள்ளதா\nPublished in செய்திகள் and தமிழகம்\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nதுறையூர் அருகே கோயிலுக்கு சென்றபோது சோகம் 70 அடி ஆழ கிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி: 14 பேர் படுகாயம்\nதுறையூர் அருகே கோயிலுக்கு சென்றபோது சோகம் 70 அடி ஆழ கிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி: 14 பேர் படுகாயம்\nசேலம் மார்க்கெட்டுக்கு மீன்வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்\nசேலம் மார்க்கெட்டுக்கு மீன்வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்\nதொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ரெயின்போ நகரில் அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு: வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு\nதொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ரெயின்போ நகரில் அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு: வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n‘வாங்குதல்’ செய்த உணவு வர தாமதம் – ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடி – தமிழ் தலைவாஸ் – புனே ஆட்டம் ‘டை’\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\nமின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/25_52.html", "date_download": "2019-08-18T23:57:00Z", "digest": "sha1:OEABDXWHX72OURNEJDT5LBRYZX4BGKKB", "length": 16101, "nlines": 96, "source_domain": "www.tamilarul.net", "title": "சூரத் தீவிபத்தில் உயிர் பிழைத்தவர்கள் விவரிக்கும் திக் திக் நொடிகள்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / சூரத் தீவிபத்தில் உயிர் பிழைத்தவர்கள் விவரிக்கும் திக் திக் நொடிகள்\nசூரத் தீவிபத்தில் உயிர் பிழைத்தவர்கள் விவரிக்கும் திக் திக் நொடிகள்\nகுஜராத் மாநிலம் சூரத்தில் நேற்று மாலை கோச்சிங் சென்டர் ஒன்றில் ஏற்பட்ட த��� விபத்து ஒட்டு மொத்த நாட்டையும் உலுக்கிவிட்டது.\nசுமார் 60 பேர் படிக்கும் கோச்சிங் சென்டர் அது. சூரத்தில் உள்ள அந்தக் கட்டடத்தில் நேற்று மாலை 4 மணியளவில் தீப்பிடித்து கரும்புகை சூழ ஆரம்பித்தது. அங்கு இருந்த மாணவர்கள் எங்கு செல்வது எனத் தெரியாமல் முட்டி மோதினர். அதன் பின்னர் நடந்தது எல்லாம் வீடியோவாக வெளியாகிப் பார்ப்பவர்களை பதறவைத்தது. தப்பிக்க வழி இல்லாமல் மாணவர்களும் மாணவிகளும் 4 வது தளத்தில் இருந்து குதிக்கும் காட்சிகள்தான் அது.\nஇந்தத் தீ விபத்தில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளனர். 4-வது மாடியில் இருந்து குதித்த அனைவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். கோச்சிங் சென்டர் உரிமையாளர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, அங்கு 2 மாடி கட்ட மட்டுமே அனுமதி வாங்கியுள்ளனர். மீதம் இருக்கும் இரண்டு மாடியும் சட்டவிதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளது.\nமேலும், முதற்கட்ட ஆய்வு நடத்திய தீயணைப்புத்துறை அதிகாரிகள், தீவிபத்து நடந்த அந்தக் தளத்தில் சில ஏசி எந்திரத்தின் பாகங்களும் வாகனங்களின் டயர்களும் கிடைத்துள்ளன. கரும்புகைக்கு இதுவும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இருக்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோச்சிங் சென்டர் ஒன்றில் கடந்த 4 மாதங்களில் நடக்கும் இரண்டாவது தீ விபத்து இது.\nஇந்நிலையில் கட்டடத்தில் இருந்து குதித்து உயிர் தப்பிய உர்மிளா என்ற மாணவி, ``திடீரென தீயும் புகையும் பரவியது. நாங்கள் படிக்கட்டுகளை நோக்கிப் பாய்ந்தோம். ஆனால், அந்தப் பகுதி முழுவதும் தீ எரிந்துகொண்டு இருந்தது. காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் எனக் கத்தினோம். பின் அனைவரையும் போன்று நாங்களும் கட்டடத்தின் பின்புறம் சென்றோம். எங்களுக்கு வேறு வழி இல்லை. பலர் 4வது மாடியில் இருந்து குதிப்பதைப் பார்த்தேன். வேறு வழியில்லாமல் அவர்களைப் பின்பற்றி நானும் குதித்துவிட்டேன்” என்றார்.\nமற்றொரு 15 வயது மாணவி பாஞ்சாலி, ``நான் அனுபவித்தது நரக வேதனை. நான் எத்துணை நேரம் அங்கு இருந்தேன் எனத் தெரியாது. அங்கிருந்து என்னை��் குதிக்க வைத்த சக்தி எது என்றும் தெரியாது. எனக்கு நினைவில் இருப்பதெல்லாம் அனைவரின் கூக்குரல்கள்தான். நான் அங்கு இருந்து குதிக்கும்போது நான் இறந்துவிடப் போகிறேன் என்றுதான் நினைத்தேன்” என்றார்.\nஇந்த விபத்தை நேரில் பார்த்த சிலர், தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனத்தில் வந்தவர்களிடம் இருந்த ஏணி போதுமான உயரத்தில் இல்லை. அதை வைத்து 3 வது மாடிகூட செல்ல முடியவில்லை. குறைந்த பட்சம் வலை வைத்திருந்தால்கூட சிலரைக் காப்பாற்றி இருக்கலாம் என்றனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/06_65.html", "date_download": "2019-08-18T23:45:39Z", "digest": "sha1:V4RBBWEHZPVUUTLDGUCAA3LQ6I2MNFNM", "length": 11817, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "கல்முனை ஹோட்டலில் பழுதடைந்த கோழி இறைச்சி கறி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கல்முனை ஹோட்டலில் பழுதடைந்த கோழி இறைச்சி கறி\nகல்முனை ஹோட்டலில் பழுதடைந்த கோழி இறைச்சி கறி\nகல்முனையில் உள்ள பிரபல உணவகத்தில் பழுதடைந்த கோழி இறைச்சியை வாடிக்கையாளர் ஒருவருக்கு சாப்பிட கொடுத்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுடும்பத்துடன் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது அதில் ஏற்பட்ட துர்நாற்றத்தை வைத்து இறைச்சி பழுதடைந்திருப்பதை கண்டு குறித்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஇது குறித்து ஓட்டல் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். எனினும், உரிமையாளர் தெளிவான பதில் எதுவும் வழங்காமல் சென்றுவிட்டார்.\nஇந்நிலையில் அருகில் இருந்தவர்கள் குறித்த சம்பவத்தினை காணொளி எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.\nஒருவரது உடலும், மனமும் ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்க உணவுகள் பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால் இன்று உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிட கூட அச்சப்படும் சூழல் உருவாகி கொண்டிருக்கின்றது. எல்லாமே வியாபாரமாகி கொண்டிருக்கின்றது.\nஇதேவேளை, இது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பது சமூகவாசிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுட��் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2013/05/blog-post_9977.html", "date_download": "2019-08-19T00:22:12Z", "digest": "sha1:C2IY3I7D5U3SAXNFSWIC3RB4KANKLHV4", "length": 14499, "nlines": 115, "source_domain": "www.tamilpc.online", "title": "மடிக் கணினியை பாதுகாக்கும் வழிமுறைகள்..! | தமிழ் கணினி", "raw_content": "\nHome லேப்டாப் விண்டோஸ் எக்ஸ்பி\nமடிக் கணினியை பாதுகாக்கும் வழிமுறைகள்..\n மடிக்கணினி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளது. பள்ளி மாணவர்கள், வியாபாரம் தொடர்பாக வெளிநாடு செல்பவர்கள் (Business mans), சாப்ட்வேர் இன்ஜினியர்கள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், பாமர மக்கள் என அனைத்து தரப்பினருமே லேப்டாப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளனர். லேப்டாப்பின் வளர்ச்சி அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ளது. லேப்டாப்பானது பல்வேறு அளவுகளில், சிறிதும் பெரிதுமாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு கொண்டுள்ளன. பொதுவாக லேப்டாப்பை அனைவருமே விரும்பக் காரணம் எடை குறைவு, எளிதாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச்செல்ல முடிவது என காரணங்களை வரிசையாக அடுக்கலாம். இதனால்தான் மடிக்கணினியின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது.\nஇதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விஷயம், அவ்வாறு பயன்படுத்துபவர்கள் எத்தனைப் பேர் ��ுறையாக மடிக்கணினியைப் பராமரிக்கின்றனர் என்பதுதான்.\nமடிக்கணினியை முறையாக பராமரித்தால் நீண்ட நாட்களுக்கு எந்த ஒரு செலவும் செய்யாமல், எந்த பிரச்னையும் வராமல் வருடக்கணக்கில் புதிய மடிக்கணியின் (new laptop computer ) செயல்பாட்டை வேகத்தை உங்களால் பெற முடியும். இதற்கு குறிப்பிட்ட பராமரிப்பு வேலைகளை (Maintenance) தொடர்ந்து செய்ய வேண்டும். அவ்வாறு முறையாக பரிமரித்தால் நிச்சயம் உங்களுடைய மடிக்கணினிக்கு ஆயுள் கூடும்.\nமடிக்கணினியை பராமரிக்க என்னென்ன செய்ய வேண்டும்\nகுறைந்தது ஆறுமாதங்களுக்கு ஒரு முறையாவது உங்களுடைய மடிக்கணினியில் Operating System த்தை புதுபிக்கவும்.\nமடிக் கணினிக்கு -ற்கு Battery மிக முக்கியம். பேட்டரியை நன்கு பராமரிக்க வேண்டும்.\nகுறிப்பாக சொல்லவேண்டுமெனில், ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு உங்களுடைய மடிக்கணினியை பயன்படுத்தமாட்டீர்கள் என்ற நிலையில், லேப்டாப்பில் உள்ள பேட்டரியை கழற்றி தனியே வைத்துவிடுங்கள். (உ.ம் - வெளியூர் செல்லும் நாட்கள்) remove battery in the laptop if you have not work on laptop two or three days\nமடிக்கணினிக்கான உறை பையை (Use Laptop Bag) பயன்படுத்துவது உங்கள் மடிக்கணினிக்கு பாதுகாப்பைக் கொடுக்கும்.\nமடிக் கணினியில் ஏற்படும் வெப்பத்தை வெளியேற்ற, அதற்கு தகுந்தாற் போல் உள்ள சமமான இடத்தில் வைத்து பணியாற்ற வேண்டும்.\nமடிக்கணினிக்கு என தயார் செய்து விற்கப்படும் Laptop Stand மீது வைத்துப் பயன்படுத்துங்கள். (Use Laptop Stand)\nஅதிக தூரப் பயணங்களின் போது பயணித்தவாறே லேப்டாப் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.\nலேப்டாப்பிற்கு என கொடுத்த சார்ஜரையே (Original Laptop Charger)பயன்படுத்த வேண்டும். வேறு தரமில்லாத சார்ஜரைப் பயன்படுத்தினால் வெப்ப மாறுதல், அதிக மின்னோட்டம் (High power flow) காரணமாக உங்களுடைய லேப்டாப் செயலிழந்து போகலாம்.\nமடிக்கணினி பேட்டரியில் உள்ள மின்சாரம் குறைந்து, அதில் Low battery warning செய்தி தோன்றிய பிறகே மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். அல்லது லேபேட்டரி சிக்னல் கிடைத்தப் பிறகே புதியதாக சார்ஜ் செய்ய வேண்டும்.\nமுடிந்தளவு மடிக்கணினி இயக்கவிட்டு, அதில் வேலை செய்துகொண்டிருக்கும்பொழுதே சார்ஜ் செய்வதை தவிர்க்கவும். (do not charge laptop battery while working on laptop.)\nமடிக்கணினியைப் பொறுத்தவரை, ஒரு சிறிய பிரச்னை என்றாலும் கூட, அதை நாமாவே சரி செய்ய முயற்சிப்பது தவறு. அதுவே பெரிய பிரச்னையாக மாறுவதற்க��� வாய்ப்பு ஏற்படும். எனவே தெரியாத ஒன்றை செய்ய லேப்டாப் பொறுத்தவரை முயற்சிக்க கூடாது.\nமடிக்கணினியின் உள்ள பேட்டரியை வேறொரு மடிக்கணினிக்கு மாற்றி பொருத்தி செயல்படுத்த கூடாது.(Do not change the battery from a laptop to another laptop) ஒரு லேப்டாப்பிற்கான பேட்டரியை அதே லேப்டாப்பில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\nTags: லேப்டாப் விண்டோஸ் எக்ஸ்பி\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nஇலவச விண்டோஸ் Vs இலவச லினக்ஸ் - ஒரு ஒப்பீடு\nநீங்கள் கார் வாங்கப் போனால், கார் டீலர் “ இது சூப்பர் கார் தெரியுமா உலகத்திலே 80 சதவீதம் பேருக்கு மேலே இந்த காரைத்தான் பயன்படுத்தறாங்க...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/09164025/1024877/school-parents-kanyakumari.vpf", "date_download": "2019-08-18T23:12:20Z", "digest": "sha1:MKWKSB3IVVWMNQILY6N7MBWHIVARSLCH", "length": 8103, "nlines": 69, "source_domain": "www.thanthitv.com", "title": "பள்ளிக்கு சீர் வழங்கிய ஊர்மக்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபள்ளிக்கு சீர் வழங்கிய ஊர்மக்கள்\nமாற்றம் : பிப்ரவரி 09, 2019, 04:43 PM\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே களியங்காடு அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கு சீர் வழங்கும் விழா நடைபெற்றது\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே களியங்காடு அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கு சீர் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், வட்டார கல்வி அலுவலர், ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். மேளதாளங்கள் முழங்க பீரோல், மேசை, புத்தகங்கள் என பள்ளிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் , ஊர்மக்கள் , சீராக கொண்டு வந்து வழங்கினர். இந்த நிகழ்வு, ஒருபுறம் மக்களின் சமூக உணர்வை எடுத்துரைத்தாலும், மறுபுறம் அரசு வழங்காத பொருட்களை மக்களிடம் இருந்து பெறுவதாக விமர்சனமும் எழுந்து வருகிறது.\nநீல நிறத்தில் மின்னியதா கடல் அலைகள் - சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nசென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர்.\nதுலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nதிருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.\nதனியார் வணிக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சி - சிறந்த பாடகர்களுக்கு நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ரொக்கப்பரிசு\nசென்னையில் தனியார் வணிக வளாகத்தில், நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்தின் வண்ணக் குரல் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.\nமாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன் - மருமகனை குத்திக் கொலை செய்த மாமனார்\nகோவையில் மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்\nமுன்விரோதம் காரணமாக தகராறு - சமாதானம் செய்ய முயன்ற பாஜக பிரமுகருக்கு கத்திக்குத்து\nகன்னியாகுமரி மாவட்டம் கல்குறிச்சியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.\nநவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் - இசையமைப்பாளர் அனிருத்\nவரும் நவம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/12153535/1025228/National-Anthem-not-mandatory-in-Govt-FunctionsMHC.vpf", "date_download": "2019-08-18T23:13:53Z", "digest": "sha1:TWEKC7ZBUKXQG5YIXJH3YZRJVBOGHR5B", "length": 10836, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பிரதமர், முதல்வர் நிகழ்ச்சியில் தேசிய கீதம் கட்டாயமில்லை - சென்னை உயர்நீதிமன்றம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிரதமர், முதல்வர் நிகழ்ச்சியில் தேசிய கீதம் கட்டாயமில்லை - சென்னை உயர்நீதிமன்றம்\nபிரதமர், முதல்வர் நிகழ்ச்சியில் தேசிய கீதம் கட்டாயமில்லை - சென்னை உயர்நீதிமன்றம்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா மற்றும் திருப்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதில் தேசிய கீதம் பாடப்படாததை அடுத்து தலைமைச் செயலாளர், சுகாதார செயலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வேம்பு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய கீத விதிகளின் படி, பிரதமர், முதல்வர் கலந்து கொள்ளும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநீல நிறத்தில் மின்னியதா கடல் அலைகள் - சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nசென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர்.\nதுலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nதிருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.\nதனியார் வணிக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சி - சிறந்த பாடகர்களுக்கு நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ரொக்கப்பரிசு\nசென்னையில் தனியார் வணிக வளாகத்தில், நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்தின் வண்ணக் குரல் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.\nமாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன் - மருமகனை குத்திக் கொலை செய்த மாமனார்\nகோவையில் மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்\nமுன்விரோதம் காரணமாக தகராறு - சமாதானம் செய்ய முயன்ற பாஜக பிரமுகருக்கு கத்திக்குத்து\nகன்னியாகுமரி மாவட்டம் கல்குறிச்சியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.\nநவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் - இசையமைப்பாளர் அனிருத்\nவரும் நவம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்���ுடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314353.10/wet/CC-MAIN-20190818231019-20190819013019-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}