diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_0114.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_0114.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_0114.json.gz.jsonl" @@ -0,0 +1,465 @@ +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-nov-2015/29816-2015-12-06-16-59-33", "date_download": "2019-08-18T02:54:52Z", "digest": "sha1:3XGYGH2GFTIAQDYLEDQYVCZQHJ7FZRJS", "length": 20938, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "உடல் என்பது சிக்கலான எந்திரம்", "raw_content": "\nஉங்கள் நூலகம் - நவம்பர் 2015\nஆங்கில மருத்துவமும் முதலாளித்துவ உற்பத்தி முறையும்\nஆணின் குறைபாட்டைத் தீர்க்கும் இக்ஸி முறை\nமருத்துவ நுழைவுத் தேர்வும் வஞ்சிக்கும் அரசுகளும்\nநுழைவுத் தேர்வை இரத்து செய்யக் கோரி தமிழ்நாடு மாணவர் கழகம் போராட்டம்\nபேட் மேன் - விங் மேன்\nமுதுநிலை மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு இரத்து\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 17, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nபிரிவு: உங்கள் நூலகம் - நவம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 06 டிசம்பர் 2015\nஉடல் என்பது சிக்கலான எந்திரம்\nரஷ்ய மொழியில் எழுதப்பட்டு பின்னர் உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகி சரித்திரம் படைத்த உடற்கூறு அறிவியல் நூல் தற்போது தமிழில் \"உடல் என்னும் எந்திரம்\" என்ற தலைப்பில் நியூ செஞ்சுரி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அலெக்ஸி டோரோகோவ் எழுதிய இந்நூலை தமிழில் எம்.பாண்டியராஜன் சிறப்புற மொழிபெயர்த்துள்ளார்.\nமனித உடலமைப்பு பற்றியும் ஒவ்வொரு உறுப்புகளின் செயல்பாடுகளைப் பற்றியும் சிறார்கள் முதற்கொண்டு அனைத்து தரப்பினரும் இயல்பாகப் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் அமைந்துள்ள இந்நூல் அறிவியல் நூல்களிலேயே மிகுந்த தனித்துவம் கொண்டதாக அமைந்துள்ளது. மனித உடலைப் பற்றிய அறிவியல் தகவல்களாகவும், மேலோட்டமான வெற்றுக் குறிப்புகளாகவும் மட்டும் நில்லாமல் மிகவும் நுட்பமாக ஒவ்வொரு உடலுறுப்புகளும் செயல்படும் மேலதிக விவரங்களையும் விரிவாக இதில் கூறப்பட்டுள்ளது.\nஇந்நூலின் மொழிபெயர்ப்பாளர் தனது குறிப்பில் கூறியுள்ளபடி, உடல் என்னும் எந்திரம் என்னும் இந்த நூல் குழந்தைகளுக்கானத���. ஆனால் பெரியவர்கள் படிக்கக்கூடாதது அல்ல, ஏனெனில் இவற்றில் பல விசயங்கள் பெரியவர்கள் அறியாதனவே.\nசின்னக் குழந்தைக்குச் சொல்லித் தருவதைப்போல என்பார்களே, அதற்காகவே அதுபோலவே எழுதப்பட்டிருக்கிறது இந்த நூல் என்பது.\nஇது முழுமுற்றான உண்மை என்பதையே நூலின் ஒவ்வொரு பக்கமும் சான்று பகர்கின்றன. மனித உடலுக்குள் என்ன இருக்கிறது\nஏன் எப்போதும் மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டுக்கொண்டிருக்க வேண்டும் உடலில் ரத்தம் எப்படி எங்கே எதற்காக செல்கிறது உடலில் ரத்தம் எப்படி எங்கே எதற்காக செல்கிறது இதயம் நுரையீரல்கள், தசைகள் மற்றும் மூளை எவ்வாறு செயலாற்றுகின்றன இதயம் நுரையீரல்கள், தசைகள் மற்றும் மூளை எவ்வாறு செயலாற்றுகின்றன கண்கள் ஏன் சட்டென சுருங்கி மூடிக்கொள்கின்றன கண்கள் ஏன் சட்டென சுருங்கி மூடிக்கொள்கின்றன சில நேரங்களில் ஏன் உடல்நலம் குன்றுகிறது\nஇதுபோன்ற உடல் செயல்பாடுகள் குறித்த அடிப்படை கேள்விகளுக்கான விடைகளை எளிமையாக எடுத்துரைப்பதோடு உடல் என்பது ஒரு சிக்கலான எந்திரம் என்பதையும் புரிந்துகொள்ளச் செய்கிறது. ஒவ்வொரு உடலுறுப்பின் மீதான கவனத்தையும் உடல் மீதான அக்கறையையும் தூண்டச் செய்யும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது.\nநுரையீரலைப் பற்றி நூலில் வரும் பகுதியில், காற்றை உள்ளிழுக்கும்போது மார்பு உயருகிறது, உந்து சவ்வு தாழ்கிறது. நுரையீரல்கள் விரிவடைகின்றன. முச்சுச்சிற்றறைகள் முழுவதுமாகப் புதிய காற்றால் நிரம்புகின்றன... என்று நுரையீரல்களின் செயல்பாடுகளை விவரிப்பதோடு நுரையீரலின் அசாத்தியமான செயல்பாடுகளைப் பற்றி, \"காற்றுக்குப் பதிலாக அவை தண்ணீரை இறைத்தால் ஒரே இரவில் அரைடன் தண்ணீரை இரண்டு அடுக்கு வீட்டின் உயரத்துக்கு அவற்றால் ஏற்றிவிடமுடியும்: எனக் கூறுவது நமக்கு வியப்பைத் தருவதாக உள்ளது. இதுபோன்ற எண்ணற்ற ஆச்சரியமான சுவாரஸ்யமான தகவல்கள் ஏராளமாக இந்நூலில் இடம்பெற்றுள்ளன.\nஉடலில் தண்டுவடம் எத்தனை முக்கியமான உறுப்பு என்பதை விளக்குமிடத்து, \"தண்டுவடத்தில் ஒரு பகுதி காயமுற்றால் அல்லது மோசமாக உணர்வற்றுப் போனால் கால்கள் வேலை செய்வதை நிறுத்திவிடும். வேறொரு பகுதியில் காயம் பட்டால் கைகள் அசைய மறுத்துவிடும். இன்னொரு பகுதியில் அடிபட்டால் மார்பு ஏறி இறங்குவதை நிறுத்திவிடும். இதனால் நுரையீரல்கள் செயல்படாது,\" எனக் கூறப்பட்டுள்ளது.\nகாதுகளைப் பற்றிய கட்டுரையில், \"உள்ளபடியே ஆறு காதுகள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் இரண்டு மட்டுமே வெளியே தெரிகின்றன. மற்ற நான்கும் உள்ளே மறைந்திருக்கின்றன\" என்று கூறப்பட்டுள்ளது ஆச்சரியமான தகவலாகவே தெரிகிறது.\nஇவ்வாறாக முக்கியமான உடலுறுப்புகளைப் பற்றிய நுட்பமான விவரங்களைத் தருவதோடு, அதிகமான கவனம் கொள்ளாத உடலுறுப்புகளான தலைமுடி, நகங்கள், சிரைகள், சுரப்பிகள், மண்டையோடு, உந்து சவ்வு, செல்கள், தமனிகள் என ஒவ்வொன்றின் செயல்பாடுகளையும் அணுஅணுவாக விளக்கியிருப்பதால் இந்நூல் தனித்துவம் மிக்கதாகத் திகழ்கிறது. இந்நூலின் இறுதிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள நோய்களுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக் குறிப்புகளும், அவற்றைப் பற்றிய வாய்மொழிக் கதைகளும் இணைத்திருப்பது மிகுந்த பொருத்தமாக அமைந்துள்ளது. எளிய முறையிலான சிற்சில மருத்துவக் குறிப்புகளும். மூலிகை மருத்துவம் பற்றிய சில தகவல்களும் சேர்க்கப்பட்டிருப்பது மேலும் சிறப்பாகும். அவசர காலங்களில் எளிய வடிவங்களில் செய்யவேண்டிய சிற்சில முதலுதவிக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது கூடுதலான சிறப்பம்சமாகும்.\nஉடல் குறித்த அறிவியல் தகவல்களோடு மட்டும் இந்நூல் அமைந்துவிடாமல் உடலைப் பற்றிய அக்கறையான அம்சங்களையும் கொண்டிருப்பதனால் இந்நூலின் தனித்துவ வெளிப்பாட்டை அறியமுடிகிறது. சிறுவர்கள் மட்டுமின்றி அனைவரும் படித்தறிந்து கொள்ள வேண்டிய உடலியல் கையேடாக திகழ்வதோடு மட்டுமின்றி பாதுகாத்து வைக்கவேண்டிய சிறந்த அறிவியல் பெட்டகமாகவும் இந்நூல் விளங்குகிறது என்பதில் ஐயமில்லை.\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,\n41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,\nஅம்பத்தூர், சென்னை - 600 098\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/03/28/cat-struck-with-milkpot/", "date_download": "2019-08-18T03:07:37Z", "digest": "sha1:IC23YWDOIR3ECC2GBMMKDMEIEJOZOUQS", "length": 5606, "nlines": 94, "source_domain": "tamil.publictv.in", "title": "பால் பாத்திரத்தில் சிக்கியது திருட்டுப் பூனை! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome india பால் பாத்திரத்தில் சிக்கியது திருட்டுப் பூனை\nபால் பாத்திரத்தில் சிக்கியது திருட்டுப் பூனை\nபெங்களூர்: பாலுக்கு ஆசைப்பட்ட பூனை பாத்திரத்தில் சிக்கிக்கொண்டு 3மணி நேரம் தவித்தது.\nபெங்களூரை அடுத்த நெலமங்களா கெரகத்திகனூர் கிராமத்தை சேர்ந்தவர் கெங்கம்மா.\nஇவர் வீட்டில் பூனை வளர்த்து வந்தார். பூ வியாபாரம் செய்யும் இவர் நேற்று பாலை காய்ச்சி சொம்பில் வைத்துவிட்டு மறந்துபோய் வெளியே சென்றுள்ளார்.\nவியாபாரம் முடித்து 3மணிநேரம் கழித்து வீட்டுக்குத்திரும்பிய இவர், பூனை பால் பாத்திரத்தில் சிக்கியிருப்பதை பார்த்து அதிர்ந்தார். வீடு முழுவதும் ஓடிவந்து பொருட்களை தாறுமாறாக சிதறவைத்திருந்தது பூனை. பின்னர் வீட்டின் வெளியே ஓடி தெருவில் அங்குமிங்கும் திரிந்தது.\nஅரைமணி நேரம் முயற்சிக்குப்பின் அதனை பிடித்து பால் சொம்பில் இருந்து பூனையின் தலையை வெளியே எடுத்தார் கெங்கம்மா.\nPrevious articleமுட்புதரில் வீசப்பட்ட பெண் மீட்பு\nNext articleடேவிட் வார்னருக்கு அடிமேல் அடி\n 900அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்\nஏமனுக்கு சொந்தமான தீவில் படைத்தளம் சவுதி அரேபியாவுக்கு உதவும் அமெரிக்கா\nபெண்கள் இருக்குமிடத்தில் வெற்றி நிச்சயம்\n மன்னிப்பு கேட்டார் பாஜக நிர்வாகி\n வேலைக்கார பெண் தாக்கி குழந்தை பலி\nரஜினி மீது சிலம்பரசன் கொலைமிரட்டல் புகார்\nகபினி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி திறப்பு\nமத்திய அரசை நம்பினால் காவிரி வராது தமிழக அரசு நீதிமன்றத்தில் கடும் வாதம்\nவிமானத்தின் டயர் திடீரென வெடித்தது\n’இந்த நாள் எனக்கு இனிய நாள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/04/MGRs-aayirathil-oruvan.html", "date_download": "2019-08-18T04:02:32Z", "digest": "sha1:QJBSTPFDIL32FOF4GFOP5SJXHQX5AHU6", "length": 19838, "nlines": 149, "source_domain": "www.namathukalam.com", "title": "ஆயிரத்தில் ஒருவன் | மறக்க முடியாத தமிழ் சினிமா (4) - ராகவ் - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / எம்.ஜி.ஆர் / திரை விமர்சனம் / தொடர்கள் / மறக்க முடியாத தமிழ் சினிமா / ஜெயலலிதா / Raghav / ஆயிரத்தில் ஒருவன் | மறக்க முடியாத தமிழ் சினிமா (4) - ராகவ்\nஆயிரத்தில் ஒருவன் | மறக்க முடியாத தமிழ் சினிம��� (4) - ராகவ்\nநமது களம் ஏப்ரல் 16, 2018 எம்.ஜி.ஆர், திரை விமர்சனம், தொடர்கள், மறக்க முடியாத தமிழ் சினிமா, ஜெயலலிதா, Raghav\nமறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், தமிழக மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்றுள்ள தலைவர் எம்.ஜி.ஆர். தமிழ் மக்கள் எம்.ஜி.ஆரை நடிகராக மட்டும் பார்க்கவில்லை, இதயத்தில் வைத்துக் கொண்டாடினார்கள். திரையில் நல்ல பல விஷயங்களைச் சொன்னதாலேயே இன்றளவும் ‘வாத்தியார்’ என்று மக்களால் போற்றப்படுபவர் அவர். 1965ஆம் ஆண்டு வெளிவந்த அவரது திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. தமிழ்நாட்டின் இரு பெரும் தலைவர்களான எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்த படம்.\nஎம்.ஜி.ஆர் தனது நெய்தல் நாட்டில் மருத்துவராக இருப்பார். அந்நாட்டு மன்னன் சர்வாதிகார எண்ணம் கொண்டவன். சர்வாதிகாரத்துக்கு அடிபணியாத மக்கள் மன்னருக்கு எதிராகப் புரட்சி செய்வார்கள். புரட்சியாளன் ஒருவனுக்கு உதவி செய்கையில், மன்னரின் படையிடம் சிக்கிக் கொள்வார் எம்.ஜி.ஆர். கோபமடைந்த மன்னன் எம்.ஜி.ஆரைப் புரட்சிக் கூட்டத்துக்குத் தலைவர் என்று தீர்மானித்து எம்.ஜி.ஆர் அண்ட் டீமைக் கன்னித்தீவில் அடிமைகளாக விற்று விடுவான். தன் குழுவோடு, அத்தீவை மேம்படுத்தக் கடுமையாக உழைப்பார் எம்.ஜி.ஆர். ஆயினும் சரியான அங்கீகாரமோ விடுதலைக்கான வாய்ப்போ கிடைக்காது. கோபப்படும் குழுவினரை சமாதானப்படுத்தப் பல வழிகளைக் கையாளுவார். நல்ல அறிவுரைகளைப் பாடலாகப் பாடிப் புரிய வைப்பார். “ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை” எனத் தொடங்கும் பாடல் வரிகள் அதிகார ஆணவத்தில் ஆடும் பலருக்குச் சவுக்கடி தருவது போல இருக்கும்.\nஇப்பாடலில் வரும் “ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே வரும் காலங்களில் நம் பரம்பரைகள் நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே” என்ற வரிகளைக் கேட்கும்பொழுது, இன விடுதலைக்காகப் பல்வேறு நாடுகளில் போராடும் மக்கள் நம் மனக்கண் முன் வந்து செல்வதைத் தவிர்க்க முடியாது. நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரம் ஒரு நாளில், சில மாதங்களில் எட்டுவதற்குரிய விஷயம் அல்ல. தொடர் போராட்டம் வரும் காலங்களில் நம் பரம்பரைகள் நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே” என்ற வரிகளைக் கேட்கும்பொழுது, இன விடுதலைக்காகப் பல்வேறு நாடுகளில் போராடும் மக்கள் நம் மனக்கண் முன் வந்து செல்வதைத் தவிர்க்க முடியாது. நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரம் ஒரு நாளில், சில மாதங்களில் எட்டுவதற்குரிய விஷயம் அல்ல. தொடர் போராட்டம் நம் முன்னோர்கள் சிந்திய ரத்தத்துளிகளின் விளைவாகக் கிடைத்தது சுதந்திரம் என்பதை நமக்கு நன்கு புரிய வைக்கும் இந்தப் பாடல்.\nபடத்தில் நாகேஷின் உடல்மொழி பல காட்சிகளில் மிகப் பிரமாதமாக இருக்கும். குறிப்பாக, கூட யாருமே இல்லாமல் வெறும் மண்டையோட்டைக் கையில் வைத்துக்கொண்டு அவர் செய்யும் காமெடி அவருடைய மாஸ்டர் பீஸ்களில் ஒன்று\nநம்பியார் கடற்கொள்ளைக் கூட்டத்தலைவனாக மிரட்டி இருப்பார் கிளைமேக்ஸ் காட்சிகளில் எம்.ஜி.ஆரும், நம்பியாரும் போடும் கத்திச் சண்டை ஹாலிவுட், சீனப் படங்களுக்கு இணையாக இருக்கும்\nஇந்திய சினிமாவில் கடற்கொள்ளையைப் பற்றி எடுக்கப்பட்ட ஒரே படம் ஆயிரத்தில் ஒருவன். இந்திய அளவில் மட்டுமில்லை, உலக அளவில் கடற்கொள்ளையைப் பற்றி எடுக்கப்பட்ட விரல் விட்டு எண்ணக்கூடிய திரைப்படங்களில் ஆயிரத்தில் ஒருவனும் ஒன்று\nஅப்போதைய தொழில்நுட்ப வசதிகளுடன் ஈஸ்ட்மென் கலரில், அழகிய கேமரா கோணங்கள் மற்றும் நேர்த்தியான கேமரா நகர்வுகளோடு பிரம்மாண்டத்தின் மகுடமாக இந்தப் படம் திகழ்ந்தது என்பதைத் திரையில் கண்டவர் அறிவர். டிஜிட்டல் ரீஸ்டோரேஷன் செய்து 2014-இல் மீண்டும் வெளியிடப்பட்ட இப்படம், 175 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடியது புதிதாக வெளியாகும் பல படங்கள் ஓரிரு நாட்களில், வாரத்தில் தியேட்டரை விட்டு ஓடும் சூழலில் ஆண்டுகள் ஐம்பது ஆனாலும் இந்தப் படம் வெள்ளி விழா வெற்றியைக் கொண்டாடுவதிலிருந்தே எம்.ஜி.ஆருக்கு இன்றும் மக்கள் மீதுள்ள செல்வாக்கைப் புரிந்து கொள்ளலாம்.\n“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்ற பாடல் வரிக்கு இணங்கக் காலம் உள்ள வரை தமிழ் சமூகம் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரித்துக் கொண்டேதான் இருக்கும்.\nஎம்.ஜி.ஆர் ஆயிரத்தில் ஒருவரில்லை, கோடியில் ஒருவர்\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்ற��� உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா - இதோ மாதிரிக் கடிதம்\nஇ ந்திய அரசு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கை யின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன...\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா\nஅ கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆ...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nபுரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலா...\nஒளி ஆண்டு என்றால் என்ன | தெரிஞ்சுக்கோ - 4\nஆயிரத்தில் ஒருவன் | மறக்க முடியாத தமிழ் சினிமா (4)...\nதங்கத்தமிழன் சதீஷ்குமார் சிவலிங்கம் அவர்களுக்கு நம...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (5) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (1) சேவை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (4) நிகழ்வு (2) நீட் (2) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன��� (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (2) வாழ்க்கை வரலாறு (2) வாழ்க்கைமுறை (8) வாழ்த்து (4) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=25558", "date_download": "2019-08-18T03:14:48Z", "digest": "sha1:LHMOXZAZZJOFTOUXW3LOFILQKR7VE25N", "length": 14400, "nlines": 175, "source_domain": "yarlosai.com", "title": "வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான டிப்பர் வாகனம் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇன்ஸ்டாகிராம் செயலியில் அசத்தல் அம்சங்கள்\nஎக்சைனோஸ் பிராசஸர், 3 ஜி.பி. ரேமுடன் இணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் செயலியில் பூமராங் போன்ற அம்சம்\n2019 ஐபோன்களுடன் புதிய சாதனத்தை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nபுதுவித ஃபேஸ் அன்லாக் வசதியுடன் உருவாகும் கூகுள் பிக்சல் 4\nஆப்பிள் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்\nஇன்டெல் ஸ்மார்ட்போன் மோடெம் வியாபாரத்தை கைப்பற்றும் ஆப்பிள்\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nஇன்றைய ராசிபலன் – 17.08.2019\nஇன்றைய ராசிபலன் – 15.08.2019\nஇன்றைய ராசிபலன் – 13.08.2019\nஇன்றைய ராசிபலன் – 12.08.2019\nஇன்றைய ராசிபலன் – 11.08.2019\nஇன்றைய ராசிபலன் – 09.08.2019\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nபிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவுடன் இணைந்த ஜூலி\nவலுவான கூட்டணியுடன் அடுத்த படத்தில் பிச்சு உதறப்போறோம்- வடிவேலு\nநான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nமோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணன், அர்ஜூனன் போன்றவர்கள் – நடிகர் ரஜினிகாந்த்\nசண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்த யாஷிகா\nநியூசிலாந்து தோல்விக்கு தகுதியான அணி அல்ல: ஜோஸ் பட்லர்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து உலக சாம்பியன்\n��ிக்கோல்ஸ், டெய்லர் அவுட்: 250 ரன்களை தொடுமா நியூசிலாந்து\nகேன் வில்லியம்சன் 30 ரன்னில் அவுட், நிக்கோல்ஸ் உதவியால் நியூசிலாந்து 300 ரன்களை கடக்குமா\nஉலகக்கோப்பையை கைப்பற்றப் போவது யார்- நியூசிலாந்துடன் இங்கிலாந்து இன்று மோதல்\nஇறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை – இங்கிலாந்து கேப்டன்\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nவங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nராணுவ பயிற்சியை நிறைவு செய்த எம்எஸ் டோனி டெல்லி திரும்பினார்\nயாழில் தாயொருவர் எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்\nநல்லூர் கந்தனுக்கு ஏற்பட்ட நெருக்கடி ஆலய வளாகத்தில் இன்று நடந்த குழப்பம்\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள திடீர் எச்சரிக்கை\nநுவரெலியா – உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் எஸ்கடேல் தோட்ட பகுதியில் சுமார் நூறு அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கரவண்டியொன்று விபத்திற்கு.\nபிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவுடன் இணைந்த ஜூலி\nHome / latest-update / வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான டிப்பர் வாகனம்\nவேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான டிப்பர் வாகனம்\nகாரைநகர் – பொன்னாலை சந்தி பால பகுதியில் இன்று காலை டிப்பர் ரக வாகனமொன்று விபத்திற்கு இலக்காகியுள்ளது.\nமணல் ஏற்றிய டிப்பர் வாகனமே காரைநகர் நோக்கி பயணித்து கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇந்த விபத்தில் டிப்பரின் சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதன்போது நன்னீர் குழாயொன்று உடைத்து தள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஇந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious சடலத்தை அடையாளம் காணுமாறு யாழ். பொலிஸார் வேண்டுகோள்\nNext முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் விவசாய கிணற்றில் விழுந்து காட்டு யானை உயிரிழப்பு\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nவங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nஇந்தோனேசியாவில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகினர். மேலும் 4 நபர்களை காணவில்லை. …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nவங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nஇலங்கை #இந்தியா #உலகம் #cinema #Sports #World-cup2019 யாழ்ப்பாணம் இன்றைய ராசிபலன் 2019 ராசி பலன்கள் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் #kollywood World_Cup_2019 #Health #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple #Beauty Tips #வாழ்வியல் விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா Rasi Palan தூக்கிலிட உள்ளவர்களின் விபரம் வெளியாகின 5G\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nவங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nராணுவ பயிற்சியை நிறைவு செய்த எம்எஸ் டோனி டெல்லி திரும்பினார்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=1102", "date_download": "2019-08-18T02:30:07Z", "digest": "sha1:STM5VGHW7M4TWQCWP46RRZO5PN64FYZB", "length": 13310, "nlines": 74, "source_domain": "maatram.org", "title": "கருத்துச் சுதந்திரம் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடையாளம், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்\nஇலங்கையின் 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு 25 வீத கோட்டா முறைமையினை அமுல்படுத்தியமை வரவேற்கத்தக்க ஒரு நகர்வாகும். கடந்த பல வருடங்களாக பெண்கள் உரிமை குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட பிரசார செயற்பாடுகள், போராட்டங்கள் காரணமாக இந்த நிலையினை எட்ட முடிந்தது. இருந்த போதிலும்…\nஅடிப்படைவாதம், இனவாதம், கண்டி, கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்\nஇலங்கை சிவில் சமூகத்தின் திறந்த மடலுக்கு பேஸ்புக் நிறுவனத்தின் மறுமொழி\nபட மூலம், Techsnaq (கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் உட்பட பல அமைப்புக்கள் மூலமாக பேஸ்புக் நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பினை வெளியிட்டிருந்தோம். அந்தக் கடிதத்திற்கு பேஸ்புக் நிறுவனத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மறுமொழியையும் கிரவுண்ட்விவ்ஸ் அது தொடர்பில் முன்வைத்த…\nகருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nஅரச சார்பற்ற நிறுவன திருத்த வரைபினூடாக சிவில் சமூக அமைப்புகள் ஒருங்கிணைவதை, அணிதிரள்வதை, எதிர்ப்பதை பலவீனமடையச் செய்தல்\nபட மூலம், Selvaraja Rajasegar (சட்டத்தரணி ஏர்மிஸா டெகால் வழங்கிய தகவல்கள் மற்றும் உள்ளீடுகளுக்காக கட்டுரை ஆசிரியர் நன்றியுடன் நினைவுகூருகின்றார்.) 1980ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க வலிந்துதவு சமூக சேவைகள் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டத்தைத் (LDO 32/2011) திருத்தும் வகையிலான அடக்குமுறைச் சட்டவரைபை …\nஅடையாளம், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்\nசைபர் வன்முறையை எதிர்கொள்வதற்கான எதிர்ப்புணர்வை கட்டியெழுப்புதல்\nபடங்கள் – தெசான் தென்னக்கோன் கைகளை இடுப்பில் வைத்து அவர் கமராவிற்கு போஸ் கொடுக்கிறார், அவர் உறுதியானவராக காணப்படுகிறார். அவரது பார்வை தூரத்தில் பதிந்துள்ளது, அவரைப் பார்த்து அந்தக் குழுவில் உள்ளவர்கள் சத்தமிடுகிறார்கள், உற்சாகப்படுத்துகிறார்கள். அந்த சூழல் இனிமையானதாகவும் ஆதரவளிப்பதாகவும் இருக்கிறது. ஆனால், ஐந்து…\nஇராணுவமயமாக்கல், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள்\n#justaphotolka : வவுனியா கண்காணிப்புக்கு எதிரானது\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம் முன்பாக வெட்டப்பட்ட மரத்தின் கீழ் ‘மர நடுகை மாதம்’ என்ற தொனிப்பொருளில் ஒட்டப்பட்டிருந்த பதாகையை பேஸ்புக்கில் பதிவு செய்தமைக்காகவும், அந்தப் பதிவை பகிர்ந்தமைக்காகவும் இரு இளைஞர்கள் நெடுங்கேணி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டிருந்தனர். விசாரணை முடிவில் குற்றவாளிகளாக இனங்���ாணப்பட்ட இரு…\nகருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி\nRTI – லங்கா ஈ நியூஸ் முடக்கப்பட்டது ஏன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தகவல் தர மறுத்த TRC\nபட மூலம், 7iber கடந்த நவம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் இலங்கைக்குள் லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்திற்கு பிரவேசிக்க முடியாமல் முடக்கப்பட்டிருக்கின்றமை யாவரும் அறிந்த விடயமே. இலங்கையின் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு லங்கா ஈ நியூஸினை தடைசெய்யுமாறு இணையசேவை வழங்குநர்களிற்கு அறிவுறுத்தியதாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை…\nஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்\nசகாதேவன் நிலக்‌ஷன் கொல்லப்பட்டு 10 வருடங்கள்\nஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌ஷன் இனந்தெரியாதோரால் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டு இன்றோடு 10 வருடங்களாகின்றன. ஊடகத்துறையில் புகுந்து பெயர் பெற வேண்டுமென்ற கனவுடன் வாழ்ந்தவர் நிலக்‌ஷன். அதற்குள் அவருடைய உயிரைப் பறித்தனர் அதிகார பலம் கொண்டவர்கள். யாழ். குடாநாட்டில் இரவு 9.00 மணியிலிருந்து அதிகாலை 6.00 மணி…\nஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, சித்திரவதை, ஜனநாயகம், மனித உரிமைகள்\nபட மூலம், Selvaraja Rajasegar “வேலை முடிந்து பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நான், எம்புல்தெணிய சந்தியில் இறங்கி, நடைபயணமாக வீடு சென்றுகொண்டிருந்தேன். அன்றைய காலப்பகுதியில் தொடர்ச்சியாக எனக்கு விடுக்கப்பட்டிருந்த அச்சுறுத்தல் காரணமாக சொந்த வீட்டிலிருந்து விலகி பாதுகாப்புக்காக வாடகை வீடொன்றில் வாழ்ந்துவந்தேன். ஒரு…\nஅடிப்படைவாதம், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்\nபட மூலம், ISHARA S. KODIKARA, Getty Images சட்டத்தரணி லக்‌ஷான் டயஸுக்கு எதிரான நீதி அமைச்சரின் அச்சுறுத்தும் பேச்சு பெளத்த (வேறு எந்த மதமாக இருந்தாலும்) விவகாரத்தை நீதியமைச்சுடன் இணைத்ததால் ஏற்பட்டிருக்கும் விளைவு என்றே எண்ணத் தோன்றுகிறது. அண்மையில் ‘தெரண’ தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில்…\nஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள்\nபடம் | Roar.lk ட்ரோன்கள் (Drones) என்று அழைக்கப்படுகின்ற ஆளில்லா விமானங்களின் பயன்பாடும் துஷ்பிரயோகமும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகின்ற நிலையில், ஊடகத்துறையில் அவற்றின் பய��்பாடு தொடர்பில் காணப்படக்கூடியதாக இருக்கின்ற சில போக்குகள் குறித்து சிந்தித்துப் பார்ப்பது பயனுடையதாக இருக்கும். தீங்கானதாக நோக்கப்படுகின்றதும் அஞ்சப்படுகின்றதுமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=1256", "date_download": "2019-08-18T03:18:07Z", "digest": "sha1:T7KI4O3MTAFLVOT5LXNVZPZM4OT66LIV", "length": 15977, "nlines": 74, "source_domain": "maatram.org", "title": "பொதுத் தேர்தல் 2015 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடிப்படைவாதம், அபிவிருத்தி, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள்\nஜனவரி 8ஆம் திகதி வெற்றியின் ஒரு வருடத்தின் பின்னர்: வென்றவர்களும் தோற்றவர்களும்\nபடம் | COLOMBO TELEGRAPH அப்போதைய பொது எதிரணியினதும் பொது வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் கூட்டாக செயற்பட்டதற்கிணங்க ஒரு வருடத்திற்கு முன்னர் மிகப்பெரிய தேர்தல் வெற்றியொன்று ஏற்படுத்தப்பட்டது. ராஜபக்‌ஷ ஆட்சிக்கு சவால் விடுக்கும் பொருட்டு பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முயற்சியொன்று…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nபடம் | பிரதமரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம் கடந்த ஆண்டு பொதுத்தேர்தலின்போது தனது பிரசாரத்தை திருகோணமலையில் வைத்துத் தொடங்கிய சம்பந்தர் வரும் ஆண்டில் நாங்கள் பயணத்தை முடிக்கப் போகிறோம் என்று தெரிவித்திருந்தார். அதாவது, இந்த ஆண்டளவில் இனப்பிரச்சினைக்கான தீர்வை கண்டடையப்போவதாக அவர் கூறியிருந்தார். அப்பொதுத்தேர்தலில்…\nஅபிவிருத்தி, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சர்வாதிகாரம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015\nஒரு வருடத்தின் பின்னர் ‘மைத்திரி பாலனய” பற்றிய பிரதிபலிப்புகள்\nபடம�� | SRI LANKA GUARDIAN ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவி காலத்தின் ஒரு வருடம் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதியுடன் பூர்த்தியடைந்துள்ளதுடன், மைத்திரி பாலனயவின் (மைத்திரி ஆட்சி) கடந்த ஒரு வருடம் பற்றிய பிரதிபலிப்புகளை முன்வைப்பதற்கு இதுவே உகந்த…\nஅரசியல் கைதிகள், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nபடம் | AFP PHOTO/ Ishara S.KODIKARA, GETTY IMAGES வடக்கு கிழக்கிலுள்ள ஆறு மாவட்டங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நியமிக்கப்பட்ள்ளனர். இது தொடர்பான நியமன கடிதங்கள், குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த…\nஅடையாளம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சிங்கள தேசியம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு, வௌியுறவுக் கொள்கை\nபடம் | ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பிரதமராக நான்காவது தடவையாக பதவியேற்று எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியடைகிறது. டிசம்பர் 2001இல் ரணில் மூன்றாவது தடவையாக பதவியேற்ற பின், தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதற்காக…\nஅமெரிக்கா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சீனா, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, வடக்கு-கிழக்கு, வௌியுறவுக் கொள்கை\nஅமெரிக்க – சீன பூகோள அரசியல் போட்டியில் முக்கியத்துவமடையும் ஜிபுத்தியும் – இலங்கையும்\nபடம் | AFP PHOTO/ Ishara Kodikara, WSJ இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால், அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி உட்பட அமெரிக்காவின் உயர்மட்ட…\nகட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், பொதுத் தேர்தல�� 2015, யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nவிக்னேஸ்வரனின் பின்னால் அணிதிரள கூட்டமைப்பின் கட்சிகள் தயாரா\nபடம் | LAKRUWAN WANNIARACHCHI/ AFP, Stratfor சில நாட்களாக தமிழ் அரசியல் கொஞ்சம் சூடுபிடித்திருக்கிறது. அந்தச் சூடு தணிந்தவிடாமலும் இருக்கிறது. இதற்கு காரணம் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியில் சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் நோக்கப்படுபவருமான எம்.ஏ.சுமந்திரன்…\nஅரசியல் தீர்வு, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பா அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியா\nபடம் | PRESS EXAMINER இனப்பிரச்சினை விவகாரம் சர்வதேச முக்கியத்தவம் பெற்றுள்ள நிலையில் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் வைத்திருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தற்போது தனது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பதை விட…\nஅடையாளம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nபடம் | VIRAKESARI பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கு பெரும் சக்தியாக தொடர்ந்திருப்பதோடு, வாக்குப் பலத்தின் மூலம் அரசியலிலும் பலமான சக்தியாக விளங்குகின்றனர். பெருந்தோட்ட கம்பனிகள் இவர்களை வருமானம் ஈட்டிக்கொடுக்கும் சக்தியாகவும், அரசியல்வாதிகள் தங்களை பதவியில் அமர்த்தும் உழைப்பாளர் சக்தியாகவும் மட்டுமே…\nஅரசியல் கைதிகள், இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nபடம் | AP Photo/Eranga Jayawardena, DAILYMAIL அரசியல் கைதிகளுக்கு என்று ஓர் அமைப்பு எதுவும் கிடையாது. கைதிகள் தாமாகப் போராடத் தொடங்கும் போது அதை அரசியல்வாதிகள் தத்தெடுப்பதே வழமை. இம்முறை வடமாகாண முதலமைச்சர் இது விடயத்தில் கூடுதலான அக்கறையைக் காட்டுவதாகத் தெரிகிறது. கைதிகளும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%93%E0%AE%B1%E0%AE%BE", "date_download": "2019-08-18T03:52:04Z", "digest": "sha1:OK3ZMMMPIILKNHEX35FBACN72Y5FDMWM", "length": 5222, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ரீட்டா ஓறா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ரீட்டா ஓறா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nரீட்டா ஓறா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநவம்பர் 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரீடா ஓறா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Thilakshan/ஹாலிவுட் நடிகர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியல் 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிப்டி சேட்ஸ் ஒப் கிரே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரீட்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவீச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-08-18T03:54:46Z", "digest": "sha1:W7AUZAPAICEOPQ7CHM6HPG5FAMS5JPPI", "length": 6233, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "பசிளிகாதா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபசிளிகாதா பகுதியில் உள்ள ”மடேராவின் கற்கள்”\nபசிளிகாதா அல்லது லூகானியா (இத்தாலியம்: Regione Basilicata (Lucania)) என்பது தென் இத்தாலியிலுள்ள ஒரு பகுதி. இப்பகுதி போதேன்சா மாகாணம் மற்றும் மாதேரா மாகாணம் என இரு மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மக்கட்தொகை 590,944 ஆகும். இதன் தலைநகரம் போதேன்சா ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டு��்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.itsmajja.com/kazhugu-2-teaser-today/", "date_download": "2019-08-18T03:09:29Z", "digest": "sha1:Z56YPDYVMNEYF55RVUMPYYYRJLAPW7RM", "length": 3984, "nlines": 110, "source_domain": "tamil.itsmajja.com", "title": "Kazhugu 2 Teaser Today", "raw_content": "\nHome South Reel “கழுகு 2” டீசர் இன்று வெளியாகிறது\n“கழுகு 2” டீசர் இன்று வெளியாகிறது\nசத்யாசிவா இயக்கத்தில், கிருஷ்ணா, பிந்து மாதவி ஆகியோர் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் “கழுகு2”. திருப்பூர் பி.ஏ. கணேஷ் தயாரிக்கும் இப்படம், நகைச்சுவை திரில்லர் அடிப்படையில் உருவாகி கொண்டிருக்கிறது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகிய நிலையில் ,தற்போது இப்படத்தின் டீசரை இன்று மாலை 7மணிக்கு யுவன் ஷங்கர் ராஜா வெளியிடவுள்ளார்.\n“கழுகு 2” டீசர் வெளியீடு\n‘மங்கி டாங்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகழுகு 2 -ல் யாஷிகாவின் பாடல்\nதி லயன் கிங் திரை விமர்சனம்\n“கடாரம் கொண்டான்” திரை விமர்சனம்\nபிக் பாஸ் 3 ஹைலைட்ஸ் நாள் 25\nஅமலா பால் மீது புகார்\nபிக் பாஸ் 3 ஹைலைட்ஸ் நாள் 24\n“களவாணி 2” சக்ஸஸ் மீட்\nதி லயன் கிங் திரை விமர்சனம்\n“கடாரம் கொண்டான்” திரை விமர்சனம்\nபிக்பாஸ் வீட்டிற்குள் ரீ-என்ட்ரி கொடுக்கும் வைஷ்ணவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-current-affairs-tamil-jan-21-2017/", "date_download": "2019-08-18T04:06:00Z", "digest": "sha1:VJG7SS7OCZJIQYZRXZSCPAWHHQJW4VN5", "length": 18873, "nlines": 399, "source_domain": "tnpsc.academy", "title": "Tamil TNPSC Current Affairs jan 21, 2017 - All TNPSC Exam Preparations", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : வரலாறு – ச��ீபத்திய நிகழ்வுகள்\nஜல்லிக்கட்டு ஏறு தழுவுதல் அல்லது மஞ்சு விரட்டு என அறியப்படுகிறது.\nதமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு ஒரு பாரம்பரிய காளை-கட்டுப்படுத்தும் விளையாட்டாக பொங்கலின் போது நடைபெறுகிறது.\nஒரு மக்கள் கூட்டத்தினில் பொஸ் இன்டிகோ காளையான பொதுவாக காங்கேயம் இனம் என அழைக்கப்படும் காலை அவிழ்த்துவிடப்படுகிறது.\nபோட்டியில் கலந்து கொள்பவர்கள் காளையின் திமிலை பிடித்து அது தப்பிக்க முயற்சி செய்யும் போது அதனை அடக்க முயற்சி செய்வார்கள்.\nபங்கேற்பாளர் முடிந்தவரை காளையின் திமிலை பிடித்து சவாரி செய்து அதன் கொம்புகளில் உள்ள கொடியினை அகற்றி வெற்றி வாகை சூடுவர்.\nஉச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டிற்கு தடை விதிப்பு:\nஇந்திய விலங்குகள் நல வாரியம், இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டில் விலங்குகளுக்கு கொடுமை இழைப்பதாகவும் மற்றும் பொது மக்கள் பாதுகாப்புக்கு இடையூறு விளைவிப்பதாகவும் கூறி ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்க கோரி வழக்கு தாக்கல் செய்தது.\nஉச்ச நீதிமன்றம் விலங்குகளை விளையாட்டுகளில் பயன்படுத்துவதையும் மாட்டு வண்டி பயணத்தில் பயன்படுத்துவதையும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா அல்லது நாட்டின் வேறு எந்த மாநிலத்தில் நடைபெறுவதையும் தடை செய்தது.\n2016ல் சுற்றுசூழல் அமைச்சகம் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடக்கும் என அறிவித்தது.\nஆனால் PETA போன்ற விலங்குகள் நல அமைப்பு, தமிழ்நாட்டில் இந்த ஜல்லிக்கட்டினை எதிர்க்கின்றனர்.\nதமிழ்நாட்டில் இந்த தடை செய்தது என்ன\nசில குழுக்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக ஒரு பேரணியை நடத்தியது.\nசென்னை எதிர்ப்புகளை தொடர்ந்து, பல மாணவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் பேரணிகள் தொடங்கினர்.\nதலைப்பு : வரலாறு: மாநிலங்களின் அமைப்பு மற்றும் பொது நிர்வாகம்\nஇமாசலப் பிரதேசம் – தர்மசாலா – மாநிலத்தின் இரண்டாம் தலைநகரம்\nஹிமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் காங்க்ரா(Kangra) மாவட்டத்தில் உள்ள தர்மசாலா (Dharmasala) நகரத்தினை மாநிலத்தின் இரண்டாவது தலைநகரம் என பிரகடனம் செய்துள்ளார்.\nசிம்லா அருகே அமைந்துள்ள தர்மசாலா ஒரு தனிப்பட்ட முக்கியத்துவம் உண்டு மற்றும் சிறந்த வரலாறும் உண்டு.\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்\n2016 இந்தியாவின் வெப்பமான ஆண்டு\nஇந்திய வானிலை ஆய்வு துறை, 2016ல் பதிவாகும் பதிவுகளை கொண்டு 2016 னை இந்தியாவின் வெப்பமான ஆண்டு என கணித்துள்ளது.\nஏனெனில் ஆண்டின் வானிலை வழக்கத்தை விட வெப்பமானதாக இருந்தன.\nதலைப்பு : வரலாறு: மாநிலங்களின் அமைப்பு மற்றும் பொது நிர்வாகம்\nநாஷா முக்த் பிரச்சாரம் (Nasha Mukt Campaign ) – பீகார்\nபீகார் அரசு நாஷா முக்த் பிரச்சாரத்தினை (நீண்ட மனித சங்கிலி) தொடங்கயது. இது உலகின் நீண்ட மனித சங்கிலி ஆகும்.\nஇதன் மூலம் மாநிலத்தினை போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் ஆகியவற்றிலிருந்து விடுதலை அடையும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டது.\nதலைப்பு : அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்\nஹைட்ரஜனின் ஒரு புதிய வடிவம் இயற்பியலாளர்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது\nஆஸ்திரியாவின் இயற்பியலாளர்கள் உருவாக்கிய ஹைட்ரஜன் புதிய வடிவம் ஆனது எதிர் அயனிகளை கொண்ட ஹைட்ரஜன் கொத்தாக (negatively charged cluster) உள்ளது.\nஅது ஹைட்ரஜனின் முன்பு எப்பொழுதும் காணாத ஒரு வடிவம் ஆகும்.\nகடந்த நாற்பது ஆண்டுகளாக, ஹைட்ரஜன் இருப்பதை அயன் கொத்தாக மட்டுமே அறியப்பட்டது.\nமேலும் இது நேர் அயனிகளை கொண்ட (positively charged) கொத்தாக இருக்கும்.\nஒருங்கிணைத்த சமச்சீர் புத்தகங்கள் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/2019/07/19225113/The-new-movie-Dharmaprabu--in-cinema-review.vpf", "date_download": "2019-08-18T03:29:00Z", "digest": "sha1:PGTQMFW56AYAZUYWWBQ5AWBDMADNCY5Q", "length": 12911, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "The new movie Dharmaprabu in cinema review", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேலூரில் 3வது நாளாக கனமழை\nசாகப்போகும் குழந்தையை காப்பாற்றி மீண்டும் அந்த சிறுமியின் உயிரை எடுக்கும் எமதர்மனாக வரும் யோகிபாபு படம் \"தர்மபிரபு\" - விமர்சனம்\nநடிகர்: யோகிபாபு, ராதாரவி, ரமேஷ் திலக் நடிகை: ரேகா, சோனியா போஸ் டைரக்ஷன்: முத்துகுமரன் இசை : ஜஸ்டின் பிரபாகரன் ஒளிப்பதிவு : மகேஷ் முத்துசாமி\nஎமலோகத்தில் எமதர்மன் பதவி வகிக்கும் ராதாரவி வயது முதிர்வால் பதவி விலகி புதிய எமனை தேர்வு செய்ய தயாராகிறார். படம் தர்மபிரபு சினிமா விமர்சனம்.\nசித்ரகுப்தனாக இருக்கும் ரமேஷ் திலக் எம பதவியை அடைய திட்டமிடுகிறார். ஆனால் ராதாரவி படிப்பறிவு இல்லாத தனது மகன் யோகிபாபுவை எமனாக்கி விடுகிறார். அதன்பிறகு ரமேஷ் திலக் சதியால் யோகிபாபு சிக்கலில் மாட்டி எம பதவியை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவதும், அதில் இருந்து மீண்டு பதவியை தக்கவைத்தாரா\nஎமதர்மனாக வரும் யோகிபாபு சென்னை பாஷை பேசி சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறார். மேல் லோகத்தில் திருவள்ளுவர் நடத்தும் வகுப்பறையில் தூங்கி கேள்விகளுக்கு தவறாக பதில் சொல்வது, எமனாக பதவி ஏற்று பாவம் செய்தவர்களை வித்தியாசமான யோசனையால் பிரித்து தண்டிப்பது, பதவியை தக்க வைக்க சொர்க்கத்தில் இருக்கும் காந்தி, அம்பேத்கர், பெரியார், நேதாஜி ஆகியோரை அழைத்து ஆலோசனை கேட்பது சுவாரஸ்யங்கள்.\nபூலோகத்துக்கு வந்து சாகப்போகும் குழந்தையை காப்பாற்றுவதிலும் மீண்டும் அந்த சிறுமியின் உயிரை எடுக்கும் நிர்ப்பந்தத்தில் தவிப்பதிலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். ரமேஷ் திலக் பதவி ஆசையில் செய்யும் தகிடுதத்தங்கள் ரசிக்க வைக்கின்றன. சாதி சங்கத் தலைவராக வரும் அழகம் பெருமாள் குரூரம் காட்டுகிறார். ராதாரவி, ரேகா ஆகியோர் அனுபவ நடிப்பால் கவர்கிறார்கள். சாமியாராக வரும் கயல் தேவராஜ், சிவனாக வரும் நான் கடவுள் ராஜேந்திரன், போஸ்வெங்கட் கதாபாத்திரங்களும் நிறைவு.\nசில காட்சிகளில் நாடகத்தனம் தெரிகிறது. நகைச்சுவை, அரசியல் கலவையில் திரைக்கதையை கலகலப்பாக நகர்த்தி உள்ளார் இயக்குனர் முத்துக்குமரன்.\nகள்ளக்காதலில் குழந்தைகளை கொன்ற தாய், குரூரமான சாதி தலைவர், விவசாயிக்கு தொல்லை கொடுக்கும் வங்கி அதிகாரி ஆகியோரை தற்கால நிகழ்வுகளோடு பொருத்தி எமலோகத்தில் தண்டிப்பது கவனிக்க வைக்கிறது.\nஜஸ்டின் பிரபாகர் பின்னணி இசை பலம். விஜி சதீஷின் கேமரா எமலோகத்தை கண்முன் நிறுத்துகிறது.\nபிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோமாளி’ படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: ஆகஸ்ட் 17, 07:28 AM\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் உருவாகி உள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: ஆகஸ்ட் 10, 10:34 PM\nசக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பூமிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ’கொலையுதிர் காலம்’ படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: ஆகஸ்ட் 10, 10:23 PM\n1. திண்டிவனம் அருகே அதிர்ச்சி சம்பவம், அக்காள், தங்கையை 6 மாதங்களாக பலாத்காரம் செய்த கொடூரம்\n2. சிங்கப்பூரில், தமிழக வாலிபருக்கு 3½ ஆண்டு சிறை; 15 பிரம்படி\n3. கணவர் பிரிந்து சென்றதால் விரக்தி: தம்பியிடம் வீடியோ காலில் பேசிய பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ.விசாரணை\n4. மனைவியை வைத்து சூதாடிய கணவன், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து சித்ரவதை\n5. செங்கோட்டை அருகே கிணற்றுக்குள் குவியல், குவியலாக கிடந்த மோட்டார் சைக்கிள்களால் பரபரப்பு\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2233587", "date_download": "2019-08-18T03:30:20Z", "digest": "sha1:ENVT4VZOOYP42VA7Z5UHH2FCQ43TKON3", "length": 18230, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "அதுக்கு ராகுல் சரிப்பட்டு வரமாட்டார்! எஸ்.எம்.கிருஷ்ணா சிறப்பு பேட்டி| Dinamalar", "raw_content": "\n'பிரேக்கிங் நியூஸ்' மாநிலமானது தமிழகம்\nபதிவு செய்த நாள் : மார்ச் 15,2019,02:10 IST\nகருத்துகள் (7) கருத்தை பதிவு செய்ய\nஅதுக்கு ராகுல் சரிப்பட்டு வரமாட்டார்\n'மாஜி' வெளியுறவு துறை அமைச்சர்\nமத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், நீங்கள் வெளியுறவு துறை அமைச்சராக இருந்த போது, தற்போதைய, காங்., தலைவர், ராகுல், இடையூறு செய்ததாக குற்றம் சாட்டினீர்கள்; எப்படி இடையூறு செய்தார்\nஆட்சி நிர்வாகத்தில் எந்த பொறுப்பிலும் இல்லாத நிலையிலும், அந்த பணிகளில் ராகுல் குறுக்கிட்டார். உதாரணமாக, ஒரு முக்கியமான அவசர சட்டத்தை கொண்டு வர, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் விரும்பினார். அச்சட்ட மசோதா, அமைச்சரவை முன்வைக்கப்பட்டது. ஆனால், அமைச்சரவையில் எந்த பொறுப்பிலும் இல்லாத ராகுல், அந்த மசோதா நகலை பகிரங்கமாக கிழித்தெறிந்தார். இது போன்ற ராகுலின் செயல்பாடு, ஜனநாயகத்துக்கு ஒத்து வராது.\nஅப்போதைய காங்கிரஸ் தலைவர், சோனியா, ஏதேனும் நெருக்கடி கொடுத்தாரா\nகட்சியின் தலைவராக இருந்த சோனியா, காங்கிரசை ஆட்சியில் அமர்த்த சிரமப்பட்டார். எத��� சரி, எது தவறு என்று தீர்மானிக்க அவருக்கு வாய்ப்பிருந்தது. ஆனால், எந்த பதவியிலும் இல்லாத ராகுலின் குறுக்கீட்டை தான் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nராகுலின் செயல்பாடு தான், நீங்கள் காங்கிரசில் இருந்து விலக காரணமா\nராகுலின் செயல்பாடு மட்டுமல்ல; அவரது தலைமையையே ஏற்று பணியாற்ற முடியாத சூழல் எழுந்தது. அதனால் தான், காங்கிரசிலிருந்து விலகினேன்.\nநடிகை, குத்து ரம்யா, மாண்டியா தொகுதியிலிருந்து காலி செய்து, டில்லியில் அரசியல் செய்வது பற்றி தங்களின் கருத்து என்ன\nரம்யா எங்கிருந்தால் என்ன... அவரை பற்றி பேச விரும்பவில்லை.\nமாண்டியா அரசியல் தான், கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல்வர் குமாரசாமியின் மகன், நிகிலுக்கு, எதிராக நடிகை சுமலதா போட்டியிடுவார் போல் இருக்கிறதே. அவருக்கு ஆதரவளிப்பீர்களா\nஎன்னை சந்திக்க சுமலதா வர உள்ளார். அதன் பின், அவரது நிலைப்பாடு என்ன என்பது பற்றி தெரியும்.\nலோக்சபா தேர்தலில், எங்கெல்லாம் பிரசாரம் செய்வீர்கள்\nபா.ஜ., தரப்பில், முன்னாள் துணை முதல்வர், ஆர்.அசோக், பிரசாரம் செய்யும்படி அழைத்தார். கட்சி மேலிடம் எங்கு போட்டியிட சொன்னாலும் பிரசாரம் செய்வேன்.\nஉங்கள் பேரன் நிரந்தர கணேஷ், காங்கிரசில் டிக்கெட் கேட்டு வருகிறார். ஒரு வேளை போட்டியிடும் பட்சத்தில், உங்கள் ஆதரவாளர்கள் அவருக்கு ஓட்டு போட வாய்ப்புள்ளது அல்லவா\nஅவன், எலும்பியல் அறுவை சிகிச்சை டாக்டராக உள்ளார். அவர், தேர்தல் போட்டியெல்லாம் முடியாத காரியம்.\nகர்நாடகத்தில் நடக்கும், ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பற்றி என்ன சொல்கிறீர்கள்\nஇந்த கூட்டணியே, அவசரத்தின் குழந்தை. இந்த ஆட்சியின் கிரக நிலைகளை பார்த்தால், ஆட்சி நிலைக்குமா என்பது, வரும் மே மாதத்தில் தெரிந்துவிடும்.\nஎதை வைத்து, ஆட்சி நிலைப்பது பற்றி கூறுகிறீர்கள்\nசட்டசபை தேர்தலில் ஒருவரை ஒருவர் தீவிரமாக கண்டித்து பேசினர். தேர்தல் முடிவுக்கு பின், அதே கட்சிகள் திடீரென கூட்டணி அமைத்து ஆட்சி செய்கின்றன. இரு கட்சிகளின் செயல்பாடுகளை பார்த்தால், நிலைக்குமா என்பது சந்தேகம்.\nமத்திய அரசு திட்டங்களை, மாநில அரசு செயல்படுத்தவில்லை என, பா.ஜ.,வினர் எதை வைத்து குற்றம் சாட்டுகின்றனர்\nமத்திய அரசு, பல்வேறு மக்கள் நல திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. அதை மக்க��ிடம் சேர்க்க வேண்டியது, அந்தந்த மாநில அரசுகளின் கடமை. துரதிருஷ்டவசமாக, கர்நாடக கூட்டணி அரசு, மத்திய அரசு திட்டங்களை மக்களிடம் சேர்க்க முடியாமல் செய்து உள்ளனர்.\nகாங்கிரசில் உங்களுக்கு என, ஆதரவு கூட்டம் உள்ளது. அவர்களும், பா.ஜ.,வில் இணைவரா\nஎன் ஆதரவாளர்கள் அனைவரையும், பா.ஜ.,வில் இணையும்படி பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளேன். விரைவில் பெரும்பாலானோர், பா.ஜ.,வில் இணைவது உறுதி.\nகாங்கிரசிலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தீர்கள். பா.ஜ.,வில் தங்களுக்கு ஏதேனும் பிரச்னை உள்ளதா\nபா.ஜ.,வில் நிம்மதியாக உள்ளேன்; எந்த தொந்தரவும் இல்லை.\nRelated Tags எஸ்.எம்.கிருஷ்ணா Congress Rahul Rahul Gandhi காங்கிரஸ் ராகுல் ராகுல் காந்தி\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nராகுல் எதுக்குமே சரிப்பட்டு வரமாட்டார் என்பது ஊர் உலகத்துக்கே தெரிந்த விஷயம்தான்.\nகாங்கிரஸ் இந்த முறையும் படு தோல்வி அடைந்தால்... அதற்கு ஒரே காரணகர்த்தா ராகூலின் உளறு வாய் தான். அவர் எதற்கும் சரிப்பட்டு வரமாட்டார். அவர் தமிழ்நாட்டுக்கு செய்யும் நன்மை தில்லு முல்லு கலத்தை (திமுகவை) அழிப்பது தான்.\nஇவர் சொத்தை பார்த்தால் ராகுல் மிகவும் கடினமாகத்தான் இருப்பார் போலும். ராகுல் தலைமை பதவி வகித்த தகுதியானவர் தான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=37335&ncat=1360", "date_download": "2019-08-18T03:36:37Z", "digest": "sha1:PYKT75ZA5CIGZE7O3OI7ECPYITDSBEEF", "length": 30200, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "கை விளக்கு ஏந்திய காரிகை! | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nகை விளக்கு ஏந்திய காரிகை\nகடவுளுக்காக வாதாடும் இரு தமிழர்கள் ஆகஸ்ட் 18,2019\nமுதல்வர் வேட்பாளராக்க முயற்சி :ரஜினிக்கு அமித் ஷா அழைப்பு ஆகஸ்ட் 18,2019\nகாஷ்மீர் விவகாரத்தில் பாக்., - சீனா மூக்குடைப்பு ஆகஸ்ட் 18,2019\nகாஞ்சி அத்தி வரதர் வைபவம் நிறைவு ஆகஸ்ட் 18,2019\nகட்சி கரைவதால் சந்திரபாபு கவலை திணறல் மேலும் பலர் பா.ஜ.,வுக்கு தாவ முயற்சி ஆகஸ்ட் 18,2019\n“கை விளக்கு ஏந்திய காரிகை என்பது யாரைக் குறிக்கும்” என்று, பாலு எனக்கு நடத்திய க்விஸ் போட்டியில் கேட்டான். “ரொம்ப சுலப��். 'லேடி வித் தி லாம்ப்' என்பதைத்தான் அப்படி தமிழில் சொல்கிறோம். ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேலைத்தான் அப்படி வர்ணிக்கிறார்கள்” என்றேன்.\n“ஏன் ஃப்ளாரன்ஸுக்கு அந்தப் பெயர் வந்தது தெரியுமா” என்று கேட்டார் ஞாநி மாமா. “இரவு படுக்கப் போவதற்கு முன்னால், மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகள் ஒவ்வொருவரும் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க ஃபிளாரன்ஸ் செல்வார். அப்போது, கையில் ஒரு விளக்கை எடுத்துச் செல்வார். அதனால் அந்தப் பெயர் வந்தது.” என்றேன்.\n“ஏன் கை விளக்கு எடுத்துச் செல்லவேண்டும்” என்றான் பாலு. “ஃபிளாரன்ஸ் காலத்தில் மின்சாரம் கிடையாது. அப்புறம்தான் வந்தது. அதனால்தான் கை விளக்கு” என்றது வாலு.\n“ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் இந்தியாவுக்கு வந்தது இல்லை. ஆனால், இந்தியா அவருக்குக் கடன்பட்டிருக்கிறது. ஏன் தெரியுமா” என்று கேட்டார் மாமா. ஏன் என்றேன்.\nஇந்தியாவில் பொது சுகாதார நடவடிக்கைகள் வருவதற்கே ஃபிளாரன்ஸ்தான் முக்கிய பங்காற்றியிருக்கிறார். மருத்துவமனையில் நோயாளிகள் இறப்பதற்கு முக்கியக் காரணம், அவர்களுடைய நோய்கூட அல்ல. அங்கே கழிப்பறை, சாக்கடை வசதி, பொது சுகாதாரம் எல்லாம் மோசமாக இருப்பதுதான் என்று, ஃபிளாரன்ஸ் கண்டறிந்து சொல்லியிருக்கிறார். கிரீமிய யுத்தத்தின்போது (1854) இஸ்தான்புல் ராணுவ மருத்துவமனையில் சேவை செய்யச் சென்ற ஃபிளாரன்ஸ், அங்கே சுகாதாரமே இல்லை என்பதைப் பார்த்தார். அதை சரி செய்ய நடவடிக்கைகள் எடுத்தார். கையைக் கழுவிவிட்டுத்தான், அடுத்த வேலையைச் செய்யவேண்டும் என்பதையே, அவர் தான் அங்கே அறிமுகப்படுத்தினார். ஃபிளாரன்ஸ் வந்தபோது, அங்கே சிகிச்சை பெற்று வந்த சிப்பாய்களில் 42 சதவிகிதம் பேர் செத்துப் போவது வழக்கமாக இருந்தது. ஃபிளாரன்ஸ் சுகாதாரத்தை மேம்படுத்தியபின் இது 2 சதவிகிதமாகக் குறைந்தது.\n“இந்தியா மீது ஃபிளாரன்ஸ் எப்படி கவனம் செலுத்த வேண்டி வந்தது” என்று மாமாவைக் கேட்டேன். “1857ல் நடந்த கிளர்ச்சிக்குப் பிறகு, இந்தியாவில் இருந்த ஆங்கிலேயப்படையின் நிலை மோசமாக இருந்தது. ஆயிரம் சிப்பாய்களில்\n69 பேர், நோயால் இறந்துவிடுவார்கள். யுத்தத்துக்குப் போகாமலே இப்படி நிறையப் பேர் இறக்கும் நிலை இருந்தது. இதை சரி செய்ய, ஒரு விசாரணைக் குழு அமைத்தார்கள். அந்தக் குழு சார்பில், ஃபிளாரன்ஸ் இந்தி���ா முழுவதும் இருக்கும் ராணுவ முகாம்கள், ராணுவ மருத்துவமனைகளின் நிலைபற்றி தகவல்களை திரட்டினார். அந்த தகவல்கள் அதிர்ச்சியாக இருந்தன” என்றார் மாமா.\nமுகாம்களில் நல்ல குடி நீர் கிடையாதாம். சாக்கடை, கழிவறைகள் கிடையாது. ஒவ்வொரு ராணுவ முகாமும் நோய்க் கிடங்காக இருந்தது என்றால், அதை அடுத்திருந்த நகரத்தில், பொது மக்களின் நிலை இன்னும் மோசமாக இருந்தது. அங்கேயும் குடி நீர், சாக்கடை கழிவறைகள் இல்லை.\nஇதையெல்லாம் ஆராய்ந்த ஃபிளாரன்ஸ், பொது சுகாதாரத்தை சரிப்படுத்தினால்தான், தொற்று நோய்களைக் குறைக்க முடியும் என்று சொன்னார். அவருடைய பல யோசனைகள் ஏற்கப்பட்டன. அடுத்தடுத்து, ஆறு வைஸ்ராய்களுடன் தொடர்ந்து ஃபிளாரன்ஸ் தொடர்பில் இருந்தார். பொது சுகாதாரத்தை மேம்படுத்த, யோசனைகள் சொல்லிக் கொண்டே இருந்தார். அப்போதே அவருக்கு 70 வயதாகிவிட்டது.\n“ராணுவத்துக்குப் போனால் நல்ல சாப்பாடு கிடைக்கும். உடற்பயிற்சி செய்யவேண்டுமே தவிர, தினசரி பெரிதாக வேலை இருக்காது. யுத்தம் எப்போதாவதுதான் வரும். வசதியான வேலை என்றுதான் நினைத்தேன். வேலைக்கு வரும் சிப்பாய், யுத்தம் செய்யாமல் நோயிலேயே செத்துவிடுவான் என்றால் யார் வேலைக்கு வருவார்கள்” என்று கேட்டான் பாலு.\n“நீ சொல்வது போல ராணுவத்தில் வேலைச் சூழ்நிலை மேம்பட்டிருப்பது இப்போது. முதல், இரண்டாம் உலக யுத்த சமயங்களில் அப்படி இல்லை. குடிமக்களை பல நாடுகள் கட்டாய ராணுவ சேவைக்கு அனுப்பினார்கள். எழுபதுகளில் அமெரிக்கா, வியட்நாமில் யுத்தம் நடத்தியபோது கூட, ராணுவ சேவைக்கு இளைஞர்களைக் கட்டாயப்படுத்தித்தான் அனுப்பினார்கள். அதை எதிர்த்த இளைஞர்கள்தான், மிலிட்டரி கட் செய்ய மறுத்து, நீண்ட முடி வளர்த்து எதிர்ப்பைக் காட்டினார்கள்.” என்றார் மாமா.\n“அரசாங்கம் ஒருத்தரை கட்டாயமாக ராணுவ சேவைக்கு வரவேண்டும் என்று சொன்னால், அதை மறுக்க முடியுமா\n“மறுப்பதற்கான உரிமை குடி மக்களுக்கு இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமை அமைப்பு சொல்லியிருக்கிறது. அதற்காக ஒவ்வோராண்டும் மே 15ஐ 'கான்சென்ஷியஸ் அப்ஜெக்டர் தினம்' அதாவது மனசாட்சியின் அடிப்படையில் எதிர்ப்பவர் தினமாக அனுசரிக்கிறது” என்றார் மாமா.\n“இது நம்ம காந்தி சொன்னதுதானே. மனசாட்சிப்படி ஒரு விஷயத்துடன் உடன்பாடு இல்லையென்��ால், ஒத்துழையாமை மூலம் எதிர்ப்பைக் காட்டலாம் என்று அவர்தானே சொன்னார்.” என்றேன்.\n“அப்படி எதிர்ப்பைக் காட்டுபவர்களுக்கு, சட்டப்படி உரிய பாதுகாப்பும் தேவை. அந்தப் பாதுகாப்பு பல நாடுகளில் இல்லை”என்றார் மாமா. “எந்த எதிர்ப்பும் காட்டாமல், எல்லாருக்கும் சேவை செய்யும் நர்சுகளுக்கே இன்று உலகத்தில் எங்கேயும் பாதுகாப்பு இல்லை. யுத்தம் நடக்கும் இடத்தில் மருத்துவமனையில் சிக்கிக் கொண்ட மலையாளி நர்சுகளைப் பற்றி ஓர் அருமையான மலையாளப் படம் பார்த்தேன்.” என்றான் பாலு.\n“ஆமாம். ஏன் பெரும்பாலான நர்சுகள் மலையாளிகளாகவே இருக்கிறார்கள்” என்று கேட்டேன். “அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் காலத்திலிருந்து நர்சாக இருப்பது கடவுளுக்கு செய்யும் சேவை என்ற பார்வையை கிறித்துவ மதம் பின்பற்றியது ஒரு காரணம். கேரளாவில்தான், இந்தியாவிலேயே அதிகமாக வேலையில்லா பிரச்னை இருக்கிறது என்பது இன்னொரு காரணம். வேலையின்மை இந்திய சராசரி 2.3 சதவிகிதம். கேரளத்திலோ 7.4 சதவிகிதம். வேறு எந்தப் படிப்பு படித்தாலும், வேலை கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை. ஆனால், நர்சிங் படித்தால் வேலை நிச்சயம். இப்படிப் பல காரணங்கள் இருக்கின்றன.” என்றார் மாமா.\n“நர்சிங் படிக்கப் போகிறாயா பாலு” என்று சிரித்தேன். “அதையும் என் பட்டியலில் சேர்த்துக் கொள்கிறேன்.” என்றான் பாலு. எல்லாரும் சிரித்தோம்.\nவாலுபீடியா 1: ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம்: மே 12. உலக நர்சுகள் தினம். நர்ஸ் வேலைக்கு வருவோர் இப்போதும் எடுக்கும் உறுதிமொழி ஃபிளாரன்ஸ் எழுதியதாகும்.\nவாலுபீடியா 2: புள்ளி விபரங்களை விளக்குவதற்கு படம் வரைந்து, ஒரு வட்டத்துக்குள் எதற்கு எவ்வளவு சதவிகிதம் என்று பிரித்துக் காட்டி விளக்கும் முறையை, ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்தான் அறிமுகப்படுத்தினார். இந்த முறை, ஆங்கிலத்தில் பை டிராயிங் (pie drawing) எனப்படுகிறது. ஃபிளாரன்ஸ் 200 புத்தகங்கள், சிறு நூல்கள், கையேடுகளை எழுதியிருக்கிறார்.\nகொக்கு பறக்கும்; ஆட்டோ பறக்குமா\nஉங்களுக்கு சமூகப் பொறுப்பு உண்டா\nஅதிக ஞாபகசக்தியால் அமைதியை இழந்த பெண்\nஎவரெஸ்ட் சிகரம் மீண்டும் அளக்க முடிவு\nநாசாவில் பறக்கப்போகும் தமிழன் சாட்டிலைட்\nயோகாவில் அசத்தும் 98 வயது பாட்டி\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முத���் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=164842&cat=1238", "date_download": "2019-08-18T03:25:56Z", "digest": "sha1:K46BEFUBJPJ7RTIJANQ5O2QGGOELGR2K", "length": 27859, "nlines": 608, "source_domain": "www.dinamalar.com", "title": "IJK Party - பாரிவேந்தர் - பெரம்பலூர் தொகுதி - வேட்டையாடும் வேட்பாளருடன்| Election Campaign With Candidate Parivendhar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசிறப்பு தொகுப்புகள் » IJK Party - பாரிவேந்தர் - பெரம்பலூர் தொகுதி - வேட்டையாடும் வேட்பாளருடன்| Election Campaign With Candidate Parivendhar ஏப்ரல் 15,2019 22:26 IST\nசிறப்பு தொகுப்புகள் » IJK Party - பாரிவேந்தர் - பெரம்பலூர் தொகுதி - வேட்டையாடும் வேட்பாளருடன்| Election Campaign With Candidate Parivendhar ஏப்ரல் 15,2019 22:26 IST\nபெரம்பலூர் தொகுதி - வேட்டையாடும் வேட்பாளருடன்| Election Campaign With Candidate Parivendhar\nம.நீ.ம. - எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் - வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign 2019\nபா.ஜ., - எச்.ராஜா - சிவகங்கை - வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate H.Raja\nபா.ஜ.க | பொன்.ராதாகிருஷ்ணன் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nகாங்கிரஸ் | ஹெச்.வசந்தக்குமார் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nகாங்கிரஸ் | வைத்திலிங்கம் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஅமமுக | சந்தான கிருஷ்ணன் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஅமமுக | வெற்றிவேல் | பெரம்பூர் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nமக்கள் நீதி மைய்யயம் | கமல்ஹாசன் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nபுதிய தமிழகம் கட்சி | கிருஷ்ணசாமி | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஅதிமுக | ஜெ.ஜெயவர்தன் |தென்சென்னை |வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஎன்.ஆர்.காங்கிரஸ் | டாக்டர். நாராயணசாமி | வேட்டையாடும் வேட்பாளருடன் | புதுச்சேரி\nதி.மு.க தலைவர் ராகுலா - குழம்பிய பாரிவேந்தர்\nவிவசாயிகளை மதிக்காத காங்., - அய்யாக்கண்ணு | Ayyakannu Exclusive Interview | Farmer\nவேலூர் தொகுதி தேர்தல் ரத்தா\nதிமுக - அதிமுக வாக்குவாதம்\nபெரம்பலூர் எனக்குத் தான் : சிவபதி\n4 தொகுதி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nவேட்பு மனு தாக்கல்: டாப் தொகுதி எது\n3 தொகுதி தேர்தல்; திமுக கோரிக்கை நிராகரிப்பு\nகாவிரி - கோதாவரி இணைக்கப்படும்: கட்கரி உறுதி\nகீதை காட்டும் ஞானம் - ஆர்.பி.வி.எஸ்.மணியன் ���ன்மீக சொற்பொழிவு\nதேனி தொகுதியின் இறக்குமதியா நீங்கள் - காங்கிரஸ் தலைவர், இளங்கோவன்\nகச்சத்தீவு மீட்கப் போவது யாரு\nவளர்ச்சி பாதையில் இலங்கை தமிழர்கள் காரணம் யார்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபிரபலங்கள் பயன்படுத்திய வாகனங்கள் கண்காட்சி\nஎம்மதமும் சம்மதம்: மாதவன் பதிலடி\nஐவர் கால்பந்து; வி.பி.சத்தியம் சாம்பியன்\nமாவட்ட வாலிபால் சபர்பன் வெற்றி\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமோடியின் 3 அறிவிப்பு: ப.சிதம்பரம் வரவேற்பு\nசட்டபூர்வ பரிமாற்ற தின கொண்டாட்டம்\nடீ பார்ட்டியில் ஒன்றான கவர்னர் - முதல்வர்\nபிரபலங்கள் பயன்படுத்திய வாகனங்கள் கண்காட்சி\nகோக்கு வேணாம் தண்ணீ போதும்\nகாதலனுடன் சென்ற சிறுமிக்கு அடி\nமனித -விலங்கு மோதலை தடுக்க வருகிறது கேமரா\nகிறிஸ்துவ கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை\nஏரியில் பத்தாயிரம் பன விதைகள் நடும்விழா\nமிஷின் கோளாறு மெட்ரோவில் இலவச பயணம்\nஆசிய சாதனை விழிப்புணர்வு மாரத்தான்\nதிருச்சி நீதிமன்றத்துக்கு நூறு வயசு\nசபரிமலை, மாளிகைபுரத்தம்மன் மேல்சாந்திகள் தேர்வு\nஉலக சாதனைக்காக பரதநாட்டிய நிகழ்ச்சி\nதாக்குதலுக்கு சதி; காஷ்மீரில் ராணுவம் அலர்ட்\nஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி\nஏ.டி.எம் கார்டில் பணத்தை காணவில்லை\nமாணவர்கள் பைக்கில் வர தடையில்லை\nமணமகனுடன் சென்ற மணப்பெண் சாவில் மர்மம்\nபெண்களிடம் ரூ. 1.50 கோடி மோசடி\nவிஷவாயு தாக்கி இருவர் பலி\nகலப்பட விதையால் கவலையில் உள்ள விவசாயிகள்\nஇது தேசதுரோகம் எழுத்தாளர் சாருநிவேதிதா ( சுதந்திர தின சிறப்புப்பேட்டி ) promo\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nபடைப்புழுவிலிருந்து மீள உதவும் ஆமணக்கு\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nஐவர் கால்��ந்து; வி.பி.சத்தியம் சாம்பியன்\nமாவட்ட வாலிபால் சபர்பன் வெற்றி\nதொடர் கூடை பந்தாட்ட போட்டிகள்\nபோலீஸ் நடத்திய கால்பந்து போட்டி\nஉசிலம்பட்டி குறுவட்ட கபடி, கால்பந்து\nசகோதயா பள்ளி தடகள போட்டி\nமேலூர் கல்வி மாவட்ட குறுவட்ட போட்டி\nதேசிய கூடைப்பந்து; இந்தியன் வங்கி சாம்பியன்\nமாவட்ட ஜூனியர் தடகள போட்டி\nஎம்மதமும் சம்மதம்: மாதவன் பதிலடி\n‛அந்தாதூன்' தமிழ் ரீ-மேக்கில் பிரஷாந்த்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை பகையாக பார்த்தார்கள்: விஜயலட்சுமி அதிரடி பேட்டி\n'சர்க்கார்' வழியில் முடிந்த 'கோமாளி' கதை பஞ்சாயத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/apr/17/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-3134461.html", "date_download": "2019-08-18T02:51:15Z", "digest": "sha1:FXFPCZ7GTT2FQDEA4LVCT4T7TWZASFZR", "length": 7146, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "சமரச தீர்வு குறித்து துண்டுப் பிரசுரம் வழங்கும் பணி- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nசமரச தீர்வு குறித்து துண்டுப் பிரசுரம் வழங்கும் பணி\nBy DIN | Published on : 17th April 2019 01:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருத்துறைப்பூண்டியில் அண்மையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவர்களுக்கு சமரச தீர்வு குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.\nதிருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வழக்குத் தொடுத்தவர்களுக்கு வழக்கை சமரசமாக தீர்வு காணுவதன் அவசியம், அதனால் ஏற்படும் தேவையற்ற கால விரயம், பொருள் விரயம் மற்றும் மனஉளைச்சலில் இருந்து விடுபடுவது குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவர் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ்கண்ணன், குற்றவியல் நீதிபதி கவிதா, வழக்குரைஞர் சங்கத் தலைவர் பி. சதீஸ்குமார், செயலர் குமண வள்ளல், மூத்த வழக்குரைஞர்கள் கோ. தருமராஜன், டி. ஆனந்தன் உள்ளிட்டோர் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை திருத்துறைப்பூண்டி வட்ட சட்டப் பணிக் குழுத் தன்னார்வலர் கருணாநிதி செய்திருந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nசைமா விருது 2019 - பகுதி I\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/07/40.html", "date_download": "2019-08-18T02:39:37Z", "digest": "sha1:NIR4BRSCQM2K6OI3JVKAMAVPWY2HTOOX", "length": 7414, "nlines": 66, "source_domain": "www.nationlankanews.com", "title": "வாய்ப் புற்றுநோயாளர் எண்ணிக்கை 40% ஆக அதிகரிப்பு - Nation Lanka News", "raw_content": "\nவாய்ப் புற்றுநோயாளர் எண்ணிக்கை 40% ஆக அதிகரிப்பு\nகடந்த 05 ஆண்டுகளின் தரவுகளின் படி நாட்டில் வாய்ப் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 40 வீதமாக அதிகரித்துள்ளதாக, தேசிய புற்றுநோய் தடுப்பு சங்கம் அறிவித்துள்ளது.\nஇவ்வகையான புற்றுநோய் வயதானவர்களிடையே அதிகளவில் காணப்பட்டாலும், அண்மைக்காலமாக இளைய தலைமுறையினர் மத்தியிலும் அதிகளவில் பரவி வருவதாக, விசேட வைத்தியர் பிரசன்ன ஜயசேகர தெரிவித்தார்.\nஇலங்கையிலுள்ள ஆண்களிடையே பெரும்பாலும் காணப்படும் நோயாக வாய்ப் புற்றுநோய் அமைந்துள்ளது. வாய்ப் புற்றுநோய் காரணமாக நாளாந்தம் 02 இலங்கையர்கள் உயிரிழக்கின்றனர். இவ்வகை புற்றுநோய்க்கு முக்கிய காரணங்களாக வெற்றிலை மற்றும் பாக்கு மெல்லுதல், புகைப்பிடித்தல் மது அருந்துதல் ஆகியன காணப்படுகின்றன. .\nபிற காரணிகளாக ஊட்டசத்துக் குறைபாடு, வாய்வழி ஆரோக்கியமின்மை உள்ளிட்டவை அடங்குகின்றன.\nநாளொன்றுக்கு 03 தடவைகளுக்கு அதிகமாக வெற்றிலை, பாக்கு மெல்வோரை வாய்ப் புற்றுநோய�� அதிகளவில் தாக்குகின்றது.\n30 வயதிற்கு மேற்பட்ட, தொடர்ச்சியான பழக்கமாக புகைப்பிடித்தல் மற்றும் வாரம் ஒரு முறை மதுபானம் அருந்துதல் மற்றும் நாளொன்றுக்கு ஒரு பைக்கற்று பாக்கு மெல்லுகின்றவர்களும் இதில் அடங்குகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்த முக்கிய ஆலோசனை\nஉயிர்தெழுந்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தை அடுத்து போக்குவரத்து சேவையில் பாதுகாப்பு நடவடிக்கை மேலும் முன்னெட...\nவாகனங்களில் குர்ஆன் வசனங்கள், ஒட்டப்பட்டிருந்தாலும் நடவடிக்கை - முஸ்லிம்கள் வேதனை\nமட்டக்களப்பில் முஸ்லிம்களது வாகனங்களில் உள்ள குர்ஆன் வசனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொலிஸ் நடவடிக்கை குறித்து உடன் கவனம் செலுத்த...\nபர்தாவை கழற்றிவிட்டு, பரீட்சை எழுதிய முஸ்லிம் மாணவிகள் - அதிகாரி அடாவடி\nஇன்று (05.8.2019ல் ஆரம்பமான க.பொ.த. உயா் தர பரீட்சையின் போது கம்பகா மாவட்டத்தில் உள்ள புகொட பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மாணவிகள் கிருந்திவ...\nகாவத்தமுனை அல்-அமீன் வித்தியாலத்தில் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை வரவேற்றல்.\nஇன்று (2017.11.28)காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலத்தில் நியமனம் செய்யப்பட்ட் ஆசிரியர்களை வரவேற்க்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற...\nதீவிரவாதிகளின் சொத்துகள் விபரங்கள் வெளியிடப்பட்டது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதிகளின் சொத்துக்கள் தொடர்பான விபரத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இனங்கண்டுள்...\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nகத்தார் இல் NOC உடன் வேலை தேடுபவரா நீங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள்\nFACTORY WORKERS - MALAYSIA - தொழிற்சாலை வேலையாற்கள் - மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/husband-who-killed-wife-using-yoga-ball-condemned-illegal-relationship-startling", "date_download": "2019-08-18T03:50:20Z", "digest": "sha1:S2I3PUK2YCZQ3SP657FIZWXVPC6TMY2K", "length": 12094, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "கள்ளக்காதலை கண்டித்த மனைவியை யோகா பந்தால் கொலை செய்த கணவன்;திடுக்கிடும் கொலை பின்னணி!! | The husband who killed the wife using Yoga ball for condemned the illegal relationship- Startling murder playback!! | nakkheeran", "raw_content": "\nகள்ளக்காதலை கண்டித்த மனைவியை யோகா பந்தால் கொலை செய்த கணவன்;திடுக்கிடும் கொலை பின்னணி\nயோகாவிற்கு பயன்படுத்தும் பந்தை வைத்து மனைவி மற்றும் மகளை கொலை ஆண் செய்த சம்பவம் பல்வேறு விசாரணைக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசீனாவில் ஹாங்காங் நகரில் கடந்த 2005-ஆண்டு காரில் ஒரு பெண்ணும் அவரது மகளும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது ஆனால் எந்த தடயங்களும் கிடைக்காததால் எந்த விதமுன்னேற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் அண்மையில் அவர்கள் அதிக நேரம் கார்பன் மோனாக்சைடை சுவாசித்ததால் இறந்தார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த துருப்பை பயன்படுத்தி போலீசார் நடத்திய ஆய்வில் அவர்கள் இறந்து கிடந்த காரில் யோகாவிற்கு பயன்படுத்தப்படும் பந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது.\nஅதனை அடுத்து தொடர்ந்த விசாரணையில் அந்த பெண்ணின் கணவர் ஹா கிம்-சன் தான் கொலை செய்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஹாங்காங்கில் மயக்கவியல் நிபுணராக உள்ள அவர் இந்த கொலை நடப்பதற்கு முன் யோகா பந்துகளை தான் பணியாற்றிய ஆய்வகத்திற்கு எடுத்து சென்று கார்பன்மோனாக்ஸைடு காற்றை நிரப்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி அங்கு வேலை செய்தவர்களிடம் போலீசார் விசாரித்ததில் வீட்டில் எலி தொல்லையை கட்டுப்படுத்த கார்பன் மோனாக்சைடு தேவை என்று கூறியதாக தெரிவித்துள்ளது.\nஅவருக்கு வேறுஒரு பெண்ணுக்கும் ஏற்பட்ட கள்ள உறவை மனைவி கண்டித்ததால் அவரை கொல்ல திட்டமிட்ட ஹா அவர் காரில், தான் யோகா பந்தில் நிரப்பிவந்த கார்பன் மோனோசைட்டை திறந்து விட்டு கார் கதவுகளை பூட்டியுள்ளார். அந்த காற்றை சுவாசித்த அவரது மனைவி இறந்துள்ளார். அதில் மற்றோரு பரிதாபம் அவரது மகளும் அந்த காற்றை சுவாசித்து காரில் இறந்துள்ளார் என்பதுதான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமதுரையில் கடனுக்கு டீ தரமறுத்த டீக்கடைக்காரர் வெட்டிக்கொலை-சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி\nகைப்பந்து விளையாட்டில் ஏற்பட்ட மோதல் காரணமாக நிகழ்ந்த கொடூரம்... உணவகத்தில் தஞ்சம்புகுந்த இளைஞர் வெட்டிக்கொலை\nகண்ணைத் தோண்டி மர்ம உறுப்பை நசுக்கி சமூகசேவகர் கொலை..\nமனைவியின் நடத்தையில் சந்தேகம்... தலையை வெட்டி வாய்க்��ாலில் வீசிய கணவன் போலீஸில் சரண்...\n டிரம்பின் வினோத ஆசையை கலாய்த்து தள்ளும் இணையவாசிகள்...\n550 ஆண்டுகள் பழமையான இசைக்குழு மீது வழக்கு தொடர்ந்த சிறுமி...\nபலூசிஸ்தானில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு...\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட பாகிஸ்தானியர்கள்...\n‘அதற்காக இப்படி செய்தேன்’- தற்கொலை முயற்சி குறித்து மதுமிதா\nமாவட்டம் பிரிப்பு... தொகுதிப் பிரிவினை கூடாது... கொந்தளித்த மக்கள்...\n24X7 ‎செய்திகள் 8 hrs\nசிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் தோனி...\n24X7 ‎செய்திகள் 7 hrs\nஐஸ்வர்யாவுடன் நடிக்கும் பிக்பாஸ் ஜூலி\nஅன்று கமல் சொன்னது... இன்று அம்பானி செய்கிறார்...\nகாஷ்மீர் மக்களின் கொந்தளிப்பு- பிபிசி அம்பலப்படுத்தியது\nஎல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால்...அமைச்சரிடம் கோபப்பட்ட எடப்பாடி\nடி.ஆர்.பாலுக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடி பதில்\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஎடப்பாடி பழனிசாமிக்கு பீதியை கிளப்பிய முன்னாள் அமைச்சர்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\n\"என்னோட தோல்விக்கு நான் அப்படி கூறவில்லை\" - ஏ.சி.சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/thelungana-chief-minister-acknowledgement-of-dmk-mk-stalin-4913", "date_download": "2019-08-18T02:31:53Z", "digest": "sha1:VA3YZCQJHLZ2Q7KRXDTSNDYYFL3QWCS6", "length": 14223, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "துணைப் பிரதமர் பதவி! ஸ்டாலினுக்கு ஆசையை தூண்டிய கேசிஆர்! - Times Tamil News", "raw_content": "\n பால் விலையை அதிரடியாக உயர்த்திய எடப்பாடியார்\nசரவணனால் வில்லங்கத்தில் சிக்கியதா தி.மு.க. இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்துக்கு என்ன தண்டனை..\n 2000 கோடி ரூபாய் சுருட்டியது யார்\nஎத்தனை வருடங்கள் ஆனாலும் அத்திவரதர் பொலிவுடன் இருப்பதன் ரகசியம் இது தான்\nசவேந்திர சில்வா தான் அடுத்த ராணுவத் தளபதி\n சபலத்தால் சாய்ந்தவனுக்கு கருணை காட்டிய நீதிமன...\nஅசுரவேகத்தில் வந்த ஜாக்குவார் கார் திடீரென குறுக்கிட்ட பென்ஸ் கார் திடீரென குறுக்கிட்ட பென்ஸ் கார்\nஅந்த நடிகர் ஒன் நைட் ஸ்டான்டுக்கு அழைத்தார் ஆனால் நான் தவறு செய்துவ...\n ஸ்டாலினுக்கு ஆசையை தூண்டிய கேசிஆர்\nநாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தனது வியூகத்திற்கு ஒப்புக்கொண்டால் துணைப் பிரதமர் பதவியை பெற்றுக் கொடுப்பதாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரரா���் திமுக தலைவர் ஸ்டாலினிடம் வாக்குறுதி கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.\nநான்கு நாட்கள் காத்திருப்புக்கு பிறகு திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த உடனேயே ஸ்டாலினை சந்திக்க தேதி கேட்டிருந்தார் சந்திரசேகர ராவ். துவக்கத்தில் தேதியை கொடுத்த திமுக பிறகு ஸ்டாலின் பிஸி என்று கூறி சந்திரசேகரன் அவரைச் சந்திக்க மறுத்து விட்டது.\nஆனாலும் இடாத சந்திரசேகரராவ் ஸ்டாலினை சந்தித்து ஆகவேண்டும் என்று நேராக தமிழகம் வந்து விட்டார். முடிந்த அளவிற்கு திமுக தரப்பு சந்திரசேகர ராவ் ஸ்டாலின் சந்திப்பை தவிர்க்கவே பகீரத முயற்சி மேற்கொண்டது. ஆனால் ஸ்டாலின் மருமகன் சபரீசன் தலையிட்டு சந்திரசேகர ராவ் ஸ்டாலின் சந்திப்பை சாத்தியமாக்கினார்.\nஇதற்காக தமிழகத்தில் 4 நாட்கள் காத்திருந்த சந்திரசேகர ராவ் நேற்று ஸ்டாலினை சென்னையில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மரியாதை நிமித்தமான சந்திப்பு ஏன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது என்று ஒரு கேள்வி எழுகிறது.\nஇதுகுறித்து திமுக தரப்பில் விசாரித்தபோது தான் சந்திரசேகர ராவ் மற்றும் ஸ்டாலின் சந்திப்பின்போது பேசப்பட்ட முக்கிய விஷயங்கள் லீக் ஆகி வருகின்றன. அதன்படி நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இந்திய அளவில் மாநிலக் கட்சிகளில் அதிக இடங்களைப் பெறும் கட்சிகளாக மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தமிழகத்தில் திமுக உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் தான் முன்னிலையில் உள்ளன.\nஇந்தக் கட்சிகள் தலா 20 இடங்களுக்கு மேல் வெல்லும் பட்சத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சியமைக்க இவர்களின் ஆதரவு பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் சரி தேவைப்படும். இதனைச் சுட்டிக்காட்டி தான் மம்தா பானர்ஜி காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஒரு அணியை முயற்சிப்பதாகவும் அதற்கு சாத்தியமில்லை என்றும் சந்திரசேகர ராவ் ஸ்டாலினிடம் எடுத்துக் கூறியுள்ளார்.\nதேர்தல் முடிவுகளில் பாஜகவிற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் அதிக இடங்களில் அக்கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்கிற நிதர்சனத்தை ஸ்டாலினிடம் எடுத்துக் கூறி புரிய வைத்துள்ளார் சந்திரசேகர ராவ். காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பாஜகவை ஆதரிப்பதன் மூலம் மத்தியில் முக்கிய பொறுப்புகளுடன் அமைச்சரவையில் இடம் பிடிக்கலாம் என்றும் தீவிரமாக முயன்றால் துணைப் பிரதமர் பதவியை திமுகவிற்கு பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சந்திரசேகர ராவ் கூறியதாக சொல்கிறார்கள்.\nஆனால் இதனை பெரிய அளவில் பொருட்படுத்தாத ஸ்டாலின் கண்டிப்பாக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும் காங்கிரஸ் கூட்டணிக்கு வரவேண்டும் என்று கூறி சந்திரசேகராவை அனுப்பி வைத்துள்ளார்.\nசவேந்திர சில்வா தான் அடுத்த ராணுவத் தளபதி அடம்பிடிக்கும் அதிபர் மகள்\n சபலத்தால் சாய்ந்தவனுக்கு கருணை காட்டிய நீதிமன்றம்\n ஆத்திரத்தில் தம்பி அரங்கேற்றிய கொடூரம்\nஅசுரவேகத்தில் வந்த ஜாக்குவார் கார் திடீரென குறுக்கிட்ட பென்ஸ் கார் திடீரென குறுக்கிட்ட பென்ஸ் கார்\nஅந்த நடிகர் ஒன் நைட் ஸ்டான்டுக்கு அழைத்தார் ஆனால் நான் தவறு செய்துவிட்டேன் ஆனால் நான் தவறு செய்துவிட்டேன்\nபிக்பாஸ் வீட்டுக்குள் மதுமிதா தற்கொலை முயற்சிக்கு இதுதான் காரணம் \nதிடீரென இடிந்து விழுந்த ஹாஸ்பிடல் சுக்குநூறான பரிதாபம்\nஎத்தனை வருடங்கள் ஆனாலும் அத்திவரதர் பொலிவுடன் இருப்பதன் ரகசியம் இது ...\nஅடுத்த 40 ஆண்டுகள் குளத்திற்குள் அத்திவரதர் சிலை பாதுகாப்பாக இருப்ப...\nஅத்திவரதர் தரிசனம் நிறைவு பெற்றது கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2019-08-18T03:08:53Z", "digest": "sha1:4BMOGGZB3XLBHWG3V6YCNBVWW2HGSBWU", "length": 11583, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "மத்திய அரசு கொலீஜியம் பரிந்துரையை திருப்பி அனுப்பியது தவறில்லை! |", "raw_content": "\nகார் கேட்டு… திருமணமான ஒரு மணி நேரத்தில் முத்தலாக்\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்\nமத்திய அரசு கொல��ஜியம் பரிந்துரையை திருப்பி அனுப்பியது தவறில்லை\nஉச்ச நீதிமன்றம் ,நீதிபதி கே.எம்.ஜோசஃபை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் கொலீஜியம் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு திருப்பி அனுப்பியதில் தவறில்லை என்று கூறியுள்ளது.\nஉத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் கே.எம்.ஜோசஃபையும், மூத்தவழக்கறிஞர் இந்து மல்ஹோத்ராவையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்குமாறு, இந்தஆண்டு தொடக்கத்தில் கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதில் இந்து மல்ஹோத்ராவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் lகொண்டுள்ளது. அதேசமயம், கே.எம்.ஜோசஃப் பெயரை மறுபரிசீலனை செய்யுமாறு கொலீஜியத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.\nமேலும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு மத்திய சட்ட அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், அகில இந்திய அளவிலான சீனியாரிட்டி பட்டியலில் கே.எம்.ஜோசஃப் 42 ஆவது இடத்தில் இருப்ப தாகவும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் 11 பேர் அவருக்கு சீனியர்களாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும், கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தும் கே.எம்.ஜோசஃப் நியமனத்தை மத்தியஅரசு நிறுத்தி வைத்திருப்பதால், இந்து மல்ஹோ த்ராவுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என இந்திரா ஜெய்சிங் என்ற மூத்த வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.\nஇது நினைத்துப் பார்க்கவோ ஏற்கவோ முடியாத கோரிக்கை என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் கான்வில்க்கர் (A M Khanwilkar), சந்திரசூட் (D Y Chandrachud) அமர்வு, இதுபோன்ற கோரிக்கைகளை கேள்விப்பட்டதில்லை என்றும் கூறியது. அரசமைப்புச் சட்டப்படி இந்து மல்ஹோத்ரா நியமனம் என்பது நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று என்றும் கூறி இந்திரா ஜெய் சிங் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.\nமேலும், மத்திய அரசு அதன் உரிமை வரம்புக ளுக்குள் நின்றே, பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்பி யிருப்பதாகவும், இதை உச்ச நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அரசமைப்புச் சட்டத்தின்படி கொலீஜியம் கையாளும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஉச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ரஞ��சன் கோகாய் நியமனம்\nஉச்ச நீதிமன்றத்தில் அடுத்த தலைமை நீதிபதியாக…\nரத யாத்திரை ; உச்ச நீதிமன்றம் செல்கிறது பாரதிய ஜனதா\nசபரிமலையில் அனைத்துப் பெண்களுக்கும் அனுமதி\nஅயோத்தி தீர்ப்புக்கு ஆர்எஸ்எஸ் வரவேற்பு\nமுத்தலாக் நடைமுறைக்கு இடைக்கால தடை.. 3:2 நீதிபதிகள்…\nஉச்ச நீதிமன்றம், மத்திய அரசு\n12 அதிகாரிகளை பணி நீக்கம் செய்து மத்திய � ...\nஅயோத்தி விவகாரம்: மத்தியஸ்தக் குழுவை அ� ...\nஅயோத்தி பிரதான வழக்கு விரைவாக நடைபெற ம� ...\nதேசிய நலனுக்காக கடுமையான முடிவுகளை எட� ...\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் 48 மணி நேரத்தி ...\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ...\nகார் கேட்டு… திருமணமான ஒரு மணி நேரத்த ...\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இர� ...\nஅமித்ஷாவைத்தான் நான் நம்பி யிருக்கிறே ...\nதெலுங்கானாவில் அத்தியாயத்தை துவக்கும� ...\nமோடியின் சுதந்திரதின உரைக்கு பாஜக தலை� ...\nஉடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை\nமஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nஎலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/07/06/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-08-18T03:22:30Z", "digest": "sha1:Q5K4FE3HTILZEECXYJ4HD3EHJFAMIDXF", "length": 12263, "nlines": 132, "source_domain": "vanakkammalaysia.com", "title": "பினாங்கில் வீதியோரக் கடைகள் உடைப்பு! | Vanakkam Malaysia", "raw_content": "\nஆலய தெய்வச் சிலைகள் நொறுக்கப்பட்டன – அந்நிய நாட்டு இளைஞனின் அராஜகம்\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவரா��ி விட்டார் நடிகர் சிவகுமார்\nஈஸி ரைடர் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம்\nஇறப்பதற்கு முன்பே நடிகை ரேகா எடுத்த அதிரடி முடிவு ரசிகர்கள் அதிர்ச்சி\nடோங் ஸோங்கை தடை செய்ய வேண்டும் – அஸ்ரி வலியுறுத்து\nபக்காத்தானின் ஒவ்வொரு கட்சியும் – வலுவானதே- மாட் சாபு\nபினாங்கில் வீதியோரக் கடைகள் உடைப்பு\nஜோர்ஜ் டவூன், ஜூலை.6- பினாங்கு மாநில அரசாங்கத்தின் அனுமதியின்றி சாலை ஓரங்களில் நிறுவப்பட்டிருக்கும் கடைகள் உடைக்கப் படும் என்று அம்மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.\nநேற்று தஞ்சோங் தோக்கோங் என்ற பகுதியில், வீதியோரம் போடப்பட்ட கடைகளை உடைத்து தகர்த்தப் பின்னர், அதேப் போன்று அம்மாநிலத்தின் இதர பகுதிகளில் அனுமதி இன்றி அமைக்கப் பட்டுள்ள கடைகள் அனைத்தும் தகர்க்கப் படும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜக்தீப் சிங் டியோ தெரிவித்தார்.\nசாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றுமாறு மாநில அரசாங்கம் பலமுறை கடை உரிமையாளர்களை கேட்டுக் கொண்டதாகவும், அதற்காக அவர்களுக்கு பலநாள் அவகாசம் கொடுத்ததாகவும் அவர் கூறினார்.\nஆனால், மக்கள் தங்களின் இஷ்டத்திற்கு செயல்படுவது நிறுத்தப் பட வேண்டிய அவசியம் இப்போது வந்துள்ளதாக அவர் சொன்னார். மத்திய மற்றும் மாநில அரசாங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அவர்கள் அக்கடைகளை, வீதியோரம் எறு கூட பாராமல் நிறுவிக் கொள்கின்றனர் என்றார் அவர்.\n“சாலை ஓரம் கடைகளை அமைப்பதால், மக்களின் பாதுகாப்பிற்கு பாதகம் நேரக்கூடும். அப்பகுதிவாழ் மக்களுக்குச் சிரமங்கள் ஏற்படக் கூடும்” என்று அவர் கருத்துரைத்தார்.\nதஞ்சோங் தோக்கோங் பகுதியில் அக்கடைகளிலிருந்து பொருட்கள் வாங்குவதற்காக பல வாகனமோட்டிகள் சாலைகளை மறைக்கும் வகையில், வாகன்ங்களை நிறுத்துவதால், அச்சாலைகளை பயன்படுத்தும் மற்ற வாகனமோட்டிகள் பல சிரமங்களுக்கு உள்ளாகினர் என்று ஜக்தீப் சொன்னார்.\n“இதன் காரணத்தால், அப்பகுதியில் சில சாலை அசம்பாவிதங்களும் நேர்ந்துள்ளன. பல ஆண்டுகளாக அப்பகுதியில் அந்தக் கடைகள் அமைக்கப் பட்டுள்ளன. மக்கள் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும். தங்களின் இஷ்டத்திற்கு அங்கும் இங்கும் கடைகளை அமைக்கக் கூடாது” என்று அவர் அறிவுறுத்தினார்.\nஉலகக் ��ிண்ணம்: இன்றிரவு மரணப் போரில் 4 குழுக்கள்\nஅனைத்து பள்ளிகளிலும் பகடிவதை தடுப்புப் பணிக்குழு\nஆலய தெய்வச் சிலைகள் நொறுக்கப்பட்டன – அந்நிய நாட்டு இளைஞனின் அராஜகம்\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nஇலங்கை குண்டு வெடிப்பில் மூன்று குழந்தைகளை இழந்த கோடீஸ்வரர்\nடோனி பெர்னாண்டஸ் மீது கோபப் படாதீர்கள்- அன்வார்\nஜோ லோவை கண்டுபிடிக்க முடியவில்லை- தூதர் கைவிரிப்பு\n : நடிகை கரீனா கபூர்\nஅரசு ஊழியர்களின் சம்பள உயர்வு விவகாரம்: நஜிப் அனுதாபம்\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nஆலய தெய்வச் சிலைகள் நொறுக்கப்பட்டன – அந்நிய நாட்டு இளைஞனின் அராஜகம்\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nஆலய தெய்வச் சிலைகள் நொறுக்கப்பட்டன – அந்நிய நாட்டு இளைஞனின் அராஜகம்\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/sounth-indias-first-time-in-vijay63.html", "date_download": "2019-08-18T02:50:16Z", "digest": "sha1:QXTVTRX64LDUQRE4NWUKROYNV2IXZAZ7", "length": 3850, "nlines": 74, "source_domain": "www.cinebilla.com", "title": "விஜய் 63 தென்னிந்தியாவில் முதல்முறையாக A.R.ரஹ்மான் | Cinebilla.com", "raw_content": "\nவிஜய் 63 தென்னிந்தியாவில் முதல்முறையாக A.R.ரஹ்மான்\nவிஜய் 63 தென்னிந்தியாவில் முதல்முறையாக A.R.ரஹ்மான்\nதளபதி விஜ��் அவர்கள் மெர்சல், தெறி படங்களை தொடர்ந்து தனது 63 வது படத்தை மீண்டும் அட்லீ இடமே கொடுத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியது பின்னர் இது விளையாட்டு சம்பந்த பட்ட படம் என்றும் தகவல்கள் வந்தன. இந்த நிலையில் A.R.ரஹ்மான் அவர்கள் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தென்னிந்தியாவில் முதல் முறையாக இந்த மாதிரி கதையை அட்லீ தேர்வு செய்துள்ளார் அட்லீ சிறந்த இசை ரசிகர் என்றும் படத்தை பற்றி வேறு ஏதும் கூறமுடியாது என்றும் தெரிவித்தார். இந்த தகவல் விஜய் ரசிகர்களிடையே படத்தைப்பற்றிய ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6714", "date_download": "2019-08-18T03:31:38Z", "digest": "sha1:IFAC3IW5RRCM67WMWRLSKXYZAOPOHLC2", "length": 19905, "nlines": 37, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - இன்று இந்த நாள்; நாளை நல்ல நாள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஇன்று இந்த நாள்; நாளை நல்ல நாள்\n- சித்ரா வைத்தீஸ்வரன் | அக்டோபர் 2010 |\nஉங்களிடம் என்ன குறைப்பட்டுக் கொண்டு என் கவலைகள் தீரப்போகிறது என்று தெரியவில்லை. இருந்தாலும் ஏதோ ஒரு வேகத்தில் எழுதுகிறேன். உறவு, உறவு என்று எழுதிக் கொண்டிருக்கிறீர்களே, பணம் இல்லாதவர்களுக்கு என்ன உறவு இருக்கிறது பணம்தான் உறவு. பணம்தான�� பாசம். பணம்தான் சொந்தம்.\nஎன் கணவருக்கு வேலை போய் இரண்டு வருடம் ஆகப்போகிறது. அவ்வப்போது ஏதோ தற்காலிக வேலைகள் செய்து வருகிறார். எனக்கு ஏதோ ஒரு வேலை 'Doctor Office'. இதுமட்டும் நிரந்தரம். ஆனால் சம்பளம் அதிகம் இல்லை. என் குடும்ப நிலை தெரியும். அதனால் வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்ப மாட்டார் என்று ஒரு கணிப்பு. பையன் அடுத்த வருடம் காலேஜ் போகவேண்டும். பாவம், குழந்தைதானே ஏதோ யுனிவர்சிடிகளைப் போய்ப் பார்த்துக்கொண்டு வந்தான். நன்றாகப் படிக்கிறான். ஆனால் சரியான வழிகாட்ட யாரும் இல்லை. கணவருக்கு வேலை போனதிலிருந்து நான் இரண்டு வேலை செய்கிறேன். லீவ் எடுக்க முடிவதில்லை. வசதியும் இல்லை. அவனைக் கூட்டிக்கொண்டு போய்க் காட்டிவிட. பெண் டான்ஸ் கற்றுக் கொண்டிருந்தாள். நிறுத்தி விட்டேன். அரங்கேற்றம் செய்ய வசதியில்லை.\nஇதற்கிடையில் இவருடைய அண்ணா திடீரென்று சீரியஸாக இந்தியாவுக்கு ஒரு ட்ரிப் போக வேண்டி இருந்தது. நாங்கள் நல்ல நிலைமையில் இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு இந்த கோடைக்காலத்தில் உறவினர் வருகை வேறு. நாங்கள் பெரிய வீட்டில் இருக்கிறோம் என்று எதிர்பார்த்து வந்துவிட்டு, சும்மா இல்லாமல், மற்ற உறவினர் வீடுகள் எப்படிப் பெரிதாக இருந்தன, எந்தெந்த மாடல் லக்சுரி கார் வைத்திருக்கிறார்கள் என்று எங்களிடம் விவரிப்பார்கள். கொஞ்சம் இங்கிதம் தெரிய வேண்டாமா இதுபோன்ற சொந்தங்கள் ஒரு பக்கம் இருக்க, உண்மையான சொந்தக்காரர்கள் ஏதோ ஒரு சாக்கு சொல்லிக்கொண்டு இங்கே அமெரிக்காவிற்கு வந்தால், அவர்களுடைய நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்து கொண்டு (எல்லாம் மில்லியன் டாலர் வீடுகள்) எங்களை வந்து பார்த்துவிட்டுப் போய்விடுகிறார்கள். என் பெண் என்னிடம் கேட்கிறாள், “ஏம்மா அத்தை நம்முடன் தங்கவில்லை இதுபோன்ற சொந்தங்கள் ஒரு பக்கம் இருக்க, உண்மையான சொந்தக்காரர்கள் ஏதோ ஒரு சாக்கு சொல்லிக்கொண்டு இங்கே அமெரிக்காவிற்கு வந்தால், அவர்களுடைய நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்து கொண்டு (எல்லாம் மில்லியன் டாலர் வீடுகள்) எங்களை வந்து பார்த்துவிட்டுப் போய்விடுகிறார்கள். என் பெண் என்னிடம் கேட்கிறாள், “ஏம்மா அத்தை நம்முடன் தங்கவில்லை” என்று. எதிர்காலத்தை நினைத்தாலே பயமாக இருக்கிறது. வயது ஆக ஆக வேலை வாய்ப்புக்களும் குறைந்து போய்க் கொண்��ிருக்கின்றன. நான் செய்யும் இரண்டு வேலைகளில், ஒன்றில் நின்றுகொண்டே இருக்க வேண்டும். வீட்டிற்கு வந்தால் எதையும் செய்வதற்கு எனர்ஜி இருப்பதில்லை. நண்பர்கள் என்று அடிக்கடி யாரையும் கூப்பிடுவதில்லை. நாங்களும் போவதில்லை. அவர்களும் கூப்பிடுவதைக் குறைத்துக் கொண்டார்கள். எது செய்தாலும் பணம் தேவைப்படுகிறதே\nஇரண்டு வாரம் முன்பு திடீரென்று எனக்கு வயிற்றுவலி வந்து மிகவும் கஷ்டப்பட்டேன். கடவுளே, இது என்ன சோதனை. ஏதேனும் சீரியஸ் ஆகிப் போனால் என் வேலை என்ன ஆவது, குழந்தைகளை யார் கவனித்துக் கொள்வார்கள் இவர் ஏற்கனவே depressed ஆக இருக்கிறார். நாம் இப்படி நாதியில்லாமல் இருக்கிறோமே என்று துக்கமாக இருக்கிறது. கொஞ்சம் பணவசதி இருந்தால் தைரியம் இருக்கும். எல்லா உறவுகளும் 'டாலர்'தான் என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.\nஉங்கள் வேதனைகளுக்கும், சோதனைகளுக்கும் பணம் அடிப்படைக் காரணமாக இருந்திருப்பது ஓரளவுக்கு உண்மை என்பது நிச்சயம். திருமண பந்தத்தில் தாம்பத்ய உறவு எவ்வளவு முக்கியமாகக் கருதப்படுகிறதோ, அதேபோலப் பணம் குடும்ப வளர்ச்சிக்கு ஆதாரமாகத்தான் இருக்கிறது. உங்களுடைய பேச்சில்/எழுத்தில் இருக்கும் கசப்பு, வெறுப்பு மூலம் நீங்கள் எந்த அளவுக்கு நொந்து போயிருக்கிறீர்கள் என்று தெளிவாகப் புரிகிறது. நமக்குப் பிறருடைய துக்கத்தை வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியைக் கொடுக்க முடியாத நிலை. “எனக்குப் பணம் கிடைத்தால் மகிழ்ச்சி கிடைத்தது போலத்தான்” என்ற வாதம் நான் எழுதப் போவதற்குப் பொருந்தாது.\nஉங்கள் கணவருக்கு வேலை போய், நீங்கள் இரண்டு வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தால்தான் இந்த வேதனையா, இல்லை எப்போதுமே சாதாரண வசதியில்தான் இருந்தீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. இதை எழுதிக் கொண்டிருக்கும்போது நிச்சயம் உங்கள் நிலையில் நல்ல மாறுதல் இருக்க வேண்டும் என்று ஆத்மார்த்தமாக நினைத்துக் கொள்கிறேன்.\nநான் உறவுகளைப்பற்றி எழுதும்போது பிறரோடு இருக்கும் உறவுகளைப்பற்றி மட்டும் சிந்திக்கவில்லை. நமக்குள்ளேயே நாம் ஏற்படுத்திக் கொள்ளும் உறவு மிகவும் முக்கியம். அந்த உறவுதான் நம் சிந்தனைகளை, உணர்ச்சிகளை உருவாக்குகிறது. ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். “I can do it\" என்பது Personality Developement-ல் மூல மந்திரமாக இருக்கும். அந்த 'என்னால் முடியும்' என்ற உணர்ச்சி எப்போது வரும் நம்மை நாமே ஆய்வு செய்து, நமக்கு நாமே அறிவுரை கொடுத்துக் கொள்ளும்போதுதான். ஆயிரம் முறை பிறர் எடுத்துச் சொன்னாலும் அந்த நம்பிக்கை, அந்த உணர்ச்சி நம்முடன் நாமே ஏற்படுத்திக் கொள்ளும் உறவினால்தான் ஏற்படும். ஒரு Training Session-ல் அந்த ட்ரெய்னர் கையை உயர்த்தி, “I can do it\" என்று சொல்லி, எல்லோரும் கையை உயர்த்திக் கத்தும் போது, நமக்குள் ஒரு உத்வேகம் பிறக்கும். அப்போது எதையும் சாதித்து விட முடியும் என்ற உணர்வு பெருகும். ஒரு காற்றடைத்த பலூன் போல நாம் மிக அழகாக மிதந்து கொண்டிருப்போம். பிறகு, வீட்டிற்கு வந்து நம்முடைய பிரச்சினைகளை திரும்பிச் சந்திக்கும்போது அந்தக் காற்று 2-3 தினங்களில் குறைந்து ஒரு சுருங்கிய பலூன்போல மறுபடியும் ஆகிவிடுவோம். அந்த ட்ரெய்னர் மேல் குறை சொல்ல முடியுமா நம்மை நாமே ஆய்வு செய்து, நமக்கு நாமே அறிவுரை கொடுத்துக் கொள்ளும்போதுதான். ஆயிரம் முறை பிறர் எடுத்துச் சொன்னாலும் அந்த நம்பிக்கை, அந்த உணர்ச்சி நம்முடன் நாமே ஏற்படுத்திக் கொள்ளும் உறவினால்தான் ஏற்படும். ஒரு Training Session-ல் அந்த ட்ரெய்னர் கையை உயர்த்தி, “I can do it\" என்று சொல்லி, எல்லோரும் கையை உயர்த்திக் கத்தும் போது, நமக்குள் ஒரு உத்வேகம் பிறக்கும். அப்போது எதையும் சாதித்து விட முடியும் என்ற உணர்வு பெருகும். ஒரு காற்றடைத்த பலூன் போல நாம் மிக அழகாக மிதந்து கொண்டிருப்போம். பிறகு, வீட்டிற்கு வந்து நம்முடைய பிரச்சினைகளை திரும்பிச் சந்திக்கும்போது அந்தக் காற்று 2-3 தினங்களில் குறைந்து ஒரு சுருங்கிய பலூன்போல மறுபடியும் ஆகிவிடுவோம். அந்த ட்ரெய்னர் மேல் குறை சொல்ல முடியுமா அவர் அழகான வழியைத்தான் சொல்லி இருக்கிறார். ஆனால் நம்மோடு நமக்கு இருக்கும் உறவைப் பலப்படுத்திக் கொண்டால்தான் அந்த வண்ணக் கலர் பலூன் போல நாம் அவ்வப்போது நாமே காற்றை ஏற்றிக் கொண்டு பிரச்சனைகளைச் சமாளிக்கத் தயாராவோம். இதை Auto Counseling என்றுகூடச் சொல்லிக் கொள்ளலாம். எனக்குப் பல அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள் ஆசை. ஆனால் அதுவே ஒரு புத்தகமாக மாறி விடும்.\nசுருங்கச் சொல்லி விளங்க வைக்க என்னுடைய நான்கு கருத்துக்களைத் தெரிவித்து விடுகிறேன்.\n* பணம் பெரிய பிரச்சனை. வியாதியும் பெரிய பிரச்சனை. பொருளிழப்பு பெரிய துக்கம். மனித இழப்பு அதைவிடப் பெரிய துக���கம். ஆகவே, ஏதோ ஒரு பிரச்சனை எல்லோருக்கும் எந்த வகையிலோ வந்து கொண்டுதான் இருந்தது, இருக்கிறது, இருக்கும். சில நம்மால் ஏற்படும். சில பிறரால் ஏற்படும். சில நமக்கும் அப்பால் இருக்கும் சக்தியால் ஆட்டி வைக்கப்படும். எப்படி யார் மூலம் ஏற்பட்டாலும் அதைச் சமாளிப்பது நம்மால்தான் முடியும்.\n* அந்தச் சமாளிக்கும் சக்திக்கு நமக்குத் தன்னம்பிக்கை நிறைய வேண்டும். அந்த நம்பிக்கைக்கு நம்முடன் நமக்கு ஏற்படும் உறவுதான் உரம். அந்த உறவில் நாம் அலுத்துக் கொள்ளாமல், நமக்கே நாம் ஆதரவு கொடுத்துக்கொண்டு, நம் நிலைமையைச் சீர்படுத்தப் பல கோணங்களில் ஆராய்ந்து பார்ப்போம். வலி இருக்கத்தான் இருக்கும். நமக்கு நாமேதான் ஒத்தடம் கொடுத்துக்கொள்ள வேண்டும்.\n* நமக்கு அப்பால் இருக்கும் சக்தியில் நம்பிக்கை வேண்டும். எந்தச் சக்தி எதிர்பாராத சோதனைகளைக் கொடுக்கிறதோ, அதே சக்தி எதிர்பாராத நல்ல வாய்ப்புக்களையும் கொடுக்கும்.\n* 'இன்று இந்த நாள். நாளை நல்ல நாள்' என்ற நம்பிக்கை வேண்டும். நாளை என்றால் அந்த 24 மணிநேர நாளையை நான் சொல்லவில்லை. எதிர்காலத்தைப் பற்றிச் சொல்கிறேன். வாழ்க்கையில் மிகச் சிலருக்குத்தான் 'சிகப்புக் கம்பளத்தில்' ஒரே சீராக நடப்பது போல் அமையும். மற்ற எல்லோருக்கும் உயர்வு, சரிவு, மேடு, பள்ளம். இருப்பது நமக்கே தெரியாது. இன்றைக்கு நல்ல வசதி படைத்தவர்களைப் பார்த்து நாம் ஏங்கினால், அவர்கள் ஆரம்பத்தில் எத்தனை சோதனைகளைச் சந்தித்தார்கள் என்று நமக்கு எப்படித் தெரியும் அவர்களது வரலாறைப் படித்தால் தவிர\nஇந்தப் பகுதியைப் படித்த பின்பு ஒன்று செய்து பாருங்கள். இரண்டு கைகளையும் கோர்த்து, பத்து விரல்களையும் ஆதரவாக அமுக்கி கூப்பினாற் போலப் பிடியுங்கள். கூப்பிய நிலையில் கை விரல்களைப் பிரித்துக் கூப்பி விடுங்கள். ஒரு 30 வினாடிக்கு. ஒரு நல்ல உணர்ச்சி மனதுக்குள் உண்டாகும். அதைப் பற்றி பின்னால் விவரிக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/07/blog-post_24.html?showComment=1311485751730", "date_download": "2019-08-18T03:54:33Z", "digest": "sha1:CNCSHFBHMMSNWMUL7WCGEUGPEF3RD3YI", "length": 25485, "nlines": 373, "source_domain": "www.tamilvaasi.com", "title": "இணையத்தில் பொழுதைக் கழிக்க குழந்தைகளை விற்ற பெற்றோர்! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: ஆதங்கம், இன்டர்நெட், செய்திகள்\nஇணையத்தில் பொழுதைக் கழிக்க கு��ந்தைகளை விற்ற பெற்றோர்\nபொதுவாக வறுமை காரணமாக தங்களால் குழந்தைகளை வளர்க்க முடியாது என்ற சூழலில் மற்றவர்களுக்கு குழந்தைகளை விற்பவர்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் இணையதளத்தில் ஜாலியாக பொழுதைக் கழிக்க வேண்டும் என்பதற்காக தங்களது மூன்று குழந்தைகளையும் விற்றுள்ளனர் சீனாவைச் சேர்ந்த பெற்றோர்.\nமத்திய சீனா பகுதியைச் சேர்ந்த லி லோங்வாங் (19), அவரது மனைவி லி யங் (18) ஆகிய இருவரும் தங்களது மூன்று வயது மகன், இரண்டு வயது மகள் மற்றும் சமீபத்தில் பிறந்த ஆண் குழந்தை ஆகிய மூவரையும் விற்றுள்ளனர். இதன் மூலம் கிடைத்த பணத்தில் இன்டர்நெட் மையங்களுக்குச் சென்று பொழுதைக் கழிப்பது, உணவு விடுதிகளுக்குச் சென்று விரும்பியதை உண்பது போன்றவற்றுக்கு செலவிட்டுள்ளனர்.\nவிற்ற குழந்தைகளைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என்று இவர்கள் தெரிவித்துள்ளனர். 2007-ம் ஆண்டு இணையதள மையத்தில் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதில் லியிங் கர்ப்பமானார். கருவைக் கலைக்க முயன்றபோது அதற்கு லோங்வாங்கின் தாய் அனுமதிக்கவில்லை. 2008-ம் ஆண்டில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இவ்விருவரும் குழந்தையை பெற்றோரிடம் விட்டுவிட்டு கிராமத்திலிருந்து 30கி.மீ. தொலைவில் உள்ள இணையதள மையத்துக்கு சென்றுவிடுவராம். அங்கிருந்து லோங்வாங்கின் தாய் இவர்களிருவரையும் வீட்டிற்கு இழுத்துவருவாராம். இதனிடையே 2009-ம் ஆண்டில் இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. வேலை ஏதும் இல்லாத நிலையில் மூன்றாவதாக ஒரு ஆண்குழந்தையும் சமீபத்தில் பிறந்தது.\nஇந்நிலையில் பெண் குழந்தையை 3,000 யுவானுக்கு விற்றுள்ளனர். இந்தப் பணத்தை செலவிட்ட சிறிது நாள்களிலேயே மூத்த மகனை 30 ஆயிரம் யுவானுக்கு விற்க ஒரு இடைத்தரகரை அணுகியுள்ளனர். அடுத்து பிறந்த குழந்தையை 7 ஆயிரம் யுவானுக்கு விற்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இவர்களை கைது செய்தனர்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: ஆதங்கம், இன்டர்நெட், செய்திகள்\nதமிழ் பத்து இணைக்கப்படவில்லை பாஸ்..\nகதை- என்ன கொடுமை சரவணா\nஎன்ன கொடுமை பாஸ்... இப்பிடியெல்லாமா பண்ணுவாங்க\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nசொம்பு நசுங்குனப்பவே நினைச்சேன் ஹி ஹி...\nMANO நாஞ்சில் மனோ said...\nமைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)\nகுழந்தைகளின் மகிமைகளையும் அருமைகளையும் தெரியாத மானங்கெட்ட பெற்றோர்கள்... தண்டிக்கபடவேண்டியவர்களே...\nநண்பரே அவர்கள் ஆறறிவு என்ற போர்வையில் வாழும் ஐந்தறிவு இல்லையில்லை அதற்கும் குறைவான அறிவு படைத்த ஜீவன்கள்\n(மிருகம் என்று சொல்லி மிருகத்தை கேவல படுத்த விரும்ப வில்லை ,ஏனென்றால் அவைகள் கூட தன் வாரிசுக்கு ஒன்றென்றால் துடித்து போய்விடும் )\n///மத்திய சீனா பகுதியைச் சேர்ந்த லி லோங்வாங் (19), அவரது மனைவி லி யங் (18) ஆகிய இருவரும் தங்களது மூன்று வயது மகன், இரண்டு வயது மகள் மற்றும் சமீபத்தில் பிறந்த ஆண் குழந்தை ஆகிய மூவரையும் விற்றுள்ளனர்.// இந்த வயசில கல்யாணம் செய்துக்கிட்ட எப்பூடி குழந்தைகளின் அருமை தெரியும் ...\nபெற்ற மக்களை விற்ற அன்னை\nஇவங்கள தூக்கிப்போட்டுக் கும்ம யாரும் இருக்கவில்லையா\nதுயர் தரும் பகிர்வு.மனதை ஆற்ற என் தளம் சென்று வாங்க\nசகோ (யாருக்கு தெரியும் இவரோட மனச கடவுள்தான் காக்கணும்\n* வேடந்தாங்கல் - கருன் *\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nகண்கள் விரிய பார்க்க, ரசிக்க... படங்கள்\nதனபாலு... கோபாலு... அரட்டை (மீனாட்சி பஜாரிலிருந்து...\nசர்தார்ஜி ஏன் பஸ்சில் ஏறல\nஎப்போதும், யாருடனும் இனி பா ம க கூட்டணி அமைக்காது\nநடிகர் அஜித்தின் திரைப்பட வரலாறு - ஒரு பார்வை\nஅட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி...\nமூணுக்கு மூணாக (3 + 3 X 3 - 3 ÷ 3) - தொடர் பதிவு\nஇணையத்தில் பொழுதைக் கழிக்க குழந்தைகளை விற்ற பெற்றோ...\nபதிவர்களுக்கும் இப்படித்தான் குழந்தைகள் பிறக்குமா\nஅரசு ஊழியரை அடித்து துவைத்த ஆந்திர MLA - சுடச்சுட ...\nஅட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி...\nஇந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை\nசமச்சீர் கல்வி இந்த ஆண்டே ���மல்படுத்தல்\nஅட்ரா சக்க சி.பி யின் எக்ஸ்க்ளுசிவ் கலக்கல் பேட்டி...\nநீ விரும்பினா என் தங்கச்சிய லவ் பண்ணிக்கடா\nமொபைல் போனை எப்படி யூஸ் பண்ணலாம்\nகதை கேளு கதை கேளு... பாட்டி சொன்ன கதை கேளு\nகதை கேளு கதை கேளு... பாட்டி சொன்ன கதை கேளு\nஆண்களை ஏமாற்றும் \"சுயம்வரம்\" தொலைக்காட்சி நிகழ்ச்ச...\nஅல்சரைத் தவிர்ப்பது நம் கையில் - ஒரு பார்வை\nவிடியல் வருமா - கவிதை\nகணினி பிரிண்டரை தவறில்லாமல் எவ்வாறு கையாளலாம்\nஎன் கிட்டினியை படிக்க வைக்கவே இல்லையே\nகிரிகெட்டில் நடுவர் தீர்ப்பை மறுபரிசீலிக்கும் முறை...\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்ய...\nசமையலறை: ஜெல்லி புரூட் சாலட், சிக்கன் சாலட் செய்வத...\nஉங்கள் போட்டோவுக்கு ஈசியா EFFECT கொடுக்க வேண்டுமா\nநம்பர் பதிமூன்று - 13\nகோவா – மிதக்கும் கஸினோ\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/10/24151/", "date_download": "2019-08-18T02:56:16Z", "digest": "sha1:45EDG5R6S73L4EOUDZZS2JNKW3E3RDK2", "length": 10626, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "BLO's மதிப்பூதியம் அரசாணை.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome GO BLO’s மதிப்பூதியம் அரசாணை.\nPrevious articleஉங்களுக்கு வியர்வை துர்நாற்ற பிரச்சனையா.. உணவில் இதை மட்டும் சேர்த்துக்காதீங்க.\nNext articleதமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.\nஅரசுப் பணியாளர் தனிப்பட்ட வணிகம் அல்லது வேலை செய்யலாமா\nமருத்துவ விடுப்பைத் தொடர்ந்து வரும் சனி,ஞாயிறு பின்னேற்பு அனுமதி – Clarification (1995).\nஅரசு அலுவலகங்களில் மற்றும் பள்ளிகளில் யார் யார் படங்களை வைக்கலாம் – அரசானை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nJob:மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலை.\nTeam Vist :பல்லடம் ஒன்றியத்தில் நடைபெற்ற குழு ஆய்வின் நடைமுறைகள்.\nஅரசு உயர்நிலை பள்ளிகளிலும் வருகிறது LKG, UKG…\nஅரசுப் பள்ளிகளில் நூலக வாசிப்புக்கு இரு பாடவேளைகள் ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.\nJob:மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலை.\nTeam Vist :பல்லடம் ஒன்றியத்தில் நடைபெற்ற குழு ஆய்வின் நடைமுறைகள்.\nஅரசு உயர்நிலை பள்ளிகளிலும் வருகிறது LKG, UKG…\nடெங்கு பன்றிக்காய்ச்சல் எதிரொலி: தியேட்டர்கள், மால்கள், திருமண மண்டபங்களுக்கு மாநகராட்சி புதிய உத்தரவு\nடெங்கு பன்றிக்காய்ச்சல் எதிரொலி: தியேட்டர்கள், மால்கள், திருமண மண்டபங்களுக்கு மாநகராட்சி புதிய உத்தரவு பொதுமக்கள் அதிகம் கூடும் திருமண மண்டபங்கள், திரையரங்குகள் மற்றும் வணிகவளாகங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-05-29", "date_download": "2019-08-18T03:14:08Z", "digest": "sha1:QONMWMENFBKSCDLLRQLYTJOXYZ6DUW24", "length": 13376, "nlines": 147, "source_domain": "www.cineulagam.com", "title": "29 May 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஅக்கா பாசத்தில் பொங்கிய வனிதா... அசிங்கப்படுத்திய தர்ஷன் லொஸ்லியாவால் செம்ம குஷியில் 5 ஸ்டார் டீம்...\nகில்லியாக பிக்பாஸ் வீட்டில் கலக்கும் லொஸ்லியா... மதுமிதா��ின் பரிதாபநிலையைப் பாருங்க\nரசிக்க வைத்த குட்டி தேவதையின் செயல் சாண்டியின் குழந்தைக்கு குவியும் லைக்ஸ்\nஇறப்பதற்கு முன்பே நடிகை ரேகா எடுத்த அதிரடி முடிவு- ரசிகர்கள் ஷாக்\nபிக்பாஸில் கையை அறுத்துகொண்டு விபரீத முடிவை எடுத்த மதுமிதா- உண்மையான காரணம் என்ன\nகொழுகொழுவென்று இருந்த நடிகை நமீதாவா இது ரசிகர்களை ஷாக்காக்கிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா... தற்கொலை முயற்சி உண்மையே\n9 நாட்கள் முடிவில் நேர்கொண்ட பார்வை தமிழக மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய மதுமிதா... ஓட்டிங்கில் கடைசியாக இருந்த அபிராமியின் நிலை என்ன..\nஉலகத்திலேயே அதிக அழகான ஆண்.. ஹாலிவுட் நடிகர்களை வீழ்த்தி முதலிடம் பிடித்த இந்திய நடிகர்\nதேசிய விருது வென்ற பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா புகைப்படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் இரண்டாவது குழந்தையின் அழகிய புகைப்படங்கள்\nஆட்டோகிராப் படத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த கோபிகாவின் குடுமப் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சிகள், புகைப்படங்களாக இதோ\nமாமனார் இறந்து இரண்டாவது நாளே இப்படியா.. மீண்டும் சோகத்தில் நடிகை கஜோல் குடும்பம்\n தோழியை உள்ளாடையுடன் தவிக்கவிட்ட முன்னணி நடிகை\n வைரலாகும் ரியல் ஸ்டண்ட் வீடியோ\nஹாலிவுட் செல்லும் காலா பட ஹீரோயின்\nதளபதி63 தயாரிப்பாளர் பெயரை குறிப்பிட்டு விஜய் ரசிகர்கள் கோபத்துடன் வைத்த பேனர்\nவீடு தேடு ஏழை எளிய மக்களுக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்த மாஸான செயல்\nசின்ன பசங்கள இந்த படத்துக்கு அழைத்து செல்லாதீர்கள்- அப்படி என்ன இருக்கிறது இந்த படத்தில்\nபிக்பாஸ் 3 போட்டியாளராக செல்ல சில தகுதிகள் வேண்டும்..என்னிடம் இல்லையாம் கோபத்தில் பேசிய பிரபல நடிகை\n உலக அளவில் வடிவேலு திடீர் ட்ரெண்ட்\nநேர்கொண்ட பார்வையால் உலகளவில் பிரபலமான ஒரு கலைஞர் அத்தனை பேரையும் அசர வைத்த வீடியோ\nஇதெல்லாம் ரொம்ப ஓவர், பிக்பாஸ் யாஷிகாவிற்காக ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க\nபெரும் சாதனை செய்த பிரேமம்\nதமிழனாய் இருந்தால் மட்டும் அல்ல, முன்னணி நடிகர்களே பலரும் செய்யாத விஷயத்தை செய்த சதீஷ்\nவிஜய், அஜித���தை முந்திய சூரியாவின் 215அடி கட்அவுட் மேக்கிங் வீடியோ\nபிரபல நடிகை 22 வயதிலேயே கர்ப்பமா\n சூப்பர் ஹிட்டான படம் மாஸ் கூட்டணியில் மெகா பிளான்\nரஜினி, விஜய்யை தொடர்ந்து மேலும் ஒருமுன்னணி நடிகர் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ், யார் தெரியுமா\nநடிகர்கள் விஷயத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் எடுத்த முடிவு கடும் எதிர்ப்பு தெரிவித்த பிரபல இயக்குனர்\nஅஜித் படத்தை வைத்து பல கோடி சம்பாதித்தவர், விஜய் படத்தால் ஏமாற்றம்\nசூர்யாவின் NGK படம் செய்த சூப்பரான சாதனை ரெக்கார்டு பிரேக் - ரசிகர்கள் குஷி\nமிஸ்டர் லோக்கல் தமிழகத்தின் நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா\nஇந்தியாவிலேயே பெரிய கட் அவுட், NGK படத்திற்காக வைக்கப்பட்டுவிட்டது, இதோ விண்ணை முட்டும் கட் அவுட்\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசூர்யாவுடன் கைக்கோர்த்த ரவுடி பேபி, மீண்டும் ஒரு வைரல் ஹிட் வருமா சூறரை போற்று மாஸ் அப்டேட்\nபடுதோல்வி அடைந்த காஜல் அகர்வாலின் படம் நஷ்டம் எத்தனை கோடி தெரியுமா\nகாதலிக்க நேரமில்லை சீரியல் புகழ் பிரபல நடிகை சந்திராவா இது சினிமாவை விட்டு எங்கே போனார்\nகலர்ஸ் தமிழ் புகழ் கானாமுத்து இசைராணியின் அந்த ஒரு வலி\nகடந்த வாரம் விஜய் ஏன் அங்கே சென்றார், மேலும் பல சினிமா செய்திகள் இதோ\nஆந்திராவில் சூர்யாவை சிரமப்படுத்திய ரசிகர்கள், இவ்வளவு பெரிய மாலையா\nஇனிமே அந்த ஹீரோயின் வேண்டாம், சிவகார்த்திகேயன் முடிவு\nமிரட்டிய NGK புக்கிங், முதல் நாளே இவ்வளவு வசூல் வருமா பிரபல திரையரங்க உரிமையாளர் கணிப்பு\nசூப்பர் சிங்கர் பூவையாருக்கு தளபதி விஜய் சொன்ன அட்வைஸ் இது தானாம்\nவிவேகத்தை தொடர்ந்து தல அஜித் தன் அடுத்தப்படத்தில் எடுக்கும் ரிஸ்க், இந்த முறை ஒர்க் ஆகுமா\n’படம் வேற லெவல்’ சமீபத்தில் ஒரு படத்தை பார்த்து மிரண்டு போன விஜய், என்ன படம் தெரியுமா\nNGK ப்ரோமோஷனுக்கு வித்தியாசமான சேலை அணிந்து வந்த சாய் பல்லவி புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகர் மெட்ராஸ் புகழ் கலையரசனின் மனைவி, குழந்தையை பார்த்துள்ளீர்களா\nகருணாஸுடன் அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் நடித்த நடிகை தற்போது எப்படியுள்ளார் தெரியுமா\nசூர்யா மேடையில் பேசும் போது திடீரென்று வந்த ரசிகர், அனைவரும் தடுத்தும் சூர்யா செய்த வேலையை பாருங்க\nமுன்னணி நடிகர் படத்தில் இணைந்த சூப்பர் டீலக்ஸ் ���ுகழ் சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/07/25052229/Goa-request-to-postpone-national-sporting-competition.vpf", "date_download": "2019-08-18T03:24:55Z", "digest": "sha1:5ZZEXYQXBTS6PBNEPKCEQ3N2Y6CTYXZR", "length": 9103, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Goa request to postpone national sporting competition || தேசிய விளையாட்டு போட்டியை மீண்டும் தள்ளி வைக்க கோவா வேண்டுகோள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேலூரில் 3வது நாளாக கனமழை\nதேசிய விளையாட்டு போட்டியை மீண்டும் தள்ளி வைக்க கோவா வேண்டுகோள் + \"||\" + Goa request to postpone national sporting competition\nதேசிய விளையாட்டு போட்டியை மீண்டும் தள்ளி வைக்க கோவா வேண்டுகோள்\nதேசிய விளையாட்டு போட்டியை மீண்டும் தள்ளி வைக்க கோவா வேண்டுகோள் விடுத்துள்ளது.\n36-வது தேசிய விளையாட்டு போட்டி கோவாவில் 2018-ம் ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அது இந்த ஆண்டு (2019) மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் குறுக்கீடு காரணமாக நவம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது நவம்பர் மாதத்திலும் தேசிய விளையாட்டு நடைபெறாது என்று தெரியவந்துள்ளது. போட்டிக்கான உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் முழுமையாக நிறைவு பெறாததால் மேலும் 5 மாதம் காலஅவகாசம் தருமாறு கோவா அரசு, இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அடுத்த ஆண்டு (2020) மே மாதத்தில் தேசிய விளையாட்டு போட்டியை நடத்துவதற்கான தேதியை ஒதுக்கீடு செய்ய இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு கோரிக்கை விடுத்து இருப்பதாக கோவா முதல்-மந்திரி பிரமோத் சவாந்த் சட்டசபையில் நேற்று தெரிவித்தார். இந்த வேண்டுகோளை இந்திய ஒலிம்பிக் சங்கம் ஏற்றுக்கொள்ளுமா\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. புரோ கபடி லீக் தொடர்: சென்னையில் இன்று தொடக்கம்\n2. தீபா மாலிக்குக்கு கேல்ரத்னா விருது: ஜடேஜா, அஜய் தாகூர் உள்ப�� 19 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு\n3. கேல்ரத்னா விருது பெறுகிறார், பஜ்ரங் பூனியா\n4. புரோ கபடி லீக்: பெங்களூரு அணியிடம் தமிழ் தலைவாஸ் மோசமான தோல்வி\n5. உலக மாஸ்டர்ஸ் நீச்சல்: தமிழக வீரர் வெண்கலப்பதக்கம் வென்றார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/05/housemaid-oman.html", "date_download": "2019-08-18T02:39:42Z", "digest": "sha1:SWIA6G5FMD36YKGFXHFYKAAB5OFSKWJ5", "length": 4258, "nlines": 59, "source_domain": "www.nationlankanews.com", "title": "HOUSEMAID - OMAN - விட்டுப் பனிப்பெண் - ஓமான் - Nation Lanka News", "raw_content": "\nHOUSEMAID - OMAN - விட்டுப் பனிப்பெண் - ஓமான்\nவாகனங்களில் குர்ஆன் வசனங்கள், ஒட்டப்பட்டிருந்தாலும் நடவடிக்கை - முஸ்லிம்கள் வேதனை\nமட்டக்களப்பில் முஸ்லிம்களது வாகனங்களில் உள்ள குர்ஆன் வசனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொலிஸ் நடவடிக்கை குறித்து உடன் கவனம் செலுத்த...\nFACTORY WORKERS - MALAYSIA - தொழிற்சாலை வேலையாற்கள் - மலேசியா\nபர்தாவை கழற்றிவிட்டு, பரீட்சை எழுதிய முஸ்லிம் மாணவிகள் - அதிகாரி அடாவடி\nஇன்று (05.8.2019ல் ஆரம்பமான க.பொ.த. உயா் தர பரீட்சையின் போது கம்பகா மாவட்டத்தில் உள்ள புகொட பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மாணவிகள் கிருந்திவ...\nகாவத்தமுனை அல்-அமீன் வித்தியாலத்தில் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை வரவேற்றல்.\nஇன்று (2017.11.28)காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலத்தில் நியமனம் செய்யப்பட்ட் ஆசிரியர்களை வரவேற்க்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற...\nதீவிரவாதிகளின் சொத்துகள் விபரங்கள் வெளியிடப்பட்டது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதிகளின் சொத்துக்கள் தொடர்பான விபரத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இனங்கண்டுள்...\nகத்தார் இல் NOC உடன் வேலை தேடுபவரா நீங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள்\nஇப்படிச் செய்தால் முஸ்லிம்களுக்கு ஒரு அடிகூட, படவிட மாட்டோம் - விமல் வீரவன்ச\nஎதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் எந்த முஸ்லிம் பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் தெரிவித்துள்ளா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/25154-", "date_download": "2019-08-18T02:35:07Z", "digest": "sha1:ISQ22SYYA77FF4WZGZKRRMEHAGUUARRG", "length": 5370, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "மாநில சட்ட ஆணையத்துக்கு 5 உறுப்பினர்கள் நியமனம்! | Tamilandu Government Law Commission Members appointed in jayalalithaa", "raw_content": "\nமாநில சட்ட ஆணையத்துக்கு 5 உறுப்பினர்கள் நியமனம்\nமாநில சட்ட ஆணையத்துக்கு 5 உறுப்பினர்கள் நியமனம்\nசென்னை: திருத்தியமைக்கப்பட்ட மாநில சட்ட ஆணையத்தின் உறுப்பினர்களாக ஐந்து பேரை நியமித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், \"மாநில சட்ட ஆணையத்தை திருத்தியமைத்து, மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக ஜார்கண்ட் மாநில உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி, நீதியரசர் என்.தினகர் கடந்த 27.01.2014 அன்று நியமித்து முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டிருந்தார்.\nஇந்த மாநில சட்ட ஆணையத்தின் பிற உறுப்பினர்கள் பின்னர் நியமிக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார். தற்போது, திருத்தியமைக்கப்பட்ட மாநில சட்ட ஆணையத்தின் உறுப்பினர்களாக, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டி.சுதந்திரம், சட்டத்துறை கூடுதல் செயலாளர்(ஓய்வு) ஆர். விவேகானந்தன், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஆர்.தயாளன், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஆர்.முனிரத்தினம், சட்டத்துறை கூடுதல் செயலாளர்(ஓய்வு) ஆர்.கதிர்வேல் ஆகியோரை நியமித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்\" என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/12576.html", "date_download": "2019-08-18T02:48:59Z", "digest": "sha1:IGFHYBILG4OQNQEKNKK77T4D4KIQBKRK", "length": 12317, "nlines": 180, "source_domain": "www.yarldeepam.com", "title": "இலங்கை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இளைஞனின் அபார கண்டுபிடிப்பு : பலரும் வியப்பு!! - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இளைஞனின் அபார கண்டுபிடிப்பு : பலரும் வியப்பு\nஇலங்கை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இளைஞன் ஒருவர் மிகப்பெரிய நடமாடும் கோளரங்கம் ஒன்றை வெற்றிகரமாக அமைத்துள்ளார்.\nபதுரலிய பிரதேசத்தை சேர்ந்த தரங்க குசும் சிறிகே என்ற இளைஞனே இந்த கோளரங்கத்தை தயாரித்துள்ளார்.\n350 பேர் அமர்ந்து இந்த கோளரங்கத்தை பார்வையிடக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய கோளரங்கமாக இந்த கோளரங்கம் காணப்படுகின்றது.\nபதுரலிய ப��ரதேசத்தை சேர்ந்த இந்த இளைஞன் தனது சிறு வயது முதல் விண்வெளி தொடர்பான தகவல்கள் தேடுவதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளார்.\nஎனினும் இதற்கு முன்னரே இதனை நிர்மாணிப்பதற்கு அவரது பொருளாதார பின்னணி போதுமானதாக இருக்கவில்லை.\nஇந்நிலையில் கொழும்பில் அமைந்துள்ள இலங்கையின் பிரதான கோளரங்கத்தை பார்வையிட சென்ற இந்த இளைஞனுக்கு நடமாடும் கோளரங்கம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த யோசனைக்கு அவரது நண்பர்கள் சிரித்த போதிலும், தான் எப்படியாவது இதனை நிர்மாணித்திட வேண்டும் என தீவிரமாக செயற்பட்டுள்ளார்.\n470 இரும்பு துண்டுகளை பயன்படுத்தி நடமாடும் கோளரங்கத்தை இந்த இளைஞன் நிர்மாணித்துள்ளார்.\nஇவ்வாறு நிர்மாணிக்கப்பட்டுள்ள கோளரங்கத்தை விரும்பிய இடத்திற்கு கொண்டு செல்ல முடியும்.\nஅதற்கமைய இலங்கையின் பின்தங்கிய கிராமங்களுக்கு இந்த கோளரங்களை கொண்டு சென்று மாணவர்கள் பார்வையிடுவதற்கான வசதிகளை அந்த இளைஞன் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.\nஇளைஞனின் அபார திறமை குறித்து இலங்கை வாழ் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.\nமீன்பிடிக்க சென்றவரை அதிர்ச்சியில் உறைய வைத்த காட்சி; தீவிர விசாரணையில் பொலிசார்\nபாரிய மாற்றமடைய போகும் யாழ்ப்பாணம்\nதாய் – மகள் கடும் சண்டை – தாய் உயிரிழப்பு – யாழில் இன்று நடந்த…\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் இணக்கம் தெரிவித்தது ரணில் தரப்பு\n திங்கள் தொடக்கம் மற்றுமொரு புது அவதாரம்\n9 வயது சிறுமிக்கு ஒரு பிள்ளையின் தந்தையால் நேர்ந்த கொடூரம்.\nயாழில் தாயொருவர் எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்\nமஹிந்த போடும் மாஸ்டர் பிளான்\nமுச்சக்கரவண்டி விபத்தில் கணவன் மனைவி பலி\nதங்க நகை பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; என்ன தெரியுமா\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nமீன்பிடிக்க சென்றவரை அதிர்ச்சியில் உறைய வைத்த காட்சி; தீவிர விசாரணையில் பொலிசார்\nபாரிய மாற்றமடைய போகும் யாழ்ப்பாணம்\nதாய் – மகள் கடும் சண்டை – தாய் உயிரிழப்பு – யாழில் இன்று நடந்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=7&search=eppo%20adicha", "date_download": "2019-08-18T03:22:23Z", "digest": "sha1:WABCPUMHB3HF5XTIY7GSSY2ZFTBPMICO", "length": 8811, "nlines": 169, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | eppo adicha Comedy Images with Dialogue | Images for eppo adicha comedy dialogues | List of eppo adicha Funny Reactions | List of eppo adicha Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇப்ப சொல்லு சோறா சொரணையா\nவெத்தலைல வேஸ்ட்டா ஒட்டிக்கிட்டு இருக்கும்ல பின்னாடி கிள்ளி வீசுவாங்கல்ல அந்த காம்பு தானே\nஇந்த வீட்டோட காவல் காரன் நான்\nஉன் நெஞ்சுல முளைச்ச ரோமங்கள் உண்மையானதா இருந்தா இந்த கோட்டை தாண்டிட்டு வீட்டுக்குள்ள போ\nஉன் நெஞ்சுல முளைச்ச ரோமங்கள் உண்மையானதா இருந்தா இந்த கோட்டை தாண்டிட்டு வீட்டுக்குள்ள போ\nநான் கிழிச்ச கோட்டை தாண்டினா வெட்டிபுடுவேன்னு பயந்து தானே அழிச்ச\nஆமை புகுந்த வீடு விளங்கிருக்கா\nஏன் இப்படி கேப் விடாம அடிக்கிற\nஎன்னடா இது. கொசுவர்த்தி. என்ன படம் போட்டிருக்கு. ஆமை படம்\nஇந்த கொசுவர்த்தியை வீட்ல கொழுத்தி வெச்சிட்டு நிம்மதியா தூங்குறானே அவன் விளங்காம போயிட்டானா இல்ல இந்த கொசுவர்த்தியை தயாரிக்கிறவன் இலட்சக்கணக்கா சம்பாதிச்சி வீடு வாசல் காரு லொட்டு லொசுக்குன்னு செட்டில் ஆயிட்டானே அவன் விளங்காம போயிட்டானா\nஏன்டா எவனோ எப்பவோ திண்ணைல படுத்துக்கிட்டு சொல்லி வெச்சதை அப்படியே புடிச்சிட்டு அலையிறிங்க வெங்காயங்களா\nஉங்களுக்கு விளக்கம் சொல்லியே நான் ஓஞ்சிருவேன் போலிருக்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/tag/cameron-highlands-election/", "date_download": "2019-08-18T03:04:41Z", "digest": "sha1:UNLWIW26FXKJK7LRZCIP3PHF6PBDYP56", "length": 7419, "nlines": 116, "source_domain": "vanakkammalaysia.com", "title": "cameron highlands election Archives | Vanakkam Malaysia", "raw_content": "\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nஈஸி ரைடர் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம்\nஇறப்பதற்கு முன்பே நடிகை ரேகா எடுத்த அதிரடி முடிவு ரசிகர்கள் அதிர்ச்சி\nடோங் ஸோங்கை தடை செய்ய வேண்டும் – அஸ்ரி வலியுறுத்து\nபக்காத்தானின் ஒவ்வொரு கட்சியும் – வலுவானதே- மாட் சாபு\nவழக்கறிஞர் ஷாரெட்ஸானுக்கு கொலை மிரட்டல் – ஆடவர் கைது\nஎதிர்காலத்தில் கேமரன்மலையில் மஇகா போட்டியிடும்\nகேமரன்மலை; தே.மு. வென்றால், நஜிப் மீண்டும் பிரதமர் ஆகலாம்\nகேமரன் மலைத் தொகுதியை அம்னோ கேட்கவில்லை\nஅமெரிக்காவில் தேர்தல்: 2 ஈழத் தமிழ் உடன்பிறப்புகள் போட்டி\nஇபிஎப்-இன் புதிய தலைமைச் செயல்முறை அதிகாரி, துங்கு அலிஸாக்ரி\nபின் லேடன் மகன்: தகவல் தந்தால் ஒரு மில்லியன் டாலர் பரிசு\n‘உப்பின் & இப்பின்’ கதாபாத்திரம்: 10 ஆண்டுக்கு பின் திரைப்படமாக வெளியீடு\nபேராவில் மந்திரி புசாராக ஃபைசால் பதவியேற்றார்\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nஈஸி ரைடர் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nஈஸி ரைடர் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panchamirtham.org/2009/08/blog-post_27.html?showComment=1289218555966", "date_download": "2019-08-18T03:17:25Z", "digest": "sha1:FG256NWZXP7OYGEAXDCBXKS5IQBKJYYQ", "length": 13616, "nlines": 218, "source_domain": "www.panchamirtham.org", "title": "பஞ்சாமிர்தம் [Panchamirtham]: வடலூர் வள்ளல்!", "raw_content": "\nபுதிய பதிவுகளை முகப் புத்தகத்தில் பெறுவதற்கு Like பொத்தானை அழுத்துங்கள்.\n\"சுவாமி சுகபோதானந்தாவின்\" மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்...\nசுகி சிவம் சொற்பொழிவு பேச்சு நகைச்சுவை கவிதை வைரமுத்து நாடகம் ஒலிப் புத்தகம் கண்ணதாசன் இதிகாசங்கள் புலவா் கீரன் 'தமிழருவி' மணியன் இராமாயணம் நேர்காணல் பாரதி(யார்) S.V. சேகர் நெல்லை கண்ணன் மகாபாரதம் சுதா சேஷய்யன் தமிழ் பட்டிமன்றம் இளம்பிறை மணிமாறன் கிரேஸி மோகன் அறிவுமதி இலக்கியம் கம்பன் கவிதைகள் குறும்படம் லியோனி D.A.யோசப் அருணகிரிநாதர் அறிஞர் அண்ணா இட்லியாய் இருங்கள் இளையராஜா கவியரங்கம் கிருபானந்தவாரியார் செம்மொழி சோம வள்ளியப்பன் தென்கச்சி சுவாமிநாதன் Dr.உதயமூர்த்தி அப்துல் ரகுமான் இமயங்கள் இராமகிருஷ்ணா் கவிஞர் தாமரை காதல் காத்தாடி ராம மூர்த்தி சாலமன் பாப்பையா சிவகுமார் திரைப் பாடல் பகவத் கீதை பட்டினத்தார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாரதிதாசன் பெரியபுராணம் பேராசிரியர் ஞானசம்பந்தன் மாணிக்கவாசகா் வலம்புரி ஜான் விவேகானந்தா் Infosys அனுமான் அரிச்சந்திரன் ஆதித்திய கிருதயம் ஆழ்வார்கள் இ.ஜெயராஜ் இன்ஃபோசிஸ் இயற்பகை ஈழம் என் கவிதைகள் எம்.ஜீ.ஆர் கண்ணன் கண்ணன் வந்தான் கண்ணப்ப நாயனார் கந்த புராணம் கம்பவாரிதி கலைஞர் கருணாநிதி காஞ்சி மா முனிவா் காந்தி கண்ணதாசன் காமராஜ் காமராஜ் இறுதிப் பயணம் கி.மு/கி.பி கிருஸ்ணா... கிருஸ்ணா... குன்னக்குடி வைத்தியநாதன் குயில் பாட்டு குழந்தைகள் கதை சத்யராஜ் சவாலே சமாளி சிந்தனைகள் சினிமா சிறுதொண்டா் சிவாஜி கணேசன் சீமான் சுந்தரகாண்டம் சுப.வீரபாண்டியன் சும்மா சுவாமி சுகபோதானந்தா ஜெயகாந்தன் ஜே.கிருஷ்ணமூர்த்தி தமிழ் இணையப் பல்கலைக் கழகம் தாயுமானவா் தாய் திருபாய் அம்பானி திருமந்திரம் திருமூலா் திருவாசகம் திருவிளையாடல் புராணம் திருவெம்பாவை திலீபன் துஞ்சலும் நடிகர் சிவகுமார் நாராயண மூர்த்தி நீரிழிவு நோய் பரதன் பாகவதம் பாடல் பாப்பா பாட்டு பி.எச்.அப்துல் ஹமீத் பிரதோஷம் புதுவை.இரத்தினதுரை புத்தா் புராணம் பெரியார் பொழுது போக்கு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மதன் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் மனுஷ்யபுத்திரன் மரபின் மைந்தன் முத்தையா மாட்டின் லூதா் கிங் முன்னேற்றத் தொடர் முருகன் மெளலி ரிஸ்க் எடு தலைவா லலிதா சஹஸ்ரநாமம் வயலின் இசை வலம்புரி ஜோன் வள்ளலார் வாலி விரதம் விவாதங்கள் வீரகேசரி வை.கோ ஹைக்கூ\nஎன் தெரிவில் ஒரு பதிவு\nநீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,\nஇந்த வ.பூவில் ச���றந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.\nவிளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்\nபஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...\nவள்ளலார் அவர்களின் வாழ்வு நெறி காட்டி நிற்கும் காட்சிகளை விபரிக்கிறார் ‘சொல் வேந்தர்’ சுகி சிவம் அவர்கள்.\n» பகுதி – 01\n» பகுதி – 02\nகுறிப்பு : வள்ளலார் தொடர்பான மேலதிக தகவல்களைப் படிக்க - இங்கே அழுத்தவும்.\nபதிப்பித்தவர் : கவி ரூபன் ப.நே : 8:30 PM\nசுட்டிகள் : சுகி சிவம், சொற்பொழிவு, வள்ளலார்\nநேரடி இணைப்புத் தர முயல்கிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்...\nபஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...\n»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்\n©2008-2012 அனுமதியின்றி மீள்பதிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/09/blog-post_92.html?showComment=1504674396795", "date_download": "2019-08-18T03:33:18Z", "digest": "sha1:G5ZPGEOE6KNGOKYYIPFLM4LZN4K44RK2", "length": 23477, "nlines": 127, "source_domain": "www.nisaptham.com", "title": "இனி என்ன செய்ய வேண்டும்? ~ நிசப்தம்", "raw_content": "\nஇனி என்ன செய்ய வேண்டும்\nசில காரியங்களை மெல்லிய நம்பிக்கையின் அடிப்படையில்தான் செய்திருப்போம். ஆனால் அது மிகப்பெரும் உத்வேகத்தைக் கொடுத்துவிடும். அப்படியான செய்தி இது. கனடாவில் நடைபெற்ற உலக இணைய மாநாட்டில் சிவாவும் செந்திலும் கலந்து கொண்டார்கள். அவர்கள் சமர்பித்த ஆய்வுக்கட்டுரைக்குத்தான் முதல்பரிசும் கிடைத்திருக்கிறது. இருவருமே மென்பொறியாளர்கள். வேலையைத் தாண்டி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமிழ் கணிமைக்கு எதையாவது செய்து கொண்டேயிருக்கும் இத்தகையவர்களால்தான் இணையத்தில் தமிழ் கொடி கட்டிக் கொண்டிருக்கிறது.\nபரிசு வாங்கிய பிறகு சிவா ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.\nசிவாவையும் செந்திலையும் கவனித்து வைத்துக் கொள்ளலாம். அடுத்த பத்து வருடங்களில் தமிழ் கணிமையில் மிக முக்கியமான செயல்களைச் செய்த மனிதர்களாக இருப்பர். குறள்பாட்டை வடிவமைத்ததும், நிசப்தம் தளத்தின் முதல் செயலியை (App) வடிவமைத்ததும் இந்த சிவாதான்.\nசிவாவுக்கும் செந்திலுக்கும் வாழ்த்துகள். அணில் மண் அள்ளிப்போட்டது போலத்தான் என் பங்களிப்பு.\nசிவா எழுதுவது. கனடாவில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாடு நிறைவு பெற்றது. மாநாட்டில் நாங்கள் சமர்பித்த ஆய்வ���க் கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. மேலும் இந்த ஆய்வுக் கட்டுரையை அடுத்த படிக்கு எடித்துச் செல்ல தேவையான நிதி உதவியை தமிழக அரசு மூலம் பெற ஏற்பாடு செய்வதாகவும் கூறி உள்ளனர். (எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் கிடைத்தால் நிச்சயம் எங்களுக்கு பேருதவியாக இருக்கும். மேலும் பலரும் இதே போல தமிழ் கணிமை பற்றி ப்ராஜெக்ட் செய்ய ஊக்கமாக இருக்கும்)\n நீங்கள் அந்த பதிவு எழுதியிராவிடில் எனக்கு இத்தகைய வாய்ப்பு கிடைத்திருக்காது. மேலும் மாநாட்டுக்கு சென்று அறிவு விருத்தி மட்டுமல்லாமல் சில நல்ல மனிதர்களை பார்த்துப் பேசவும், பழகவும் முடிந்தது. தமிழ் கணிமைத் துறையின் முன்னோடிகள் பலரிடமும் நேரடியாக பேச முடிந்தது. அவர்கள் உரைகளும் ஊக்கமூட்டக் கூடியதாக இருந்தது.\nமீண்டும் ஒரு முறை மிக்க அன்பும் நன்றியும். தொடர்ந்து எழுதுங்கள்.\nசிவாவும் செந்திலும் தமிழ் இணைய மாநாட்டில் சமர்பித்த கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம். (சிவா எழுதியது)\nசர்வதேச அளவில் உத்தமம் என்றொரு அமைப்பு செயல்பட்டு வருகிறது. தமிழைத் தொழில்நுட்ப உதவியோடு வளர்ப்பதும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு ஊர்களில் தமிழ் இணைய மாநாடு நடத்துகிறார்கள். இப்போது நாம் கணிணி, செல்பேசியில் தமிழில் தட்டச்சிடுவதற்கு உதவியாக ஒருங்குறி (யூனிகோட்) கொண்டு வந்தது, ப்ராஜெக்ட் மதுரை மூலம் தமிழ் இலக்கியங்களை கணிணித் தரவுகளாக சேர்த்தது போன்ற பல நல்ல காரியங்களில் இவர்கள் பெரும்பங்கு ஆற்றி இருக்கிறார்கள்.\n2017 ஆம் வருடத்திற்கான மாநாடு கனடாவின் டொரோன்டோ மாநகரில் நடைபெற்றது. அதைப் பற்றி வா. மணிகண்டன் அவர்கள் நிசப்தத்தில் ஏற்கனவே எழுதி இருந்தார். அந்த கட்டுரையைப் படித்த பிறகு தான் இந்த அமைப்பைப் பற்றி தெரிய வந்தது. மாநாட்டில் சமர்ப்பிக்க ஆய்வுக் கட்டுரைகளை கேட்டிருந்தார்கள். நானும் நண்பன் செந்தில் குமாரும் ஒரு ஆய்வுக் கட்டுரையை அனுப்பி இருந்தோம். அது தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு நாங்கள் இருவரும் அங்கு சென்று துறையின் அறிஞர்கள், முன்னோடிகள் முன் ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தோம். எங்கள் ஆய்வுக்கட்டுரைக்கு, சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கான பரி���ு கிடைத்திருக்கிறது. மணிகண்டனுக்கு எங்களது முதல் நன்றி. இனி இந்த ஆய்வுக் கட்டுரை பற்றி சுருக்கமாக பார்ப்போம். பயப்பட வேண்டாம், முடிந்த வரையில் எல்லோருக்கும் புரியும்படி எளிய மொழியில் விளக்க முயன்றுள்ளேன்.\n1) திடீரென்று ஒரு நாள் குறுந்தொகையின் காதல் பாடல்களை படிக்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றுகிறது. ஆனால் இணைய இணைப்பு உங்களிடம் இல்லை. இணைய இணைப்பு இல்லாவிடிலும் தமிழ் இலக்கியங்களை இணையதளம் வழியாக‌ படிக்க இயலுமா\n2) 'பைய' என்கிற வார்த்தையை திருவள்ளுவர் 'மெதுவாக' என்ற பொருளில் ஒரு குறளில் பயன்படுத்தி உள்ளார். இதே வார்த்தை திருநெல்வேலி வட்டார வழக்கில் (மேலும் சில வட்டாரங்களிலும்) இன்றும் அதே பொருளில் பயன்படுத்தபட்டு வருகிறது. 2000 வருடங்கள் கழித்தும் ஒரு சொல் பல தலைமுறை கடந்து வாழ்ந்து வருகிறது. இதே போல மேலும் சுவையான ஆராய்ச்சிகளை பொது மக்களும் எளிதாக நடத்த ஒரு தொழில்நுட்பம் உருவாக்க முடியுமா\nஇந்த கேள்விகளுக்கு விடை அளிக்க முயல்வது தான் இந்த ஆய்வுக்கட்டுரையின் நோக்கம். முதலில் நாம் நேரடியாக ஒரு எடுத்துக்காட்டைப் பார்த்து விடுவோம். அதன் பிறகு சற்று விரிவாக அலசலாம். இந்த ஆய்வுக் கட்டுரைக்காகக் குறுந்தொகைக்கென நாங்கள் ஓர் எளிய இணையதளத்தை உருவாக்கி உள்ளோம். https://kurunthogai.herokuapp.com/ இத்தளத்தை இணைய இணைப்பு கொண்டு ஒரு முறை பார்வையிடுங்கள். பின் உங்கள் இணைய தள தொடர்பை அணைத்து விட்டு மீண்டும் இந்த தளத்தைப் பார்வையிட்டால் தளம் முன்பு போலவே வேலை செய்வதை நீங்கள் காணலாம்.\nதமிழில் தற்போது இலக்கியங்கள் ப்ராஜெக்ட் மதுரை, தமிழ் விக்கி போன்ற பல்வேறு இடங்களில் சிதறி கிடக்கின்றன. யாராவது ஒரு மனிதர் இந்த இலக்கியங்களை வித்தியாசமான வடிவங்களில் (உதாரணமாக குறள்பாட், இணைய இணைப்பில்லாமல் செயல்படக் கூடிய தளங்கள்) தற்போது உள்ள சூழ்நிலையில் அது மிகக் கடினம். எனவே முதலில் தமிழ் இலக்கியங்களை நிரலி (program / code) வழியாக அணுகுமாறு செய்ய வேண்டும். அதற்கு தமிழில் Application Program Interface(API)கள் உருவாக்கப்பட வேண்டும்.\nAPI என்பது நிரலி வழியாக நமக்கு தேவையான தகவல்களைப் பெறுவது. உதாரணமாக மேலே குறிப்பிட்டபடி, திருக்குறள் API யில் பைய என்கிற வார்த்தை உள்ள குறளை எனக்கு எடுத்துகொடு என்று நிரலி வழியாகக் கேட்க முடியும். அது பல்வேறு இடங்களில��� தேடி எடுக்கும். அவ்வாறு வரும் பதிலை நமக்கு விரும்பிய வடிவத்தில் மக்களுக்கு காண்பிக்க முடியும். மேலே நீங்கள் பார்த்த இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் இயங்கக் கூடிய குறுந்தொகை தளம் கூட இந்த API மூலம் உருவாக்கப்பட்டது தான்.\nசுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், தமிழ் இலக்கியங்களை முதலில் நிரலி மூலம் பெறுவதற்கான கட்டமைப்புகளை செய்ய வேண்டும். அதை அனைத்து மென்பொருள் வடிவமைப்பாளர்களுக்கும் இலவசமாகவே கிடைக்கும்படி செய்ய வேண்டும். அப்படி செய்தால் இணைப்பில் இல்லா இணையதளங்கள், குறள் பாட் போன்ற பல்வேறு வித்தியாசமான முயற்சிகள் தமிழில் நடைபெறும். நமது தாய் மொழியை அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்தி விடலாம்.\nஇனி அடுத்த கட்ட வேலைகள் பற்றி பார்க்கலாம்.\nமேலே சொன்னவாறு தமிழின் அனைத்து இலக்கியங்களுக்கும் API அமைப்பது என்பது ஊர் கூடி தேர் இழுப்பது போல. பல கைகள் தேவைப்படுகின்றன. இப்போதைக்கு எங்களுக்கு ஆர்வம் இருக்கக் கூடிய நிரலர்கள்(Programmer) தேவை. விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள். சேர்ந்து பணியாற்றலாம்.\nநாம் கணிணி, செல்பேசியில் தமிழில் தட்டச்சிடுவதற்கு உதவியாக ஒருங்குறி (யூனிகோட்) கொண்டு வந்தது, ப்ராஜெக்ட் மதுரை மூலம் தமிழ் இலக்கியங்களை கணிணித் தரவுகளாக சேர்த்தது போன்ற பல நல்ல காரியங்களில் இவர்கள் பெரும்பங்கு ஆற்றி இருக்கிறார்கள். //\nப்ராஜக்ட் மதுரை பற்றி ஏற்கனவே தெரிந்திருந்தாலும், அதில் செந்தில், சிவா வின் பெரும் பங்களிப்பு இருந்தது என்பது ஆச்சர்யமான புதிய தகவல். தங்களைப் போன்றவர்களால்தான் இதுபோன்றவர்கள் வெளி உலகத்திற்கு தெரிய வருகிறார்கள். தொடர்ந்து எழுதுங்கள். தமிழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் அனைத்து நிரலர்களுக்கும் அன்பும் வாழ்த்துகளும்..\nசிவா குறிப்பிடுவது ப்ராஜக்ட் மதுரையில் ‘உத்தமம்’ அமைப்பினரின் பங்களிப்பு குறித்து. இவர்கள் இருவரும் பங்களித்ததாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.\nபாடல்களுக்கு இலக்கம் குறிப்பிட்டால் என்ன வேங்கைகளே\n// கனடாவில் நடைபெற்ற உலக இணைய மாநாட்டில் சிவாவும் செந்திலும் கலந்து கொண்டார்கள். அவர்கள் சமர்பித்த ஆய்வுக்கட்டுரைக்குத்தான் முதல்பரிசும் கிடைத்திருக்கிறது. இருவருமே மென்பொறியாளர்கள்//\nவிளக்கம் தேவை. விளக்காவிட்டால் vaamanikandan.Sarahah.com ல்\nஅப்புறம் அந்த இருநூறு ஓவா (பொதிகை நிகழ்ச்சி பார்த்து கை தட்டியதற்கான கூலி) பற்றி கொஞ்சம் யோசிக்கவும்.\nஒரு வேள சேக்க சரியில்லயோ இந்த சேக்காளிய பேசாம புதுவைக்கோ\n கூட்டி போயி வச்சி செஞ்சிறலாமா.. ன்னு தோனுது. அந்த எர நூறு ஓவா. உம்மது..😡 மத்த செலவெல்லாம்..\nஅன்பே சிவம். நீங்க என்னை கூட்டிட்டு போயி வச்சி செய்யுங்க. இல்ல வைக்காம(ல்) செய்யுங்க.\nஅதுக்கு முன்னாடி \"தமிழ் கணிமை\" ன்னா என்ன ன்னு சொல்லிருங்க.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2017/03/blog-post_92.html", "date_download": "2019-08-18T03:26:31Z", "digest": "sha1:I4PIVBLAVT5FLVR47YI6DQMWQNVSASFZ", "length": 16343, "nlines": 210, "source_domain": "www.thuyavali.com", "title": "தாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள்! | தூய வழி", "raw_content": "\nதாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள்\n⥀தூய வழி.காம் - பெற்ற தாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள் அதுபோன்று உங்களுக்கு இல்லற சுகம் தருவதற்காக சொந்த ரத்த பந்தங்களை விட்டுப் பிரிந்து வந்த மனைவியின் சொல்லைக் கேட்டு பெற்றோரை விரட்டாதீர்கள்\nமுதலில் நீங்கள் யார் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள் இதோ உங்களுக்கு ஒரு உவமையை தருகிறேன்\nநீங்கள் ஒரு நாட்டின் அரசனாக இருக்கிறீர்கள், உங்கள் நாட்டின் நிதி நிர்வாகத்தை சீர்படுத்த ஒரு மந்திரியும், எதிரிகளிடமிருந்து தற்காக்க ஒருபடைத்தளபதியும் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், இப்போது படைத்தளபதியும் மந்திரியும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு உங்களிடம் நீதி கேட்டு வந்தால் நீங்கள் சமாதானம் செய்வீர்களா அல்லது மந்திரிக்காக படைத்தளபதியையும், படைத்தளபதிக்காக மந்திரியையும் இழப்பீர்களா.\nஇரண்டில் எந்த ஒன்றை இழந்தாலும் உங்கள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடாக அமையுமே தவிர உங்களுக்கு நல்ல தீர்வாக அமையாது இ���்போது உங்கள் குடும்பத்தை ஒரு சுநத்திர நாடாகவும் உங்களை ஒரு அரசனாகவும், உங்கள் பெற்றோரை படைத் தளபதியாகவும் இப்போது உங்கள் குடும்பத்தை ஒரு சுநத்திர நாடாகவும் உங்களை ஒரு அரசனாகவும், உங்கள் பெற்றோரை படைத் தளபதியாகவும் உங்கள் மனைவியை நிதி மந்திரியாகவும் பாவித்துப் பாருங்கள் இரண்டில் ஒன்றை இழந்து குடும்பத்தில் பிரச்சினை வந்தால் பரிதவிப்பது உங்கள் பிஞ்சுக் குழந்தைகளும், உடன் பிறந்தவர்களுமே உங்கள் மனைவியை நிதி மந்திரியாகவும் பாவித்துப் பாருங்கள் இரண்டில் ஒன்றை இழந்து குடும்பத்தில் பிரச்சினை வந்தால் பரிதவிப்பது உங்கள் பிஞ்சுக் குழந்தைகளும், உடன் பிறந்தவர்களுமே அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்\nஇல்லற சுகத்திற்காக மனைவியிடம் அடிமையாகவோ, அன்பிற்காக பெற்றோரிடம் அடிமையாகவோ இருக்காதீர்கள் இதற்கு மாறாக அல்லாஹ்வுக்கு அடிமையாக இருந்து குடும்பத்தில் நீதியை நிலைநாட்டக்கூடிய குடும்ப தலைவான ஒரு மாபெரும் அரசனாக வாழுங்கள் அல்லாஹ் நாடினால் நிம்மதி உங்களைத் தேடிவரும்\nமனைவியோ, பெற்றோரோ உடன் பிறந்தவர்களோ, பிள்ளைகளோ உங்களின் உரிமையை பரிக்க முற்பட்டால் நீங்கள்தான் முட்டாளாக ஆக்கப்படுகிறீர்கள் என்றுதான் அர்த்தம் தாயை பார்க்க வேண்டாம் என்று மனைவி கூறினாலும் தாயை பார்க்க வேண்டாம் என்று மனைவி கூறினாலும் மனைவியை பார்க்க வேண்டாம் விட்டுவிடு என்று பெற்றோர் கூறினாலும் கீழ்கண்ட வார்த்தையை பயன்படுத்துங்கள் மனைவியை பார்க்க வேண்டாம் விட்டுவிடு என்று பெற்றோர் கூறினாலும் கீழ்கண்ட வார்த்தையை பயன்படுத்துங்கள்\n அவனுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுகிறேன்\nமறுமையில் என் தவறுக்கு நானே பதில் கூற வேண்டும் நீங்கள் அல்ல எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள்.'' (அல்குர்ஆன் 24:52)\nமார்க்க அறிவு குறைந்த, இணைவைப்பு பெற்றொர் அல்லது மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரரிகள், உறவுமுறைகளை உடையவராக நீங்கள் இருந்தால் அவர்கள் வெறுக்காதீர்கள் மாறாக அவர்கள் திருந்தும் வரை அவர்களிடம் அழகிய முறையில் தாஃவா செய்யுங்கள் உங்கள் மூலமாக அல்லாஹ் அவருக்கு நேர்வழிகாட்டினால் உங்கள் சுவனப்பாதை வலுவாக அமையலாம். ஒவ்��ொருவரும் தத்தம் குடும்பத்தை சிறந்த தாஃவா தளமாக அமைத்துக்கொண்டால் நிம்மதி கிடைக்குமே ஆனால் நாம் நம் குடும்பத்தை சினிமா திரையரங்கு போலத்தானே மாற்றியுள்ளோம்\n* கணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\n* இஸ்லாத்தில் நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது..\n* வீட்டுப் பெண்களின் வீடியோ (தடுக்கப்பட வேண்டியவை)\n* கற்பமான,பாலூட்டும் தாய்மாரும் நோன்பு நோற்க வேண்டும...\n* இஸ்லாமிய பார்வையில் துணைவியா.\n* நூற்றி இருபது நாளைக்கு முன் கருவை கலைக்க முடியுமா....\n* திருமணம் செய்ய ஹராமாக்கப்பட்ட பெண்கள் யார்..\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nபாங்கு கடமையாக்கப்பட்ட வரலாறும், அதன் சிறப்புகளும்\nமிஃராஜின் போது ஐந்து நேர தொழுகையை அல்லாஹ் நம் மீது கடமையாக்கினான். அந்த ஐந்து நேர தொழுகையை பள்ளியில் வந்து ஜமாஅத்துடன் தொழுவதற்கான அழைப்...\nஅழிக்கப்பட்ட யானைப்படை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nயானை படை அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதையை குர்ஆன் கூறுகின்றது. அது என்ன ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது என அறிந்து கொள்ள ஆவலாய...\nஅல்குர்ஆன் கூறும் விளக்கம் “வட்டியை அல்லாஹ் அழிப்பான்”\nஅல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.” (2:2...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nமனைவியின் வீட்டில் கணவன் வலீமா விருந்தளிப்பது நபிவ...\nஅமானிதம் உயர்த்தப்படும் சந்தர்ப்��ம் Moulavi Murshi...\nஹுத் ஹுத் பறவை கொண்டு வந்த செய்தியும் ,அதன் படிப்ப...\nஇஸ்லாமிய பார்வையில் உலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ...\nகேள்வி பதில்: வீட்டு சூழலை இஸ்லாமிய மையம் ஆக்க சூர...\nபெண் பிள்ளைகளின் சிறப்பும் சீரழிவும் Moulavi Neyas...\nஆண்கள் நெஞ்சில் உள்ள முடியை வழிக்கலாமா\nதாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள்\nதொழுகைக்காக வரும்போது எப்படி வர வேண்டும்.\nதங்க வியாபாரம் பற்றி இஸ்லாமிய பார்வை\nஅன்பையும் அன்பளிப்பையும் பரிமாறி உறவுகளை வளர்ப்போம...\nபாங்கு (அதான்) சொல்லும் போது தூங்கலாமா.\nநேர்ச்சை செய்வது இஸ்லாத்தில் அனுமதிஉள்ளதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/bangladeshi-twins/4320864.html", "date_download": "2019-08-18T02:52:43Z", "digest": "sha1:GNWTINMK35A4WBLS6CD4FW4CHOVUSXEC", "length": 4875, "nlines": 67, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பங்களாதேஷ்: பிரிக்கப்பட்ட ஒட்டிப் பிறந்த இரட்டையர் குணமடைந்து வருகின்றனர் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபங்களாதேஷ்: பிரிக்கப்பட்ட ஒட்டிப் பிறந்த இரட்டையர் குணமடைந்து வருகின்றனர்\nடாக்கா: ஒட்டிப் பிறந்த பங்களாதேஷிய சகோதரிகள் கடந்த வாரம் அறுவை சிகிச்சையால் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இருவரும் குணமடைந்து வருவதாக மருத்துவக் குழு தெரிவித்தது.\n3 வயது ரபியா, ருகாயா ஆகிய இருவரும் தலையின் மூலம் இணைக்கப்பட்டிருந்தனர். கருவில் எற்படும் குறைபாடு காரணமாக, சுமார் 6 மில்லியன் பிரசவங்களில் ஒன்று, ஒட்டிப் பிறந்ததாக இருக்கும்.\nபங்களாதேஷைச் சேர்ந்த 100 மருத்துவர்களுடன் ஹங்கேரியைச் சேர்ந்த 35 மருத்துவர்கள், 39 மணி நேர அறுவை சிகிச்சையின் மூலம், சிறுமிகளைப் பிரித்தனர்.\nகடந்த ஆண்டிலிருந்து, சிறுமிகள் இருவரும் அறுவை சிகிச்சைகளுக்குச் சென்ற வண்ணம் இருந்தனர்.\nசிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும், சிறுமிகள் முழுமையாகக் குணமடையும் முன், பல சவால்களை எதிர்நோக்கக்கூடும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.\nஇதுவரை, சிறுமிகளுக்கு 46 சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇறுதி சிகிச்சைக்கு முன், சிறுமிகள் உயிர்பிழைக்கும் வாய்ப்பு 50 விழுக்காடு என்று மருத்துவர்கள் கூறினர்.\nஇதுவரை, தலையில் ஒட்டிப் பிறந்த இரட்டையரைப் பிரிக்கும் சிகிச்சைகளில் ஒரு சில மட்டுமே வெற்றிகரமாக முடிந்துள்ளன.\nசுவரொட்டியில் இந்தி மொழி - NUH மன்னிப்பு\nசிங்கப்பூருக்கு வர��ம் பயணிகளுக்கு மின்னியல் முறையில் வருகை அட்டை\nசாங்கி விமான நிலையத்தில் துணிகளைக் காயவைத்த மாது\nகட்டுமான ஊழியராக இருந்தவர் இப்போது கடை உரிமையாளர்\nஇலவச அனுமதியை வழங்கும் ஜூரோங் பறவைப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/hongkong-airport/4321644.html", "date_download": "2019-08-18T02:59:07Z", "digest": "sha1:PDOPBLPMMVQX3PAQ52ZCYTPFW2E4ATQW", "length": 4285, "nlines": 66, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஹாங்காங் விமான நிலையச் சேவைகள் வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளன - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஹாங்காங் விமான நிலையச் சேவைகள் வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளன\nஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தின் செயல்பாடுகள் இன்று காலை வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளன.\nநேற்று (ஆகஸ்ட் 12) பிற்பகல் சுமார் 5,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.\nஅமைதியான ஆர்பாட்டத்தில் கலந்துகொணவர்கள் மாலையில் ஒன்றொன்றாகத் திரும்ப தொடங்கினர். தற்போது ஒரு சில ஆர்ப்பாட்டக்காரர்கள் எஞ்சியுள்ள வண்ணத்தில் விமானச் சேவைகள் தொடங்கியுள்ளன\nஇருப்பினும் நகர் பகுதிகளில் இன்று பின்நேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் உறுதிகூறியுள்ளனர்.\nஹாங்காங்கில் நிலவும் அமைதியின்மை பயங்கரவாதத்திற்கான அறிகுறிகள் என்று சீனா எச்சரிக்கை விடுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொருட்படுத்துவதாக இல்லை. 10வது வாரமாக ஆர்ப்பாட்டங்கள் அங்கு நடைபெறுகின்றன.\nசுவரொட்டியில் இந்தி மொழி - NUH மன்னிப்பு\nசிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு மின்னியல் முறையில் வருகை அட்டை\nசாங்கி விமான நிலையத்தில் துணிகளைக் காயவைத்த மாது\nகட்டுமான ஊழியராக இருந்தவர் இப்போது கடை உரிமையாளர்\nஇலவச அனுமதியை வழங்கும் ஜூரோங் பறவைப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.itsmajja.com/peranbu-oneline-review/", "date_download": "2019-08-18T03:09:24Z", "digest": "sha1:ZRD3DQ4AOQAI75KBRFHSK75FD3HGYLBP", "length": 4310, "nlines": 124, "source_domain": "tamil.itsmajja.com", "title": "Peranbu Oneline Review", "raw_content": "\nHome Movie Reviews பேரன்பு ஒரு வரி விமர்சனம்\nபேரன்பு ஒரு வரி விமர்சனம்\nபேரன்பு படத்தின் பொதுவான நிறை குறைகள்\nநாடோடிகள் 2 டீஸர் யூடியூபில் சாதனை\nநாடோடிகள் 2 டீஸர் இன்று வெளியாகிறது \nசிந்துபாத் தயாரிப்பாளர் அறிக்கை வெளியீடு\nசிந்துபாத் ர��லீஸ் தேதி – அதிகாரபூர்வ அறிவிப்பு \n3 மில்லியன் டீஸர் வியூஸ்\nகே.ஜி.எப் 2 சஞ்சய் தத் \n“கழுகு2” தயாரிப்பாளர் ஆடியோ வெளியிட்டுள்ளார்\nநான் பெண்ணியவாதி கிடையாது; பெண்ணியம் என்ற வார்த்தை உலகம் முழுவதும் தவறாக பயன்படுத்தப்படுகிறது –...\nநடிகை கோமல் பவாஸ்கர் போட்டோஷூட்\nநேர்கொண்ட பார்வை இரண்டாவது சிங்கிள் வெளிவந்தது \nபிக் பாஸ் வீட்டுக்குள் மீரா மிதுனிடம் போலீஸ் விசாரணை\nகே.ஜி.எப் 2 சஞ்சய் தத் \n“கழுகு2” தயாரிப்பாளர் ஆடியோ வெளியிட்டுள்ளார்\nநான் பெண்ணியவாதி கிடையாது; பெண்ணியம் என்ற வார்த்தை உலகம் முழுவதும் தவறாக பயன்படுத்தப்படுகிறது –...\nவந்தா ராஜாவாதா வருவேன் ஒரு வரி விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-current-affairs-tamil-jan-23-2017/", "date_download": "2019-08-18T04:06:07Z", "digest": "sha1:XYT3KMPFOUVVOVP6J5HPJRNAEHNMDYJB", "length": 16806, "nlines": 391, "source_domain": "tnpsc.academy", "title": "Tamil TNPSC Current Affairs jan 23, 2017 - All TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்\nஜல்லிக்கட்டு & கம்பலா (Kambala)\nதமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க, அறிவிக்கப்பட்ட ஒரு அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது.\nஇந்த நிலையில், கம்பலா (kambala) (எருமைமாடுகள் பந்தயம்) மீதான தடையை நீக்குவதற்கு கடலோர கர்நாடகாவில் போராட்டம் நடைபெறுகிறது.\nKambala கர்நாடகாவின் கடற்கரையோரங்களில் பாரம்பரியமாக நடைபெறும் வருடாந்திர எருமை பந்தயம் ஆகும்.\nKambala பருவமானது பொதுவாக நவம்பரில் தொடங்கி மார்ச் மாதம் வரை நீடிக்கும்.\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்\nINS விக்ரமாதித்யா கப்பலில் ஏடிஎம்\nஇந்தியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலான INS விக்ரமாதித்யா கப்பலில் ஏடிஎம் இயந்திரத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிறுவியுள்ளது.\nஇது உயர் கடல்களில் ஒரு போர்க்கப்பலில் ஒரு செயல்பாட்டு ஏடிஎம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கப்பல்களில் ATM வசதியுடன் பணம் எடுத்தல், வங்கிக்கணக்கின் சிறிய அறிக்கை பெறுதல், வங்கி இருப்பு விவரங்களை பெறுதல் மற்றும் ATM ரகசிய எண்ணினை மாற்றுதல் போன்ற வசதிகள் அடங்கும்.\nதலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – மாநிலங்களின் அமைப்பு மற்றும் விவரங்கள்\nகுஜராத்தின் ராஜ்கோட்டில் நடைபெற்ற “Kagvad” நிகழ்வின் போது தேசிய கீதம் பாடுவது மூலம் 3.5 லட்சம் மக்கள் ஒரு புதிய உலக சாதனையை படைத்துள்ளனர்.\nஇந்த விழாவில் நகரில் புதிதாக கட்டப்பட்ட Khodal தாம் கோவிலில் Khodiyar தெய்வ சிலை நிறுவப்பட்டது.\nதலைப்பு : வரலாறு – இந்தியாவின் கலாசார நிகழ்வுகள்\nதேஷ் பிரேம் திவாஸ் (Desh Prem Divas) – போஸ்ஸின் பிறந்த நாள்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாளான ஜனவரி 23ஆம் தேதி அன்று “தேஷ் பிரேம் திவாஸ்” (Desh Prem Divas) அல்லது நேதாஜி ஜெயந்தி என பல இடங்களில் கொண்டாடப்படுகிறது.\nபோஸ் அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராவார்.\nஅவர் மக்கள் மத்தியில் தேசிய ஒருமைப்பாடு, தியாகம் மற்றும் மத நல்லிணக்கம் உணர்வு பரவ அரும்பாடுபட்டார்.\nசுதந்திர போராட்டத்திற்காக நேதாஜி அவர்கள் Azad Hind Fauz-னை உருவாக்கி இந்திய தேசிய இராணுவத்தினை வழிநடத்தினார்.\nமகாத்மா காந்தி அவர்களின் வன்முறையற்ற அணுகுமுறையை எதிர்த்து, கண்டித்து புரட்சிகரமான முறையில் வன்முறையான வகையில் வாதிட்டார்.\nஅவர் “அனைத்து இந்திய பார்வர்டு பிளாக்” என்ற பெயரில் மே 3, 1939ல் தனது சொந்த கட்சியினை நிறுவினார்.\nநேதாஜி ஜெயந்தி மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு பொது விடுமுறை என கொண்டாடப்படுகிறது.\nஒருங்கிணைத்த சமச்சீர் புத்தகங்கள் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/07/28111247/Kuruviyar-Question-and-Answers.vpf", "date_download": "2019-08-18T03:19:45Z", "digest": "sha1:XQG7CEZI5CS3WI4SJB7SZ6EZKYYNQFJS", "length": 21384, "nlines": 192, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kuruviyar Question and Answers || குருவியார் கேள்வி-பதில்க���்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றமின்றி லிட்டர் ரூ74.78-க்கும், டீசல் லிட்டருக்கு 5 காசுகள் குறைந்து ரூ69.08-க்கும் விற்பனை | செல்போன்களுக்கான இணைய சேவை துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 2ஜி சேவை மீண்டும் தொடக்கம் |\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007\nகுருவியாரே, திரிஷா தனது சிகை அலங்காரத்தில் என்ன மாற்றம் செய்து இருக்கிறார்\nஅவர் தனது நீளமான தலைமுடியை குறைத்து இருப்பதுடன், ‘பாப் கிராப்’ செய்து இருக்கிறார்\nநடிகர் விக்ரம் படத்துக்கு படம் தனது தோற்றத்தை மாற்றுவது ஏன்\nஇன்றைய தமிழ் பட உலகில் கதாநாயகர்களுக்கு மத்தியில் கடுமையான போட்டி இருந்து வருகிறது. அந்த போட்டியில் ஜெயிப்பதற்கே படத்துக்கு படம் விக்ரம் தோற்றத்தை மாற்றிக் கொள்கிறார்\nகுருவியாரே, தெலுங்கு பட உலகில், ‘நம்பர்–1’ கதாநாயகி கீர்த்தி சுரேசா, ரகுல் பிரீத்சிங்கா\nதெலுங்கு பட உலகில் ‘நம்பர்–1’ நாயகியாக ரகுல் பிரீத்சிங் இருந்தார். அவரை கீர்த்தி சுரேஷ் முந்தி விட்டார் இப்போது அங்கே ‘நம்பர்–1,’ கீர்த்தி சுரேஷ்தான்\nசமீபகாலமாக பேய் படங்கள் அதிகமாக தயாராக என்ன காரணம்\nகதை பஞ்சம்தான் காரணம். காலியான இடத்தை பேய்கள் பிடித்துக் கொண்டன\nகுருவியாரே, திரையுலகில் உள்ள பிரச்சினைகளையும், சமூக பிரச்சினைகளையும் அலசி ஆராய்வதற்கான திறமை மிகுந்த 2 நடிகைகளை கூற முடியுமா\nசூர்யா–கார்த்தி ஆகிய 2 சகோதரர்களிடமும் உள்ள மிக நல்ல சுபாவம்–மற்றவர்கள் பாராட்டும்படியான குணநலன்கள் என்ன\nஇருவரிடமும் உள்ள ஒற்றுமையும், சகோதர பாசமும்...\nகுருவியாரே, குழந்தை நட்சத்திரங்களில் அதிக சம்பளம் வாங்கியவர் யார்\nபேபி ஷாலினியும், பேபி ஷாமிலியும்...\nஇந்திய திரையுலகில் மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் இரண்டாவது இடம் யாருக்கு\nஇந்திய திரையுலகில் மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகை, கங்கணா ரனாவத் இரண்டாவது இடத்தில் இருப்பவர், தீபிகா படுகோனே\nகுருவியாரே, நரைத்துப்போன வெள்ளை மீசை மற்றும் தாடியில் கூட அழகான தோற்றம் கொண்ட நடிகர்கள் யார்–யார் என்று சொல்ல முடியுமா\n (பெண்கள் மத்தியில் நடந்த ஓட்டெடுப்பில் கிடைத்த தகவல், இது\nநயன்தாரா திகில் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிப்பது ஏன்\nஅவர் நடித்த திகில் படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதால், பேய் மற்றும் திகில் படங்களுக்கு நயன்தாரா அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிக்கிறார்\nகுருவியாரே, நிவேதா பெத்துராஜ் தமிழ் பெண்ணா\nதுபாயில் வாழ்ந்த தமிழ் பெண். அவருடைய பூர்வீகம், மதுரை\nராகவா லாரன்ஸ் அடுத்து நடிக்கும் படம் எது அதுவும் பேய் படமா\nராகவா லாரன்ஸ் அடுத்த படத்தில் ‘சூப்பர் ஹீரோ’வாக நடிக்க இருக்கிறார். இதுவும் திகில் கலந்த கதைதான்\nகுருவியாரே, இப்போது உள்ள கதாநாயகிகளில் குழந்தைத்தனமான முக அமைப்பு கொண்டவர் யார் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு எந்த அளவில் இருக்கிறது அவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு எந்த அளவில் இருக்கிறது\nகுழந்தைத்தனமான முக அமைப்பு கொண்டவர், தமன்னா இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதால்தான் 12 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார்\nடைரக்டர் விக்னேஷ் சிவனுக்கு மிகவும் பிடித்த திரைப்பட பாடல் எது\n‘‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போதைடி...’’\nகுருவியாரே, தமிழ் பட உலகில் கதாநாயகிகள் மத்தியில் போட்டி இருப்பது உண்மையா அப்படி போட்டியிருந்தால், அதில் பாதிக்கப்பட்டவர் யார் அப்படி போட்டியிருந்தால், அதில் பாதிக்கப்பட்டவர் யார்\nகதாநாயகிகள் மத்தியில் போட்டி இருப்பது உண்மை. அதனால் பாதிக்கப்பட்ட சமீபகால நடிகை, ஸ்ரீதிவ்யா\nமறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மற்ற பாடகர்களில் இருந்து எப்படி தனித்துவம் உள்ள பாடகராக வேறுபட்டார்\nகதாநாயகர்களின் குரலுக்கு ஏற்ப, அவர்கள் பாடியது போலவே குரலை மாற்றி பாடும் தனித்திறமை கொண்ட ஒரே பாடகர் டி.எம்.சவுந்தரராஜன்தான். எம்.ஜி.ஆருக்கு ஒரு குரல், சிவாஜிக்கு ஒரு குரல், ஜெய்சங்கருக்கு ஒரு குரல் என நடிகர்களுக்கு ஏற்ப குரலை மாற்றி பாடி, ஆச்சரியப்பட வைத்தார்\nகுருவியாரே, பட வாய்ப்புகள் இழந்து வீட்டில் இருக்கும் பழைய கதாநாயகர்களை ஒன்று சேர்த்து, ‘மல்ட்டி ஸ்டார்’ படம் எடுத்தால் நிச்சய வெற்றி கிடைக்குமே...இதுபற்றி எந்த பட அதிபரும் யோசிப்பதில்லையே, ஏன்\nஇதுபற்றி எந்த தயாரிப்பாளரும் யோசிக்காமல் இல்லை. அப்படி பல கதாநாயகர்களை இணைத்து படம் எடுத்து வெளியிட்டால், தியேட்டரில் நடக்கும் ரசிகர்கள் சண்டையை சமாளிப்பது எப்படி என்றும் யோசிப்பதால், ‘மல்ட்டி ஸ்டார்’ படம் எடுக்க தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள்\nமஞ்சிமா மோகனுக்கு அதிக பட வாய்ப்புகள் வராதது ஏன்\nமஞ்சிமா மோகனின், அகலமான இடுப்பழகுதான் காரணமாம்\nகுருவியாரே, ‘அசுரன்’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடிப்பவர் யார்\nஅஞ்சலியிடம் உள்ள தனித்திறமை எது\nஅவருடைய வசீகர முகமும், வசன உச்சரிப்பும்...\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி குருவியார், தினத்தந்தி, சென்னை-600007\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007\n1. காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் கிடையாது -அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்\n2. சுற்றுலாவுக்காக முதல்வர் வெளிநாடு செல்லவில்லை, முதலீட்டாளர்களை சந்திக்கவே -அமைச்சர் உதயகுமார்\n3. 17-ம் தேதி ஆகம விதிகளின் படி அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார் -மாவட்ட ஆட்சியர் பொன்னையா\n4. ஜம்மு-காஷ்மீர் குறித்த எங்கள் முடிவு அரசியல் அல்ல, தேசிய நலன் -பிரதமர் மோடி\n5. கனமழை - வெள்ளத்திற்கு நாடுமுழுவதும் 500 பேர் பலி; பீகார், குஜராத், கேரளா, அசாம் மோசமான பாதிப்பு\n1. சமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவன் காட்டமான பதில்\n2. அஜித்தை பாராட்டிய ரஜினி\n3. அமெரிக்காவில் வீடு பார்க்கின்றனர் அனுஷ்கா - பிரபாஸ் மீண்டும் காதல்\n4. இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n5. மூன்று தேசிய விருதுகள் பெற்ற இந்தி படத்தின் ரீ மேக்கில் நடிக்கும் நடிகர் பிரசாந்த்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/15030141/Property-Case-against-Minister-KD-RajendrapalajiFiling.vpf", "date_download": "2019-08-18T03:21:57Z", "digest": "sha1:O7RHETQK754IPHNKME3JLA6ZUA4YRNEU", "length": 11724, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Property Case against Minister KD Rajendrapalaji: Filing documents with the investigation High Court orders || அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு: விசாரணை ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள், அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேலூரில் 3வது நாளாக கனமழை\nஅமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு: விசாரணை ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள், அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு + \"||\" + Property Case against Minister KD Rajendrapalaji: Filing documents with the investigation High Court orders\nஅமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு: விசாரணை ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள், அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nஅமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் விசாரணை ஆவணங்களை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\nமதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தனது பதவியை தவறாக பயன்படுத்தி கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் மீது நடவடிக்கை கோரி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மனு அனுப்பியும் பலன் இல்லை. எனவே எனது மனு அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்‘ என கூறியிருந்தார்.\nஇந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த 1996-ம் ஆண்டில் திருத்தங்கல் பேரூராட்சி துணைத்தலைவராக பதவி வகித்ததில் இருந்து தற்போது வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துகள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டது.\nஇந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் சார்பிலும், தமிழக பொதுத்துறை செயலாளர் சார்பிலும் மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில், “விசாரணையின் அடிப்படையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டது” என குறிப்பிடப்பட்டு இருந்தது.\nமுடிவில், ராஜேந்திரபாலாஜி மீதான புகார் குறித்த விசாரணை ஆவணங்கள் அனைத்தையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை வருகிற 26-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n2. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n3. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\n4. ரெயில் பயணிகளிடம் நகை-பணத்தை பறித்து வந்த வடமாநில கொள்ளையன்: சென்டிரல் ரெயில் நிலையத்தில் போலீசார் பிடித்தனர்\n5. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiantvinfo.com/ta/bhaaskar-oru-raskal/", "date_download": "2019-08-18T02:51:06Z", "digest": "sha1:GYHVPT65DVQ6CBXJPCRFPHO47UHNP5VG", "length": 7719, "nlines": 39, "source_domain": "www.indiantvinfo.com", "title": "Bhaskar Oru Rascal Tamil Movie Satellite Rights Purchased By Zee Tamil", "raw_content": "\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் தொலைக்காட்சி உரிமைகள் ஜீ தமிழ் மூலம் வாங்கப்பட்டது\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் தொலைக்காட்சி உரிமைகள் ஜீ தமிழ் மூலம் வாங்கப்பட்டது\nஜீ தமிழ் பாஸ்கர் ஒரு ராஸ்கல் தொலைக்காட்சி உரிமைகள் வாங்கப்பட்டது\nமுன்னணி தமிழ் பொது பொழுதுபோக்கு சேனல் ஜீ தமிழ் பாஸ்கர் ஒரு ராஸ்கல் தொலைக்காட்சி உரிமைகள் வாங்கப்பட்டது. மம்மூட்டி நடிக்கும் பாஸ்கர் தி ரஸ்கல் என்ற படத்தின் ரீமேக். 14 மே 2018 அன்று வெளியிடப்பட்ட படம் நேர்மறை அறிக்கைகள். பாஸ்கரின் ஆண் முன்னணி பாத்திரத்தில் அர்விந்த் ஸ்மி, படத்தில் முக்கிய பாத்திரம் வகிக்கிறார். டைரக்டர் சித்திக் ஆரம்பத்தில் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் இந்த பாத்திரத்தில் நடித்தார். இயக்குனர் சித்தீக் திரைப்படத் துறையில் மிகவும் பிரபலமாக உள்ளது. அவர் நண்பர்களான ஏங்கல் அன்னா, சதூ மிராண்டா, காவலன் ஆகியோரை இயக்கினார். இத்திரைப்படத்தில் நடிகர் அமலா பால் நடித்துள்ளார்.\nஅரவிந்த் ஸ்வாமி, அமலா பால், மாஸ்டர் ராகவன், பேபி நைனிகா, சூரி, சித்திக், அப்டாப் சிவாதாசானி, ரோபோ ஷங்கர், நிக்காஷா படேல், நாராயண் லக்கி, நாசார் போன்றவர்கள் இந்த படத்தின் நடிகராக உள்ளனர். சூப்பர் ஹிட் பட உரிமங்களை ஜீ தமிழ் படத்தில் பெற்றார், அவர்கள் பெரிய வரவு செலவுத் திட்டம் 2.0 இன் செயற்கைக்கோள் உரிமைகள் பெற்றனர். மெர்சல், மகில்லர் மாதும், பககம், பாலன், குடராம் 23, நடிககேர் திலகம், கோலிசாடா 2, CO CO போன்றவை. அவர்கள் மெர்சல், மஜலிர் மௌத்தம் போன்ற சில படங்களின் பிரதான நிகழ்ச்சியை ஒளிபரப்பியுள்ளனர். பாஸ்கர் ஆரூஸ்கல் படத்தின் இசை அமைத்த அமேசேஸ் கணேஷ். வெளியீட்டுக்கு முன்பாக பிரபலங்கள் பிரபலமாகி வருகின்றன, சில வீடியோ பாடல்கள் மிகவும் பிரபலமாகி, யூ ட்யூப் டிசைன்களில் No.1 நிலைகளை அடைந்தது.\nஹர்ஷினி மூவிஸ் பதாகையின் கீழ் பஸ்கர் ஓரு ரஸ்கல் திரைப்படத்தின் தயாரிப்பாளர் எம். ஹர்ஷினி. ரமேஷ் கன்னா உரையாடல்களை எழுதினார், அது இயக்குனரின் திரைக்கதையாகும். இந்த படத்தின் பிரதான நிகழ்ச்சியை zee விரைவில் வெளியாகும், மேலும் Zee5 இன் Zee5 நெட்வொர்க் பயன்பாடு மூலம் கிடைக்கும். நாம் தமிழ்நாட்டின் தமிழ் ஹெட் சேனலின் திட்ட அட்டவணையைப் பற்றி புதுப்பித்துள்ளோம். அவர்கள் இன்னும் நிகழ்ச்சிகளையும் தொடர்களையும் தொடங்க திட்டமிட்டுள்ளனர். தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் சமீபத்திய புதுப்பித்தல்களுக்காக இங்கு தங்கியிருங்கள்.\nமறுப்பு – இந்த படம் பைஸ்ஸர் ஓரு ரஸ்கல் திரைப்படத்தின் செயற்கைக்கோள் உரிமைகள் பற்றியது, நாங்கள் எந்த பாடல்களையும் டிரெய்லர்கள் அல்லது எந்த வீடியோ உள்ளடக்கத்தையும் இங்கே காண்பிக்கவில்லை.\nதிரை உலகம் சேனல் – எந்த விளம்பரமும் இல்லாமல் பிரபலமான தமிழ் திரைப்படங்கள்\nடான்ஸ் ஜோடி டான்ஸ் S2 கிராண்ட் ஃபினலே லைவ் கவரேஜ் – மே 26, 2018 அன்று 7.30 மணியளவில்\nஎந்திரன் 2 படம் சாட்லைட் ரைட்ஸ் ஜீ நெட்ஒர்க் வாங்கியது 110 கோடி ரூபாய்க்கு\nசெம்பருத்தி சீரியல் மதிப்பீடுகள் – மற்றொரு ஸீஜ் தமிழ் திட்டம் முதல் 5 டிராப்…\nஜீ தமிழ் சீரியல் மதிப்பீடுகள் – செம்பரதி, யராடி நீ மோஹினி, பூவே பூச்சூடவா\nடான்ஸ் ஜோடி டான்ஸ் S2 கிராண்ட் ஃபினலே லைவ் கவரேஜ் – மே 26, 2018 அன்று 7.30…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?view=article&catid=78%3Amedicine&id=2729%3Aq------&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=86", "date_download": "2019-08-18T02:35:57Z", "digest": "sha1:PQ7QS3JZO2ZD3HVJWQPDWIYZRPPYWF75", "length": 3703, "nlines": 11, "source_domain": "tamilcircle.net", "title": "\"பிளாக் டீ' அருந்தினால் நீரிழிவு நோய் கட்டுப்படுமாம்", "raw_content": "\"பிளாக் டீ' அருந்தினால் நீரிழிவு நோய் கட்டுப்படுமாம்\nSection: அறிவுக் களஞ்சியம் -\n\"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற கூற்றை நாம் பலமுறை நினைவுக்கூர்ந்தாலும், அந்த குறைவற்ற செல்வத்தை பெறுவதில் நம்மில் பலர் போதிய விழிப்புணர்வின்றியே இருக்கிறோம். நாள்தோறும் நிகழ்ந்து வரும் விஞ்ஞான-அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப, நோய்களும் பல்வேறு நிலைகளில், வெவ்வேறு தன்மைகளில் மாற்றமடைந்து வருகின்றன.\nமனிதகுலத்தில் எண்ணற்ற நோய்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் தலையாயதும், மனிதனின் உடலை சிறிதுசிறிதாக அழிவுக்கு இட்டுச்செல்வதும் நீரிழிவு நோய்தான்.\nஅதனையொட்டி, பல ஆய்வுகள் உலக அளவில் நடத்தப்பட்டு, அன்றாடம் புதுபுது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில், லண்டன் நகரில் நீரிழிவு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பிளாக் டீ அருந்தினால் நீரிழிவு ஒரளவு கட்டுப்படும் என்ற புதிய தகவல் வெளியாகிவுள்ளது. \"பிளாக் டீ' யில் இருக்கும் வேதியியல் பொருளுக்கு நீரிழிவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதனையும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு உள்பட்டே அருந்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அதற்கு மேல் சென்றால் அதுவும் ஆபத்தில் முடியும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். ஆகவே, நீரிழிவு நோயை கட்டுப்படுத்த இதனை ஓர் வழிமுறையாக எடுத்துக் கொண்டாலும், அதனை வராமல் தடுப்பதே நாம் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அம்சமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-08-18T03:50:04Z", "digest": "sha1:N4ZONUZWCSO6OJ245HJ6C5NSNUUHJJYZ", "length": 3525, "nlines": 65, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "காலிஃப்ளவர் ரைஸ் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஅரிசி – ஒன்றரை கப்,\nகாலிஃப்ளவர் – சிறிய பூ 1\nசீரகம் – ஒரு டீஸ்பூன்,\nதக்காளி கெட்சப் – 2 டீஸ்பூன்,\nஎண்ணெய், உப்பு – தேவையான அளவு.\n• காலிஃப்ளவரை உப்பு சிறிய பூக்களாக உதிர்த்து உப்பு நீரில் போட்டு தனியாக வைக்கவும்.\n• சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும்.\n• கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், கிராம்பு, பச்சைமிளகாய் போட்டு வறுக்கவும்.\n• உதிர்த்து வைத்துள்ள காளிஃப்ளவரை சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை வதக்கவும்.\n• அடுத்து உப்பு, தக்காளி கெட்சப், மல்லித்தழை சேர்த்து\nகிளறி வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு நன்றாகக் கலந்து சூடாகப் பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/14964/", "date_download": "2019-08-18T02:29:40Z", "digest": "sha1:VM6G6WQLIJXKMMDXQEYZZKWLF3X4MO64", "length": 11349, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "மலையக பாடசாலைகளுக்கு 112 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமலையக பாடசாலைகளுக்கு 112 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன\nமலையகத்தின் 25 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்தில் 23 கணித விஞ்ஞான பாடசாலைகளுக்கும் ஒரு விளையாட்டு பாடசாலைக்கும் ஒரு நுண்கலை பாடசாலைக்கும் தேவையான 112 மில்லியன் ரூபா பெறுமதியான தளபாடங்கள்¸ விளையாட்டு பொருட்கள்¸ நுன்கலை சாதனங்கள்¸ விஞ்ஞான உபகரணங்கள். ஆகியன கையளிக்கும் தேசிய நிகழ்வு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் நுவரெலியா பிரதேச செயலகத்தின் ‘ஆச்சரிய’ மண்டபத்தில் நடைபெற்றது.\nஇந்த மலையக பாடசாலை அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு வரவு செலவு திட்;டத்தில் 250 மில்லியன் ஒதுக்கபட்டுள்ளது. இதில் பாடசாலைகளின் கட்டிட திருத்தம்¸ புதிய கட்டிடங்கள் அமைத்தலு���்கு 138 மில்லியன் ஒதுக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந் நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர்¸ மலேசிய பிரதமரின் நாட்டின் கல்வி அபிவிருத்தி பணிப்பாளர் இராஜேந்திரன் நாகப்பன். அவருடன் வந்த 09 பேர் அடங்கிய குழு¸ கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலை அபிவிருத்திக்கான பனிப்பளார் திருமதி மகேஸ்வரி சபாரஞ்சன் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.அரவிந்தகுமார்¸ வேலு குமார்¸ எம்.திலகராஜ் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள். கல்வி அமைச்சின் அதிகாரிகள்¸ நுவரெலியா கல்வி வலையத்தின் கல்வி அதிகாரிகள் உட்பட 25 பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டார்கள்.\nTags112 மில்லியன் ரூபா உபகரணங்கள் தளபாடங்கள்¸ விளையாட்டு பொருட்கள்¸ நுன்கலை சாதனங்கள்¸ விஞ்ஞான உபகரணங்கள். மலையக பாடசாலைகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு\nமுன்னாள் ராஜாங்க அமைச்சர் பிரியங்கர எதிர்க்கட்சியில் அமர்வு\nபிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் மனு மே மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம் August 17, 2019\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம் August 17, 2019\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் August 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-83/18390-2012-02-07-05-54-22", "date_download": "2019-08-18T02:55:57Z", "digest": "sha1:WTJSEBMB4JITSPZ36RKCZIQMDYKWADG2", "length": 12884, "nlines": 212, "source_domain": "keetru.com", "title": "செவித்திறன் குன்றியோருக்கான குறியீட்டு மொழி", "raw_content": "\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 17, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nபிரிவு: சமூகம் & வாழ்க்கை\nவெளியிடப்பட்டது: 07 பிப்ரவரி 2012\nசெவித்திறன் குன்றியோருக்கான குறியீட்டு மொழி\nபதினெட்டாம் நூற்றாண்டில் காது கோளாத, வாய் பேச இயலாத மக்களுக்காக குறியீட்டு மொழி (Sign-language) உருவாக்கப்பட்டது. அப்பே சார்லஸ் மைக்கேல் எபே (Abbe Charles Michel Epea) (1712-1789) என்பவர் பல நூற்றாண்டுகளாக இந்த மக்களிடம் வளர்ந்து வந்த குறியீட்டு மொழியைச் (Sign-language) செப்பம் செய்து நெறிப்படுத்திக் கற்கவும் தொடர்பு கொள்ளவும் பயன்படுமாறு வரையறை செய்து செம்முறை மொழியாக்கினார். அப்பே சிக்கார்டு (Abbe Sicard) (1742-1827)) என்பவரால் அந்தச் செம்மைப்படுத்தும் பணி மேலும் சீராக்கி வளர்க்கப்பட்டது. எழுத்துக்களின் அடையாளமாகவும், முழுச் சொற்கள் அல்லது தொடர்களின் குறியீடாகவும் கைகள் சார்ந்த குறியீட்டு விதிகள் அடைவு (Code of Manual gestures) உருவாக்கப் பெற்றது.\nதன் செவித்திறன் குன்றியோருக்கானப் பள்���ியில் சைகைகள் வழி கற்பிப்பதிலேயே அப்பே எபே ஊன்றிய கவனம் செலுத்தினார். ஆனால் மற்ற ஆசிரியர்கள், செவித்திறன் குன்றியோர், உதட்டு அசைவு வழிதான் கற்பிக்கப்பட வேண்டும் எனவும், முடியுமானால் ஓசை மூலம் கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்த வேண்டும் எனவும் நம்பிக்கையுடன் செயல்பட்டனர். இந்த உதட்டு அசைவு நெறியைப் பின்பற்றிய சிறந்த ஆசிரியர்களுள் ஒருவர் ஜெர்மன் மோரிட்ஸ் ஹில் (1805-1974) (German Noritz Hill) ஆவார். இந்நாளில் பல கற்பிப்போர் இந்த இரண்டு முறைகளையும் கலந்து பயன்படுத்துகின்றனர். ஹலன் கெல்லர் (1880-1968) (Helen Keller) என்ற பார்வையற்ற, செவித்திறன் குன்றிய மாணவர்க்குக் கற்பிப்பதில் தன் வாழ்வை ஈடுபடுத்திக் கொண்ட ஆசிரியர் அன்னெ கல்லிவன் (Anne Sullivan)) என்பார், கற்பிக்கக் கையாண்ட நெறி இலட்சக்கணக்கான மக்களுக்கு உண்மையை உணர்த்தியது. இந்தக் கற்பிப்பு நெறி, செவித்திறன் குன்றியோர் பேசும் ஆற்றலை வளர்க்க இயலாமைக்குக் காரணம், அவர்கள் பிற மக்கள் பேசுவதைக் கேட்க முடியாமல் இருப்பதே என்ற உண்மையை மக்களுக்கு உணர வைத்தது.\nகாது கேளாமையைத் தொடக்கத்திலேயே கண்டறிதல், ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருதல், நிபுணர்களைப் பயிற்றுவித்தல் ஆகிய செயல்முறைகள் இந்த இருபதாம் நூற்றாண்டில் பிரமாண்டமான முறையில் முன்னேற்றம் கண்டுள்ளன.\n(நன்றி: உடலும் மருந்தும் நூல், என்.சி.பி.எச். வெளியீடு)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T02:36:32Z", "digest": "sha1:UN3H5HHSUISZQCOIHZNTOJETES4OGRB2", "length": 19771, "nlines": 337, "source_domain": "senkodi.wordpress.com", "title": "சீர்திருத்தம் – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nவணக்கம் தோழர் எது புரட்சி எது சீர்திருத்தம் புரட்சியாளருக்கும் சீர்திருத்தவாதிக்கும் என்ன வித்தியாசம் ராஜ்ரம்யா, கேள்வி பதில் பகுத���யிலிருந்து ஜப்பான் ஒரு இரண்டாம் உலக போரில் அனைத்தும் இழந்து விட்டது.அதற்கு காரணம் அமெரிக்கா. பின் ஏன் அமெரிக்கா மூலதனம் அங்கு குவிக்கப்பட்டது அதனை எப்படி அந்த நாட்டு மக்கள் ஏற்று கொண்டர்கள் குமரன், கேள்வி பதில் பகுதியிலிருந்து 1937ம் ஆண்டின் இந்தி எதிர்ப்பு போரை முன்னின்று நடத்திய பெரியார், 1965ம் ஆண்டின் மாபெரும் … பெரியார் புரட்சியாளரா ராஜ்ரம்யா, கேள்வி பதில் பகுதியிலிருந்து ஜப்பான் ஒரு இரண்டாம் உலக போரில் அனைத்தும் இழந்து விட்டது.அதற்கு காரணம் அமெரிக்கா. பின் ஏன் அமெரிக்கா மூலதனம் அங்கு குவிக்கப்பட்டது அதனை எப்படி அந்த நாட்டு மக்கள் ஏற்று கொண்டர்கள் குமரன், கேள்வி பதில் பகுதியிலிருந்து 1937ம் ஆண்டின் இந்தி எதிர்ப்பு போரை முன்னின்று நடத்திய பெரியார், 1965ம் ஆண்டின் மாபெரும் … பெரியார் புரட்சியாளரா சீர்திருத்தவாதியா\nPosted on 12/11/2016 by செங்கொடிPosted in கேள்வி பதில்குறிச்சொல்லிடப்பட்டது 1937, 1965, அமெரிக்கா, இந்தி எதிர்ப்பு, உலகப்போர், குமரன், கேள்வி பதில், சீர்திருத்தம், சீர்திருத்தவாதி, ஜப்பான், தமிழ்தேசியம், திமுக, பிரசன்னா, புரட்சி, புரட்சியாளன், பெரியார், போராட்டம், மக்கள், மாணவர்கள், ராஜ்ரம்யா, ஹிந்தி. 2 பின்னூட்டங்கள்\n13 நாள் கூத்து முடிந்துவிட்டது, அடுத்தென்ன\nPosted on 04/09/2011 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது anna hazare, அன்னா ஹஸாரே, அம்பானி, அரசு, அலைக்கற்றை, உண்னாவிரதம், ஊழல், ஐரோம் ஷர்மிளா, சீர்திருத்தம், சுதந்திரம், திருப்பி அழைக்கும் உரிமை, தேர்தல், நக்சல்பாரிகள், போராட்டம், மக்கள். 4 பின்னூட்டங்கள்\nஅண்மையில் \"உலகின் அழகிய மணமக்கள்\" எனும் தலைப்பில் வினவில் ஒரு திருமணம் குறித்த கட்டுரை வெளியானது. பெண்ணை அடிமைப்படுத்தும் ஆணாதிக்க கலாச்சாரத்திலிருந்து விடுபட்டு ஆணும் பெண்ணும் சமம் என்பதை உரக்கக்கூவி நடத்தப்பட்ட அத்திருமணத்தை பலரும் பாராட்டினர், மணமக்களை அறிந்திராதவர்கள் கூட தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்துகொண்டார்கள், முஸ்லீம்கள் உட்பட. ஆனால் அதுபோன்ற ஒரு திருமணம் பற்றிய செய்தி செப்டம்பர் 2010 புதிய ஜனநாயகம் இதழில் வெளியிடப்பட்டிருந்தது, அதை வினவு \"இஸ்லாமிய சமூகத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம்\" என … இஸ்லாமிய திருமணம் புரட்சிகரமானதா\nPosted on 11/10/2010 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்ப���்டது அரசியல், இசுலாம், உருவ்வழிபாடு, குரான், சமூகம், சீர்திருத்த திருமணம், சீர்திருத்தம், சுயமரியாதை, ஜமாத், த.ஜ.அத், தவ்ஹீத் ஜமாத், திருமணம், நிகழ்வுகள், பகத்சிங், பு.மா.இ.மு, புரட்சி பாடல்கள், மணமேல்குடி, மதம், மாக்சிய ஆசான்கள், முசூலீம்கள், முஸ்லிம். 125 பின்னூட்டங்கள்\nபார்ப்பனக் கொழுப்பு வடியும் திமிர்ப் பேச்சு\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\n1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும… இல் வெளிச்சக்கதிர்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் MOHAMED LAFEE\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nகாலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nமூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து\nகாஷ்மீரிகள் உயிரை எடுத்தேனும் அதை கார்ப்பரேட்டாக்குவோம்\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nவீரயுக நாயகன் வேள்பாரி. வரலாற்று நெடுங்கதை.\nநூலகம் குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பார்வையிடவும்.\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nபோலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்\nகாஷ்மீரிகள் உயிரை எடுத்தேனும் அதை கார்ப்பரேட்டாக்குவோம்\nநூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லத��கவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-08-18T03:19:39Z", "digest": "sha1:TBGXBSQIZWVVHNZNGGDIIB3TODZO7NXS", "length": 10800, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "படியாக்கத்தேர்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபடியாக்கத்தேர்வு புனைக்கொள்கை (clonal selection hypothesis), நோய்த்தொற்றுகளுக்கெதிராக நோயெதிர்ப்புத் தொகுதியானது எவ்வாறு செயலாற்றுகிறது என்பதையும், உடலினுள்புகும் குறிப்பிட்ட எதிர்ப்பிகளை அழிப்பதற்காக எவ்விதம் \"பி\" மற்றும் \"டி\" வெள்ளையணுக்கள் தேர்வு செய்யப்படுகின்றன என்பதையும் விளக்கும் மாதிரி வடிவமென்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்[1].\nநோய் எதிர்ப்பாற்றல் முறைமை - மாறும் நோயெதிர்ப்புத் திறன் (Adaptive Immunity), நிரப்புப்புரத அமைப்பு\nஎதிர்ப்பி · மீவீரிய எதிர்ப்பி · ஒவ்வாப்பொருள் · Hapten ·\nஎதிர்ப்பானாக்கப் பொருள் (Epitope) · நேரோட்ட எதிர்ப்பானாக்கப் பொருள் · அமைப்புவச எதிர்ப்பானாக்கப் பொருள் · Mimotope\nஎதிர்ப்பி முன்நிலைப்படுத்தல்/தேர்ந்த எதிர்ப்பி முன்நிலைப்படுத்திகள் (Professional APCs): கிளையி உயிரணு · பெருவிழுங்கி · பி செல் · எதிர்ப்பாற்றல் ஊக்கி (Immunogen) ·\nஎதிர்ப்பான் · ஓரின எதிர்ப்பான்கள் · பல்லின எதிர்ப்பான்கள் (Polyclonal antibodies) · தன்னெதிர்ப்பான் (Autoantibody) · நுண்ம எதிர்ப்பான் (Microantibody) · பல்லின பி செல் துலங்கல் வகைகள் (polyclonal B cell responses) · எதிர்ப்பாலின எதிர்ப்புரதம் (Immunoglobulin allotype) · ஒரினவகை (Isotype) · தன்வகை (idiotype) · நோயெதிர்ப்பிகளின் தொகுதி (Immune complex) · Paratope ·\nசெயற்படுதல்: நோயெதிர்ப்புத் திறன் · தன்னெதிர்ப்பு (Autoimmunity) · மாற்றுநோயெதிர்ப்புத் திறன் (Alloimmunity) · ஒவ்வாமை · மிகையுணர்வூக்கம் · அழற்சி · ஊடுவினை (Cross-reactivity) · செயற்படாமை: நோயெதிர்ப்புப் பொறுதி · மையப் பொறுதி (Central tolerance) · புற பொறுதி (Peripheral tolerance) · படியாக்க வலுவிழப்பு (Clonal anergy) · படியாக்க நீக்கம் (Clonal deletion) · கர்ப்பத்‌தில் நோயெதிர்ப்புப் பொறுதி (Immune tolerance in pregnancy) · நோயெதிர்ப்புக் குறை��ாடு (Immunodeficiency) ·\nஈர்ப்பு முதிர்வு · (உடற்செல் மிகுமாற்றம் · படியாக்கத்தேர்வு) · மெய்யிய மீளிணைவு · சந்திப்புப் பன்மயம் (Junctional diversity) · எதிர்ப்பான்களின் ஒரினவகை மாற்றம் (Immunoglobulin class switching) · முக்கிய திசுப்பொருத்தக் கூட்டமைவு (MHC)/மனித வெள்ளையணு எதிர்ப்பி (HLA) ·\nசெல்சார் நோயெதிர்ப்புத் திறன் (CMI) · தாதுசார் நோயெதிர்ப்புத் திறன் (HI) · இயற்கையாகக் கொல்லும் உயிரணுக்கள் (NK cell) · டி உயிரணுக்கள் · பி உயிரணுக்கள்\nசைடோகைன்கள் (உயிரணு தொடர்பிகள்/செயலூக்கிகள்) · விழுங்கற்பதமி (Opsonin) · கலம் அழிப்பான் (Cytolysin) ·\nகாப்பு எதிர் நஞ்சு · நிரப்புப்புரத சவ்வுதாக்குத்தொகுதி ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூன் 2014, 12:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_121_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2019-08-18T04:04:23Z", "digest": "sha1:NOYN7CPQUR3IRMUF2RVFSGNXBCXBHJWW", "length": 7057, "nlines": 381, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாநில நெடுஞ்சாலை 121 (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாநில நெடுஞ்சாலை 121 (தமிழ்நாடு)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவண்டலூர் , காஞ்சிபுரம், தமிழ்நாடு\nமாநில நெடுஞ்சாலை 121 அல்லது எஸ்.எச்-121 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வண்டலூர் என்னும் இடத்தையும், கேளம்பாக்கம் என்ற இடத்தையும் இணைக்கும் வண்டலூர் - மாம்பாக்கம் - கேளம்பாக்கம் சாலை ஆகும். இதன் நீளம் 18.6 கிலோமீட்டர்கள் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2015, 14:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_1", "date_download": "2019-08-18T04:07:54Z", "digest": "sha1:ZIYAQV5I2GADLDDJLQ5KRIFVEEQZR2QV", "length": 7647, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/நவம்பர�� 1 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநவம்பர் 1: அன்டிகுவா பர்புடா - விடுதலை நாள் (1981), புனிதர் அனைவர் விழா\n1755 – போர்த்துகல், லிஸ்பன் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 60,000-90,000 பேர் வரை உயிரிழந்தனர்.\n1904 – இலங்கையின் வட மாகாணத்துக்கான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது அநுராதபுரம் வரை சேவையில் ஈடுபட்டது.\n1928 – துருக்கிய மொழி சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அரபு எழுத்துமுறை இலத்தீன் எழுத்துகளாக மாற்றப்பட்டன.\n1954 – புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.\n1956 – இந்தியாவில் கேரளம், ஆந்திரப் பிரதேசம், மைசூர் மாநிலங்கள் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. கன்னியாகுமரி கேரள மாநிலத்தில் இருந்து பிரிந்து மதராஸ் மாநிலத்துடன் புதிய மாவட்டமாக இணைந்தது. நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திரப் பிரதேசம் என்ற மாநிலமாக்கப்பட்டது.\n1959 – தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் தியாகராஜ பாகவதர் (படம்) இறப்பு.\n1973 – மைசூர் மாநிலம் கர்நாடகா எனப் பெயர் மாற்றப்பட்டது.\nஅண்மைய நாட்கள்: அக்டோபர் 31 – நவம்பர் 2 – நவம்பர் 3\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 அக்டோபர் 2018, 10:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/periyar-university-november-result-in-periyaruniversity-ac-in/", "date_download": "2019-08-18T03:46:08Z", "digest": "sha1:OQEXD7TN4CJARWJLZATU33OCLGO77WDK", "length": 14250, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Periyar University Result 2018 Download: Result for UG and PG Exams Declared at periyaruniversity.ac.in- சேலம் பெரியார் பல்கலைக்கழகம் நவம்பர் 2018 தேர்வு முடிவுகள்", "raw_content": "\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nPeriyar university result: இணையதளத்தில் வெளியீடு, முழு விவரம் இங்கே...\nperiyar university ug results 2018: பெரியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான periyaruniversity.ac.in மொத்த மாணவர்களின் முற்றுகையால் முதலில் முடங்கியது.\nPeriyar University UG and PG Exams Result Declared In periyaruniversity.ac.in :பெரியார் பல்கலைக்கழகத்தில் நவம்பர் மாதம் நடைபெற்ற இளநிலை, முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியாகின. இளநிலை, முதுநிலை தேர்வு முடிவுகள் வெளிவந்தன. மாணவ, மாணவிகள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவை அதிகாரபூர்வ இணையதளத்தில் காணலாம். விடைத்தாள் நகலினைப் பெற்ற பின்னர் தேவைப்பட்டால் மறுமதிப்பீட்டிற்கு, ஏழு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது வழக்கமான நடைமுறை.\nபெரியார் பல்கலைக்கழகம் சேலத்தை மையமாக கொண்டு இயங்குகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை (யு.ஜி., பி.ஜி.,) வகுப்புகளுக்கு நவம்பர் மாதம் செமஸ்டர் தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் periyaruniversity.ac.in என்கிற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டன.\nPeriyar Univerity Result 2018 To Download: சேலம் பெரியார் பல்கலைக்கழகம் நவம்பர் 2018 தேர்வு முடிவுகள் periyaruniversity.ac.in -ல் வெளியிடப்பட்டது. அதில் ரிசல்ட்டை டவுண்லோடு செய்யலாம்.\nPeriyar Univerity Result 2018 To Download: periyaruniversity.ac.in இணையதள பக்கத்தில் ‘ரிசல்ட்’ என்கிற இடத்தில் ‘க்ளிக்’ செய்யவும். பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, ‘submit’ பகுதியில் ‘க்ளிக்’ செய்தால் ரிசல்ட் தெரிய வரும். ரிசல்டை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.\nPeriyar Univerity Result 2018 To Download: மாணவர்களின் முற்றுகையால் முதலில் முடங்கிய periyaruniversity.ac.in இணையதளம் பின்னர் சரி செய்யப்பட்டது. அதில் தேர்வு முடிவுகளை டவுண்லோடு செய்யலாம்.\nபெரியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான periyaruniversity.ac.in மொத்த மாணவர்களின் முற்றுகையால் முதலில் முடங்கியது. பின்னர் அந்தப் பிரச்னை சரி செய்யப்பட்டது. எனவே மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை பார்த்து வருகிறார்கள்.\nபெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற 82 கல்லூரிகளில் மொத்தம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பெரியார் பல்கலைக்கழகம் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்ட கல்லூரிகளை நிர்வகிக்கிறது. இந்தப் பகுதியில் பிஜி, யுஜி பயின்ற மாணவ, மாணவிகள் இந்த தேர்வு முடிவை எதிர்நோக்கியிருந்தார்கள்.\nஇளநிலை, முதுநிலை தேர்வு முடிவுகள் வெளிவந்தன. மாணவ, மாணவிகள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவை அதிகாரபூர்வ இணையதளத்தில் காணலாம்.\nவிடைத்தாள் நகலினைப் பெற்ற பின்னர் தேவைப்பட்டால் மறுமதிப்பீட்டிற்கு, ஏழு நாட்களுக்குள் வ��ண்ணப்பிக்க வேண்டும். இது வழக்கமான நடைமுறை.\nPeriyar University Results 2018: பெரியார் பல்கலைக்கழகம் தேர்வு முடிவு வெளியானது, periyaruniversity.ac.in -ல் பாருங்கள்\n“பெரியார் பல்கலைக்கழக போலி சான்றிதழ் மோசடி: சி.பி.ஐ. விசாரணை வேண்டும்\nஉதவிப் பேராசியர் பணி ரூ.35 லட்சம், இணைப்பேராசிரியர் பணி ரூ.45 லட்சம்: ராமதாஸ் குற்றச்சாட்டு\nசொந்த மண்ணில் முதன்முறையாக ‘ஃபாலோ ஆன்’ தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலியா போராட்டம்\nதொடரும் பாலின சமத்துவத்திற்கான போராட்டங்கள்…. சபரிமலையை அடுத்து அகஸ்தியகூடம் செல்லும் பெண்கள்…\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்தை சொல்லவில்லை – திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\nKashmir issue : காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமான பகுதி அல்ல என்றும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான எந்த கருத்தையும் சொல்லவில்லை.என்றும் திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கமளித்துள்ளார்.\n அரசியல் கட்சிகள் கருத்து என்ன\nதமிழக அரசு கடந்த 8 மாதங்களில் மாவட்டங்களைப் பிரித்து 5 புதிய மாவட்டங்களை அறிவித்துள்ளது. முதலமைச்சர் பழனிசாமி நேற்று வேலூர் மாவட்டத்தை பிரித்து 3 மாவட்டங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார். இது குறித்து அரசியல் கட்சியினர் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nசினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்களின் வாரிசுகள்.. நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்பட தொகுப்பு\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுரோ கபடி தொடர் 7வது சீசன்; தமிழ் தலைவாஸ் அணியை வென்ற பெங்களூரு புல்ஸ்\nநான் சூர்யாவின் தீவிர ரசிகை – சொல்கிறார் வந்தாள் ஸ்ரீதேவி சீரியல் நடிகை லஸ்யா\nதமிழகத்தில் பால் விலை உயர்வு : ஸ்டாலின் கண்டனம்\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்தை சொல்லவில்லை – திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\nபழநி கோயில் பஞ்சாமிர்தம் மற்றும் கேரளாவின் திரூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/aap-announces-candidates-for-six-of-seven-seats-in-delhi-no-alliance-with-congress-118327.html", "date_download": "2019-08-18T02:54:43Z", "digest": "sha1:AS5SXJ2Z6VIYNR5FK4UVP73LUB5HBARP", "length": 9633, "nlines": 147, "source_domain": "tamil.news18.com", "title": "தனித்து களம் காணும் ஆம் ஆத்மி! வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிப்பு | AAP Announces Candidates for Six of Seven Seats in Delhi, No Alliance With Congress– News18 Tamil", "raw_content": "\nதனித்து களம் காணும் ஆம் ஆத்மி\nசாதாரண புகார்களில் வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது- நீதிபதி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம்... 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம்\nராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் மீண்டும் கனமழை\nகாஷ்மீரில் இன்று முதல் 2 ஜி சேவை - விரைவில் முழுவதும் சீராகும் என்று தலைமைச் செயலாளர் தகவல்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nதனித்து களம் காணும் ஆம் ஆத்மி\nடெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nடெல்லியின் ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளில் ஆறு தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு கூட்டணி, தொகுதி பங்கீடு விவகாரங்களில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் பரபரப்பாக இயங்கிவருகின்றன. தொகுதிப் பங்கீடு நிறைவடைந்த கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்துவருகின்றன.\nஇந்நிலையில், டெல்லியிலுள்ள ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை ஆம் ஆத்மி கட்சி தலைமை இன்று அறிவித்துள்ளது.\nடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய், ‘நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள ஏழு தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளனர். கிழக்கு டெல்லியில் அடிஷி, வடமேற்கு டெல்லியில் ககன் சிங், தெற்கு டெல்லியில் ராகவ் சத்தா, வடகிழக்கு டெல்லியில் திலிப் பாண்டே, மேற்கு டெல்லியில் பங்கஜ் குப்தா ராயும் போட்டியிடுவார்கள்’ என்று தெரிவித்தார்.\nவேட்பாளர்களான இவர்கள் 6 பேரும் ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் குழு பொறுப்பாளர்கள் என்பது குறிப்பிடத��தக்கது. டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தொகுதி பங்கீட்டில் இரு கட்சிகளுக்கு உடன்பாடு ஏற்படாதநிலையில், ஆம் ஆத்மி தனித்து களம் இறங்குகிறது.\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nபாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபித்த அஜித்\nசிறுவர்களுடன் ராணுவ உடையில் கம்பீரமாக கிரிக்கெட் விளையாடிய 'தல' தோனி\nசெப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்கும் சந்திரயான் 2 - இஸ்ரோ\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nபாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபித்த அஜித்... ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல்...\nரயில் பயணிகளிடம் மயக்கமருந்து கொடுத்து நகை திருடும் வடமாநில திருடன் கைது\nசிறுவர்களுடன் ராணுவ உடையில் கம்பீரமாக கிரிக்கெட் விளையாடிய 'தல' தோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/151624?ref=archive-feed", "date_download": "2019-08-18T03:40:29Z", "digest": "sha1:X3XZDKTZC7ANV7JMJ45EU7XO3COCD6XB", "length": 7730, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "ஸ்ரீதேவி மரணத்திற்கு இதுதான் காரணமா?- அதிர்ச்சி தரும் தகவல் - Cineulagam", "raw_content": "\n9 நாட்கள் முடிவில் நேர்கொண்ட பார்வை தமிழக மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா\nகடும் சண்டைக்கிடையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறியது இவர் தானாம்\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மீரா சேரனுக்கு எதிராக செய்த படுமோசமான செயல்\nவிஜய்யுடன் மோத வந்த முக்கிய படம் ரேஸிலிருந்து விலகியதா\nபாத்ரூமில் அரைகுறை உடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த அனேகன் ஹீரோயின்\nகில்லியாக பிக்பாஸ் வீட்டில் கலக்கும் லொஸ்லியா... மதுமிதாவின் பரிதாபநிலையைப் பாருங்க\nதலைவர் போட்டியில் மது செய்த திருட்டுத்தனம் குறும்படத்தினை வெளியிட்டு அசிங்கப்படுத்திய ரசிகர்கள்\nபிக்பாஸில் தற்கொலைக்கு முயற்சித்த மதுமிதா.. இன்று ப்ரோமோ வீடியோ வெளியாகாததற்கு காரணம் இதுவா\n உள்ள வரவங்களுக்கு இதுதான் நடக்கும் - அதிர்ச்சியான உண்மையை கூறிய இளம் நடிகை\nதேசிய விருது வென்ற பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா புகைப்படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் இரண்டாவது குழந்தையின் அழகிய புகைப்படங்கள்\nஆட்டோகிராப் படத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த கோபிகாவின் குடுமப் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சிகள், புகைப்படங்களாக இதோ\nஸ்ரீதேவி மரணத்திற்கு இதுதான் காரணமா- அதிர்ச்சி தரும் தகவல்\nமயிலு, விஜி என பல கதாபாத்திரங்களால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை ஸ்ரீதேவி. இவரது மரணம் இந்திய சினிமாவை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.\nநேற்று துபாயில் இறந்த அவரது உடல் இன்று மாலை 8 மணியளவில் மும்பை வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதற்கான வேலைகளில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் அவரது திடீர் மரணத்திற்கு காரணம், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூருடன் கலந்து கொண்டார். அப்போது அவரது முன்னழகு வழக்கத்தை விடவும் பெரிதாக காணப்பட்டது. அதனால் அவர் அறுவை சிகிச்சை மூலம் முன்னழகை பெரிதாக்கியதாக பேச்சு கிளம்பியது.\nஸ்ரீதேவி கடந்த மாதம் உதடுகளுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக செய்திகள் வெளியாகின. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவரின் உதடுகள் விகாரமாகிவிட்டதாகக் கூறி ஒரு புகைப்படம் தீயாக பரவியது.\nஇப்படி அழகை மெருகூட்ட அவர் செய்த பிளாஸ்டிக் சர்ஜரிகள் தான் அவரது உடல் நலத்திற்கு கேடு விளைவித்துவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/08/15115303/Kim-and-Putin-exchanged-greetings-on-Koreas-Independence.vpf", "date_download": "2019-08-18T03:28:31Z", "digest": "sha1:67D5JEEIIX6QJ6VCRXWG74BONJOEFJGI", "length": 12585, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kim and Putin exchanged greetings on Korea's Independence Day || கொரியாவின் விடுதலை தினத்தையொட்டி கிம், புதின் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேலூரில் 3வது நாளாக கனமழை\nகொரியாவின் விடுதலை தினத்தையொட்டி கிம், புதின் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர் + \"||\" + Kim and Putin exchanged greetings on Korea's Independence Day\nகொரியாவின் விடுதலை தினத்தையொட்டி கிம், புதின் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்\nகொரியா விடுவிக்கப்பட்ட 74-வது ஆண்டு நினைவை தினத்தை குறிக்கும் வகையில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.\nகொரியா விடுவிக்கப்பட்ட 74-வது ஆண்டு நினைவை தினத்தை குறிக்கும் வகையில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.\nஇந்த விடுதலை தினம் இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்ததன் மூலம் ஜப்பானிய காலனித்துவ சகாப்தத்தின் (1910-1945) முடிவைக் குறிப்பதாக கூறப்படுகிறது. இதே போல, ஜப்பானிலும் ஒவ்வொரு ஆண்டும், ஜப்பானிய காலனித்துவ சகாப்தத்தின் (1910-1945) முடிவை தேசிய நிகழ்வாக கொண்டாடுவார்கள்.\nஇன்று இந்தியா மட்டும் அல்லாமல், அயல்நாடுகளான கொரியா, பகுரைன், காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் லீக்டன்ஸ்டைன் ஆகிய நான்கு நாடுகள் தங்களது சுதந்திர தேசிய நிகழ்வுகளை கொண்டாடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஏப்ரல் மாதத்தில் ரஷ்யாவின் கிழக்கு நகரமான விளாடிவோஸ்டோக்கில் நடைபெற்ற முதல் உச்சிமாநாட்டின் போது கையெழுத்திடப்பட்ட ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருநாடுகளின் உறவுகளை மேலும் ஆழமாக்குவதற்கான விருப்பத்தை அவர்கள் வெளிப்படுத்தினர்.. இருநாட்டு மக்களும் ஒரு நூற்றாண்டில் இருந்து அடுத்த நூற்றாண்டிற்கு மரபுரிமையாக வந்துள்ளனர், இந்த உறவு, ஜப்பானிய எதிர்ப்பு போரின் கூட்டு போராட்டத்தில் உருவான தோழர்களின் உணர்வுகள் ஆகும்.\nஇதையடுத்து இருநாட்டு தலைவர்கள் கூறியதாவது:-\n\"கொரியாவின் விடுதலைக்காக போராடி, தங்கள் உயிர்களை அர்ப்பணித்த கொரிய வீரர்கள் மற்றும் செம்படையின் வீரர்களின் உன்னதமான சாதனைகளை வட கொரிய மக்கள் இன்றளவும் நினைவில் வைத்திருக்கிறார்கள். ஒரு புதிய நிலைக்கு நுழைந்த இருநாட்டு உறவுகள், முந்தைய தலைவர்களின் வழியில் எதிர்காலத்திலும் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல துறைகளில் சீராக வளரும்” என்று கிம் ஜாங்-உன் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.\n”பியோங்யாங்கிற்கும் மாஸ்கோவிற்கும் இடையிலான உறவுகள் \"நட்பு மற்றும் ஆக்கபூர்வமான தன்மை கொண்டவை\" என்று விளாடிவோஸ்டாக் உச்சிமாநாடு தெளிவாக நிரூபிக்கிறது. உச்சிமாநாட்டின் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், கொரிய தீபகற்பத்தில் நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த உதவும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியது\" என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கூறியுள்ளார்.\n1. ”இந்தி��ாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. உரிமையாளரின் கட்டளைக்கேற்ப சிலை போல நின்ற நாய்கள்\n2. காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு\n3. காஷ்மீர் விவகாரம்- ஐ.நா.வில் ரகசிய ஆலோசனை\n4. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரம் பற்றி ஆலோசனை - பூட்டிய அறைக்குள் நடைபெற்றது\n5. இம்ரான்கானுக்கு டிரம்ப் அறிவுரை: “இந்தியா உடனான பதற்றத்தை தணியுங்கள்”\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/chiru-aka-chiranjeevi-to-team-up-with-shankar-for-his-153rd-project/", "date_download": "2019-08-18T03:05:56Z", "digest": "sha1:2G4QMT2MQOAEWYVTRO7TKNCD7V4MZZ5L", "length": 3912, "nlines": 91, "source_domain": "www.filmistreet.com", "title": "ரஜினி, கமலை தொடர்ந்து சிரஞ்சீவியை இயக்கும் ஷங்கர்", "raw_content": "\nரஜினி, கமலை தொடர்ந்து சிரஞ்சீவியை இயக்கும் ஷங்கர்\nரஜினி, கமலை தொடர்ந்து சிரஞ்சீவியை இயக்கும் ஷங்கர்\nதமிழ் சினிமாவின் பிரம்மாண்டத்தை உலகத்துக்கு சொன்னவர் டைரக்டர் ஷங்கர்.\nதமிழில் சில படங்களை இயக்கிய இவர், ஹிந்தியில் ஒரு படத்தை மட்டுமே இயக்கியுள்ளார்.\nஅது ‘முதல்வன்’ பட ரீமேக்கான ‘நாயக்’ படத்தை இயக்கினார்.\nஆனால் அவரது படங்களுக்கு எல்லா மொழியிலும் வரவேற்பு இருப்பதால் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியாகும்.\nகடந்த வருடம் ரஜினி நடித்த 2.0 படத்தை இயக்கி வெளியிட்டார். தற்போது கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார்.\nவிரைவில் பிரபல நடிகர் சிரஞ்சீவி நடிக்கவுள்ள ஒரு படத்தை தெலுங்கில் இயக்க ஒப்புக் கொண்டு இருக்கிறாராம்.\nChiru aka Chiranjeevi to team up with Shankar for his 153rd project, கமலை தொடர்ந்து சிரஞ்சீவியை இயக்கும் ஷங்கர், கமல் ஷங்கர், சிரஞ்சீவி ஷங்கர், ரஜினி, ரஜினி கமலை தொடர்ந்து சிரஞ்சீவியை இயக்கும் ஷங்கர், ரஜினி கமல் சிரஞ்சீவி, ரஜினி சிரஞ்சீவி\nநாளைய தலைமுறை வாழ நாம தான் முயற்சி எடுக்க வேண்டும் நடிகர் சமு���்திரகனி பேச்சு\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D10/", "date_download": "2019-08-18T02:46:53Z", "digest": "sha1:OIYSVRZMZNAE6EAA225T3JVMGSVGIASY", "length": 6937, "nlines": 109, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "சாம்சங் கேலக்ஸி எஸ்10 - Gadgets Tamilan", "raw_content": "\nHome Tag சாம்சங் கேலக்ஸி எஸ்10\nகுறிச்சொல்: சாம்சங் கேலக்ஸி எஸ்10\nரூ.1.17 லட்சத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் வெளியானது\nஇந்தியாவில் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மாடல்களின் விலை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்10 மொபைல் போனிற்கு ப்ரீ புக்கிங் இன்று முதல் துவங்கியுள்ளது. சாம்சங் ...\n5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் அறிமுகம் – Samsung Galaxy S10-series\nபுதிதாக வெளிவந்துள்ள சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் போனில் 4 மொபைல்கள் விற்பனைக்கு அறிமுகப்படுதபட்டுள்ளன. இதுதவிர கேலக்ஸி ஃபோல்ட் என மடிக்ககூடிய மொபைலும் காட்சிப்படுத்தபட்டுள்ளது. 5ஜி ...\nSamsung : சாம்சங் கேலக்ஸி எஸ்10 டீசர் ஃபிளிப்கார்டில் வெளியானது\nசாம்சங் நிறுவனத்தின், இந்த வருடத்திற்கான ஃபிளாக்‌ஷீப் கில்லர் மாடலாக சாம்சங் கேலக்ஸி எஸ்10 இந்தியாவில் பிப்ரவரி 21ந் தேதி இரவு 12.30 மணிக்கு வெளிவரும் என ஃபிளிப்கார்ட் ...\nமடிக்ககூடிய சாம்சங் கேலக்ஸி F ஸ்மார்ட்போன் வீடியோ வெளியானது\nஸ்மார்ட்போன் பரினாம வளர்ச்சியில் அடுத்ததாக வரவுள்ள மடிக்ககூடிய ஸ்மார்ட்போன் தொடர்பான கருவியை சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரித்து வருகின்றது. இந்நிலையில் சாம்சங் F சீரிஸ் என வெளியாக உள்ள ...\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 மொபைல் சீரிஸ் விலை வெளியானது\nவருகின்ற பிப்ரவரி 20ந் தேதி வெளியாக உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்10 மொபைல் வரிசை மாடல்களின் விலை வெளியாகியுள்ளது. கேலக்ஸி எஸ்10 லைட், எஸ்10 மற்றும் எஸ்10 பிளஸ் ...\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nOppo K3: ஒப்போ K3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவர���\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nரூ.9,999 விலையில் எச்டிசி வைல்ட்ஃபயர் X விற்பனைக்கு அறிமுகமானது\n48 எம்பி குவாட் கேமராவுடன் ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., புதிய எச்டிசி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ\nரூ.9,999 விலையில் எச்டிசி வைல்ட்ஃபயர் X விற்பனைக்கு அறிமுகமானது\n48 எம்பி குவாட் கேமராவுடன் ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., புதிய எச்டிசி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.blogspot.com/2009/", "date_download": "2019-08-18T03:07:54Z", "digest": "sha1:JA6OP4XPJDL3ULBVNM2ZQJRE76B4XDAF", "length": 235729, "nlines": 1850, "source_domain": "manaosai.blogspot.com", "title": "Manaosai: 2009", "raw_content": "\nஅலை வந்து கரை சேரும் மனம் எங்கோ அலை பாயும்\nபுதுவருட வாழ்த்துக்கள் - 2010\nLabels: GTV , சந்திரா ரவீந்திரன் , மாவீரர் , மாவீரர் நாள் , லண்டன்\n'தீட்சண்யம்' நூல் வெளியீட்டு விழா - ஒரு பார்வை\nஈழத்துக் கவிஞர் மறைந்த தீட்சண்யன் (எஸ்.ரி.பிறேமராஜன்) அவர்களது 92 கவிதைகள் அடங்கிய 'தீட்சண்யம்' என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த 22.11.2009 ஞாயிறு அன்று லண்டன் என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலய மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.\nLabels: சந்திரா ரவீந்திரன் , தீட்சண்யம் , தீட்சண்யன் , நூல் அறிமுகம் , நூல் வெளியீடு\nLabels: ஈழம் , தீட்சண்யம் , தீட்சண்யன் , மாவீரர் , மாவீரர் நாள்\nகவிதை நூல் வெளியீட்டு விழா\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 22.11.2009 அன்று லண்டன், என்பீல்ட நாகபூசணி அம்பாள் ஆலய மண்டபத்தில் மறைந்த கவிஞர் தீட்சண்யன் (எஸ்.ரி.பிறேமராஜன்) அவர்களது ´தீட்சண்யம்` கவிதை நூல் தீட்சண்யனின் தங்கை திருமதி சந்திரா இரவீந்திரன் அவர்களால் வெளியிட்டு வைக்கப் பெற்றது.\nLabels: சந்திரா ரவீந்திரன் , தீட்சண்யம் , தீட்சண்யன் , நூல் வெளியீடு , லண்டன்\nமனஓசை - கவிஞர். முல்லை அமுதன்\nஈழத்து பெண் படைப்பாளர்களில் வித்தியாசமாக சிந்திக்க முனைந்த சந்திரவதனா பாராட்டுக்கு உரியவர். மீனாட்சி நடேசையர் தொடக்கி வைத்த பெண்களின் படைப்புலகம் இன்று வரை தொடர்கிறது.\nLabels: சந்திரவதனா , நூல் விமர்சனம் , மனஓசை , முல்லை அமுதன்\nலண்டனில் நூல் வெளியீட்டு விழா\nமறைந்த கவிஞர் தீட்ச���்யனின் (எஸ்.ரி.பிறேமராஜன்)\nLabels: தீட்சண்யம் , தீட்சண்யன் , நூல் வெளியீடு , லண்டன்\nஎழுத்தாளர் தெ. நித்தியகீர்த்தி (04.03.1947 - 15.10.2009) தனது தொப்புள் கொடி நாவலை வெளியிட இரண்டு நாட்களே இருக்கையில், அதற்கான வேலைகளை மிகவும் ஆர்வமாகவும், சந்தோசமாகவும் மேற்கொண்டிருந்த வேளையில் மாரடைப்பினால் திடீரென மரணித்து விட்டார்.\nஎனது கணவரின் சகோதரர், மைத்துனர் என்ற உறவு முறைக்கு அப்பால் ஒரு இலக்கிய நண்பனை இழந்து விட்ட உணர்வுகளோடு...\nஎழுத்தாளர் தெ. நித்தியகீர்த்தி விக்கிபீடியாவில்\n* கன்பரா கண் விழிக்குமா\n* தமிழ் உணர்வு - (சிட்னியில் நடைபெற்ற எழுத்தாளர் விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை)\nLabels: அறிவிப்புக்கள் , தெ. நித்தியகீர்த்தி , மரணம்\nபசுமை நிறைந்த பள்ளி நினைவுகள் - 2\nகல்லூரிச்சாலையின் பசுமை நினைவுகளோடு சம்பந்தம் உள்ள ஒரு பதிவு இது என்பதால் இதை மீள்பதிவு செய்கிறேன்.\nஎமது வாழ்வில் நல்ல விதமாகவோ அன்றிக் கெட்ட விதமாகவோ மனதில் தடம் பதித்துப் போனவர்கள் பலர் இருப்பார்கள். இவர்கள் அடிக்கடியோ அன்றி எப்போதாவதோ எமது நினைவுக்குள் முகம் காட்டிச் செல்வார்கள். அப்படியாக எனக்குள் முகம் காட்டுபவர்களில் லxxxம் ஒருவன்.\nஅவன் பற்றிய பூர்வீகம் எதுவுமே எனக்குத் தெரியாது. நான் Tuitoryக்குப் போகும் ஒவ்வொரு பொழுதிலும், அவன் வகுப்பு நடக்கும் அறையின் வாசலில் நின்று என்னைப் பார்த்துக் கொண்டே இருப்பான். அந்த வாசல் Tuitoryயின் வாசலைப் பார்த்த படியே இருப்பதால் உள்ளே நுழைவது யாராக இருந்தாலும் அவனைத் தரிசிக்காது செல்ல முடியாது. நான் வரும் நேரங்களில் மட்டுந்தான் அதில் அவன் நிற்கிறானா என்பது எனக்குத் தெரியாத விடயம்.\nஇப்போதென்றால் ஒரு தெரிந்தவரைக் கண்டால் ஒரு \"ஹலோ\"வோ அல்லது ஒரு \"வணக்கமோ\" அதையும் விட்டால் ஒரு புன்னகை சிந்தலோ இல்லாமல் நகர மாட்டோம். அப்போது (31வருடங்களுக்கு முன்) அதுவும் ஒரு பதின்னான்கு வயதுப் பெண் ஒரு ஆணைக்கண்டு தெரிந்தது போல் பாவனை பண்ணிக் கொள்வது விபரீதமான விளைவுகளையே தரும். இதற்கு மேலால் அவன் மீது எனக்கு எந்த விதமான ஈடுபாடும் இருக்கவும் இல்லை. அதனால் எந்தவித பாவனையுமின்றி நான் அவனைத் தாண்டி விடுவேன்.\nநிட்சயம் அவன் என்னை விட வயதானவனாக இருப்பான். ஆனாலும் ஆங்கில வகுப்புக்கு மட்டும் எனது வகுப்பில் வந்தமர்வான்.\nஅவனது பெயர் லxxல�� என்பதை ஆங்கில வகுப்பில் ஆங்கில ஆசிரியர் கூப்பிடும் போதுதான் நான் அறிந்து கொண்டேன். அவனது பிறப்பிடம் மட்டக்களப்போ அல்லது திருகோணமலையோ அல்லது வேறு இடமோ தெரியவில்லை. ஆனால் எங்கோயோ இருந்து பருத்தித்துறைக்கு வந்து அந்த ரியூற்றரியிலேயே ஒரு அறையில் தங்கியிருந்து படிக்கிறான் என்பது மட்டும் அரசல் புரசலாக என் காதிலும் வந்து விழுந்திருந்தது.\nTuitoryயில் ஒரு பாடம் முடிந்து வரும் இடைவேளையின் போது பெண்கள் Toilet பக்கம் செல்வதாயின் அவனது அறையைக் கடந்துதான் செல்ல வேண்டும். நான் அந்த அறையைக் கடக்க வேண்டிய ஒவ்வொரு பொழுதிலும் அவன் ஓடி வந்து அறை வாசலில் நின்று என்னையே பார்த்துக் கொண்டு நிற்பான். ஒரு நாளேனும் அவன் என்னுடன் கதைக்க முயற்சித்ததாய் எனக்குத் தெரியவில்லை. ஆனால் எப்போதுமே அவன் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை கவிந்திருக்கும்.\nஇது ஒரு புறம் இருக்க எங்களுக்கு பத்தாம் வகுப்புப் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்தது. பிரியப் போகிறோம் என்ற நினைப்பில் எனது சக மாணவிகள் Autograph களுடன் திரிந்தார்கள்.\n\"ஆழக்கடல் வற்றினாலும் அன்புக்கடல் வற்றக் கூடாது.\" என்பதில் தொடங்கி எத்தனையோ சினிமாப் பாடல்களின் வரிகளால், பழமொழிகளால்... என்று தொடர்ந்து \"என்னை மறந்து விடாதே...\" என்பது வரை எழுதி எழுதி Autographஐ நிறைத்தார்கள்.\nநானும் என் பங்குக்கு எனது Autographஐ ஒவ்வொருவரிடமும் நீட்டி வாழ்த்துக்களையும், கையெழுத்துக்களையும் வாங்கிக் கொண்டேன். இத்தனையும் சக மாணவிகளிடந்தான். மருந்துக்குக் கூட சக மாணவர்களிடம் கையெழுத்தை வாங்கும் பழக்கம் அப்போது இல்லை.\nஅன்று Chemistry வகுப்பு முடிய 5நிமிட இடைவேளை. அவசரமாக வகுப்பறையை விட்டு வெளியில் எமக்கான அறைக்குச் சென்று தண்ணீர் குடித்து... மீண்டும் ஆங்கில வகுப்புக்குத் திரும்பிய போது எனது மேசையில் எனது புத்தகங்களுடன் இருந்த எனது Autographஐக் காணவில்லை.\nஎல்லாமாணவிகளையும் மட்டுமல்லாது, Tuitory பொறுப்பாளரையும் கேட்டு விட்டேன். `ம் கூம்...` அது எங்கே யார் கைக்குப் போயிருக்குமென்று யாருக்குமே தெரியவில்லை. \"பெடியன்களில் யாரோ எடுத்து விட்டாங்கள் போலை.\" சில மாணவியர் கருத்துத் தெரிவித்தனர். பார்த்துப் பார்த்து வேண்டிய கையெழுத்துக்களும், வாழ்த்துக்களும் தொலைந்து போய் விட்டதில் எனக்கு வருத்தந்தான். என்ன செய்வது...\nஒரு வாரத்துக்குள் அம்மாவிடம் கேட்டு இன்னொரு Autograph வாங்கி, மீண்டும் ஒவ்வொருவரிடமாக நீட்டிக் கொண்டிருந்தேன். இப்படியே Tuitoryயின் இறுதிவாரமும் வந்து விட்டது. அந்த வாரத்தில் ஒருநாள், இடைவேளைக்கு வெளியில் போய் வந்த போது, தொலைந்த எனது Autograph எனது புத்தகங்களின் மேல் வைக்கப் பட்டிருந்தது. எனக்கு அளவிலா மகிழ்ச்சி. கூடவே பயமும், யார் யார் என்ன கிறுக்கியிருப்பார்கள் என்ற குழப்பமும் இருந்தது.\nஆங்கில வகுப்பு முடிந்து வீடு சென்றதும் Autographஇன் பக்கங்களைப் புரட்டினேன். எனது எண்ணம் சரியாகவே இருந்தது. மூன்று பக்கங்களில் ஒரே கையெழுத்தில் யாரோ ஒருவர் அழகாக எழுதியிருந்தார்.\nஅந்த ஒரு வாரத்துக்குள் எனது நண்பிகள் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டதில் அதை எழுதியது லxxல் ஆக இருக்கலாம் என்ற பதில் எனக்குக் கிடைத்தது. அவர்கள் தந்த தகவல்களின்படி அவனது கையெழுத்துத்தான் அது என என்னால் ஊர்ஜிதம் செய்து கொள்ளவும் முடிந்தது.\nஆனால் எனது பத்தாம்வகுப்புப் பரீட்சை முடிந்து, முடிவுகளுக்காகக் காத்திருந்து, மீண்டும் நான் பதினோராம் வகுப்பில் அதே Tuitoryயில் போய்ச் சேர்ந்த போது அவன் அங்கு இல்லை. \"நீயா எழுதினாய்\" என்றோ, அல்லது \"ஏன் அந்த வாக்கியங்களை எனக்கு எழுதினாய்\" என்றோ, அல்லது \"ஏன் அந்த வாக்கியங்களை எனக்கு எழுதினாய்\" என்றோ கேட்பதற்குக் கூட எனக்கு ஒரு வாய்ப்புத் தராமல் அவன் தனது சொந்த ஊருக்குப் போய்விட்டான் என்பது தெரிந்தது.\nஅந்த Autographம் இந்திய இராணுவத்தின் அத்துமீறலில் எனது வீட்டுக்குள்ளிருந்து வீசி எறியப்பட்டு விட்டது. ஆனால் இரக்கமா, விருப்பமா என்று தரம் பிரித்தறிய முடியாத அவனது பார்வையையும், அவன் எழுதிய அந்த வசனங்களையும் என் மனதுள் இருந்து தூக்கியெறிய முடியவில்லை.\nLabels: சந்திரவதனா , நினைவுகள் , பத்தி , பள்ளிக்கூடம் , பாடசாலை , வடமராட்சி\nபசுமை நிறைந்த பள்ளி நினைவுகள்\nஎனது வீடு, எனது ஊர்... எனது நாடு.. என்னும் போது தோன்றக்கூடிய பரவசநிலையைத் தரக்கூடியதே எனது பாடசாலை என்பதும். 32வருடங்களுக்கு முன் முடிந்து போய்விட்ட எனது பாடசாலை வாழ்க்கை பற்றிய நினைவுகள் இன்னும் எனக்குள்ளே புதைந்து கிடக்கின்றன. அவ்வப்போது ஒவ்வொன்றாக மனசுக்குள் மிதக்கும் அந்த நினைவுகள் வந்தி என்னை அழைத்த இந்த சில நாட்களுக்குள் இன்னும் அதிகமாகவே கிளர்ந்தெழுந���து கொண்டிருக்கின்றன.\nமற்றவர்களைப் போல ஒரே மூச்சில் அத்தனையையும் என்னால் எழுதி முடித்து விட முடியும் போல் தெரியவில்லை. கண்டிப்பாக எப்போதாவது எழுத வேண்டும் என நினைத்த எனது தூயகணித ஆசிரியையோடான நினைவுகளோடு தொடங்குகிறேன். அழைத்த வந்திக்கு நன்றி.\nஅந்த ரீச்சரை எல்லோரும் பொல்லாத ரீச்சர் என்றுதான் சொல்வார்கள். ஒன்பதாம் வகுப்புக்கு அவதான் எங்களுக்கு வகுப்பு ரீச்சராக வந்தா.\nஎட்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்து வந்த நாம் எட்டாம் வகுப்பு பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் Arts, Science எனப் பிரிக்கப் பட்டோம். அப்போதெல்லாம் சயன்ஸ் மாணவர்களுக்குத்தான் மதிப்பு. ஆர்ட்ஸ் மாணவர்கள்தான் பிற்காலத்தில் சட்டத்தரணியாகவோ, அன்றி இன்ன பல நல்ல வேலைகளிலோ அமரப் போகிறார்கள் என்ற சிந்தனை அந்த நேரத்தில் யாருக்கும் எழுந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆர்ட்ஸ்க்குப் போகும் மாணவர்களைக் கொஞ்சம் மட்டமாக நினைப்பது இயல்பாக இருந்தது. இதற்கு, சயன்ஸ்க்குப் போனால்தான் ஒரு டொக்டராகவோ அன்றி என்ஜினராகவோ வரலாம் என்ற அந்தக் காலப் பெற்றோரின் கனவு காரணமாக இருக்கலாம்.\nசயன்ஸ் பிரிவினருக்கான 9ம் வகுப்புக்குத்தான் அந்தப் பொல்லாத ரீச்சர் வகுப்பாசிரியையாகினா. அவ எங்களுக்கு வகுப்பாசிரியை மட்டுமல்ல தூயகணிதத்துக்கும் அவதான் ஆசிரியர் எனத் தெரிய வந்தது. இது எங்கள் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் பல மூலைமுடுக்குகளிலும் பேசப்படும் ஒரு விடயமாக எல்லோரையும் கலக்கியது.\n'பெரிய மாணவிகளுக்குக் கூட அடிப்பாவாம். உலுப்பி எடுத்து விடுவாவாம்...` பலரும் சொன்னார்கள்.\nஆனால் அந்த ரீச்சரைப் பார்த்த போது எனக்கு அப்படி ஒன்றும் பொல்லாத்தனமாய் தெரியவில்லை. வெள்ளையாக, அழகாக, ஆனால் என்னைப் போலக் கட்டையாக இருந்தா. சுருட்டைத் தலைமயிரை மடித்துச் சின்னதாகக் கொண்டை போட்டிருந்தா. முதல் நாள் பார்வையிலே நட்பாகச் சிரித்தா. எப்போதுமே ஒரு முறுவல் அவவின் முகத்தில் ஒட்டியிருப்பது போலத்தான் எனக்குத் தெரிந்தது.\nமுதல் நாளைய தூயகணிதத்தில் அல்ஜிபிராவில் பிளஸ்(+), மைனஸ்(-) என்று வந்த போது எல்லோருமே சற்றுத் தடுமாறினோம். நாம் குழம்பும் போதுதான் ரீச்சர் பொறுமையிழப்பது தெரிந்தது.\nசின்ன வகுப்பிலிருந்து சாதாரணமாகப் படித்துக் கொண்டு வந்த கணிதத்தை விடுத்து எட��டாம் வகுப்பில் New Maths என்று எதையோ போட்டுக் குழப்பி விட்டு ஒன்பதாம் வகுப்புக்கு வந்த போது அங்கு PureMaths, AppliedMaths என்று வேறு வடிவங்களைக் காட்டினார்கள். எங்கள் சயன்ஸ் பிரிவிலேயே டொக்டர் கனவோடு இருந்தவர்கள் Chemistry, Physics உடன் Biologyயையும் Zoologyயையும் தமக்கான பாடங்களாக எடுக்க, நான் ஆர்க்கிரெக் கனவுடன் தூயகணிதத்தையும்(Pure Maths), பிரயோககணிதத்தையும்(Applied Maths) எனக்கான பாடங்களாகத் தேர்ந்தெடுத்திருந்தேன். பிளஸ்(+), மைனஸ்(-) கொஞ்சம் குழப்பியது..\nஅன்றிரவே எனது அண்ணனிடம் பிளஸ்(+), மைனஸ்(-) பற்றிய குழப்பத்தைச் சொன்னேன். பொல்லாத ரீச்சர் பற்றியும் சொன்னேன்.\nபிளஸ் + பிளஸ் = பிளஸ்\nமைனஸ் + மைனஸ் = மைனஸ்\nமைனஸ் x மைனஸ் = பிளஸ்\n“இதை சரியான படி ஞாபகம் வைத்திரு. தூயகணிதத்தில் எந்தக் குழப்பமும் வராது” என்றான். இன்னும் சில அடிப்படை நுணுப்பங்களைச் சொல்லித் தந்தான். அந்த ஒரு நாள் அதுவும் வெறுமனே அரைமணி நேர அண்ணனின் விளக்கம் எனக்கு கணிதத்தை மிக்சுலபமாக்கி விட்டது. என்னை மிஞ்ச யாருமில்லை என்ற அளவுக்கு கணிதம் என்னோடு மிகவும் இசைந்தது. பரீட்சைகளில் தூயகணிதத்தின் Algebraவுக்கும் சரி Geomatryக்கும் சரி 100 புள்ளிகளே எப்போதும் கிடைத்தன. பிரயோககணித ஆசிரியரிடமிருந்து Computer என்ற பட்டம் கிடைத்தது.\nபொல்லாத ரீச்சர் என்று மற்றவர்களால் வர்ணிக்கப்பட்ட அந்த ரீச்சர் என்னோடு மட்டும் எப்போதுமே அன்பாகவும், நட்பாகவும் நடந்து கொண்டா.\nஒருநாள் றிலே நடக்கும் என்பதால் அன்றைய எல்லாப் பாடங்களும் ரத்து என்ற நினைப்பில் முதல் நாள் தந்து விட்ட தூயகணித homeworkஐ வகுப்பில் யாருமே செய்யவில்லை. ஆனால் தூயகணிதம் முடியத்தான் றிலே ஆரம்பமாகும் என்ற போது எல்லோரும் விழித்தோம். ஒட்டு மொத்த வகுப்பே செய்யவில்லை. ரீச்சர் ஒவ்வொருவராகப் பார்த்து கொப்பிகளைத் தூக்கி எறிந்து கொண்டும், அடித்துக் கொண்டும் வந்தா. மிகவும் மரியாதையான இன்னொரு ரீச்சரின் மகளை ஒரு உலுப்பு உலுப்பி வகுப்புக்கு வெளியில் போய் நிற்கும் படி பணித்தா. அந்த மாணவி மிகவும் கெட்டிக்காரி. எல்லோராலும் மதிக்கப்படும் மாணவி. அவளுக்கே இந்நிலை என்றால் என் நிலை என்ன பயம் என்னைத் தின்றது. மற்றவர்கள் எல்லோரும் Homework கொப்பியாவது வைத்திருந்தார்கள். நான் கொப்பியைக் கூடக் கொண்டு செல்லவில்லை.\nரீச்சர் என்னை நெருங்க நெருங்க பயமும் அதிகரித்தது. ர��ச்சர் எனக்கு முதல் பிள்ளையின் கொப்பியைப் பார்த்து விட்டு அந்தப் பிள்ளைக்கு அடித்தா. எனக்கு உடலும் மனதும் பயத்தில் பரபரத்தது. அடுத்தது நான். ´என்ன நடக்கப் போகிறது. அடிப்பாவா கொப்பியைத் தூக்கி எறிவாவா` கைகளைப் பிசைந்தேன். கோபாவேசத்துடன் சுழலும் ரீச்சரின் முகத்தைப் பார்த்தேன். சட்டென மாறிய அவவின் முகத்தில் சாந்தம் நிலைக்க மெல்லிய முறுவலுடன் என்னைத் தாண்டிப் போய் எனக்கு அடுத்த பிள்ளையின் கொப்பியைத் தூக்கி எறிந்து விட்டு அடுத்த லைனுக்குப் போனா.\n கொப்பி கொணர்ந்தாயா என்ற எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஒரு வகையில் அது நியாயமற்றதுதான். வகுப்பில் அத்தனை பேரும் தண்டனை பெறும் போது எனக்கு மட்டும் தண்டனை தராதது பிழையே. அந்த நேரத்தில் எனக்கு அது பிழையென்று தெரியவில்லை. தப்பினேன் பிழைத்தேன் என்ற நிம்மதியும், ஒரு மனதார்ந்த நன்றியுமே இருந்தது. இன்றைக்கும் அந்த ரீச்சரின் நினைவு என்னோடு இருக்கிறது.\nLabels: சந்திரவதனா , நினைவுகள் , பத்தி , பள்ளிக்கூடம் , பாடசாலை , வடமராட்சி\nவீட்டினருடனான சம்பாஷணையை முடித்துக் கொண்ட மாமா என் மேசைக்கருகில் வந்தார்.\n\"அது... நான் எழுதின கதை மாமா, வாசித்துப் பாருங்கோ\"\nஅந்தப் பேப்பர் தாள்களைத் தூக்கிய மாமா நான் கூறியதும் சந்தோசமாக வாசிக்க ஆரம்பித்தார்.\nநேரத்தைப் பார்த்த நான் அவசரமாக வீதியில் இறங்கினேன்.\nவழியில் வந்த பக்கத்து வீட்டு மாமி விசாரித்ததும் தயங்கிய நான்,\n\"கூட்டமொண்டு யாழ்ப்பாணத்திலை, அங்கைதான் போறன்\"\n அதுக்கு... நீ இங்கையிருந்து... தனியா... அடியாத்தை நல்லாயிருக்கடி\"\nமாமி வாயைப் பிளந்தாள். எனக்குப் பொத்துக் கொண்டு கோபம் வந்தது.\n யாழ்ப்பாணத்துக்குத் தனியாத்தானே படிக்கப் போறன். பிறகு இதுக்கு மட்டும் ஒரு ஆள் தேவையோ\n\"சுஜா, நீ யாழ்ப்பாணம் படிக்கப் போறனி எண்டு நல்லாவே தெரியுது. இங்கையிருந்து யாழ்ப்பாணம் போற அளவு தூரத்துக்கு வாயும் நீண்டிருக்கடி குமர்ப்பிள்ளை... தனியா, ஏதோ ஒரு கூட்டத்துக்குப் போகத்தான் அவசியமோ, எண்டுதான் கேக்க வந்தனான். பரவாயில்லை. கேட்டது என் தப்பு. நீ போயிட்டுவாம்மா\"\nமாமியின் கிண்டல் பேச்சு ஆற்றாமையை மேலும் வளர்த்தது.\n\"அது... ஏதோ ஒரு கூட்டம் இல்லை மாமி. ஒரு இலக்கியப் புத்தக வெளியீட்டு விழா.\"\n\"இலக்கியம். பெரிய இலக்கியம். எங்களுக்குத் தெரியாத இலக்கியம்... காலம் கெட்டுப் போச்சடி\"\nமாமி தனக்குள் முணுமுணுத்தவாறே என்னைக் கடந்து வேகமாக நடந்து, ஒரு வீட்டினுள் நுழைந்து மறைந்தாள்.\n\" எனது கோபத்தை அந்த வரிகளில் அழுத்தமாகக் காட்டி முணுமுணுத்து விட்டு, நான் பஸ் ஸ்ராண்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.\nசிறிது தூரம் நடந்ததும், ஒரு ரியூட்டரி வாசலில் நின்ற ஒரு ஆசிரிய இளைஞனும், சில மாணவிகளும் எதைப் பற்றியோ கதைத்துச் சிரித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.\n யாரோடை கதைக்கிறது, எவடத்திலை நிண்டு கதைக்கிறதெண்டு விவஸ்தையே இல்லாமல்... வாசலுக்கை...\nநான் திடுக்குற்றுத் திரும்பினேன். ஒரு வயதான பெண் அருகிலொரு இளம் பெண்ணுடன் என்னைக் கடந்து முன்னேறினாள்.\nஅவளது அந்தக் கீழ்த்தரமான கணிப்பீடு என்னை என்னவோ செய்திருந்தது. அந்த ஆசிரிய இளைஞனும் தான், சிரித்துச் சிரித்துக் கதைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அந்த உரையாடல்களில் கறுப்புப் புள்ளி இடப்பட்டது அந்தப் பெண்களுக்குத்தான் இந்த நியாயம் எனக்குப் பிடிக்கவில்லை. அதற்காக நியாயம் கதைக்கப் போனாலும் ´வாய் நீண்டு போச்சுது\" எண்டு சண்டைக்கு வருகிறார்களே இந்த நியாயம் எனக்குப் பிடிக்கவில்லை. அதற்காக நியாயம் கதைக்கப் போனாலும் ´வாய் நீண்டு போச்சுது\" எண்டு சண்டைக்கு வருகிறார்களே மனம் புழுங்கியது. நான் எனக்குள் பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.\nநான் சந்திக்கு வந்து, அடுத்த வீதிக்குத் திரும்பிய பொழுது சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், வீதியின் ஓரமாக வந்து கொண்டிருந்த ஒரு அழகிய இளம்பெண்ணின் அருகில் சென்று ஏதோ சொல்ல, \"ஸ்டுப்பிட்... ராஸ்கல்\" என்று திட்டிக் கொட்டி விட்டு அவள் நடந்தாள். நான் அவர்களைக் கடந்து சென்றேன்.\nசிறிது தூரம் சென்றதும் எதிரில் வந்த ஊர்ப் பெரியவர் ஒருவரைக் கண்டதும் மெல்லத் தலையைக் குனிந்து கொண்டு உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டேன்.\n' என்று கேட்க விரும்பாமல் நெற்றியைச் சுழித்துக் கொண்டே அவர் விடைபெற்றார்.\n' பார்வைகளைப் பர்த்தால் திரும்பி வீட்டிற்கே ஓடிவிடலாம் போலிருந்தது.\n இந்த வீதியாலை எத்தனை ஆண்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் மட்டும் தான் அனைவரது அவதானிப்புகளுக்கும், சிந்தனைக்கும் ஆளாக வேண்டுமோ இவர்களுக்கு வேறு சிந்தனையே இல்லையோ இவர்களுக்கு வேறு சிந்தனையே இல்லையோ\nஎன் மனம் என்னுள் அ��்லாடியது.\nநான் பஸ் ஸ்ராண்டை அடைந்த பொழுது, யாழ்ப்பாண பஸ் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. ஒரு இளைஞனின் அருகில் வெறுமையாக இருந்த ஆசனத்தில் அமர்ந்த பொழுது அவர்,\n\"ஹலோ\" என்றார். திடுக்குற்ற நான் நிமிர்ந்த பொழுது, அருகிலிருந்தவரைக் கண்டு ஆச்சரியமடைந்தவாறே,\n\"ஆ... ஹலோ\" என்றேன். பிரபல எழுத்தாளர் சதுரா புன்னகை சிந்திக் கொண்டிருந்தார்.\n\" அவர் நம்பிக்கையோடு விசாரிக்க, நான் ´ஆம்` என்று தலையாட்டினேன்.\n\"இன்விற்ரேசன் வந்ததோ... அல்லது பேப்பரில பார்த்தனிங்களோ\n\"இன்விற்ரேசன் காட் வந்தது\" நான் கூறிவிட்டு \"விழாவிலை நீங்களும் பேசுவீங்களா\" - அவருடைய அருமையான மேடைப்பேச்சுக்களை மனதில் வைத்தவாறே ஆவலுடன் கேட்டேன்.\n'ம்... பேசச் சொல்லிக் கேட்டால் பேசுவன்.'\n'ஆயத்தப்படுத்தாமல்... எப்பிடி உங்களாலை சட்டென்று பேசமுடியுது\nஅவர் மெதுவாகச் சிரித்து விட்டு என்னைப் பார்த்தார்.\n\"நீங்கள்... ஒரு கதையை எழுதிறதுக்கு முதல் கொஞ்சம் யோசிக்கிறிங்கள். பிறகு எழுதத் தொடங்க, எழுத வேண்டியதெல்லாம் சரளமாய் வந்து அமைஞ்சிடுது இல்லையா... அது மாதிரித்தான் இதுவும். ஆரம்பத்தில கொஞ்சம் நிதானமாக வார்த்தைகளை விடவேணும். பிறகு மனசிலை தோன்றுகிறதெல்லாம் சரளமாய் வாயிலை வந்திடும்.\"\n\"எனக்கெண்டால், மனசில தோன்றுவதுகூடப் பலருக்கு மத்தியில பேச வராமல் மறைஞ்சு போயிடும்\" நான் ஏக்கத்துடன் கூறினேன்.\n\"சுஜா, அது ஒரு தாழ்வு மனப்பான்மையால வாறது. நாங்கள் பலருக்கு முன்னால பேசுகிற போது பிழையாக எதையாவது பேசிவிடுவோமோ என்கிற பயம் அந்தப் பயம் இருக்கக் கூடாது. எடுத்த எடுப்பில நிறையப் பேசவேணுமெண்டு நினைக்காமல், மனசில படுகிறதை சுருக்கமாய் நாலு வார்த்தையிலை பேசி முடிச்சிட்டால், அடுத்தடுத்த தடவைகள் பேசுகிறபோது, பயம் தெளிஞ்சு, அதிகம் பேசக்கூடிய துணிச்சல் வந்திடும். அந்த விசயத்தை ஒரு பயங்கரமாய் நினைச்சு, மனசைப் பாராமாக்கக் கூடாது. அதைச் சிம்பிளாக நினைக்க வேணும்.\" அவர் ஒரு ஆசிரியர் போல் புத்திமதி கூறினார்.\nஎனக்கு அது புரிந்தது. நான் அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.\n\"சுஜா, அப்போ நீங்கள் இந்த விழாவிலை சின்னதாக ஒரு வாழ்த்துரை வழங்குங்களேன் பார்க்கலாம்.\"\n\"ஐயையோ, எவ்வளவு பெரிய ஆட்களுக்கு முன்னால.. நான்... நான்...\" நான் தயங்க,\n\"பார்த்தீங்களா, பார்த்தீங்களா, ��ன்னமும் அந்தத் தாழ்வு மனப்பான்மை உங்களுக்குப் போகவில்லை நீங்கள் பேனையாலை வெளிப்படுத்திற துணிவை, வார்த்தையாலை வெளிப்படுத்துங்கோ.\" அவர் மீண்டும் மென்மையாக என் மனதைத் திருத்த முற்பட்டார்.\n\"சரி, இண்டைக்கு நான் முயற்சி பண்ணுறன்.\" கூறிய பொழுது அவர் மகிழ்ச்சியோடு சிரித்தார்.\n\" நான் புரியாமல் கேட்டேன்.\n\"இல்லை, என்ரை மனுசி சொல்லுவாள் ´நீங்கள் ஒரு ரீச்சரா இல்லா விட்டாலும், போற இடமெல்லாம் ரீச்சர் வேலை பார்ப்பீங்கள்` எண்டு. இப்ப இந்த... பஸ்சுக்குள்ளையே தொடங்கி விட்டன். இல்லையா` எண்டு. இப்ப இந்த... பஸ்சுக்குள்ளையே தொடங்கி விட்டன். இல்லையா\" அவர் கூறியதும் சிரிப்பு வந்தது.\nநான் சிரித்து விட்டுத் திரும்பிய பொழுது, எனக்கு நேரே மறு புறத்து ஆசனத்தில் இருந்த இளைஞன் முறைத்துப் பார்ப்பது தெரிந்தது. ´யார் அது` உற்றுப் பார்த்தேன். ஞாபகம் வந்தது. அவன் எங்கள் ஊர்க்காரன்தான். எப்பவோ ஒருநாள் அண்ணாவுடன் கதைத்துக் கொண்டு நின்றபோது நான் கண்டிருக்கிறேன்.\n´ எனக்குப் புரியவில்லை. நான் தலையைக் குனிந்து கொண்டேன்.\nபஸ், யாழ்ப்பாணத்தை அடைந்த பதினைந்து நிமிடங்களில் நானும் எழுத்தாளர் சதுராவுமாக விழா மண்டபத்தை அடைந்தோம். நாம் போகும்போது விழா ஆரம்பமாகியிருந்தது. ஒரு இலக்கியவாதி, மேடையில் முழங்கிக் கொண்டிருந்தார்.\nதொடர்ந்து பலரது கருத்துக்கள், சர்ச்சச்சைக்குரிய விடயங்கள் நகைச்சுவைச் சம்பவங்கள் ஆகியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த சிறிது நேரத்தில் எழுத்தாளர் சதுராவை விழாத்தலைவர் பேச அழைத்தார். அவர் மேடைக்கு ஏறும் போழுதே பலர் ஆர்வமாக அவரது பேச்சைக் கேட்கத் தயாராகிக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. கணீரென்ற கவர்ச்சியான குரலில், ரசமான வார்த்தைகளால் நூலின் குறை நிறைகளை அள்ளி வீசினார். என் அவதானம், பிசகாமல் அவர் பேச்சிலேயே நிலைத்திருந்தது அவர் பேசி முடித்து மேடையிலிருந்து இறங்கிய போதும் என் வியப்பு மாறாமலே இருந்தது.\nஇறுதியாக, \"விரும்பியவர்கள் பேசலாம்\" என்று தலைவர் கூறிய பொழுது, என்னைப் பேசும்படி சதுரா ஜாடை காட்டினார். நான் தயங்கினேன். அவர் கட்டாயப்படுத்தினார். நான் எழுந்து சென்று நான்கு வரிகளில் வாழ்த்துரை வழங்கி விட்டு வந்தமர்ந்த பொழுது வியர்த்துக் கொட்டியது. சதுரா வாயை மூடிக்கொண்டு மெலித���கச் சிரித்தார்.\nவிழா முடிவடைந்து வெளியில் வந்தபொழுது,\n\"பரவாயில்லை, நாலு வசனம் எண்டாலும் நல்லாத்தான் இருந்தது\" அவர் புன்னகையுடன் கூறி விட்டுத் தனக்கு அறிமுகமானவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது நான் விடைபெற்றுக் கொண்டு பஸ் ஸ்ராண்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.\nபஸ் வீடு வந்து சேர்ந்த பொழுது வீட்டு வாசலில் அண்ணா நின்றிருந்தார். அவர் முகம் அசாதரணமாக இருந்தது.\nஅவரின் கேள்வியில் கடுமை தெரிந்தது கண்டு நான் திடுக்குற்றேன். நேரத்தைப் பார்த்தேன்.\nஅந்தச் சூழ்நிலை ஏற்படுத்திய பயத்தில் நாக்குளறியது.\n\"விழா எத்தினை மணிக்கு முடிஞ்சது\nநான் உள்ளே போக எத்தனித்தேன்.\n\"நில்லடி, போகும்போது தனியாத்தான் போனியா\n\"பஸ்சுக்குள்ளை... பக்கத்திலையிருந்து சிரிச்சுச் சிரிச்சுக் கதைச்சுக் கொண்டு வந்தவன் ஆரடி\n\"அண்ணா, அவர்... அவர்... எழுத்தாளர் சதுரா. எதிர்பாராமல் பஸ்சுக்குள்ளை சந்திச்சோம்.\"\n´பளார்` என்ற ஓசையுடன் அவர் கைவிரல்கள் என் கன்னத்தில் பதிந்து மீண்டன. நிலை தடுமாறினேன் கன்னம் ´பக பக` வென்று எரிந்தது. கண்ணீர் வரவில்லை. பதிலாக கோபம் பீறியது\n\"எனக்கு... நீ நியாயம் சொல்லுறியா\nமீண்டும் ´பளார்` என்ற ஓசையுடன் கன்னம் அதிர்ந்தது இப்போ ஆற்றாமையில், வலியில் அழுகை வந்தது.\n\"எல்லாரும் திரும்பிப் பார்க்கிற அளவுக்குச் சிரிப்பு வாற மாதிரி... அப்பிடி யென்ன கதைச்சனிங்கள்\nஅண்ணா மீண்டும் முறைத்தார். பதில் சொல்ல மனம் வரவில்லை. ஆத்திரத்தில் என் உதடுகள் துடித்தன. காறித்துப்ப வேண்டும் போல் மனம் துடித்தது. பஸ்சிற்குள் என்னை முறைத்துப் பார்த்த, எங்கள் ஊர் இளைஞனின் உருவம் என் மனக்கண்ணில் விகாரமாகத் தெரிந்தது.\n\"மிக மிக எளியவன்\" என் வாய் அவனை எண்ணி முணுமுணுத்தது.\n ரெண்டு பேரும் எப்போ மோதிரம் மாற்றிக் கொள்ளலாம் எண்டதைப் பற்றிக் கதைச்சோம்\" சட்டென்று ஆடிப்போன அவர் விழி பிதுங்க விசித்திரமாக என்னைப் பார்த்தார். நான் தலை குனிந்து நின்றேன்.\nஅவர் மீண்டும் வெறி பிடித்த சிங்கமாகப் பாய்ந்த பொழுது, சட்டென்று நான் விலகிக் கொண்டேன்.\n... \"யாரோ ஒருத்தன் சொன்னதை வைச்சு, ஏதோவிதமாய்க் கற்பனை பண்ணிக் கொண்டு என்னை நாயாய் அடிக்கிறீங்களே உங்களுக்கு வெட்கமாயில்லை உங்களுக்கு உங்கட தங்கச்சியைப் பற்றித் தெரியேல்லையே என்னைப் பற்றி அப்பிடித��� தப்பாய் நினைத்துச் சொன்னவனுக்கு நல்ல பதிலடி கொடுக்க உங்களுக்குத் தெரியேல்லையே என்னைப் பற்றி அப்பிடித் தப்பாய் நினைத்துச் சொன்னவனுக்கு நல்ல பதிலடி கொடுக்க உங்களுக்குத் தெரியேல்லையே என்னைத்தான் அடிக்கத் தெரியுது. பெண்களுக்கெண்டு தெரிந்தவர்கள், சிநேகிதர்கள் யாருமே இருக்கக் கூடாது. அவையள் இந்த உலகை, மனுசரை சுதந்திரமாகப் பார்க்கக் கூடாது. அப்பிடித்தானே என்னைத்தான் அடிக்கத் தெரியுது. பெண்களுக்கெண்டு தெரிந்தவர்கள், சிநேகிதர்கள் யாருமே இருக்கக் கூடாது. அவையள் இந்த உலகை, மனுசரை சுதந்திரமாகப் பார்க்கக் கூடாது. அப்பிடித்தானே இப்ப நான், பெண்ணாய்ப் பிறந்திட்டேனே எண்டு மட்டுமில்லை, உங்கட தங்கச்சியாய்ப் பிறந்திட்டேனே எண்டும் வேதனைப்படுறன்\"\nநான் என்னையும் மீறி விம்மி விம்மி அழுதேன். சிறிது நேரம் உணர்ச்சிகளற்று அமைதியாக என்னையே பார்த்துக் கொண்டிருந்த அவர், சட்டென்று தலையைக் குனிந்தவாறே கேற்றைத் திறந்து கொண்டு வெளியில் எங்கேயோ போய்க் கொண்டிருந்தார்.\nஇவ்வளவு நிகழ்ச்சிகளையும் அவதானித்துக் கொண்டு வாசற்படியில் படுத்திருந்த எங்கள் வீட்டு நாய், இப்போ மெல்ல எழுந்து ஆசுவாசமாக உடலைக் குலுக்கி, வாலை அசைத்துக் கொண்டு என் கால்களிற்குள் வந்து நின்றபோது, அதன் தலையைத் தொட்டுத் தடவி விட்டேன். மனம் இலேசாகிக் கொண்டு வந்தது.\nமாமா வாசித்து முடித்த அந்தச் சிறுகதையை மேசையில் வைத்து விட்டு, \"சுஜா, கதை நல்லாயிருக்கு, ஆனால் உன்ரை பெயரையே இந்தக் கதாநாயகிக்கும் போட்டிருக்கிறியே\n அப்ப... வேற ஒரு பெயரை மாத்திட்டால் போச்சு.\" நான் கூறியதும் அவர் சிரித்தார்.\n\"அது சரி, இப்ப எங்கேயோ போறாய் போல கிடக்குது\" மாமா விடய தேவையோடு விசாரித்தார்.\n\"யாழ்ப்பாணத்தில ஒரு இலக்கியக் கூட்டம் மாமா... அதுதான்...\" நான் கூறிவிட்டுப் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன்.\n\"சுஜா, நீ இப்பிடி இலக்கியக் கூட்டம்... இலக்கியக் கூட்டம் எண்டு அடிக்கடி யாழ்ப்பாணம் போறது எனக்கென்னவோ நல்லதாப் படயில்லை. நீ... வயசுக்கு வந்த பிள்ளை ஊர் உலகம் ஒவ்வொண்டு சொல்லப் பிந்தாது. என்னவோ மனசில பட்டதைச் சொல்லிட்டன். நான் வாறன்.\" மாமா போய்விட்டார்.\nLabels: 1986 , ஈழநாடு , சந்திரா ரவீந்திரன் , சிறுகதை , நிழல்கள் தொகுப்பு , பெண்\nநூல் அறிமுகமும், ஈழத்து தமிழ் நூல்களின் க��்காட்சியும்\n'நூல் அறிமுகமும், ஈழத்து தமிழ் நூல்களின் கண்காட்சியும்'\n* நூல் அறிமுக உரைகள்\n* ஈழத்து நூல்களின் கண்காட்சி\nLabels: 2009 , அறிவிப்புக்கள் , ஈழம் , நிகழ்வு , நூல் அறிமுகம் , நூல்கள் , முல்லை அமுதன்\nமனஓசையின் 3வது வெளியீடாக தொப்புள் கொடி நாவல்\nLabels: அறிவிப்புக்கள் , ஈழம் , தொப்புள்கொடி , நாவல் , நூல் வெளியீடு , நூல்கள்\nஇலங்கைத் தமிழ் வலைப்பதிவர் குழுமத்தில் உரையாடப்பட்டதற்கு அமைவாக இந்த விளையாட்டினை மு.மயூரன் தொடக்கி வைத்துள்ளார். வெறும் விளையாட்டு என்றில்லாமல் இந்த விளையாட்டுக்கு ஓர் ஆழமான நோக்கம் இருக்கிறது. ஒவ்வொருவரும் வலைபதிய வந்த கதையைச் சொல்வதன் ஊடாக வெவ்வேறு கோணத்தில் தமிழ் இணையத்தின் வரலாற்றுத் தகவல்களோடு அதற்கும் தமக்குமான உறவையும் சொல்லத் தொடங்குவார்கள். அடுத்தடுத்த தலைமுறையினருக்கு இந்தக்கதைகள் தகவல்களாக ஆவணமாகப் போய்ச்சேரும்.\n1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.\n2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைக்கப்படும் மூவருக்கும் அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும்.\n3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்ல வேண்டும்.\nமேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.\nதினமும் இரவில் அன்றைய நாளின் நிகழ்வுகளை டயறியில் எழுதி விட வேண்டுமென்பது எனது அப்பா எனக்குக் கற்றுத் தந்த பாடங்களில் ஒன்று. அதனால் நான் எப்போதும் எதையாவது எழுதிக் கொண்டிருப்பேன். தாயகத்தில் வாழ்ந்த போது எனது எழுத்துக்களில் சிலதை அங்கு வெளியாகும் பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி.. என்று எல்லாவற்றிற்கும் அனுப்புவேன். நான் அனுப்பிய எதுவும் பிரசுரமாகால் போனதில்லை. அந்த உற்சாகத்தில் நான் தொடர்ந்தும் எழுதிக் கொண்டிருந்தேன்.\nபுலம் பெயர்ந்த பின்னும் எழுதினேன். ஆனால் புலத்தில் ஆரம்ப காலத்தில் எனது எழுத்துக்களுக்கான தளங்கள் இருக்கவில்லை. எழுதி எழுதி எனது லாச்சிகளையும், அலுமாரிகளையும் நிரப்பிக் கொண்டேன்.\n1990 இலேயே எனது வீட்டுக்குள் கணினி வந்து விட்டாலும், 1993-1994 களில்தான் எனக்கு கணினியோடு பரிச்சயம் ஏற்பட்டது. அப்போது அதனைப் பயன்படுத்தும் மு��ை அவ்வளவாகத் தெரியாதிருந்தது. 1996 வரை என் பிள்ளைகளோடு சேர்ந்து தூர தேசத்தில் வாழும் எனது உறவுகளுடன் அரட்டை அடிப்பது, விளையாடுவது என்ற ரீதியில்தான் கணினியைப் பயன் படுத்தினேன்.\n1997 இல் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஊடகங்களின் பற்றாக் குறையைக் கவனத்தில் கொண்ட எனது மகன் திலீபன், தான் ஒரு மாதாந்த சஞ்சிகையை வெளியிட விரும்புவதாகச் சொன்னான். அவனது அந்த எண்ணம் நல்லதாகவே பட்டதால் அதைச் செயற்படுத்த உதவும் முகமாக கணினியில் சில விடயங்களைப் பழக ஆரம்பித்தேன். எனது கணவர் கீறுவது, வடிவமைப்பது சம்பந்தமான விடயங்களைக் கவனிக்க நான் எழுதுவது எப்படி என்பதைக் கவனிக்கத் தொடங்கினேன். திலீபனின் முழு முயற்சியுடன் எனதும், கணவரதும் பங்களிப்புடன் \"இளங்காற்று\" என்ற பெயரில் அழகிய சஞ்சிகை உருவானது.\nஅதோடு ஆங்கில எழுத்துக்களை மட்டும் எழுதப் பழகியிருந்த நான் தமிழ் எழுத்துக்களையும் கணினியில் தட்டத் தொடங்கினேன். ஆனாலும் இப்போது போல அப்போது அது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. எழுத்துக்களை நினைவில் வைத்திருப்பதுவும், வேகமாகத் தட்டுவதும் மிகச் சிரமமாகவே எனக்குத் தெரிந்தன. நான் படும் சிரமத்தைப் பார்த்த எனது கணவரிடம் ஒரு உத்தி தோன்றியது. அவர் கீபோர்ட்டின் மாதிரி ஒன்றை வரைந்து அதில் எங்கெங்கே என்னென்ன தமிழ் எழுத்துக்கள் வரும் என்பதையும் குறித்து எனது கணினிக்குப் பின்னுள்ள சுவரில் ஒட்டி விட்டார். ஏற்கேனவே ஆங்கிலத்தில் தட்டச்சத் தெரிந்த எனக்கு அதை வைத்து தமிழ் எழுத்துக்களைப் பழகுவது வெகு சுலபமாக இருந்தது. ஒரு வாரத்தில் எந்தெந்த விரல்களுக்கு என்னென்ன எழுத்துக்கள் என்பதை நான் நினைவு படுத்தி எழுதத் தொடங்கி விட்டேன். அப்போது எனக்கு பாமினி அறிமுகமாகவில்லை. Ravi A என்ற எழுத்துருவையும், நல்லூர் என்ற எழுத்துருவையும் தான் பாவித்தேன். இளங்காற்று சஞ்சிகைகளும் முழுக்க முழுக்க இந்த எழுத்துருக்களை வைத்தே உருவாகின.\nஅதன் பின், அதாவது 1997இன் நடுப்பகுதியிலிருந்து மெது மெதுவாக ஐரோப்பிய நாடுகளில் தமிழ் ஊடகங்கள் முகம் காட்டத் தொடங்கின. எனது எழுத்துக்களுக்கு அவைகள் தளமாகின. சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்ல எனக்கு ஒரு வழி கிடைத்தது.\nஎனது எழுத்துக்கள், பெண்களிடையே புதிய மாற்றங்களை ஏற்படுத்துமளவுக்கு பல புலம் பெயர்ந்த வீடுகளிலும் எனது கருத்துக்கள் ஒலிக்கத் தொடங்கின. சில வீடுகளில் இந்த மாற்றங்களை ஏற்க முடியாத ஆண்களால் வானொலிகள் உடைத்தெறியப் பட்டன. அப்போதுதான் கத்திக் கூறுவதை விட, எழுத்து வலிமையாக இருப்பதை உணர்ந்தேன். எனது சமூகத்தின் பல தவறான கொள்கைகளையும், செய்கைகளையும் சுட்டிக் காட்டவும், அதில் உள்ள பாதிப்புகளை அவர்களை உணர வைக்கவும் எனக்கு என் எழுத்துக்கள் உதவின.\nஅந்த எழுத்துக்களைச் சேமித்து எப்போதும் எவர் விரும்பிய நேரமும் பார்க்கக் கூடிய வகையில் செய்து வைக்க இணையம் என்ற ஒன்று சாத்தியமானது என்பதை 2001, 2002 களில் உணர்ந்து கொண்டேன். எனக்கென ஒரு தளத்தை உருவாக்குவது உடனடியாக எனக்குச் சுலபமானதாக இருக்கவில்லை. HTML என்றாலே என்னவென்று எனக்கு அப்போது தெரியாது.\nஎன்னால் எனக்கென ஒரு இணையத்தளத்தை உருவாக்க முடியவில்லையே என நான் ஆதங்கப் பட்ட போது எனது மகன் துமிலன் ஒரு HTML புத்தகத்தை என்னிடம் தந்து \"அம்மா இதைப் படித்துப் பாருங்கள்\" என்றான்.\nமெதுமெதுவாக எனக்குத் தெரிந்தளவு ஜேர்மன் மொழியோடு அவைகளைப் பார்த்தும், படித்தும், கிரகித்தும்… எனக்கென ஒரு தளத்தை உருவாக்கினேன். அது http://www.selvakumaran.com/\nஎனக்கென ஒரு தளத்தை உருவாக்குவதற்கு முன்னரே 2001அளவில் மோகன் அவர்களின் யாழ் இணையம் எனக்கு அறிமுகமானது. அந்த சமயத்தில் யாழ்கருத்துக்களத்தில் ஒரு சிலரே எழுதிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் காரசாரமான விவாதங்கள், சண்டைகள், கருத்து மோதல்கள்... என்று இணையத்தினூடான ஊடாடல்களுக்கும், கருத்துப்பகிர்வுகளுக்கும் அது ஒரு பெரும்தளமாக விளங்கியது. எழுதவும், வாசிக்கவும், பலவிடயங்களை அறிந்து கொள்ளவும் அது உதவியது. ஆனாலும் காலப்போக்கில் அது மோகன் என்பவரின் தனிப்பட்ட மேலாண்மையிலிருந்து விலகி பலரும் உரிமை கொண்டாடும் ஒரு தளமாக மாறியது. கருத்துமோதல்களை விட தனிமனித மோதல்களே அதிகமாயின. இந்த நிலையில் ஆரோக்கியமான விவாதங்களையோ, கருத்தாடல்களையோ அங்கு தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. அதனால் அதிலிருந்து மெதுமெதுவாக விலக வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. ஆனாலும் அந்த நேரத்தில் புலம்பெயர் தமிழர்களின் படைப்புகளின் களமாகவும், பெரிய விவாதக்களமாகவும் யாழ்கருத்துக்களம் இருந்ததை யாரும் மறந்து விடவோ, மறுத்து விடவோ முடியாது.\nயாழ்கருத்துக்களத்தில் எழுதத் தொடங்கிய போதுதான் எனக்கு பாமினி அறிமுகமானது என்ற ஞாபகம். ரவியிலிருந்து பாமினிக்கு மாறிய போது சில எழுத்துக்களை எனது விரல்களுக்கு மாற்றிப்பழக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.\nஆரம்பத்தில் எனது இணையத்தளத்தையும் முழுக்க முழுக்க பாமினி எழுத்துருவுடன்தான் உருவாக்கினேன். அப்போதெல்லாம் எனது இணையத்தளத்தை அலுவலகத்திலிருந்தோ, வேறு இடங்களிலிருந்தோ பார்க்கும் போது ஒன்றையுமே வாசிக்க முடியாத நிலைதான் இருந்தது. இதே போல மற்றவர்களின் தளங்களை என்னால் சரியாக வாசிக்க முடியாதிருந்தது. இது எனக்குள் எப்போதும் ஒரு எரிச்சலையே ஏற்படுத்திக் கொண்டிருந்தது. `ஏன் எல்லோருமே ஒரு எழுத்துருவைப் பாவிக்கக் கூடாது` என்று எனக்குள்ளே கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. நிவாரணம் தேடுமளவுக்கு என்னிடம் கணினித்துறையிலான அனுபவமோ, அறிவோ இல்லாதிருந்தது.\nஇந்த சந்தர்ப்பத்தில்தான் அதாவது 2003 ஜூலை மாதத் திசைகளில் ´உங்களுக்கே உங்களுக்கு என்று ஒரு இணையத்தளம் ஓசியில்...` என்று காசி அவர்களின் கட்டுரை வெளியானது. அப்போது ´இது எப்படிச் சாத்தியமாகும்` என்று ஆச்சரியப் பட்டேன்.\nகாசி அவர்கள் இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று வாசகர்களைக் கேட்டு ´வலைப்பூ` என்று நண்பர்கள் சொல்கிறார்கள். வலைப்பூ என்ற பெயர் எப்படி என்றும் கேட்டிருந்தார். உண்மையிலேயே வலைப்பூ என்ற பெயர் கவித்துவமாக என்னைக் கவர்ந்தது. அதன் பின் இது பற்றி யாழ் கருத்துக்களத்திலும் பேசினார்கள்.\nவலைப்பூவில் எழுதுவதாயின் கண்டிப்பாக யூனிக்கோட் தேவைப்பட்டது. சும்மா பாமினியில் எழுதிக் கொண்டிருந்த எனக்கு யூனிக்கோட்டுக்கு மாற்றி எழுதுவதெல்லாம் சிரமமாகத்தான் இருந்தது. ஆனாலும் ஆர்வம் என்னை விட்டு வைக்கவில்லை. சுரதாவின் ஆயுதத்தின் உதவியுடன், எனது முதற் பரீட்சார்த்தப் பதிவாக நான் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த நாகரீகம் என்ற குட்டிக்கதையை 27.7.2003 அன்று பதிந்து பார்த்தேன். சந்தோசமாகத்தான் இருந்தது. எனது வலைப்பூவிற்கு மனஓசை என்ற பெயரிட்டுக் கொண்டேன்.\nயாருடைய குறுக்கீடோ, எந்த விதமான தடைகளோ இல்லாத எனக்கான சுதந்திரத்துடன் எதை விரும்பினாலும் அதை என்னால் வலைப்பூவில் பதிக்க முடிந்தது. அது எனக்கு ஒரு வித ஆரோக்கியமான திருப்திகரமான உணர்வையே தந்தது. இவைகளோடு இலவசம், சுலபமாக எதையு��் இணைக்கக் கூடிய தன்மை... என்று எல்லாம் சாதகமாகவே இருந்தன. கூடவே பல விடயங்களை உடனுக்குடன் பலரின் பார்வைக்குக் கொண்டு வரவும், சந்தோசங்கள், உணர்வுகள், நினைவுகள், அறிந்தவைகள்.. படித்தவைகள்... என்று பல விடயங்களை தனித்தனிப் பதிவுகளாகப் பதிந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களின் எண்ணங்கள், கருத்துக்களை அறிந்து கொள்ளவும் ஏதுவாக இருந்தது. உலகத்தின் எங்கோ ஒரு மூலையை ஆறுதலாக வீட்டில் இருந்து தரிசிக்க முடிந்தது.\nஅந்த நேரத்தில் மிகக் குறைந்த தொகையினரே தமிழில் வலைபதியத் தொடங்கியிருந்தார்கள். அதனால் மதி கந்தசாமியின் வலைப்பதிவுகளின் தொகுப்பு http://tamilblogs.blogspot.com/ இன் உதவியுடன் எல்லோருடைய பதிவுகளையும் ஓடி ஓடி வாசிக்க முடிந்தது.\nதமிழ்மணத்தின் வரவின் பின் http://tamilblogs.blogspot.com/ இன் தேவை இல்லாமற் போனது.\nநான் Blogspot இல் தான் எனது முதல் வலைப்பதிவை ஆரம்பித்தேன். அதன் பின் வேறு பலதளங்கள் அறிமுகமாயின. ஆயினும் நான் Blogspot இலேயே இருக்கிறேன்.\nஅதே போல பாமினியில் எழுதி யூனிக்கோட்டுக்கு மாற்றுவது எனது வழக்கம். எனது விரல்கள் பாமினி எழுத்துருவுடன் நன்கு பரிச்சயமாகி விட்டன. மீண்டும் இன்னொரு எழுத்துக்கு மாறுவது பற்றிய எண்ணம் எனக்கு இதுவரை வரவில்லை. சில சமயங்களில் வேறு எழுத்துருக்களில் ஏதாவது தேவைப்படும் போது அதைக் கூட பாமினியில் எழுதி விட்டு சுரதாவின் புதுவையிலோ அன்றி இஸ்லாம்கல்வியிலோ மாற்றிக் கொள்வதே எனக்கு மிகுந்த வசதியாகத் தெரிகிறது.\nஎனது கீபோர்ட் சாதாரணமான ஜேர்மனியக் கீபோர்ட். ஆங்கிலக் கீபோர்ட்டுகளுடன் பார்க்கும் போது இதில் Ä Ü Ö என்ற எழுத்துக்கள் கூடுதலாக இருக்கின்றன. அதை விட ´ல` வும், ´ண` வும் இடம் மாறியுள்ளன. , . - போன்றவைகளும் மாறித்தான் உள்ளன. லண்டனுக்கோ, அவுஸ்திரேலியாவுக்கோ போகும் போது கீபோர்ட்டை பழக்கப்படுத்த எனக்கு ஒரு சில நாட்கள் தேவைப்படுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது.\nவலையுலகப் பிரவேச அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்:\nLabels: 2009 , அனுபவம் , இலங்கைத் தமிழ் வலைப்பதிவர் , சந்திரவதனா , பத்தி , வலைப்பூக்களோடு\nவிழிப்பு வந்து சில நிமிடங்களாகும் வரை அந்தக் கனவு நினைவில் வரவில்லை. வெளியில் இருந்து வந்த மண்வெட்டியால் வறுகி வறுகி இழுக்கும் ஓசை இரவிரவாக பனி கொட்டியிருப்பதை உணர்த்தியது. உறுமிக் ���ொண்டு செல்லும் கார்களின் ஓசைகள் நான் விழித்தேனோ இல்லையோ ஊர் விழித்து விட்டது என்பதைத் தெளிவு படுத்தியது. வீட்டுக்குள் குளிர்சாதனப்பெட்டியின் மெலிதான சத்தமும், மணிக்கூட்டின் டிக், டிக் சத்தமும், இன்னும் மின்சார இணைப்புடனான கருவிகளும் ஒருவித ஒழுங்குடனான ரிதத்துடன் ஒலித்துக் கொண்டே இருந்தன.\nஎட்டுமணி வரை கட்டிலில் இப்படிப் போர்த்திக் கொண்டு படுத்திருப்பது என்பது, அதுவும் ஒரு வெள்ளிக்கிழமை, ஐரோப்பிய வாழ்க்கையில் என்றேனும் அபூர்வமாகத்தான் நடக்கும். ஊரெல்லாம் ஒரு வைரஸ் காய்ச்சல். காய்ச்சல் என்று மட்டும் சொல்லி விட முடியாத படியான உடல் உபாதைகள். சில மாதங்களாகத் தொடர்ந்து கொண்டிருந்த இந்த வைரஸ் தொல்லையிலிருந்து நான் தப்பி விட்டேன் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனாலும் அது என்னையும் கெட்டியாகப் பிடித்து விட்டது. கை வைத்தியத்தோடு சமாளித்து விடலாம் எனப் பார்த்து, இயலாத நிலையில் மருத்துவரை நாட வேண்டியதாகி விட்டது.\nஅதன் பலன் கணவரை வேலைக்கு அனுப்பி விட்டு நான் மீண்டும் போர்த்திக் கொண்டு படுத்து விட்டேன். நித்திரையை விட கனவுகள்தான் அந்த மூன்று மணித்தியாலங்களிலும் என்னை ஆட்கொண்டிருந்தன. இன்றைய அந்த அதிகாலைக் கனவுகளை விட அர்த்தராத்தியிரியில் கண்ட கனவு ஒன்று என்னை இன்னும் மகிழ்ச்சிப் படுத்திக் கொண்டே இருந்தது. நன்கு நினைவு படுத்திப் பார்த்தேன்.\nஅது எனது அண்ணன்தான். கனவிலே அவன் என்னை இறுகக் கட்டியணைத்தான். அதுவும் மூன்று தடவைகள் போல ஞாபகம். இறந்து போனவர்கள் பேயாக அலைவார்கள் என்று பயந்த காலங்கள் ஓடி ஏதாவது ஒரு வடிவிலாவது என்னிடம் வரமாட்டார்களா என்ற ஏக்கம் நிறைந்த காலங்களோடேயே வாழ்க்கை நகர்ந்தும், ஓடியும் கொண்டிருக்கிறது. 2000இல் மரணித்து விட்ட எனது அண்ணன் என் நினைவுகளில் எப்போதுமே இருப்பது போலில்லாமல் கனவுகளில் அவ்வப்போது மட்டும்தான் வருவான். அனேகமான கனவுகளில் மௌனமாக இருந்து விட்டுப் போய் விடுவான். எப்போதாவது கனவில் பேசியிருப்பானா என்பது இன்று வரை ஞாபகத்தில் இல்லை. எமது ஊர் வீட்டின் ஏதாவது ஒரு பகுதியிலோ அன்றி ஊரின் ஏதாவது ஒரு தெருவிலோ அவனோடு நானும் இருப்பது போலவும், நடப்பது போலவும் பல கனவுகள் பல முறை வந்துள்ளன. ஆனால் இப்படியொரு கனவு இதுதான் முதல் முறை. அதுவும் என்னை மிகுந்த வாஞ்சையோடு கட்டியணைத்தான். எனக்குள் இன்னும் ஆனந்தமாகவே இருந்தது.\nயாரிடமாவது இந்தக் கனவு பற்றிச் சொல்ல வேண்டும் போல இருந்தது. அம்மாவைத் தொலைபேசியில் அழைத்துப் பார்த்தேன். தொடர்பு கிடைக்கவில்லை. விட்டு விட்டேன். நினைவில் அந்தக் கனவு இனித்துக் கொண்டே இருந்தது. கூடவே நெகிழ்ச்சியாகவும் இருந்தது.\nமாலையில் எனது வேலைத்தோழி தொலைபேசியில் அழைத்தாள். எனது உடல்நிலை பற்றி விசாரித்து விட்டு தான் ஒரு கனவு சம்பந்தமான புத்தகம் வாங்கியிருக்கிறேன் என்றாள். உடனேயே நான் எனது கனவு பற்றிச் சொன்னேன். 'பொறு பொறு. உனது கனவின் அர்த்தத்தை நான் சொல்கிறேன்' என்றவள் புத்கத்தின் சில பக்கங்களைப் புரட்டி, ஏதோ ஒரு பக்கத்தில் நிலைத்து, 'உனது சகோதரனைக் கனவில் கண்டிருக்கிறாய். மிகவும் நல்ல சைகை அது...' என்றாள். இன்னும் தொடர்ந்து சொன்னாள்.\nஎந்த மூடநம்பிக்கைகளையும் தூக்கி எறிந்து விடும் என் மனதும் சில சமயங்களில் ஏதேதோ நம்பிக்கைகளில் சலனப் படத் தொடங்கியது என் வீட்டில் நடந்த முதல் மரணத்தின் பின்தான். இன்னும் கூட எதையும் நம்புவதில்லை என்றாலும் சில சைகைகளை நம்பாமல் இருக்கவும் முடிவதில்லை. அவ்வப்போது சில உணர்த்தல்கள் என்னையறியாமலே எனக்குக் கிடைத்திருக்கின்றன. அதை எக்காரணம் கொண்டும் மறுக்கவும் முடிவதில்லை.\nஎன்ன.. அப்படி நல்லது நடந்து விடப் போகிறது.. தமிழீழம் கிடைத்து விடப் போகிறதோ..\nஓரிரு நாட்கள் நகர்ந்தன. அந்தக் கனவு மட்டும் மறக்காமல் எனக்குள் தித்தித்துக் கொண்டே இருந்தது. நினைவுகள் மனதுக்குள் விரிந்து விரிந்து நான் எனது கற்பனை உலகில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தேன். ஜேர்மனி எனக்கு மறந்து போயிருந்தது. நான் எனது அண்ணனுடனும் மற்றைய உறவுகளுடனும் ஆத்தியடி வீட்டில்;, பருத்தித்துறையின் காற்றில் மிதந்து வரும் அதற்கேயுரிய வாசனைகளுடன் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். இடையிலே தேநீர் தேவைப்பட்டது போலும்.\nதண்ணீரைக் கொதிக்க வைத்து விட்டு குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்து பாலை எடுக்கும் போது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. எப்படியோ தடுக்கி, கைகள் மேற்தட்டுடன் மோதி பாற்பெட்டி நிலத்தில் வீழ்ந்தது. நினைவுச் சிறகுகள் பட்டென்று அறுபட நான் சட்டென்று நியத்துக்கு வந்தேன். சமையலறை நிலத்தில் கிட்டத்தட்ட ��ரு லீற்றர் அளவுள்ள பால் ஓடிக்கொண்டிருந்தது. மனசுக்குள் சுருக்கென்றது.\nபயமாக இருந்தது. நெஞ்சுக்குள் குளிர்வது போல இருந்தது. மீண்டும் மனதுக்கு எட்டாத ஏதோ ஒரு உணர்த்தல். இப்படித்தான், இதே மாதிரித்தான் அன்றும் ஒரு நாள் நடந்தது. அது 1997 இல் பழைய வீட்டில் நடந்தது. அன்றும் சமையலறைக்குள் பால் ஆறாய் ஓடியது. பின்னர் ஊரிலிருந்து அம்மாவின் தொலைபேசி அழைப்பு வந்தது. எண்ணிப் பதினைந்து நாட்களுக்குள் அப்பாவின் மரணம்.\nசே... என்ன... நானா இப்படி... எனக்குள் கேள்வி எழுந்தது. அப்படியொன்றும் நடக்காது. ´காகம் இருக்கப் பனம் பழம் விழுந்தது போல...` மனதைச் சமாதானப்படுத்த முயன்றேன்.\nசமையலறையைச் சுத்தம் செய்து முடித்த பின் தேநீருக்கான ஆர்வம் இருக்கவில்லை. அப்போதுதான் அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது. அண்ணனின் மகன் பரதன் அந்த வெள்ளிக்கிழமை வன்னிக்குள் நடந்த போரில் வீரமரணம் அடைந்து விட்டான் என்று.\nLabels: 2009 , ஈழம் , சந்திரவதனா , நிகழ்வு , பத்தி , மயூரன் , மரணம் , மாவீரர்\nநேற்று அவளைச் சந்தித்த போது அவள் கவலையாக இருப்பது போலவே தெரிந்தது. எனக்கு 9.30க்கு அப்பொயின்ற்மென்ற். அவசரமாக நடந்து கொண்டிருந்த போதே அவள் தனது 7வயது மகனுடன் என் எதிரில் வந்தாள். அதே வேகத்தில் நடந்தால்தான் குறித்த நேரத்தில் போகவேண்டிய இடத்தை நான் அடைவேன்.\nஆனாலும் அந்த முகத்தைப் பார்த்த பின் ஒரு ´ஹலோ´வுடன் சாதாரணமாகத் தாண்டிவிட என்னால் முடியவில்லை.\nசொன்ன விதத்திலேயே ஏதோ ஒரு சோகத்தின் அழுத்தம்.\n“அந்தச் சீனா ரெஸ்ரோறன்ற் வேலையை விட்டிட்டனக்கா ஆனால் உதிலை இருக்கிற ரெஸ்ரோறன்றிலை இப்ப வேலை செய்யிறன். சலாட் கழுவுற வேலைதான். 8யூரோ சம்பளம் தாறான். பரவாயில்லை. மக்டொனால்ஸ், சீனாக்கடை இரண்டிலையும் எண்டால் நாள் முழுக்க வேலை சேய்யோணும். இதெண்டால் 5மணித்தியாலம்தான். அதுதான் இது எனக்கு வசதியா இருக்கு. கொஞ்சநேரமெண்டாலும் வீட்டிலை பிள்ளையளோடை நிற்கலாம்.”\nகடைசியாக என்னைச் சந்தித்த போது ஏதாவது வேலை எடுத்துத் தரும்படி கேட்டிருந்தாள். இப்ப அந்த வேலையும் இருக்கிறது. ஆனாலும் அவளிடத்தில் ஏதோ ஒரு சோர்வு.\n“சரி, சந்தோசமாயிருங்கோ. நான் போகோணும்.”\n“அக்கா, நான் இந்தியாவுக்குப் போப்போறன்.”\n“இல்லை, இல்லை. இவன் சின்னவனையும், மகளையும் அங்கை கொண்டு போய் விடப்போறன். இங்கையிருந்து கெட்டுப் போடுவினம்.”\nஅவளுக்குப் 12வயது என்பது எனக்குத் தெரியும்.\n 12வயது மகளை அங்கை கொண்டு போய் விடப் போறிங்களே. இவருக்கும் 7 வயதுதானே. அம்மா இல்லாமல்...”\n“ஓ.. கொஞ்சநாளைக்கு நிண்டு எல்லாம் பழக்கிப் போட்டு வரப்போறன். அங்கை என்ரை தங்கச்சி குடும்பமா இருக்கிறாள். அவளோடைதான் விடப்போறன்.”\n“இங்கையிருந்தால் பிள்ளையள் கெட்டுப் போடுங்கள். மூத்தவன் சிகரெட் எல்லாம் குடிக்கத் தொடங்கீட்டான். பெடியளோடை பார்ட்டி, டிஸ்கோ எண்டு போயிட்டு குடிச்சிட்டும் வாறான்.”\nஎனக்கு அவனையும் தெரியும் 19வயது மகன்.\n\"அதுக்காண்டி இந்தப் பிள்ளையளைத் தனியா யாரையும் நம்பி இந்தியாவிலை கொண்டு போய் விடப் போறிங்களே அங்கை இந்தியாவிலை ஒருதரும் சிகரெட் குடிக்கிறேல்லையே அங்கை இந்தியாவிலை ஒருதரும் சிகரெட் குடிக்கிறேல்லையே அங்கையுள்ள பிள்ளையளும் இதுகளைப் பழகித்தானே வைச்சிருக்குதுகள்.\"\nஇன்னும் சொல்லிப் பார்த்தேன் அவள் ஏற்பதாய் இல்லை. நடுரோட்டில் அழுது விடுவாள் போலிருந்தது..\n“என்ன இருந்தாலும் யோசிச்சுச் சேய்யுங்கோ. பொம்பிளைப்பிள்ளை. அதுவும் 12வயசு. அம்மா இல்லாமல் தனிய இன்னாரு இடத்திலை... அதோடை உங்கடை கணவரும் மற்ற இரண்டு பிள்ளையளும் இங்கை, நீங்கள் இந்த இரண்டு பேரோடையும் அங்கேயும் இங்கேயும் எண்டு...”\nநான் என்ன சொன்னாலும் அவள் மாற மாட்டாள் போலத் தெரிந்தது. எனக்கு நேரமாகியது. நான் விடைபெற்றேன்.\nLabels: 2009 , சந்திரவதனா , நிகழ்வு , பத்தி\nஅன்பையும், பாசத்தையும் பொழியும் ஒரு சில கவிதைகளோடு, பல போர்க்காலக் கவிதைகளையும், மாவீரர் சம்பந்தமான கவிதைகளையும் கொண்டு,\n92 கவிதைகளுடன் வெளிவருகிறது தீட்சண்யம் கவிதைத் தொகுப்பு.\nஎழுத முனையும் போதெல்லாம் வார்த்தைகளுக்கு முன் முந்திக் கொண்டு பொலபொலவென்று கொட்டி விடுவது கண்ணீர்த்துளிகள்தான். அந்தத் துளிகளில் பிரிய உறவொன்று இந்த உலகத்திலேயே இல்லை என்ற சோகம் நிறைந்திருக்கிறது. மரணத்தின் வலி ஒட்டியிருக்கிறது. எத்தனை தரந்தான் கண்ணீராகக் கொட்டி விட்டாலும் விட்டுப் போகாது மனதின் ஒரு ஓரமாக ஒட்டியிருக்கும் சோகத்தின் வலி அது.\nகூடப் பிறந்தவன். என்னோடு மிகப்பிரியமாக இருந்தவன். இனி அவன் இல்லை என்று ஆன பின்னும் நினைவுகளோடு எனக்குள்ளே வாழ்பவன். இன்று இந்த உலகத்தின் எந்த அந்தத்திலும் அவன் இல்லை என்ற உண்மை ஒரு வலியாக விவரிக்க முடியாத வேதனையாக அடிமனதின் ஆழத்தில் பதிந்து கிடக்கிறது. அதை எந்தப் பொழுதிலும் தூக்கி எறிந்து விட முடியவில்லை. இறந்து விட்டான். போய் விட்டான். இனிக் கிடைக்க மாட்டான்... என்ற பல ஏமாற்றங்களையும் தாண்டி அவனோடான நினைவுகள் மீண்டும் மீண்டுமாய் மனதுள் விரிந்து கொண்டிருக்கின்றன. இன்று மட்டும் என்றில்லை. இந்த ஒன்பது வருடங்களில் பல பொழுதுகளில் அவனுடனான சின்னச் சின்ன சம்பவங்கள் கூட மனசுக்குள் எட்டிப் பார்த்து கண் சிமிட்டியிருக்கின்றன. சில சிறியதாகத் தொடங்கி பெரிய படமாக விரிந்தும் இருக்கின்றன. அவைகளில் சில சுகமானதாகவும், சில தாங்க முடியாத சோகத்தின் கனமானதாகவும் முடிந்திருக்கின்றன.\nஅவனது கவிதைகளைத் தொகுக்கும் போதெல்லாம் நான் எனக்குள் மருகி, அவன் நினைவால் உருகி நொய்ந்து போயிருந்தேன். அதனால்தானோ என்னவோ 2002இல் பதிவாக்க நினைத்த இந்தத் தொகுப்பு பதிவாவதற்கு 2009 வரை சென்று விட்டது.\n2002இல் நினைத்தது 2009இல் நிறைவேறுகிறது.\nஅப்போது 2002 இலேயே இதில் பல கவிதைகளைத் தொகுத்து மாதிரி வடிவமாக்கி வன்னி வரை கொண்டு சென்றேன். அதன் பிரதிகளை வன்னியில் மதிப்புக்குரிய தலைவர் மேதகு பிரபாகரன், அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், புலிகளின் குரல் ஜவான், மறைந்த கவிஞர் நாட்டுப்பற்றாளர் நாவண்ணன், செஞ்சோலை ஜனனி ஆகியோருக்குக் கொடுத்தேன். எல்லோருமே இது புத்கமாக வேண்டுமென்பதில் ஆர்வம் காட்டினார்கள்.\nஅங்கு கிடைத்த மேலதிக கவிதைகளையும் இத்தொகுப்பில் இணைத்து, மீண்டுமாகச் செய்து விட்டு அனுப்புவதாகக் கூறி ஜேர்மனி திரும்பிய பின்னும் கவிஞர் நாவண்ணன் இதில் மிகுந்த ஆர்வம் கொண்டு முனைப்போடு செயற்பட்டார். இலக்கியச் செல்வர் முல்லைமணி (வே.சுப்பிரமணியம் S.l.E.A.S), ஆசிரியர் திரு.க.ஜெயவீரசிங்கம் (BA) வற்றாப்பளை போன்றோரிடம் அணிந்துரை, முகவுரை எல்லாம் எழுதுவித்து வாங்கி எனக்கு அனுப்பி வைத்தார். ஆனாலும் அந்த நேரத்தில் கவிஞர் நாவண்ணன் அவர்கள் வாழும் போது இந்தப் புத்தகத்தை பதிப்பித்து வெளியிடுவதற்கான பொசிப்புகள் ஏனோ இல்லாமற் போய் விட்டன.\nஇந்தத் தொகுப்பை மீண்டும் மீண்டுமாய் பல தடவைகள் படித்து, தொகுத்து, மீண்டும் வடிவமைத்து பொங்கி வரும் சோகத்தோடும், அணை உடைக்கும் கண்ணீரோடும் பதிப்பாக்குகிறேன்.\nவெளிவரு���ிறது ´தீட்சண்யம்` கவிதைத் தொகுப்பு\nLabels: அறிவிப்புக்கள் , ஈழம் , சந்திரவதனா , தமிழீழம் , தாயகம் , தீட்சண்யன் , நூல் வெளியீடு , நூல்கள்\nபேசாமல் பேசவைக்கும் பெருந் தலைவன்\nLabels: தமிழீழம் , தலைவர் பிரபாகரன் , தாயகம் , பேசாமல் பேசவைக்கும்\n\"சந்திரா, மெதுவாக... ஏன் இவ்வளவு வேகமாக உழக்குகிறாய் உனது காலுக்கு இது நல்லதல்ல.\"\nமெலானியின் அன்பான அதட்டல் என்னை மீண்டும் உடற்பயிற்சி நிலையத்துக்குள் அழைத்து வந்தது. சைக்கிள்கள், ரெட்மில்லர்களுடன், இன்னும் ஏதேதோ சாதனங்கள் இரைந்து கொண்டிருந்தன. வேர்வைகள் வடிய காதுக்குள் ஐபொட்டின் வயரைச் சொருகி பாட்டுக்களை ரசித்தபடி எல்லோரும் தத்தமது உடலுக்கு ஏற்ற பயிற்சிகளுடன் இயங்கிக் கொண்டிருந்தார்கள். சில சிரிப்புகள், சில முகஸ்துதிகள், அனைத்தையும் மீறிய இரைச்சல்கள், கண்ணாடிச்சுவரினூடு தெரியும் கிம்னாஸ்ரிக் வகுப்பாரின் அசைவுகள்.. எல்லாமே என் கண் முன்னே நடந்து கொண்டிருந்தாலும் நான் வேறொரு உலகத்தில் இருந்தேன். அது 19.5.2009 இன் காலைப்பொழுது.\n´எங்கள் தலைவர் கொல்லப்பட்டு விட்டாராம்.` அதை நான் நம்பவில்லை. ஆனாலும் மனதில் அமைதியில்லை. அவரது மகன் சார்ள்ஸ் என்று சொல்லி ஒருவர் கொல்லப்பட்டு விட்டார் என்றார்களே அது உண்மையிலேயே சார்ள்ஸ்தானா மனதுக்குள் பதிந்து வைத்த இரண்டு படங்களையும் மனம் மீண்டும் மீண்டுமாய் ஒப்பீடு செய்து பார்த்துக் கொண்டே இருந்தது.\n´ஏன் எல்லோருமே பொய் சொல்கிறார்கள் ஏன் எம்மையெல்லாம் கொல்லாமல் கொல்கிறார்கள் ஏன் எம்மையெல்லாம் கொல்லாமல் கொல்கிறார்கள்\nசரியாக உடற்பயிற்சியைச் செய்ய முடியவில்லை. மெலானியும், குளோரியாவும் என்னை பல தடவைகளாக எச்சரித்து விட்டார்கள். ´இருப்பது, அசைவது, சைக்கிளை உழக்குவது என்று எல்லாவற்றையுமே நிதானமிழந்து செய்து கொண்டிருக்கிறேன்` என்றார்கள். \"சந்திரா, உனக்கு இன்று என்ன நடந்தது\" என்று கேட்டார்கள். மெலானி வந்து சத்திரசிகிச்சைக்குள்ளான முழங்காலை அழுத்திப் பார்த்து விட்டு இன்று இன்னுமொரு புதிய பயிற்சி தொடங்க வேண்டுமென்று சொல்லி இன்னொரு இயந்திரத்திடம் என்னை அழைத்துச் சென்றாள். 70கிலோக்களை வைத்து விட்டு சில மாற்றங்களைச் செய்து விட்டு அந்த இயந்திரத்தில் படுத்தபடி காலை ஊன்றி அழுத்தச் சொன்னாள். எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு வீட்டுக்குப் போய்விடலாம் போலிருந்தது.\n70கிலோ... \"என்னால் முடியாது. கொஞ்சம் குறைத்து விடு\" என்றேன். 50கிலோ ஆக்கினாள். பரவாயில்லாமல் இருந்தது. Menuscus ஒப்பரேசன் செய்யப் பட்டதிலிருந்து தற்போது ஒரு வருடமாக இதே ரோதனை.\nஅவர்கள் அன்பும், சிரிப்பும் என்னைத் தழுவினாலும் அன்றைய பொழுதில் என்னால் எதையும் ரசிக்க முடியவில்லை. வீட்டுக்கு ஓடி விடவேண்டும் என்பதே நினைப்பாயும், முனைப்பாயும் இருந்தது.\nபயிற்சி முடித்து, உடைமாற்றும் அறையில் பெண்களின் அரட்டைகளுக்கும், சிரிப்புகளுக்கும் நடுவில் குளித்து, வெளியில் வந்த போது வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. காரை புகையிரதநிலையத்தில் விட்டு விட்டு பேரூந்தைப் பிடிக்க வேண்டும். எனது கணவர் மாலை வேலையால் வரும் போது அவருக்குக் கார் வேண்டும்.\nஇடையிலே எந்த இடையூறுகளும் வராவிட்டால் 12மணி பேரூந்தைப் பிடித்து விடலாம். விரைந்தேன். ஒரு செக்கன் பிந்தியிருப்பேன் போலத் தெரிந்தது. நானும் காரை நிற்பாட்ட, பேரூந்து புறப்படுவதற்கான சமிக்ஞையைச் செய்தது. அடுத்த பேரூந்துக்கு 20நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.\nம்.. இந்த நேரத்தில் தொலைபேசியில் முடிக்க வேண்டிய சில விடயங்களை முடித்து விடலாம் என்று தோன்ற, கைத்தொலைபேசியினூடு வேலையிடத்துக்கு அழைப்பை மேற்கொண்டு அடுத்தநாள் வேலைக்கு வர ஒருமணிநேரம் பிந்தலாம், என்பதைச் சொன்னேன். அடுத்த சனிக்கிழமை குடும்ப நண்பர் ஒருவருக்கு எமது வீட்டில் சாப்பாடு என்பதை மீண்டுமொரு முறை உறதிப் படுத்தலாம் என்ற நினைப்பில் அவரை அழைத்தேன்.\nஅந்த ஜேர்மனிய நண்பர்தான் மீண்டும் அந்த இடியைத் தூக்கிப் போட்டார்.\n\"என்ன, சார்ள்ஸ் அன்ரனியின் செய்திதானே அது சார்ள்ஸ் இல்லை. இரண்டு போட்டோக்களையும் ஒப்பிட்டுப் பார்\" என்றேன்.\n\"இல்லையில்லை உங்கள் தலைவர் இறந்து விட்டதாக எல்லாத் தொலைக்காட்சிகளும் அவர் உடலைக் காட்டுகின்றன.\"\n\"இல்லை காட்டுகிறார்கள். இப்போதும் காட்டுகிறார்கள். அது உங்கள் தலைவரின் உடல்தான்.\"\nசாப்பாட்டுக்கு வருவது பற்றிய உறுதிப்படுத்தலைச் செய்து கொண்டு தொலைபேசியை வைத்து விட்டேன்.\n´இருக்காது. அவ்வளவு சுலபமாக எங்கள் தலைவரை.... இவர்களால் முடியாது.`\nதலைவர் நாட்டில் இல்லை. அவர் என்றைக்கோ, வேற்று நாட்டுக்குப் போய் விட்டார்... என்றெல்லாம் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருந்தார்களே\nLabels: ஈழம் , சந்திரவதனா , சார்ள்ஸ் அன்ரனி , தலைவர் பிரபாகரன் , நிகழ்வு , பத்தி\nரொறென்றோ மாநகரின் வீதியின் இருமருங்கிலும் கட்டிடங்கள் வானளாவ எழுந்திருக்க, வீதிகள் வாகனங்களால் நிறைந்திருந்தன. என் மகன் கார் கண்ணாடிகளினூடே உலகப் பிரசித்தி பெற்ற CN ரவரை தனது கமராவுக்குள் அடக்கிக் கொண்டிருந்தான். அவன் இப்படித்தான். கமரா கையில் கிடைத்தால் போதும், பாலுமகேந்திரா ஆகி விடுவான்.\nஉயரங்களில் அழகு பிரதிபலிக்க, கீழே சாலையோரங்களில் உருண்டு கிடந்திருந்த கோலா ரின்களும், உருட்டிப் போடப்பட்டிருந்த அழுக்குப் பேப்பர்களும் கனடா மீதான எனது பிரமைகளை ஒவ்வொன்றாகக் களைந்து கொண்டிருந்தன. ´ஜேர்மனியின் சுத்தத்துக்கும், ஒழுங்குகளுக்கும் மத்தியில் கனடா எந்த மூலைக்கு வரும்.` மனம் தன்னையறியாமலே ஒப்பீடு செய்யத் தொடங்கியது.\nதற்போதெல்லாம் எந்த நாட்டுக்குள் காலடி எடுத்து வைத்தாலும் சட்டென்று இப்படியொரு எண்ணம் தோன்றி விடுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. எனது தாய் நாட்டுக்கு அடுத்த படியாக நான் பல வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஜேர்மனியை நேசிக்கிறேன் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.\nஆனாலும் எம்மவரில் பலர் ஜேர்மனியில் வதிவிட உரிமை கிடைத்ததும் லண்டனுக்கு ஓடி விடுவதும், கனடாவுக்கு ஓடி விடுவதும் நடக்காமலில்லை. புகலிட அந்தஸ்து கிடைக்காது என்று தெரியும் பட்சத்தில் இன்னொரு நாட்டுக்கு ஓடி, தம்மைக் காத்துக் கொள்ள வேண்டியது அவசியந்தான். ஆனால் புகலிட அந்தஸ்துக் கிடைத்த பின் வருடக்கணக்காக வாழ்ந்த நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு ஓடுவது ஏதோ அக்கரைப்பச்சைத் தனமாகவே எனக்குத் தெரிந்தது.\nமல்லிகாவும் அப்படி குடும்பமாக ஜேர்மனியை விட்டு ஓடிப் போனவர்களில் ஒருத்திதான்.\nஅது 1993ம் ஆண்டின் ஓர் நாள் என்றுதான் எனக்கு ஞாபகம். வேலை முடிந்து வீடு திரும்பும் போது இரவு எட்டு மணிக்கு மேலாகியிருந்தது. ரீன்ஏஜ் பருவக் குழந்தைகள் வீட்டில். வேலை முடிந்து விட்ட ரிலாக்ஸ் மனதில் இருந்தாலும் என் வரவுக்காய் காத்திருக்கும் பிள்ளைகள் பற்றிய கவலைகள், யோசனைகள், பதட்டங்கள்... என்னிடம் இருந்தன.\nவீட்டுக்குள் நுழைந்த போது எனது சிந்தனைகளோடு ஒட்டாது வீடு இருந்தது. வரவேற்பறை கலகலப்பால் நிறைந்திருந்தது. மல்லிகாவும், அவளது கணவரும், அவர்களது ஆறு குழந்தைகளும் சிரித்த முகத்துடன் என்னை வரவேற்றார்கள். எனது குழந்தைகள் தமது படிப்பு, மற்றைய விடயங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தார்கள்.\nவீட்டு உடைக்கு மாறி, எனது குழந்தைகளின் அன்றைய பொழுதுகள், தேவைகள் பற்றிய அளவளாவல்களுக்கான எனது சுதந்திரத்துடன் கூடிய சின்ன சந்தோசம் சட்டென என் கனவுகளிலிருந்து கலைய அவர்களது கலகலப்புடன் நானும் கலந்து கொண்டேன்.\nமல்லிகா குடும்பத்தினரது திடீர் விஜயம், அதுவும் முன்னறிவுப்பு ஏதுமின்றிய அந்த வரவு எனக்குள் கேள்விக் குறியாகவே குந்தியிருந்தது.\n\" என்ற போது எனது கணவர்\nஅவசரமாக \"பிறிட்ஜ் க்குள்ளை இருந்து இறால் பக்கற் எடுத்து வைச்சிருக்கிறன்\" என்றார்.\n´ம்.. சமைக்க வேண்டும். சாப்பிடாமல்தான் வந்திருக்கிறார்கள்.`\nஅந்த நேரத்தில் சமைக்க வேண்டுமென்பது எனக்குச் சுமையாகவே தெரிந்தது. பிள்ளைகளுக்கும், கணவருக்குமான உணவை, காலை வேலைக்குப் பின் சமைத்து வைத்து விட்டே மாலை வேலைக்குச் சென்றேன். இப்போது எனக்குத் தேவையாக இருந்தது பிள்ளைகளையும், கணவரையும் கவனித்து விட்டு ஒய்யாரமாக எனது சோபாவில் அமர்ந்து ஒரு தேநீர் அருந்துவதே. இருந்தாலும், மனசின் சோர்வை வெளியில் தெரியவிடாமல் சில நிமிடங்கள் அவர்களோடு அளவளாவி விட்டு, எழுந்து குசினிக்குள் சென்றேன்.\nபின்னால் தொடர்ந்து வந்த கணவர் \"அவையள் நாளைக்கு இரவு கனடாவுக்குப் புறப்படுகினமாம். திரும்பி வாற எண்ணம் இல்லை. சொல்லிப் போட்டுப் போகத்தான் வந்திருக்கினம்\" என்றார்.\nஎனது சோர்வு, களைப்பு எல்லாம் சட்டென என்னை விட்டுப் பறந்தன. நம்ப\nமுடியாதிருந்தது. ஓரிரு தடவைகள் மல்லிகா கனடா பற்றி அங்கலாய்த்திருக்கிறாள்தான். எல்லாம் வெறும் பேச்சுக்குத்தான் என்று நினைத்திருந்தேன். ஒன்றிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படித்துக் கொண்டிருக்கும் ஆறு பிள்ளைகளின் படிப்புகள், நட்புகள், இன்னும் எத்தனையோ விடயங்கள்.. எல்லாவற்றையும் குழப்பிக் கொண்டு புறப்படுவாள் என்ற எண்ணம் எனக்குக் கனவிலும் வந்ததில்லை.\n\"புட்டு விருப்பமோ, இடியப்பம் விருப்பமோ\" என வெளியில் சென்று மல்லிகாவைக் கேட்டேன். \"இடியப்பம் எண்டால் இதுகள் வாயிலையும் வையாதுகள்\" என்றபடி அவளும் எழுந்து கு���ினிக்குள் வந்தாள்.\n\"கனடாவுக்குப் போப்போறம். எல்லாம் சரி வந்திட்டுது. நீங்களும் இங்கை இருந்து என்ன செய்யப் போறியள். வெளிங்கிடுங்கோ. ஒண்டாப் போவம்\" என்றாள்.\n\"ம்... கும் என்னாலை ஏலாது. ஏழு வருசங்கள் இங்கை வாழ்ந்திட்டம். பிள்ளையள் இங்கை படிக்கினம். இதையெல்லாம் குழப்பிக் கொண்டு...\"\n நீங்கள் எத்தனை வருசமா வாழ்ந்த உங்கடை நாட்டையும், ஊரையும் விட்டுப் போட்டு வந்தனிங்கள். இது பெரிய விசயமே உங்கடை அவர் நீங்கள் ஓமெண்டால் வருவாராம். உங்களை சமாளிக்கிறது என்ரை பொறுப்பெண்டு சொல்லிட்டார். உங்கடை கையிலைதான் இருக்கு. வாங்கோ\"\nஎனக்குத் தெரியுந்தானே எனது கணவரைப் பற்றி. தனக்கு பிடிக்காத ஒன்று என்றால் என்னைச் சாட்டி விட்டு தான் நல்லபிள்ளைக்கு இருந்து விடுவார். பரவாயில்லை.\nஇருப்பதில் நிலைப்படுவதிலேயே பிரியம் கொண்டவள் நான். அங்கு இங்கு என்று தாவுவதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் இருந்ததில்லை. அப்படி இருக்கும் போது நாடு விட்டு நாடு பாய என் மனத்தில் துளி எண்ணமும் இல்லை.\n'போனால் இலங்கை. இருந்தால் ஜேர்மனி' இதற்கு மேல் கேட்க வேண்டாம் என்ற விதமாக, திடமாக எனது மறுப்பைத் தெரிவித்தேன். மல்லிகாவுக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது. எப்படியாவது கதைத்து என்னை மாற்றலாம் என்ற அவளது நம்பிக்கை தளர்ந்ததில் அவள் முகம் வாடிப் போயிற்று.\nபிட்டும், இறால் பிரட்டலும், மதியம் வைத்த போஞ்சியும், கத்தரிக்காய் வதக்கல் குழம்பும்.. என்று எல்லோரும் ஒரு பிடிபிடித்தார்கள். எனது குழந்தைகளுக்கும் மல்லிகாவின் குழந்தைகளோடு அரட்டை அடிக்க முடிந்ததில் வலுவான சந்தோசம். அவர்கள் புறப்பட இரவு 11மணிக்கு மேலாகி விட்டது.\nவாசலில் நின்றும் \"நல்லா யோசிச்சுப் போட்டு நாளைக்குப் போன் பண்ணிச் சொல்லுங்கோ. நல்ல சந்தர்ப்பத்தை விட்டிடாதைங்கோ\" என்றாள் மல்லிகா.\n´யோசிக்க எதுவுமே இல்லை. எனது முடிவு ஜேர்மனி அல்லது இலங்கைதான். இதில் எந்த மாற்றமும் இல்லை` என்பதை நான் சொல்ல நினைத்தும் சொல்லாமலே கையசைத்து விடை கொடுத்தேன்.\nஇந்த மல்லிகா வீட்டை நோக்கித்தான் நாம் கனடாவின் வீதியொன்றில் பயணித்துக் கொண்டிருந்தோம். அவர்கள் ஜேர்மனியில் இருந்த போது எனது கணவர்தான் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி சென்றிருக்கிறார். மல்லிகாவின் கணவரும், எனது கணவரும் ஏதோ ஒரு அமைப்பு ரீதியான நண்பர்கள். நான் ஒரேயொரு தடவைதான் அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். ஆறு பிள்ளைகள் உள்ள பெரிய குடும்பம். மல்லிகாவைப் போலவே அழகான குழந்தைகள். வீடு விலையுயர்ந்த பொருட்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. ஆனாலும் எனது ரசனைக்குள் அகப்படாத ஏதோ ஒரு குப்பைத்தனம். மூலைகள், முடுக்குகளில் எல்லாம் கவனம் செலுத்தவில்லை என்று எண்ணும் படியாக சிலந்திப் பின்னல்கள். ஆங்காங்கு எறும்புகளின் ஊர்வலம். குசினிக்குள் முற்றுமுழுதாகக் கரப்பான் பூச்சிகளின் இராச்சியம்.\nதாங்க முடியாமல் கேட்டு விட்டேன்.\n\"அது தமிழ் ஆட்கள் எல்லாற்றை வீட்டிலையும் இருக்கும். அதுக்கு ஒண்டும் செய்யேலாது\" என்றாள் மல்லிகா.\nஊரில் கரப்பான் பூச்சி தவிர்க்க முடியாததாய் இருக்கலாம். ஜேர்மனியில் அப்படியல்ல. ஜேர்மனியர் யாருடைய வீட்டிலும் கரப்பான் பூச்சியைக் காணவே முடியாது. இப்படியானவற்றை அழிப்பதற்கான மருந்துகளும், வசதிகளும் இங்கு ஏராளம். வீட்டுக்குத் திரும்பும் போது எனது உடைகளோடு ஏதாவது வந்து விடுமா என்ற பயம் எனக்குள்ளே இருந்தது.\nஇனிமையான ஒரு சந்திப்பைப் பற்றிய கனவுகளோடு அந்தக் கரப்பான் பூச்சிகளின் ஊர்வலமும் தவிர்க்க முடியாமல் நினைவில் வந்து கொண்டே இருந்தது. மூன்று வருடங்களின் பின் சந்திக்கப் போகிறோம். எப்படி இருப்பார்கள். பிள்ளைகள் வளர்ந்திருப்பார்களோ... என்ற பல கேள்விகளுடன் அவர்கள் வீட்டைச் சென்றடைந்தோம்.\nவரவேற்பு இனிமையாக, சந்தோசப் படுத்தியது. மல்லிகா எப்போதும் போல் அழகாகவே இருந்தாள். பிள்ளைகள் ஒரு படி வளர்ந்திருந்தார்கள்.\nதோசை, இட்லி, பிட்டு.. என்று சாப்பாடு அமர்களமாக இருந்தது. சாப்பிட்டு விட்டுச் சோபாவில் அமர்ந்த போதுதான் கவனித்தேன், காலடியில் கரப்பான் பூச்சி ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.\nதிடீரென மகன் கீச்சிட்டான். பார்த்தால் சுவரில் எனது தலைக்கு மேலே கரப்பான் பூச்சிகள் ஓடிக் கொண்டிருந்தன.\nLabels: 2009 , அக்கரைப்பச்சைகள் , சந்திரவதனா , நிகழ்வு , நினைவுகள் , பத்தி\nஎம் தமிழ்மக்கள் படும் துன்பங்களுக்கு ஒரு விடிவு வேண்டி, புலம்பெயர் தமிழர்களால் நாடு தழுவியதான‌ கவனயீர்ப்பு போராட்டங்களும் உண்ணாநோன்புகளும்.\nபிரான்சில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதிச்சுவர் பகுதியில் இடம்பெற்று வரும் இந்த போராட்டத்தில் நான்கு இளைஞ���்கள் சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்\nஇத்தாலி மிலானோ நகரில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 3 மணி வரை ஐரோப்பிய பாராளுமன்ற இத்தாலி கிளை அமைந்துள்ள அலுவலகத்திற்கு அண்மையிலுள்ள திடலில் மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு மிகவும் பதட்டமான சூழ்நிலையில் இடம் பெற்றுள்ளது\nடென்மார்க்கின் தலைநகரான கொப்பன்கேக்கனில் வெளிவிவகார அமைச்சின் சதுர்க்கத்தில் 7 ஆம் திகதி திங்கள் அன்று மு.ப. 11 மணியளவில் நம் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வு மூன்றாவது நாளான இன்றும். டென்மார்க்கில் தொடரும் கவனயீர்ப்பு: ஆறு பேர் உண்ணாவிரதப் போராட்டம்\nநெதர்லாந்து நாடாளுமன்ற முன்றலில் பலநூற்றுக்கணக்கான தமிழ் மக்களால் தொடர் போராட்டம் நடாத்தப்பட்டது தாயகத்தில் உடனடியாகப் போரை நிறுத்தச்சொல்லி நேற்றும் ஐந்தாவது நாளாக..\nசுவிஸ் ஜெனீவா,பேர்ண், சூரிச் நகரங்களில் தமிழ் மக்களால் தொடர்ந்தும் கவனயீர்ப்பு போராட்டங்கள் அனைத்துலக சமூகத்தின் மனச்சாட்சியை உலுப்பும் நோக்குடன் சுவிஸ்சில் கடந்த 6ஆம் திகதி பேர்ண், சூரிச்சில் தொடங்கிய கவனயீர்ப்பு போராட்டங்கள் நேற்றும் பல மாநிலங்களில் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜெனீவா ஜ.நா முன்றலிலும, பேர்ண் பாராளுமன்ற பிரதான தொடரூந்து நிலையத்தை அண்மித்த பகுதியிலும் தமிழ் மக்கள் கவனயீர்ப்பு போராட்டங்களை நிகழ்த்துகின்றனர்.\nதென்னாபிரிக்கவில்: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு மா.க. ஈழவேந்தன் அவர்கள் தன்னுடைய உண்ணாநோன்பை இரண்டவாது நாளாக தென்னாபிரிக்க டேர்பன் நகரில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்றார். தன்னுடைய கோரிக்கைகளை சர்வதேச சமூகம் பரிசீலிக்கும் வரைக்கும் தான் இந்தப் போராட்டத்தைத் தொடரப் போவதாகத் தெரிவித்தார்.\nசுவீடனில் நடக்கும் தொடர் போராட்டத்தில் இந்திய தூதரக வாசலின் மத்தியில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சுவீடன் காவற்துறையினர் பலர் சம்பவ இடத்துக்கு வந்து பாதுகாப்பையும் ஒத்துழைப்பையும் வளங்கினர்.\nகனடாவில்: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கனேடிய தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதாகவும், அதனை உடனடியாக தடுத்து நிறுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ���லங்கை கோரிக்கை விடுத்திருந்தது. ஜனநாயக நாடு என்ற ரீதியில் சட்டரீதியாக நடைபெற்று வரும் எந்தவொரு போராட்டமோ அல்லது ஆர்ப்பாட்டமோ தடை செய்யப்படமாட்டாதென கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.\nநியூயோர்க் மாநகரில்: விடுதலைப் புலிகளே தமிழர் பிரதிநிதிகள், நியூயோர்க் நகர மும்முனை ஆர்ப்பாட்டங்களில் தமிழர்கள் முழக்கம். நியூயோர்க் மாநகரில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட நீராகாரம் கூட அருந்தாத உண்ணாநிலைப் போராட்டம் மூன்று நாடுகளின் ஐ.நா. நிரந்தர வதிவிட பிரதிநிதிகளின் அலுவலகங்களின் முன்பாக தொடர்ச்சியாக நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டங்களின் பின்னர் நேற்று வியாழக்கிழமை முடிவுக்கு வந்தது.\nபிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியிருப்பவர்களில் ஒருவரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பிற்கு எதிர்வரும் புதன்கிழைமை அழைத்துச் செல்ல பிரித்தானிய அரசாங்கம் ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nLabels: Genocide , கவனயீர்ப்பு போராட்டம்\n5.2.2009 அன்று நடைபெற்ற மோதலில் மயூரன்(பரதன் பிறேமராஜன்) களப்பலியானார்.\nமயூரன்(பரதன்), பிறேமராஜன்(கவிஞர் தீட்சண்யன்), மஞ்சுளா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், ஜனகன் (France), கௌசிகன், தாட்சாயணி ஆகியோரின் அன்புச் சகோதரனும், திரு+திருமதி தியாகராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகளின் (ஆத்தியடி, பருத்தித்துறை) அன்புப் பேரனும் ஆவார்.\nஇவர் வற்றாப்பளை முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், நிரந்தர வதிவிடமாகவும் கொண்டவர்.\nதகவல் - புலிகளின் குரல்\nLabels: அறிவிப்புக்கள் , தமிழீழம் , தீட்சண்யன் , மரணம் , மாவீரர்\nதபால்கள் கொணர்ந்து தருவதாலேயே தபாற்காரன் மேல் நட்பாயிருந்த எனக்கு அன்று ஏன்தான் தபாற்காரன் வந்தானோ என்றிருந்தது. விடுமுறையும் அதுவுமாய்.. பிள்ளைகளும் வீட்டில் நிற்கும் நேரம் பார்த்து... அந்தக் கடிதம் வந்ததில், இருந்த சந்தோசமெல்லாம் வடிந்து போயிற்று.\nபிள்ளைகளுக்கு விடுமுறை என்றால் நானும் வேலைக்கு விடுப்பு எடுத்து வீட்டில் நிற்பது வழக்கம். முதல் மாதமும் ஏதோ காரணத்துக்காக நான்கு நாட்கள் பாடசாலை விடுமுறை. விடுப்பு எடுத்து வீட்டில் நின்றேன். அப்படியான விடுமுறை நாட்களில் பிள்ளைகள் விளையாடும் எல்லா விளையாட்டுகளிலும் நானும் பங்கு பற்றி விளையாடுவேன்.\nஅவர்கள் சிறுவர்களாயிருந்த போது லூடோ, கரம்... போன்ற விளையாட்டுக்கள். கொஞ்சம் வளர மொனோபோலி (Monopoly). இன்னும் கொஞ்சம் வளர ஹேம்போய் (Gameboy), நின்ரெண்டோ (Nintendo) என்று அவர்களின் ஆர்வத்துக்கும், காலத்திற்கும் ஏற்ப விளையாட்டுக்களும் மாறும். அப்போது தொண்ணூறின் ஆரம்ப காலகட்டம். எங்கள் வீட்டுக்குள்ளும் கணினி நுழைந்து பிள்ளைகளின் விளையாட்டுக்கள் மெதுமெதுவாக இணையத்துக்கு மாறிக்கொண்டிருந்தன. சாப்பாட்டைக் கூட மறந்து உலகம் முழுவதும் ´சட்´ செய்வதும், மின்னஞ்சல் அனுப்புவதுமே எனது கடைசி மகனின் வேலையாக இருந்தது.\nஅன்றும் அப்படித்தான் மேசையில் சாப்பாட்டை வைத்து விட்டு \"வா. வந்து சாப்பிடு\" என்று பல தடவைகள் கூப்பிட்டுப் பார்ததேன். அவன் வருவதாயில்லை. ஒருவித சலிப்புடனான எரிச்சல் மனதில் தோன்ற கணினி இருக்கும் அறைக்குள் நுழைந்தேன். \"அம்மா பிற்ற (Please) இன்னும் கொஞ்ச நேரம். வெரி இன்ரெஸ்ரிங் (very interresting)” என்று மூன்று பாஷைகள் கலந்து அவன் கெஞ்சினான்.\nகணினித் திரையைப் பார்த்தேன். ஒரே நேரத்தில் நிறையப் பேருடன் ´சட்´ செய்து கொண்டிருந்தான். அடிக்கடி WWW... என்று அழுத்தினான். மின்னஞ்சலும் அனுப்பிக் கொண்டிருந்தான். இருபது வயதுப் பெண்ணொருத்திக்கு தனது பதினைந்து வயதை இருபத்தியொரு வயது என எழுதினான். அவள் உடனே ´ஐ லவ் யூ´ என்று எழுதினாள். ஒரு ஆணுக்கு தான் ஒரு பெண் என்றும் வயது பதினேழு என்றும் எழுதினான்.\nஅவன் அப்படி அமெரிக்கா, நியூசிலாந்து... என்று உலகமெல்லாம் பொய்யும், புரட்டும் காதலுமாய்... சட்டன் செய்து கொண்டிருந்தது எனக்குச் சிரிப்பைத் தந்தது. சுவாரஸ்யமாகக் கூட இருந்தது.\nஇருந்தாலும் \"இப்ப வா. வந்து சாப்பிடு\" என்றேன்.\nஇப்போது அவன் கணினித் திரையில் \"அம்மா கத்துகிறா. சாப்பிட்டு விட்டு அரைமணியில் வருகிறேன்\" என்று எழுதி எல்லோருக்கும் அனுப்பி விட்டுச் சாப்பிட வந்தான்.\nபரீட்சைக்காகப் படித்துக் கொண்டிருந்த மூத்தவனையும் ஒருவாறு இழுத்துக் கொண்டு வந்து அவர்களுடன் சேர்ந்து சாப்பிடத் தொடங்கினேன். கதைகள் எங்கெல்லாம் சுற்றி வந்தாலும் கடைசியில் இன்ரநெற்றிலேயே வந்து சங்கமித்தன.\n\"நீ இப்பிடி நாள் முழுக்க ´சட்´ செய்து கொண்டிருந்தால் ரெலிபோன் பில் எக்கச்சக்கமா வந்திடும். அது போக உன்ரை கண்ணுக்கும் கூடாது. தெரியுமே\" அவனைக் கண்டித்தேன்.\n\"என்னம்மா, எப்பவும் இப்பிடிச் செய்யப் போறனே பள்ளிக்கூடம் தொடங்கினால் நேரம் எங்கை இருக்கப் போகுது பள்ளிக்கூடம் தொடங்கினால் நேரம் எங்கை இருக்கப் போகுது அது போக உங்களுக்கு ஞாபகமில்லையே அது போக உங்களுக்கு ஞாபகமில்லையே போன கிழமை போஸ்ரிலை ஒரு CD வந்ததில்லோ போன கிழமை போஸ்ரிலை ஒரு CD வந்ததில்லோ இல்லையில்லை இரண்டு CD. அது AOL என்ற கொம்பனியிலை இருந்துதான் வந்தது. அந்த ஒவ்வொரு சீடீயிலையும் காசில்லாமல் இன்ரநெற்றுக்குப் போய் வர இருபந்தைஞ்சு, இருபத்தைஞ்சு மணித்தியாலங்கள் இருக்குது.\"\nசாப்பிட்டு முடிந்ததும் அந்ந CD க்களை வாங்கி ஒரு முறை வாசித்துப் பார்த்து அது இலவச இன்ரநெற் நுழைவுக்குத்தான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டேன். அவன் மீண்டும் கணினி அறைக்குள் நுழைந்து கணினிக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டான்.\nதொடரும் வீட்டு வேலைகளின் மத்தியில் எனது மனதுக்குள் ஒரு ஆசை பிறந்தது. தொலைபேசிக் கட்டணங்கள் மிகவும் அதிகமாயிருந்த, எந்தத் தொலைபேசி அட்டைகளும் அவ்வளவாக அறிமுகப் படுத்தப் படாத அந்தக் காலகட்டத்தில் நியூசிலாந்து பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் மகளுடன் தொலைபேசியில் நிறையப் பேச முடிவதில்லை. ´அவளுடன் ´சட்´ செய்தால் என்ன..´ என்ற ஆசைதான் அது.\nமகனிடமும் எனது ஆசையைச் சொல்லி அந்த 50 மணித்தியாலங்களில் குறைந்தது ஆறு மணித்தியாலங்களையாவது எனக்குத் தரும்படி கேட்டுக் கொண்டேன். அவன் கணினியை எனக்காக விட்டுத் தரும்வரை அவனோடு சேர்ந்து நானும் இன்ரநெட் நண்பர்களுடன் அரட்டை அடித்தேன்.\nமாலை கணவர் வேலையால் வர அவரைக் கவனித்து விட்டு கணினி முன் போயிருந்து நியூசிலாந்திலிருக்கும் மகளுடன் ´சட்´ செய்யத் தொடங்கனேன். ஓசிதானே என்ற நினைப்பில் உப்புச் சப்பற்ற விடயங்களெல்லாம் எழுதினோம்.\nஇடையில் எனது கணவர் வந்து ரெலிபோன் பில் பற்றி எச்சரித்த போது அவசரமாய் \"அது ஓசி. காசெண்டால் நான் இப்பிடிச் செய்வனே\" என்றேன். எனது புத்திசாலித்தனத்தின் மீது எனது கணவருக்கு நல்ல நம்பிக்கை. மறு பேச்சின்றிப் போய் விட்டார். அன்று இரவு சிவராத்திரிதான். மூத்தவன், கடைசிமகன், நான் என்று மாறி மாறி கீபோர்ட்டைத் தட்டினோம்.\nகணவர் இடையிடையே எழும்பி வந்து \"என்னப்பா இரவிரவாச் செய்யிறியள். லைற்றையும் போட்டு வைச்சுக் கொண்டு... மனிசரை ��ித்திரை கொள்ளவும் விடமாட்டியள்\" என்று அதிருப்திப் பட்டுக் கொண்டார்.\nஇன்றும் அப்படியொரு விடுமுறை நாள் தான். ´பிள்ளைகளோடு வெளியில் போகலாமா அல்லது வேறு ஏதாவது செய்யலாமா´ என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுதுதான் தபாற்காரன் அதைக் கொண்டு வந்திருந்தான். எனக்கு அதிர்ச்சிதான். ஆயிரம் மார்க்கைத் தாண்டிய ரெலிபோன் பில்லைத் தன்னோடு காவி வந்த அக் கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு யோசித்தேன். ´ஊருக்கு அம்மாவுக்கும் போன் பண்ணேல்லை. நியூசிலாந்துக்கு மகளுக்கும் போன் பண்ணேல்லை. எப்பிடி இவ்வளவு பெரிசா வந்திருக்கும்..´ பில்லை மீண்டுமாகச் சரி பார்த்தேன். உள்ளுர் தொடர்புக்குத்தான் 8860யூனிற்றுகள் என்று போடப்பட்டு கணக்கும் போடப் பட்டிருந்தது. ´என்னவாயிருக்கும்.´ பில்லை மீண்டுமாகச் சரி பார்த்தேன். உள்ளுர் தொடர்புக்குத்தான் 8860யூனிற்றுகள் என்று போடப்பட்டு கணக்கும் போடப் பட்டிருந்தது. ´என்னவாயிருக்கும்.\nஇதற்குள் எனது கணவர் பில்லைப் பார்த்துவிட்டு கத்தத் தொடங்கி விட்டார். \"மனுசர் கஸ்டப் பட்டு வேலை செய்யிறது உங்களுக்கெங்கை தெரியப் போகுது. நான் வேலைக்குப் போக நீங்கள் வீட்டிலை இருந்து ஊர் ஊரா ரெலிபோன் பண்ணியிருக்கிறியள்\"\nஎனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ´ஒவ்வொரு சதத்தையும் எவ்வளவு கவனமாகச் செலவு செய்வேன். எப்படி, இப்படியொரு பில் வந்திருக்கும்´ மிகவும் குழப்பமும், கவலையும் என்னை ஆட்கொள்ள தொலைத்தொடர்பு நிலையத்துடன் தொடர்பு கொண்டு \"ஏன், இப்படி ஒரு தவறான கணக்கை அனுப்பியிருக்கிறீர்கள்´ மிகவும் குழப்பமும், கவலையும் என்னை ஆட்கொள்ள தொலைத்தொடர்பு நிலையத்துடன் தொடர்பு கொண்டு \"ஏன், இப்படி ஒரு தவறான கணக்கை அனுப்பியிருக்கிறீர்கள்\" என்று கேட்டேன். அவர்களும் மிகவும் சங்கடப்பட்டு, மன்னிப்புக் கேட்டு \"பொறுங்கள்..\" என்று கேட்டேன். அவர்களும் மிகவும் சங்கடப்பட்டு, மன்னிப்புக் கேட்டு \"பொறுங்கள்.. இரண்டு நாட்களில் பதில் தருகிறோம்' என்றார்கள். கடைசியில் தொலைபேசியை வைக்கும் போதுதான் எனக்கு AOL கொம்பனியின் ஞாபகம் வந்தது. உடனேயே அந்த சீடியை வைத்து ´சட்´ செய்தது பற்றிச் சொன்னேன்.\nஅப்போதுதான் தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து பேசிக் கொண்டிருந்தவர் உயிர் பெற்றவர் போல உற்சாகமாக \"AOL இனூடான இன்ரநெற் நுழைவு ���லவசம் என்றாலும் ஜேர்மனியின் இந்த அந்தத்திலுள்ள உங்கள் நகரத்திலிருந்து மறு அந்தத்தில் இருக்கும் AOL Company உள்ள நகரத்துக்கான இணைப்பு இலவசமில்லையே\" என்றார்.\nபிரசுரம் - யுகமாயினி ஜனவரி 2009\nLabels: இலவசம் , சந்திரவதனா , நிகழ்வு , நினைவுகள் , யுகமாயினி\nமனதைத் தொட்ட அல்லது மனைதைப் பாதித்த பதிவுகளில் ஒரு சில\nகனடிய பாராளுமன்றத்தில் ஈழப்பிரச்சனை தொடர்பான அவசர விவாதம் நடைபெற்றது.\nகனடிய தமிழர்களின் குரலுக்கு செவிமடுத்து அவசர விவாதத்தை இன்று இரவு Feb 4த் நடத்தினார்கள். காரசாரமாக பல தகவல்களுடன் ஈழப்பிர்ச்சனை ஆராயப் பட்டது. கனடா உலகத்தில் சமாதானத்துக் கான தூதுவ நாடு, இலங்கை விடயத்தில் மௌனமாக இருக்கின்றது என்ற வினாக்கள் பல பாராளுமன்ற உறுப்பினர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது. more\nமாதங்கி மாயா அருள் பிரகாசம் ( M.I.A) வன்னி மக்களுக்காக குரல் எழுப்பியுள்ளார்\nஉலகப் புகழ் பெற்ற ஒஸ்கார்(Oscar) விருதுக்கும், கிறாமி (Grammy) விருதுக்கும் தெரிவு செய்யப்பட்டோர் தெரிவில் இருக்கும் தமிழிச்சி தானும் ஒரு அகதி, தான் பெறும் விருதை விட போரினால் பாதிக்கப் பட்டிருக்கும் தமிழ் மக்களிற்கான ஒரு தீர்வே முக்கியம் என்கின்றாள். மேற்குலகில் இசைத்துறையில் தனக்கென்று அடையாளத்தை வைத்திருக்கும் ஒரே ஒரு தமிழ் உறவு, நமக்காக எப்போதும் குரல் எழுப்பி வருகின்றாள். more\nLabels: தமிழீழம் , மாயா , வலைப்பூக்களோடு\nகோடை அவரசரமாக ஓடி விட்டது போலிருந்தது. குளிர் நகரமெங்கும் பரவிக் கிடந்தது. மரங்கள் இலைகளை உதிர்த்துக் கொண்டிருந்தன. மனிதர்கள் வழமை போலவே நடமாடிக் கொண்டிருந்தார்கள். கனடாவின் தேசியச்சின்னம் என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்த மேப்பிள் இலைகள் குவியல் குவியலாய் வீதியோரங்களில் ஒதுங்கியும், சப்பாத்துக் கால்களுக்குள் மிதிபட்டும், காற்றோடு அலைந்து கொண்டும் திரிந்தன.\nநானும், கணவரும் அன்றைய சனிக்கிழமை வழமைக்கு மாறாக எனது பகுதி நேர வேலைகளில் ஒன்றின் அதிகாரியான திருமதி சீக்கிளர் வீட்டை நோக்கிப் பயணித்தோம். திருமதி சீக்கிளர் என்னிடம் ஒரு உதவி கேட்டிருந்தாள். எனது கணவர் அவளது கணவருக்கு கணினியில் ஒரு டிஷைன் போட்டுக் கொடுக்க வேண்டும். எனது கணவர் வரைவதில் நிறைய ஆர்வம் உள்ளவரும், கணினியில் இந்த வழியில் நிறைய அறிந்து வைத்திருப்பவரும் என்பது அவளுக்கு ஏற்���ெனவே தெரிந்திருந்ததாலேயே இந்த உதவியைக் கேட்டிருந்தாள்.\nநாமும் மறுக்கவில்லை. ஜேர்மனியருக்கு இப்படியான உதவிகள் செய்வதில் தயக்கம் காட்ட வேண்டிய அவசியம் பெரிதாக இல்லை. நேரம் இருக்கும் பட்சத்தில் செய்யலாம். உதவி செய்த நேரத்தையும், செய்த உதவியின் கனத்தையும் கணக்கிட்டு அதற்குரிய பணத்தை தந்து விடுவது அவர்களது நல்ல பழக்கங்களில் ஒன்று.\nஎங்கள் வீட்டிலிருந்து எட்டுக் கிலோ மீற்றர்கள் தூரத்தில் இருக்கும் அந்த வீட்டைக் கண்டு பிடிப்பதில் சிரமம் எதுவும் இருக்கவில்லை. முதல்நாள் இரவே கணினியில் அந்த வீட்டு முகவரியைக் கொடுத்து பாதையைப் பிறின்ற் பண்ணி எடுத்திருந்தோம்.\nஐந்து மாடிகளைக் கொண்ட அந்த வீடு நாம் வாழும் ஸ்வெபிஸ்ஹால் நகரையொட்டிய உன்ரர்முன்கைம் என்னும் சிறிய கிராமத்தில் அமைந்திருந்தது. அந்தக் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் ஆஹோர்ன் (மேப்பிள்), பியர்க்கே (அரசு)... போன்ற பெரிய பெரிய விருட்சங்கள் இலைகளை உதிர்த்துக் கொண்டிருந்தன.\nவீட்டின் வாசற்கதவில் அனேகமான எல்லா ஜேர்மனிய வீடுகளும் போலவே மேப்பிள் இலைகளோடு வேறும் சில குறிப்பிட்ட இலைகளும், வாடா மல்லி போன்ற பூக்களும் கலந்து செய்யப்பட்ட மலர் வளையம் தொங்கியது. எமது நாட்டில் பேயைக்கலைக்க வேப்பிலையைப் பயன் படுத்தியது போல ஜேர்மனியில் மேப்பிள் இலைகளைப் பயன் படுத்தியிருக்கிறார்கள். வீட்டு வாசலில் மேப்பிள் இலைகள் தொங்கினால் பேய் வீட்டை நெருங்காது என்பது ஜேர்மனியர்களின் நெடுங்கால நம்பிக்கை. ஆனாலும் ஏன் அதைக் கொழுவுகிறோம் என்று தெரியாமல் வெறுமனே அழகுக்காகக் கொழுவுவர்கள்தான் இன்று அதிகமானோர்.\nநாம் அழைப்புமணியை அழுத்த முன்னரே திருவாளர் சீக்கிளர் கதவைத் திறந்து கைகுலுக்கி எம்மை வரவேற்றார். நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் ஓரிரு தடவைகள்தான் அவரைச் சந்தித்திருக்கிறேன். ஜேர்மனிய மொழியில் பிரசுரமான புத்தகங்களில் நல்ல படைப்புகள் அடங்கிய புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து அவைகளை ஒலி வடிவத்துக்கு மாற்றுவதே அந்த அலுவலகத்தின் வேலை. ஆனால் அது திருமதி சீக்கிளருக்குச் சொந்தமான அலுவலகம். திருவாளர் சீக்கிளர் விளம்பர சம்பந்தமான இன்னொரு அலுவலகத்தை வேறு இடத்தில் சொந்தமாக நடாத்துகிறார். கோர்ட், சூட் அணிந்து அதிகாரி என்ற பி���திபலிப்போடு மட்டுமே எனக்குத் தெரிந்த அவர் வீட்டிலே கட்டைக் காற்சட்டையுடன் ரீ சேர்ட் மட்டும் அணிந்து மிகவும் சாதாரணமாகக் காட்சியளித்தார். சிரிப்பு மட்டும் எப்போதும் போல் அப்பாவித்தனமாக ஆனால் அழகாக இருந்தது.\nவீடு வெப்பமூட்டப்பட்டு மிகுந்த கதகதப்பாக இருந்தது. வரவேற்பறை அமெரிக்க ஸ்ரைலில் சமையலறைக்கும், சாப்பாட்டு அறைக்கும், விருந்தினர் அறைக்கும் இடைகளில் சுவர்களோ, மறிப்புகளோ இல்லாமல் பெரிதாக அமைந்திருந்தது. தளபாடங்களிலும், மேசை விரிப்புகளிலும், திரைச்சீலைகளிலும், அழகை விட அதிகமாகப் பணம் மிளிர்ந்தது. மெத்தென்ற பெரிய சோபாவில் அமர்ந்த போது நேரெதிரே இருந்த பிளாஸ்மா தொலைக்காட்சி எங்கள் ஊர் திரையரங்குகளை ஞாபகப் படுத்தியது. அவரும் எம்மோடு அமர்ந்து கதைக்கத் தொடங்கினார்.\n\"அவளுக்குக் கொஞ்சம்; தலையிடி. சரியான அலுப்பு. இன்னும் படுக்கையில் இருக்கிறாள்\" என்றவர் \"உங்களுக்காக சைலோன்(சிலோன்) தேயிலை வாங்கி வைத்திருக்கிறேன். தேநீர் அருந்துகிறீர்களா\" என்றவர் \"உங்களுக்காக சைலோன்(சிலோன்) தேயிலை வாங்கி வைத்திருக்கிறேன். தேநீர் அருந்துகிறீர்களா\n\"இல்லையில்லை. இப்போதுதான் காலையுணவை எடுத்தோம். திருமதி சீக்கிளரும் எழுந்த பின் அருந்தலாம். இப்போது வேலையைத் தொடங்கலாம்\" என்றோம்.\n\"நல்லது\" என்ற படி எழுந்த அவர் சாப்பாட்டு மேசைக்கு லப்ரொப் பைக் கொண்டு வந்தார். எனது கணவர் தனது வேலையைத் தொடங்கினார். நான் சோபாவில் அமர்ந்த படியே புத்தகக் கூடைக்குள் அடுக்கப்பட்டிருந்த சஞ்சிகைகளில் இருந்து ஒரு ஜேர்மனிய சஞ்சிகையை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். மனம் சஞ்சிகையில் முழுவதுமாக லயிக்காமல் கவனங்கள் சிதறிக் கொண்டே இருந்தன.\nதிருவாளர். சீக்கிளர் கோப்பிக்கொட்டைகளை கோப்பி மெஷினுக்குள் கொட்டி உரிய பொத்தானை அழுத்தினார். கோப்பிக் கொட்டைகள் அரைபடும் சத்தத்தைத் தொடர்ந்து கோப்பி சிந்தத் தொடங்கியது. தண்ணீரைக் கொதிக்க வைத்து தேநீரும் தயாரித்தார். குளிர்சாதனப் பெட்டியில் இருந்து பட்டரை வெளியில் எடுத்தார். பாணை மெஷினில் மெல்லிய துண்டுகளாக வெட்டி பட்டரைப் பூசினார். ஒரு தட்டு (Tray) எடுத்து கோப்பிக்குவளை, தேநீர்க்குவளை, பாண் வைக்கப் பட்டிருந்த கோப்பை, குடிகோப்பை, சீனி, பால், கரண்டி எல்லாவற்றையும் வைத்துக் கொண��டு வரவேற்பறை வாசலோடு ஒட்டியிருந்த படிகளில் ஏறி மேலே கொண்டு சென்றார்.\nமேலேதான் படுக்கையறை இருக்கிறது என்று முதலே சொல்லியிருந்தார். தனது மனைவிக்குத்தான் காலையுணவை எடுத்துச் செல்கிறார் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது. பல் துலக்காமலே கட்டிலில் அமர்ந்த படியே, காலையுணவை உண்பது இவர்களின் வழக்கங்களில் ஒன்று. எம்மைப் போல முதலில் தேநீர் அருந்தி பின்னர் காலையுணவு என்பது இவர்களிடம் இல்லை. தேநீர், கோப்பி, காலையுணவு எல்லாமே ஒன்றாகத்தான் நடக்கும். மேலே அவர்கள் மிகமிக மெதுவாகக் கதைதக்கும் சத்தம் கேட்டது. மீண்டும் அவர் கீழே வந்து எம்மோடு சில கதைகளும் வீட்டின் வேலைகளும் என்று செய்து கொண்டிருந்தார். துடைத்தார். அடுக்கினார். குப்பை நிரம்பிய பையை எடுத்துச் சென்று வெளியில் இருக்கும் அதற்குரிய வாளிக்குள் போட்டு விட்டு வந்தார்.\nபெரிய அதிகாரி என்ற தோரணையோ, தான் ஆண் என்ற மிடுக்கோ இன்றி வீட்டு வேலைகளெல்லாம் தனக்கே உரியவை என்பது போன்ற அவரது செயற்பாடு எனக்குள் வியப்பை ஏற்படுத்தியது. இதையெல்லாம் எனது கணவரும் கவனிக்கிறார் என்பதில் எனக்கு சந்தோசமாகக் கூட இருந்தது.\nஅரை மணித்தியாலத்தின் பின் மீண்டும் மேலே சென்ற திருவாளர் சீக்கிளர் தட்டை ஏந்தியபடி கீழே வந்தார். திருமதி சீக்கிளர் காலையுணவை முடித்திருந்தாள். கழுவ வேண்டிய குவளைகளையும், கோப்பைகளையும் டிஸ்வோஷருக்குள் அடுக்கி விட்டு மீண்டும் \"ஏதாவது குடிக்கிறீர்களா, சாப்பிடுகிறீர்களா\" என்றார் எம்மை நோக்கி.\nஇம்முறை \"ஏதாவது குடிக்கிறோம்\" என்றோம். அப்பிள் ஜூசும், ஒறேஞ் ஜூசும், வெள்ளைச் சோடாவும் கொணர்ந்து மேசையில் வைத்து கிளாசுகளையும் வைத்தார். மீண்டும் மேலே போய் வந்தார்.\nஒரு மணி நேரத்துக்குப் பின் மிக மெதுவாக திருமதி சீக்கிளர் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தாள். அந்த இடைவெளியில் அவள் தலைமயிரைக்கழுவி, குளித்திருப்பது தெரிந்தது. மிக மெல்லிய சிறிய உருவம். சற்றுப் பிசகினாலும் ஒரு சூனியக் கிழவியின் தோற்றத்தை நினைவு படுத்தக் கூடிய முகம். அந்த முகத்தில் எப்போதும் போல ஒட்டி வைத்த ஒரு புன்னகை. திருவாளர் சீக்கிளரின் இயல்பான, அப்பாவித்தனமான சிரிப்போடு ஒட்டாத செயற்கை கலந்த புன்னகை. 50வயது என்று சொல்ல முடியாத விதமாக முக அலங்காரம். கூடவே இளமை தெளிக்க���ம் ஆடைத் தேர்வு.\nதிருவாளர் சீக்கிளர் விரைந்து சென்று படிகளிலேயே அவளின் உதட்டோடு தன் உதட்டை அழுத்தி, \"அன்பானவளே எப்படி இருக்கிறாய், நலம்தானே\" என்று கேடடார். திருமதி சீக்கிளர் அளந்து விட்டது போல \"ஆம்\" என்ற படி நேராக என்னிடம் வந்து நட்போடு கைகுலுக்கினாள். தாமதமாக எழுந்து வந்ததற்காக என்னிடம் மன்னிப்புக் கேட்டாள். எனது கணவரிடமும் சென்று கைலுகுலுக்கி நான்கு வார்த்தைகள் பேசி விட்டு மீண்டும் வந்து என்னோடு சோபாவில் அமர்ந்து கொண்டாள்.\n\"எனது இனிமையானவளே, என்ன குடிக்கப் போகிறாய்\" திருவாளர் சீக்கிளர் அவளிடம் கேட்டார். \"சூடாக ஸ்ரோபெரி தேநீர்\" என்றாள். மீண்டும் தண்ணீர் கொதிக்க வைத்து ஸ்ரோபெரி தேநீர் தயாரித்து வந்து கொடுத்தார். கொடுக்கும் போது மீண்டும் அவளது உதடுகளோடு தனது உதட்டை அழுத்தி, கண்ணுக்குள் கண்கள் பார்த்து \"நான் உன்னைக் காதலிக்கிறேன்\" என்றார். அவளும் பதிலாக \"நானும் உன்னை மிகவும் காதலிக்கிறேன்\" என்றாள்.\nதிரும்பிச் சென்றவர் எங்களுக்கும் இலங்கைத் தேயிலையில் தேநீர் தயாரித்து ஒரு குவளை நிறைய தேநீரும், தனித்தனியாக பால், சீனியும் கொண்டு வந்து மேசையில் வைத்தார். கூடவே பட்டரும், கிரான்பெரி ஜாமும் தடவிய சில ரோஸ் பண்ணிய பாண்துண்டுகளும், சீஸ் சீவல்களும், கேக் துண்டுகளும், பிஸ்கிற்றுகளும் வைத்து சாப்பிடும் படி சொன்னார். எனது கணவரும் வந்திருந்து நால்வருமாக தேநீர் அருந்தி, சிறிதளவு அவைகளைச் சாப்பிட்டு, நிறையவே கதைத்தோம். இலங்கையைப் பற்றி மிகுந்த ஆர்வத்தோடு நிறையக் கேட்டார்கள். ஆறு வருடங்களின் முன் தாம் அங்கு கண்டிப் பகுதிக்குச் சுற்றுலா போய் வந்ததாகச் சொன்னார்கள்.\nஒரு மணி நேரம் கதைகளிலேயே கரைந்தது. முடிவில் தமது ஐந்து மாடி வீட்டின் ஒவ்வொரு மாடியையும் எம்மை அழைத்துச் சென்று காட்டினார்கள். குளியலறைகளும், படுக்கையறைகளும், விருந்தினருக்கான அறைகளும் என்று அது ஒரு அரண்மனை போலக் காட்சியளித்தது. இருவருக்கு மிக அதிகம் அந்த வீடு. வீட்டின் கீழே உள்ள நிலக்கீழ் அறைகளைக் கூட ஒரு அலுவலகமாக அழகாக உருவாக்கி வைத்திருந்தார்கள். கூடவே sauna, solarium என்று வீட்டுக்குள் வசதிகள் நிறைந்திருந்தன.\nமீண்டும் கணவர் வேலையைத் தொடங்கி விட்டார். நானும் சஞ்சிகையில் மூழ்கி ஏதோ ஒரு அரவத்தில் நிமிர்ந்த போது சமையல��ையின் மூலையில் உதடுகள் பொருத்தி மிகத் தீவிரமாக முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள் அந்த ஐம்பது வயதுத் தம்பதிகள். சட்டென்று தலையைத் தாழ்த்திக் கொண்டேன். இது ஐரோப்பியாவில் சாதாரணம் என்றாலும் எனது மேலதிகாரிகளை அந்தத் தோற்றத்தில் பார்ப்பது சற்றுச் சங்கடமாகவே இருந்தது.\nதொடர்ந்த ஒவ்வொரு பொழுதுகளிலும் திருவாளர் சீக்கிளர் திருமதி சீக்கிளருக்குத் தேவையான உதவிகள் மட்டும் என்றில்லாமல் தேவைக்கு மீறியவைகளைக் கூடச் செய்து கொண்டிருந்தார். எனது கணவரும் திருவாளர் சீக்கிளருக்குப் பிடித்த மாதிரி டிஷைன் போட்டு முடித்தார்.\nதம்பதிகள் இருவருமாக எமக்கு பெரிய நன்றி சொல்லி உரிய பணத்தையும் கையில் தந்தார்கள். விடை பெற்ற போது `ஆண்கள் இப்படியும் இருக்கலாம்` என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்து கொண்ட திருவாளர் சீக்கிளரின் செயற்பாடுகளை எனது கணவரும் கவனித்தார் என்பதில்தான் எனக்குள் அதிக திருப்தியும், மகிழ்ச்சியும் ஊஞ்சலாடியது.\nஎல்லாம் கார் கதவைத் திறக்கும் வரைதான். காருக்குள் இன்னும் நான் சரியாகக் கூட ஏறி இருக்கவில்லை. எனது கணவர் \"உவன் என்ன சரியான விடுபேயனா இருக்கிறான். பொம்பிளையாப் பிறக்க வேண்டியவன்.\" என்றார்.\nபிரசுரம் - யுகமாயினி (December 2008)\nLabels: 2008 , சந்திரவதனா , நிகழ்வு , பத்தி , யுகமாயினி\nபுதுவருட வாழ்த்துக்கள் - 2010\n'தீட்சண்யம்' நூல் வெளியீட்டு விழா - ஒரு பார்வை\nகவிதை நூல் வெளியீட்டு விழா\nமனஓசை - கவிஞர். முல்லை அமுதன்\nலண்டனில் நூல் வெளியீட்டு விழா\nபசுமை நிறைந்த பள்ளி நினைவுகள் - 2\nபசுமை நிறைந்த பள்ளி நினைவுகள்\nநூல் அறிமுகமும், ஈழத்து தமிழ் நூல்களின் கண்காட்சிய...\nபேசாமல் பேசவைக்கும் பெருந் தலைவன்\nகரன் - தமிழில் செய்திகள்\nகலை - என்னை பாதித்தவை\nகானா பிரபா - Radio\nசஞ்யே - மலரும் நினைவுகள்\nசந்திரா ரவீந்திரன் - ஆகாயி\nசின்னக்குட்டி - ஊர் உளவாரம்\nசின்னப்பையன் - Naan katta sila\nநிர்ஷன் - புதிய மலையகம்\nமகளிர்சக்தி - Female Power\nராகினி - கவியும் கானமும்\nஅலையும் மனமும் வதியும் புலமும்\nநாளைய பெண்கள் சுயமாக வாழ\nஏனம், ஒள்ளம், ஒள்ளுப்பம், ஆமமுண்டி, சாறன், ஓதினை, ஆத்தோதினை, மயண்டை, சங்கை, கரும்பயம், மாராப்பு, எலக்கா, நிம்மளம், புறியம்... இவையெல்லா...\nஎட்டுப் பதிவுக்கு நிர்மலாவும் , சுதர்சனும் , கவிப்பிரியனும் என்னையும் அழைத்திருக்கிறார்கள். நான் அப்படி எதுவும் சாதிக்கவில்லையே, அப்படியிர...\nநிர்வியாவுக்கு மூக்குத்தி குத்த ஆசை . ஆனால் மூக்குத்தி அடிமைச்சின்னம் என்கிறார் மயூரன். உண்மையில் என்ன\nசினிமாப் பாடல்கள் - 10\nகண்மணி அன்போடை காதலன் நான் எழுதும் கவிதை பொன்மணி உன் வீட்டில் செளக்கியமா \nகேள்வி நேரம் - 3\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்கிறார்களே... அந்தப் பத்தும் என்னென்னவென்று தெரியுமா\nஐனவரி மாத யுகமாயினியில் பிரசுரமாகியது கதவை அடித்துச் சாத்திய போது நெஞ்சில்தான் அறைந்தது போலிருந்தது. இலையுதிர்த்த மரங்களே விறைத்து நிற்கும...\nசின்ன வயதில் எனக்குப் பல மதத்தவர்களுடனும் பழகும் வாய்ப்பு இருந்தது. எனது சித்தி வீட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த ஒரு முஸ்லீம் குடும...\nபல இனிமையான நினைவுகள் எம்முள் பதிந்திருந்து அவ்வப்போது அவை மீட்டப் படுவது இயல்பானதே. இது என்னுள் மீட்டப்படும் ஒரு உவர்ப்பான நினைவு. சமையலறைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=5&search=eppo%20adicha", "date_download": "2019-08-18T03:17:06Z", "digest": "sha1:GYOEJ2BAI4DRUCL35PTCDNZMGHXX2NOE", "length": 9705, "nlines": 181, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | eppo adicha Comedy Images with Dialogue | Images for eppo adicha comedy dialogues | List of eppo adicha Funny Reactions | List of eppo adicha Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநான் பாத்தா எறியவே எரியாதும்மா நான் ஒரு அடுக்கு மொழிக்காக போட்ட பிட்டு\nநான் ஊருல மானம் மரியாதையோட வாழணும் தாயி என்னை விட்ரும்மா\nஎன்ன ஏதுன்னு பதறி போயி பாசத்தை கொட்டாம என்ன பண்ணிக்கிட்டு இருக்க நீ\nதம்பிக்காரன் கோவமா வந்தான்னா வீடே ரணகளம் ஆயிபோயிரும்ன்னு பயந்து உடனே ஒரு காபியை கொடுத்து ஆப் பண்ணிப்புடுறது இதே உனக்கு வேலை\nஏய் உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. நான் இங்க இருக்கும் போது நீ வரக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல.. நான் அக்காங்கும் போது நீ அம்மாங்குற\nநான் அக்காங்கும் போது நீ அம்மாங்குற.. திட்டம் போட்டு வேலை செய்யிறியா நீயி\nஎனக்கு முன்னாடியே நீ வந்துட்டியா\nஎன்னாது முன்னால வந்துட்டியா வா\nஎன்னடா பாட்னர்ஷிப் மாதிரி பேசுற\nடேய் நான் யார் தெரியுமா இந்த வீட்டோட மாப்பிளை\nமொட்டைப்பயலே உனக்கும் எனக்கும் வித்தியாசம் இல்ல\nம்ம்ம்.. ஒன்னும் இல்ல இங்க கிழிஞ்சிருக்கு அங்க கிழியல\nம்ம்ம்.. ஒன்னும் இல்ல இங்க கிழிஞ்சிருக்கு அங்க கிழியல\nநாங்களும் பொட்டி பொட்டியா பேண்ட் சட்டை எல்லாம் வெச்சிருக்குறோம் அதை எல்லாம் எடுத்து மாட்டுனா தொழிலுக்கு மரியாதை இல்ல\nஅந்த பழைய சோத்தை அவனுக்கு போடும்மா\nடேய்.. என்னடா உன் பிச்சைய எனக்கு போட சொல்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://maayon.in/alagankulam-excavation/", "date_download": "2019-08-18T03:41:49Z", "digest": "sha1:QLARXO5KCHDGVW5M7ZPI3OUZ4PXIWTUC", "length": 18336, "nlines": 108, "source_domain": "maayon.in", "title": "அழகன்குளம் அகழாய்வு - பாண்டியரின் புதையல்", "raw_content": "\nஅழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்\nஒரு தேசத்தின் அடையாளம் அதன் புதுபிக்கப்பட்ட வரலாற்று பதிப்புகளிலும் புதைந்தெழும் தொல்லியல் சான்றுகளிலுமே மேன்மையடைகிறது.\nஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கீழடி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தபட்ட அகழ்வாய்வுகள் நம் பராம்பரியத்தின் வேரை உலகிற்கு பறைசாற்றியுள்ளது.\nதற்போது அதனை மிஞ்சும் தொன்மை ஆதாரத்தின் எச்சமாய் திகழ்ந்துக் கொண்டிருக்கிறது அழகன்குளம்.\nசங்க காலத்தில் பாண்டியர்களின் முக்கிய வணிக தலமாக இருந்துவந்துள்ள அழகன்குளம் ராமநாதபுரத்திற்கு அருகே வங்க கடலில் வைகை நதி கலக்கும் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை கிராமம்.\n1986-87 ல் தொடங்கிய அகழ்வாய்வு பணி ஏழு கட்டமாக நடைபெற்று இதுவரை 12,000 மேற்பட்ட பழங்கால தொல்பொருட்கள் தமிழ்நாடு தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.\nமிக சிறிய பகுதியில் நடத்தப்பட்ட இந்த அகழ்வாய்வு, தமிழக அரசின் ஒப்புதலின் பெயரில் இந்த வருடம் மே மாதம் முதல் தீவிரமாக நடைபெற்று 59 இடங்களில் அகழ்வாய்வு மேற்கொள்ள குழிகள் தோண்டப்பட்டுள்ளன.\nபண்டைய தமிழ் சமூகத்தின் பழந்தன்மையை எடுத்து கூறும் வகையில் அம்மக்கள் பயன்படுத்திய ஆபரணங்களான சங்கு வளையல்கள், அரிய கல்மணிகள், சுடுமண் மணிகள், கண்ணாடி, இரும்பு மற்றும் யானைத் தந்தத்தாலான பொருள்கள் வெளிக்கொணர பட்டுள்ளன.\nமிகப்பெரிய குடுவைகள், விதை சேமிப்பு கலன்கள் மேலும் ஹரப்பா நாகரீகத்தில் வழக்கத்தில் இருந்த குறியீடு என்று கருதப்படும் உருவம் பொறித்த தொல்பொருள் ஆதாரம் ஒன்றும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகிமு 300 களில் ரோம் உள்ளிட மேற்கு மற்றும் கிழக்கிந்திய மத்திய தரைகடல் நாடுகளுடன் வாணிபம் செய்து சிறப்புறிருந்த காலத்தில் இத்துறைமுக நகரம் மருங்கூர்பட்டிணம் என்று வழங்கப்பட்டிருக்கிறது.\nக���விரிபூம்பட்டினம் போன்று புகழ்பெற்ற வணிக நகரமாக சங்க இலக்கியங்களில் குறிபிடப்பட்டிருக்கும் ‘வையைப் பூம்பட்டினம்’ மருங்கூர்பட்டினமாக இருக்கக்கூடும்.\nமருங்கூர்பட்டிணம்,கோட்டைமேடு மற்றும் அதன் அருகாமையில் புதையலாய் மறைந்த ஊணூர் அல்லது சாலியூர் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை, மதுரைக்காஞ்சி போன்றவற்றில் காணக்கிடைக்கிறது.\n2000 ஆண்டிற்கு முன்னரே வணிகம் செய்ததற்கு சான்றாக ரோமானிய கப்பல் சித்திரங்கள், ரவுலட்டேடு எனப்படும் ரோமானிய கலைவடிவ பானைகள், மதுபான குடுவைகள், ஆபரண மணிகள் கிடைத்துள்ளன.\nரோம் பானைகள் பழங்கால தமிழக கருங்சிவப்பு வண்ண பானை வடிவிலிருந்து வேறுபட்டவை. சில பானை ஓடுகளில் சங்க கால தமிழ் பிராமி எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன.\nகிடைக்கப்பெற்ற சில ரோமானிய செப்பு நாணயங்களில் அக்கால ரோம பேரரசின் அரசர் இரண்டாம் வாலெண்டைன்( கிமு 375-392) பெயர் பதியப்பட்டிருக்கிறது. இது சங்ககால யவண பயணத்தை நிறுவ ஆவணமாக இருக்கும்.\nபண்டைய தமிழகத்திற்கு கடல்பயணம் செய்து வந்த கிரேக்கர்களும் ரோமானியர்களும் யவணர்கள் என்றே தமிழ் இலக்கியங்களில் குறிப்பிட்டிருக்கின்றனர்.\nயவணர்கள் தங்கத்தை கொடுத்து பாண்டிய முத்து, ரத்தின மணிகள், பண்டங்கள், தாழிகள் மற்றும் சேர மிளகு,வாசனை பொருட்களை வாங்கிச் சென்றுள்ளனர். சில யவணர்கள் இங்கு காவலர்களாக கூட பணிபுரிந்துள்ளனர்.\nஇத்தாலி-தமிழக தொடர்பை பற்றிய தாலமியின் குறிப்புகள் ரோம் நாட்டின் தங்கம் அனைத்தும் தமிழகம் சென்றடைவதால் ரோமாபுரில் ஏற்பட்ட கொந்தளிப்பை விவரிக்கிறது.\nசீனர்கள் இப்பகுதியை தா(பெரிய) பட்டிணம் என்று அழைத்தாக தெரிகிறது. பட்டுப் பாதையின் முக்கிய வணிக தலமாக மருங்கூர் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.\nசெம்பவளராணி பதிப்பில் குறிப்பிட்ட பவள ஆலையை போல அழகன்குளத்தில் சங்கு ஆபரணங்கள் அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது.\nசங்கை பயன்படுத்தி வளையல்கள், அணிகலன்கள் பெருமளவில் தயாரிக்கும் தொழிற்பட்டினமாக இருந்திருக்கிறது இவ்விடம். இதற்கு ஆதாரமாக அறுக்கப்பட்ட சங்கு துண்டுகள் ஏராளமாக கிடைத்துள்ளன.\nரோமானிய செப்புக் காசுகள்,சீனர்களின் கலைப்பொருள்கள் தாண்டி 5 அடி அளவிலான விதைசேமிப்பு அறைகளில் புதிய ரக விதைகள்.\nஇந்த அறைகளை ஒவ்வொரு கல்லாக எடுத்து திறக்கலாம், அதேபோல மறுபடியும் உருவாக்கிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. மேலும் ரோமானிய வணிக குடியிருப்புகளும் கண்டறியப்படுள்ளன\nஇன்று கடல் உள்வாங்கிக் கொண்ட வையைப் பூம்பட்டினமும் இல்லை, வற்றிப்போய் கடலில் கலக்க மறந்த வைகையும் அழகன்குளத்தில் இல்லை.\nஆனால் காலத்தால் அழிக்க இயலாத நம் தமிழ் மரபு புதைபடிவமாய் எழுந்துக் கொண்டிருக்கிறது. மே மாதம் தொடங்கிய இந்த அகழ்வாய்வு செப்டம்பரில் நிறைவுபெற்று ஆவணங்கள் மக்கள் காட்சிக்கு வைக்கப்படும் என சொல்லப்பட்டிருக்கிறது.\nஎனினும் ஆதிச்சநல்லூர் ஆய்வு முடிவுகள் இன்னமும் வெளியிடப்படவில்லை. அரிக்கமேடு பற்றி நம்மில் பலரே இன்னும் அறிந்திருக்க வில்லை. கீழடிக்கு பல்வேறு இடையூறுகள்.\nஇன்றைய இணைய நுட்பம் தகவல் பரிமாற்றத்தில் மிகப்பெரிய சக்தியாக உள்ளது. எனவே உலகின் தொன்மையான, அழிவுறாத நவீனமாக தமிழினம் வாழ்வதை உலகம் மறுக்க இயலாது.\nஅதுவரை, எதிர்கால சந்ததியினரிடம் உலக வரலாறுகளை போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கும் நாம், நம்முடைய வரலாற்றை மறவாதிருத்தல் நலம்.\nஅமலா கமலா | ஓநாய் குழந்தைகள்\nஆன்ம பயணம் – மேற்கத்திய கனவுலகம்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nவிநாயகர் சதுர்த்தி தோன்றிய வரலாறு\nபுத்தரின் தலை – அர்த்தங்களும் ஆச்சர்யங்களும்\nபர்மா தமிழர்களுக்கு என்ன நடந்தது\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nஉணவியல் : திடமான உடலுக்கு தினை\nதமிழ் அடையாளங்களை வெளிகொண்டு வந்தால் உலகளவில் இந்திய வரலாற்றை மாற்ற வேண்டி இருக்கும்.\nதான் தான் பெரியவன் என்பதை எவன் தான் விட்டு தருவான் \nநம் பாடத்திட்டத்தில் கூட வரலாற்றில் அலெக்சாண்டர் பற்றியும், முகமது கஜினி பற்றியும் , மொகலாயர்கள் பற்றியும் உள்ளதே அன்றி,\nபாண்டியனையும் , சோழனையும் பற்றி என்ன உள்ளது.\nசோழனிடம் தோற்ற சாளுக்கியனுக்கு கூட இரண்டு பக்கங்கங்கள். தமிழ் மூவேந்தருக்கும் சேர்த்து ஒரு பக்கம், அதுவும் கடைசி பக்கம். ( நான் படித்த போது, இப்ப எப்படியோ\nஅதுவும் இவர்களும் இருந்தார்கள், பெயர் இன்னது, கொடி இன்னது என்று பொதுவாக\nஆனால் ஒன்று நாம் அனைவரும் “தமிழ் தாத்தா” -விற்கு நன்றி சொல்ல வேண்டும். பழைய இலக்கியங்களை அல்ல அல்ல நம் இலக்கியங்கள�� அச்சு பதித்தற்கு.\nஇல்லையெனில் இந்நேரம் பழைய ஓலைசுவடிகளை கரையான் அழித்திருக்கும்.\n இலக்கணமே கிடையாது. அட அது வடமொழிலிருந்து தோன்றியது என்றிருப்பார்கள்.\n“தமிழ் தாத்தா” –விற்கு மட்டுமா நன்றி சொல்ல வேண்டும். இல்லை\nஇல்லை நம் இலக்கியங்களை சொத்தாக கருதி காத்த அனைவருக்கும். அவர்களை பற்றி நாம் அறியாதிருப்பது நமது தவறு.\nநம் இலக்கியங்கள் இல்லாவிட்டால் நமது பண்பாடு தெரிந்திருக்காது.\nஇந்த நிலத்தில் அகழ்வாராய்ச்சி நடக்காது. அப்படியே நடந்தாலும் இந்த நிலத்தில் நாகரீகம் இருந்தது. ஆனால் அது தமிழர் நாகரீகம் அல்ல அது வேறு என்று கூறியிருப்பார்கள். ( இந்த வந்தேரிகள் நம்மள வந்தேரிகள் சொல்லிருப்பாங்க)\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள் 7,221 views\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன் 5,716 views\nஅனுமனின் காதல், திருமணம், மகன். 4,356 views\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை 4,100 views\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை 3,791 views\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில் 3,426 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/remo-tamil-movie-review.html", "date_download": "2019-08-18T03:26:24Z", "digest": "sha1:YNCLI65JH7JB6C2PY3X5TS4WZD3QPVE7", "length": 11571, "nlines": 154, "source_domain": "www.cinebilla.com", "title": "Remo Tamil Movie Review Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nரஜினி முருகன் படத்திற்கு பிறகு, தனது மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்தி வைத்தார் சிவகார்த்திகேயன். அதன்பிறகு மிகவும் பிரம்மாண்டமாக உருவானது ‘ரெமோ’. இப்படத்திற்கு பூஜை போட்டது முதல் வெளிவரும் நாள் வரை இதன் எதிர்பார்ப்பு பன்மடங்கு உயர்ந்து கிடந்தது.\nஇயக்குனர் அட்லீயின் உதவி இயக்குனராக இருந்த பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ளது இப்படம். மிகவும் பிரம்மாண்டமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக எடுக்கப்படுவதே வெற்றி என்ற இலக்கை அடைவதற்காக தான். அந்த வரிசையில் இப்படம் வெற்றிக் கனியை அடைந்ததா இல்லையா என்று இந்த விமர்சனம் மூலம் காணலாம்.\nசிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக ஆக வேண்டும் என்பது அவருடைய கனவு. சத்யம் திரையரங்கில் ஒரு நாயகனாக தனது புகைப்படமும் பெரிய பேனரில் வர வேண்டும் என்ற ஒரு குறிக்கோளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். அந்த சமயத்தில் கீர்த்தி சுரேஷை காண்கிறார் அவர். பார்த்த முதலே கீர்த்தி மேல் காதலில் விழுகிறார் சிவகார்த்திகேயன், கீர்த்தி வேறு ஒருவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண் என்று தெரியாமல்.\nஒரு கட்டத்தில் கீர்த்தி திருமணத்திற்கு நிச்சயமக்காப்பட்ட பெண் என்று தெரிகிறது சிவகார்த்திகேயனுக்கு. பட வாய்ப்புக்காக சிவகார்த்திகேயன் பெண் வேடத்திற்கு மாற, அந்த சமயத்தில் உண்மையான பெண் தான் என்று கீர்த்தி சிவகார்த்திகேயனை எண்ண, இந்த சமயத்தை கெட்டியாக பிடித்துக் கொள்கிறார் சிவகார்த்திகேயன்.\nஇந்த இக்கட்டான நிகழ்வை பிடித்துக் கொண்டு சிவகார்த்திகேயன் கீர்த்தியை அடைந்தாரா என்பதே படத்தின் மீதிக் கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன்.\nஎந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அதை தனக்கு உரித்தான கதாபாத்திரமாக மாற்றும் திறமை படைத்தவர் சிவகார்த்திகேயன். இந்த படத்திலும் அதேபோல் தன்னுடைய கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக செய்து கொடுத்திருக்கிறார் சிவா. நடிப்பு, நடனம், அழகு என சென்ற படத்தை விட இன்னும் சில மடங்கு அதிகமாகவே கொடுத்திருக்கிறார்.\nநர்ஸ் வேடத்திற்கு மாறும் தருணத்தில் ஆண்களே ஜொல்லு விடும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். அந்த நர்ஸ் வேடத்திற்கு அவரே குரலும் கொடுத்தது மேலும் சிறப்பு. கீர்த்தி மனதை கலைப்பதற்காக அவர் எடுக்கும்முயற்சிகள் அனைத்தும் காமெடி கலாட்டா சரவெடி தான்.\nஆக்‌ஷன் காட்சிகளிலும் முன்னேறியிருக்கிறார் சிவா. பத்து பேர் வந்தாலும் தூக்கி போட்டு பந்தாடும் அளவிற்கு. கடந்த படங்களை விட மிகவும் அழகாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். பி சி ஸ்ரீராமின் கேமரா பல இடங்களில் துள்ளி விளையாடுகிறது. படத்திற்கு ஒளிப்பதிவு மிகப்பெரிய பலமாக இருந்தது கூடுதல் சிறப்பு.\nபடத்தில் ஒரு சில காட்சிகள் வந்தாலும், வரும்போதெல்லாம் அனைவரையும் சிரிக்க வைத்து விடுகிறார் யோகி பாபு. ‘ரெமோ’ ஆண் என்று தெரியாமல் அவரை விரட்டி விரட்டி காதலிக்கும் இடங்களில் யோகி பாபு கூடுதல் கலகலப்பூட்டுகிறார்.\nசரண்யா பொன்வண்ணன், சதீஷ், மொட்டை ராஜேந்திரன், கே எஸ் ரவிக்குமார் என அனைவரும் கொடுத்த வேலைகளை மிகவும் நேர்த்தியாக்க செய்திருக்கிறார்கள்.\nஅனிருத் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை தேவையான இடங்���ளில் மட்டும் கொடுத்திருப்பது மகிழ்ச்சி.\nகமலஹாசன் நடித்த ‘அவ்வை சண்முகி’ படத்தின் இப்போதைய வெர்ஷன் போல மாற்றி கொடுத்திருக்கிறார் இயக்குனர். மாற்றி கொடுத்தாலும் அதை திரைக்கதையாக கொண்டு வரும் இடத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த தவறிவிட்டார் இயக்குனர்.\nலாஜிக் மீறல்கள், படத்தின் நீளம் என கொஞ்சம் அதில் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் ரசிக்கும் படியாக இருந்திருக்கும். லாஜிக் எதுவும் தேவையில்லை என்று நினைப்பவர்களுக்கு இந்த படம் ஒரு கொண்டாட்டம் தான்.\n’ரெமோ’ - சிவகார்த்திகேயனின் பயணத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு ‘மெமோ’.... பிரம்மாண்டத்திற்கு விளம்பரத்திற்கும் கொடுக்கும் ஒரு மெனக்கெடலை கொஞ்சம் கதையிலும் செலுத்துங்கள் வளரும் நாயகனே....\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seedballs.in/category/seed_balls_info/", "date_download": "2019-08-18T03:31:04Z", "digest": "sha1:W52UWCPNRGP5GELY3KOFOTTSQHOKQTIN", "length": 3459, "nlines": 64, "source_domain": "seedballs.in", "title": "Seed Balls Info Archives - Seed Balls | Seed Bombs | Vithai Panthu | Tree Seed Balls | Vegetables Seed Balls | Fruit Seed Balls", "raw_content": "\nஐ நா சபையின் கணக்கெடுப்பின் படி, இந்த பூமியில் 3 லட்சத்து 4 ஆயிரம் கோடி மரங்கள் உள்ளன, ஆனால் மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்து இப்போது வரை 46 % மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. இப்போதும் ஒவ்வொரு ஆண்டும் இந்த\nதிருமண விழாவில் விதைபந்துகளை பரிசளியுங்கள்\nதிருமணம் முதல் கார்ப்பரேட் விழாக்கள் வரையில் ஒரு பெட்டி 12 ரூபாய் என பரிசுப் பொருளாக இந்த விதைப்பந்துகளை மக்கள் வாங்கிச் செல்கிறார்கள். மாறும் காலநிலை, அதிகரிக்கும் இயற்கைப் பேரிடர்கள், பருவநிலை மாற்றம் எனப் பல இன்னல்கள் நம்மைத் தொடர்ந்து துரத்துகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9", "date_download": "2019-08-18T04:06:58Z", "digest": "sha1:ONLXNB5DDEPMCVL3FIJFM7UKEH36TDTW", "length": 8244, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "இரசியா ஏவிய மூன்று துணைக்கோள்கள் புவிச்சுற்றுப்பாதையில் செல்ல முடியாமல் திரும்பின - விக்கிசெய்தி", "raw_content": "���ரசியா ஏவிய மூன்று துணைக்கோள்கள் புவிச்சுற்றுப்பாதையில் செல்ல முடியாமல் திரும்பின\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n23 பெப்ரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n14 ஜனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n15 டிசம்பர் 2016: கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது\nதிங்கள், டிசம்பர் 6, 2010\nகசக்ஸ்தானின் பைக்கனூர் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட மூன்று இரசிய செயற்கைக்கோள்கள் (satellites) புவிச்சுற்றுப்பாதையில் செல்ல முடியாமல் திரும்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசெய்மதிகளைக் கொண்டு சென்ற புரத்தோன் ஏவுகணை\nஇந்த செயற்கைக்கோள்களும் அவற்றை ஏந்திச் சென்ற ஏவுகணையும் அவாயிற்கு அருகே பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்திருக்கலாம் என உருசியாவின் வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுளோனஸ் எனப்படும் போட்டி புவியிடங்காட்டி (GPS) அமைப்பு ஒன்றின் பகுதியாகவே இந்த செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டன. இவை நேற்று ஞாயிற்றுக்கிழமை புரத்தோன்-எம் என்ற ஏவுகணை மூலம் செலுத்தப்பட்டன.\nபுரத்தோன் ஏவ்கணை ஏவப்பட்ட சில நிமிட நேரத்தில் அதன் பாதையை விட்டு 8 பாகை விலகிச் செல்ல ஆரம்பித்ததாக இரசிய செய்தி நிறுவனம் ரியா-நோவஸ்த்தி செய்தி வெளியிட்டுள்ளது. புரத்தோன் ஏவுகணையில் எவ்வித தொழில்நுட்பக்கோளாறும் இருக்கவில்லை என்றும் கணினியின் நிரலாக்கத்தில் இடம்பெற்ற தவறே இதற்குக் காரணம் என அது மேலும் தெரிவித்துள்ளது.\nஇரசியா இவ்வாண்டு பல செய்மதிகளை வெற்றிகரமாக ஏவியுள்ளது. புவியிடங்காட்டிக்கான புதிய அமைப்பு அடுத்த ஆண்டுக்குள் முடிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 21:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2015_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-18T03:44:44Z", "digest": "sha1:YKBUWKZUYFB6NRBOP52XJZVDOWQIPYYL", "length": 9180, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "2015 இந்தியாவில் வெப்ப அலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "2015 இந்தியாவில் வெப்ப அலை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெப்ப அலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகள்\nஏப்ரல்/மே 2015 வெப்ப அலை இந்தியாவின் பல்வேறு இடங்களில் மே 26ஆம் நாளது வரை 700க்கும் மேலானவர்களை கொன்றது.[1][2] இந்தியாவில் உலர்ந்த காலநிலை நிலவும் மார்ச் முதல் மே மாதம் வரையான காலகட்டத்தில் இந்த வெப்ப அலை நிகழ்ந்தது. [3] மே 24 அன்று, கம்மம் நகரில் 48 °C (118 °F) இருந்தது; இது இதுவரை உயர்நிலை வெப்பமாக இருந்த 1947 ஆண்டு வெப்பநிலையான 47.2 °C (117.0 °F) விடக் கூடுதலாகும்.[4][5]கடல் மட்டத்திலிருந்து 2,010 மீட்டர்கள் (6,580 ft) உயரத்தில் அமைந்துள்ள, மலைச்சாரல் தலமான, முசோரியில் கூட காற்றின் வெப்பநிலை 36 °C (97 °F) அளவிற்கு உயர்ந்தது.[4]\nஅரசு உள்ளாட்சி அமைப்புகளை வெப்ப அலையால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யுமாறு ஆணையிட்டது; காலை 11 மணி முதல் 3 மணி வரையான வேலைகளை குறைத்துக் கொள்ளவும் குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு நீர் வழங்கூர்திகள் மூலம் வழங்கவும் பரிந்துரைத்தது.[6] வங்காள சீருந்து சங்கம் தங்கள் வாடகை வண்டிகளை காலை 11 முதல் மாலை 4 மணி வரை இயக்காதிருக்க முடிவு செய்தது.[7] கொல்கத்தாவில் இரு சீருந்து ஓட்டுநர்கள் மரணமுற்றதைத் தொடர்ந்து குளுரூட்டப்படாத சீருந்துகளை பகலில் ஐந்து மணி நேரம் ஓட்டாதிருக்க முடிவெடுக்கப்பட்டது.[2] மே 23 அன்று குளிரூட்டப்பட்ட மெட்றோ நிலையங்களிலும் அங்காடி வளாகங்களிலும் மக்கள் தஞ்சமடைந்தனர்.[7]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சனவரி 2016, 09:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/whatsapp-spyware-hack-all-it-takes-is-a-whatsapp-call/?pfrom=HP", "date_download": "2019-08-18T03:46:21Z", "digest": "sha1:XXASBJXY2Y43LA63OMW3I6FTEKSXB76I", "length": 15082, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "WhatsApp spyware hack : All it takes is a WhatsApp call - வாட்ஸ்ஆப் பயனாளிகளை மிரட்டும் ஸ்பைவேர்!", "raw_content": "\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nவாட்ஸ்ஆப் பயனாளிகளை மிரட்டும் ஸ்பைவேர்... உங்கள் தகவல்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி\nPegasus என்ற ப்ரோகிராம் மூலமாக இந்த வைரஸை பரப்பி தனித்தகவல்களை திருடிவருவதாக இஸ்ரோவின் சைபர் பாதுகாப்பு அமைப்பான NSO மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது\nWhatsApp spyware hack : உலகில் அதிக அளவிலான வாடிக்கையாளர்களால் குறுஞ்செய்திகள் அனுப்ப பயன்படுத்தப்பட்டு வரும் செயலி வாட்ஸ்ஆப் ஆகும். இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு பிரிவு உலகில் உள்ள அனைவரின் வாட்ஸ்ஆப் செயலிகளை ட்ராக் செய்வதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலியை அப்டேட் செய்யுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்கியது அந்நிறுவனம்.\nவாட்ஸ்ஆப் அழைப்பு ஒன்றின் மூலமாக பயனாளிகளின் அனைத்து விபரங்களையும் இந்த வைரஸ் மூலம் திருட இயலும். போன் கால்கள், ஈ-மெயில்கள், போட்டோக்கள், என அனைத்தும் ஒரு நொடியில் காணாமல் சென்றுவிடும்.\nஇது போன்ற அழைப்பு வரவில்லை என்றாலும், உங்களின் டேட்டாக்களை இந்த ஸ்பைவேர் திருடிச் சென்றுவிடும். உங்களின் அனுமதி இல்லாமல் உங்கள் போனின் கேமராக்கள் மற்றும் மைக்ரோபோன் ஆகியவற்றையும் இயக்கும் சக்தி உண்டு இந்த வைரஸ்க்கு. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் இந்த ஸ்பைவேர் மூலமாக உங்களின் தகவல்கள் திருடப்படலாம்.\nமறுப்பு தெரிவித்திருக்கும் இஸ்ரேல் சைபர் பாதுகாப்பு\nPegasus என்ற ப்ரோகிராம் மூலமாக இந்த வைரஸை பரப்பி தனித்தகவல்களை திருடிவருவதாக இஸ்ரோவின் சைபர் பாதுகாப்பு அமைப்பான NSO மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது இஸ்ரேல். தனிப்பட்ட நபர்களின் தகவல்களைத் திருட சொந்த ப்ரோகிராமை யாராவது பயன்படுத்துவார்களா என்று அவ்வமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.\nமேலும் படிக்க : வாட்ஸ்ஆப் கோல்ட் … பாக்க மட்டும் தான் காஸ்ட்லி… க்ளிக் பண்ணுனா போன் போயிடும்…\nஆண்ட்ராய்ட் வாட்ஸ்ஆப் வெர்ஷன் v2.19.134 மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷன் பயன்படுத்துபவர்கள், வாட்ஸ்ஆப் பிசினஸ் ஆண்ட்ராய்ட் வெர்ஷன் v2.19.44 மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷன்கள் பயன்படுத்துபவர்கள், ஐபோனில் v2.19.51 வெர்ஷன் மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷன்கள், வாட்ஸ்ஆப் பிசினஸ் iOS v2.19.51 மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷன்கள், விண்டோஸ் போனில் v2.18.348 வெர்ஷன்கள் வைத்திருப்பவர்கள் இந்த தாக்குதலுக்கு ஆளாகலாம் என்று அறிவித்துள்ளது.\nவாட்ஸ்ஆப் நிறுவனம் தங்களின் சர்வர்கள் அனைத்தையும் அப்டேட் செய்து பாதுகாத்து வருகிறது. மேலும் இது குறித்த��� அமெரிக்காவின் நீதித்துறைக்கு மனு ஒன்றையும் அனுப்பியுள்ளது. இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க ஒரே வழி தான் உண்டு. அது உங்களின் வாட்ஸ்ஆப் செயலியை அப்டேட் செய்வது தான்.\nமேலும் படிக்க : இந்த விலைப்பட்டியலில் இப்படி ஒரு ஆண்ராய்ட் போனை பார்க்கவே முடியாது ஒன்ப்ளஸ் 7 ப்ரோ ரிவ்யூ\nWhatsApp Fingerprint authentication : ஆண்ட்ராய்ட் வாட்ஸ்ஆப்பிலும் பயன்பாட்டுக்கு வந்தது ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்\nWhatsapp Web அறிமுகப் படுத்தும் 2 புதிய வசதிகள்: மிஸ் பண்ணாதீங்க\nஇனி கவலை இல்லாம உங்க ஃபேஸ்புக் போஸ்ட்ட வாட்ஸ்ஆப்பில் ஷேர் பண்ணுங்க\nWhatsapp group settings update : வாட்ஸ்ஆப் க்ரூப் தொல்லையில் இருந்து எளிதாக தப்பிக்க ஒரு வழி உண்டு\nWhatsApp 1000 GB Data: வாட்ஸ்ஆப்-பில் பரவி வரும் 1000 GB data.. மக்களே உஷார்\nவாட்சப் பயன்பாட்டை மேலும் எளிமையாக்க இத்தனை அம்சங்களா…\nWhatsApp Payment Beta Version: வாட்ஸ்ஆப் மூலம் இனி மிக எளிதாக பணம் அனுப்பலாம்…\n : ராணுவத்தின் பாதுகாப்பு அம்சங்கள் கசியும் அபாயம் : ராணுவத்தின் நடவடிக்கை பாயும்\nWhatsapp security features : இந்த ஆப்சன்களையெல்லாம் டிக் செய்யுங்க… தொல்லையில்லாம வாட்ஸ்ஆப் பயன்படுத்துங்க\nKamal haasan latest news: கமல் முன்ஜாமின் மனு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇனி 24 மணி நேரமும் நீங்கள் NEFT முறையில் ஆன்லைனில் பணத்தை அனுப்பலாம் ரிசர்வ வங்கி கொண்டு வரவிருக்கும் அடடே திட்டம்\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்தை சொல்லவில்லை – திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\nKashmir issue : காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமான பகுதி அல்ல என்றும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான எந்த கருத்தையும் சொல்லவில்லை.என்றும் திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கமளித்துள்ளார்.\n அரசியல் கட்சிகள் கருத்து என்ன\nதமிழக அரசு கடந்த 8 மாதங்களில் மாவட்டங்களைப் பிரித்து 5 புதிய மாவட்டங்களை அறிவித்துள்ளது. முதலமைச்சர் பழனிசாமி நேற்று வேலூர் மாவட்டத்தை பிரித்து 3 மாவட்டங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார். இது குறித்து அரசியல் கட்சியினர் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nசினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்களின் வாரிசுகள்.. நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்பட தொகுப்பு\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணை���ை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுரோ கபடி தொடர் 7வது சீசன்; தமிழ் தலைவாஸ் அணியை வென்ற பெங்களூரு புல்ஸ்\nநான் சூர்யாவின் தீவிர ரசிகை – சொல்கிறார் வந்தாள் ஸ்ரீதேவி சீரியல் நடிகை லஸ்யா\nதமிழகத்தில் பால் விலை உயர்வு : ஸ்டாலின் கண்டனம்\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்தை சொல்லவில்லை – திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\nபழநி கோயில் பஞ்சாமிர்தம் மற்றும் கேரளாவின் திரூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/featuredvideo/2016/12/19105305/Chennaiyil-Thiruvaiyaru-Season-12-Press.vid", "date_download": "2019-08-18T03:27:38Z", "digest": "sha1:O2HYV364Z7IYIIFDPIB7PSOZ7LT7X3BN", "length": 4062, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "சென்னையில் திருவையாறு பத்திரிகையாளர் சந்திப்பு", "raw_content": "\nஜெயலலிதா நினைவிடத்திற்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி\nசென்னையில் திருவையாறு பத்திரிகையாளர் சந்திப்பு\nசென்னையை உலுக்கிய வார்தா புயல் கோரத்தாண்டவம்\nசென்னையில் திருவையாறு பத்திரிகையாளர் சந்திப்பு\n14 நாடுகள் பங்கேற்பு - சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து சென்னையில் 3-ந்தேதி தொடக்கம்\nசென்னையை சேர்ந்த மாணவருக்கு ரூ.60 லட்சம் சம்பளத்தில் ‘கூகுள்’ நிறுவனத்தில் வேலை\nசென்னையில் ஒரே நாளில் 11 இடத்தில் செயின் பறிப்பு கொள்ளையர்கள் கைவரிசை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75173", "date_download": "2019-08-18T02:57:17Z", "digest": "sha1:EDUB33Z4A6QQ5YNBXF2NIB5AXWZV5DQK", "length": 14449, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "கண்ணுக்குத்தெரிபவர்களும், தெரியாதவர்களும்", "raw_content": "\n« நிறம்- கடிதம் 2\nஇன்று அலுவலகம் விட்டு வரும் வழியில் அம்பத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பாக நிகழ்ந்துவிட்டிருந்த அந்த விபத்தை பார்க்க நேர்ந்தது. இரு வாலிபர்கள் இறந்து விட்டிருந்தார்கள். அவர்களருகே இன்னொருவர் அழுது கொண்டிருந்தார். நண்பராக இருக்கக்கூடும். தலைக்கவசம் இருந்திருந்தால் பிழைத்திருக்கலாமென்றார் அருகிலிருந்த ஒருவர். அழுதுகொண்டிருந்தவர் மட்டும் நினைவிலே இருந்தார். அவரைப்போலவே நானும் புழல் சாலையில் அழுதுகொண்டு நின்றிருக்கிறேன் ஒன்பதாண்டுகள் முன்பு. என் இரு நண்பர்களில் ஒருவர் தக்கலை மற்றவர் சூலூர்பேட்டை. நான்தான் ஐவிட்னஸ். கேஸ் இன்றுவரை விசாரணைக்குக்கூட வரவில்லை. அவர்கள் நினைவாகவே வீடு வந்து சேர்ந்தேன். சும்மா அமர்ந்திருந்தேன். இரவு பன்னிரணடாகியிருந்தது. இன்றைய புதுப்பதிவு இருந்தது. அந்த முன்னூறுபேர் பதிவை படித்ததும் அதிர்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்ததோர் உணர்வு. அதிர்ச்சிக்குக் காரணம் நான் 1000 பிரதிகள் இருக்கும் என எண்ணியிருந்தேன். 300 என்பது மிகக்குறைவாக பட்டது முதலில். ஏழு வருடம் முன்பு என் கடிதத்திற்கு நீஙகளெழுதிய பதிலில் குறிப்பிட்டிருந்தீர்கள்… புதிதாக 1000 பேர் உங்கள் தளத்தை படித்தால் அதில் இருவர் மட்டுமே உங்கள் வாசகராகக் கூடும் என. அந்தக் கணக்கு இப்பொழுது அதிகரித்துவிட்டதாக தோன்றுகிறது.\nஆனால் தடாலடியாக யாரும் உங்களை படித்துவிட முடியாது என்றே நினைக்கிறேன். என் பதினெட்டு வயதிற்குள் எங்கள் வீட்டில் கண்மணி, மாலைமதி முதல் சுஜாதா, பாலகுமாரன் வரை படித்திருக்கிறேன். அப்படியிருந்தும் தொப்பி திலகம் வரை உங்கள் அறிமுகம் இல்லை. விகடன் கதாவிலாசம் வழியாக ஏதோ தெரியும். அதியமான் விஷ்ணுபுரம் நாவலை தராதிருந்தால் நானும் காசிரங்கா கூட்டத்தோடு ஜகா வாங்கியிருப்பேன். ஆனால் யானைக்கு எர்ரம் குதிரைக்கு குர்ரமென இணயத்திலோ யாருடனோ வம்படித்துக்கொண்டிருப்பேன். விஷ்ணுபுரத்தைவிட அதிகம் பாதித்தது நீங்கள் கண்ட அந்த உடலே ஒளியான புழு. அதை அடிக்கடி நினைத்துக்கொள்வேன். இயல்பாகவே ‘தமோகுணம்’ அதிகமுள்ள எனக்கு அது சற்று சுறுசுறுப்பை தந்து Competition-ல் இருக்க வைக்கிறது.\nமற்றபடி இறுதி வரியிலிருக்கும் நன்றி எனும் வார்த்தை சற்றே அதிகப்படி. அதை நாங்கள் சொல்ல வேண்டும் உங்களின் ஒவ்வொரு வரிக்காகவும்…….\nஅந்த முந்நூறுபேர் என்பது கண்ணுக்குத்தெரியும் முகங்களால் ஆன ஒரு வட்டத்தைப்பற்றி சொன்னது. ஏராளமான வாசகர்கள் இருப்பதை நான் அறிவேன். என்னுடன் கசந்தும் சினந்தும் விவாதிப்பவர்களும் என் சிறந்த வாசகர்களே. அவர்களின் மொழியையும் சிந்தனையையும் நான் தொடர்ந்து மாற்றியமைத்துக்கொண்டேதான் இருக்கிறேன்.\nசிலசமயங்களில் வாசகர்கள் கண்ணுக்குத்தெரிவதும் தேவையாகிறது.\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 39\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–24\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/World/2019/05/11184107/1241263/Afghanistan-Journalist-shot-dead-by-unidentified-gunmen.vpf", "date_download": "2019-08-18T03:47:34Z", "digest": "sha1:O27NFTRKX3MG6TESBJS5ZVKOSW5M4YN4", "length": 6628, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Afghanistan: Journalist shot dead by unidentified gunmen", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆப்கானிஸ்தான் - பெண் பத்திரிகையாளர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை\nஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுலின் கிழக்கு பகுதியில் வசித்து வருபவர் மீனா மங்கள் என்ற பெண்மணி. பத்திரிகையாளரான இவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கலாசார ஆலோசகராகவும் இருந்து வந்துள்ளார். மேலும், இவர் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளார்.\nஇந்நிலையில், மீனா மங்கள் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இவரது உடலை கைப்பற்றி, படுகொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.\nஇந்த வருட தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 15 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களில் 9 பேர் ஒரே நாளில் பலியானதாக அறிக்கை தெரிவித்துள்ளது.\nஆப்கானிஸ்தான் | பத்திரிகையாளர் சுட்டுக்கொலை\nதிருமண விருந்தில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 பேர் பலி - ஆப்கானிஸ்தானில் சோகம்\nஇஸ்ரேல் அனுமதியை நிராகரித்த அமெரிக்க பெண் எம்.பி.\nஹாலிவுட் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nபாகிஸ்தான் நிருபர்களுக்கு கை கொடுத்த ஐ.நா. இந்திய பிரதிநிதிக்கு குவியும் பாராட்டு\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து - குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nஆப்கானிஸ்தான் - அரசு அலுவலகம் மீது கார்குண்டு தாக்குதலில் 4 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 11 பேர் பலி: ஐ.எஸ். பொறுப்பேற்பு\nஆப்கானிஸ்தானில் மசூதி அருகே பயங்கரவாதிகள் தாக்குதல்- 2 பேர் பலி, 14 பேர் காயம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/28652", "date_download": "2019-08-18T03:00:42Z", "digest": "sha1:BHXXSTLMOF4YPC676QJ4XVWGYYJJY5JV", "length": 14866, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "”முத்­தையா முர­ளி­த­ரனுக்கு அன்று செய்தது தவற���தான்” 22 வருடங்களுக்குப் பிறகு வாய் திறந்தார் ஸ்டீவ் | Virakesari.lk", "raw_content": "\n9 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தைக்கு விளக்கமறியல்\nபங்களாதேஷ் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம்\nகூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தி ; வடக்கு ஆளுநர்\nநாளையுடன் முடிவடையவுள்ள இராணுவ தளபதியின் பதிவிகாலம்\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\n”முத்­தையா முர­ளி­த­ரனுக்கு அன்று செய்தது தவறுதான்” 22 வருடங்களுக்குப் பிறகு வாய் திறந்தார் ஸ்டீவ்\n”முத்­தையா முர­ளி­த­ரனுக்கு அன்று செய்தது தவறுதான்” 22 வருடங்களுக்குப் பிறகு வாய் திறந்தார் ஸ்டீவ்\nஉலகின் முதல்­தர சுழல் ஜாம்­ப­வா­னான இலங்கை அணியின் முன்னாள் நட்­சத்­திர சுழற்­பந்து வீச்­சாளர் முத்­தையா முர­ளி­த­ரனின் பந்­து­வீச்சு பாணி சட்ட விதி­களை மீறி­யது என்ற பொய்­யான குற்­றச்­சாட்டை முன்­வைத்து அவரை அவ­மா­னப்­ப­டுத்தப் பார்த்­தனர் என்று அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோ தெரி­வித்­துள்ளார்.\nஇந்தச் சம்­பவம் நடந்து கிட்­டத்­தட்ட 22 வரு­டங்கள் கழித்து இந்தத் தக­வலை அவர் தற்­போது வெளி­யிட்­டுள்ளார்.\nமுத்­தையா முர­ளி­தரன் தனது கிரிக்கெட் வாழ்க்­கை­யி­லி­ருந்து ஓய்­வு­பெ­றும்­வ­ரை­யிலும் எதி­ரணி வீர­ருக்கு அச்­சு­றுத்­த­லா­கவே இருந்தார்.\nஇத்­த­னைக்கும் ஆசிய நாடு­களை விட மேற்­கத்­தைய நாடு­க­ளான அவுஸ்­தி­ரே­லியா, இங்­கி­லாந்து, நியூ­ஸி­லாந்து ஏன் தென்­னா­பி­ரிக்க அணி கூட முத்­தையா முர­ளி­த­ரனின் பந்­து­வீச்சை எதிர்­கொள்­வ­தென்றால் அவர்­க­ளுக்கு ஒரு வித பயம் தொற்­றிக்­கொள்ளும்.\nஇந்நிலையில் முர­ளி­தரன் பந்தை வீசி எறி­வ­தாக அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் நடு­வர்­க­ளான டெரல் ஹெயார் மற்றும் ரொஸ் எமர்சன் ஆகியோர் குற்றம் சுமத்­தினர்.\nஆனால் இந்த குற்­றச்­சாட்டு முத்­தையா முர­ளி­த­ரனை அவ­மா­னப்­ப­டுத்தும் நோக்­கி­லேய��� அவர் மீது சுமத்­தப்­பட்­ட­தாக தற்­போது அவுஸ்­தி­ரே­லிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோ தெரி­வித்­துள்ளார்.\nதற்­போது மெல்­போர்னில் நடை­பெற்­று­வரும் இங்­கி­லாந்து – அவுஸ்­தி­ரே­லிய அணி­க­ளுக்­கி­டை­யி­லான பொக்ஸிங் டே டெஸ்ட் போட்­டியை முன்­னிட்டு\nஅவுஸ்­தி­ரே­லிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோ, அவுஸ்­தி­ரே­லிய ஊடகம் ஒன்­றுக்கு கருத்து தெரி­வித்த போதே இதனை தெரி­வித்­துள்ளார்.\nகடந்த 1995ஆம் ஆண்டு நடை­பெற்ற பொக்ஸிங் டே டெஸ்ட் போட்­டியில் இலங்கை -– ஆஸி. அணிகள் மோதன. இந்தப் போட்­டியின் போது முத்­தையா முர­ளி­த­ரனின் பந்து வீச்சில் தவ­றுகள் இருப்­ப­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டது.\nமுத்­தையா முர­ளி­த­ரனின் பந்து வீச்சில் தவ­றுகள் இருப்­பது அவ­தா­னிக்­கப்­பட்­டி­ருப்பின், அது போட்டி ஆரம்­பத்­திற்கு முன்னர் தீர்த்­துக்­கொள்­ளப்­பட வேண்­டிய பிரச்­சினை எனவும், முர­ளி­தரன் அத்­த­கைய சூழ­லுக்கு முகம் கொடுத்தமை யானது, வீரர்கள் முகம் கொடுக்கக் கூடாத துரதிர்ஷ்டவசமான நிலையெனவும் ஸ்டீவ் வோ குறிப்பிட் டுள்ளார்.\nஇதன் மூலம் முரளிக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளதாக 22 வருடங்கள் கழித்து தெரிவித்துள்ளார் ஸ்டீவ் வோ.\nஇலங்கை அணி சுழற்­பந்து வீச்­சாளர் முத்­தையா முர­ளி­த­ரன் பந்­து­வீச்சு பாணி சட்ட விதி\nபங்களாதேஷ் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம்\nதென்னாபிரிக்காவின் முன்னாள் பயிற்சியாளரான ரஸல் டொமிங்கோ பங்களாதேஷ் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இவர் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு வரையில் பயிற்றுவிப்பாளர் பதவிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\n2019-08-17 20:01:20 பங்களாதேஷ் அணி புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம்\nரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் தெரிவு \nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\n2019-08-17 06:21:57 இந்தியா தலைமைப் பயிற்சியாளர் கிரிக்கெட்\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் யார் என்பது இன்று மாலை 7.00 மணிக்கு அறிவிக்கப்படும்\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் ஆரம்பமாகியுள்ள நிலையில், இன்றிரவு 7.00 மணிக்கு இந்திய அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.\nபவுன்சர் பந்துகளால் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்திய அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள்\nஆக்ரோசமான களத்தடுப்பு வியூகத்தினை வகுத்த அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பவுன்சர் பந்துகளை வீசிய வேளை இங்கிலாந்தின் ரசிகர்கள் கூச்சல் எழுப்பினர் எனினும் அதனை அலட்சியம் செய்த அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் தொடர்ந்தும் பவுன்சர் பந்துகளை வீசினர்.\nமுதல் இன்னிங்ஸின் முடிவில் 18 ஓட்டத்தால் முன்னிலை\nநியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2019-08-16 11:13:43 இலங்கை நியூஸிலாந்து கிரிக்கெட்\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nநீர்த்தேக்கத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/47363", "date_download": "2019-08-18T03:03:20Z", "digest": "sha1:PJHQJ67ZQMHJYWIF3IJX3D2OOJN5LA5N", "length": 10672, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "சூர்யாவின் ‘காப்பான் ’ ? | Virakesari.lk", "raw_content": "\n9 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தைக்கு விளக்கமறியல்\nபங்களாதேஷ் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம்\nகூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தி ; வடக்கு ஆளுநர்\nநாளையுடன் முடிவடையவுள்ள இராணுவ தளபதியின் பதிவிகாலம்\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\nகே வி ஆனந்த் இயக்கத்தில்,‘சூர்யா 37’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட படத்திற்கு, தற்போது ‘காப்பான் ’என பெயரிடப்பட்டு, படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.\nஅயன் மாற்றான் ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்த��� இயக்குநர் கே வி ஆனந்தும், நடிகர் சூர்யாவும்இணையும் மூன்றாவது படம் ‘காப்பான்’. இதில் சூர்யாவுடன் மோகன்லால், சயீஷா, ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரகனி உள்ளிட்டபலர் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தின் வசனத்தை எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதுகிறார். எம் எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தை எடிட்டர் ஆண்டனி படத்தை தொகுக்கிறார்.\nஇதில் மோகன்லால் பிரதமராகவும், அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படபிடிப்பு எழுபது சதவீதம் முடிவடைந்த நிலையில். சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என். ஜி.கே என்ற படத்தின் இறுதிக்கட்ட படபிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதன் படபிடிப்பு ஜனவரியில் முடிவடைந்த பின், காப்பான் படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஜன கன மன’ பாடும் ஜெயம் ரவி.\n‘கோமாளி’ படத்தின் பெரிய வெற்றியைத் தொடர்ந்து ஜெயம் ரவி, அகமது இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்திற்கு ‘ஜன கன மன’ எனப் பெயரிடபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\n2019-08-17 14:31:31 ஜன கன மன’ பாடும் ஜெயம் ரவி.\nநடிகர் ஜீவா நடித்து வரும் திரைப்படத்திற்கு சீறு என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. கீ, கொரில்லா ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் ஜீவாவின் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் சீறு. இந்த படத்தில் ஜீவாவுடன் புதுமுக நடிகை ரியா சுமன்,\n2019-08-16 15:47:00 ஜீவா கொரில்லா ரியா சுமன்\n12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஷில்பா\nதமிழில் பிரபு தேவாவுடன் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. சில வருடங்கள் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 2007இல் வெளியான அப்னே என்ற இந்தி படத்தில்\n2019-08-16 14:32:19 தர்மேந்திரா சன்னிதியோல் பாபி தியோல்\nகர்ணன் வேடத்தில் நடித்தது பெருமையாகவுள்ளது - அர்ஜுன்\nமகாபாரதம் கதையை மையமாக வைத்து கன்னடத்தில் தயாரான குருஷேத்திரம் படத்தை தமிழில் எஸ்.தாணு வெளியிடுகிறார்.\n2019-08-15 14:36:17 அர்ஜுன் குருஷேத்திரம் மகாபாரதம் arjun\nயாசகத்தில் ஈடுபட்ட பெண் பாடகியாக விஸ்வரூபம் எடுத்த அதிசயம்\nஇந்தியாவில் ரயில் நிலையத்தில் பாட்டுப்பாடி யாசகம் எடுத்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் பொலிவூட்டில் பின்னணி பாடகியாக விஸ்வரூபமெடுத்துள்ளார்.\n2019-08-15 10:53:01 இந்தியா யாசகத்தில் ஈடுபட்ட பெண் பாடகி\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nநீர்த்தேக்கத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/india-pakistan-temporarily-halted-due-to-rain/", "date_download": "2019-08-18T02:57:47Z", "digest": "sha1:F5TWOUGRC2ZDI4QAH7YMUX7YC6RGCRUJ", "length": 10394, "nlines": 175, "source_domain": "dinasuvadu.com", "title": "இந்தியா , பாகிஸ்தான் போட்டி மழையால் தற்காலிமாக நிறுத்தம் ! | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇப்படி ஒரு கால்பந்தாட்டத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் கதிர் நடிப்பில் ஜடா டீசர் இதோ\nசிறுத்தையிடம் சண்டை போட்டு எஜமானியை காப்பாற்றிய நாய் \nஉபா சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்\nபிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தின்றதால் 8 மாத கடற்பசு இறந்தது \n அந்த நட்பு வலுப்பெற புதிய படம் உதவும் : நடிகை அதுல்யா\nடாஸ்மாக் கடைகளில் விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும்-அமைச்சர் தங்கமணி\nஇந்திய ராணுவ வீரர் இறந்ததை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி \nமது செஞ்சது தப்பான விஷயம் கமல் முன்னாள் சீரிய சேரன்\nதல அஜித்தின் ரிலீஸ் சென்டிமென்ட்டை தளபதியும் பின்பற்றுகிறாரா\nஇப்படி ஒரு கால்பந்தாட்டத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் கதிர் நடிப்பில் ஜடா டீசர் இதோ\nசிறுத்தையிடம் சண்டை போட்டு எஜமானியை காப்பாற்றிய நாய் \nஉபா சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்\nபிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தின்றதால் 8 மாத கடற்பசு இறந்தது \n அந்த நட்பு வலுப்பெற புதிய படம் உதவும் : நடிகை அதுல்யா\nடாஸ்மாக் கடைகளில் விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும்-அமைச்சர் தங்கமணி\nஇந்திய ராணுவ வீரர் இறந்ததை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி \nமது செஞ்சது தப்பான விஷயம் கமல் முன்னாள் சீரிய சேரன்\nதல அஜித்தின் ரிலீஸ் சென்டிமென்ட்டை தளபதியும் பின்பற்றுகிறாரா\nஇந்தியா , பாகிஸ்தான் போட்டி மழையால் தற்காலிம���க நிறுத்தம் \nஇன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதி வருகிறது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.\nஇந்திய அணியில் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் , ரோஹித் ஷர்மா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அணியின் எண்ணிக்கை உயர்த்தினார்.\nஇந்நிலையில் இந்திய அணி 46.4 ஓவரில் விளையாடி கொண்டு இருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டியை தற்காலிகமாக நிறுத்தினர்.இந்திய அணி 46.4 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 305 ரன்கள் குவித்து உள்ளனர்.\nமுன்னாள் வீரர்கள் முதுகில் குத்துபவர்கள் : பாகிஸ்தான் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர்\nமீண்டும் கிரிக்கெட்டில் களமிங்கும் அம்பதி ராயுடு\nடெஸ்ட் போட்டியில் சச்சினின் சிக்சரை சமன் செய்த சவுதி\nகிரிக்கெட் கடவுளின் சாதனையை முறியடித்து. விராட் புதிய உலக சாதனை ..\nபிட்ச்சை சேதப்படுத்த முயன்ற அமீர், வஹாப் இருவரையும் எச்சரித்த நடுவர் \nதாஜ்மகால் திரைப்பட ஹீரோயின் வெளியிட்ட கவர்ச்சியான நீச்சல் உடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/hospital/", "date_download": "2019-08-18T03:31:42Z", "digest": "sha1:CCDKGUHR2ISQNS3LCAWYGSFYPV55BMTT", "length": 14025, "nlines": 203, "source_domain": "dinasuvadu.com", "title": "hospital Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇப்படி ஒரு கால்பந்தாட்டத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் கதிர் நடிப்பில் ஜடா டீசர் இதோ\nசிறுத்தையிடம் சண்டை போட்டு எஜமானியை காப்பாற்றிய நாய் \nஉபா சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்\nபிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தின்றதால் 8 மாத கடற்பசு இறந்தது \n அந்த நட்பு வலுப்பெற புதிய படம் உதவும் : நடிகை அதுல்யா\nடாஸ்மாக் கடைகளில் விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும்-அமைச்சர் தங்கமணி\nஇந்திய ராணுவ வீரர் இறந்ததை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி \nமது செஞ்சது தப்பான விஷயம் கமல் முன்னாள் சீரிய சேரன்\nதல அஜித்தின் ரிலீஸ் சென்டிமென்ட்டை தளபதியும் பின்பற்றுகிறாரா\nஇப்படி ஒரு கால்பந்தாட்டத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் கதிர் நடிப்பில் ஜடா டீசர் இதோ\nசிறுத்தையிடம் சண்டை போட்டு எஜமானியை காப்பாற்றிய நாய் \nஉபா சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்\nபிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தின்றதால் 8 மாத கடற்பசு இறந்தது \n அந்த நட்பு வலுப்பெற புதிய படம் உதவும் : நடிகை அதுல்யா\nடாஸ்மாக் கடைகளில் விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும்-அமைச்சர் தங்கமணி\nஇந்திய ராணுவ வீரர் இறந்ததை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி \nமது செஞ்சது தப்பான விஷயம் கமல் முன்னாள் சீரிய சேரன்\nதல அஜித்தின் ரிலீஸ் சென்டிமென்ட்டை தளபதியும் பின்பற்றுகிறாரா\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் இயக்குனர் மணிரத்னம்\nதமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான மணிரத்னம் பல படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் உருவாக்கியுள்ள படங்கள் பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், நேற்று சென்னையில் உள்ள அப்போல்லோ ...\nவிங் கமாண்டர் அபிநந்தன் விலா எலும்பில் காயம்….\nவிங் கமாண்டர் அபிநந்தன் விலா எலும்பில் காயம். விமானத்தில் இருந்து அவர் வெளியே குதித்தபோது காயம் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்திய விங் கமண்டரானஅபிநந்தன் ...\nகோழி இறைச்சி சாப்பிட்ட 67 மாணவ , மாணவிகளுக்கு மயக்கம்…மருத்துவமனையில் சிகிச்சை…\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரட்டைவாயில் செங்கம் அருகே உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் மதிய உணவாக கோழி இறைச்சியை சாப்பிட்ட 67 மாணவ , மாணவிகளுக்கு உடல்நலம் பாதிப்பு.மயக்கமடைந்த மாணவ , ...\nகவிஞர் வைரமுத்து……….உடல்நலக்குறைவு………அப்போலோ மருத்துவமனையில் அனுமதி…\nகவிஞர் வைரமுத்து உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் பல பாடல்களை எழுதியவர் கவிஞர் வைரமுத்து. இவர் மீது பாடகி சின்மயி சமீபத்தில் ...\n“திமுக தலைவர் மு.க ஸ்டாலின்” அப்போலோ மருத்துவமனையில் அனுமதி…\nதிமுக தலைவர் முக ஸ்டாலின் சிறுநீரக தொற்று காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்ட முக ஸ்டாலின் தொடர்ந்து, கட்சி பணிகளில் ஈடுபட்டு ...\nBreaking News:கர்நாடக மாநில பேருந்துகள் ரத்து….\nகர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் பேருந்துகள் ரத்துசெய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகலைஞர் கருணாநிதியின் உடல் நிலை பற்றி காமெடி நடிகர் செந்தில் விளக்கம் \nதலைவரின் உடல்நிலை சீராக இருப்பதாக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்ததாக கூறினார். மேலும் கலைஞர் அவர்களின் கதைவசனத்தில் 3 படத்தில் நடித்துள்ளதாகவும் அவர் எந்த வித பாகுபாடும் பார்க்காதவர் ...\nகட்டடத்தின் சாரம் சரிந்து பலர் படுகாயம்\nகந்தன் சாவடி அருகே கட்டிடத்தின் சாரம் விழுந்து 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம்.2 நபர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.தனியார் மருத்துவமனையில் 17 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ...\n7 மாத கர்ப்பிணியை எட்டி உதைத்த சத்துணவு அமைப்பாளர்..\nதனலட்சுமி இவர் ராசிபுரத்தில் உள்ள அங்கன்வாடியில் சத்துணவு சமயலராக உள்ளார்.இவர் 7 மாத கர்ப்பிணி.தனலெட்சுமி யின் சத்துணவு அமைப்பாளராக இருப்பவர் உமா. இவர் சத்துணவு கூடத்தில் உள்ள ...\nகுடிகாரர்களின் பாராக மாறும் மருத்துவமனை\nபேரையூர் தாலுகா அலுவலகம் அருகில் கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையால் இப்பகுதியிலுள்ள பேரையூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கால்நடை வளர்ப்போர் பயன்பெறுகின்றனர். சில ஆண்டுகளுக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayvee.blogspot.com/2010/01/blog-post_13.html", "date_download": "2019-08-18T03:35:28Z", "digest": "sha1:Z5NAJKJ6MV2NPDZFSRSCP5EUHWD6BNVI", "length": 6558, "nlines": 162, "source_domain": "mayvee.blogspot.com", "title": "தினசரி வாழ்க்கை: ரித்தி / மதுவன்தி சொல்லும் பொங்கல் வாழ்த்து", "raw_content": "\nரித்தி / மதுவன்தி சொல்லும் பொங்கல் வாழ்த்து\nவுயுக்குகுலே ....... தோகா..... ஹபி ஹபி ........அப்ப்பப்பா த்தூ...... ம்மாஆ தச்சிஈ ...... வோபி போகலி .......மட்ஹூஊஊஊஊ\nமொழிபெயர்ப்பு - கை வலிக்குது .....தோசை சாப்பிட்டேன்...... ஆப்பிள் ஜூஸ் குடிச்சேன் ...... அப்பா கோவமா இருக்கார்.....அம்மா தயிர் சாதம் கொஞ்ச நேரத்தில் குடுப்பாங்க ..... ஹாப்பி பொங்கல் .....மது\nடிஸ்கி - அவ என்ன சொன்னன்னு எனக்கு புரியல. அண்ணன் தான் மொழிபெயர்த்து சொன்னாரு\nLabels: அனுபவம், போடோஸ், ரித்தி\nநான் கூட ஏதோ பிலிஃப்பைனி பாஷையில திட்டுறாங்களோன்னு நினைச்சேன்\nஇனிய பொங்கல், பூரி, இட்லி, வடை, சாம்பார் வாழ்த்துக்கள் தலைவா\nஇனிக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ரித்தி செல்லதுக்கு.\nபக்கத்தில அப்பிடியே மேவீ சித்தப்பாக்கும் கொஞ்சமா.\nவுயுக்குகுலே ....... தோகா..... ஹபி ஹபி ........அப்ப்பப்பா ���்தூ...... ம்மாஆ தச்சிஈ ...... வோபி போகலி .......மட்ஹூஊஊஊஊ //\nஇந்த மொழி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவுயுக்குகுலே ....... தோகா..... ஹபி ஹபி ........அப்ப்பப்பா த்தூ...... ம்மாஆ தச்சிஈ ...... வோபி போகலி .......மட்ஹூஊஊஊஊ //\nஇந்த மொழி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nஎல்லோருக்கும் ரித்தி குட்டி சார்ப்பாக நன்றி சொல்லி கொள்கிறேன்\nஎன்ன கொடுமை சார் இது........\nதேவதையின் கை - தொகுப்பு\nமௌன மொழி. . . .\nரித்தி / மதுவன்தி சொல்லும் பொங்கல் வாழ்த்து\nதற்கால அடிமைகள் - 5\nதமிழ் - புத்தகங்கள் - நான்\nSubscribe To தினசரி வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/maruthu/", "date_download": "2019-08-18T02:31:38Z", "digest": "sha1:7HFX2VHGD5CMNVGCIWFNJFEM5EOQJXYY", "length": 13110, "nlines": 166, "source_domain": "newtamilcinema.in", "title": "maruthu Archives - New Tamil Cinema", "raw_content": "\nகரண்ட் கம்பியாக இருந்தாலும், ஒரு கம்பியின் மீது உட்கார்ந்தால்தான் உயிர் பயம் இல்லாமலிருக்கும் பறவை இன்னொரு கம்பியில் சிறகு பட்டால், என்னாகும் என்பதை கனத்த இதயத்துடன் திரியும் காகங்களை கேட்டால் தெரியும் இன்னொரு கம்பியில் சிறகு பட்டால், என்னாகும் என்பதை கனத்த இதயத்துடன் திரியும் காகங்களை கேட்டால் தெரியும்\nகொல்லை பக்கம் போனால் குதிரை, தெருப்பக்கம் போனால் தேர்... எதில் ஏறுவது என்பதுதான் படு குழப்பமாக இருக்கிறதாம் கொம்பன், மருது பட இயக்குனர் முத்தையாவுக்கு இப்படி கண்ணா லட்டு திங்க ஆசையா என்பதை போல டபுள் சான்சில் சிக்கித் திளைக்கும் அவருக்கு,…\nசினை மாட்டை நம்பி செக்கு மாட்டை விடுவதா விஷாலின் புதிய முடிவால் மகிழ்ச்சி\nசினை மாட்டை நம்பி செக்கு மாட்டை விட்ட கதையாகிருச்சு பொழப்பு. அதற்கப்புறமாவது விழித்துக் கொள்ளவில்லை என்றால் எப்படி விழித்துக் கொண்டுவிட்டார் விஷால். அவர் நடித்து சமீபத்தில் நடித்து வெளிவந்த மருது படத்தின் ரிசல்ட் விழித்துக் கொண்டுவிட்டார் விஷால். அவர் நடித்து சமீபத்தில் நடித்து வெளிவந்த மருது படத்தின் ரிசல்ட்\n மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட விஷால்\nதிருட்டுவிசிடி பிரச்சனையில் ஆரம்பித்து, தெருவோர நாய்க்கு ஆதரவு கொடுப்பது வரை விஷாலின் பரபரப்புக்கு நாடே அமளி துமளியாகிக் கிடக்கிறது. ஒரு மனுஷன் எந்நேரமும் ஆக்டிவ்வாகவே இருக்காரேப்பா... என்று சமயங்களில் வாய் விட்டு வருந்துகிற அளவுக்கே…\n இதுல சத்யம் வேணும்னா எப்படி\n அடியேன்தான் பாவ���” என்கிற மனோநிலையை சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்தி வரும் ஒரே மல்டிபிளக்ஸ் தியேட்டர் மவுன்ட்ரோடில் இருக்கும் சத்யம் காம்பளக்ஸ்தான். மிகப்பெரிய ஹீரோக்களுக்கு மட்டுமே சத்யத்தை விட்டுத்தரும்…\nராதா ரவியும் விஷாலும் ஒரே இடத்தில்\nதானுண்டு தன் பிட்னஸ் உண்டு என்று தண்டாலும், புல் அப்சுமாக திரிந்த விஷாலை, ‘நாயே’ என்று விமர்சனம் செய்து நடிகர் சங்க செயலாளராகவே கொண்டு வந்து உட்கார வைத்துவிட்டார் ராதாரவி. பொறிக்கடலைன்னு நினைச்சா, இப்படி பொங்குமாங் கடலா இருக்காரே என்று…\n‘ ஒத்த சடை ரோசா ‘ இன்னொரு கருப்பு நிறத்தழகியா\nமருது என் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் மண்மனம் மாறாத மீண்டும் கிராமிய திரைப்படமாக இருக்கும். ஒரு பாட்டிக்கும் பேரனுக்குமான கதைதான் மருது. தாய் தகப்பனை இழந்தவர்களுக்கு முதலில் கைகொடுப்பது பாட்டியாக தான் இருக்கும். அது மகன் வழி வந்த பேரன்…\n குறுக்கே கட்டைய போடும் விஷால்\n“யாரு வேணும்னாலும் யாரை வேணும்னாலும் காதலிச்சுட்டு போகட்டும், அல்லது கவனிச்சுட்டு போகட்டும்... அடியேனுக்கென்ன’’ என்று போவது நட்புக்கு அழகா’’ என்று போவது நட்புக்கு அழகா நல்ல நட்புக்கு அது அழகில்லை அல்லவா நல்ல நட்புக்கு அது அழகில்லை அல்லவா அதற்காகதான் குறுக்கே விழுந்து கட்டையை போட்டிருப்பார் போலும்…\nகளத்தில் இறங்கிய விஷால், கார்த்தி\n நடிகன் எவ்வளவு கொடுத்தான்னு கேட்கிறீயே... கோடி கோடியா கொள்ளை அடிச்சவனையெல்லாம் விட்டுட்டு இவங்களை மட்டும் கேட்கிறவன் முட்டாள், காட்டுமிராண்டி என்றெல்லாம் பொன்னெழுத்துக்களால்…\n விஷால் அறிவிப்பால், இன்டஸ்ரியில் பரபரப்பு\nஇந்திய தேர்தல் ஆணையமே அலறி அடித்துக் கொண்டு, “என்னங்கடா நடக்குது அங்க” என்று அசந்து போகிற அளவுக்கு உலகத்தின் கண்களை தன் பக்கம் திருப்பிய தேர்தல், நடிகர் சங்கத் தேர்தல்” என்று அசந்து போகிற அளவுக்கு உலகத்தின் கண்களை தன் பக்கம் திருப்பிய தேர்தல், நடிகர் சங்கத் தேர்தல் அடிதடி, வெட்டுக்குத்து, ரத்தக்களறி அப்படி எதுவும் இல்லாமல் தேர்தல்…\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nநேர்கொண்ட பார்வை பிசினஸ் – ரகசியம் உடைக்��ும்…\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6616:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-RIGHT-TO-INFORMATION-ACT&catid=78:%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=105", "date_download": "2019-08-18T03:56:10Z", "digest": "sha1:SUKFU4JVA4A322VUJZTUGTGW4O7MDNNP", "length": 16894, "nlines": 133, "source_domain": "nidur.info", "title": "தகவல் அறியும் உரிமைச் சட்டம் [RIGHT TO INFORMATION ACT]", "raw_content": "\nHome கட்டுரைகள் சட்டங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் [RIGHT TO INFORMATION ACT]\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் [RIGHT TO INFORMATION ACT]\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\n1. “தகவல் அறியும் உரிமைச் சட்டம்” என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.\n2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் (PIO) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன, தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி (இவை இரண்டும் கட்டாயமில்லை) ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.\n3. சகோதரர்களே, மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.\n4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.\n5. வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்தரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.\n6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்துகொள்ளலாம்.\n7. உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்தவேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நமது ஊர் பொது நலன் சம்பந்தப்பட்ட என்ன என்ன கேள்விகள் சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து, தகவல்களை கேட்டுப்பெறலாம்\n1. நமது மாவட்ட MP அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (5 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது\n2. அதேபோல் நமது தொகுதி MLA அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (2 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது\n3. நமது ஊருக்கு மத்திய அகல ரயில் பாதை திட்டத்தின் தற்போதைய நிலை என்ன\n4. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களான ‘ பசுமை வீடுகள் திட்டம்’ , இந்திர நினைவு குடியிருப்பு திட்டம், தன்னிறைவு திட்டம் (முந்தைய ஆட்சியில் ‘ நமக்கு நாமே திட்டம்), அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு உதவியின் கீழ் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை நமது சமுதாயத்தை சார்ந்த ஏழை எளியோர்கள் மற்றும் நமது ஊர் எந்த வகையில் பயன் பெறலாம். இப்பயனை பெற யாரை அணுகுவது என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.\n5. மாநில அரசால் வழங்கப்படுகிற நலதிட்ட உதவிகளான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் (தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்கால்கள், எத்தீம்கான இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் ஆகியோர் பயன்பெற தகுதியுடையோர் ஆவார்கள்) நலவாரியம் மூலமாக எவ்வாறு உதவிகள் பெறுவது இப்பயனை பெற யாரை அணுகுவது இப்பயனை பெற யாரை அணுகுவது என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.\n6. மத்திய அரசால் வழங்கப்படுகிற மானிய தொகையின் கீழ் புனித ஹஜ் பயணம் செய்ய நமது ஊரைச்சேர்ந்த ஏழை எளியோர்கள் எவ்வாறு உதவிகள் பெறுவது இப்பயனை பெற யாரை அணுகுவது இப்பயனை பெற யாரை அணுகுவது என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.\n7. நமது ஊரில் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின் அளவு திறன் எவ்வளவு இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நூண்டபட்டுள்ள போஸ்ட் மரங்கள் இவைகளின் தரம் என்ன டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நூண்டபட்டுள்ள போஸ்ட் மரங்கள் இவைகளின் தரம் என்ன பாதுகாப்பானவையா குடியிருப்பு பகுதியின் மேலே மின் கம்பிகள் செல்கிறதா இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகுமா\n8. நமதூரைச் சேர்ந்த நபர்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.\n9. நமது அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்த யாருடைய கவனத்துக்கு கொண்டு செல்வது\n10. மேலும் நமதூரில் உள்ள குடி நீர் தொட்டிகள் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது மழை காலங்களில் ஏற்படுகிற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க அதில் குளோரின் கலக்கப்படுகிறதா\n11. நமதூரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன அதில் ஏதும் தூர்வாரப்பட்டு உள்ளதா அதில் ஏதும் தூர்வாரப்பட்டு உள்ளதா\n12. நமதூரில் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் எப்பொழுது ஆரம்பமாகும் இப்பணிகள் எப்பொழுது நிறைவு பெரும் இப்பணிகள் எப்பொழுத��� நிறைவு பெரும் இப்படி நீங்களும் இதே போல் என்னற்ற பல தகவல்களை கீழ் கண்ட சம்பந்தப்பட்ட மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப்பெறலாம்.\nமாநில அரசு தகவல்கள் பெற :\nதிரு. எஸ். இராம கிருட்டிணன், (இ. ஆ. ப, ஓய்வு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/03/23/isis-militant-killed-france-supermarket/", "date_download": "2019-08-18T02:59:25Z", "digest": "sha1:FPY52LUW3SYUSYZ5DXF6QIZHMTKOAS2I", "length": 6493, "nlines": 99, "source_domain": "tamil.publictv.in", "title": "சூப்பர் மார்க்கெட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை! பிரான்சில் பரபரப்பு சம்பவம்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome International சூப்பர் மார்க்கெட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசூப்பர் மார்க்கெட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை\nபிரான்ஸ்: சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து 3பேரை கொன்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.\nபிரான்சின் தெற்குப்பகுதியில் உள்ள நகரம் ட்ரெப். அங்குள்ள சூப்பர் யூ என்ற சூப்பர்மார்க்கெட் வழக்கம்போல் இயங்கிவந்தது. சுமார் 100வாடிக்கையாளர்கள் சூப்பர்மார்க்கெட்டில் இருந்தனர். அப்போது திடீரென்று துப்பாக்கியுடன் ஒரு பயங்கரவாதி புகுந்தான். அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளான்.\nவெளியே தனது கூட்டாளிகள் முற்றுகையிட்டுள்ளனர். யாரும் தப்பிக்க முடியாது என்று மிரட்டிய அவன், ஐஎஸ் அமைப்பை சேர்ந்த பிரபல பயங்கரவாதி அப்தே சலாமை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தான்.\nஇதற்கிடையே சூப்பர்மார்க்கெட்டை சுற்றிலும் அதிரடிப்படையினர் முற்றுகையிட்டனர்.\nஅதிரடியாக உள்ளே புகுந்த போலீசார் பயங்கரவாதியை சுட்டுக்கொன்றனர். மக்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.\nபயங்கரவாதி சுட்டதில் 3பேர் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nPrevious articleகாங்கிரசின் நம்பிக்கை இல்லா தீர்மானம் அதிமுக தலைமைக்கு புதிய நெருக்கடி\nNext articleசென்னை போலீசுக்கு இனி டென்ஷன் இல்லை\nஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\n குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்\nபிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிறந்த குழந்தை 25 ஆண்டுகள் வரை இலவசப் பயணம்\nகிச்சா சுதீப், சிவராஜ் நடிக்கும் வில்லன் டீசர் 28ல் ரிலீஸ் – இயக்குநர்களுக்கு உதவி\nசெல்போனில் பேச ஒய்-பை போதும்\nதாய்ப்பால் கொடுக்க சட்டம் வருகிறது\nவிமான உ��்பத்தியில் நடிகர் அஜித்\n பாஜக-திமுக இடையே தரம்தாழ்ந்த கருத்து மோதல்\nஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் மாயம்\nபிரேத பரிசோதனை செய்த உடலை தைக்கும் சலவை தொழிலாளி\nபேஸ்புக் தகவல் திருட்டை சகித்துக்கொண்டிருக்க முடியாது\nசெருப்பை காட்டி பயமுறுத்தி சிங்கத்தை விரட்டியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/08/06/hsr-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2019-08-18T03:11:06Z", "digest": "sha1:4TKOD3BT5K4VKZKOVJFEHW3W46AR6OYS", "length": 11355, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "HSR ரயில்; சிங்கையுடன் விரைவில் பேச்சுவார்த்தை–அஸ்மின் | Vanakkam Malaysia", "raw_content": "\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nஈஸி ரைடர் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம்\nஇறப்பதற்கு முன்பே நடிகை ரேகா எடுத்த அதிரடி முடிவு ரசிகர்கள் அதிர்ச்சி\nடோங் ஸோங்கை தடை செய்ய வேண்டும் – அஸ்ரி வலியுறுத்து\nபக்காத்தானின் ஒவ்வொரு கட்சியும் – வலுவானதே- மாட் சாபு\nவழக்கறிஞர் ஷாரெட்ஸானுக்கு கொலை மிரட்டல் – ஆடவர் கைது\nHSR ரயில்; சிங்கையுடன் விரைவில் பேச்சுவார்த்தை–அஸ்மின்\nகோலாலம்பூர், ஆக.6- தாம் அண்மையில் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டிருந்த போது HSR திட்டம் குறித்து சிங்கப்பூர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார்.\nசிங்கப்பூர் தலைவர்களுடனான அக்கலந்துரையாடல் சுமூகமாக நடைபெற்றதைத் தொடர்ந்து, HSR எனப்படும் அதிவேக இரயில் சேவை திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை என்று எப்போது நடைபெறும் என்பது தொடர்பில் கூடிய விரைவில் அறிக்கை வெளியிடக் கூடும் என்று அஸ்மின் கூறினார்.\nசிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு வரும் உள்துறை அமைச்சரான டான்ஶ்ரீ முகைதீன் யாசினை நேரில் கண்டு நலம் விசாரிக்க தாம் சிங்கப்பூர் சென்றதாக அவர் தெரிவித்தார். அந்தப் பயணத்தின் போது, சிங்கப்பூர் தலைவர்களைச் சந்தித்து தாம் HSR அதிவேக ரயில் திட்டம் க��றித்து கலந்துரையாடியதாக அவர் விவரித்தார்.\nஅதிவேக இரயில் சேவை திட்டம் குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்த சிறந்த தேதியை சிங்கப்பூர் அறிவிக்க வேண்டும் என்று தாம் கடிதம் வாயிலாக, சிங்கப்பூர் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளதாக அஸ்மின் நாடாளுமன்றத்தில் கூறினார்.\nகடந்த ஜூலை. 23-ஆம் தேதியன்று, அஸ்மின் அலியிடமிருந்து தங்களுக்கு கடிதம் அனுப்பப் பட்டதாக, அண்மையில் சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் எல்லோருக்கும் சுகாதார காப்புறுதி\nபினாங்கு பால டோல்: அகற்றும் முன் பரிசீலிப்பீர்\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nதேர்தல் வெற்றிக்காக ஆட்டுக்கறி விருந்தா அது குற்றமே\nபிகேஆர் உதவித் தலைவர் பதவியைத் துறந்தார் நூருல் இஸ்ஸா\nநட்ட நடுவானில் விமானத்தில் தீ 217 பயணிகளுடன் அவசரத் தறையிறக்கம்\nஅன்னபூர்ணா சிகரத்தில் சிக்கி தவித்த மலேசிய டாக்டர் உயிர் நீத்த சோகம்\n1எம்டிபி குற்றச்சாட்டு: அம்னோ சுமக்கத் தேவையில்லை\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nஈஸி ரைடர் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nஈஸி ரைடர் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்���ெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sangu-abishegam-for-murugan/", "date_download": "2019-08-18T03:07:15Z", "digest": "sha1:PL6MMMKEGA27CO3V4OIQ2XIHRNIWLZOQ", "length": 5661, "nlines": 97, "source_domain": "dheivegam.com", "title": "முருகனுக்கு நடந்த சங்கு அபிஷேகம் வீடியோ - Dheivegam", "raw_content": "\nHome வீடியோ அபிஷேகம் முருகனுக்கு நடந்த சங்கு அபிஷேகம் வீடியோ\nமுருகனுக்கு நடந்த சங்கு அபிஷேகம் வீடியோ\nமுருகப் பெருமானுக்கு நடக்கும் அபிஷேகத்தை காண்பதற்கே நாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும். அந்த வகையில் மலேசியாவில் ஜித்ரா என்ற இடத்தில அருள்பாலிக்கும் முருகப் பெருமானுக்கு நடந்த சங்கு அபிஷேகத்திற்கான காட்சி பதிவு இது உங்களுக்காக. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.\nநடராஜருக்கு நடந்த ஆருத்ரா தரிசன அபிஷேகம் – வீடியோ\nலிங்க அபிஷேகத்தின் போது தானாய் தோன்றும் ஓம் வடிவம் – வீடியோ\nஅட்சய திருதியை நாளில் காண வேண்டிய அபிஷேகம் – வீடியோ\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/VCBOO0R3I-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T03:39:47Z", "digest": "sha1:LV5VDBRVR45LYR6NRGFSIEGZOMPF6BHM", "length": 10966, "nlines": 101, "source_domain": "getvokal.com", "title": "நீங்கள் குடித்துவிட்டு செய்த வேடிக்கையான விஷயம் ?? » Ninkal Kutitthuvittu Cheyda Vetikkaiyana Vishayam ?? | Vokal™", "raw_content": "\nநீங்கள் குடித்துவிட்டு செய்த வேடிக்கையான விஷயம் \nமேலும் 2 பதில்கள் பார்க்க\n500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊\nநீங்கள் செய்த மிக கடினமான விஷயம் என்ன\nநம்பிக் கெட்ட துபதிலை படியுங்கள்\nவாழ்க்கையில் செய்ய கூடாத ஒரு விஷயம் என்ன\nபொய் சொல்லிக் கொண்டே இருப்பார்கள் எதற்கெடுத்தாலும் அந்தப் பொய் சொல்லாமல் இருப்பதுபதிலை படியுங்கள்\nகணவர் குடித்துவிட்டு psycho மாதிரி அடித்து பேசுகிறார், எனக்கு எதாவது ஆகிவிடும்னு பயமா இருக்கு\nமற்றவர் உங்களுக்கு செய்ததிலேயே மிகச்சிறந்த விஷயம் எது\nஎன்னை அனைவரும் வெறுத்தார்கள் இதுதான் அனைவரும் எனக்கு செய்த ஒரு நல்ல விஷயம் அப்படி வெறுத்து அதனால் தான் நான் என்று தன்னை உணர்ந்து இந்த பூமியில் எப்படி முன்னேற வேண்டும் எப்படி வாழ வேண்டும் எப்படி சௌக்கிபதிலை படியுங்கள்\nநீங்கள் இன்று பார்த்த சிறந்த விஷயம் என்ன\nநான் எதிர்பாராத நிலையில் முன்பின் தெரியாத நபர் அன்புடன் எனக்கு வழி காட்டினார்பதிலை படியுங்கள்\nநீங்கள் இன்று கற்று கொண்ட ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்ன\nகிடைப்பதும் கிடைக்காமல் இருக்காது கிடைக்காமல் இருப்பது கிடைக்கவே கிடைக்காதுபதிலை படியுங்கள்\nமுழு வாழ்க்கையிலும் இருக்கின்ற ஒரு விஷயம் என்ன\nநீங்கள் செய்த மிக மோசமான விஷயம் என்ன \n

மிக அவசரத்தில் முடிவெடுத்தது.

பதிலை படியுங்கள்\nநீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்த 5 சிறந்த விஷயங்கள் எவை\nஒன்று நல்லா ஆழமா தெளிவா நிறைய படித்தது இரண்டாவது கடினமாக உழைத்து மூன்றாவது மக்களிடையே நிபந்தனையற்ற அன்பு வச்சிட்டு எல்லாரும் நல்லா இருக்கணும் அப்படின்னு அதனாலதான் போனாலும் நினைக்கிறேன் அந்த பொணம் ஏற்பபதிலை படியுங்கள்\nஒரு குழந்தை உங்களிடம் சொன்ன மிக சோகமான விஷயம் என்ன\nஎன் தாய் தகப்பன் இல்லாததால் சொந்தக்காரர்கள் என்னை படிக்க வைக்காமல் விட்டுவிட்டார்கள் என்று சொன்னதுதான்பதிலை படியுங்கள்\nநீங்கள் பார்த்த / கேட்ட பயங்கரமான விஷயம் என்ன\n

ஒருவர் இறக்கும் பொழுது மரண பயம் ஏற்படும் அந்த மரண பயம் மிகவும் பயங்கரமானது.

பதிலை படியுங்கள்\nநீங்கள் செய்த எந்த 5 விஷயங்களை நீங்கள் மீண்டும் செய்ய மாட்டேன் என்றுள்ளீர்கள் \nகடன் வாங்குவது கடன் கொடுப்பது கடனை வாங்கி ஒருவருக்கு கடன் கொடுப்பது ரெகுலராக மாத்திரை சாப்பிடாமல் இருப்பது கோபத்தை குறைத்துக் கொள்வதுபதிலை படியுங்கள்\nஎன்ன விஷயம் உங்களை இன்று சந்தோஷபட வைத்தது \nநான்கு பேருக்கு நல்லது செய்தேன் அதுவே எனக்கு சந்தோஷம்பதிலை படியுங்கள்\nநீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும்போது செய்த மிகப்பெரிய தவறு என்ன\nஉண்மையான நண்பன் என்று நினைத்து அவனை நம்பியதுபதிலை படியுங்கள்\nஇன்றைக்கு உங்களுக்கு நடந்த சிறந்த விஷயம் என்ன\nஎனக்குத் தேவையான பண உதவியை கடவுள் என்று செய்து கொடுத்து அந்த கடமையில் இருந்து என்னை மீட்டார்பதிலை படியுங்கள்\nநீங்கள் எப்போதாவது செய்த தவறு உங்களை காப்பாற்றியுள்ளதா \nசோனியா காந்தி செய்த ஒரே பெரிய தவறு என்ன \nஎந்த ஒரு தலைவராக இருந்தாலும் தன்னுடன் சேர்ந்து இருப்பவர்களை பொறுத்து அமைகிறது எந்த ஒரு தலைவராக இருந்தாலும் எல்லோரிடமும் எல்லா விஷயத்தையும் பேசினாலும் பேசாமல் இருந்தாலும் அந்த பெரிய தலைவர் என்பவர் தொலைபதிலை படியுங்கள்\nபெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லித்தருவதில் மோசமான விஷயம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்\nஉங்களை இன்று மனித நம்பிக்கை இழக்க செய்த விஷயம் என்ன \n

எல்லா எதிர்மறை சிந்தனைகளும் மனிதனுக்கு நம்பிக்கையை இழக்கச் செய்யும்.

பதிலை படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/orphek-atlantik-v4-getway-ce-lvd-rohs-rf-wifi-certification/", "date_download": "2019-08-18T02:56:29Z", "digest": "sha1:KDGN7QZE3YHIKEMGMAE5KGR6ZT3X2UCE", "length": 8480, "nlines": 74, "source_domain": "ta.orphek.com", "title": "Orphek Atlantik V4 and Getway CE LVD RoHS RF WIFI Certification •Reef Aquarium LED Lighting•Orphek", "raw_content": "\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nஆர்பெக் அட்லாண்டிக் V4 மற்றும் கெட்வே CE CE LVD RoHS RF வைஃபி சான்றிதழ்\nஇங்கே நாம் சில புகைப்படங்கள் மற்றும் தகவல் வடிவம் பகிர்ந்து ஆர்பெக் Atkantik V4 மற்றும் கெட்வே டெஸ்ட் அறிக்கை,\nEMC, LVD சோதனை அறிக்கை, RF டெஸ்ட் அறிக்கை, RoHS சோதனை அறிக்கை, WiFi டெஸ்ட் அறிக்கை, CE சான்றளிப்பு.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-18T03:34:53Z", "digest": "sha1:6RY63XDLLLNYBT2S7RT7EAUCIS6SLFYA", "length": 7096, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "சவுத்தாம்டன் நகரியம், நியூ செர்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சவுத்தாம்டன் நகரியம், நியூ செர்சி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசவுத்தாம்டன் நகரியம் ( Southampton Township) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் பேர்லிங்டன் கவுன்டியில் அமைந்துள்ள ஒரு நகரியம் ஆகும்.\n2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது 44.22 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 43.67 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 0.56 சதுர கிலோ மீற்றர் ப���ரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.\n2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 10,464 ஆகும். சவுத்தாம்டன் நகரியம் பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 239.6 குடிமக்கள் ஆகும். [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2016, 11:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnreginet.org.in/2019/07/13/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2019-08-18T03:54:13Z", "digest": "sha1:JBXUBTHQN3ID2QT2676O5MKMJX4RWFFI", "length": 4201, "nlines": 35, "source_domain": "tnreginet.org.in", "title": "தமிழகத்தில் விரைவில் வீடு தோறும் இ-சேவை வசதி; Digital Tamilnadu | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nதமிழகத்தில் விரைவில் வீடு தோறும் இ-சேவை வசதி; Digital Tamilnadu\nதமிழகத்தில் விரைவில் வீடு தோறும் இ-சேவை வசதி; Digital Tamilnadu\nதான மற்றும் செட்டில்மென்ட் பாத்திரம் பற்றி முழுமையான தகவல்\nவரும் ஜூலை முதல் தமிழக விவசாயிகளுக்கு இ-அடங்கல் அமல்|Digital Tamilnadu|TNeGA Tamil\nHOW TO VIEW ENCUMBRANCE CERTIFICATE TAMILNADU சொத்தின் வில்லங்கம் பார்ப்பது எப்படி\n நகராட்சி பட்டா எடுப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://vinaiyaanathogai.wordpress.com/2011/10/14/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-08-18T02:52:41Z", "digest": "sha1:VU2MQCJW56PKEUK3FVFIMKVU3Q5W7VUW", "length": 22568, "nlines": 133, "source_domain": "vinaiyaanathogai.wordpress.com", "title": "“வாசிப்பின் நிமித்தங்கள்” – சில நினைவுக் குறிப்புகள் (1) | வினையான தொகை", "raw_content": "\nகருப்புப் பெண் கவிதைகள் (9)\nநான் – ஃபிக்‌ஷன் (3)\n“வாசிப்பின் நிமித்தங்கள்” – சில நினைவுக் குறிப்புகள் (1)\nஎன்பால் “மரியாதை” வைத்திருக்கும் சில நண்பர்களுடன் அரிதாக தொலைபேசியிலோ ஸ்கைப்பிலோ பேச நேர்கையில், எனது வாசிப்பு குறித்த வியப்பை அவர்கள் வெளிப்படுத்துவதுண்டு [”எப்படிங்க இப்படி” 😉 ]. எனது வாசிப்பின் “ரிஷிமூலத்தை” அப்படியாகக் கிளறிய ஒரு நண்பருடன் சமீபமாகப் பகிர்ந்துகொண்டதை “மரியாதை நிமித்தம்” நிகழ்ந்த சில அற்பமான நிகழ்வுகள் குறித்த நினைவுகளும் சேர்த்து எழுதிவ��ட இன்று அதிகாலை கண்ட கனா ஒன்று உந்தித் தள்ளிவிட, ஒரு கோப்பை காஃபியும் ஒரு சிகரெட்டும் பருகிவிட்டு தொடங்குகிறேன். எல்லா ரிஷிமூலங்கள் நதிமூலங்கள் போல இதுவும் அற்பமானதுதான்.\nமா-லெ குழுவில் இருந்து ‘ஓடி வந்து’ வீட்டிலே முடங்கிக் கிடந்த (அதற்கு முன்னால், வீட்டிலிருந்து ஓடிப் போய் குழுவில் சேர்ந்தது, அந்தக் குழுவும் இன்னொரு குழுவால் “ஓடுகாலிகள்” என பட்டம் சூட்டப்பட்டிருந்தது ஒரு தனி ட்ராக்) கடும் மன உளைச்சல் நிரம்பிய ஒரு மூன்று மாத காலம் கழித்து அது ஆரம்பமானது.\nசென்னையின் புதிய குடிசைத் தொழிலாக ஸ்க்ரீன் ப்ரிண்டிங்க் உருவாகிக் கொண்டிருந்த 90-களின் துவக்கம். 92. 5000 ரூபாயும் மொட்டை மாடியிலே ஒரு கொட்டகையும் இருந்தால் தொழிலை ஆரம்பித்துவிடலாம். எனது வாசிப்பின் மூலதனமாக அமைந்தது இந்த யோசனைதான்.\n‘தொழிலை’ செய்யும் முனைப்பு எதுவும் இருக்கவில்லை. துவங்கும் யோசனைகூட இருக்கவில்லை. தீவிரமாக வாசிக்க வேண்டும். புத்தகங்கள் வாங்க வேண்டும். பணம் வேண்டும். அதற்கான குறுக்கு வழியாகத் தான் இந்தச் சுய தொழில் முனைவோர் திட்டம்.\nகட்சியிலே இருந்து ஓடி வந்து, வீட்டிலே முடங்கிக் கிடந்த மூன்று மாதங்களும் பெற்றோர் என்னை ”ஏன் என்ன” என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை. ஏதும் கேட்டால் திரும்பவும் ஓடிப்போய்விடுவானோ என்ற பயம் அவர்களுக்கு. அந்த மூன்று மாதங்களும் கழிந்தவிதம் – அது ஒரு தனி ட்ராக்.\nஅந்த ட்ராக் முடிந்து, மெதுவாக பெற்றோரின் அழுத்தம் துவங்கியது. பாதியில் விட்ட படிப்பை தொடரச் சொல்லி. விட்ட இடத்தில் இருந்து துவங்க எனக்குச் சுத்தமாக விருப்பு இருக்கவில்லை. புதிதாக தொடங்க நான் விரும்பிய இடத்தில் அவர்களுக்கு விருப்பில்லை. அது இன்னொரு ட்ராக் – திருவனந்தபுரம் ட்ராக்.\nஆறு பத்திகளில் மூன்று ட்ராக்குகளை ஓட்டிவிட்டும் இன்னும் ’ஆரம்பப்’ புள்ளிக்கு வரமாட்டேங்குறானே என்ற சலிப்பு உருவாவதற்கு முன்பாக அதை எழுதிவிடுகிறேன். படிப்பு பற்றிய அழுத்தம் கொடுக்க ஆரம்பித்ததற்கு முன்போ இடையிலோ, வீட்டாரின் தரப்பில் இருந்து இன்னொரு அழுத்தம். “இப்படி வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல், ஏதாச்சும் வேலைக்குப் போ”.\nவேலையையும் அவர்களே ஏற்பாடு செய்து வைத்திருந்தார்கள். ஒரு ஸ்க்ரீன் ப்ரிண்டிங்க் கம்பெனியில். எப்படி ஒப்புக் க��ண்டேனென்று நினைவில் இல்லை. ஒரே வாரத்தில் அங்கிருந்தும் ஓடி வந்துவிட்டேன். போக முடியாது என்று வீட்டில் தீர்மானமாகச் சொல்லிவிட்டேன்.\nஅந்த ஒரு வாரகாலம் அந்தக் குடிசைத் தொழில் கம்பெனியில் எனக்கு இடப்பட்ட வேலை ஒன்றே ஒன்றுதான். விசிட்டிங்க் கார்டுகளை ஒருவர் ஸ்க்ரீனில் தேய்த்து அச்சாக்குவார். அதை எடுத்து வரிசையாக அடுக்க வேண்டும். எட்டு மணி நேரம் நின்றபடியே இதையே செய்து கொண்டிருக்க வேண்டும். பெண்டு கழன்றுவிட்டது.\nஅதுபோக, இந்தியப் புரட்சியை இன்னும் பத்தே வருடங்களில் நடத்திவிடலாம் என்ற பெரும் கனவைச் சுமந்து வீட்டை விட்டு ஓடிப் போகத் துணிந்த மனது, “நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்” என்று உறுத்த ஆரம்பித்துவிட்டது.\nபாட்டாளி வர்க்க உணர்வில் புடம் போடப்பட வேண்டும். உடல் நோக உழைக்க வேண்டும். ஆனால், மார்க்சியத்தைக் கற்றுத் தேர வேண்டும் என்று உள்ளூர உந்தித் தள்ளிய உத்வேகம் வேறு இன்னொரு பக்கம். அந்த உள்ளூர உந்திய உத்வேகத்தில் ஒரு இரண்டு மணிநேரம் உழைத்து, நல்ல காசு சம்பாதித்து புத்தகங்கள் வாங்கி 10 – 12 மணி நேரமாவது வாசிக்க வேண்டும் என்று ’திட்டம்’ போட்டு கொத்தவால் சாவடியில் மூட்டை தூக்கி கழுத்து சுளுக்கிக் கொண்ட ட்ராக் இன்னொரு தனி ட்ராக்.\nஅந்த காலப் பகுதியில் தமிழகத்தில் அறிவிக்கப்படாத சங்கம் ஒன்று இயங்கி வந்தது. அதாகப்பட்டது எதுவெனில் ”கட்சியில் இருந்து ஓடிப்போனோர் சங்கம்”. அமைப்பாக்கப்படாத அமைப்பு. உருப்படாமல் போனோர் அநேகரும், தொழில் முனைவோர் ஆனோர் சிலரும், இலக்கியவாதிகளாக உருப்பெற்ற பலரும் கூடிக் கூடி பேசிக் குமைந்து கொள்ளும் இயக்கமாக அது செயல்பட்டு வந்தது.\nஅந்தச் சங்கத்தின் வழியாக அறிமுகமான முன்னாள் காம்ரேடு ஒருவர் – முதல் வகையினத்தைச் சேர்ந்தவர் – “ஏன் தோழர் எனக்கு ஸ்க்ரீன் ப்ரிண்டிங்க் தெரியும். உங்க வீட்டில் இருந்து ஒரு 5000 ரூபாய் வாங்குங்க. நாம ரெண்டு பேரும் சேர்ந்து தொழில் செய்யலாமே எனக்கு ஸ்க்ரீன் ப்ரிண்டிங்க் தெரியும். உங்க வீட்டில் இருந்து ஒரு 5000 ரூபாய் வாங்குங்க. நாம ரெண்டு பேரும் சேர்ந்து தொழில் செய்யலாமே” என்று ஒரு யோசனையை சொல்ல, கொத்தவால் சாவடிப் பரிசோதனையில் சோர்ந்திருந்த எனக்கு வாழ்க்கையிலே புது வெளிச்சம் கொழுந்துவிட்டு எரிந்தது.\nதிட்டத்தை வீட்டிலே சொன்னேன். எனக்கு வேறு திட்டம் இருந்தது. ஏதாச்சும் தொழிலைச் செய்தாவது பிழைக்கிறானா பார்ப்போம் என்று அவர்களும் ஐயாயிரத்தைக் கொடுத்துத் தொலைத்தார்கள்.\nமறுநாள் மாலை ஐயாயிரத்தை எடுத்துக் கொண்டு நேராக என்.சி.பி.எச். Lenin Collected Works முழுமையும். 45 தொகுதிகள். Marx – Engels Collected Works 33 தொகுதிகளே இருந்தன. லெனின் தொகுப்பு ஒன்றின் விலை ஏழே ரூபாய். மார்க்ஸ் எங்கெல்ஸ் 30 ரூபாய். மன்னிக்க, மார்க்ஸ்- எங்கெல்ஸ் தொகுதி ஒன்று 30 ரூபாயாக இருந்தது. ரசியப் பதிப்பு அவ்வளவு மலிவு அப்போது. நாவல், சிறுகதைத் தொகுப்பு என்று கண்ணில்பட்ட இலக்கியம் சம்பந்தப்பட்டவை எல்லாம் ஆங்கிலத்தில் ஒரு பிரதியும் தமிழிலும்.\nலெனின் தொகுப்புகளில் ஒன்று மிஸ் ஆக இருந்தது. கட்சியில் இருக்கையில் அறிந்திருந்த தோழர் ஒருவர் – ராயன் என்பதாகப் பெயர் என்று நினைவு; லெவி மட்டும் தருவார் – லெனின் பிற்காலத்தில் ஹெகலை வாசித்து எழுதிய குறிப்புகள் கொண்ட தொகுதியை வாங்க இருந்தார். மொத்த தொகுதியை வாங்கும் எனது முனைப்பைச் சொல்லி அவரிடமிருந்து அதைப் பறித்துக் கொண்டேன்.\nகையில் மிச்சம் தேறியது ஒரு 400 ரூபாய் இருக்கும். புத்தகங்களைக் கட்டி வைத்தபின் ஒரு சிறிய தயக்கம். ”தோழர், இதை இப்படிக் கட்டி இங்கே வைத்துவிட்டுச் செல்கிறேன். ஒரு ஒரு வாரத்தில் வந்து எடுத்துக் கொள்கிறேனே” என்று கேட்டேன். தாராளமாக ஒப்புக் கொண்டார்கள்.\nஒரு வாரம் காத்திருக்க முடியவில்லை. வீட்டிலே வேறு எப்போது தொழிலைத் தொடங்கப் போகிறாய் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வாரச் சனிக்கிழமை கிளம்பி, ஒரு ஆட்டோவில் அத்தனை புத்தகங்களையும் அள்ளிப் போட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.\nஇறங்கிய புத்தகங்களைப் பார்த்தும் வீட்டிலே பெற்றோர் வாயைத் திறக்கவில்லை. ஏதாச்சும் கேட்டு திரும்பவும் ஓடிப் போய் விடுவானோ என்ற பயம் அவர்களுக்கு.\nஒரு தொழில் முனைவோன் உருவாகாமல் இந்த தேசம் தப்பித்த காதையும் இது.\nஒரு பதில் to ““வாசிப்பின் நிமித்தங்கள்” – சில நினைவுக் குறிப்புகள் (1)”\n6:32 பிப இல் ஒக்ரோபர் 14, 2011\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n”வாசிப்பின் நிமித்தங்கள்” – சில நினைவுக் குறிப்புகள் (2) »\nவேதாளம் சொல்ல மறந்த கதை ஜூலை 22, 2019\nபரமார்த்த குரு ஜூலை 21, 2019\nவரலாறு எழுதுதல் ஜூலை 9, 2019\nபரியன் எனும் பெரியோன் – பரியேறும் பெருமாள் ஜூலை 6, 2019\nபரியேறும் பெருமாள் – காட்சியும் கலையும் ஜூலை 6, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2096224", "date_download": "2019-08-18T03:22:13Z", "digest": "sha1:26P7J7WBZB6ZPMNSTPLNMXXOZNRNMVO3", "length": 24399, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழக திட்டங்களுக்கு ரூ.70,105 கோடி தேவை!| Dinamalar", "raw_content": "\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2018,00:47 IST\nகருத்துகள் (21) கருத்தை பதிவு செய்ய\nசென்னை : சென்னை, தலைமைச் செயலகத்தில், நேற்று, 15வது நிதிக்குழு கூட்டம் நடந்தது. குழுவிடம், முதல்வர் பழனிசாமி, மனு அளித்தார். அதில், 'சில முக்கிய திட்டங்களை நிறைவேற்ற, 70 ஆயிரத்து, 105 கோடி ரூபாய் தேவை' என, குறிப்பிட்டிருந்தார்.\n* சென்னை மாநகராட்சிக்கு, 4,800 கோடி ரூபாய்; கடல் நீர் உட்புகுவதை தடுக்க, 260 கோடி; கடல் அரிப்பை தடுக்க, 1,000 கோடி; கிழக்கு தொடர்ச்சி மலை மேம்பாட்டு திட்டத்திற்கு, 1,900 கோடி; கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க, 5,000 கோடி; சென்னை நீர் நிலைகளை புனரமைக்க, 300 கோடி ரூபாய் தேவை\n* சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த, ராமேஸ்வரம், மதுரை, பழநி, திருச்செந்துார், ஸ்ரீரங்கம் நகர மேம்பாட்டிற்கு, 975 கோடி ரூபாய்; காவிரி - அக்னியாறு - தென்பென்னை - மணிமுத்தாறு - வைகை - குண்டாறு இணைப்புக்கு, 7,800 கோடி; வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பழமையான கோவில்களை புனரமைக்க, 400 கோடி; மாநிலங்களுக்கு இடையிலான, சாலைகளை பராமரிக்க, 23 ஆயிரத்து, 465 கோடி ரூபாய் தேவை\n* வனப் பகுதியில் செல்லும், 30 ஆயிரத்து, 932 கி.மீ., நீளமுள்ள சாலைகளை பராமரிக்க, 1,000 கோடி ரூபாய்; காவல் துறையை நவீனப்படுத்த, உட்கட்டமைப்புகளை ஏற்படுத்த, 7,875 கோடி; நீதித் துறைக்கு கட்டடங்கள் கட்ட, 1.500 கோடி; நகரமயமாக்குதல், குடிசை மேம்பாடு போன்றவற்றுக்கு, 5,000 கோடி; பழமையான நீர்நிலைகளை புனரமைக்க, 1,500 கோடி; சுகாதாரத் துறைக்கு, 1,000 கோடி ரூபாய் தேவை\n* உள்ளாட்சி கட்டடங்களை பராமரிக்க, 6,000 கோடி ரூபாய்; சென்னையில், பழமை வாய்ந்த\nகட்டடங்களை புனரமைத்து பாதுகாக்க, 250 கோடி ரூபாய் தேவை. இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nகவர்ச்சி திட்டங்களுக்கான செலவை குறைக்காதீங்க\nசென்னை, தலைமைச் செயலகத்தில், நேற்று, 15வது நிதிக்குழு கூட்டம் நடந்தது. அதில், முதல்வர் பழனிசாமி பேசியத���வது:தமிழகத்துக்கான நிதி, சமீபத்திய நிதி குழுக்களால் குறைக்கப்பட்டுள்ளது. 14வது நிதிக் குழு, மத்திய வரிகளின் பங்கை, 32 சதவீதத்தில் இருந்து, 42 சதவீதமாக உயர்த்திய போதிலும், தமிழகத்துக்கு உதவாமல் போனது. இதற்கு காரணம், மாநிலங்களுக்கு இடையிலான நிதிப்பகிர்வில், தமிழகத்தின் பங்கு குறைக்கப்பட்டது தான்.மேலும், 14வது நிதிக்குழு பரிந்துரை காலத்தில், ஆண்டுக்கு, 6,000 கோடி ரூபாய் அளவிற்கு, தமிழகத்திற்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது. இது, ஒட்டு மொத்த நிதிக்குழு பரிமாற்ற அமைப்பின் மீது, தமிழக மக்களின் மனதில், ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதற்போது, 15வதுநிதிக்குழு, 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நிதிப்பகிர்வு செய்வதை எதிர்க்கிறோம். தங்களுடைய சொந்த முயற்சியால், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில், சாதனை எய்தி வரும் தமிழகம் போன்ற, வளர்ந்து வரும் மாநிலங்களுக்கான நிதிப் பங்கீட்டில், அது பாதிப்பை ஏற்படுத்தும்.மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் அடிப்படையில், நிதிப் பங்கீடு வழங்க வேண்டும். 1971ம் ஆண்டு மக்கள்தொகை தரவுகளையே இதற்கு அமல்படுத்த வேண்டும்.\nகவர்ச்சி திட்டங்களுக்கான செலவினங்களை கட்டுப்படுத்துவது குறித்து, ஆய்வு வரம்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு, எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம். கவர்ச்சி திட்டங்களுக்கும், மக்கள் நலத் திட்டத்திற்குமான இடைவெளி, மிக மெல்லியதானது.பள்ளிக் குழந்தைகளுக்கான, சத்துணவு திட்டம், முந்தைய காலத்தில், 'கவர்ச்சி திட்டம்' என, சிலரால் அழைக்கப்பட்டது. தற்போது, மத்திய அரசு, பள்ளி மதிய உணவு திட்டத்தை, தன் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் அங்கமாக்கி உள்ளது.\nதமிழக அரசு, பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவை ஒவ்வொன்றும், சமூகப் பொருளாதார வளர்ச்சியில், வெவ்வேறு நிலையில் உள்ள மக்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அவற்றை, கவர்ச்சி திட்டங்கள் என, குறிப்பிட இயலாது.இந்தியா, வளர வேண்டு மானால், தமிழகம் போன்ற,\nவளர்ந்து வரும் மாநிலங்களை, ஊக்குவிக்க வேண்டும். தமிழகத்தின் நிலையான வளர்ச்சிக்கு, நிதித் தேவை அதிகம்.முந்தைய நிதிக் குழுக்களில் ஏற்பட்ட குறைபாடுகளை, சீராய்வு செய்து, நிதிபகிர்மானத்தில�� ஏற்பட்டுள்ள குறைகளை, சரி செய்யும் வகையில், அதற்கான நிதியை, 15வது நிதிக்குழு, வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.\nதமிழக தேவைகளை பரிசீலிக்க உறுதி\nநிருபர்களிடம், என்.கே.சிங், கூறியதாவது:தமிழகத்தின் நிதி தேவை குறித்து, அரசு வழங்கிய செயல் விளக்கம், சிறப்பாக இருந்தது. அதில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை பயன்படுத்த, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச திட்டங்கள் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.கடந்த நிதிக் குழுக்கள், மத்திய, மாநில அரசின் தேவைகளில், நடுநிலையோடு செயல்பட்டு வந்து உள்ளன. அந்த நடைமுறைகளை பின்பற்றுவோம்.வறுமையை ஒழிப்பதில், மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், தமிழகம் பங்களிப்பை வழங்கியுள்ளது. தனி நபர் வருமானத்தையும், சிறப்பான முறையில் உயர்த்தி உள்ளது. நிதி மேலாண்மையிலும், சிறப்பாக செயல்பட்டு, சாதனை புரிந்துள்ளது.\nநகர்ப்புற மக்கள்தொகை, 50 சதவீதத்தை எட்டியுள்ள மாநிலங்களில், தமிழகம் முன்னணியில் உள்ளது. தமிழகத்தில், குறிப்பிடத்தக்க அளவு, புலம்பெயர்ந்த மக்கள்தொகை உள்ளது. இது, மனித வள பற்றாக்குறையை, தொழிலாளர் பற்றாக்குறையை தீர்க்க வழி வகுத்தாலும், மாநிலத்தின் வளங்களில், பிரச்னை ஏற்படுத்தலாம்.தமிழகத்தில், மகளிர் கருவுறும் விகிதம் குறைவாகவே உள்ளது. ஆனால், முதியோர் மக்கள்தொகை, அதிகரித்து வருவதால், அதுவும், மாநில அரசுக்கு, புதிய நெருக்கடியை ஏற்படுத்துகிறது.\nதமிழகம் தொடர்ந்து, அன்னிய முதலீடுகளை, கவர்ந்து வருகிறது. இதன் காரணமாக, சென்னை மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகமும், இந்திய வளர்ச்சிக்கு முக்கியக் காரணியாக திகழ்ந்து வருகிறது. வருவாய் பாகுபாட்டை குறைத்து, தமிழகத்தின் வளர்ச்சியை துாண்டுவது குறித்து விவாதித்தோம். சென்னை போன்ற, மிகப்பெரிய நகரங்களை நிர்வகிக்க, நீர் ஆதாரங்களை வழங்க, நிதிப் பற்றாக்குறை நிலவுவது குறித்தும், விரிவாக விவாதிக்கப்பட்டது.தமிழக அரசு, பல்வேறு தேவைகளுக்காக, நிதி ஒதுக்கும்படி கோரி உள்ளது. இதை, நிதிக் குழு கருத்தில் கொண்டுள்ளது. அக்டோபர் இறுதியில், நிதிக்குழு, பரிந்துரைகளை அளிக்கும். அப்போது, தமிழகத்தின் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில், பரிந்துரைகள் அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags தமிழக திட்டங்களுக்கு ரூ.70105 கோடி தேவை\nதிட்டம் என்றால் இப்படித்தா��் இருக்கோணும் . மாண்புமிகு அம்மா ஆணைக்கிணங்க\nமக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி விட்டதா அப்படி ஒண்ணுமில்லையப்பா பழனி. உங்களுக்கெல்லாம் ஒட்டு போட்ட மக்களாகிய எங்களின் ஒரே அச்சம் கட்டிங் வாங்காமல் உங்களாலே ஒரு திட்டமும் நிறைவேற்ற முடியாது என்பதோடு ஆளாளுக்கு இந்த திட்டத்தை வச்சே கோடிகளில் ஆட்டைய பேட்டா நாடு தாங்குமா என்பது ஓன்று தானே இங்கே அச்சம். எனவே மக்களாகிய நாங்கள் சொல்வதெல்லாம் எந்த ஒரு சல்லிக்காசுக்கும் கவர்ச்சி திட்டங்கள் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்பது ஓன்று தான் எங்கள் தேவை. வணக்கம் அண்ணா.\nநீர்நிலைகளை சரியாக தூர்வாராமல் ஆயிரக்கணக்கான ரூபாய்களை ஆட்டை போட்டாச்சு, இப்போது அது போதாது என்று, பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை ஆட்டை போட திட்டம் ரெடி. ஒரு திட்டம் போடும்போதே இதில் எவ்வளவு ஆட்டை போடலாம் என்பதற்கும் சேர்த்தே திட்டம் போடும் தமிழகம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/47210", "date_download": "2019-08-18T02:59:39Z", "digest": "sha1:B7JWLDUY5X566IKEBBL2ZIH4R763GUVK", "length": 45583, "nlines": 132, "source_domain": "www.virakesari.lk", "title": "பொன்னான சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிட்டார் சம்பந்தன் | Virakesari.lk", "raw_content": "\n9 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தைக்கு விளக்கமறியல்\nபங்களாதேஷ் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம்\nகூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தி ; வடக்கு ஆளுநர்\nநாளையுடன் முடிவடையவுள்ள இராணுவ தளபதியின் பதிவிகாலம்\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\nபொன்னான சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிட்டார் சம்பந்தன்\nபொன்னான சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிட்டார் சம்பந்தன்\nநாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்பந்தன�� பெற்றுக்கொண்டமை பொன்னான சந்தர்ப்பமாகும். முழு நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பாராயின் சிங்கள மக்கள் மத்தியில் நாயகனாக வலம்வந்திருப்பார். ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தினை முழமையாக நழுவ விட்டுவிட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.\nவீரகேசரிக்கு வழங்கிய செவ்வியிலேயே பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு,\nகேள்வி:- நாட்டில் அரசியல் நெருக்கடியொன்று ஏற்பட்டு சற்று ஓய்ந்திருக்கின்ற நிலையில் தற்போதுள்ள அரசியல் நிலைமைகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்\nபதில்:- அதிகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் அரசியல் செயற்பாடுகளாகவே உள்ளன. எந்தவொரு தரப்பினரும் கொள்கை அடிப்படையில் அதனை முன்னிலைப்படுத்தி செயற்படுகின்றார்கள் என்று கூறமுடியாது. நாட்டில் ஏற்பட்ட புரட்சி விகாரமானதாகும். பாராளுமன்றத்தில், பிரதானமான இரு தரப்பினருக்கும் பெரும்பன்மை காணப்படவில்லை.\nஇருப்பினும், ஒருதரப்பினருக்கு எதிரான நிலைப்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, முஸ்லிம் காங்கிரஸ் போன்றவை கொண்டிருந்தன. தற்போது அரசாங்கம் அமைக்கப்பட்டிருந்தாலும் கூட்டமைப்பு, ஜே.வி.பி போன்றவை அரசாங்கத்திற்கு ஆதரவானவை அல்ல. அதனால் தான் நாட்டில் புரட்சி மற்றம் அதன் பின்னரான நிலைமைகளை நான் விகாரமானவை என்று குறிப்பிட்டேன்.\nநாட்டின் தற்போதைய சூழலில் எதிர்க்கட்சிகளுக்கு பாரிய பொறுப்புள்ளது. நாட்டின் எதிர்காலம் சார்ந்து அவர்கள் நிச்சயமாக சிந்தித்து தீர்க்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய தருணம் இதுவாகும். அதாவது, சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள், நாட்டின் நிலங்களை வெளிநாடுகளுக்கு வழங்குதல் உள்ளிட்ட விடயங்களில் எதிர்க்கட்சிக்கு எவ்விதமான நிலைப்பாடும் இல்லை. உதராணமாக கூறுவதாயின் சிங்கப்பூர் ஒப்பந்தம், திருகோணமலையில் அமெரிக்க படையினர் முகாம் அமைப்பதற்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலம் போன்றவற்றில் எதிர்க்கட்சியினரிடத்தில் எவ்விதமான நிலைப்பாடுகளும் இல்லை. அமைதியாகவே இருக்கின்றார்கள்.\nஅரசாங்கத்திற்கு அல்லது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணிக்கு ஆதரவளி��்பதோ எதிர்ப்பதோ என்பது கொள்கையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட வேண்டும். ஜனநாயகத்திற்காக போராடினாலும் போராடிய தரப்பினரிடத்தில் ஜனநாயகம் உள்ளதா என்பது கேள்விக்குரியதாகின்றது. ஆகவே பாராளுமன்ற பெரும்பான்மை உள்ள அரசாங்கமொன்று மக்கள் ஆணையுடன் மீண்டும் அமையப்பெறுவதே பொருத்தமானதாகும்.\nகேள்வி:- தேசிய அரசாங்கமொன்று அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மக்கள் ஆணை நோக்கி செல்வதற்கு வாய்புண்டா\nபதில்:- ஏதோவொரு அரசியல் கட்சியுடன் இணைந்தால் தேசிய அரசாங்கத்தினை அமைத்து விட முடியும் என்றில்லை. ஆரசியலமைப்பில் அதுதொடர்பாக கூறப்பட்டுள்ளது. ஆகவே தேசிய அரசாங்கம் அமைவதற்கு வாய்ப்பில்லை. மீண்டும் மக்கள் ஆணைக்குச் செல்ல வேண்டும். அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் பொதுத்தேர்தலுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஆட்சியாளர்களுக்கு ஏற்படும் எனக்கருதுகின்றேன்.\nகேள்வி:- தேசியப்பட்டியல் ஊடாக உங்களுக்கு உறுப்புரிமை தந்த கட்சியின் தலைமையில் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நீங்கள் தொடர்ந்தும் சுயாதீன உறுப்பிராகவா செயற்படவுள்ளீர்கள்\nபதில்:- பிரதான இரு கட்சிகளினதும் கொள்கைகளுடன் என்னால் இணைந்து பயணிக்க முடியாத நிலையிலேயே நான் சுயாதீனமாக செயற்படும் தீர்மானத்தினை எடுத்திருந்தேன். ஆவ்வாறு தான் தொடர்ந்தும் செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளேன். ஏந்த அரசாங்கமாக இருந்தாலும் சிறந்த, பயனுள்ள விடயங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதற்கு நான் பூரணமான ஆதரவை வழங்குவேன்.\nநாட்டிற்கு குந்தகமான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பேன். இது தான் எனது தற்போதைய நிலைப்பாடாகும். அதற்காக உண்மையானதும் முற்போக்கானதுமான சக்தியொன்றை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகின்றது. அவ்வாறானதொரு வலுவான சக்தியை கட்டியழுப்புவதற்கு முனைப்பு கொண்டு முன்னெடுப்புக்களைச் செய்து வருகின்றேன்.\nகேள்வி:- எவ்வாறான முன்னெடுப்புக்களைச் செய்கின்றீர்கள் என்று கூறமுடியுமா\nபதில்:- பிரதான இரு கட்சிகளுக்கும் எந்தவிதமான கொள்கையும் இல்லை. ஜே.வி.பி பொதுவுடமையாளர்கள் என்று கூறினாலும் அவர்களிடத்திலும் தெளிவான கொள்கை இல்லை. ஆகவே இன, மத, மொழி பேதமின்றி கொள்கை அடிப்படையில் செயற்படும் வலுவான அரசியல் சக்தி அவசியமாகின்றது. அவ்வாறான சக்தியுடன் நானும் இணைந்து எனது அரசியல் பயணத்தினை முன்னெடுப்பதற்கு உள்ளேன். தற்போதைய நிலையில் மேற்படி தொனிப்பொருளின் கீழ் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளேன். 'ஸ்ரீலங்கா ஜாதிக மஹா சபா' என்ற பெயரில் அமைப்பொன்றை உருவாக்கி நாடாளாவிய ரீதியில் மக்கள் கூட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன்.\nதமிழ்த் தரப்பினருடன் எமது தொடர்பாடலும் உறவுகளும் சீரானவையாக இல்லை. தமிழ், சிங்கள தரப்புக்களில் இனவாதமே பேசப்படுகின்றது. தத்தமது இனங்களுக்கு அப்பால் நாடு தொடர்பில் சிந்திக்கின்ற நிலைமைகள் இன்னமும் உருவாகவில்லை. அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக தமிழ், சிங்கள நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சியாக கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புதிய அரசியல் கலாசாரத்தினை விரும்பும் தரப்பினரையும் எம்முடன் இணைப்பதில் அதீத ஈடுபாடுகளை கொண்டிருக்கின்றோம்.\nகேள்வி:- நீங்கள் ஒருங்கிணைக்கும் இந்தப் புதிய அணியில் தற்போதுள்ள அரசியல் கட்சிகள் அல்லது அவற்றின் உறுப்பினர்கள் யாராவது இணந்துள்ளனரா\nபதில்:- நான் அனைவருடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றேன். தற்போது வரையில் இடதுசாரிக் கொள்கையுடயைவர்கள், தமிழ்த் தரப்பில் முற்போக்காளர்கள் எனப் பலர் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அரசியல் கட்சிகளிலிருந்து இதுவரையில் யாரும் இணைத்துக்கொள்ளப்படவில்லை. தற்போதைய அரசியல் கட்சிகளில் மக்கள் வெறுப்பைச் சம்பாதித்தவர்களே உள்ளார்கள். அவ்வாறானவர்களை எம்முடன் இணைக்கும் எண்ணமும் இல்லை. இதேநேரம், சில கட்சிகளில் கட்சியின் முடிவுகளாலும் செயற்பாடுகளாலும் வெறுப்படைந்துள்ள உறுப்பினர்கள் எமது அணியுடன் இணைவது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர். அதுதொடர்பிலான பரிசீலனைகளைச் செய்து வருகின்றோம்.\nகேள்வி:- தமிழ்த் தரப்பிலும், வன்போக்கு, மென்போக்கு அரசியல் தரப்புக்கள் காணப்படுகின்ற நிலையில், மென்போக்கான தலைமையைக் கொண்டிருக்கும் கூட்டமைப்புடன் தங்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்டீகளா\nபதில்:- அனைத்து தரப்பினருடனும் அவசியமேற்படுகின்ற போது கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படும். அதில் ��ாற்றுக்கருத்தில்லை. தமிழ்த் தரப்பில் கூட்டமைப்பினை விடவும் அரசியலில் ஈடுபடாத முற்போக்கானவர்கள், நாடு சார்ந்து சிந்திப்பவர்கள் உள்ளார்கள். அவ்வாறானவர்களின் ஒத்துழைப்புத் தான் எமக்கு அவசியமாகின்றது. அவ்வாறானவர்களை ஒருங்கிணைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இவை எல்லாவற்றையும் விட இன, மத பேதமின்றி பொது மக்களின் மனதை வெல்ல வேண்டும். அவ்வாறு வெல்வதானால் எமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்த வேண்டும். நாட்டின் வளங்கள், எதிர்காலம் தொடர்பில் தெளிவு படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும்.\nஉதாரணமாக கூறுவதாயின், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இயற்கைப்பசளைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விவசாய விளைபொருட்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் ஸ்தாபிக்கப்பட்டு விவசாயிகளுக்கான கடன்கள் நியாயமாக பெற்றுக்கொடுக்கப்பட்டு அவர்கள் வாழ்க்கை பாதுகாப்பதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.\nஇவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் சிந்திக்கப்பட வேண்டும். இதனைவிடுத்து அரசியலுக்காக இனங்களுக்கிடையில் மேலும் விரிசல்களை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைப்பது பொருத்தமானதல்ல.\nகேள்வி:- ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பரந்து பட்ட கூட்டணியொன்று உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் தங்களில் நிலைப்பாடு என்ன\nபதில்:- ஜனநாயகத்தினை நிலைநாட்டுவதற்காக இணைந்து செயற்படுகின்றோம் என்று ஐக்கிய தேசிய முன்னணியுடன் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் கூறியிருந்தாலும் அத்தகையதொரு கூட்டணியில் அக்கட்சிகள் இணைந்து கொள்ளாது. ஆகவே ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள தரப்புக்கள் அவ்வாறே தான் இருக்கும் புதிதாக அக்கூட்டணியில் யாரும் இணைவதற்கு இல்லை என்றே கருதுகின்றேன். என்னைப்பொறுத்தவரையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் திறந்த பொருளாதார கொள்கைக்கு நான் முழுமையாக எதிரான ஒருவனாவேன். நூட்டையும் வளங்களையும் விற்பனை செய்யும் கொள்கையையே அவர்கள் பின்பற்றுகின்றார்கள். அவ்வாறான நிலையில் அக்கட்சியுடனே அல்லது அக்கட்சி தலைமையிலான அணியுடனோ நான் இணையப்போவதில்லை என்று தீர்மானம் எடுத்தாகிவிட்டது.\nகேள்வி:- மறுபக்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மையப்படுத்திய பொதுஜனமுன்னணியும் கூட்டிணைந்து பரந்து பட்ட கூட்டணியொன்று அமைப்பது தொடர்பில் பேசப்படுகின்ற நிலையில் அக்கூட்டணியுடன் தாங்கள் இணைந்து பயணிப்பதற்கு வாய்ப்புள்ளதா\nபதில்:- ஐக்கிய தேசியக் கட்சியை எடுத்துக்கொண்டால் ரணில் விக்கிரமசிங்கவை தவிர்த்துச் சிந்திக்க முடியாது. ரணில் விக்கிரமசிங்க யார் என்பதை அவர் முழு நாட்டிற்குமெ காட்டிவிட்டார். ஆகவே அவருடன் இணைந்து பயணிப்பதைப் பற்றிச் சிந்திக்க முடியாது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அணியுடன் ஒப்பிடுகையில் இந்தக் கூட்டணியுடன் இணைந்து பயணிப்பது பற்றிச் சிந்திக்கலாம். இந்த அணியுடன் அரசியல் ஒப்பந்தங்களை மேற்கொள்வதாயின் எமது தரப்புக்கு வலுவான சக்தி இருக்க வேண்டும்.\nஅவ்வாறான சக்தி இருக்கின்றபோதே எம்மால் அந்த அணியின் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அவ்வாறில்லாது எதனையும் செய்ய முடியாது. இவற்றையெல்லாம் விடவும் புதிய அரசியல் சக்தியை உருவாக்குதே சிறந்தது. அந்த சக்தியை சுலபமாக குறகிய காலத்திற்குள் மேற்கொள்ள முடியுமா என்ற கேள்விகள் இருந்தாலும் முதலில் அமைப்பாக உருவெடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து மக்களின் ஆதரவை திரட்டுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.\nகேள்வி:- தாங்களும் ஸ்தாபக உறுப்பினராக இருந்து தேசிய சிந்தனையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட ஜாதிக ஹெல உறுமய சரியான பாதையில் பயணிக்கின்றதா என்ற கேள்விகள் உள்ள நிலையில் மீண்டும் தாங்கள் புதிய சக்தியை ஒருங்கிணைக்கும் முயற்சி மீது எத்தகைய நம்பிக்கையை கொண்டிருக்கின்றீர்கள்\nபதில்:- நாட்டில் பயங்கரவாத சூழல் இருந்த காலத்தில் தான் ஹெல உறுமய உருவாக்கப்பட்டது. தேசியத்தினை பாதுகாப்பதற்காக சிங்கள மக்களை ஒருங்கிணைப்பதை நோக்காக கொண்டிருந்தது. யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் நாட்டின் பொருளாதார கொள்கை, எதிர்கால சுபீட்சம் தொடர்பிலான விடயங்களை மையப்படுத்திய நடவடிக்கைகளை ஹெல உறுமய முன்னெடுக்கவில்லை. ஸ்தாபக உறுப்பினர் என்ற வகையில் நானும் அதற்கு பொறுப்புக் கூறவேண்டியவராகின்றேன். தற்போது ஹெல உறுமய இல்லாமல் ப���கும்\nநிலைமையே உள்ளது. எனவே அக்கட்சி தொடர்பில் நான் அதிகம் பேசவில்லை. எவ்வாறாயினும் கடந்த கால அனுபவங்களின் பிரகாரம் நாம் அரசியல் கட்சிகளைக் கடந்து முன்னோக்கியே சிந்திக்க வேண்டியுள்ளது.\nகேள்வி:- புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் பட்சத்தில் தங்களின் செயற்பாடு எவ்வாறு அமையும்\nபதில்:- தற்போதைய சூழலில் புதிய அரசியலமைப்பொன்று உருவாகும் என்று கூறமுடியாது. அதற்கான காலம் கடந்து விட்டது. யுதார்த்த பூர்வமாக அனைவரும் அந்த விடயத்தினை அறிவார்கள். ஐக்கிய தேசியக் கட்சிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லை. மீண்டும் மக்கள் ஆணைக்குச் செல்கின்றபோது வேண்டுமானால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்பதையும் முன்னிலைப்படுத்த முடியும். அவ்வாறு முன்னைப்படுத்தி மக்கள் ஆணைபெறுகின்றபோது மட்டுமே அச்செயற்பாடு சாத்தியமாகலாம். தற்போதைய நிலையில் அரசாங்கத்தினை ஐக்கிய தேசியக் கட்சி அமைத்திருந்தாலும் அதன் மீது மக்களுக்கு நம்பிக்கையும் இல்;லை. இந்த அரசாங்கத்திற்கு ஆணையும் இல்லை.\nகேள்வி:- ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் நம்பிக்கை கொண்டிருக்கின்றாரே\nபதில்:- கூட்டமைப்பு நம்பிக்கை கொண்டிருந்தாலும் பெரும்பான்மை சிங்கள மக்கள் அதற்கான அங்கீகாரத்தினை வழங்க வேண்டியிருக்கின்றதல்லவா மேலும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற அரசியல் தரப்புக்கள் மிகவும் அரசியலைக் கடந்து உணர்வுபூர்வமானதாக இருக்க வேண்டும். அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருந்தபோது அவர்கள் அமைதியாக இருந்திருந்தால் அவர்களின் அரசியல் தந்திரோபாயம் பெறுமதியானதாக இருந்திருக்கும். ஆனால் துரதிஸ்டவசமாக மக்களால் வெறுப்பைச் சம்பாதித்த கட்சியொன்று தலைமை வகித்து அரசாங்கத்தினை அமைப்பதற்கு முண்டு கொடுத்துள்ளது. இந்த செயற்பாட்டால் பெரும்பான்மை மக்கள் மத்தியில் உள்ள முற்போக்காளர்களால் கூட்டமைப்புடன் கலந்துரையாட முடியாத நிலைமையே தோற்றம் பெற்றுள்ளது. கூட்டமைப்பளவிற்கு தமிழ் மக்கள் இனவாதிகளாக இருப்பார்கள் என்று நான் கருதவில்லை. சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவி கிடைத்திருந்தது. அப்பதவி அவருக்கு கிடைத்ததும் அவர் முழு நாட்டிற்கும் எதிர்க்கட்சித்தலைவர் என்ற நிலைப்பாட்டினை எடுத்து செயற்பட்டிருக்க வேண்டும்.\nஎதிர்க்கட்சித்தலைவர் பதவி கூட்டமைப்புக்கு கிடைத்த பொன்னான சந்தர்ப்பமொன்றாகும். அந்த சந்தர்ப்பம் சரியாக பயன்படுத்தப்படவில்லை. சம்பந்தன், முழு நாட்டிற்கும் எதிர்க்கட்சித்தலைவர் என்ற பாத்திரத்தினை ஏற்று அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தாராயின் சிங்கள மக்கள் மத்தியிலும் நாயகனாக வலம் வந்திருக்க முடியும். எமது நாட்டுக்காக பேசுகின்றார் என்ற சிந்தனை சிங்கள மக்கள் மத்தியில் மேலோங்கி அவர்களது சிந்தனைகளில் வெகுவான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால் அந்த பொன்னான சந்தர்ப்பத்தினை கைநழுவிட்டு நாட்டை கீழ்த்தரமான இனவாத சூழலுக்குள் தள்ளிவிடுவதற்கு காரணமாகி விட்டார்.\nகேள்வி:- நீங்கள் குறிப்பிட்டதைப்போன்று கூட்டமைப்பு அமைதியாக(நடுநிலைமையாக) இருந்திருந்தால் மஹிந்த ராஜபக்ஷ தரப்பிற்கு அது சாதமாக மாறியிருக்கும் அல்லவா\nபதில்:- மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் இல்லாமில்லை. ஆனால் இலங்கை மத்தியவங்கியில் மோசடியை மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தினை சீர்குலைத்த தரப்பினை ஆட்சியில் அமர்த்தியது சரியாகுமா இவ்வாறான மாற்றத்தினை ஏற்படுத்தியதால் நாட்டிற்கு நன்மை ஏற்படுமா இவ்வாறான மாற்றத்தினை ஏற்படுத்தியதால் நாட்டிற்கு நன்மை ஏற்படுமா ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையை மாற்றியமைத்து ஆட்சியமைப்பதற்கு கூட்டமைப்பு உதவியிருந்தால் அது மிகச்சரியென்று நான் கூறுவென். ஆனால் கொள்கையில் எவ்விதமான மாற்றமும் ஏற்படவில்லை. கூட்டமைப்பு தமது இனவாத அரசியலை மையப்படுத்தி எடுத்த தீர்மானத்தினையே தவறு என்கின்றேன்.\nசரி, நாட்டின் நிலத்தினை விற்பனை செய்கின்றமை, திருமலையில் அமெரிக்க முகாமை அமைப்பதற்கு இடமளித்தமை, சிங்கப்பூர் ஒப்பந்தம் இதுபோன்ற விடயங்களில் சம்பந்தன் அல்லது கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன எதுவுமே இல்லையே. தேசிய வளங்களை பாதுகாப்பது தொடர்பில் எவ்வித நிலைப்பாடும் இல்லையே. மேற்படி செயற்பாடுகளால் சிங்கள விவசாயிகள், வர்த்தகர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. நாட்டின் அனைத்துத் தரப்பினருமே பாதிக்கப்படுகின்றார்கள். 1977இல் யாழில் விவசாயத்துறையின் நிலைமைகளை கூட்டமைப்பு அறியும். ஆ���ால் இவ்விடயம் சம்பந்தமாக அமைதியாக இருப்பதால் எதனைச் சாதிக்க முடியும்.\nபொன்னான சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிட்டார் சம்பந்தன்\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியா - பாகிஸ்தான் முறுகல் நிலை அதிகரிக்குமா\nஇந்திய பிரதமர் நரேந்திரமோடி அந்நாட்டு மக்களின் பேராதரவினால் மீண்டும் லோக்சபா தேர்தல்களில் வெற்றிபெற்று உலகம் போற்றும் ஜனநாயக நாட்டின் பிரதமராக பவனிவந்து கொண்டிருக்கிறார்.\n2019-08-17 15:41:36 காஷ்மீர் விவகாரம் இந்தியா பாகிஸ்தான்\nபவ­ளங்கள் போல மின்னும் பனிச்­சி­க­ரங்கள், துலிப் மலர்கள் நிறைந்த ஆசி­யாவின் மிகப்­பெ­ரிய பூந்­தோட்டம் உள்­ளிட்ட பல்­வேறு பூங்­காக்கள், உலக புகழ்­பெற்ற காஷ்மீர் ரோஜாக்கள்,அப்­பிள்கள், வற்­றாத நீல நிற ஏரிகள், பசுமை படர்ந்த உயர்ந்த மலைகள், அதன் இடுக்கில் பல ஆறு­களும் அரு­வி­களும் பாயும் அழகும் வளமும் நிறைந்த பள்­ளத்­தாக்­குகள் என மொத்த இயற்கை அழ­கையும் தன்­ன­கத்தே கொண்­டுள்ள அழ­கிய பிர­தே­சமே இந்­தி­யாவின் வட­கோ­டியில் அமைந்­துள்ள காஷ்மீர் ஆகும்.\n2019-08-17 15:26:12 காஷ்மீர் 370 இந்­தி­யா ஆசி­யாவின் மிகப்­பெ­ரிய பூந்­தோட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nஜனா­தி­பதி தேர்தலுக்­கான கட்சி வேட்­பா­ளர்­களை அறி­மு­கப்­ப­டுத்தும் திரு­விழா கோல­க­ல­மாக இடம் பெற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது.\n2019-08-17 12:52:31 ஜனாதிபதி தேர்தல் சிறுபான்மையினர்\nகளமிறங்கினார் கோத்தா: விடாப்பிடியில் ரணில் - சஜித்\nமுன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தரப்பின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அவரின் சகோ­த­ரரும் முன்னாள் பாது­காப்பு செய­லா­ள­ரு­மான கோத்­த­பாய ராஜ­பக் ஷ கள­மி­றக்­கப்­ப­டுவார், பெய­ரி­டப்­ப­டுவார் என பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­பட்­டி­ருந்த சூழலில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அது நடந்­தது.\n2019-08-17 13:07:41 களமிறங்கினார் கோத்தா விடாப்பிடியில் ரணில் சஜித்\nஜனாதிபதி தேர்தலும் அரசியல் மருட்சியும்\nஅடுத்த ஜனா­தி­பதி யார் என்­ப­தை­விட அடுத்த ஜனா­தி­ப­திக்­கான வேட்­பா­ளர்கள் யார் என்­பதில் இப்­போது கூடிய கவனம் செலுத்­தப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக தமிழ் மக்கள் இது விட­யத்தில் அதிக ஆர்­வ­மு­டை­ய­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றார்கள்.\n2019-08-17 11:27:18 ஜனாதிபதி தேர்தல் அரசியல் மருட்சி\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nநீர்த்தேக்கத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/vijay-changed-meeting-superstar/", "date_download": "2019-08-18T02:51:47Z", "digest": "sha1:LJFUWRDQPNNWWMHKQ2DJCEJHB7JGEU5L", "length": 6690, "nlines": 167, "source_domain": "newtamilcinema.in", "title": "Vijay Changed-Meeting With Superstar. - New Tamil Cinema", "raw_content": "\nஅநியாயத்துக்கு பக்குவம் ஆன விஜய்\n சமாளிக்க முடியாமல் திணறுது கோலிவுட்\nஎம்.எஸ்.வி மறைவு அஜீத் அலட்சியம்\n“Blue Sattai-ய தான் டார்கெட் பண்றாங்க”\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nநேர்கொண்ட பார்வை பிசினஸ் – ரகசியம் உடைக்கும்…\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n“Blue Sattai-ய தான் டார்கெட் பண்றாங்க”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7031:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF&catid=84:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=822", "date_download": "2019-08-18T03:56:50Z", "digest": "sha1:LDTZ6O3FR6SRGUXE7MHSBV5OUU76EXAT", "length": 20409, "nlines": 114, "source_domain": "nidur.info", "title": "பெண்ணின் ஆடைகளில் தள்ளுபடி!", "raw_content": "\nHome குடும்பம் பெண்கள் பெண்ணின் ஆடைகளில் தள்ளுபடி\nஆடை அணிவதன் முக்கிய நோக்கம் மானத்தை மறைப்பதே ஆண்களின் உடைகளுக்கும் பெண்களின் உடைகளுக்கும் உள்ள வேறுபாட்டை சற்று கவனியுங்கள்.\nஆண்களின் உடைகள் உடலை முழுமையாக மறைக்கும் வண்ணமும் உடலோடு ஒட்டாமல் காற்றோட்டம் உள்ளவையாகவும் ஆரோக்கியமானவையாகவும் காண்கிறோம். ஆனால் ஆண்களை விட பலவீனமானதும் மென்மையானதும் கவர்ச்சிகரமானதும் ஆன உடலமைப்பு கொண்ட பெண்கள் அணியும் ஆடைகள் பலவிதமான ஜன்னல்களோடும் உடலோடு இறுக்கமாக ஒட்டியவையாகவும் நீளம் குறைந்தவையாகவும் கைகால்கள் இல்லாதவை யாகவும் இருப்பதைக் காண்கிறோம்.\nசிறுவய���ு குழந்தைகளின் உடையில் உட்பட, ஏன் பள்ளிக்கூட சீருடைகளில் கூட இது பின்பற்றப்படுவதைக் கண்டுவருகிறோம். இந்த வித்தியாசத்திற்கு என்ன காரணம்\nஇவை உஷ்ணத்தைத் தாங்கமுடியாததால் காற்றோட்டத்திற்காக திறக்கப்பட்ட ஜன்னல்களா துணிப் பற்றாக்குறை காரணமாக அவ்வாறு தைக்கப்பட்டனவா துணிப் பற்றாக்குறை காரணமாக அவ்வாறு தைக்கப்பட்டனவா அல்லது வறுமை காரணமா .... இப்படி இதற்கான பதிலை எப்படி சிந்தித்தாலும் இவை எதுவுமே அல்ல என்பதை நாம் அறிவோம். ஆனால் நாம் ஒரேயொரு காரணத்தை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.... அது என்ன\nஆம், பெண்ணின் கவர்ச்சிகரமான உடல் உறுப்புக்கள் பொது மக்களின் அதாவது அந்நிய ஆண்களின் பார்வைக்கு விருந்தாக வேண்டும் என்ற ஒரே நோக்கமே இதன் பின்னணியில் உள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை\nபெண் என்பவள் பலவீனமானவள், அவளது உடலின் கவர்ச்சி கண்டு ஏதாவது அந்நிய ஆண் ஈர்க்கப்பட்டால் அங்கு அவளது கற்பும் தொடர்ந்து உயிரும் பறிபோக வாய்ப்பு உண்டு என்பதை நாம் அனைவரும் அறிந்தே இருக்கிறோம். அதனால் இந்த விதமான ஆடைகள் பாதுகாப்பு அற்றவை என்பதை நிரூபிக்க சான்றுகள் தேவையில்லை. அன்றாடம் தொடர்ந்து அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களே இதை உறுதிப்படுத்துகின்றன.\nதேசிய குற்றவியல் பதிவகத்தின் (யேவழையெட ஊசiஅநள சுநஉழசனள டீரசநயர) தரும் புள்ளிவிவரப்படி நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் 65 பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள். (அதாவது ஒவ்வொரு 22 நிமிடங்களுக்கும் ஒரு பெண் வீதம் இதற்கு பலியாகிறார்கள்). இந்த குற்றங்களுக்குப் பின்னால் பல காரணங்கள் இருந்தாலும் பெண்களின் ஆடைக்குறைப்பு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.\nநமது மகளோ அல்லது உடன்பிறந்த சகோதரியோ அல்லது பெற்றெடுத்த தாயோ அல்லது கட்டிய மனைவியோ மேற்கூறப்பட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடாது என்பதில் நாம் குறியாக இருக்கிறோம். நமது குடும்ப அமைப்பு சீர்குலையக் கூடாது என்பது நம்மில் ஒவ்வொருவரதும் விருப்பம். நமது குடும்பத்து பெண்கள் யாரும் அந்நியரால் காதலிக்கப் படுவதையோ அவர்களோடு ஓடிப் போவதையோ கற்பழிக்கப்படுவதையோ அந்நியனின் கர்ப்பத்தை சுமப்பதையோ நம்மில் பொறுப்புணர்வு கொண்ட யாருமே விரும்பமாட்டோம்.\n'விருப்பம்போல் ஆடை அணிவது பெண்களின் உரிமை' என்று வாய்���ிழியப் பேசும் பெண்ணுரிமை வாதிகளாக இருந்தாலும் மாதர் சங்கங்களின் பொறுப்புதாரிகளாக இருந்தாலும் தங்கள் குடும்பத்தினர் விடயத்தில் இதை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதை நன்றாகவே நாம் அறிவோம். ஆக, யாருமே இது நம் குடும்பத்தில் நடைபெறுவதை விரும்பாவிட்டாலும் இத்தீமைக்கு முக்கிய காரணமான ஆடைக்குறைப்பை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்\no ஒரு சம்பவம்..... ஒரு கணவன் – மனைவி இருவரும் பஸ்ஸில் பயணிக்கிறார்கள்... மனைவிக்கு முன் புறத்தில் உள்ள பெண்கள் இருக்கையில் இடம் கிடைத்து உட்கார்ந்து கொண்டு வருகிறார். கணவன் பின்னால் நின்று கொண்டு வருகிறார். மனைவிக்குப் பின்னுள்ள இருக்கையில் இரண்டு இளைஞர்கள் மனைவியின் இரவிக்கையின் பின்னால் உள்ள ஜன்னல் வழியாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் முதுகுப் பகுதியைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே வருகிறார்கள். அவ்வப்போது கண்ஜாடைகளும் விஷமப் புன்னகையும் செய்து கொள்கிறார்கள். இதை அருகில் நின்று பார்த்துக்கொண்டு வரும் கணவனின் நிலை எப்படி இருக்கும் சிந்தித்துப்பாருங்கள் .....இதை ஏன் அவரால் தடுக்க முடியவில்லை\nபொதுவாகவே நமக்கு சொந்தமான ஒரு விலைமதிப்புள்ள ஒரு பொருளையோ அல்லது பணத்தையோ வெளியே எடுத்துச் செல்லவேண்டி வந்தால் அதை பத்திரமாக பொதுமக்கள் பார்வையில் படாமல் இருக்க மறைத்துதான் எடுத்துச் செல்வோம். காரணம் அதைக் கவர்ந்தெடுக்க கள்வர்கள் வெளியே காத்திருக்கிறார்கள் என்பதை நாம் நன்கு உணர்ந்திருக்கிறோம். இங்கு நம் அன்புக்குரியவர்களின் உடலை காட்சிக்கு வைத்து காமுகர்களுக்கு அழைப்பு கொடுப்பதுபோலல்லவா அமைகிறது பெண்களின் ஆடை இவ்வாறு நம் பணத்தை விட,செல்வத்தை விட விலைமதிக்கமுடியாத நம்மவர்களின் கற்பையும் உயிரையும் துச்சமாகக் கருதச் செய்வது எது\nஇவ்வாறு நமக்கும் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பெரும் ஆபத்தானது என்று அறிந்தும் பெண்களின் ஆடைக்குறைப்புக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த ஏன் சமூக ஆர்வலர்கள் யாரும் முன்வருவதில்லை பொதுமக்களும் அரசாங்கமும் சரி யாருமே இதில் அக்கறை காட்டுவதில்லை பொதுமக்களும் அரசாங்கமும் சரி யாருமே இதில் அக்கறை காட்டுவதில்லை தனிமனிதர்களும் ஆன்மீக தலைவர்களும்கூட மவுனம் சாதிக்கிறார்கள் தனிமனிதர்களும் ஆன்மீக தல��வர்களும்கூட மவுனம் சாதிக்கிறார்கள் காரணம்வேறு ஒன்றுமல்ல... இதோ இதுதான்...\nஷைத்தான் என்ற மனிதகுலத்தின் விரோதியின் சூழ்ச்சியே அது\nமனித மனங்களில் ஊடுருவி மானக்கேடானவற்றை எல்லாம் நம்மைக் கொண்டு செய்வித்து நம் குடும்ப சீரமைப்பைக் குலைத்து நம்மை அமைதி இழக்கச் செய்கிறான் அவன் உண்மையில் பெண் என்பவள் ஆணைவிட பாதுகாப்பாக ஆடை அணியவேண்டியவள். ஆனால் புதுமைக் கலாச்சாரத்தின் பெயரிலும், கவர்ச்சி மாயை ஊட்டியும் போலியான 'பெண்ணுரிமை' என்ற பெயரிலும் மூளைசலவை செய்து அவளை துகிலுரித்து காட்சிப்பொருளாக்கியும் கடைச்சரக்காக்கியும் மாற்றுகிறான் ஷைத்தான் உண்மையில் பெண் என்பவள் ஆணைவிட பாதுகாப்பாக ஆடை அணியவேண்டியவள். ஆனால் புதுமைக் கலாச்சாரத்தின் பெயரிலும், கவர்ச்சி மாயை ஊட்டியும் போலியான 'பெண்ணுரிமை' என்ற பெயரிலும் மூளைசலவை செய்து அவளை துகிலுரித்து காட்சிப்பொருளாக்கியும் கடைச்சரக்காக்கியும் மாற்றுகிறான் ஷைத்தான் அதற்கு ஏற்ப பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் சினிமாக்களும் பெண்ணின் ஆடைகளுக்கான இலக்கணங்களை வடித்துக் கொடுகின்றன. வெட்க உணர்வுகளும் நீதி நியாயங்களும் மழுங்கடிக்கப்பட்டு அவற்றை அப்படியே மறுகேள்வி கேட்காமல் மக்கள் பின்பற்ற குடும்பத்தின் புனிதம் காற்றில் பறக்கின்றது....\nசமூகத்தில் கள்ளக்காதல்களும் கற்பழிப்புகளும் கொலைகளும் கருக்கொலைகளும் தந்தைகள் இல்லா தலைமுறைகள் வளர்வதும் சகஜமாகின்றன. அவனது சதிவலையில் சமூகமும் தம்மையறியாமலே வீழ்ந்து மக்கள் தங்கள் இம்மை வாழ்வின் மகிமையையும் தொலைத்துவிட்டு மறுமை வாழ்வையும் கேள்விக்குறியாக்கி வருகிறார்கள்.\nஉலகின் விபரீதப் போக்கை மாற்றுவோம் வாரீர்\nமக்களின் இந்த விபரீதமான போக்கை மாற்றி அமைக்கவேண்டிய பொறுப்பு இறைவிசுவாசிகளை சார்ந்தது. ஆம் அன்பர்களே, இது இறைவனுக்கு சொந்தமான உலகம். இதை ஒரு தற்காலிக பரீட்சைக் கூடமாக இறைவன் படைத்துள்ளான். இதில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் பதிவாகின்றன. அவற்றுக்கு இறுதித் தீர்ப்பு நாளன்று விசாரணையும் உண்டு. இவ்வுலகில் நாம் இறைவனுக்குக் கீழ்படிந்து வாழக் கடமைப்பட்டுள்ளோம். இதில் தான்தோன்றித்தனமாக வாழவோ சட்டங்கள் இயற்றவோ இறைவன் மனிதனுக்கு அதிகாரம் வழங்கவில்லை என்பதை நாம் அடிப்படையாக ���ணரவேண்டும். அவன் விதித்த கட்டளைகளை மீறி வாழ்ந்ததன் விளைவுகளே இன்று நாம் கண்டுவரும் கொடுமைகள். ஒருவேளை நாம் இவ்வுலகில் நம் அத்துமீறல்களுக்கான தண்டனையைப் பெறாவிட்டாலும், மறுமை வாழ்வில் அதைப் பெற்றேயாக வேண்டும்.\nஇவ்வுலக வாழ்வு அமைதிமிக்கதாக அமைய வேண்டுமானால் இறைவன் நமக்கு பரிந்துரைக்கும் வாழ்க்கை நெறிப்படி நாம் வாழ முற்படவேண்டும். அதில் தனிமனித நல்லொழுக்கம், ஆண் பெண் உறவு வரம்புகள், திருமணம் உறவு, கணவன் மனைவி, தாய், தந்தை, குழந்தைகள், உறவினர் போன்றோரின் கடமைகள் மற்றும் உரிமைகள் என அனைத்தும் வரையறுக்கப்பட்டு வழங்கப் பட்டுள்ளன. இதுவே இஸ்லாம் என்று அரபு மொழியில் அறியப்படுகிறது. இறைவன் வழங்கும் இந்த நெறிமுறைகளை மீறினால் இவ்வுலக வாழ்வில் குழப்பங்களும் கலகங்களும் நிறையும் என்பது மட்டுமல்ல... இவற்றை மீறுவோருக்கு அவர்கள் இவ்வுலகில் விளைவித்த குழப்பங்களுக்கு தண்டனையாக நரக வேதனையும் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/182227", "date_download": "2019-08-18T03:20:00Z", "digest": "sha1:Q5UI24N5X3CN22NUSKAPWFOMZTKV3IK2", "length": 9332, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "கிரிஸ்ட்சர்ச்: 3 மலேசியர்கள் தேறி வருகின்றனர் – ஒருவரைக் காணவில்லை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் கிரிஸ்ட்சர்ச்: 3 மலேசியர்கள் தேறி வருகின்றனர் – ஒருவரைக் காணவில்லை\nகிரிஸ்ட்சர்ச்: 3 மலேசியர்கள் தேறி வருகின்றனர் – ஒருவரைக் காணவில்லை\nகிரிஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நம்பப்படும் பிரெண்டன் டாரண்ட்\nகிரிஸ்ட்சர்ச் : கிரிஸ்ட்சர்ச் சம்பவத்தில் காயம்பட்ட 3 மலேசியர்களும் தற்போது உடல்நலம் தேறி வருவதாகவும் அவர்களின் உடல்நிலை சீராக இருந்து வருகின்றது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முகமட் தர்மிசி ஷூயிப் (46), ரஹிமி அகமட் (39), முகமட் நஸ்ரில் ஹிஷாம் ஒமார் (46) ஆகியோரே அந்த மூவராவர்.\nஎனினும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருக்கும் மற்றொரு மலேசியரான 17 வயது முகமட் ஹசிக் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவர் கிரிஸ்ட்சர்ச் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் முகமட் தர்மிசியின் மகனாவார். சம்பவம் நடந்தபோது இவர் தனது தந்தையுடன் இருந்தார். முகமட் தர்மிசியின் மற்றொரு மகனான 12 வயது முகமட் ஹரிஸ், சம்பவத்தால் ஏற��பட்ட மனநல அதிர்ச்சிக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nகிரிஸ்ட்சர்ச் சம்பவத்தில் காயமடைந்த ரஹிமி அகமட்..\nஇதற்கிடையில் சம்பவத்தில் காயமடைந்த மூன்று மலேசியர்களுக்கு தரமிக்க சிகிச்சை அளிக்கப்படுவதை மலேசிய அரசாங்கம் உறுதி செய்யும் என வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.\nகாயமடைந்த மலேசியர்களின் குடும்பத்தாரின் நலனையும் மலேசிய அரசாங்கம் கவனித்துக் கொள்ளும் எனவும் சைபுடின் உறுதியளித்தார்.\nகிரிஸ்ட்சர்ச்சிலுள்ள இரு வெவ்வேறு பள்ளிவாசல்களில், வெள்ளிக்கிழமை (மார்ச் 15) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 49 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர். ஒரு சிலரைக் காணவில்லை.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரென்டன் டாரண்ட் என்னும் 28 வயதான ஆஸ்திரேலிய ஆடவன் நேற்று சனிக்கிழமை நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டான். அதையடுத்து, பிரென்டனை காவலில் வைப்பதற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், இதர குற்றச்சாட்டுகள் விரைவில் பிரெண்டன் மீது பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nNext articleமலேசியாவின் அருளரசிக்கு சிதம்பரத்தில் கின்னஸ் சாதனை விருது\nஉலகின் செங்குத்தான தெரு நியூசிலாந்திடமிருந்து பறிபோனது\nகிரிக்கெட் : நியூசிலாந்தைத் தோற்கடித்து உலகக் கிண்ணத்தை வென்றது இங்கிலாந்து\nகிரிக்கெட் : இந்தியா தோல்வி – நியூசிலாந்து வெற்றி\nஅருண் மகிழ்நனுக்கு சிங்கை அரசின் தேசிய தின பொதுச் சேவை விருது\nஎலும்பும் தோலுமாக ஊர்வலத்தில் பங்கேற்ற யானை குறித்து விசாரிக்க உத்தரவு\n“காஷ்மீர் விவகார முடிவினால் அழிவு இந்தியாவுக்கே\nகோட்டாபய ராஜபக்சே இலங்கை அதிபர் தேர்தலில் போட்டி\n“ஹாங்காங் எல்லையை நோக்கி சீன இராணுவம்” – டிரம்ப் தகவல்\n“மக்கள் அனைவருக்கும் உரியது மலேசியத் திருநாடு” – வேதமூர்த்தி அறைகூவல்\nகிமானிஸ்: இடைத்தேர்தல் இருப்பின் அம்னோ களம் இறங்கும்\nமுடிந்தது அத்திவரதர் தரிசனம், 2059-இல் மீண்டும் காட்சித் தருவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/04/19/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-08-18T02:46:47Z", "digest": "sha1:K2BTMNGEO74EGSPY6FLLJS3PCZRMTRGM", "length": 13234, "nlines": 135, "source_domain": "vanakkammalaysia.com", "title": "பறக்கும் விமானத்தில் ஆஸ்திரேலியப் பெண்ணைக் காப்பாற்றிய இந்திய டாக்டர் தம்பதியர் ! | Vanakkam Malaysia", "raw_content": "\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nஈஸி ரைடர் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம்\nஇறப்பதற்கு முன்பே நடிகை ரேகா எடுத்த அதிரடி முடிவு ரசிகர்கள் அதிர்ச்சி\nடோங் ஸோங்கை தடை செய்ய வேண்டும் – அஸ்ரி வலியுறுத்து\nபக்காத்தானின் ஒவ்வொரு கட்சியும் – வலுவானதே- மாட் சாபு\nவழக்கறிஞர் ஷாரெட்ஸானுக்கு கொலை மிரட்டல் – ஆடவர் கைது\nபறக்கும் விமானத்தில் ஆஸ்திரேலியப் பெண்ணைக் காப்பாற்றிய இந்திய டாக்டர் தம்பதியர் \nஇந்தியா, ஏப். 19 – விமானத்தில் உயிருக்குப் போராடிய ஆஸ்திரேலிய பெண்ணைக் காப்பாற்றிய இந்திய மருத்துவ தம்பதியருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.\nஇந்தியா, மஹாராஸ்ட்ராவைச் சேர்ந்த டாக்டர் நிதின் மற்றும் டாக்டர் நீத்தா ஸாபக் தம்பதியர் ஆஸ்திரேலியாவிலிருந்து ஏப்ரல் 11ஆம் தேதி சிங்கப்பூர் விமானத்தின் மூலம் திரும்பிக் கொண்டிருந்தனர்.\nஅவர்களின் விமானம் பெர்த்திலிருந்து இரவு 9.10மணிக்குப் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பின்னர், ஆஸ்திரேலிய பெண்மணி ஒருவர் மயக்கமுற்று உயிருக்குப் போராடி வருவதாகவும் அவரைக் காப்பாற்ற உதவி வேண்டுமென விமானப் பணியாளர்கள் கேட்டுள்ளனர்.\n63 வயதான ஏன்னி என்பவர், உடல் முழுவதும் வியர்த்து, சிறுநீர் கட்டுப்பாடின்றி வெளியேறிதோடு மயக்கமுற்றுள்ளார்.\nஇந்திய மருத்துவத் தம்பதியர், நிலைமையை உணர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாத நிலையிலும் மனம் தளராமல் சிகிச்சை அளிக்க முயன்றனர்.\nஆஸ்ப்ரின் மருந்தைக் கொடுத்து அவரின் ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தினர். அந்த ஆஸ்திரேலிய மாதுவின் நிலை சற்று சீரானதால், விமானி உலுரு என்ற இடத்தில் தரையிறங்கலாமா என கேட்டபோது, அது தேவையில்லை. விமானம் சிங்கப்பூர் சாங்கியில் இறங்கினால் ப��தும் என்றும் அந்த மருத்துவத் தம்பதியர் கூறியிருக்கின்றனர்.\nவிமானம் சாங்கி விமான நிலையத்தில் இறங்கிய பின்னர், சம்பந்தப்பட்ட ஏன்னி, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.\nஇந்திய மருத்துவத் தம்பதியில் மும்பாயை சனிக்கிழமை சென்றடைந்தனர். இரண்டு நாள்களுக்குப் பின்னர், ஏன்னியின் நிலை சீராக இருப்பதாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.\nஅந்த ஆஸ்திரேலிய மாதுவுக்கு ஹைபோக்சியா எனும் நோய் தாக்கியிருப்பதாகவும், உடலில் ஒரு பாகத்தில் பிராண வாயு கிடைக்காமல், தசைகளில் நீரில்லாத இந்நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.\nமருத்துவ தம்பதியரின் முன்மாதிரியான சேவையைப் பாராட்டி பயணிகளும் விமானப் பணியாளர்களும் விமானத்திலேயே அவர்களுக்குப் பாராட்டு மழை பொழிந்தனர். ஒரு பரிசுக் கூடை ஒன்றும் வழங்கபட்டது.\nஅப்பாவிற்காக யோசிக்காமல் கல்லீரலை தானம் செய்த மகள்\nதிடிர் பணக்காரத் திட்டம் – ஏமாந்த கிராப் ஓட்டுனர் \nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nமறியல் நடந்தது உண்மை தான் ; நைஜீரிய தூதரகத்தில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது \nரிம.1.67 மில்லியன் ஷாபு கடத்தல்: விமான நிலையத்தில் இருவர் கைது\nதொழுகையிடத்தில் கைவிடப்பட்ட பிறந்த குழந்தை\nசமையல் பயிற்சியுடன்பக்காதான் பிரசாரம் ‘செஃப் வான்’ அசத்தல்\n(video) குப்பையில் வீசப்பட்ட குழந்தைக்கு ‘இந்தியா’ எனப் பெயர் வைத்த அமெரிக்கர்கள்\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nஈஸி ரைடர் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு ப���ர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nஈஸி ரைடர் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-already-deposited-rs-1-cr-to-rivers-nationalisation/", "date_download": "2019-08-18T03:13:45Z", "digest": "sha1:QKD653W7Z345DYTRXVA7ROYRK7KXB33Q", "length": 16854, "nlines": 130, "source_domain": "www.envazhi.com", "title": "தலைவர் எப்பவுமே கொடுத்த வாக்கையும் கொடுத்த பொருளையும் திரும்ப வாங்கினதா சரித்திரமில்லை! | என்வழி", "raw_content": "\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nHome Uncategorized தலைவர் எப்பவுமே கொடுத்த வாக்கையும் கொடுத்த பொருளையும் திரும்ப வாங்கினதா சரித்திரமில்லை\nதலைவர் எப்பவுமே கொடுத்த வாக்கையும் கொடுத்த பொருளையும் திரும்ப வாங்கினதா சரித்திரமில்லை\nரூ ஒரு கோடி ரெடி… நதி நீர் இணைப்பு திட்டம் ரெடியா\n‘எப்பவுமே கொடுத்த வாக்கையும் கொடுத்த பொருளையும் திரும்ப வாங்கினதில்லை’ என்று முத்து படத்தில் சொல்வார் தலைவர் ரஜினி. அதை அந்தப் படத்தின் வெற்றி விழாவிலும் சொன்னார். தன் வார்த்தையை என்றுமே காப்பாற்றியவர் ரஜினி.\nநதி நீர் இணைப்புக்காக 2002-ம் ஆண்டில் தான் கொடுப்பதாகச் சொன்ன ரூ 1 கோடி நிதியை, ரஜினிகாந்த் அப்போதே வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறார். என்று அந்தத் திட்டம் தொடங்கப்���ட்டாலும் அந்த நிதி திட்டத்துக்குப் போய்விடும் வகையில் டெபாசிட் செய்திருக்கிறார். இதனை ரஜினி அண்ணன் சத்யநாராயணா ராவ் நேற்று உறுதிப்படுத்தினார்.\nகடந்த 2002-ம் ஆண்டு, உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்துக்கு கர்நாடகம் காவிரி நீரைத் திறந்து விட வேண்டும் என்று கோரி ரஜினிகாந்த் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார்.\nஇந்த உண்ணாவிரதத்தின் முடிவில் ஆளுநரிடம் காவிரி நதி நீர் மற்றும் நதிகள் இணைப்பு குறித்து மனு கொடுத்த ரஜினி, நதிகள் இணைப்புத் திட்டத்தை ஆரம்பித்தால் தன் சொந்தப் பணத்திலிருந்து ரூ 1 கோடி தருவதாக வாக்களித்தார்.\nஅதன் பிறகு 14 ஆண்டுகள் கடந்தும், இன்னும் நதி நீர் இணைப்பு குறித்து பாஜக அரசோ, காங்கிரஸ் அரசோ எதுவும் பேசவில்லை. எந்தத் திட்டமும் போடவில்லை. மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், நதிகளை இணைப்பது இயற்கைக்கு விரோதமானது. எனவே அது சாத்தியமில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறிவிட்டார்.\nஇந்த நிலையில் திடீரென விவசாயிகள் என்ற பெயரில் சிலர் ரஜினி கொடுப்பதாகச் சொன்ன ஒரு கோடி ரூபாயை உடனே கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் அவர் வீட்டு முன் போராட்டம் நடத்துவோம் என மிரட்ட ஆரம்பித்தனர்.\nஇவர்கள் உண்மையில் விவசாயிகள்தானா அல்லது பப்ளிசிட்டிக்காக பண்ணுகிறார்களா என பலரும் பேச ஆரம்பித்த நிலையில், இதற்கு ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் ஒரு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.\nஇன்று தஞ்சை பெரிய கோயிலுக்கு தரிசனத்துக்காக வந்த அவர் கூறுகையில், “ரஜினி அமெரிக்காவில் நலமுடன் இருக்கிறார். கபாலி ரிலீசின்போது திரும்பி விடுவார்.\nநதி நீர் இணைப்புக்காக ரஜினி தருவதாகச் சொன்ன அந்த ஒரு கோடியை அப்போதே தேசிய வங்கியில் டெபாசிட் செய்து விட்டார். மத்திய அரசு நதிகள் இணைப்பை அறிவித்த உடனை அந்தத் தொகை முழுவதும் அப்படியே நதிகள் இணைப்பு திட்டத்துக்கு போகுமாறு ஏற்பாடு செய்துள்ளார் ரஜினி,” என்றார்.\n Next Postதமிழ் சினிமாவுக்குப் பெருமை... பிரான்சின் ரெக்ஸ் சினிமாவில் தலைவரின் கபாலி சிறப்புக் காட்சி\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என ந��து அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\n3 thoughts on “தலைவர் எப்பவுமே கொடுத்த வாக்கையும் கொடுத்த பொருளையும் திரும்ப வாங்கினதா சரித்திரமில்லை\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasipanneerselvam.com/2015/04/blog-post.html", "date_download": "2019-08-18T03:08:25Z", "digest": "sha1:D6N52AJB5GRW2AX3H3X5Y6UDC32H4YVC", "length": 92563, "nlines": 246, "source_domain": "www.rasipanneerselvam.com", "title": "ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது - ஜெயகாந்தன் - ராசி. பன்னீர்செல்வன்", "raw_content": "\nHome Unlabelled ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது - ஜெயகாந்தன்\nஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது - ஜெயகாந்தன்\nவேப்ப மரத்தடியில் நிற்கும் பசுவின் பின்னங் கால்களைக் கட்டி விட்டு மடியைக் கழுவுவதற்காகப் பக்கத்திலிருந்து தண்ணீர்ச் செம்பை எடுக்கத் திரும்பிய சுப்புக் கோனார்தான் முதலில் அவனைப் பார்த்தான். பார்த்த மாத்திரத்திலேயே கோனாருக்கு அவனை அடையாளம் தெரிந்து விட்டது. அதே சமயம் அவன் மார்புக்குள் 'திக்'கென்று என்னமோ உடைந்து ஒரு பயமும் உண்டாயிற்று. அடையாளம் தெரிந்ததால் தனக்கு அந்த பயம் உண்டாயிற்றா அல்லது அவனைக் கண்ட மாத்திரத்திலேயே தன்னைக் கவ்விக் கொண்ட அந்தப் பயத்தினால்தான் அவனை அடையாளம் கண்டுகொள்ள முடிந்ததா என்று நிச்சயிக்க முடியாத நிலையில் அவனை அடையாளம் கண்டது ம் அச்சம் கொண்டதும் சுப்புக் கோனாருக்கு ஒரே சமயத்தில் நிகழ்ந்தன.\nஅது பனிக்காலம்தான். இன்னும் பனிமூட்டம் விலகாத மார்கழி மாதக் காலை நேரம்தான். அதற்காக உடம்பு திடீரென்று இப்படி உதறுமா என்ன பாதத்தின் விரல்களை மட்டும் பூமியில் ஊன்றி, குத்திட்டு அமர்ந்திருந்த கோனாரின் இடது முழங்கால் ஏகமாய் நடுங்கிற்று. எழுந்து நின்று கொண்டான். உடம்பு நடுங்கினாலும் தலையில் கட்டியிருக்கும் 'மப்ள'ருக்குள்ளே திடீரென வேர்க்கிறதே\nமுண்டாசை அவிழ்த்துத் தலையை நன்றாகச் சொறிந்து விட்டுக் கொண்டான் கோனார்.\nகாலனி காம்பவுண்டின் இரும்பாலான கதவுகளை ஓசையிடத் திறந்து பெரிய ஆகிருதியாய் உள்ளே வந்து கொண்டிருந்த அவன், தன்னையே குறி வைத்து முன்னேறி வருவது போலிருந்தது கோனாருக்கு.\nஅவன் கால் செருப்பு ரொம்ப அதிகமாகக் கிறீச்சிட்டது. அவன் கறுப்பு நிறத்தில் கட்டம் போட்ட லுங்கி அணிந்திருந்தான். உள்ளே போட்டிருக்கும் பனியனும், இடுப்பிலணிந்த நான்கு விரற்கடை அகலமுள்ள தோல் பெல்ட்டும், அந்த பெல்ட்டிலே தொங்குகின்ற அடர்ந்த சாவிக் கொத்தின் வளையத்தை ��ணைத்து இடுப்பில் செருகி இருக்கும் பெரிய பேனாக் கத்தியும் தெரிய அணிந்த மஸ்லின் ஜிப்பா; அதைப் பார்க்கும்போது சாவிக் கொத்திலே இணைத்த ஒரு பேனாக் கத்தி மாதிரி தோன்றாமல் கத்தியின் பிடியிலே ஒரு சாவிக் கொத்தை இணைத்திருப்பது போல் தோன்றும் அளவுக்கு அந்தக் கத்தி பெரிதாக இருந்தது.\nஅவன் சுப்புக் கோனாரைச் சாதாரணமாகத்தான் பார்த்தான். தான் வருகிற வழியில் எதிரில் வருகிற எவரையும் பார்ப்பதுபோல்தான் பார்த்தான். போதாதா கோனாருக்கு ஓடவும் முடியாமல், நிற்கவும் முடியாமல், பால் கறக்கவும் முடியாமல், பசுவின் காலை அவிழ்க்கவும் முடியாமல் தன்னைக் கடந்து செல்லும் அவனது முதுகைப் பார்த்தவாறு உறைந்து போய் நின்றிருக்கும் கோனாரைப் பார்த்து வேப்ப மரத்தில் கட்டிப்பட்டிருந்த அந்தக் கன்றுக்குட்டிக்கு என்ன மகிழ்ச்சியோ ஓடவும் முடியாமல், நிற்கவும் முடியாமல், பால் கறக்கவும் முடியாமல், பசுவின் காலை அவிழ்க்கவும் முடியாமல் தன்னைக் கடந்து செல்லும் அவனது முதுகைப் பார்த்தவாறு உறைந்து போய் நின்றிருக்கும் கோனாரைப் பார்த்து வேப்ப மரத்தில் கட்டிப்பட்டிருந்த அந்தக் கன்றுக்குட்டிக்கு என்ன மகிழ்ச்சியோ ஒரு துள்ளூத் துள்ளிக் கட்டை அவிழ்த்துக் கொண்டு பசுவின் மடியில் வந்து முட்டியதைக் கூட அவன் பார்க்கவில்லை.\nவழக்கம்போல் படுக்கையிலிருந்து எழுந்ததும் பசுவின் முகத்தில் விழிப்பதற்காக ஜன்னல் கதவைத் திறந்த முதல் வீட்டுக் குடித்தனக்காரரான குஞ்சுமணி இந்த மஸ்லின் ஜிப்பாக்காரனின் - காக்கை கூடு கட்டிய மாதிரி உள்ள கிராப்பையும், கிருதாவையும் பார்த்து முகம் சுளித்துக் கண்களை மூடிக் கொண்டார். கண்ணை மூடிக் கொண்ட பிறகுதான் மூடிய கண்களுக்குள்ளே அவனை அவருக்கு அடையாளம் தெரிந்தது. மறுபடியும் கண்களைத் திறந்து பார்த்தார். அவனேதான்\nஅவனைத் துரத்திக் கொண்டு யாராவது ஓடி வருகிறார்களா என்று பார்ப்பதற்காகக் குஞ்சுமணி வெளியில் ஓடி வந்தார்.\nஅப்போது அவன் அவரையும் கடந்து மேலே போய்க் கொண்டிருந்தான். வெளியில் வந்து பார்த்த குஞ்சுமணி, பசுவின் காலைக் கட்டிப்போட்டு விட்டுத் தன் கால்களையும் பயத்தால் கட்டிப் போட்டுக் கொண்டு நிற்கும் சுப்புக் கோனாரைப் பார்த்தார். கோனாருக்குப் பின்னால் காம்பவுண்டு 'கேட்'டுக்கு வெளியே நின்றிருந்த ���ந்த ஜட்கா வண்டியிலிருந்துதான் இவன் இறங்கி வருகிறானா என்று குஞ்சுமணியால் தீர்மானிக்க முடியவில்லை.\nஏனெனில் - தெருவோடு போகிற வண்டி தானாகவே அதன் போக்கில் நின்றிருக்கலாமென்று தோன்றுகிற விதமாக அந்த ஜட்கா வண்டியின் குதிரை, பின்னங்கால்களை முழங்கால் வளையப் பூமியில் உந்தி விறைத்துக் கொண்டு புழுதி மண்ணில் நுரை கிளம்பச் சிறுநீர் கழித்த பின், கழுத்துச் சலங்கை அசைய அப்போதுதான் நகர ஆரம்பித்திருந்தது. காலையில் தனக்கு வரிசையாகக் காணக் கிடைக்கின்ற 'தரிசன'ங்களை எண்ணிக் காறித் துப்பினார் குஞ்சுமணி. துப்பிய பிறகுதான் 'அவன் திரும்பிப் பார்த்துவிடுவானோ' என்று அவர் பயந்தார். அந்தப் பயத்தினால், தான் துப்பியது அவனைப் பார்த்து இல்லை என்று அவனுக்கு உணர்த்துவதற்காக \"தூ தூ வாயிலே கொசு பூந்துட்டது\" என்று இரண்டு தடவை பொய்யாகத் துப்பினார் குஞ்சுமணி.\nஅவன் அந்தக் காலணியின் உள்ளே நுழைந்து இரண்டு பக்கமும் வரிசையாய் அமைந்த அந்தக் குடியிருப்பு வீடுகளை ஏறிட்டுக் கூடப் பார்க்காமல், அவற்றின் உள்ளே மனிதர்கள் தான் வாழுகிறார்களா என்றூ அறியக் கூட சிரத்தையற்றவனாய், தனது இந்த வருகையைக் கண்டபின் இங்கே உள்ள அத்தனை பேருமே ஆச்சரியமும், அச்சமும், கவலையும், கலக்கமும் கொள்வார்கள் என்று தெரிந்தும், அவர்களின் அந்த உணர்ச்சிகளைத் தான் பொருட்படுத்தவில்லை என்று காட்டிக் கொள்ளுகிற ஓர் அகந்தை மாதிரி, 'இங்கே இருக்கும் எவனையும் போல் எனக்கும் இங்கு நடமாட உரிமை உண்டு' என்பதைத் தனது இந்தப் பிரசன்னத்தின் மூலம் ஒரு மெளனப் பிரகடனம் செய்கின்ற தோரணையில், பின்னங் கைகளைக் கட்டிக் கொண்டு, பின்புறம் கோத்த உள்ளங்கைகளைக் கோழிவால் மாதிரி ஆட்டிக் கொண்டு, 'சரக் சரக்' என்று நிதானமாய், மெதுவாய், யோசனையில் குனிந்த தலையோடு மேலே நடந்து கொண்டிருந்தான்.\nஅந்த அகந்தையும், அவனது மெளனமான இந்தப் பிரகடனத்தையும்தான் குஞ்சுமணியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால், தாங்கிக் கொள்ளாமல் வேறென்ன செய்வது ஏற்கனவே ஒரு பக்கம் பயத்தால் படபடத்துக் கொண்டிருக்கும் அவர் மனத்துள், அவனது இந்த நடையைப் பார்த்ததும் கோபமும் துடிதுடிக்க ஆரம்பித்தது. ஆனால், அறிவு நிதானமாக வேலை செய்தது அவருக்கு.\n\"இவன் எதற்கு இங்கு வந்திருப்பான் இவன் நடையைப் பார்த்தால் திருடுவத��்கு வந்தவன் மாதிரி இல்லை. எதையோ கணக்குத் தீர்க்க வந்து அதற்காகக் காத்துக் கொண்டிருக்கிற நிதானம் இவன் நடையில் இருக்கிறதே.... ஆள் அப்போ இருந்ததை விட இப்போ இன்னும் கொஞ்சம் சதை போட்டிருக்கான். அப்போ மட்டும் என்ன.... சுவரேறிக் குதிச்ச வேகத்திலே கீழே விழுந்து, முழங்காலை ஒடிச்சுக்காமல் இருந்திருந்தான்னா அத்தனை பேரையும் அப்படியே அள்ளித் தூக்கித் தூர எறிஞ்சுட்டு ஓடிப் போயிருப்பான்... அன்னிக்கு முழங்கால்லேருந்து கொட்டின ரத்தத்தையும், பட்டிருந்த அடியையும் பார்த்தப்போ, இவனுக்கு இன்னமே காலே விளங்காதுன்னு தோணித்து எனக்கு. இப்போ என்னடான்னா நடை போட்டுக் காட்டறான், நடை இவன் நடையைப் பார்த்தால் திருடுவதற்கு வந்தவன் மாதிரி இல்லை. எதையோ கணக்குத் தீர்க்க வந்து அதற்காகக் காத்துக் கொண்டிருக்கிற நிதானம் இவன் நடையில் இருக்கிறதே.... ஆள் அப்போ இருந்ததை விட இப்போ இன்னும் கொஞ்சம் சதை போட்டிருக்கான். அப்போ மட்டும் என்ன.... சுவரேறிக் குதிச்ச வேகத்திலே கீழே விழுந்து, முழங்காலை ஒடிச்சுக்காமல் இருந்திருந்தான்னா அத்தனை பேரையும் அப்படியே அள்ளித் தூக்கித் தூர எறிஞ்சுட்டு ஓடிப் போயிருப்பான்... அன்னிக்கு முழங்கால்லேருந்து கொட்டின ரத்தத்தையும், பட்டிருந்த அடியையும் பார்த்தப்போ, இவனுக்கு இன்னமே காலே விளங்காதுன்னு தோணித்து எனக்கு. இப்போ என்னடான்னா நடை போட்டுக் காட்டறான், நடை அது சரி இப்போ இவன் எதுக்கு இங்கே வந்திருக்கான்... என்ன பண்ணினாப் போவான்... என்ன பண்ணினாப் போவான்... இவன் வந்திருக்கறது நல்லதுக்கில்லைன்னு தோணறதே. இன்னிக்கு யார் மொகத்திலே முழிச்சேனோ... இவன் வந்திருக்கறது நல்லதுக்கில்லைன்னு தோணறதே. இன்னிக்கு யார் மொகத்திலே முழிச்சேனோ சித்தமின்னே இவன் மொகத்திலே தான் முழிச்சேனோ சித்தமின்னே இவன் மொகத்திலே தான் முழிச்சேனோ...\" என்ற கலவரமான சிந்தனையோடு சுப்புக் கோனாரைப் பரிதாபமாகப் பார்த்தார், குஞ்சுமணி. அந்தப் பார்வையில் சுப்புக் கோனாரின் உடம்பையும், அந்த 'அவனு'டைய உடம்பையும் ஒப்பிட்டு அளந்தார்.\n'கோனாருக்கு நல்ல உடம்புதான்... தயிர், பால், வெண்ணெய், நெய்யில் வளர்ந்த உடம்பாச்சே சரிதான் அவனுக்கு அன்னிக்கு முழங்காலிலே அடி படாமல் இருந்திருந்தா, இந்த சுப்புக் கோனார், கீழே விழுந்திருந்த அவன் முதுகிலே அணைக்கயத்தாலே வீறு வீறுன்னு வீறி இருப்பானா அந்தக் கயறே ரத்தத்திலே நனைஞ்சு போயிடுத்தே அந்தக் கயறே ரத்தத்திலே நனைஞ்சு போயிடுத்தே... அடிபட்டு ரத்தம் கொட்டற அந்த முழங்காலிலே ஒண்ணு வச்சான். அவ்வளவுதான்... அடிபட்டு ரத்தம் கொட்டற அந்த முழங்காலிலே ஒண்ணு வச்சான். அவ்வளவுதான் பயல் மூர்ச்சை ஆயிட்டான். அதுக்கப்புறம் பொணம் மாதிரின்னா அவனை இழுத்துண்டு வந்து, வேப்பமரத்தோட தூக்கி வச்சுக் கட்டினா... அப்புறம் அவன் முழிச்சுப் பார்த்தப்போன்னா உயிர் இருக்கறது தெரிஞ்சது... 'தண்ணி தண்ணி'ன்னு மொனகினான். நான்தான் பால் குவளையிலே தண்ணி கொண்டு போய்க் குடுத்தேன். குடுத்த பாவி அத்தோடே சும்மா இருக்கப் படாதோ பயல் மூர்ச்சை ஆயிட்டான். அதுக்கப்புறம் பொணம் மாதிரின்னா அவனை இழுத்துண்டு வந்து, வேப்பமரத்தோட தூக்கி வச்சுக் கட்டினா... அப்புறம் அவன் முழிச்சுப் பார்த்தப்போன்னா உயிர் இருக்கறது தெரிஞ்சது... 'தண்ணி தண்ணி'ன்னு மொனகினான். நான்தான் பால் குவளையிலே தண்ணி கொண்டு போய்க் குடுத்தேன். குடுத்த பாவி அத்தோடே சும்மா இருக்கப் படாதோ 'திருட்டுப் பயலே உனக்குப் பரிதாபப் பட்டா பாவமாச்சே'ன்னு பால் குவளையாலேயே கன்னத்திலே ஓங்கி இடிச்சேன்... தண்ணி குடிச்ச வாயிலேருந்து கொடகொடன்னு ரத்தம் கொட்டிடுத்து... அவன் கண்ணைத் திறந்து கறுப்பு முழியைச் சொருகிண்டு என்னைப் பார்த்தான். அதுக்கு அர்த்தம் இப்போன்னா புரியறது...'\n'எலே பாப்பான், இருடா வந்து பாத்துக்கறேன்'ங்கற மாதிரி அன்னிக்கே தோணித்து. இப்போ வந்திருக்கான்... நான் தண்ணி குடுத்தேனே... அதை மறந்திருப்பானா என்ன எனக்கென்ன - மத்தவா மாதிரி 'ஒருத்தன் வகையா மாட்டிண்டானே, கெடைச்சது சான்ஸ்'னு போட்டு அடிக்கற ஆசையா எனக்கென்ன - மத்தவா மாதிரி 'ஒருத்தன் வகையா மாட்டிண்டானே, கெடைச்சது சான்ஸ்'னு போட்டு அடிக்கற ஆசையா 'இப்படித் திருடிட்டு, ஓடிவந்து, இவா கையிலே மாட்டிண்டு, அடி வாங்கி, தண்ணி தண்ணின்னு தவிக்கறயே... நோக்கென்னடா தலையெழுத்து 'இப்படித் திருடிட்டு, ஓடிவந்து, இவா கையிலே மாட்டிண்டு, அடி வாங்கி, தண்ணி தண்ணின்னு தவிக்கறயே... நோக்கென்னடா தலையெழுத்து'ன்னு அடிச்சேன். இல்லேங்கல்லை... அடிச்சேன்... அவனுக்கு அடிச்சது மட்டும்தான் ஞாபகம் இருக்கும். இப்போ திருப்பி அடிக்கத்தான் அவன் வந்திருக்கான். எனக்கு நன்னாத் தெரியறத��. அவன் நடையே சொல்றதே'ன்னு அடிச்சேன். இல்லேங்கல்லை... அடிச்சேன்... அவனுக்கு அடிச்சது மட்டும்தான் ஞாபகம் இருக்கும். இப்போ திருப்பி அடிக்கத்தான் அவன் வந்திருக்கான். எனக்கு நன்னாத் தெரியறது. அவன் நடையே சொல்றதே நன்னா, ஆறு மாசம் ஜெயில் சாப்பாட்லே உடம்பைத் தேத்திண்டு வந்திருக்கான். வஞ்சம் தீக்கறதுக்குத்தான் வந்திருக்கான்... பாவம் நன்னா, ஆறு மாசம் ஜெயில் சாப்பாட்லே உடம்பைத் தேத்திண்டு வந்திருக்கான். வஞ்சம் தீக்கறதுக்குத்தான் வந்திருக்கான்... பாவம் இந்த சுப்புக் கோனாரைப் பார்க்கறச்சேதான் பாவமா இருக்கு.. அப்படியே சிலை மாதிரி நின்னுட்டானே இந்த சுப்புக் கோனாரைப் பார்க்கறச்சேதான் பாவமா இருக்கு.. அப்படியே சிலை மாதிரி நின்னுட்டானே இவன் கணக்குத்தான் அதிகம். என்னமா அடிச்சான் இவன் கணக்குத்தான் அதிகம். என்னமா அடிச்சான் அடிக்கறச்சே மட்டும் நன்னா இருந்ததோ அடிக்கறச்சே மட்டும் நன்னா இருந்ததோ... இப்போ திருப்பி தரப் போறான்... நேக்கும்தான்... என் கணக்கு ஒரு அடிதான்... ஆனால், அதை நான் தாங்கணுமே... இப்போ திருப்பி தரப் போறான்... நேக்கும்தான்... என் கணக்கு ஒரு அடிதான்... ஆனால், அதை நான் தாங்கணுமே.. இந்தக் காலனிலே இருக்கிறவாள் எல்லாருமே ஆளுக்கு ஒரு தர்ம அடி போட்டா... அப்படி இவன் என்ன மகா சூரன்.. இந்தக் காலனிலே இருக்கிறவாள் எல்லாருமே ஆளுக்கு ஒரு தர்ம அடி போட்டா... அப்படி இவன் என்ன மகா சூரன் எல்லாரையுமா இவன் அடிச்சுடுவான்\" என்ற எண்ணத்தோடு மறுபடியும் சுப்புக் கோனாரின் உடம்பை அளந்து பார்த்தார் குஞ்சுமணி. அவன் உடம்போடு தன் உடம்பையும் - ஏதோ இலங்கைக்குப் பாலம் போடும்போது அணில் செய்த உதவி மாதிரி தன் பலத்தையும் கூட்டி அதன் பிறகு தானும் சுப்புக் கோனாரும் சேர்ந்து போடுகிற கூச்சலில் வந்து சேருவார்கள் என்று நம்புகிற கூட்டத்தின் பலத்தையும் சேர்த்துப் பெருக்கிக் கொண்ட தைரியத்தோடு குஞ்சுமணி பலமாக ஒருமுறை - இருமினார் அவர் என்னமோ அவனை மிரட்டுகிற தோரணையில் கனைத்து ஒரு குரல் கொடுக்கத் தான் நினைத்தார். அப்படியெல்லாம் கனைத்துப் பழக்கமில்லாத காரணத்தினாலோ, அல்லது நாள் முழுவதும் அந்த நடராஜா விலாஸில் சரக்கு மாஸ்டராக அடுப்படிப் புகையில், கடலை எண்ணெயில் உருட்டிப் போட்ட புளி உருண்டை தீய்கிற கமறலில் இருமி இருமி நாள் கழிக்கிற பழக்கத��தினாலோ கனைப்பதாக நினைத்துக் கொண்டு அவரால் இருமத்தான் முடிந்தது.\nஅவன், அவரையோ, அவர் இருமலையோ கொஞ்சம்கூட லட்சியம் செய்யாமல் பூட்டிக் கிடக்கும் அந்த வீட்டு வாசற்படிகளில் ஏறினான்.\n\"நல்ல இடம்தான் பார்த்திருக்கான். திண்ணையிலே உக்காந்துக்கப் போறான். பக்கத்திலே இருக்கிற குழாயடிக்கு எப்படிப் பொம்மனாட்டிகள் வந்து தண்ணி பிடிப்பா... இதோ இன்னும் சித்த நாழியிலே எங்க அம்மா ரெண்டு குடத்தையும் கொண்டு வந்து திண்ணையிலே வச்சுட்டு, 'குஞ்சுமணிக் கண்ணா என் கண்ணோல்லியோ ரெண்டே ரெண்டு குடம் தண்ணி கொண்டு வந்து குடுத்துடுடா'ன்னு கெஞ்சப் போறாள். பாவம். அவளுக்கு உக்காந்த இடத்திலே சமைச்சுப் போடத்தான் முடியும். தண்ணிக் குடம் தூக்க முடியுமா என்ன ரெண்டு குடத்தையும் எடுத்துண்டு நான் குழாயடிக்குப் போகப் போறேன். அப்படியே அலாக்கா என்னைத் திண்ணை மேலே தூக்கி... சொல்லிடணும்.... 'ஒரு அடி தாம்பா தாங்க முடியும். அதோட விட்டுடணும்... அவ்வளவுதான் என் கணக்கு'ன்னு சொல்லிடணும். நியாயப்படி பார்த்தா அவன் முதல்லே சுப்புக் கோனாரைத்தானே அடிக்கணும் ரெண்டு குடத்தையும் எடுத்துண்டு நான் குழாயடிக்குப் போகப் போறேன். அப்படியே அலாக்கா என்னைத் திண்ணை மேலே தூக்கி... சொல்லிடணும்.... 'ஒரு அடி தாம்பா தாங்க முடியும். அதோட விட்டுடணும்... அவ்வளவுதான் என் கணக்கு'ன்னு சொல்லிடணும். நியாயப்படி பார்த்தா அவன் முதல்லே சுப்புக் கோனாரைத்தானே அடிக்கணும் இந்தக் கோனாருக்கு அவனை அடையாளம் தெரியலியோ இந்தக் கோனாருக்கு அவனை அடையாளம் தெரியலியோ\n பாத்துண்டு நிக்கறீயே... ஆளை உனக்கு அடையாளம் தெரியலையா\" என்று குரலைத் தாழ்த்திச் சுப்புக் கோனாரை விசாரித்தார், குஞ்சுமணி.\n\"அடையாளம் எனக்குத் தெரியுது சாமி. என்னையும் அவனுக்குத் தெரிஞ்சிருக்குமோன்னுதான் யோசிக்கிறேன்\" என்று முணுமுணுத்தான் சுப்புக் கோனார்.\nஅந்த நேரம், கையில் பால் செம்புடன் வெளியில் வந்த குஞ்சுமணியின் தாயார் சீதம்மாள், சுப்புக் கோனார் பாலைக் கறக்காமல் தன் பிள்ளையாண்டானுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அதுவும் அவன் ரகசியமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, அதைத் தானும் அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன், காதை மறைத்திருந்த முக்காட்டை எடுத்துச் செவி மடலில் செருகிக் கொண்டு வேப்பமரத்தடிக்க��� வந்தாள்.\nசாதாரணமாகக் குஞ்சுமணி யாருடனும் பேசமாட்டார். காலையில் எழுந்தவுடன் ஜன்னல் வழியாகப் பசுவைத் தரிசனம் செய்துவிட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்துகொண்டு வெற்றிலை சீவல் போட ஆரம்பிப்பார். சீதம்மாள் பாலை வாங்கிக் கொண்டு போய், காப்பி கலந்து, அவரைக் கூப்பிடுவதற்கு முன் இரண்டு தடவையாவது வெற்றிலை போட்டு முடித்திருப்பார் குஞ்சுமணி. காப்பி குடித்த பிறகு இன்னொரு முறை போடுவார். வெற்றிலை, சீவல், புகையிலை அடைத்த வாயுடன் இரண்டு குடங்களையும் தூக்கிக் கொண்டு குழாயடிக்கு வருவார். அவர் அதிகமாகப் பேசுகின்ற பாஷையே 'உம்', 'ம்ஹீம்' என்ற ஹீங்காரங்களும் கையசைப்பும்தான். அப்படிப்பட்ட குஞ்சுமணி காலையில் எழுந்து வெற்றிலை கூடப் போடாமல் இந்தக் கோனாரிடம் போய் ஏதோ பேசுகிறார் என்றால், அது ஏதோ மிக அவசியமான, சுவாரசியமான விஷயமாய்த்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்த சீதம்மாள், மோப்பம் பிடிக்கிற மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு நாலு புறமும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு வேப்பமரத்தடிக்கு வந்தாள். அவ்விதம் அவள் பார்க்கும்போது அந்தப் பூட்டிக் கிடக்கும் வீட்டின் முன்னால் நின்றிருக்கும் அவன், இவர்கள் மூவரையும் திரும்பிப் பார்த்தான்.\n\"இங்கேதான் பார்க்கறான்... அம்மா, நீ ஏன் அங்கே பார்க்கறே\" என்று பல்லைக் கடித்தார் குஞ்சுமணி.\n பூட்டிக் கிடக்கற வீட்டண்ட என்ன வேலை கேள்வி முறை கிடையாதா\" என்று அவனைப் பார்த்த மாத்திரத்தில் குரலை உயர்த்திச் சப்தமிட்டவாறே பால் செம்புடன் கையை நீட்டி நீட்டிக் கேட்டுக்கொண்டு, அவனை நோக்கி நடந்த சீதம்மாளின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினார் குஞ்சுமணி.\n முன்னே ஒரு நாள் காலையிலே எங்கேயோ திருடிட்டு, அவா துரத்தறச்சே ஓடி வந்து நம்ப காம்பவுண்டுச் சுவரிலே ஏறிக் குதிச்சுக் காலை ஒடிச்சிண்டு, இந்தக் கோனார் கையிலே மாட்டிண்டு அடிபட்டானே....\"\n\"பத்து மணிக்குப் போலீஸ்காரன் வரவரைக்கும் வேப்பமரத்திலே கட்டி வச்சு, போறவா வரவா எல்லாரும் ஆளுக்கொரு தர்ம அடி போட்டாளே...\"\n\"நான் கூடப் பால் குவளையாலே கன்னத்திலே ஓங்கி இடிச்சேனே... அவன்தான் - அந்தத் திருடன்தான் வந்திருக்கான்... திருடறதுக்கு இல்லே. எல்லாருக்கும் திருப்பிக் குடிக்கறத்துக்கு...\"\n\"குடுப்பான்... குடுப்பான். மத்தவா கை பூப்பறிச்��ுண்டிருக்குமாக்கும்... திருடனைக் கட்டி வச்சு அடிக்காம கையைப் பிடிச்சு முத்தம் குடுப்பாளாக்கும்... என்ன கோனாரே இந்த அக்கிரமத்தைப் பாத்துண்டு நிக்கறீரே மரியாதையா காம்பவுண்டை விட்டு வெளியே போகச் சொல்லும்... இல்லேன்னா போலீஸைக் கூப்பிடுவேன்னு சொல்லும்\" என்றூ அந்தக் காலனியையே கூட்டுகிற மாதிரி 'ஓ' வென்று கத்தினாள் சீதம்மாள்.\nஅவளுடைய கூக்குரல் கிளம்புவதற்கு முன்னாலேயே அந்தக் காலனியில் ஓரிருவர் பால் வாங்குவதற்காகவும், குழாயடியில் முந்திக் கொள்வதற்காகப் பாத்திரம் வைக்கவும் அங்கொருவர், இங்கொருவராய்த் தென்படலாயினர்.\nஇப்போது சீதம்மாளின் குரல் கேட்ட பிறகு, எல்லாருமே அந்தப் பூட்டி இருக்கும் வீட்டுத் திண்ணையின் மேல் வந்து உட்கார்ந்திருக்கும் அந்த அவனைப் பார்த்தனர்; பார்த்ததும் அடையாளமும் கண்டனர். சுப்புக் கோனார் மாதிரியும், குஞ்சுமணி மாதிரியும் அவனது பிரசன்னத்தைக் கண்டு அவர்களும் அஞ்சினர்.\nகூட்டம் சேர்ந்த பிறகு கோனாருக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. 'என்ன இவன்... பெரிய இவன் அன்னிக்கு வாங்கின அடி மறந்திருக்கும். என்ன உத்தேசத்தோட வந்திருப்பான்னுதான் யோசிச்சேன்...'\nமப்ளரை உதறித் தோளில் போட்டுக் கொண்ட கோனார், பலமாக ஒரு கனைப்புக் கனைத்தான்.\n'ம்...' என்று குஞ்சுமணி அந்தக் கனைப்பை மனசுக்குள் சிலாகித்துக் கொண்டார்.\nகோனார், தைரியமாக, கொஞ்சம் மிரட்டுகிற தோரணையுடனேயே அவன் உட்கார்ந்திருந்த அந்தத் திண்ணையை நோக்கி நடந்தான். அவனுக்குத் துணையாக - ஏதாவது நடந்தால் விலக்கி விடவோ, அல்லது கூச்சலிடவோ ஒரு ஆள் வேண்டாமா அதற்காக - குஞ்சுமணியும் கோனாரின் பின்னால் கம்பீரமாக நடந்து சென்றார்.\n... உன்னை யாருன்னு இங்கே எல்லாருக்கும் தெரியும்... இடம் தெரியாம வந்துட்டே போல இருக்கு. வேறே ஏதாவது தகராறு வரதுக்கு முன்னாடி இந்தக் காம்பவுண்டை விட்டு வெளியே போயிடு\" என்று கோனார் சொல்லும் போது -\n\"ஆமாம்பா... தகராறு பண்ணாம போயிடு... நோக்கு இடமா கிடைக்காது\" என்று குஞ்சுமணியும் குரல் கொடுத்தார்.\nஅவன் மெளனமாக ஜிப்பா பாக்கெட்டிலிருந்து ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான். பின்னர் சாவதானமாய் இடுப்பை எக்கி பெல்ட்டோ டு தைத்திருந்த ஒரு பையைத் திறந்து, நான்காய் மடித்து வைத்திருந்த ஒரு காகிதத்தைத் கோனாரிடம் கொடுத்துவிட���டு, அதிலிருந்து ஒரு சாவியைத் தேடி எடுத்து, அந்தப் பூட்டிய வீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான்.\nகோனார் அந்தக் காகிதத்தைக் குஞ்சுமணியிடம் கொடுத்தான். குஞ்சுமணி அதை வாங்கிப் பார்த்ததும் வாயைப் பிளந்தார்.\n\"என்னய்யா கோனாரே... முதலியார் கிட்டே இரண்டு மாச அட்வான்ஸ் ஐம்பது ரூபாய் கட்டி, ரசீது வாங்கிண்டு வந்திருக்கானய்யா...\" என்று ஏக்கத்தோடு பெருமூச்சு விட்டார்.\n சம்சாரிகள் இருக்கற எடத்துலே திருட்டுப் பயலைக் கொண்டு வந்து குடி வெக்கறதாவது இந்த முதலியாருக்கென்ன புத்தி கெட்டா போயிடுத்து இந்த முதலியாருக்கென்ன புத்தி கெட்டா போயிடுத்து ஏண்டா குஞ்சுமணி நானும் இந்த வீடு காலியான பதினைந்து நாளா சொல்லிண்டு இருக்கேனோன்னோ நம்ப சுப்புணி பிள்ளை பட்டம்பி இங்கே ஏதோ 'கோப்பரேட்டி' பரீட்சை எழுத வரப் போறேன்னு கடிதாசி எழுதினப்பவே சொன்னேனே.... 'அந்த முதலியார் மூஞ்சியிலே அம்பது ரூபாக் காசை 'அடுமாசி'யா விட்டெறிஞ்சுட்டு இந்த இடத்தைப் பிடிடா'ன்னு சொன்னேனோன்னோ நம்ப சுப்புணி பிள்ளை பட்டம்பி இங்கே ஏதோ 'கோப்பரேட்டி' பரீட்சை எழுத வரப் போறேன்னு கடிதாசி எழுதினப்பவே சொன்னேனே.... 'அந்த முதலியார் மூஞ்சியிலே அம்பது ரூபாக் காசை 'அடுமாசி'யா விட்டெறிஞ்சுட்டு இந்த இடத்தைப் பிடிடா'ன்னு சொன்னேனோன்னோ... நேக்கு அப்பவே பயம்தான்... வயசுப் பொண்கள் இருக்கற எடத்துலே எவனாவது கண்ட கவாலிப் பயல் வந்துடப்படாதேன்னு... பாரேன்.... அவனும் அவன் தலையும்.... கட்டால போறவன்... பீடி வேறே பிடிச்சுண்டு... என்ன கிரகசாரமோ... நேக்கு அப்பவே பயம்தான்... வயசுப் பொண்கள் இருக்கற எடத்துலே எவனாவது கண்ட கவாலிப் பயல் வந்துடப்படாதேன்னு... பாரேன்.... அவனும் அவன் தலையும்.... கட்டால போறவன்... பீடி வேறே பிடிச்சுண்டு... என்ன கிரகசாரமோ\" என்று முடிவற்று முழங்கிக் கொண்டிருந்த சீதம்மாளை வாயைப் பொத்தி அடக்குவதா, கழுத்தை நெரித்து அடக்குவதா என்று புரியாத படபடப்பில் பல்லைக் கடித்துக் கொண்டு அவள் முகத்துக்கு நேரே இரண்டு கையையும் நீட்டி -\n\"அவன் காதுலே விழப் போறது. வாயை மூடு.... அவன் கையால எனக்கு அடி வாங்கி வெக்கறதுன்னு கங்கணம் கட்டிண்டு நிக்கறயா எவனும் எங்கேயும் வந்துட்டுப் போறான். நமக்கென்ன எவனும் எங்கேயும் வந்துட்டுப் போறான். நமக்கென்ன\" என்று கூறிச் சீதம்மாளின் கையைப் பிடித��து இழுத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கி நடந்தார் குஞ்சுமணி.\n நோக்கு பயமா இருந்தா, நீ ஆத்துக்குள்ளே இரு... புருஷாள்ளாம் வெளிலே போயிடுவேள்; நாங்க பொம்மனாட்டிகள்னா வயத்துலே நெருப்பைக் கட்டிண்டு இங்கே இருக்கணும்... இப்பவே குழாயடியிலிருந்த தவலையைக் காணோம்... கொடியிலே உலர்த்தியிருந்த துணியைக் காணோம்... போறாக்குறைக்கு திருடனையே கொண்டு வந்து குடி வச்சாச்சு... காதுலே மூக்கிலே ரெண்டு திருகாணி போட்டுண்டிருக்கற கொழந்தைகளை எப்படித் தைரியமா வெளிலே அனுப்பறது ஓய்.... கோனாரே, பேசாம போய் போலிசுலே ஒரு 'கம்ப்ளேண்டு' குடும். இதே எடத்துலே இவனைப் பிடிச்சுக் குடுத்திருக்கோம்\" என்று வழி நெடுக, வாயைப் பொத்துகிற மகனின் கையைத் தள்ளித் தள்ளிப் புலம்பியவாறு வீட்டுக்குள் சென்ற சீதம்மாள், உள்ளே இருந்தும் உரத்த குரலில் அந்தத் தெருவுக்கே அபாய அறிவிப்புக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.\nஇதற்கிடையில், சுப்புக் கோனார், வேப்ப மரத்தடியில் கட்டியிருந்த பசுவின் மடியில் பாலை ஊட்டிக் கொண்டிருந்த கன்றுக் குட்டியைப் பார்த்துவிட்டுக் கோபமாக வைது கொண்டு ஓடி வந்தான். பசுவின் மடியில் கொஞ்சங்கூட மிச்சம் வைக்காமல், உறிஞ்சிவிட்ட எக்களிப்பில், வாயெல்லாம் பால் நுரை வழியத் துள்ளிக் கொண்டிருந்தது கன்றுக் குட்டி. பசு, கோனாரைக் கள்ளத்தனமாகப் பார்த்தது. ஆத்திரமடைந்த கோனார் பசுவின் காலைக் கட்டியிருந்த அணைக் கயிற்றை அவிழ்த்துச் 'சுரீர்' என்று ஒன்று வைத்தான். அடுத்த அடி கன்றுக் குட்டிக்கு. பசுவும் கன்றும் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு காம்பவுண்டு கேட்டைத் தாண்டி ஓடின.\nகையில் பால் செம்புடன் வெளியில் வந்த சீதம்மாளைப் பார்த்துச் சுப்புக் கோனார் கத்தினான்: \"பாலுமில்லை ஒண்ணுமில்லை, போங்கம்மா... கன்னுக்குட்டி ஊட்டிப்பிடுத்து... இந்தத் திருட்டுப் பய முகத்திலே முழிச்சதுதான்\" என்று சொல்லிக் கொண்டே இது தான் சந்தர்ப்பமென்று அவனும் அங்கிருந்து நழுவினான்.\nதிண்ணையில் உட்கார்ந்து வெற்றிலை சீவல் போட்டுக் கொண்டிருந்த குஞ்சுமணி, \"மத்தியானத்துக்கு கொஞ்சம் சீக்கிரமா வந்துடு\" என்று குரல் கொடுத்தார். 'அதற்குள்ளே இங்கு என்னென்ன நடக்கப் போகிறதோ' என்று எண்ணிப் பயந்தார்.\nசற்று நேரத்திற்கெல்லாம் அந்தக் காலனி முழுவதும், ஆறு மாதத்துக்கு முன் ஒரு நா��் விடியற்காலையில், எங்கோ திருடிவிட்டு, தப்பி ஓடிவந்து, சுவரேறிக் குதித்து, இங்கே சிக்குண்டு, எல்லோரிடமும் தர்ம அடி வாங்கி, போலீசில் ஒப்படைக்கப்பட்டு, ஆறு மாதம் சிறை தண்டனையும் பெற்ற ஒரு பழைய கேடி, இங்குள்ள, இத்தனை நாள் காலியாக இருந்த, இதற்கு முன் ஒரு கல்லூரி மாணவன் தங்கிப் படித்துக் கொண்டிருந்த அந்தக் கடைசிப் போர்ஷனில் குடி வந்திருக்கிறான் என்கிற செய்தி பரவிற்று.\nதிண்ணையில் உட்கார்ந்திருந்த குஞ்சுமணி, வெற்றிலையை மென்று கொண்டே, அந்தத் திருடனைப் பற்றிய பயங்கரக் கற்பனைகளை வளர்த்துக் கொண்டிருந்தார். அந்தக் காலனியிலே திரிகின்ற ஒவ்வொரு மனிதரையும் அவர் அவனோடு சம்பந்தப்படுத்திப் பார்த்தார். ஆமாம். அவர்கள் எல்லோருக்குமே அவனுடன் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தம் இருந்திருக்கிறது. பால் குவளையால் அவன் கன்னத்தில் ஓங்கி இடித்ததன் மூலம் அவனோடு குறைந்த பட்சம் சம்பந்தம் கொண்டவர் தான் மட்டுமே என்பதில் அவருக்கு கொஞ்சம் ஆறுதல் இருந்தது. மற்றவர்களெல்லாம் அவனை எவ்வளவு ஆசை தீர, ஆத்திரம் தீர அடித்தனர் என்பதை அவர் தனது மனக் கண்ணால் கண்டு, அந்த அடிகள் எல்லாம் அவர்களூக்கு வட்டியும் முதலுமாகத் திரும்பக் கிடைக்கப் போவதைக் கற்பனை செய்து அவர்களுக்காகப் பயந்து கொண்டிருந்தார்.\n'அந்த பதினேழாம் நம்பர் வீட்டிலே குடி இருக்கானே, போஸ்டாபீஸிலே வேலை செய்யற நாயுடு - சைக்கிளிலே வந்தவன் - சைக்கிளிலே உக்காந்தபடியே, ஒரு காலைத் தரையில் ஊணிண்டு எட்டி வயத்துலே உதைச்சானே... அப்படியே எருமை முக்காரமிடற மாதிரி அஞ்சு நிமிஷம் மூச்சு அடைச்சு, வாயைப் பிளந்துண்டு அவன் கத்தினப்போ, இதோட பிழைக்க மாட்டான்னு நெனைச்சேன்... இப்போ திரும்பி வந்திருக்கான் அவனை இவன் சும்மாவா விடுவான் அவனை இவன் சும்மாவா விடுவான் இவன் வெறும் திருடனாக மட்டுமா இருப்பான் இவன் வெறும் திருடனாக மட்டுமா இருப்பான் பெரிய கொலைகாரனாகவும் இருப்பான் போல இருக்கே...' என்ற அவரது எண்ணத்தை ஊர்ஜிதம் செய்வது மாதிரி, அவன் அந்தக் கடைசி வீட்டிலிருந்து கையில் கத்தியுடன் இறங்கி வந்தான். இப்போது மேலே அந்த மஸ்லின் ஜிப்பாகூட இல்லை. முண்டா பனியனுக்கு மேலே கழுத்து வரைக்கும் மார்பு ரோமம் 'பிலுபிலு'வென வளர்ந்திருக்கிறது. தோளூம் கழுத்தும் காண்டா மிருகம் மாதிரி மதர்த்திருக்கின்றன.\n'ஐயையோ... கத்தியை வேற எடுத்துண்டு வரானே... நான் வெறும் பால் குவளையாலேதானே இடிச்சேன்... இங்கேதான் வரான்' என்று எண்ணிய குஞ்சுமணி, திண்ணையிலிருந்து இறங்கி, ஏதோ காரியமாகப் போகிறவர் மாதிரி உள்ளே சென்று 'படா'ரென்று கதவைத் தாளிட்டு கொண்டார். அவர் மனம் அத்துடன் நிதானமடையவில்லை. அறைக்குள் ஓடி ஜன்னல் வழியாகப் பார்த்தார்.\nஅவன் வேப்ப மரத்துக்கு எதிரே வந்து நின்றிருந்தான். வேப்ப மரம் குஞ்சுமணியின் வீட்டுக்கு எதிரே இருந்தது. எனவே, அவன் குஞ்சுமணி வீட்டின் எதிரிலும் நின்றிருந்தான்.\n'ஏண்டாப்பா... எவன் எவனோ போட்டு மாட்டை அடிக்கிற மாதிரி உன்னை அடிச்சான். அவனையெல்லாம் விட்டுட்டு என்னையே சுத்திச் சுத்தி வரயே... இந்த அம்மா கடன்காரி வேற உன் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டுட்டா... நேக்குப் புரியறது... மனுஷனுக்கு ரோஷம்னு வந்துட்டா பழிக்குப்பழி தீத்துக்காம அடங்காது. அதுவும் உன்னை மாதிரி மனுஷனுக்கு ஒண்ணுக்கு ஒன்பதாத் தீத்துக்கத் தோணும். நான் வேணும்னா இப்பவே ஓடிப் போயி, அந்தக் கோனார் கிட்டே பால் குவளையை வாங்கிண்டு வந்து உன் கையிலே குடுக்கறேன். வேணுமானா அதே மாதிரி என் கன்னத்திலே 'லேசா' ஒரு இடி இடிச்சுடு. அத்தோட விடு... என்னத்துக்குக் கையிலே கத்தியையும் கபடாவையும் தூக்கிண்டு அலையறே... இந்த அம்மா கடன்காரி வேற உன் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டுட்டா... நேக்குப் புரியறது... மனுஷனுக்கு ரோஷம்னு வந்துட்டா பழிக்குப்பழி தீத்துக்காம அடங்காது. அதுவும் உன்னை மாதிரி மனுஷனுக்கு ஒண்ணுக்கு ஒன்பதாத் தீத்துக்கத் தோணும். நான் வேணும்னா இப்பவே ஓடிப் போயி, அந்தக் கோனார் கிட்டே பால் குவளையை வாங்கிண்டு வந்து உன் கையிலே குடுக்கறேன். வேணுமானா அதே மாதிரி என் கன்னத்திலே 'லேசா' ஒரு இடி இடிச்சுடு. அத்தோட விடு... என்னத்துக்குக் கையிலே கத்தியையும் கபடாவையும் தூக்கிண்டு அலையறே' என்று மானசீகமாக அவனிடம் கெஞ்சினார் குஞ்சுமணி.\nஅந்தச் சமயம் பார்த்து, போஸ்ட் ஆபீசில் வேலை செய்கிற அந்தப் பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன், சைக்கிளை எடுத்துக் கொண்டு வாசலில் இறங்குவதையும் பார்த்தார். 'அடப் போறாத காலமே ஆத்துக்குள்ளே போயிடுடா. உன் காலை வெட்டப் போறான் ஆத்துக்குள்ளே போயிடுடா. உன் காலை வெட்டப் போறான்' என்று கத்த வேண்டும் போலிருந்தது குஞ்சுமணிக்கு.\n'எந்த வீட���டுக்கு எவன் குடித்தனம் வந்தால் எனக்கென்ன' என்கிற மாதிரி அசட்டையாய் சைக்கிளில் ஏறிய பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன், வேப்ப மரத்தடியில் கையில் கத்தியோடு நிற்கும் இவனைப் பார்த்ததும் பெடலைப் பின்புறமாகச் சுற்றினான் - சைக்கிளின் வேகத்தை மட்டுப் படுத்தினான்; குஞ்சுமணியின் கண்கள் அவன் கைகளில் இருந்த கத்தியையே வெறித்தன. அவன் அந்தக் கத்தியில் எதையோ அழுத்த, 'படக்'கென்று அரை அடி நீளத்துக்கு 'பளபள'வென்று அதில் மடிந்திருந்த எஃகுக் கத்தி வெளியில் வந்து மின்னிற்று. நடக்கப்போகிற கொலையைப் பார்க்க வேண்டாமென்று கண்களை மூடிக் கொண்டார் குஞ்சுமணி. அந்தப் பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன் சைக்கிளைத் திருப்பி ஒரு அரைவட்டம் அடித்து வீட்டுக்கே திரும்பினான்.\nகுஞ்சுமணி மெள்ளக் கண்களைத் திறந்து, பதினேழாம் நம்பர் வீட்டுக்கார நாயுடு, சைக்கிளோடு வீட்டுக்குள் போவதைக் கண்டார்: 'நல்ல வேளை தப்பிச்சே... ஆத்தை விட்டு வெளிலே வராதே... பலி போட்டுடுவான், பலி தப்பிச்சே... ஆத்தை விட்டு வெளிலே வராதே... பலி போட்டுடுவான், பலி\nஅவன் வேப்பமரத்தடியில் நின்று கைகளால் ஒரு கிளையை இழுத்து வளைத்து ஒரு குச்சியை வெட்டினான். பின்னர் அதிலிருக்கும் இலையைக் கழித்து, குச்சியை நறுக்கி, கடைவாயில் மென்று, பல் துலக்கிக் கொண்டே திரும்பி நடந்தான். அவன் பார்வையிலிருந்து மறைந்ததும், குஞ்சுமணி தெருக் கதவைத் திறந்து கொண்டு வந்து திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போடத் தொடங்கினார்.\nஅவனும் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு வெகு நேரம் துலக்கினான். அவன் வேப்ப மரத்தடியில் நின்றிருந்த சமயம், சில பெண்கள் அவசர அவசரமாக அந்தக் கடைசி வீட்டருகே இருந்த குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டு ஓடினார்கள். அவன் மறுபடியும் திண்ணையில் உட்கார்ந்து கொண்டதும் குழாயடியில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் குடத்தை எடுக்கக் கூட யாரும் வராததைக் கண்டு அவனே எழுந்து உள்ளே போனான்.\nஅங்குள்ள அத்தனை குடித்தனக்காரர்களும் தண்ணீர் பிடித்துக் கொண்டு குழாயடியைக் காலி செய்கிற வரைக்கும் அவன் வெளியே தலை காட்டவே இல்லை.\nஅந்த நேரத்தில்தான் குஞ்சுமணி ஒவ்வொரு வீடாகச் சென்று எல்லோரையும் பேட்டி கண்டார். அவர்கள் எல்லோருமே, சிலர் தன்னைப் போலவும், சிலர் தன்னைவிட அதிகமாகவ��ம், மற்றும் சிலர் கொஞ்சம் அசட்டுத் தனமான தைரியத்தோடும் பயந்து கொண்டிருப்பதைக் கண்டார். ஒவ்வொருவரையும், \"வீட்டில் பெண்டு பிள்ளைகளைத் தனியே விட்டு விட்டு வெளியில் போக வேண்டாம்\" என்று கேட்டுக் கொண்டார் குஞ்சுமணி.\n\"ஆமாம் ஆமாம்\" என்று அவர் கூறியதை அவர்கள் ஆமோதித்தார்கள். சிலர் தங்களுக்கு ஆபீசில் லீவு கிடைக்காது என்ற கொடுமைக்காக மேலதிகாரிகளை வைது விட்டு, போகும்போது வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கும்படி வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லிவிட்டுப் பயந்து கொண்டே ஆபீசுக்குப் போனார்கள்.\nஅப்படிப் போனவர்களில் ஒருவரான தாசில்தார் ஆபீஸ் தலைமைக் குமாஸ்தா தெய்வசகாயம் பிள்ளை, தமது நண்பரொருவர் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டராக இருப்பது ஞாபகம் வரவே, ஆபீசுக்குப் போகிற வழியில் ஒரு புகாரும் கொடுத்துவிட்டுப் போனார்.\nகாலை பதினொரு மணி வரை அவன் வெளியிலே வரவில்லை. குழாயடி காலியாகி மற்றவர்களுக்கு அங்கு வேலை இல்லை என்று நிச்சயமாகத் தெரிந்த பிறகு, அவன் குளிப்பதற்காக வெளியிலே வந்தான்.\nவீட்டைப் பூட்டாமலேயே திறந்து போட்டு விட்டு, அந்தக் காலனி காம்பவுண்டுச் சுவரோரமாக உள்ள பெட்டிக் கடைக்குப் போய்த் துணி சோப்பும், ஒரு கட்டு பீடியும் வாங்கிக் கொண்டு வந்தான்.\nஇடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு, லுங்கி, பனியன், ஜிப்பா எல்லாவற்றையும் குழாயடி முழுதும் சோப்பு நுரை பரப்பித் துவைத்தான். துவைத்த துணிகளை வேப்பமரக் கிளைகளில் கட்டிக் காயப்போட்டான்.\nகாலனியில் ஆளரவமே இல்லை. எல்லோரும் அவரவர் வீடுகளுக்குள்ளே அடைந்து கிடந்தனர். துணிகளைக் காயப் போட்டுவிட்டு வந்த அவன், குழாயடியில் அமர்ந்து 'தப தப'வென விழும் தண்ணீரில் நெடுநேரம் குளித்தான்.\n\"மாமா... உங்க பனியன் மண்ணிலே விழுந்துடுத்து...\" என்ற மழலைக் குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்கையில், நாலு வயதுப் பெண் குழந்தையொன்று அரையில் ஜட்டியோடு மண்ணில் கிடந்த அவனது பனியனைக் கையிலே ஏந்திக் கொண்டு நின்றிருந்தது.\nதன்னோடு இவ்வளவு நெருக்கமாக உறவாடும் இந்தக் குழந்தையை யாராவது பார்த்து விட்டார்களோ என்று சுற்று முற்றும் திருடன் மாதிரிப் பார்த்தான்.\n\"நீதான் இங்கே திருட வந்திருக்கிற புது மாமாவா... உன்னைப் பார்க்கக் கூடாதுன்னு அம்மா அறையிலே போட்டு மூடி வச்சிருந்தா... அம்மா கூடத்த���லே படுத்துத் தூங்கிண்டிருக்கறச்சே நான் மெதுவா வந்துட்டேன். எனக்கு மிட்டாய் வாங்கித் தரயா... உன்னைப் பார்க்கக் கூடாதுன்னு அம்மா அறையிலே போட்டு மூடி வச்சிருந்தா... அம்மா கூடத்துலே படுத்துத் தூங்கிண்டிருக்கறச்சே நான் மெதுவா வந்துட்டேன். எனக்கு மிட்டாய் வாங்கித் தரயா திருடிண்டு வந்துடு... அந்தப் பொட்டிக் கடையிலே நெறைய இருக்கு...\"\nஅவன் சிரித்தான். அந்தக் குழந்தையின் கன்னத்தைத் தொட்டபொழுது அவனுக்கு அழுகை வந்தது. அவசர அவசரமாக உடம்பைத் துடைத்துக் கொண்டு இடுப்பில் கட்டிய துண்டோ டு பெட்டிக் கடைக்குப் புறப்பட்டான்.\nஅவன் போகும்போது அவனது இடுப்புத் துண்டைப் பிடித்து இழுத்து ரகசியமாகச் சொல்லிற்று, குழந்தை: \"அம்மா பாத்தா அடிப்பா... சுருக்கப் போய் அவனுக்குத் தெரியாம மிட்டாயை எடுத்துண்டு ஓடி வந்துடு\nஅவனும் ஒரு குழந்தை மாதிரியே தலையை ஆட்டிவிட்டுக் கடைக்கு ஓடினான்.\nஒரு நொடியிலே ஓடிப் போய், கை கொள்ளாமல் சாக்லெட்டை மடியில் கட்டிக் கொண்டு அவன் வந்தான்.\nதிருடன் என்கிற ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு துணை கிடைத்து விட்ட சந்தோஷம் போலும் அவனுக்கு 'இது உன் வீடு' என்ற உரிமையை இந்தச் சமூகமே அந்தக் குழந்தை உருவில் வந்து தந்துவிட்ட ஒரு குதூகலம் அவனுக்கு.\nஅந்த மகிழ்ச்சியில் ஓடி வந்த அவன், வீட்டுக்குள் குழந்தையைக் காணாமல் ஒரு நிமிஷம் திகைத்தான். 'யாராவது வந்து அடித்து இழுத்துக் கொண்டு போய் விட்டார்களோ' என்ற நினைப்பில் அவன் நெஞ்சு துணுக்குற்றது.\n\"பாப்பா... பாப்பா\" என்று ஏக்கத்தோடு இரண்டு முறை அழைத்தான்.\n'உஸ்' என்று உதட்டின் மீது ஆள்காட்டி விரலைப் பதித்து ஓசை எழுப்பியவாறு கதவுக்குப் பின்னால் ஒளிந்து, காத்துக் கொண்டிருந்த குழந்தை வெளியே வந்தது.\n\"இங்கேதான் இருக்கேன்... வேற யாரோ வந்துட்டாளாக்கும்னு நினைச்சு பயந்துட்டேன். உக்காச்சிக்கோ\" என்று அவனை இழுத்து உட்கார வைத்துத் தானும் உட்கார்ந்து கொண்டது குழந்தை.\nகுழந்தையின் கை நிறைய வழிந்து, தரையெல்லாம் சிதறும்படி அவன் சாக்லெட்டை நிரப்பினான்.\nஇரண்டு மூன்று சாக்லெட்டுகளை ஒரே சமயத்தில் பிரித்து வாயில் திணித்துக் கொண்ட குழந்தையின் உதடுகளில் இனிப்பின் சாறு வழிந்தது.\n உனக்கும் ஒண்ணு\" என்று ரொம்ப தாராளமாக ஒரு சாக்லெட்டை அவனுக்கும் தந்தபோது -\n\"ராஜி... ராஜி\" என்ற குரல் கேட்டதும் குழந்தை உஷாராக எழுந்து நின்று கொண்டது.\n\"அம்மா தேடறா...\" என்று அவனிடம் சொல்லி விட்டு \"அம்மா இங்கேதான் இருக்கேன்\" என்று உரத்துக் கூவினாள் குழந்தை.\n\"இங்கேதான்... திருட வந்திருக்காளே புது மாமா\nஅவனுக்குச் சிரிப்பு வந்தது. சாக்லெட்டை அள்ளிக் குழந்தை கையிலே கொடுத்து, \"அம்மா அடிப்பாங்க. இப்போ போயிட்டு அப்புறமா வா\" என்று கூறினான் அவன்.\n\"மிட்டாயெ எடுத்துண்டு போனாதான் அடிப்பா... இதோ மாடத்திலே எல்லாத்தையும் எடுத்து வச்சுடு. நான் அப்புறமா வந்து எடுத்துக்கறேன். வேற யாருக்கும் குடுக்காதே. ரமேஷீக்குக் கூட...\"\nகுழந்தை போன சற்று நேரத்துக்கெல்லாம் வேப்ப மரத்தில் கட்டி உலரப் போட்டிருந்த துணிகளை எடுத்து உடுத்திக் கொண்டு அவன் சாப்பிடுவதற்காக வெளியே போனான்.\nமத்தியானம் இரண்டு மணிக்கு சாப்பிட்டுவிட்டு வந்த அவன் வாசற்கதவை விரியத் திறந்து வைத்துக் கொண்டு தலைமாட்டில் சாவிக் கொத்து, கத்தி, பீடிக் கட்டு, பணம் நிறைந்த தோல் வார்ப்பெல்ட்டு முதலியவற்றை வைத்து விட்டுச் சற்று நேரம் படுத்து உறங்கினான்.\nநான்கு மணி சுமாருக்கு யாரோ தன்னை ஒரு குச்சியினால் தட்டி எழுப்புவதை உணர்ந்து, சிவந்த விழிகளை உயர்த்திப் பார்த்தான். எதிரே போலீஸ்காரன் நிற்பதைக் கண்டதும் எழுந்து நின்று வணங்கினான்.\nகுழாயடிக்கு நேரே குஞ்சுமணி, கோனார், சீதம்மாள் ஆகியவர்கள் தலைமையில் ஒரு கூட்டமே நின்று கொண்டிருந்தது.\nபோலீஸ்காரரை வணங்கிய பின் தன்னுடைய பெல்ட்டின் பர்ஸிலிருந்து ஒரு ரசீதை எடுத்து நீட்டினான் அவன்.\n\"தெரியும்டா... பொல்லாத ரசீது... ஐம்பது ரூபாக் காசைக் கொடுத்து அட்வான்ஸ் கட்டினால் போதுமா உடனே யோக்கியனாயிடுவியா, நீ மரியாதையா இன்னைக்கே இந்த இடத்தைக் காலி பண்ணனும். என்ன நாளைக்கும் நீ இங்கே இருக்கறதா சேதி வந்ததோ, தொலைச்சுப்பிடுவேன், தொலைச்சு... என்னைக்கிடா நீ ரிலீஸானே நாளைக்கும் நீ இங்கே இருக்கறதா சேதி வந்ததோ, தொலைச்சுப்பிடுவேன், தொலைச்சு... என்னைக்கிடா நீ ரிலீஸானே\" என்று மிரட்டினான் போலீஸ்காரன்.\n\"முந்தா நாளுங்க, எஜமான்\" என்று கையைக் கட்டிக் கொண்டு, பணிவாகப் பதில் சொன்ன அவனது கண்கள் கலங்கி இருந்தன.\nஅப்போது தெரு வழியே வண்டியில் போய்க் கொண்டிருந்த அந்தக் காலனியின் சொந்தக்காரர் சோமசுந்தரம் முதலியார், இங்கு கூடி நி��்கும் கூட்டத்தைப் பார்த்து, வண்டியை நிறுத்தச் சொன்னார்.\nமுதலியாரைக் கண்டதும் குஞ்சுமணி ஓடோ டி வந்தார்.\n நாலு குடித்தனம் இருக்கற எடத்துலே ஊரறிஞ்ச திருடனைக் கொண்டு வந்து குடி வைக்கலாமா\n'வாக்கிங் ஸ்டிக்'கைத் தரையில் ஊன்றி, எங்கோ பார்த்தவாறு மீசையைத் தடவிக் கொண்டு நின்றார் முதலியார்.\n அவனைப் பத்தி அவருக்கென்னடா தெரியும் திருடன்னு தெரிஞ்சிருந்தா வீடு குடுப்பாரா திருடன்னு தெரிஞ்சிருந்தா வீடு குடுப்பாரா அதான் போலீஸ்காரன் வந்து இப்பவே காலி பண்ணனும்னு சொல்லிட்டானே, அதோட விடு... அவர் கிட்டே என்னத்துக்கு புகார் பண்ணிண்டிருக்கே அதான் போலீஸ்காரன் வந்து இப்பவே காலி பண்ணனும்னு சொல்லிட்டானே, அதோட விடு... அவர் கிட்டே என்னத்துக்கு புகார் பண்ணிண்டிருக்கே\" என்று குஞ்சுமணியைச் சீதம்மாள் அடக்கினாள்.\nமுதலியாருக்குக் கண்கள் சிவந்தன. அந்தக் கடைசி வீட்டை நோக்கி அவர் வேகமாய் நடந்தார். அவர் வருவதைக் கண்ட போலீஸ்காரன் வாசற்படியிலேயே அவரை எதிர் கொண்டழைத்து சலாம் செய்தான்.\n\"இங்கே உனக்கு என்ன வேலை\" என்று போலீஸ்காரனைப் பார்த்து உறுமினார் முதலியார்.\n\"இவன் ஒரு கேடி, ஸார். ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடுத்திருந்தாங்க. அதனாலே காலி பண்ணும்படியா சொல்லிட்டுப் போறேன்.\"\nமுதலியார் அவனையும் போலீஸ்காரனையும் மற்றவர்களையும் ஒரு முறை பார்த்தார்.\n\"என்னுடைய 'டெனன்டை' காலி பண்ணச் சொல்றதுக்கு நீ யார் மொதல்லே 'யூ கெட் அவுட்' மொதல்லே 'யூ கெட் அவுட்'\nமுதலியாரின் கோபத்தைக் கண்டதும் போலீஸ்காரன் நடுநடுங்கிப் போனான்.\n\"எஸ், ஸார்\" என்று இன்னொரு முறை சலாம் வைத்தான்.\n\"அதிகாரம் இருக்குன்னா அதை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. திருடினப்போ ஜெயிலுக்குப் போனான்; அப்புறம் ஏன் வெளியிலே விட்டாங்க திருடாதப்போ அவன் எங்கே போறது திருடாதப்போ அவன் எங்கே போறது அவன் திருடினா அப்போ வந்து பிடிச்சிக்கிட்டுப் போ\" என்று கூறிப் போலீஸ்காரனை முதலியார் வெளியே அனுப்பி வைத்தார்.\n இங்கே வாரும். உம்ம மாதிரிதான் இவனும் எனக்கு ஒரு குடித்தனக்காரன். எனக்கு வேண்டியது வாடகை. அதை நீர் திருடிக் குடுக்கிறீரா, சூதாடிக் குடுக்கறீராங்கறதைப் பத்தி எனக்கு அக்கறை இல்லை. அதே மாதிரிதான் அவனைப் பத்தியும் எனக்குக் கவலை இல்லை. நீர் ஜெயிலுக்குப் போன ஒரு திருடனைக் கண்டு பயப்படறீர். நான் ஜெயிலுக்குப் போகாத பல திருடன்களைப் பாத்துக்கிட்டிருக்கேன். அவன் அங்கேதான் இருப்பான். சும்மாக் கெடந்து அலட்டிக்காதீர்.\" என்று குஞ்சுமணியிடம் சொல்லிவிட்டுக் கோனாரின் பக்கம் திரும்பினார்.\n\"என்ன கோனாரே... நீயும் சேர்ந்துகிட்டு யோக்கியன் மாதிரிப் பேசிறியா... நாலு வருஷத்துக்கு முன்னே பால்லே தண்ணி கலந்ததுக்கு நீ பைன் கட்டின ஆளுதானே... நாலு வருஷத்துக்கு முன்னே பால்லே தண்ணி கலந்ததுக்கு நீ பைன் கட்டின ஆளுதானே...\" என்று கேட்டபோது கோனார் தலையைச் சொறிந்தான்.\nகடைசியாகத் தனது புதுக் குடித்தனக்காரனிடத்தில் முதலியார் சொன்னார்:\n\"இந்தாப்பா... உன் கிட்டே நான் கை நீட்டி ரெண்டு மாச அட்வான்ஸ் வாங்கி இருக்கேன். கையெழுத்துப் போட்டு ரசீது கொடுத்திருக்கேன். யாராவது வந்து உன்னை மிரட்டினா எங்கிட்டே சொல்லு. நான் பாத்துக்கறேன்...\" என்று கூறிவிட்டு வண்டியை நோக்கி நடந்தார் முதலியார்.\nஅன்று நள்ளிரவு வரை அவன் அங்கேயே இருந்தன். அவன் எப்போது வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே போனான் என்று எவருக்கும் தெரியாது.\nகாலையில் பால் கறக்க வந்த கோனார் அவன் உள்ளே இருக்கிறான் என்ற பயத்துடனேயே பால் கறந்தான்.\nகுஞ்சுமணி, இன்றைக்கும் அந்தத் திருட்டுப் பயலின் முகத்தில் விழித்துவிடக் கூடாதே என்ற அச்சத்தோடு ஜன்னலைத் திறந்து பசுவைத் தரிசனம் செய்தார்.\nகுழாயடிக்குத் தண்ணீர் பிடிக்க வந்த பெண்கள் மட்டும், அந்த வீடு பூட்டிக் கிடப்பதைக் கண்டு தைரியமாக, அவனைப் பற்றியும் முதலியாரைப் பற்றியும் விமரிசனம் செய்து பேசிக் கொண்டார்கள். சீதம்மாளின் குரலே அதில் மிகவும் எடுப்பாகக் கேட்டது.\nஅந்த வீடு பூட்டிக் கிடக்கிறது என்பதை அறிந்த கோனாரும், குஞ்சுமணியும், நேற்று இரவு அடித்த கொள்ளையோடு அவன் திரும்பி வரும் கோலத்தைப் பார்க்கக் காத்திருந்தார்கள்.\nமத்தியானமாயிற்று; மாலையாயிற்று. மறுநாளும் ஆயிற்று...\nஇரண்டு நாட்களாக அவன் வராததைக் கண்டு, கோனாரும் குஞ்சுமணியும், அவன் திருடப் போன இடத்தில் மாட்டிக் கொண்டிருக்கக் கூடுமென்று மிகுந்த சந்தோஷ ஆரவாரத்தோடு பேசிக் கொண்டார்கள்.\nஅந்த நான்கு வயதுக் குழந்தை மட்டும் ஒருநாள் மத்தியானம் அந்தப் பூட்டி இருக்கும் வீட்டுத் திண்ணை மீது ஏறி, திறந்திருக்கும் ஜன்னல் வழியே உள்ளே பார்த்தது.\nம��டம் நிறைய இருந்த சாக்லெட்டுகளைக் கலங்குகிற கண்களோடு பார்த்தது.\n\" என்று கண்களைக் கசக்கிக் கொண்டு தனிமையில் அழுதது குழந்தை.\nநன்றி: அனைத்திந்திய நூல் வரிசையில் நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா, புது டெல்லி, \"ஜெயகாந்தன் சிறுகதைகள், - ஜெயகாந்தன்\" தொகுப்பு. (1973)\nதிண்டுக்கல் தனபாலன் 8 April 2015 at 20:23\nபடைப்புகள் என்றும் அழியாது ஐயா...\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட துணைத்தலைவர் . தமிழ் நாடு அறிவியல் இயக்க புதுகை நகர தலைவர். தமிழ் நாடு அபெகா பண்பாட்டு இயக்க மாநில செயற்குழு உறுப்பினர்...கவிதை-சிறுகதை-கலை இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு , சமூகவியல் ஆய்வு...திரைப்பட சங்கங்கள் இவற்றினூடாக பயணம் .\nஅக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன்\nஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது - ஜெயகாந்தன்\nஒரு எளிய எழுத்தாளன் / விமர்சகனின் பரிந்துரைகள்\nபுதுக்கோட்டை மாவட்ட தமிழ் நாடு அறிவியல் இயக்கம் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழாவினை ஏற்பாடு செய்திருக்கிறது . 26.11.2016 முதல் 04.12.2...\nமுத்தொள்ளாயிரம் -ஒரு அழகியல் அதீதம்\n-ராசி.பன்னீர்செல்வன் (பன்னீர்செல்வன் அதிபா) ( செம்மொழித்தமிழ் உயராய்வு மையம் நடத்திய முத்தொள்ளாயிர கருத்தரங்கில் எனது உரை- ஜனவரி 2...\nஎனது மொழிபெயர்ப்புகள்-1 இடதுசாரிகளிடமிருந்து எங்கள் வெளியேறலே தலித் இலக்கியத்தின் ஆரம்பம்\nவெமுல எல்லய்யா நேர்காணல் - டாக்டர் கே.புருஷோத்தம் - ஜே.பீமய்யா...\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கலை இலக்கிய இரவில் நான் வாசித்த கவிதை (ஆலங்குடி ஜீலை 2008 ) வகுப்பறை வகுப்பறையே . ...\n14.02.2015 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கலை இலக்கிய இரவில் நான் எழுதி வாசித்த...\nExclusive : ஹெச்.ராஜா என்றதும் அட்மின் என்று காதில் விழுகிறது - வழக்கறிஞ...\nIMPART மாணவர் ஆய்வுக்கட்டுரைத் திட்டம் 18-19\nசொல்ல மறந்த குறிப்புகள் -2\nபழமலை, அவர் காலம், கவிதை மற்றும் நான் – அ.மார்க்ஸ்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=4360", "date_download": "2019-08-18T02:40:50Z", "digest": "sha1:5IGR3KNLMKS5EHFCUY7MWEPUW4KOT6AF", "length": 14984, "nlines": 40, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - விசையும் தனி, திசையும் தனி", "raw_content": "\nஎழுத்தாளர் | ���ிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | தமிழறிவோம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா\nவிசையும் தனி, திசையும் தனி\n- சித்ரா வைத்தீஸ்வரன் | அக்டோபர் 2007 |\nதொழில்ரீதியாக உங்களை நான் இரண்டு மூன்று முறை சந்தித்து இருக்கிறேன். இப்போது கலி·போர்னியாவுக்கு வந்து இருக்கிறேன். வந்து ஒரு வருடம் ஆகிறது. இந்தத் திட்டப்பணி முடிந்து இந்தியாவுக்குத் திரும்பி விடலாம் என்று நினைத்த போது எனக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டது. அவரும் என்னைப் போலவே இங்கே பிராஜக்டில் வந்து இருக்கிறார். பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்தது எங்கள் திருமணம். எங்கள் குடும்பங்களில் இன்னும் வரதட்சணை விவகாரம் உண்டு. நான் வரதட்சணை வாங்கும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று உறுதியாக இருந்தேன். இந்தத் திருமணம் நிச்சயம் ஆகும் நிலைமையில் என்னுடைய பெற்றோர்களைக் கேட்டபோது அவர்கள் அதெல்லாம் ஒன்றும் இல்லை என்றார்கள். நானும் சரி என்று முடிவு செய்து இங்கே நாங்கள் இருவரும் மின்னஞ்சல், தொலைபேசி என்று சந்தோஷமாகத் தொடர்பு வைத்துக் கொண்டோம். என்னுடைய வரதட்சணை கொள்கையைப் பற்றி என்னைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறவருக்கும் தெரியும்.\nபோன வாரம் நான் இந்தியாவில் இருக்கும் என் சகோதரியிடம் பேசிக்கொண்டிருந்த போது என் பெற்றோர்கள் எதற்காக ஊருக்குப் போயிருக்கிறார்கள் என்கிற விஷயத்தை உளறிவிட்டாள். வீட்டை வரதட்சணையாகத் தரப் போவதாகப் பேச்சு. நான் உடனே மனம் கொந்தளித்து இவருக்கு போன் செய்து கேட்டேன். அவர் இதைப் பற்றித் தெரிந்தது போலவும் சொல்லவில்லை. தெரியாதது போலவும் சொல்லவில்லை. இதை மிகச் சிறிய செய்தியாக எடுத்துக் கொண்டார். 'இதையெல்லாம் ஏன் பெரிதாக எடுத்துக் கொள்கிறாய். உன் பெற்றோர் கொடுக்க ஆ��ைப்பட்டிருக்கிறார்கள். என் குடும்பத்தினர் அதை ஏற்றுக் கொண்டிருக் கிறார்கள். பின்னால் இதைப் பற்றி ஒரு முடிவுக்கு வரலாம்' என்றார்.\nஇப்போது முதல் தடவை மனதுக்குள் ஒரு பயம் ஆரம்பித்திருக்கிறது. முன்னால்கூட என்னுடைய பழக்க வழக்கங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் குடும்பத்தில் நான் ஒருத்திதான் வெஜி டேரியன். சாமி பைத்தியம். தியானம் செய்வேன். 'பின்னாலே இதையெல்லாம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்' என்று சில சமயம் சொல்லியிருக்கிறார்.\nநிறைய வேறுபாடுகள் இருக்கும் போல இருக்கிறதே, எங்கே அட்ஜஸ்ட் செய்து கொள்ளப் போகிறோம், யார் அட்ஜஸ்ட் செய்யப் போகிறார்கள் என்ற கவலை யெல்லாம் எனக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டது. நன்றாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் முடிவு எடுத்துவிட்டேனோ என்று சந்தேகம் கிளம்பிவிட்டது. என்னுடைய நண்பர்களிடம் சொன்னால் 'ஜாக்கிரதையாக இரு. உன் பிடியை விட்டுக்கொடுத்துவிடாதே. நீ எதையும் மாற்றிக் கொள்ளாதே' என்று எனக்கு தைரியம் கொடுப்பது போல பேசுகிறார்கள். ஆனால் உண்மையில் இருக்கும் தைரியமும் போய்விடுகிறது. என் பயத்துக்கு என்ன மருந்து. அதாவது உங்கள் பார்வையில்\nபடகு தயாராக இருக்கிறது கரையோரம், உங்களை ஏற்றிச் செல்ல. துணையும் காத்திருக்கிறது. உங்களுடன் வர. கரையில் இருந்து கொண்டு தண்ணீரைப் பார்க்கும் போது இருக்கும் பாதுகாப்பு உணர்ச்சி, படகில் போகும் போது பரவசத்துடன் விழிப்புணர்ச்சியும் சதா இருந்து கொண்டே இருக்கும். பிறருடைய அனுபவமும், ஆலோசனையும் படகைச் செலுத்துவதில் கை கொடுத்தாலும் எங்கே, எப்படி, எந்த வேகத்தில், எந்த திசை என்பதற்குத் துணையும் ஒத்துழைக்க வேண்டும். இயற்கை ஒத்துழைக்க வேண்டும். நம்மை ஆளும் அந்த மாபெரும் சக்தியும் ஆசி தர வேண்டும்.\nஉங்கள் வருங்காலக் கணவர் கூறுவதும் ஒரு வகையில் சரியே. நீரின் ஆழத்துக்கும் வேகத்துக்கும் தகுந்தாற் போல நாம் படகை அட்ஜஸ்ட் செய்து கொண்டே போகிறோம். (சதா அந்த விழிப்புணர்ச்சி). Life is nothing but challenging excitements and compromising adjustments. ஆனால், நீங்கள் ஒரு அழகான கேள்வி கேட்டீர்கள். 'யார் எப்படி அட்ஜஸ்ட் செய்வது' - இது தான் பிரச்னை. இது தான் தீர்வு. தாம்பத்திய உறவை உடல் ரீதியானதாக நினைப்பவர்களுக்கு இது 'பிரச்னை'யாக இருக்கும். இரண்டு ஆத்மாக் களின் சங்கமம் என்று நினைப்ப���ர்களுக்கு ஒரு பரிகாரமாக தெரியும். (இது போல நாம் நிறைய பேரைப் பார்க்க முடியாது. வெறும் theoryதான் என்று வைத்துக் கொள்ளுங் களேன்).\nஅதே சமயம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்தத் துணை வேண்டாம் என்று வேறு உங்கள் விருப்பத்துக்கு ஏற்றவராகத் தேர்ந்தெடுத்தாலும் வேறு சில விஷயங்களில் adjustment problem இருக்கத்தான் செய்யும். நீங்கள் ஆரம்பிப்பது வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டம். எந்த வயதில், யாருடனும், எந்த இடத்தில் ஆரம்பித்தாலும் அந்த பயம் இருக்கத்தான் செய்யும். நான் சொல்லும் சில கருத்துக்கள் உங்களுக்கு உதவி செய்கின்றனவா என்று பாருங்கள். உங்கள் துணை\n1. அவருக்கென்று சில கொள்கைகள் இருக்கின்றனவா\n3. விருப்பு, வெறுப்புக்கள் அதிகமாக உள்ளவரா\n4. உங்கள் அறிவையும், தொழிலையும் மதித்து கேள்விகள் கேட்டிருக்கிறாரா\n5. சொல்லும் வாக்கைக் காப்பாற்றுபவரா\nஇப்படி 108 நான் எழுதிக் கொண்டே போகலாம். அப்புறம் எந்தப் பெண்ணும் எந்த ஆணும் யாரையும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். உங்கள் அறிவு, உங்கள் அனுபவத்தை வைத்துக் கொண்டு நீங்கள் முக்கியமாக விரும்பும் 2 குணங்கள் அவரிடம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு படகில் குதிக்கவேண்டியதுதான்.\nஇங்கே ஒவ்வொருவர் படகும் தனி, திசையும் தனி. விசையும் தனி. கொஞ்சம் சவால்களும் இருக்கட்டும், வெறும் பய உணர்ச்சியுடன் மட்டும் ஏறாதீர்கள். அது பின்னால் கசப்பில் கொண்டு விடும்.\nஉங்களைப் பற்றி முழு விவரம் தெரிந்தாலே எனக்கு தைரியமாக இதை செய்யுங்கள் என்று சொல்ல முடியாது. அதுவும் பாதி விவரத்தில் எனக்கு யாரையும் யாருடைய குணாதிசயங்களையும் எடை போட முடியாது. ஆகவே you are the best judge. உங்கள் நல்ல குணத்துக்கு அருமையான வாழ்க்கை அமையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/1521-2014-04-21-05-04-37", "date_download": "2019-08-18T02:59:25Z", "digest": "sha1:QRAJZ4OPI2RXYKONHCVZY6CDXUFOWEUU", "length": 32329, "nlines": 329, "source_domain": "www.topelearn.com", "title": "பேஸ்புக் காதல்; வயதை மறைத்த காதலியை சுட்டுக் கொலை செய்த காதலன்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nபேஸ்புக் காதல்; வயதை மறைத்த காதலியை சுட்டுக் கொலை செய்த காதலன்\nஇந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் வயதை மறைத்த பேஸ்புக் காதலியை காதலன் சுட்டுக் கொலை செய்த சம்பவம் ஒன்று பத���வாகியுள்ளது.\nஉத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வினித் குமார் (வயது 24) மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜோதி கோரியை பேஸ்புக் மூலம் காதலித்துள்ளார். ஜோதி கோரி (வயது 44) வயதை மறைத்து காதலித்ததால் கொகோபமடைந்த வினித் குமார் அவளை சுட்டுக் கொலை செய்ததுடன், தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nசுமார் 2 வருடங்களுக்கு முன் பேஸ்புக்கில் உருவான நட்பு காதலாக மாறியது. ஜோதியை நேரில் சந்திக்க விரும்பிய வினித், கடந்த புதன்கிழமை ஜபல்பூர் சென்றுள்ளார். வெள்ளிக்கிழமை காலை ஜபல்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஜோதிக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார்.\nஇருவரும் பேடாகாட்டின் மலை உச்சியில் சந்தித்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் தன்னிடம் இருந்த துப்பாக்கி மூலம் வினித் ஜோதியை சுட்டுக் கொலை செய்துள்ளார்.\nமத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். அவர் அருகே நடுத்தர வயது பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.\nகுறித்த இளைஞன் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், எனினும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழப்பதற்கு முன்பதாக அளித்த வாக்குமூலத்தில் ‘எனது பேஸ்புக் காதலிக்கு 44 வயது. மணமாகி மூன்று குழந்தைகள் உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இருவரினதும் பேஸ்புக் கணக்குகள் மூலம் மேலதிக தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளனர். ஜோதி தனது வயது 22 என பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார், எனினும் வினித்திற்கு உண்மையான வயது தெரியவந்தமை கொலைக்கான காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஜோதிக்கு அவரது கணவருடன் பிரச்சினை எதுவும் இல்லையெனவும், ஜோதிக்கு வீட்டில் பயன்படுத்த அவரது கணவர் மடிக் கணனி ஒன்றை பரிசளித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\nபேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்த\nநியூஸிலாந்தில் தாக்குதல் நடத்திய நபர் மீது 50 கொலை குற்றச்சாட்டுகள்\nநியூசிலாந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக கைது செய்யப\nபேஸ்புக் இலட்சக்கணக்கான மக்களுக்கு பயிற்சி வழங்க திட்டம்\nஉலகின் முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் பல்வேறு சேவ\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nபேஸ்புக் அடுத்த மாதம் முதல் தனது அப்பிளிக்கேஷனை நிறுத்துகின்றது\nபேஸ்புக் நிறுவனமானது Moments எனும் ஒரு தனியான அப்ப\nஆப்பிள், கூகுள் மற்றும் பேஸ்புக் மென்பொருள் பொறியலாளர்களுக்கு வழங்கும் சம்பளம் எ\nதொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்களுக்கே தற்போது அத\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவ\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஅண்மையில் இடம்பெற்ற பாரிய பேஸ்புக் தகவல் திருட்டு\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nதொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் பேஸ்புக் பேஸ்பு\n 50 மில்லியன் பேரின் பேஸ்புக் கணக்குகள் திருட்டு\nபாதுகாப்பு குறைப்பாடு காரணமாக சுமார் 50 மில்லியன்\nஇழப்பீடு வழங்க முடியாது; பேஸ்புக் அறிவிப்பு\nபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட\nமூன்று மில்லியன் பேரின் அந்தரங்க தகவல்கள் கசிவு; மீண்டும் சிக்கலில் பேஸ்புக்\n“myPersonality”, என்னும் appஐ பயன்படுத்திய மூன்ற\nபேஸ்புக் ஊடாக பண மோசடி செய்த இளைஞர் கைது\nபேஸ்புக் ஊடாக பல நபர்களுடன் நட்பை ஏற்படுத்தி பண மோ\nபேஸ்புக் F8 2018 முதல் நாள் முக்கிய அம்சங்கள்\nபேஸ்புக் F8 2018 டெவலப்பர்கள் மாநாடு கலிஃபோர்னியாவ\nபேஸ்புக் குறித்தான விசாரணை தொடரும்\nகேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மூடப்பட்டாலும்,\nபேஸ்புக், டேட்டிங் சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது\nமுதன்முறையாக பேஸ்புக் டேட்டிங் சேவையை அறிமுகப்பட\nதானியங்கி ஸ்கேன் (Scan) வசதியினை அறிமுகம் செய்த ஜிமெயில்\nகூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சே\nFact Checking எனும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய பேஸ்புக் திட்டம்\nஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்\nரஸ்சியாவிடம் தொடந்து போராடிவருவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவிப்பு\nசமூக வலைதளங்களை தங்கள் சுயநலத்துக்காகவும், தேவைக\n87 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளுக்கு நடந்ததென்ன\nகேம்பிரிஜ் அனலைட்டிகா நிறுவனம் 87 மில்லியன் பேஸ்\nதவறை ஒப்புக்கொண்டது பேஸ்புக் நிறுவனம்\nகேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவன விவகாரத்தில் தவறு\nமக்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தியமை; பேஸ்புக் அதிரடி நடவடிக்கை\nஅமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தமது அரசிய\nபேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜீக்கர்பெக்கின் வெற்றி இரகசியம்..\nஇன்றய காலத்தில் பேஸ்புக்கில் இல்லாத பேஸ்களே இல்லை\nஆளில்லா விமானம் மூலம் இணைய வசதியினை வழங்க திட்டமிடும் பேஸ்புக்\nமுழுவதும் சூரிய மின்சக்தியில் இயங்கும் ட்ரோன் என்ற\nபேஸ்புக் செய்திகளை அனைத்து மொழிகளிலும் வெளியிட ……\nஉலகளவில் 1.65 பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்கில\nமீன் என தவறாக நினைத்து நண்பரை சுட்டுக் கொன்ற நபர்: கடலில் நிகழ்ந்த சோகம்\nரஷ்யா நாட்டில் மீன் பிடிக்க சென்றபோது பெரிய மீன் ச\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அவசர தகவல்\nபேஸ்புக் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு\nசொந்த மகள்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த தாயார்\nசொந்த மகள்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த தாய\n8 மாத குழந்தையை கருணைக் கொலை செய்ய பெற்றோர் மனு\nஆந்திராவில் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும்\nவெறுப்பு பேச்சை நீக்க பேஸ்புக், டுவிட்டர், யூட்டியூப், மைக்ரோசொஃப்ட் உறுதி\nசமூக வழிகாட்டுதல்களின்படி வெறுப்புப் பேச்சை 24 மணி\n7 இளைஞர்களை குறிவைத்து திருமணம் செய்த கில்லாடி பெண்\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கோணப்பன்சால\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஇன்று வயது வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரையும் தன\nமுதலாளியைக் கொலை செய்த கொலைகாரனைப் பொலிஸாருக்குக் காட்டிக் கொடுத்த கிளி\nஅமெரிக்க நாட்டில் முதலாளியை சுட்டுக் கொன்ற கொலையாள\nபேஸ்புக் அடிமைகளை மீட்க வருகிறது மருத்துவமனை\nபேஸ்புக்குக்கு அடிமையானவர்களை மீட்க பிரத்யேக மருத்\nபேஸ்புக் விரைவில் அறிமுகம் செய்யும் அட்டகாசமான வசதி\nஇன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேட\nகாதலியை பலாத்காரம் செய்து கொன்ற காதலன்\nஅமெரிக்காவில் ஒருவர் தனது 15 வயது காதலியை பாலியல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள கட்டாயபடுத்தி உயிருடன் எரித்து கொலை\nஇஸ்லாமாபாத், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு அரு\nஒரு சமயம் பக்கத்து பக்கத்து கிராமத்தில் இரண்டு திர\nபேஸ்புக் மேசேஞ்சரில் ரகசிய அரட்டைகளுக்கு……\nபல மில்லியன் பயனர்களை கொண்ட உலகளாவிய சமூக வலைத்தளம\nபேஸ்புக் மெசஞ்சர் புதிய வடிவமைப்பில்\nபேஸ்புக் சமூக வலைத்தளமானது பல மில்லியன் கணக்கான பய\nஅமெரிக்காவில் மூன்று இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக் கொன்றவர் கைது\nஅமெரிக்காவில் மூன்று இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக் க\nஅமெரிக்காவில் 3 இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக் கொன்றவர் கைது\nஅமெரிக்காவில் மூன்று இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக் க\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nகடந்த சில தினங்களாக ஒருவகை இணைப்பு சமூக வலைத்தளங்க\nபேஸ்புக் பாவனையாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறித்தல்\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும\nதரவிறக்கத்தில் சாதனை படைத்தது பேஸ்புக் அப்பிளிக்கேஷன்\nதற்போது பில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்ட\nபேஸ்புக், நிர்வாகத்திற்கான கருவி - நரேந்திர மோடி\nசமூக வலைத்தளமான பேஸ்புக், நிர்வாகத்திற்கான கருவி எ\nஒட்டுனரின் பேஸ்புக் பாவனையால், ரயின் விபத்து\nஸ்பெயினில் 78 பேரின் உயிரை காவு வாங்கிய ரயில் விபத\nரஷ்யாவின் முன்னாள் உதவி பிரதமர் சுட்டுக் கொலை; ரஷ்ய ஜனாதிபதி கண்டனம்\nரஷ்யாவின் ஜனாதிபதி விளாட்டிமீர்புட்டினுக்கு எதிரான\nமுதல் முறையாக 10 பில்லியன் டொலரைக் கடந்த பேஸ்புக் வருமானம்\nஉலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் தனது\nபேஸ்புக் முதலிடத்தில்; வாட்ஸ்அப் இரண்டாவது இடம்\nஇன்றைய இளைய தலைமுறையினரை மட்டுமல்லாமல், எல்லோரையும\nபேஸ்புக் தரும் அதிர்ச்சித் தகவல்\nசமூகவலைத்தள பாவனையில் முன்னணியில் திகழும் பேஸ்புக்\nபேஸ்புக் சமூக வலைதளத்தில் 10 கோடி டூப்ளிகேட் கணக்கு\nபேஸ்புக் சமூக வலைதளத்தில் 10 கோடி டூப்ளிகேட் கணக்க\nபேஸ்புக் இந்த வருடத்தின் முதல் காலாண்டுக்கான வருவாயை வெளியிட்டது\nசமூக வலைத்தளங்கள��ள் முன்னணியில் திகழும் பேஸ்புக் ந\nஇந்தியாவில் பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியது\nசமூக இணைய தளமான, பேஸ்புக்கை பயன்படுத்துவோர் எண்ணிக\nபேஸ்புக் நிறுவனரின் ஆண்டு சம்பளம் $1 மட்டுமேதானாம்\nபிரபல சமூகவைலைத்தலமான‌ பேஸ்புக்கின் நிறுவனர் மார்க\nபேஸ்புக் நிறுவனத்தின் இன்டர்நெட் வசதி (ஆளில்லா விமானம் மூலம்) முயற்சி\nசமூக வலைதளங்களில் ‘பேஸ்புக்’ நிறுவனம் முன்னிலை வகி\nகென்யாவின் 75 பேரை கொன்ற தீவிரவாத தலைவர் சுட்டு கொலை\nகென்யாவின் நைரோபி நகரில் வெஸ்ட்கேட் ஷாப்பிங் மாலில\nமுஷரப் மீது மேலும் ஒரு கொலை வழக்குப்பதிவு\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது இன்\nகாதலியை மணந்தார் வாசிம் அக்ரம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ர\nபெனாசிர் புட்டோ கொலை வழக்கு; முஷாரப் மீது குற்றச்சாட்டு\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ 2007இ\nபேஸ்புக் தற்பொழுது போலியான கணக்குகளை நீக்குவதில் தீவிரம்..\nதற்காலத்தில் மக்கள் மத்தியில் பிரபல்யமான சமூவலைத்த\nDrop Box உடன் இணையும் பேஸ்புக்\nஉலகின் பிரபல்யமானதும், முன்னணியில் திகழ்வதுமான பேஸ\nஉங்களது மூளையின் வயதை கண்டறிய வேண்டுமா\nஉங்கள் வயதைக் கேட்டால் சொல்லிவிடலாம். மிக எளிது. உ\nபேஸ்புக் ஊடாக புதிய வகை வைரஸ் கணனியை தாக்குகிறது அவதானம்.\nஇணையப் பாதுகாப்பு தரும் டேனிஷ் நிறுவனமொன்று புதிய\nதண்ணீர் குடித்தால் உடல் எடை குறையுமாம்\nமுகத்தை அழகுபடுத்த இந்த பொருள் ஒன்றே போதும்... இனி எந்த கிறீமும் தேவையில்லை... 15 seconds ago\nஆயுட்காலத்தை அதிகரிக்ககூடிய மாத்திரை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 22 seconds ago\nஸ்மார்ட் கடிகாரமாக மாற்றியமைக்கக்கூடிய வளையும் ஸ்மார்ட் கைப்பேசி\nதினமும் காலை வெறும் வயிற்றில் சுடுநீரில் இஞ்சி கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள் 36 seconds ago\nதண்ணீரில் மிதக்கும் பறவைகள் பூங்கா... 43 seconds ago\nசமூக வலைத்­த­ளங்கள் மூலம் மோச­டி 49 seconds ago\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/77583/", "date_download": "2019-08-18T02:31:23Z", "digest": "sha1:TFI3YGPY2ESOOP5X2ZSNLMKBAACEJ24J", "length": 10598, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "விமல் – ஓவியா நடிப்பில் தொடங்கியது களவாணி-2 படப்பிடிப்பு: – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nவிமல் – ஓவியா நடிப்பில் தொடங்கியது களவாணி-2 படப்பிடிப்பு:\nஇயக்குனர் சற்குணம் இயக்கத்தில் விமல் – ஓவியா நடிக்கும் களவானி 2 -இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விமல் ஓவியா நடிப்பில் வெளியான களவாணி முதல் பாகம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையிலேயே இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது.\nவிமல் நடித்த ‘மன்னர் வகையாறா’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அவரது நடிப்பில் அடுத்ததாக ‘கன்னிராசி’ படம் வெளியீட்டுக்கு தயாரான நிலையில் உள்ளது. விமல் நடித்த மேலும் சில படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன.\nதொடர்ந்து இயக்குனர் எழில், இயக்குனர் சுராஜ், இயக்குனர் வசந்தமணி, இயக்குனர் மஜித் மற்றும் பூபதி பாண்டியன் இயக்கத்திலும் விமல் படங்களில் நடிக்கவுள்ளார். இவ்வாறு பல படங்களை தம் வசம் வைத்திருந்தாலும் களவாணி 2 பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசற்குணம் இயக்கத்தில் விமல் – ஓவியா நடிக்க `கே-2’ முக்கிய கதாபாத்திரத்தில் சூரி, கஞ்சாகருப்பு, சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்பட பலர் நடிக்கிறார்கள். வர்மான்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் சற்குணம் இந்த படத்தை இயக்கி, தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTagstamil tamil news ஓவியா களவாணி-2 நடிப்பில் படப்பிடிப்பு மன்னர் வகையாறா விமல்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விம���்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு\nரொன்ஸ்போர்ட் பீற்றனுக்கு சர்வதேச போட்டிகளில் பந்து வீச தடை :\nஊடக சுதந்திர தினத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு கூறப்பட்டனர்.\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம் August 17, 2019\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம் August 17, 2019\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் August 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/ivf-swap/4322186.html", "date_download": "2019-08-18T03:08:40Z", "digest": "sha1:QPFESCGVD5ALUBWRONSOSS2WKKHBE6S3", "length": 4507, "nlines": 64, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "20ஆண்டுக்கும் மேலாக வளர்த்த மகள் தமது சொந்த மகளில்லை என்று அறிந்த தந்தை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n20ஆண்டுக்கும் மேலாக வளர்த்த மகள் தமது சொந்த மகளில்லை என்று அறிந்த தந்தை\nசெயற்கைக் கருத்தரிப்பு (In Vitro Fertilization) மூலம் பிறந்த மகள் தமது சொந்த மகளில்லை என்று கண்டுபிடித்துள்ளார் அமெரிக்கத் தந்தை ஒருவர்.\nசுமார் 20 ஆண்டுக்கு முன் பிறந்த குழந்தையின் மரபணு பின்னணியைப் பற்றி அண்மையில் ஜோசஃப் கார்டெல்ல���ன் (Joseph Cartellone) தெரிந்துகொண்டார். குடும்ப வரலாற்றைப் பற்றி மேலும் அறிய Ancestry.com என்ற மரபணுச் சோதனையைச் செய்த போது மகள் தமக்குச் சொந்தமில்லை என்று அவருக்குத் தெரியவந்தது.\nஅந்தச் சோதனையை வீட்டிலேயே செய்து பார்க்க உதவும் கருவிகள், இப்போது எளிதில் கிடைக்கின்றன.\nசெயற்கைக் கருத்தரிப்பு செய்த மருத்துவமனை சம்பவம் குறித்து கருத்துத் தெரிவிக்கவில்லை.\nபொறுப்பற்ற முறையில் கருத்தரிப்புச் செய்தது, மனைவியின் கருமுட்டையோடு அறிமுகமற்ற ஆணின் விந்தணுவை இணைத்தது-ஆகியவற்றுக்காக மருத்துவமனை மீது வழக்குத் தொடுத்துள்ளனர் கார்டெல்லோன் தம்பதி.\nஇவ்வளவு காலம் தந்தை என்று நினைத்து வாழ்ந்த மகளுக்கு இந்த கண்டுபிடிப்பு பெரும் வேதனை அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nசுவரொட்டியில் இந்தி மொழி - NUH மன்னிப்பு\nசிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு மின்னியல் முறையில் வருகை அட்டை\nசாங்கி விமான நிலையத்தில் துணிகளைக் காயவைத்த மாது\nகட்டுமான ஊழியராக இருந்தவர் இப்போது கடை உரிமையாளர்\nஇலவச அனுமதியை வழங்கும் ஜூரோங் பறவைப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-18T03:36:38Z", "digest": "sha1:OOWZIYHDKVYUPIBAMDPEFHLVUIBFX4WT", "length": 12178, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரண்டாம் கிருட்டிணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலாம் கிருட்டிணன் (756 - 774)\nஇரண்டாம் கோவிந்தன் (774 - 780)\nதுருவன் தரவர்சன் (780 - 793)\nமூன்றாம் கோவிந்தன் (793 - 814)\nமுதலாம் அமோகவர்சன் (814 - 878)\nஇரண்டாம் கிருட்டிணன் (878 - 914)\nமூன்றாம் இந்திரன் (914 -929)\nஇரண்டாம் அமோகவர்சன் (929 - 930)\nநான்காம் கோவிந்தன் (930 – 936)\nமூன்றாம் அமோகவர்சன் (936 – 939)\nமூன்றாம் கிருட்டிணன் (939 – 967)\nகொத்திக அமோகவர்சன் (967 – 972)\nஇரண்டாம் கர்கன் (972 – 973)\nநான்காம் இந்திரன் (973 – 982)\n(மேலைச் சாளுக்கியர் ) (973-997)\nஇரண்டாம் கிருட்டிணன் (ஆட்சிக்காலம் 878-914 ) என்பவன் ஒரு இராஷ்டிரக்கூட மன்னனாவான். இவன் தன் தந்தையான முதலாம் அமோகவர்சனின் மறைவுக்குப் பிறகு அரியணை ஏறினான். இவனது பெயர் கன்னடத்தில் \" கன்னரா\" என்று அழைக்கப்பட்டது. [1]இவனது அரசி செடி என்கிற ஹய்யாய நாட்டு இளவரசி மகாதேவி ஆவார். இவன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள த���வக்கக்காலக் கல்வெட்டுகளைக் காணும்போது இவனது தந்தையின் வாழ்நாளின் இறுதி ஆண்டுகளின் போதே இவனது ஆட்சி தொடங்கியது என்று தெரிகிறது. [2] இரண்டாம் கிருட்டிணன் ஆட்சியின் போதும் பேரரசின் விரிவாக்கம் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது, இவனது ஆட்சிக் காலத்தில் இலக்கியத்தில் முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டன.\n3 தமிழ் நாட்டு அரசியல்\nஇவனைக் கீழைச் சாளுக்கிய மன்னனான மூன்றாம் குணகவிசயாதித்தன் மத்திய இந்தியாவுக்கு பின்வாங்க வைத்தான். மூன்றாம் குணகவிசயாதித்தன் இறந்த பிறகு, ஆட்சிக்குவந்த சாளுக்கிய பீமனுக்கு எதிராக இரண்டாம் கிருட்டிணன் 892 இல் போர் தொடுத்து அவனைத் தோற்கடித்து வெற்றி கண்டான். சாளுக்கிய பீமன் இராஷ்டிரகூடர்களிடம் தள்ளி இருந்து வேங்கியில் தனது ஆட்சியைத் தொடர்ந்தான். ஒரு சில ஆண்டுகள் கழித்து, இரண்டாம் கிருட்டிணனை எதிர்த்து நிரவத்யபுரா மற்றும் பெருவங்குரு ஆகிய இடங்களில் கீழைச் சாளுக்கியர்கள் போரிட்டனர்.[3] எனினும் இறுதியில் இரண்டாம் கிருட்டிணன் ஆந்திரத்தை வெற்றிகொண்டான் . [2]\nஇரண்டாம் கிருட்டிணன் குசராத்தின் பிரத்திஹார மரபினனான முதலாம் குர்ஜராத்ர போஜனை தோற்கடித்து குஜராத்தைத் தனது நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்து இணைத்தான். [2][3][4] மேலும் பங்கா, கலிங்க, மகத அரசாட்சிகளை தோற்கடித்தான். இதனால் இவனுடைய ஆட்சியின் செல்வாக்கு வடக்கே கங்கை ஆற்றிலிருந்து தெற்கே கன்னியாகுமரிவரை பரவியது.[2] இவன் அகலவர்சன் மற்றும் சுபதுங்கன் போன்ற பட்டங்களை சூட்டிக்கொண்டான்.\nதனது மகளை முதலாம் ஆதித்த சோழனுக்குத் திருமணம் செய்வித்தான். . இதனால் இவனின் செல்வாக்கு தமிழ் நாட்டிலும் நிலவியது. முதலாம் ஆதித்த சோழன் இறந்த பிறகு, இரண்டாம் கிருஷ்ணன், தன் பேரன் கன்னர தேவனைச் சோழ நாட்டின் அரியணையில் அமரச்செய்த முயற்சியை முதலாம் பராந்தகன் முறியடித்து மன்னனானான். இரண்டாம் கிருட்டிணன் தனது நன்பர்களான வைதும்பர்கள், பாணர்கள் உதவியுடன் 916இல் தமிழ்நாட்டின் மீது படையெடுத்தான். இதன் நோக்கம் சோழர்கள் மீதான தனது செல்வாக்கை உறுதிப்படுத்திக்கொள்வது ஆகும். ஆனால் இந்த வல்லம் போரில் சோழர்களை வெற்றிகொள்ள இயலவில்லை.[5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களு��் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF)", "date_download": "2019-08-18T03:48:00Z", "digest": "sha1:EVJLOR7DZCIRDNTTDSHQFRRP5BALSGJR", "length": 9067, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "உதுமான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(உதுமான் (ரலி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஉதுமான்(ரலி) பேரரசின் உச்சம், 655.\n11 நவம்பர் 644–17 ஜூலை 656\nமுகம்மது நபியின் மகள் ருகையா[1]\nமுகம்மது நபியின் மகள் உம்மு குல்தூம்[1]\nஉதுமான்(ரலி) முகம்மது நபியின் மருமகனும், முஸ்லிம்களின் மூன்றாவது கலீபாவும் ஆவார். இவர் கிபி 644 முதல் கிபி 656 வரை ஆட்சி செய்தார். இவரின் ஆட்சியில் ஈரான், வடக்கு ஆப்பிரிக்கா, சிரியா மற்றும் சைப்பிரசு ஆகிய பகுதிகள் கைப்பற்றப்பட்டன. இவரது ஆட்சிக் காலத்தில்தான் இசுலாமிய இராணுவத்தில் கடற்படை உருவாக்கப்பட்டது. மேலும் திருக்குர்ஆன் தொகுக்கப்பட்டு இசுலாமிய ஆட்சி நடை பெற்ற அனைத்து இடங்களுக்கும் அனுப்பப்பட்டது.\nஉதுமான்(ரலி) மிகப்பெரும் செல்வந்தராக விளங்கினாலும் மிக எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டார். மிகவும் மென்மையானவரும், அதிக கூச்ச சுபாவமும் கொண்டவரான இவர் பொதுவாக தனக்கு வேண்டப்பட்ட மற்றும் உறவினர்களை ஆட்சியின் உயர்மட்ட அதிகாரிகளாக நியமிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இவரது ஆட்சியில் ஏற்பட்டது. இதன் காரணமாக இவருக்கு எதிரான கிளர்ச்சிப் படை எகிப்து மற்றும் கூஃபா (ஈராக்) ஆகிய பகுதிகளில் உருவானது. இவர்களால் உதுமான் கிபி 656 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\n↑ 1.0 1.1 [1], பிரித்தானிக்கா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 நவம்பர் 2018, 18:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-18T03:18:31Z", "digest": "sha1:52446T5NCS462O5WZGBABQHQ3UMFMPKZ", "length": 5420, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "தோமஸ் புர்க்கெல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதோமஸ் புர்க்கெல் (Thomas Burchell , பிறப்பு: ஏப்ரல் 26 1875, இறப்பு: பிப்ரவரி 16 1951), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1905-1919 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nதோமஸ் புர்க்கெல் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 15 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 02:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/as-floods-batter-bihar-image-of-3-month-old-boy-washed-ashore-a-grim-reminder-of-devastation-san-181599.html", "date_download": "2019-08-18T02:34:35Z", "digest": "sha1:EOQN6ENVO7VXIONAKLNHDIGKKKOUQDSJ", "length": 13377, "nlines": 154, "source_domain": "tamil.news18.com", "title": "As Floods Batter Bihar, Image of 3-month-old Boy Washed Ashore a Grim Reminder of Devastation– News18 Tamil", "raw_content": "\nபீகார் வெள்ளத்தின் கோர முகம்... மனதைக் கரைய வைக்கும் குழந்தையின் புகைப்படம்...\nசாதாரண புகார்களில் வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது- நீதிபதி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம்... 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம்\nராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் மீண்டும் கனமழை\nகாஷ்மீரில் இன்று முதல் 2 ஜி சேவை - விரைவில் முழுவதும் சீராகும் என்று தலைமைச் செயலாளர் தகவல்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nபீகார் வெள்ளத்தின் கோர முகம்... மனதைக் கரைய வைக்கும் குழந்தையின் புகைப்படம்...\nசமீபத்தில் மூளைக்காய்ச்சல் காரணமாக 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து அம்மாநிலம் மீளாத நிலையில், தற்போது வெள்ளம் கடும் பாதிப்புகளை கொடுத்துள்ளது.\nபீகார் மாநிலத்தில் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தால் உயிரிழந்த 3 வயது குழந்தையின் புகைப்படம், வெள்ளத்தின் கோர முகத்தை காட்டியுள்ளது.\nபீகார் மற்றும் அசாம் மாநிலங்களில் வரலாற��� காணாத பெரு மழை பெய்து வருகிறது. அசாமில் மட்டும் மழைக்கு இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\n30 மாவட்டங்களைச் சேர்ந்த 40 லட்சம் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.\nஅசாமின் பிரசித்தி பெற்ற காசிரங்கா பூங்காவின் 90 சதவிகித பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதேபோல் அசாமில் உள்ள போபிதோரா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\n2004-ம் ஆண்டுக்கு பிறகு மிகமோசமான வெள்ளத்தை அந்த உயிரியல் பூங்கா சந்தித்துள்ளது. மாநிலம் முழுவதும் 26 தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅசாமை விட பீகாரில் நிலமை கடும் மோசமாக உள்ளது. சமீபத்தில் மூளைக்காய்ச்சல் காரணமாக 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து அம்மாநிலம் மீளாத நிலையில், தற்போது வெள்ளம் கடும் பாதிப்புகளை கொடுத்துள்ளது.\nமழை வெள்ளத்திற்கு இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் 13 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே மேலும் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமழை வெள்ளத்தின் கோர முகத்தை காட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகி கல் மனதையும் கரைய வைத்துள்ளது. முசாபர்பூர் பகுதியில் உள்ள ஷீடால்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த ரானி தேவி, தனது 4 குழந்தைகளுடன் அருகில் உள்ள ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார். மழை வெள்ளம் காரணமாக ஆற்றில் வழக்கத்தைவிட அதிகமான தண்ணீர் சென்றுள்ளது.\nஅப்போது, எதிர்பாராத விதமாக 3 வயது அர்ஜுன் என்ற குழந்தை ஆற்றில் தவறவே, காப்பாற்றும் நோக்கத்தில் பதறிப்போய் தாயும் ஆற்றில் குதித்துள்ளார். தாய் குதித்ததைப் பார்த்த மற்ற 3 குழந்தைகளும் ஆற்றில் குதித்துள்ளன.\nஉடனே, சுதாரித்துக்கொண்ட அருகில் இருந்தவர்கள் ஆற்றில் இறங்கி ரானி தேவி மற்றும் 1 குழந்தையை காப்பாற்றினர். எனினும், 3 குழந்தைகளை தண்ணீர் அடித்துச் சென்றது. இந்நிலையில், குழந்தை அர்ஜுனின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டது.\nஅர்ஜுனின் சடலத்தின் புகைப்படம் அனைவரையும் உலுக்கியுள்ளது. சமூக ஊடகங்களில் பலரும் அர்ஜுனின் புகைப்படத்தை பத��விட்டு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நினைக்கிறீர்களா\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீங்கள் முதலமைச்சர் நிவாரண நிதி மூலமாக உதவலாம். உங்களது செல்போனில் இருந்தே, நிவாரண நிதியை அனுப்பலாம். கீழே குறிப்பிடப்பட்டுள்ள வங்கிக்கணக்கில் நிதியை செலுத்தலாம்...\nமேலும், உங்களது கூகுள் பே, போன் பே மற்றும் பே டி.எம் வழியாகவும் நிவாரண நிதியை செலுத்தலாம்.\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nபாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபித்த அஜித்\nசிறுவர்களுடன் ராணுவ உடையில் கம்பீரமாக கிரிக்கெட் விளையாடிய 'தல' தோனி\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nபாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபித்த அஜித்... ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல்...\nரயில் பயணிகளிடம் மயக்கமருந்து கொடுத்து நகை திருடும் வடமாநில திருடன் கைது\nசிறுவர்களுடன் ராணுவ உடையில் கம்பீரமாக கிரிக்கெட் விளையாடிய 'தல' தோனி\nVideo | காதலித்தவருடன் சென்ற சிறுமியை கிராம மக்கள் முன் சராமாரியாக அடிக்கும் முதியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/apr/17/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3134669.html", "date_download": "2019-08-18T02:32:20Z", "digest": "sha1:ILRBYTGRH7OWUQINAZL7E44MP73VMZDG", "length": 10226, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "பட்டுக்கோட்டையில் கட்சியினர் இறுதிக்கட்ட பிரசாரம்- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nபட்டுக்கோட்டையில் கட்சியினர் இறுதிக்கட்ட பிரசாரம்\nBy DIN | Published on : 17th April 2019 05:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபட்டுக்கோட்டையில் கட்சியினர் செவ்வாய்க்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.\nபட்டுக்கோட்டை பெரியார் சிலை அருகில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். எஸ். பழனிமாணிக்கத்தை ஆதரித்து செவ்வாய்க்கிழமை மாலை இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்றது.\nஇதில் பங்கேற்று நடிகர் வாகை சந்திரசேகர் பேசுகையில், 22 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்.\nஊடகவியலாளர் க.அய்யனாதன் பேசுகையில், மோடி ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். சிறு,குறு தொழில்கள் அழிக்கப்பட்டன. எனவே, மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்றார்.\nமுன்னதாக, மணிக்கூண்டில் தொடங்கி, பேருந்து நிலையம் பெரியார் சிலை வரை நடைபெற்ற பிரசார ஊர்வலத்துக்கு திமுக நகரப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.என்.செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் கா. அண்ணாதுரை, ஒன்றியச் செயலர்கள் என்.பி. பார்த்திபன், பா.ராமநாதன் முன்னிலை வகித்தனர். மாநிலப் பேச்சாளர் ந.மணிமுத்து, நகர காங்கிஸ் தலைவர் ஆர்.டி.ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி. பக்கிரிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் எஸ்.கந்தசாமி, தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலர் சி.என். சக்கரவர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nவெற்றிலை - பாக்கு வைத்து தமாகா வாக்கு சேகரிப்பு: பட்டுக்கோட்டை பெரியகடைவீதி, விஎன்எஸ் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தமாகா விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன் தலைமையில் தமாகா விவசாய அணி மாவட்டத் தலைவர்கள் தஞ்சை வடக்கு ஆலமன்குறிச்சி த. குமார், அரியலூர் மாவட்டத் தலைவர் வேதநாயகம், திருமானூர் கார்த்தி பட்டுக்கோட்டை நகரச் செயலாளர் அலெக்ஸ் உள்ளிட்ட தமாகா நிர்வாகிகள் கடை, கடையாகச் சென்று வெற்றிலை - பாக்கு வைத்து வணிகர்கள், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.\nஅதிமுக தலைமையிலான கூட்டணியில் தஞ்சை மக்களவைத் தொகுதியில் தமாகா சார்பில் போட்டியிடும் என்.ஆர்.நடராஜனை ஆதரித்து ஆட்டோ சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அப்போது கோரிக்கை விடுத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nசைமா விருது 2019 - பகுதி I\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/apr/17/2531-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-12314-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-3134659.html", "date_download": "2019-08-18T03:36:55Z", "digest": "sha1:JDSCMUMZ37F7HMBHG5ZMDIR2RZDEOFJZ", "length": 10743, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "2,531 வாக்குச் சாவடிகளில் 12,314 பேருக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\n2,531 வாக்குச் சாவடிகளில் 12,314 பேருக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு\nBy DIN | Published on : 17th April 2019 05:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்சி மாவட்டத்திலுள்ள 2,531 வாக்குச் சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கான பணி ஒதுக்கீடு கணினி வழியே குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது.\nதிருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், மணப்பாறை, திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், லால்குடி ஆகிய 9 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன.\nஇத்தொகுதிகளுக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கான பணி ஒதுக்கீடு மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை கணினி வழியே குலுக்கல் முறையில் நடைபெற்றது. ஆட்சியர் சு.சிவராசு தலைமையில், தேர்தல் பொதுப் பார்வையாளர் அமித்குமார் இப்பணிகளை ஒருங்கிணைத்தார்.\nஇதன்படி மணப்பாறை தொகுதியில் 1,563 பேர், ஸ்ரீரங்கத்தில் 1,646 பேர், திருச்சி மேற்கில்\n1,329 பேர், திருச்சி கிழக்கில் 1,288 பேர், திருவெறும்பூரில் 1,449 பேர், லால்குடி 1,200 பேர், மண்ணச்சநல்லூரில் 1,316 பேர், முசிறியில் 1,232 பேர், துறையூரில் 1,291 பேர் என மொத்தமாக 12,314 பேர் தேர்தல் பணிக்காகத் தேர்வு செய்யப்பட்டனர்.\nஇவர்களில் வாக்குப்பதிவு தலைமை ���லுவலர் ஒருவரும், வாக்குப்பதிவு அலுவலர் நிலையில் 3 பேர் என ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். 1,200-க்கும் மேல் வக்காளர்கள் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு அலுவலர் நிலையில் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nபணி ஒதுக்கீடுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அவரவர் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு புதன்கிழமை இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. அப்போது, அவரவர் எந்தெந்த வாக்குச் சாவடிகளில் பணிபுரிய வேண்டும் என்பதற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்தார்.\nதிருவெறும்பூரில்: திருவெறும்பூர் வட்டாட்சியரகத்திலிருந்து இத்தொகுதிக்குள்பட்ட 294 வாக்குச்சாவடிகளுக்குத் தேவைப்படும் 100 வகையான பொருள்கள் அனுப்பும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nமாவட்ட வழங்கல் அலுவலரும், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிருஷ்டி தலைமையில், வட்டாட்சியர் அண்ணாத்துரை மற்றும் வருவாய்த் துறையினர் இப்பணியில் ஈடுபட்டனர்.\nஇத்தொகுதியில் கூத்தப்பார், சின்ன,பெரியசூரியூர், சர்க்கார்பாளையம் உள்பட 5 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. 179 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nசைமா விருது 2019 - பகுதி I\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-18T02:35:36Z", "digest": "sha1:WJYKYLSOTFHL3IPLFFJJK3DJBHB3VA47", "length": 10733, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரபவர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54\n[ 9 ] நூறு கிளைகளும் ஆயிரம் விழுதுகளும் கொண்டு தனிமரமே காடென்றான மைத்ரி என்னும் ஆலமரத்தடியில் அமைந்த சிறுகொட்டகையில் திசையாடை அணிந்த சமணப்படிவர் தன் முன் அமர்ந்திருந்த தருமனிடம் அறவுரை சொன்னார். “அரசே, இப்புவியில் அறமென்றும் அன்பென்றும் ஏதுமில்லை. இருப்பது விழைவு ஒன்றே. விழைவுக்குரியதை நாடும் வழியையும் அதை பேணும் முறைமையையும் மானுடர் அறமென வகுத்தனர். விழைவை அன்பென்று ஆக்கி அழகுறச்செய்தனர். விழைவை வெல்லாதவனால் தன் விழைவை அன்றி எதையும் அறியமுடியாது. அறிபடுபொருள் அனைத்தும் விழைவால் …\nTags: அர்ஜுனன், சகதேவன், சோமகன், தருமன், திரௌபதி, நகுலன், பிரபவர், பீமன், மைத்ராயனியம்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49\nஎட்டாம் காடு : மைத்ராயனியம் [ 1 ] சாந்தீபனி குருநிலையில் இளைய யாதவர் நான்குமாதங்கள் தங்கியிருந்தார். முதல்சிலநாட்களுக்குப்பின் அக்குருகுலத்தின் பெரும்பாலான மாணவர்கள் அவருக்கு அணுக்கமானார்கள். புலர்காலையிலேயே அவர்களை அழைத்துக்கொண்டு கால்நடைகளுடன் அவர் காட்டுக்குள் சென்றார். பசுக்களை அணிநிரைத்துக் கொண்டுசெல்லவும், தனிக்குழுக்களாகப் பிரித்து புற்பரப்புகளில் மேயவைக்கவும், மாலையில் மீண்டும் ஒருங்குதிரட்டவும் அவர்களுக்கு கற்பித்தார். பசுக்களின் கழுத்துமணி ஓசையிலிருந்தே அவை நன்கு மேய்கின்றனவா என்று அறியவும் அவை நின்றிருக்கும் தொலைவை கணிக்கவும் பயிற்றுவித்தார். அவருடன் பலநாள் பாண்டவர்களும் சென்றார்கள். …\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், சகதேவன், சாந்தீபனி முனிவர், சுஃபலர், தருமன், திரௌபதி, நகுலன், பத்ரர், பிரபவர், பிருகதர், பீமன், மாதவர், மைத்ரானியம், லௌபாயனர்\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/60658", "date_download": "2019-08-18T03:29:53Z", "digest": "sha1:6Z4REKRV2L4FHULPTW42AFSUY6NTMWBI", "length": 11170, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "திருமணத்திற்கு பின்னர் பல பெண்களுடன் தொடர்பு- மனம்திறந்த கிரிக்கெட் வீரர் | Virakesari.lk", "raw_content": "\n9 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தைக்கு விளக்கமறியல்\nபங்களாதேஷ் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம்\nகூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தி ; வடக்கு ஆளுநர்\nநாளையுடன் முடிவடையவுள்ள இராணுவ தளபதியின் பதிவிகாலம்\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\nதிருமணத்திற்கு பின்னர் பல பெண்களுடன் தொடர்பு- மனம்திறந்த கிரிக்கெட் வீரர்\nதிருமணத்திற்கு பின்னர் பல பெண்களுடன் தொடர்பு- மனம்திறந்த கிரிக்கெட் வீரர்\nதிருமணத்திற்கு பின்னர் ஐந்து ஆறு பெண்களுடன் தனக்கு தொடர்பிருந்ததாக பாக்கிஸ்தானின் முன்னாள் சகலதுறைவீரர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.\nதொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த தொடர்புகள் ஒரு வருட காலத்திற்கு மேல் நீடித்தன என அவர் குறிப்பிட்டள்ளார்.\nதிருமணத்தின் பின்னர் இவ்வாறான உறவுகளை வைத்திருந்தீர்களா என்ற கேள்விக்கு அப்துல் ரசாக் ஆம் என தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் இந்தியாவின் ஹர்டிக் பண்டயாவை சிறந்த சகலதுறை வீரராக தன்னால் மாற்றமுடியும் என ரசாக் தெரிவித்திருந்தமைக்கு சமூக ஊடகங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nபண்ட்யாவிடம் பல பலவீனங்கள் உள்ளன ஐக்கிய அரபு இராச்சியத்தில் அவரிற்கு என்னால் பயிற்சி வழங்க முடியுமென்றால் அவரை மிகச்சிறந்த சகலதுறை வீரராக மாற்றமுடியும் என அப்துல் ரசாக் தெரிவித்திருந்தார்.\nபங்களாதேஷ் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம்\nதென்னாபிரிக்காவின் முன்னாள் பயிற்சியாளரான ரஸல் டொமிங்கோ பங்களாதேஷ் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இவர் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு வரையில் பயிற்றுவிப்பாளர் பதவிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\n2019-08-17 20:01:20 பங்களாதேஷ் அணி புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம்\nரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் தெரிவு \nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\n2019-08-17 06:21:57 இந்தியா தலைமைப் பயிற்சியாளர் கிரிக்கெட்\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் யார் என்பது இன்று மாலை 7.00 மணிக்கு அறிவிக்கப்படும்\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் ஆரம்பமாகியுள்ள நிலையில், இன்றிரவு 7.00 மணிக்கு இந்திய அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.\nபவுன்சர் பந்துகளால் இங்கிலாந��து துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்திய அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள்\nஆக்ரோசமான களத்தடுப்பு வியூகத்தினை வகுத்த அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பவுன்சர் பந்துகளை வீசிய வேளை இங்கிலாந்தின் ரசிகர்கள் கூச்சல் எழுப்பினர் எனினும் அதனை அலட்சியம் செய்த அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் தொடர்ந்தும் பவுன்சர் பந்துகளை வீசினர்.\nமுதல் இன்னிங்ஸின் முடிவில் 18 ஓட்டத்தால் முன்னிலை\nநியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2019-08-16 11:13:43 இலங்கை நியூஸிலாந்து கிரிக்கெட்\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nநீர்த்தேக்கத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3765974&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=2", "date_download": "2019-08-18T03:04:02Z", "digest": "sha1:TK7L3VIYCONI5LXGSU273II6GIQYLYZH", "length": 17275, "nlines": 88, "source_domain": "3gdongle.airtel.in", "title": "மாரடைப்புக்கான அறிகுறி உங்கள் உடலில் தோன்றிய பின் அதிலிருந்து மீள்வது எப்படி?-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nமாரடைப்புக்கான அறிகுறி உங்கள் உடலில் தோன்றிய பின் அதிலிருந்து மீள்வது எப்படி\nஇதய செயலிழப்பு உண்டாவதற்கான அறிகுறிகள் சிலவற்றை கீழே கொடுத்துள்ளோம்.\n. சோர்வு மற்றும் பலவீனம்\n. வேகமான இதயத்துடிப்பு அல்லது அசாதாரணமான இதயத்துடிப்பு\n. திடீர் எடை அதிகரிப்பு\n. கவனம் செலுத்துவதில் கடினம்\n. கால் மற்றும் கால் மணிக்கட்டு வீக்கம்\nMOST READ: இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரு அதிர்ஷ்டப் பொருள் கிடைக்கப்போகுது\nஉங்கள் வாழ்க்கை முறை, இதய செயலிழப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். மோசமான வாழ்க்கை முறை, இதய செயலிழப்பு வாய்ப்பை நிச்சயம் அதிகரிக்கும். உங்கள் இதயம் சீராக பம்ப் செய்வதற்கு ஏற்ற முறையில் நல்ல பழக்க வழக்கங்களை மேற்கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.\nஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆரோக்கியமான இதய செயல்பாட்டை ஊக்குவிக்கும��. இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற சில குறிப்புகளை இங்கே கொடுத்துள்ளோம். இவற்றைப் பின்பற்றி, பல்வேறு வகையான இதய செயலிழப்பு அறிகுறிகளிடமிருந்து உங்கள் இதயத்தைப் பாதுகாத்திடுங்கள்.\nஇதயத்தில் சிறு சிறு இதர பாதிப்புள் ஏற்பட்டால், அதனை அலட்சியம் செய்யாமல் உடனடியாக அதற்குத் தகுந்த சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். அப்படி செய்யாமல் விடும்போது, ஒரு சில இதய பாதிப்புகள், இதய செயலிழப்பைத் தூண்டலாம். இரத்த அழுத்த நிலையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இதய செயலிழப்பு வாய்ப்பைக் குறைக்கும் விதத்தில் உங்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.\nமருந்துகளைச் சார்ந்து இருப்பதை ஓரளவிற்கு தவிர்க்கப் பழகுங்கள். ஒருவேளை, மாரடைப்பு தொடர்பான அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஏனென்றால், மாரடைப்பு , இதயச் செயலிழப்பிற்கு வழி வகுக்கலாம்.\nMOST READ: சளியும் இருமலும் உயிரையே வாங்குதா இந்த வீட்டு வைத்தியத்த மட்டும் ட்ரை பண்ணுங்க... போதும்\nஇதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து உண்ணுவதால், இதய செயலிழப்பு ஏற்படும் அபாயம் குறைக்கப்படுகிறது. உங்கள் தினசரி உணவில், கொழுப்பு அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறே, சர்க்கரை மற்றும் உப்பின் அளவையும் குறைத்துக் கொள்ளுங்கள்.\nநல்ல கொழுப்பு உணவுகள், நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் உணவில் இணைத்துக் கொள்ளுங்கள். இதயத்திற்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் சில இதோ உங்களுக்காக.. இலையுடைய பச்சைக் காய்கறிகள், முழு தானியம், பெர்ரி, நட்ஸ், விதைகள், ஒரு சிறு அளவு டார்க் சாக்லேட்.\nஇதய நோய் ஏற்பட ஒரு மிக முக்கியக் காரணம், புகை பிடிப்பது. நிகோட்டின் உட்கொள்ளல், இரத்தக் குழாய்களைச் சுருக்கி, இதயம் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. கார்பன் மோனோ ஆக்சைடு, இரத்தத்தில் பிராணவாயு அளவைக் குறைக்கிறது, இதனால், இரத்தக் குழாய்களில் சேதம் ஏற்படுகிறது. புகை பிடிக்க வேண்டும் என்ற உங்கள் ஆவலை பல வழிகளில் கட்டுப்படுத்த முயற்சிப்பதால், உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.\nநீண்ட நேரம் உட்கார்ந்தபடி இருக்க வேண்டாம்\nஇன்றைய நாட்களில் பலரும் கணினி முன் அமர்ந்து வேலை செய்யத் தொடங்கி விட்டனர். அதனால் ஒரு நாள் முழு��்கவே உட்கார்ந்தபடியே முடிந்து விடுகிறது. வழக்கமான உடற்பயிற்சி செய்வதற்கான நேரம் இருப்பதில்லை. ஆனால் நீண்ட நேரம் உட்கார்ந்துக் கொண்டே இருப்பதால் இதய நோய் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.\nஆகவே முடிந்த அளவுக்கு உட்கார்ந்திருக்கும் நேரத்தைக் குறைத்துக் கொள்ளவும். மதிய உணவிற்குப் பின் சற்று நேரம் உங்கள் அறையிலேயே நடக்கலாம். உடற்பயிற்சி செய்வதற்கு உங்கள் நேரத்தில் சிறிதை ஒதுக்கி உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.\nMOST READ: இப்படி வர்ற ஆபத்தான கொப்புளத்த எப்படி செலவில்லாம சரி பண்ணலாம்\nஉங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால், உடனடியாக எடை குறைப்பை மேற்கொள்ளுங்கள். உடல் பருமன், இதய நோய் ஏற்படுவதற்கான ஒரு மிகப் பெரிய அறிகுறியாகும். உடல் பருமன், உங்கள் இரத்த அழுத்த நிலையை அதிகரிக்கலாம், இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு கேடு தரும் விஷயமாகும். அதிக உடல் செயல்பாடுகள் மூலம் உங்கள் உடல் எடையைக் குறைத்துக் கொள்ளுங்கள்.\nஒரு ஆரோக்கியமான இதயத்திற்குத் தேவையானது சிறு சிறு மாற்றங்கள் மட்டுமே. உங்கள் வாழ்க்கை முறையில் மிகச் சிறிய மாற்றம் செய்வதால் , உங்கள் இதய ஆரோக்கியம் உறுதி செய்யப்படுகிறது. ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை தேர்வு செய்வதால், முழுக்க முழுக்க மாத்திரை மருந்துகளை சார்ந்து இருக்கும் நிலையைப் போக்கி ஆரோக்கியமாக வாழலாம்.\nஉடலுக்குத் தேவையான அளவு இரத்தத்தை போதுமான அளவு பம்ப் செய்ய முடியாத நிலை இதயத்திற்கு ஏற்படுவதை இதய செயலிழப்பு என்று கூறுவர்.\nகுறைவான அளவு இரத்த விநியோகம் காரணமாக பல்வேறு உடல் உறுப்புகளும் சரியாக செயல்படாத நிலை ஏற்படுகிறது. இதய தசைகள் பலவீனமானதை இது உணர்த்துகிறது, இரத்தம் பம்ப் செய்யப்படுவது குறையும்போது, எதிர்காலத்தில் பல தீவிர சிக்கல்கள் உண்டாகலாம்.\nலீவு நாள்ல எதாவது தின்னுகிட்டே இருக்கீங்களா கண்ட்ரோல் பண்ண முடியலயா\nசெவ்வந்தியை இப்படி சாப்பிட்டா எப்பேர்ப்பட்ட புற்றுநோயும் காணாம போயிடுமாம்... ஆராய்ச்சி சொல்லுது...\n உங்களுக்கு இந்த நோய்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது ஜாக்கிரதை...\nஇயற்கை உணவுகளில் இருக்கும் நன்மைகள் என்ன மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஇரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்கணுமா அப்ப இந்த பொருட்கள உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nரன்வீர் சிங் இப்படி ஃபிட்டா இருக்கறதுக்கு என்ன சாப்பிடறாருனு தெரியுமா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை விட உங்கள் மூளைக்கு அதிக வயதாகிவிட்டது என்று அர்த்தம்...\nஇளநீரை எந்த நேரத்தில் குடிப்பது அதிகளவு பயன்களை வழங்கும் தெரியுமா\nகலாக்காய் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்\nபடுக்கையில் எழுந்தவுடனே வயிற்று வலியா இதுவாத் தான் இருக்கும் \nதூக்கத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் உங்கள் முதுகெலும்பை கடுமையாக பாதிக்கும் தெரியுமா\nகடகடனு வெயிட் குறைய லாக்டோ-வெஜ் டயட்ல என்ன சாப்பிடலாம்\n இந்த வகை தலைவலி இருந்தால் உங்கள் மூளை ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nஇந்த எண்ணெய் பயன்படுத்தினா கேன்சரே வராதாம் - என்ன எண்ணெய்\n43 வயசுலயும் சுஸ்மிதா சென் சிக்குனு இருக்க என்ன பண்றாங்கனு தெரியுமா\nதோசை சாப்பிடுவதால் உங்களுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள் என்னென்ன தெரியுமா\nஆண்களைவிட பெண்களுக்கு ஏன் ஒற்றைத் தலைவலி அதிகமா வருது என்று தெரியுமா\nஉங்களுக்கு புத்திசாலியா மாறணும்னு ஆசையா அப்ப இந்த சாதாரண பயிற்சிய உங்க மூளைக்கு கொடுங்க போதும்...\nதூங்கி எழுந்ததும் வரிசையா தும்மல் வருதா ஏன் தெரியுமா\nநூறு ஆண்டுகள் வாழ வேண்டுமா இந்த பொருட்களை தோலோடு சாப்பிடுங்க...\nவெங்காயத்தை இப்படியெல்லாம் பயன்படுத்தினால் புற்றுநோயிலிருந்து எளிதாக தப்பித்துக் கொள்ளலாம்\nஇந்த கொழுப்பு அமிலத்தை உணவில் அதிகம் சேர்த்து கொள்வது எவ்வளவு ஆபத்துகளை ஏற்படுத்துகிறது தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satonews.com/2018/12/10/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4/", "date_download": "2019-08-18T02:44:48Z", "digest": "sha1:YVMRPHNYV2JG5BLE5FM3CZCTR4AL6PR7", "length": 9165, "nlines": 144, "source_domain": "satonews.com", "title": "பந்து வீச்சில் சட்டவிரோதமாக இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தினால் தடை விதிக்கப்பட்டார் | Sato News", "raw_content": "\nHome செய்திகள் விளையாட்டு பந்து வீச்சில் சட்டவிரோதமாக இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தினால் தடை விதிக்கப்பட்டார்\nபந்து வீச்சில் சட்டவிரோதமாக இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தினால் தடை விதிக்கப்பட்டார்\nபந்து வீச்சில் சட்டவிரோதமாக இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தினால் தடை விதிக்கப்பட்ட��ர் இலங்கை கிரிக்கெட் வீரர் #அகில_தனன்ஜெய\nசர்வதேச கிரிக்கெட்டில் உடனடியாக அகிலவை பந்து வீச்சில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் என அறிவிப்பு.\nமதிப்பீடு அவரது விதிகள் கட்டுப்பாட்டின் கீழ் அனுமதிக்கப்பட்ட 15 டிகிரி அளவு சகிப்புத்தன்மையை தாண்டியது என்று தெரியவந்தது.\nஐ.சி.சி விதிகளின் விதிமுறைகளுக்கு உட்பட்ட 11.1 வது விதிமுறைக்கு இணங்க, சந்தேகமற்ற சட்டவிரோத பந்துவீச்சு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளித்த டான்ஜாயாவின் சர்வதேச சஸ்பென்ஷன், அனைத்து தேசிய கிரிக்கெட் ஃபெடரேஷன்ஸையும் தங்கள் அதிகார எல்லைக்குள் நடத்திய உள்நாட்டு கிரிக்கெட்டிற்காக அங்கீகரிக்கவும் செயல்படுத்தவும் செய்யப்படும்.\nஇருப்பினும், ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை கிரிக்கெட்டின் ஒப்புதலுடன், 11.5 வது பிரிவு படி, டான்ஜஜாயா ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் நடக்கும் உள்நாட்டு கிரிக்கெட்டில் நடக்கும் போட்டிகளில் பந்து வீச முடியும்.\nஇங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டான்ஜாயாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதில் காலிஸ் 211 ரன்கள் வித்தியாசத்தில் வென்றார். பிரிஸ்பேன் தேசிய கிரிக்கெட் மையத்தில் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி தனது பந்து வீச்சில் ஒரு சுயாதீனமான மதிப்பீட்டை பெற்றார்.\nடான்ஜஜாயா விதிமுறைகளின் 4.5 வது பிரிவுக்கு இணங்க அவரது பந்துவீச்சு நடவடிக்கைகளை மாற்றுவதற்குப் பிறகு மீண்டும் மதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்.\nPrevious articleமட்டக்களப்பில் தனியார் வகுப்புக்கள் 2 வாரங்கள் தடை\nNext articleஇன்றைய தலைமுறையும் அரசியல் அறிவின் அவசியமும்\nகுயிண்டன் டி கொக் ரி20 அணிக்கு தலைவராக தேர்வு\nகுலசேகரவை கெளரவிக்கவுள்ள இலங்கை கிரிக்கெட்\nதிருப்பி அடித்த டிம் முர்டாக்\nஇலங்கை அணியின் பயிற்சியாளர்கள் குழுவை தங்களது பதவிகளில் இருந்து விலகுமாறு அறிவித்தல்\nபதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது\nகிரிக்கெட் ‘அம்பயர்’ ஆக என்ன தகுதிகள் தேவை…\nமுதல் செமி பைனல் போட்டியில் மோதும் இந்தியா மற்றும் நியூசிலாந்து\nஅரை இறுதி போட்டிக்கான வாய்ப்பு எந்த அணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/03/29/rbi-penalty-on-icicibank-rs-59crore/", "date_download": "2019-08-18T03:01:04Z", "digest": "sha1:UVKCUAGP3BGVCGPUXEQH27NP6J5Y6FCY", "length": 5518, "nlines": 89, "source_domain": "tamil.publictv.in", "title": "ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.59கோடி அபராதம்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Business ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.59கோடி அபராதம்\nஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.59கோடி அபராதம்\nமும்பை:பிரபல தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி ரூ.59கோடி அபராதம் விதித்துள்ளது. அனைத்து வங்கிகளும் தங்களுக்கு நிதி முதலீடு திரட்டும் பொருட்டு பல்வேறு வகையான திட்டங்களின் கீழ் பத்திரங்களை வெளியிடும்.\nஇத்தகைய பத்திரங்களை வெளியிடுவது, பராமரிப்பது, மீண்டும் பணமாக்குவது குறித்து ரிசர்வ் வங்கி விதிமுறைகள் வகுத்துள்ளது.\nஐசிஐசிஐ வங்கி தங்கள் கைவசம் உள்ள நிதிப்பத்திரங்கள் தொடர்பாக சரியான தகவல்களை தெரிவிக்கவில்லை.\nஇதனால் தகவலை மறைத்த ஐசிஐசிஐ வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.59 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.\nஇது ஒரு சாதாரண தவறுதான் என்றும், வேண்டுமென்றே பத்திர விபரங்களை மறைக்கவில்லை என்று வங்கித்தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleநகைக்கடையில் தங்கம் கொள்ளை தில்லி போலீசார் இருவர் கைது\nNext articleஇந்திய செயற்கைக்கோள் ஜிசாட்6ஏ\nபெட்ரோல், டீசல் வரிகுறைக்க முடியாது\nஜியோ வழங்கும் கூடுதல் டேட்டா சலுகை\nபெண்கள் இருக்குமிடத்தில் வெற்றி நிச்சயம்\nபதிவு திருமணம் செய்ய ஆதார் தேவையில்லை\nபேஸ் டிராக்கர் மொபைல் ஆப் சிக்கினான் செயின் பறிப்பு கொள்ளையன்\nதலைமுடி வளரவில்லை என ஏக்கம்\n தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\n2.0 பட டீசர் இணையத்தில் ’லீக்’\nதுபாய் விமான ஆணையத்தில் குழந்தை அதிகாரி நியமனம்\n பாஜக பிரமுகர்களுக்கு மோடி வாய்ப்பூட்டு\nபிட்காயின் கொடுத்து லம்போகினி சொகுசுகார் வாங்கிய இளைஞர்\nகோவை-பெங்களூர் மாடி ரயில் சேவை துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnaadu.news/archives/772/print", "date_download": "2019-08-18T02:34:39Z", "digest": "sha1:3H6COW7ERLZGWX7KODUHZ52VYA55EXBJ", "length": 4341, "nlines": 12, "source_domain": "tamilnaadu.news", "title": "நான் மொடலிங் செய்யவில்லை நம்புங்கள்! சென்னையில் பலரையும் வியப்பில் ஆழ்த்தும் இந்த பெண் யார் தெரியுமா? | Tamil Naadu NewsTamil Naadu News", "raw_content": "நான் மொடலிங் செய்யவில்லை நம்புங்கள் சென்னையில் பலரையும் வியப்பில் ஆழ்த்தும் இந்த பெண் யார் தெரியுமா\nசென்னையில் வசிக்கும் பெண் மருத்துவர் தனது வீட்டில் அமைத்திருக்கும் மாடித்தோட்டம் பலரின் கவ���த்தை ஈர்த்துள்ளது.\nஅந்த தோட்டத்தின் வளரும் காலிபிளவர், பீர்க்கண், புடலை, கொய்யா போன்றவை ஒருபுறம் மலைக்கவைத்தால், மறுபுறம் அவைகளை வளர்த்து பராமரிக்கும் தமிழ்மணியும் வியக்கவைக்கும் அளவுக்கு வாழ்க்கை பின்னணியை கொண்டவராக இருக்கிறார்.\nதமிழ்மணி, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இயங்கும் ரத்த வங்கியின் மருத்துவர்.\nஅவர் தன்னை மருத்துவர் என்று அறிமுகம் செய்துகொள்ளாவிட்டால், மொடலிங் துறையிலா இருக்கிறீர்கள் என்று கேட்டுவிடுவார்கள்.\nஅவ்வளவு ஸ்டைலாக தோன்றுகிறார். அதிக அலங்காரம் செய்துகொள்ளாவிட்டாலும் உச்சி முதல் பாதம் வரை நேர்த்தியான அழகுணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்.\nதமிழ்மணி கூறுகையில், மருத்துவர் வேலை என்றாலே பரபரப்பு. அதிலும் என் கணவரும் மருத்துவர் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.\nகூடவே எனக்கு டீன்ஏஜ் பருவத்தில் இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள். இத்தனைக்கும் மத்தியில் நான் பரபரப்பே இல்லாமல் எப்போதும் சிரித்த முகத்தோடு இருந்துகொண்டிருக்கிறேன் என்றால், அதற்கு எனது மாடித்தோட்டம் தான் காரணம்.\nமாடித்தோட்டத்தை பராமரிப்பதால் எனது மனதுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. தினமும் காலையில் ஒரு மணி நேரத்தை தோட்டத்தில் செலவிடுகிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேரத்தையும் இந்த செடிகொடிகளோடு செலவிடுவதன் மூலம் அடுத்து ஒருவாரம் மருத்துவ சேவைக்கு தேவைப்படும் புத்துணர்ச்சியை இங்கே என்னால் பெற முடிகிறது என கூறுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?tag=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-08-18T02:54:44Z", "digest": "sha1:YEROWUMHUSRENJ5AREQNB6AVXH77UCXS", "length": 32042, "nlines": 212, "source_domain": "venuvanam.com", "title": "தீபாவளி Archives - வேணுவனம்", "raw_content": "\nதீபாவளியும், புதுத்துணியும் . . .\nNovember 18, 2018 by சுகா Posted in காமதேனு\tTagged அனுபவம், கட்டுரை, திருநெல்வேலி, தீபாவளி\t3 Comments\n டபுள்கலர் சட்டத்துணி ஆரெம்கேவில காலியாயிட்டாம். நவராத்திரி முடிஞ்ச ஒடனெ வரும். சொல்லுதேன்னு செதம்பரம் சொல்லியிருக்கான்’. தீபாவளி என்றால் பதின் வயதின் இறுதிகளில் புதுத்துணி. அதற்கு முந்தைய பருவத்தில் வெடி. பட்டாசு என்ற வார்த்தை எங்கள் நண்பர்களிடையே புழக்கத்தில் இல்லை. பழைய பேட்டையிலிருந்தோ, பாட்டப்பத்திலிருந்தோ ’கட்ட’ சண்முகம் அண்ணன் ரகசி���மாக வாங்கி வரும் ‘கல் வெடி’க்காகக் காத்துக் கிடப்போம். தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே ‘கட்ட’ சண்முகம் அண்ணனிடம் கெஞ்ச ஆரம்பிப்போம். திருநவேலி பகுதிகளில் குட்டையாக இருப்பவர்களை கட்டையாக இருப்பவர்கள் என்று சொல்வது வழக்கம். அந்த வகையில் குட்டையாக இருக்கும் சண்முக அண்ணன், ‘கட்டை’ சண்முகம் என்றழைக்கப்பட்டு, பின் பேச்சு வழக்கில் ‘கட்ட’ சண்முகம் ஆனான். எவ்வளவு சிறிய நாற்காலியில் உட்கார்ந்தாலும், ‘கட்ட’ சண்முகம் அண்ணனின் கால்கள் தரையைத் தொடாமல் ஆடிக் கொண்டிருக்கும்.\n இந்த மட்டம் ஆளுக்கு ஒரு அம்பது கல் வெடியாவது வாங்கிக் குடுண்ணே\n போலீஸ்காரன் கண்ணுல படாம இதைக் கொண்டாறதுக்குள்ள நான் படுத பாடு எனக்குத்தான் தெரியும் ஆளுக்கு பத்துத்தான். அதுக்கு மேல கெடயாது ஆளுக்கு பத்துத்தான். அதுக்கு மேல கெடயாது\n‘கட்ட’ சண்முகண்ணன் சொல்வது ஓரளவு உண்மைதான். ‘கல்’ வெடி என்பது ‘மினி’ கையெறி குண்டு. சின்னச் சின்ன உருண்டையாக பச்சை சணல் சுற்றி இருக்கும். எடுத்து வரும் போதே கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக ‘கல்’ வெடியை பெரிய கல்சுவரில், தார் ரோட்டில், சிமிண்டு தரையில் ஓங்கி எறிந்து வெடிக்கச் செய்ய வேண்டும். ஊதுபத்தியைப் பொருத்தி, பயந்து பயந்து, ‘எல பத்திட்டு’ என்கிற சத்தம் கேட்கவும் ஓட வேண்டிய அவசியம் இல்லாத வெடி. இன்னும் சொல்லப் போனால் நம் தமிழ் சினிமாவின் நிரந்தர ஹீரோவாகிவிட்ட ரௌடித்தனமான ஆண்மையை பறைசாற்றும் வெறித்தனமான வெடி. சில சமயம் கைகளில் ஏந்தி வரும் போது ஒன்றிரண்டு ‘கல்’ வெடிகள் கை தவறி கீழே விழுந்து வெடித்து ‘ஆண்மை’க்கு சேதம் விளைவிப்படுண்டு. நாளடைவில் ‘கல்’ வெடிகள் காணாமல் போயின. எங்களுக்கும் வெடி மீதிருந்த ஆசை மெல்ல விலகி, துணி மீது போனது. தீபாவளிக்கு புதுத்துணி போடுவது என்பது, நமக்காக அல்ல. பெண்பிள்ளைகள் பார்ப்பதற்காக என்னும் உண்மை யார் சொல்லாமலும் எங்களுக்கே விளங்கியது.\nபிராமணர்கள் வசிக்கும் தெப்பக்குளத் தெருவுக்கு தீபாவளியன்று மாலை வேளைகளில் செல்வதுதான் சிறப்பானது என்பதை குஞ்சு சொல்வான்.\n தெப்பக்குளத்தெரு பிள்ளேள் தரைச் சக்கரமும், புஸ்வாணமும் இருட்டுனதுக்கப்புறம்தான்\nவைக்கும். அப்பம் நாம சுத்திக்கிட்டிருக்கிற தரைச்சக்கரத்துக்குள்ள நடந்து போனாத்தான் எல��லா பிள்ளேளும் நம்மளப் பாக்கும். ஈச்சமரம் வைக்கும் போது எதுத்தாப்ல நின்னுக்கிட்டோம்ன ரெண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தரப் பாக்கலாம்.’\nகண்கள் கூச ஈச்சமரத்தின் பொறிபறக்கும் ஜ்வாலைக்குள் எதிர்ப்புறம் பார்க்கும் கலை எங்களுக்கு கைவந்ததே இல்லை. ஆனால் குஞ்சுவின் எக்ஸ்ரே கண்கள் துல்லியமாக எதிர்த்தரப்பின் மனசு வரைக்கும் ஊடுருவிச் சென்று பார்த்து விடும்.\n‘என் டிரெஸ் நல்லா இருக்குன்னு கண்ணைக் காட்டிச் சொன்னா, கவனிச்சியா\n அவதான் அடுத்த வெடியை எடுக்க வீட்டுக்குள்ள போயிட்டாளே\n அவ அம்மையைச் சொன்னென். என்னத்தப் பாத்தே\nஎங்களைப் பொருத்தவரைக்கும் தீபாவளி கொண்டாட்டம் என்பது தீபாவளி அன்றைக்கு அல்ல. சொல்லப் போனால் தீபாவளி அன்று அடங்கி விடுவோம். தீபாவளிக்கு முந்தைய ஒரு மாதகாலம்தான் எங்களுக்கு தீபாவளி. தீபாவளிக்கு துணி எடுக்கப் போவதாகச் சொல்லி விட்டு தினமும் ஆரெம்கேவி தொடங்கி பின்னால் வந்த போத்தீஸ் உட்பட சின்னச் சின்னக் கடைகள் வரைக்கும் துணியெடுக்க வரும் பெண் பிள்ளைகள் பின்னால் செல்வதுண்டு.\n‘இன்னைக்கு கௌசல்யா தீபாவளிக்கு துணியெடுக்கப் போறாளாம். கொலு பாக்க வந்திருந்த அவங்கம்மா எங்கம்மாக்கிட்ட சொன்னா. வா கெளம்பு’ என்பான் குஞ்சு.\n அந்தப் பிள்ளை இவனையோ, நம்மளையோ திரும்பிக் கூட பாக்காது. முன்னாடி போயி வெக்கமே இல்லாம இவன் நின்னாலும் அது மொறச்சுத்தான் பாக்கும். இந்த அவமானத்துக்கு நம்மளும் என்னத்துக்குப் போகணுங்கேன்’ ராமசுப்பிரமணியனின் புலம்பல் வழக்கம் போல வீணாகத்தான் போகும். அதற்கும் மறுநாள் சந்திராவுக்குத் துணியெடுக்க அவள் பின்னால் செல்வோம்.\nஇவை எல்லாமே மனதிலிருந்து கலைந்து போய் விட்டன. ஆனாலும் தீபாவளி என்றால் இப்போதும் நினைவுக்கு வருவது தீபாவளி பலகாரம் சுடும் எண்ணெயும், பாகும் கலந்து வரும் வாசனைதான். தீபாவளிக்கு நான்கைந்து நாட்களுக்கு முன்பாகவே எண்ணெய்ச் சட்டியை அடுப்பில் ஏற்றும் வீடுகள் உண்டு. இதற்காகவே வெளியூரிலிருந்து சில விதவை ஆச்சிகளும், வாழ்வரசி அத்தை மற்றும் சித்திகளும் வருவார்கள்.\n தேன்குளலுக்கு மாவு பெசய வேண்டாம். கருங்குளத்துக்காரி வந்துரட்டும். அவ கைப்பக்குவம் நம்ம யாருக்கும் வராது.’\nதேன்குழலுக்கு கருங்குளத்து லோகு பெரியம்மை, சுசியத்துக்கு குலசேகரப��பட்டணம் சோமு ஆச்சி, ஆம வடையென்றால் அது நிச்சயம் கொங்கராயக்குறிச்சி விஜயா சித்தி, அதிரசத்தின் பக்குவத்துக்கு இலஞ்சி சாமியார் ஆச்சி. இப்படி ஒவ்வொருத்தர் ஒவ்வொரு பண்டத்துக்கு ஸ்பெஷலிஸ்ட். பட்சணம் என்போர் பிராமணர். பலகாரம் என்பது பொதுச் சொல். பண்டம் என்பதே எங்கள் புழக்கத்தில் உள்ள சொல். ‘பண்டம் திங்காம வெறும் காப்பியை மனுசன் குடிப்பானாவே\nதீபாவளியின் முதல் நாள் இரவு தூங்கும் குடும்பப் பெண்களை நான் பார்த்ததில்லை. அதிகாலையிலேயே குளித்து விளக்கேற்றி, காலை சமையல் முடித்து, மதிய சமையலுக்கும் தயார் செய்து கொண்டிருப்பார்கள். அப்போதுதான் வீட்டிலுள்ள ஆண்கள் ஒவ்வொருவராக அவரரவர் சௌகரியத்துக்கு எழுந்து வந்து காபி கேட்பார்கள். அதற்கும் சளைக்காமல் வேலையோடு வேலையாக காபி போட்டு கொடுப்பார்கள். ‘சீக்கிரம் குளிச்சுட்டு வந்துட்டியேன்னா பூசைய முடிச்சுட்டு பிள்ளேள சாப்பிடச் சொல்லிரலாம். புது துணி மஞ்ச தடவி ரெடியா இருக்கு. சின்னவன் நாலு மணிக்கே குளிச்சுட்டு ஏக்கமா பாத்துக்கிட்டே இருக்கான். வெடிக்கட்டையும் பிரிக்கல.’\nபூஜை முடிந்து, அம்மா அப்பாவின் கையால் புது துணியை வாங்கி, பின் அணிந்து வந்து, பெரியவர்கள் கால்களில் விழுந்து வணங்கி, திருநீறு பூசிக் கொண்ட அடுத்த நிமிடம் சாப்பிடாமல் கொள்ளாமல் வெடிக் கட்டை நோக்கிப் பாய்வார்கள் சிறுவர்கள். அதற்குள் ஒருவன் தயாராக ஊதுபத்தியைப் பற்ற வைத்திருப்பான்.\n‘மொதல்ல லெச்சுமி வெடிதான் வெடிக்கணும்ல. ஒரு பைசா வெடி, குருவி அவுட்டுல்லாம் வெடிச்சு முடிச்சிருங்க. சின்னப் பிள்ளேளுக்கு பாம்பு மாத்திரையை எடுத்துக் குடுத்துருங்க. டுப்பாக்கிக்கு ரோல் கேப் அப்பா வந்து மாட்டித் தாரேன், என்னா மத்தாப்பு எல்லாத்தையும் காலி பண்ணிராதியடே. ராத்திரிக்கு இருக்கட்டும். வெங்காச்சு மாமா சாப்பிட்டுட்டு வார வரைக்கும் அணுகுண்டு டப்பாவை யாரும் தொடப்பிடாது’.\nவெடிச்சத்தம் ஓரளவு குறைந்து, தெரு நாய்களும், வளர்ப்பு நாய்களும் மெல்ல வெளியே எட்டிப்பார்க்கும் நண்பகல் பொழுதில் அம்மாக்கள் தாங்கள் செய்த பலகாரங்களை, பக்கத்து வீடுகளுக்குக் கொண்டு கொடுக்க தத்தம் வீட்டுப் பிள்ளைகளைப் பணிப்பர். அப்படி ஒரு தீபாவளி நண்பகல் பொழுதில் கந்தையா மாமா வீட்டுக்கு அம்மா கொடுத்த பலகாரப் ���ாத்திரத்துடன் சென்றேன். அவர்கள் வளவிலேயே குடியிருக்கும் நமசு அண்ணன் வீட்டைத் தாண்டிச் செல்லும் போது வாசலில் நின்று வானம் பார்த்து கண்கள் சுருங்க சூரியனை வணங்கிக் கொண்டிருந்தான் நமசு அண்ணன். கந்த விலாஸ் கடைக்கு முன் தள்ளு வண்டியில் செருப்புக் கடை வைத்திருக்கும் நமசு அண்ணனிடம் முன்னே பின்னே ஒரு வார்த்தை கூட நான் பேசியதில்லை. தள்ளு வண்டியில் செருப்புகள் விற்கும் நமசு அண்ணனின் செருப்பில்லாத கால்களை பலமுறை வெறித்துப் பார்த்ததுண்டு. வீட்டுக்குள்ளிருந்து ஏதோ சொல்லும் மனைவியிடம், ‘ஊருக்காகல்லா புதுசு போட வேண்டியிருக்கு. கசங்கியிருந்தா என்ன வெளுத்திருந்தாத்தான் நமக்கென்ன’ என்று முணுமுணுத்தபடி பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.\nகந்தையா மாமா வீட்டுக்குள் பலகாரப் பாத்திரத்துடன் நான் நுழையும் போது, அத்தை ஏனம் கழுவிக் கொண்டிருந்தாள். ‘எய்யா வா வா’ ஈரக்கைகளைப் புடவையில் துடைத்துக் கொண்டு பாத்திரத்தை வாங்கிக் கொண்டாள். ‘இட்லி சாப்பிடுதியா’ என்றபடி மர ஸ்டூலை எடுத்துப் போட்டு, ‘இரி. இந்தா வந்திருதேன்’ என்றபடி அடுக்களைக்குள் போனாள். அவள் வீட்டு பலகாரங்களை எங்கள் பாத்திரத்தில் வைத்துக் கொடுக்க போகிறாள் என்பது புரிந்து அமைதியாக உட்கார்ந்திருந்தேன். ஆனாலும் அத்தை எனது தீபாவளி சட்டையைப் பார்த்து ஒன்றுமே சொல்லவில்லையே என்ற வருத்தம் இருந்தது. வழக்கமாக அத்தை அப்படி இல்லை. நிச்சயம் நல்ல வார்த்தை சொல்லக் கூடியவள்தான்.\nஅத்தை வந்து பாத்திரத்தைக் கொடுக்கவும், நமசு அண்ணன் உள்ளே வரவும் சரியாக இருந்தது. ‘நமசு . . . வா அவள எங்கெ காங்கல’ என்றாள், அத்தை. நமசு அண்ணனின் சட்டையை இப்போது நன்றாகப் பார்க்க முடிந்தது. ராத்திரியோடு ராத்திரியாக தீபாவளிக்கு புதுசு போட வேண்டுமே என்பதற்காக எங்கோ மலிவு விலையில் வாங்கியிருக்கிறான் போல. அவனது தள்ளு வண்டி செருப்புக் கடை போலவே ஏதாவது தள்ளு வண்டி துணிக்கடையில் வாங்கியிருக்கலாம். புதுத் துணி மாதிரியே தெரியவில்லை. கசங்கிய முரட்டுத் துணி. பல வண்ணங்களை இறைத்து அகல அகலமான கட்டங்கள் போட்டிருந்த சட்டை. இடுப்பில் நாலு முழ கைத்தறி வேட்டி. ‘திருநாறு பூசி விடு அத்த’ என்றபடி அத்தையின் கால்களில் விழுந்து வணங்கினான். சாமி படத்துக்கு முன் இருந்த ’திருநாத்து மரவை’��ை எடுத்து, திருநீற்றை இரண்டு விரல்களால் குவித்துத் தொட்டு நமசு அண்ணனின் நெற்றியில் பூசியபடி, ‘திருநோலி ஊர்லயே இந்த வருசம் தீவாளிக்கு நமசு சட்டதான் ரொம்ப நல்லா இருக்கு. மகராசனா இரி’ என்றாள் கந்தையா மாமா விட்டு அத்தை.\nதூங்காவனமும், தீபாவளியும் . . .\nNovember 10, 2015 by சுகா Posted in அனுபவம் (இனிய), ஆளுமை\tTagged கமல்ஹாசன், தீபாவளி, தூங்காவனம், பாபநாசம், பாலு மகேந்திரா\t2 Comments\nபோன வருடம் தீபாவளியன்று கேரளத்தின் தொடுபுழாவில் இருந்தேன். ‘பாபநாசம்’ படப்பிடிப்பின் பரபரப்பில் தீபாவளி மறந்து போனது. இந்த வருடம் தீபாவளிக்கு நான் வசனம் எழுதியிருக்கும் ‘தூங்காவனம்’ திரைப்படம் வெளியாகிறது. பதின்வயது தீபாவளி சந்தோஷங்களுக்குப் பிறகு தீபாவளி உட்பட எந்தப் பண்டிகையிலும் நாட்டமில்லை. அவை குறித்த விசேஷமான நினைவுகளுமில்லை. ஆனால் போன வருடத்து தீபாவளியையும், இந்த வருடத் தீபாவளியையும் மறக்க முடியாதுதான்.\nதெளிவாக எழுதப்பட்ட திரைக்கதையை, படப்பிடிப்புக்கு முன்பாகவே எல்லா நடிக, நடிகையரையும் அமர வைத்து, அவர்கள் ஏற்று நடிக்க இருக்கிற கதாபாத்திரங்கள் எப்படியெல்லாம் பேச வேண்டும், நடக்க வேண்டும், நடிக்க வேண்டும் என்பதை விளக்கும் விதமாக திரைக்கதையை வாசித்துக் காண்பித்து, பின் படப்பிடிப்புக்குக் கிளம்பிய படம், ‘தூங்காவனம்’. அதனாலேயே எந்தவிதமான குழப்பமுமில்லாமல் படப்பிடிப்பு அத்தனை சந்தோஷமாக நடந்தது. கிட்டத்தட்ட ஏழாண்டுகளுக்கும் மேலாக கமல்ஹாசன் அவர்களிடம் திரைக்கலை பயின்ற இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா, இந்தியாவின் ஒப்பற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சானு வர்கீஸ், முறையான இசைப் பயிற்சியும், அசாத்திய கற்பனை வளமும் கொண்ட இசையமைப்பாளர் ஜிப்ரான், மிகச் சிறந்த படத்தொகுப்பாளர் ஷான் முகம்மது என திறமைசாலிகளின் கூட்டணியில் உருவான திரைப்படம், ‘தூங்காவனம்’. ஒரு ஆக்‌ஷன் திரில்லருக்கு மிகக் குறைவான வசனங்களே தேவைப்படும். அந்தக் குறைவான வசனங்களை எழுத என்னைத் தேர்ந்தெடுத்தார் ‘அண்ணாச்சி’ கமல்ஹாசன்.\n‘இது நான் எழுதக் கூடியதா எனக்குத் தோணலியே\n‘உங்களுக்கு எதுவும் எழுத வரும். அது உங்களை விட எனக்குத் தெரியும்’ என்று என் வாயை அடைத்தார்.\nதனது மூத்த மாணவருடன், இளைய மாணவன் இணைந்து பணியாற்றிய திரைப்படத்தைப் பார்க்க ‘வாத்தியார்’ பாலு மகேந்திரா இல்லையே என்கிற வருத்தம் எனக்கு இல்லாமலில்லை.\nமாஸ்டர் மோகன் . . .\nகிரிவலம் . . .\nதிருநவேலி இன்று . . .\nதுரத்தும் பாடல் . . .\nதீபாவளியும், புதுத்துணியும் . . .\nபட்டுக்கோட்டை பிரபாகர் on மாஸ்டர் மோகன் . . .\nசேக்காளி on திருநவேலி இன்று . . .\nபூபேஷ் குமார். on கிரிவலம் . . .\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-getup-in-kabali-revealed/", "date_download": "2019-08-18T03:19:52Z", "digest": "sha1:GOEHV5K35RX2WQZEIYDEM6H4BLTV36KN", "length": 13359, "nlines": 126, "source_domain": "www.envazhi.com", "title": "‘கபாலி’ ரஜினியின் கெட்டப் என்ன? | என்வழி", "raw_content": "\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nHome Entertainment Celebrities ‘கபாலி’ ரஜினியின் கெட்டப் என்ன\n‘கபாலி’ ரஜினியின் கெட்டப் என்ன\n‘கபாலி’ ரஜினியின் கெட்டப் என்ன\nகபாலி படத்தில் தலைவர் ரஜினியின் கெட்அப் எப்படி இருக்கும் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வி இது. வலையுலகிலும் திரையுலகிலும் இதே பேச்சாக இருக்கிறது.\nரசிகர்கள் ரஜினியின் தோற்றம் இப்படித்தான் இருக்கக் கூடும் என்று கற்பனை செய்து அதற்கு ஒரு வடிவமும் கொடுத்து உலவவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன் வந்த தர்மதுரை படத்தின் ஆரம்ப மற்றும் இறுதிக் காட்சிகளில் வருவது போலத்தான் இந்தப் படத்தில் ரஜினி தோன்றப் போகிறார் என செய்திகள் கசிந்துள்ளன.\nஇந்தப் படத்திலும் ரஜினிக்கு ஒப்பனையாளராகப் பணியாற்றப் போவது பானுதான். சிவாஜி, எந்திரனில் ரஜினியை அவரது ஆரம்ப கால தோற்றத்தில் காட்டி ரசிகர்களைப் பரவசப்படுத்தியதில் பானுவுக்கும் ஒரு பங்கு உண்டு என்பது நினைவிருக்கலாம்\nரஞ்சி���் இயக்கும் இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வரும் செப்டம் 17-ம் தேதி வெளியாகவிருக்கிறது .\nTAGkabali getup Rajini கபாலி ரஜினி ரஞ்சித்\nPrevious Postசூப்பர் ஸ்டாரின் கபாலி போட்டோ ஷூட் ஸ்டில்... இணையத்தில் கசியவிட்ட மர்ம நபர் Next Postசாந்தனு - கீர்த்தி தம்பதியை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n2 thoughts on “‘கபாலி’ ரஜினியின் கெட்டப் என்ன\nசென்னை ஏவி.எம் மில் கபாலி படத்தின் போட்டோஷூட் நடந்தபோது\nசால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் தலைவர் அமர்ந்திருக்கும் போட்டோ\nஒன்றை தினமணி வெப்சைட் வெளியிட்டுள்ளது.அதில் தலைவர்\nபெத்தராயிடு படத்தில் வருவது போன்ற தோற்றத்தில் இருக்கிறார்.\nமீண்டும் இறைவனை வெள்ளி திரையில் பார்க்க போகும் ஆவலில் உள்ளேன்.\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட��டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9750", "date_download": "2019-08-18T03:44:23Z", "digest": "sha1:IK4I6PTFOG7VGE3PCXS444HSVV3JW7VG", "length": 11017, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Tamilaga Arasiyal Varalaru - Part 2 - தமிழக அரசியல் வரலாறு பாகம் 2 » Buy tamil book Tamilaga Arasiyal Varalaru - Part 2 online", "raw_content": "\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nதமிழக அரசியல் வரலாறு பாகம் 1 தூண்டில் கதைகள்\n\"இரு பாகங்களில் விரியும் தமிழக அரசியல் வரலாற்றின் இரண்டாம் பாகம் இது. எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தது தொடங்கி, ஆட்சிக்கால சாதனைகள், சர்ச்சைகள் என அனைத்தையும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும் இந்தப் புத்தகத்தில், ஈழத்தமிழர் பிரச்னை, விடுதலைப் புலிகள் தமிழகத்தில் தடம் பதித்த வரலாறு, மத்திய, மாநில அரசுகளின் ஈழக் கொள்கை, ராஜீவ் படுகொலை என்று தமிழகத்தோடு இரண்டறக் கலந்துவிட்ட ஈழப் போராட்டப் பக்கங்கள் சிறப்புக் கவனம் பெறுகின்றன. காவிரி நீர்ப்பங்கீடு, இட ஒதுக்கீடு போன்ற தமிழ்நாட்டின் உயிர்நாடிப் பிரச்னைகளை அதன் அரசியல், வரலாற்றுப் பின்னணியுடன் விவரிக்கும் இந்தப் புத்தகம், அண்டை மாநில உறவுகளையும், மத்திய மாநில உறவுகளில் நிலவும் அரசியல் விளையாட்டுகளையும் படம்பிடிக்கிறது. இன்றைய தமிழக அரசியலின் புதிய சக்திகளாக உருவெடுத்திருக்கும் பாமக, மதிமுக, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சிகள் உருவான பின்னணியைப் பதிவுசெய்திருப்பதோடு, தமிழகத்தில் நிலவும் சாதி மற்றும் வாக்கு அரசியலின் பரிணாம வளர்ச்சியையும் சுட்டிக்காட்டுகிறது இந்தப் புத்தகம். 2000-ம் ஆண்டு நிகழ்வுகளோடு நிறைவு பெறும் இந்நூலின் களம் நம் காலகட்டத்துக்கு மிகவும் நெருக்கமானது. ஆர். முத்துக்குமார் இந்தப் புத்தகத்தில் அளித்திருக்கும் விரிவான வரலாற்றுப் பின்னணியில் இன்றைய அரசியலைப் பொருத்திப் பார்க்கும்போது பல புதிய அர்த்தங்கள் காணக்கிடைக்கின்றன. தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் வெளியானஆடு.. புலி.. அரசியல் தொடரின் நூல் வடிவம்.\"\nஇந்த நூல் தமிழக அரசியல் வரலாறு பாகம் 2, ஆர். முத்துக்குமார் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆர். முத்துக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசாம்ராட் அசோகர் - Samrat Ashokar\nகிரேக்க நாகரிகம் - Greakka Naagarigam\nஅன்புள்ள ஜீவா - Anbulla Jeeva\nமற்ற அரசியல் வகை புத்தகங்கள் :\nஅறிமுகச் செய்திகள் ஆயிரம் - Arimugaseithigal Aayiram\nசுதந்திரப் போரில் தமிழக கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்கு - Suthanthira Poril Tamilaga Communistkalin Mahathaana Pangu\nபாரிசில் தமிழருவி மணியனின் ஜீவா பேச்சு (ஒளிஒலிப்புத்தகம்)\nஅல் காயிதா பயங்கரத்தின் முகவரி\nஅந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம் - Andhaman Sirai Allathu Iruttu Ulagam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை - Karuppu Vellai: Martin Luther King\nவலைவிரிக்கும் இந்துத்துவம் - Valaivirikum Hinduthuvam\nகேங்டாக்கில் வந்த கஷ்டம் - Gangtokil Vandha Kashtam\n செய்யும் எதிலும் - Excellent\nமாலன் சிறுகதைகள் - Malan Sirukathigal\nமுதல் உலகப்போர் - Muthal Ulaga Por\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/11936-ipl-2019-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-08-18T02:57:55Z", "digest": "sha1:CJZBKTSM2DO635UQBTYQB4XMVVBQBWNO", "length": 41730, "nlines": 399, "source_domain": "www.topelearn.com", "title": "IPL 2019 - கடைசி ஓவரில் வெற்றியை தழுவியது மும்பை இந்தியன்ஸ் அணி!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nIPL 2019 - கடைசி ஓவரில் வெற்றியை தழுவியது மும்பை இந்தியன்ஸ் அணி\n8 அணிகள் பங்கேற்றுள்ள 12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 7 வது லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது.\nகடந்த ஆண்டு ஆலோசகராக இருந்த வேகப்பந்து வீச்சாளர் மலிங்க இந்த சீசனில் ஒரு வீரராக மும்பை அணிக்கு திரும்பினார்.\nநாணய சுழற்சியை வென்ற பெங்களூரு தலைவர் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.\n20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 32 ஓட்டங்களுடன் (14 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார்.\nபெங்களூரு தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nபின்னர் 188 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது.\nகடைசி 2 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 22 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 19 வது ஓவரை வீசிய ஜஸ்பிரித் பும்ரா, கிரான்ட்ஹோமின் (2 ஓட்டங்கள்) விக்கெட்டை கபளகரம் செய்ததுடன் அந்த ஓவரில் 5 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.\nஇதை அடுத்து கடைசி ஓவரில் பெங்களூரு அணிக்கு 17 ஓட்டங்கள் தேவையாக இருந்தது. பரபரப்பான 20 வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மலிங்க வீசினார். இதில் முதல் பந்தை எதிர்கொண்ட ஷிவம் துபே சிக்சர் அடித்தார். அடுத்த பந்தில் அவர் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்து ஒரு ஓட்டம் எடுத்தார். எஞ்சிய 4 பந்தில் 3 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த மலிங்க தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.\nபெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 181 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மும்பை அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது.\nடிவில்லியர்ஸ் 70 ஓட்டங்கள் (41 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது. மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.\n2 வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். பெங்களூரு தொடர்ச்சியாக சந்தித்த 2 வது தோல்வி இதுவாகும்.\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nவளைகுடா பகுதியில் அண்மையில் எண்ணெய் டாங்கர்கள் கைப\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nஇந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் 100 கம்பெனி\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\n2019 ஐசிசி உலகக் கிண்ண திருவிழா ஞாயிற்றுக்கிழமை மு\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நி\nWorld Cup 2019: இறுதிப் போட்டிக்கு தெரிவானது இங்கிலாந்து அணி\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\nWorld Cup 2019 - அவுஸ்திரேலியாவை வீழ்த்தில் தென் ஆபிரிக்கா த்ரில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றுடன் லீக்\nமெத்திவ்ஸின் சதத்துடன் 264 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி\nஇன்று இடம்பெறுகின்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்\nWorld Cup 2019 - பங்களாதேஷ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி\nபங்களாதேஷ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்\nWorld Cup 2019 - நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து\nஇங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கிண\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில்\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப\nWorld cup 2019 - மேற்கிந்திய தீவுகள் அணியை வெளுத்து வாங்கியது பங்களாதேஷ்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி\nWorld Cup 2019 - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண தொட\nWorld Cup 2019 - தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது பங்களாதேஷ்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வத\nஉலகக்கிண்ணம்: பாகிஸ்தானை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள் அணி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எத��ரா\nமும்பை இன்டியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தெரிவு\nIPL இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் மூன்றாவது அணி\nIPL 2019: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஇந்தியன் பிரீமியல் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் த\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்\nஇந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் கவுதம் காம்பீர் - 147 கோடி ரூபாய் சொத்து\nஇந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nIPL 2019 - ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு\nIPL 2019: ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்த\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nமும்பை இந்தியன்ஸ் அணியின் லசித் மலிங்கவின் அபாரமான\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nSamsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது\nசாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nIPL 2019 - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கனவை சிதைத்த மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் தொடரின் 24 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே\nதேர்தல் அறிக்கை - அனைவருக்கும் வீடு கட்டித்தர உத்தரவாதம்\nபிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் பிற முக்கிய\nமாலைத்தீவில் பாராளுமன்ற தேர்தல் - ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி\nஇந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாட\nIPL 2019 ‍தொடர் வெற்றி கண்ட CSK வை தோல்வியடைய வைத்தது MI\n12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வ\nIPL 2019 - தொடர்ந்து 4 ஆவது தடவை தோல்வியை தழுவியது RCB\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூரில் உள\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்���ியாசத்தால் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அ\nIPL அரங்கில் 300 சிக்சர்களை விளாசி கிறிஸ் கெய்ல் சாதனை\nIPL அரங்கில் 300 சிக்சர்களை விளாசிய ஒரே ஒரு வீரராக\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nIPL 2019 - இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேற\nIPL 2019 - சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் மோதும் டெல்லி கேப்பிட்டல்ஸ்\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர்\nIPL 2019 - மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி\nIPL 2019 முழு அட்டவணை - 56 லீக் போட்டிகளின் முழு விவரம்\nபாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் மே 19\nபிரெக்ஸிட் விவகாரம் - வாக்கெடுப்பு இல்லை - சபாநாயகர் அதிரடி\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற\nமுன்னாள் ஜனாதிபதி அபூர்வ நோயால் பாதிப்பு - டுபாய் வைத்தியசாலையில்\nபாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மு‌‌ஷரப் கடந்த 2016 ஆ\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nநிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்\nசீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா\nமின்சாரம் எப்படி உருவாகிறது - ஒரு அறிவியல் தகவல்.\nநமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் விளக்குகளையே பய\nமுதல் துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்கா அணி\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெ\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nவிமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டு குடியுரிமை\nவிமான பயணம் என்பது இன்றும் பலருக்கும் ஆச்சரியமான ஒ\nமுதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடை நிறுத்தியது அவுஸ்திரேலிய அணி\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nAFC Asian Cup 2019 இறுதிப் போட்டிக்கு நுழைந்து கட்டார்\n17 வது ஆசிய கிண்ண கால்பந்து தொடர் ஐக்கிய அரபு இராஜ\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஇந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் என சர்வதேச கிரி\n12 வது IPL ஏலம் - தொடக்க விலை 1 கோடி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின்\nஃபேஸ்புக்கை விட்டு வெளியேற திட்டமா - இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்களது வீட்டிற்குள் புகுந்து விலைமதிப்புமிக்க பொர\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nகாலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை\nஇளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்தது\n19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்க\nAsiaCup 2018 - இந்தியாவுடன் போட்டியை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்\nஆசிய கிண்ணத்தில் சூப்பர் 4 பிரிவில் இந்தியா - ஆப்க\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nடிரம்ப் - புதின் சந்திப்பு விரைவில்...\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி\nகவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி\nபல முயற்சிகளுக்குப் பிறகு கவுட்டினோ, நெய்மரின் க\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nவரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ஆரம்பம்\nபெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர்\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\nமும்பை இந்தியன்ஸ் அணியிடம் வீழ்ந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nவான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் க\nவாழ்வா, சாவா ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\nஇந்தூரில் நடைபெற்ற ஐபிஎல் 34-வது லீக்கில் மும்பை\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nஹைதரபாத்திடம் படுதோல்வியடைந்த மும்பை அண��\nஹைதரபாத் அணிக்கெதிரான போட்டியில் மும்பை அணி 31 ஓ\nIPL ஏலத்தில் விலை போகாத கிறிஸ் கெயில்; சதம் மூலம் கொடுத்த பதிலடி\n2018 ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை பதிவு செய்துள்ள ப\nமும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை\nஐ.பி.எல். 11 ஆவது தொடரில் முதல் போட்டியில் மும்ப\nஎமது முடிவுகளே எமது வெற்றியை தீர்மானிக்கின்றது\n🌟 ஒருவர் அடையும் வெற்றி என்பது அவர்களின் செல்வத்தை\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nமைன்ட் ரிலேக்ச்ஒருவர் : நீங்க பாடிக் கொண்டிருக்கும\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nடாக்டர் : உங்க மனைவிக்கு நாய் கடிச\nஜெருசலேமில் திறக்கப்படும் அமெரிக்க தூதரகம் - ஏற்கமுடியாது என்கிறது பலஸ்தீன்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த டிசம்பர் மாதம் அத\nஉயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி பெப்ரவரி‍ - 23\n2018ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக\nமரணத்திற்கு பின், வாழ்க்கை உண்டு - நிரூபித்த ஜேர்மன் மருத்துவர்கள்\nஜெர்மன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற\nவெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய பாகிஸ்தான் வீரர்கள்\n20 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை: வெற்றியை வித்தியாசமாக\nஉலகின் பிரபலங்கள் மரணிக்கும் தருவாயில் கூறிய கடைசி வார்த்தைகள்\nமனிதர்கள் இறப்பதற்கு முன்னர் ஏதேனும் முக்கிய செய்த\nகுழந்தைகளை குஷிப்படுத்தும் சாட் வகைகள் - பீட்ரூட் மில்க் ஷேக்\nபீட்ரூட் - 1தேங்காய் - அரை மூடிநாட\nகுழந்தைகளை குஷிப்படுத்தும் சாட் வகைகள் - மசாலா பப்பட்\nவெயிலை மிஞ்சிவிடுகின்றன விடுமுறையில் வீட்டில் இருக\nபரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி - புள்ளி பட்டியலில்\nவிசாகப்பட்டினம் : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்\nமுதன்முறையாக IPL இல் களமிறங்கும் அம்லா\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக\nசி.கிளீனர் - முக்கிய குறிப்புகள்\nகம்ப்யூட்டரின் திறனை அதிகபட்ச அளவிற்குப் பயன்படுத்\nகணினி சார்ந்த பொதுவான தகவல்கள்‍‍ - 01\nகணினி சார்ந்த பொதுவான தகவல்கள்‍‍ இன்டர்நெட்டின்\nமும்பை ஓட்டல், ஆளில்லா விமானம் மூலம் பீட்சா டெலிவரி செய்து சாதனை\nஇந்தியாவில் முதல் முறையாக மும்பையைச் சேர்ந்த ஒரு ர\nஅவுஸ்திரேலியாவின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் - ஐ.நா அகதிகளுக்கான முகவர் நிறு\nஅவுஸ்திரேலியாவின் நடவ��ிக்கைகள் குறித்து கண்காணிக்க\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nஇலங்கை - இங்கிலாந்து; ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nவிளையாட்டுச் சுற்றுலாவை மேற்கொண்டு இங்கிலாந்து அணி\nதொடர்ச்சியாக நான்கு சதங்கள் - சங்கா புதிய சாதனை\nஇலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார புதிய உலக சாதனை\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nஇலங்கை - இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்தியா- இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி\n198 ஒட்டங்களால் வெற்றியை பதிவு செய்தது அவுஸ்திரேலியா\nமும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஸிம்பா\nஇலங்கை - பாகிஸ்தான்; இரண்டாவது போட்டி ஹம்பாந்தோட்டைக்கு மாற்றம்\nஇலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இரண்டாவது ச\nஹமாஸ் ஆயுததாரிகளின் மீதான தாக்குதல்கள் தொடரும் - இஸ்ரேல்\nஹமாஸ் ஆயுததாரிகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தும் ம\nபேஸ்புக், நிர்வாகத்திற்கான கருவி - நரேந்திர மோடி\nசமூக வலைத்தளமான பேஸ்புக், நிர்வாகத்திற்கான கருவி எ\nமாசு மருவின்றி முகம் பொலிவுபெற 8 seconds ago\nமுப்பரிமாண கமெராக்களுடன் அதிநவீன ரோபோ உருவாக்கம் 14 seconds ago\nசர்க்கரை நோய்க்கு இயற்கை மருத்துவம் 24 seconds ago\nபெண்களுக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் வரக்காரணம் என்னவென்று தெரியுமா\nடெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஐதராபாத் 37 seconds ago\nNOKIA போனில் நமக்குத் தெரியாமல் இருக்கும் பல்வேறுபட்ட தகவல்கள் 46 seconds ago\nகுழந்தை எடை குறைவாக பிறக்க இதெல்லாம் ஒரு காரணமா\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/12/06/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/29021/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-18T03:27:56Z", "digest": "sha1:AMWZXXS6OP67YPPHCETMCWWLNTUGD6KZ", "length": 15279, "nlines": 173, "source_domain": "www.thinakaran.lk", "title": "சபாநாயகரின் செயலுக்கு ஜே.வி.பி கடும் எதிர்ப்பு | தினகரன்", "raw_content": "\nHome சபாநாயகரின் செயலுக்கு ஜே.வி.பி கடும் எதிர்ப்பு\nசபாநாயகரின் செயலுக்கு ஜே.வி.பி கடும் எதிர்ப்பு\nபாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கும் ஒழுங்குப் பத்திரத்துக்கும் முரணான வகையில் சபாநாயகர் பாராளுமன்றத்தை வழிநடத்திச் சென்றமைக்கு ஜே.வி.பி நேற்று எதிர்ப்புத் தெரிவித்தது. ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து சபாநாயகர் ஒழுங்குப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டதற்கு அமைய சபையை வழிநடத்தத் தொடங்கினார்.\nநேற்று முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடியது. புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்களை நியமிப்பது குறித்த பிரேரணையை வாபஸ் பெறுவதாக மயந்த திசாநாயக்க எம்.பி அறிவித்ததைத் தொடர்ந்து, சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்பட வேண்டும் என சபாநாயகர் அறிவித்தார்.\nஎனினும், சபை ஒத்திவைக்கப்படாத நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒவ்வொருவராக எழுந்து ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து கருத்துக் கூறத் தொடங்கினர். முதன் முதலில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்த லக்ஷ்மன் கிரியல்ல எம்.பி சபாநாயகரைப் பாராட்டினார்.\nஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்கும் வகையில் சபாநாயகர் செயற்பட்டிருப்பதாகவும், சட்டரீதியற்ற பிரதமர் மற்றும் அமைச்சரவையை பாராளுமன்றம் நிராகரித்திருந்த நிலையில் அதனை நீதிமன்றமும் தற்பொழுது ஏற்றுக் கொண்டிருப்பதாகக் கூறினார்.\nஇதனைத் தொடர்ந்து ஐ.தே.க உறுப்பினர் ஒவ்வொருவராக எழுந்து கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கினர். பாராளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒலிபரப்புச் செய்யும் அரசாங்க வானொலி ஒப்பந்தத்தை மீறிச் செயற்படுவதாக சிலர் குற்றஞ்சாட்டினர்.\nபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து உரையாற்றினார். ஒவ்வொருவராக எழுந்து கருத்துக்க ளைக் கூறிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் சபாநாயகர் இடமளித்துக் கொண்டிருந்தார்.\nசுமார் ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக ஒவ்வொருவரும் கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருந்தனர்.\nஇதன்போது சபைக்கு வெளியேயிருந்து நுழைந்த ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க எம்.பி , சபைக்குள் இருந்த தமது கட்சி உறுப்பினர்களிடம் சபாநாயகரின் செயற்பாடு குறித்து விசனத்தை வெளிப்படுத்தினார்.\nஅதன் பின்னர் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அவர், சபை ஒத்திவைக்கப்பட்டு ஒத்திவைப்புப் பிரேரணை முன்னெடுக்கப்படவேண்டிய நிலையில், ஒவ்வொருவரும் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி உரையாற்றி வருகின்றனர். பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கமைய இதற்கு இடமளிக்க வேண்டாம் என கடுமையான தொனியில் கேட்டுக் கொண்டார்.\nஎனினும், மேலும் மூன்று நான்கு பேர் கருத்துத் தெரிவிக்கவேண்டியிருப்பதாக சபாநாயகர் கூறினார். இருந்தாலும் அதற்கு இடமளிக்க வேண்டாம் என அநுரகுமார திசாநாயக்க கேட்டுக்கொண்டார்.\nஇதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில் ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பிப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.\nஇதன் பின்னர் ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து விவாதத்தை ஆரம்பித்தார்.\nஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஆட்டோ விபத்திற்குள்ளானதில் இருவர் பலி\nகந்தப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில்...\nபோதையில் வாகனம் செலுத்திய 129 சாரதிகள் 24 மணித்தியாலத்தில் கைது\nமது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நேற்று (16) காலை 6.00மணி...\nஇரத்தினவேலோனின் ‘புலவொலி’ சரஸ்வதி மண்டபத்தில் வெளியீடு\nபுலோலியூர் ஆ. இரத்தினவேலோன் எழுதிய புலவொலி நூல் வெளியீட்டு விழா...\nவட மத்தி, கிழக்கில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை\nவடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய...\nவரலாற்று சிறப்பு வாய்ந்த சிலாபம் முன்னேஸ்வரம் முன்னைநாதஸ்வாமி ஸ்ரீ...\n1st Test: SLvNZ; இலங்கைக்கு வெற்றி இலக்கு 268\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்று வரும்...\nகாசல்ரீ ���ீர்த்தேக்கத்தில் சிசுவின் சடலம் மீட்பு\nகாசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவொன்றின் சடலம் இன்று (17)...\nபொலிஸ் அதிகாரி மீது மனித உரிமை ஆணைக்குழுவில் குடும்ப பெண் முறைப்பாடு\nதலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர், தலைமன்னார்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/08/18551/", "date_download": "2019-08-18T02:56:50Z", "digest": "sha1:6ZZEU5ERITB3GCGAKEXPRB5IJKPBTOA2", "length": 13004, "nlines": 376, "source_domain": "educationtn.com", "title": "பொங்கல் பரிசு 1000 ரூ கொடுப்பதன் சம்பந்தமாக ரேஷன் கடைகளில் முறைகேடு நடந்தால் புகார் தகவல் தெரிவிக்க கீழ்கண்ட எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS பொங்கல் பரிசு 1000 ரூ கொடுப்பதன் சம்பந்தமாக ரேஷன் கடைகளில் முறைகேடு நடந்தால் புகார் தகவல்...\nபொங்கல் பரிசு 1000 ரூ கொடுப்பதன் சம்பந்தமாக ரேஷன் கடைகளில் முறைகேடு நடந்தால் புகார் தகவல் தெரிவிக்க கீழ்கண்ட எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்\nபொங்கல் பரிசு 1000 ரூ கொடுப்பதன் சம்பந்தமாக ரேஷன் கடைகளில் முறைகேடு நடந்தால் புகார் தகவல் தெரிவிக்க கீழ்கண்ட எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்\nPrevious articleநிரந்தர பணிக்கு பட்டதாரி ஆசிரியர் தேவை\nNext article��ல்விச் சுற்றுலாவாக அயல் மாநிலத்தில் உள்ள உயர் அறிவியல் மையங்களை பார்வையிட செல்லும் மாணவர்களை வழிஅனுப்பி வைத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா.\nநமது மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் பெயர் பட்டியல்.\nவாக்காளர் அட்டை ஆதாருடன் இணைப்பு\nஅத்திவரதர் தரிசனம் நிறைவு பெற்றது கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே இனி 2059ம் வருடம் தான் பார்க்க முடியும்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nJob:மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலை.\nTeam Vist :பல்லடம் ஒன்றியத்தில் நடைபெற்ற குழு ஆய்வின் நடைமுறைகள்.\nஅரசு உயர்நிலை பள்ளிகளிலும் வருகிறது LKG, UKG…\nஅரசுப் பள்ளிகளில் நூலக வாசிப்புக்கு இரு பாடவேளைகள் ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.\nJob:மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலை.\nTeam Vist :பல்லடம் ஒன்றியத்தில் நடைபெற்ற குழு ஆய்வின் நடைமுறைகள்.\nஅரசு உயர்நிலை பள்ளிகளிலும் வருகிறது LKG, UKG…\nவல்லாரை – மருத்துவ பயன்கள்\nவல்லாரை – மருத்துவ பயன்கள் வல்லாரை சிறுநீர் பெருக்கும்; மாதவிலக்கைத் தூண்டும்; உடல் ஆரோக்கியத்திற்கான மருந்தாகும். வாய்ப்புண், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு, விரை வீக்கம், காயம் படை ஆகியவற்றையும் வல்லாரை குணமாக்கும். வல்லாரை முழுத்தாவரமும் துவர்ப்பு,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/robot-priest-1/4322458.html", "date_download": "2019-08-18T02:58:04Z", "digest": "sha1:GPLQNNKWSSGAI5QD2OSZSJGQCDNQJWK3", "length": 4255, "nlines": 67, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஜப்பான்: சமய போதகராக இயந்திர மனிதன் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஜப்பான்: சமய போதகராக இயந்திர மனிதன்\nஇயந்திரத்தனமான வாழ்க்கையில், எங்கே நிம்மதி என்று தேடி இறைவன் குடியிருக்கும் ஆலயங்களை நோக்கி ஓடுகிறார்கள் ஆன்மிகவாதிகள்.\nஅங்கே சமய போதகருக்கு பதிலாக ஓர் இயந்திர மனிதன் உட்கார்ந்து உபதேசித்தால் \nஅதைத்தான், கியோட்டோவில் அமைந்துள்ள 400 ஆண்டு பழமை வாய்ந்த கோடாய்ஜி பௌத்த ஆலயம் செய்கிறது.\nKannon என்னும் இயந்திர மனிதன் அங்கே சமய சன்மார்க்க போதனைகளை வழங்கிவருகிறது.\nசெயற்கை நுண்ணறிவு மூலம் நாளடைவில் அது ஞானமடைந்துவிடுமென ஊகிக்கிறார்கள் மனித போதகர்கள்.\n\"Kannon இயந்திர மனிதனுக்கு அழிவே இல்லை. புதிய தகவல்களைக் கொண்டு அது தன்னை மேம்படுத்துகொண்டே வருகிறது\" என்று தென்ஷோ கொடோ பௌத்த பிக்கு AFP செய்தி நிறுனத்திடம் தெரிவித்தார்.\nவிஞ்ஞானத்துடன் கூடிய மெய்ஞ்ஞான இயந்திர மனிதன் மக்களைக் கவர்ந்து வருகிறது.\nகலிகாலம் என்று மூத்தோர் பலர் அலுத்துக்கொண்டாலும், இயந்திர மனிதர் என்னதான் உபதேசம் செய்கிறார் என்று கேட்க இளையர்கள் பலர் வரத்தான் செய்கின்றனர்.\nசுவரொட்டியில் இந்தி மொழி - NUH மன்னிப்பு\nசிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு மின்னியல் முறையில் வருகை அட்டை\nசாங்கி விமான நிலையத்தில் துணிகளைக் காயவைத்த மாது\nகட்டுமான ஊழியராக இருந்தவர் இப்போது கடை உரிமையாளர்\nஇலவச அனுமதியை வழங்கும் ஜூரோங் பறவைப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-18T03:58:02Z", "digest": "sha1:A42QNRS3STNDRXXK3ICF4JHWQHNCNJ4C", "length": 5238, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:காகா இராதாகிருஷ்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n--சிவக்குமார் \\பேச்சு 08:23, 15 சூன் 2012 (UTC)\nபொதுவாக பட்டப்பெயர்கள் தலைப்புக்களில் இடம்பெறுவதில்லை. எனவே இராதாகிருஷ்ணன் (நடிகர்) என்ற தலைப்பை முதன்மைப்படுத்தி இதனை வழிமாற்றாக்கலாம். ஊடகங்களில் இவரது பெயர் காகா இராதாகிருஷ்ணன் என்றே காணப்படுகிறது. இது பரவலான விளிப்பெயராகையால் இலக்கண அமைதியாகக் கொள்ளலாம் ;)--மணியன் (பேச்சு) 16:28, 15 சூன் 2012 (UTC)\nசிவாஜி கணேசன் போன்று காகாவும் இவருடன் ஒட்டிக்கொண்டு விட்ட படியால் காகா இராதாகிருஷ்ணன் எனத் தலைப்பிடுவதில் தவறில்லை.--Kanags \\உரையாடுக 03:31, 16 சூன் 2012 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2012, 03:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/south-africa-vs-india-1st-test-live-cricket-streaming-and-live-score-online-how-to-get-sa-vs-ind-test-tv-coverage/", "date_download": "2019-08-18T03:41:07Z", "digest": "sha1:2ZANPV2HVJTELX62ZJB6TU3X3GNWKB2Y", "length": 13621, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நம்பர்.1க்கும், நம்பர்.2க்கும் சண்ட... அத ஊரே எப்படி வேடிக்கை பார்ப்பது? #INDvsSA முழு அப்டேட்ஸ் - South Africa vs India 1st Test, Live Cricket Streaming and Live Score Online: How to get SA vs IND Test TV coverage", "raw_content": "\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கம���் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nநம்பர்.1க்கும், நம்பர்.2க்கும் சண்ட... அத ஊரே எப்படி வேடிக்கை பார்ப்பது\nவெளிநாட்டு தொடர்கள் என்றாலே, எந்த நேரத்தில் மேட்ச் தொடங்கும் என்ற குழப்பம் நமக்கு இருக்கும். இங்கு, போட்டி குறித்த முழு விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன\nஇந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, கேப்டவுனில் நாளை (ஜன.,5) தொடங்குகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இடத்தில் இந்தியாவும், இரண்டாம் இடத்தில் தென்னாப்பரிக்காவும் இருப்பதால், இத்தொடர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. வெளிநாட்டு தொடர்கள் என்றாலே, எந்த நேரத்தில் மேட்ச் தொடங்கும் என்ற குழப்பம் நமக்கு இருக்கும். இங்கு, போட்டி குறித்த முழு விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\nமுதல் டெஸ்ட் போட்டி நடப்பது எங்கே\nஇந்தியா vs தென்னாப்பரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில், கடைசியாக 2011ம் ஆண்டு இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடியது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அப்போட்டி டிராவானது.\nமுதல் டெஸ்ட் போட்டி எத்தனை மணிக்கு தொடங்குகிறது\nஇப்போட்டி IST படி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. அதாவது, நாம் மதியம் 2 மணி முதல் இப்போட்டியை பார்க்கலாம். இதற்கான பிராட்கேஸ்டிங் மதியம் 1 மணிக்கே தொடங்கிவிடும். டாஸ் டைமிங் மதியம் 01:30.\nமுதல் டெஸ்ட் போட்டியை எந்த சேனலில் பார்க்கலாம்\nசோனி டென் 1 ஸ்போர்ட்ஸ் மற்றும் சோனி டென் 1 ஸ்போர்ட்ஸ் ஹெச்டி-யில் ஆங்கில வர்ணனையுடன் மேட்ச் பார்க்கலாம். ஹிந்தி கமெண்ட்ரிக்கு சோனி டென் 3ல் பார்க்கலாம்.\nஇப்போட்டியை ஆன்லைனில் SonyLiv.comல் காணலாம். ஐஇதமிழ்.காமில் லைவ் ஸ்கோர் அப்டேட்ஸ்களை பெறலாம்.\nIND vs WI 2nd ODI Live Score: இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் 2வது ஒருநாள் போட்டி லைவ்\nபுயல் கெயில் உடன் நடனமாடிய விராட் கோலி – உற்சாகத்தில் துள்ளிய கயானா (வீடியோ)\nவலிமையான இந்திய அணியை வீழ்த்த வெஸ்ட் இண்டீஸ் புதிய வியூகம்…\nநான் நாட்டுக்காக விளையாடுபவன் – ரோகித் சர்மா ; அப்போ மத்தவங்க எல்லாம்…\nஇளம் வீரர் வாஷிங்டன் சுந்தரால் வாஷ் அவுட் ஆகுமா வெஸ்ட் இண்டீஸ்….\nடிக் டாக்கில் கொடி கட��டி பறக்கும் விராட் கோலி டூப்\n100 கோடி மக்களின் கனவை தகர்த்த அந்த 45 நிமிடங்கள்\nஇவ்வளவு கூலான மனிதரா விராட் கோலி சண்டை கோழி கேப்டனை இனிமேல் பார்ப்பது கஷ்டம் போல\nWorld Cup 2019 Semi Finals: ’நானும் வில்லியம்சனும் 11 ஆண்டுகள் கழித்து விளையாடுவதை அவருக்கு நினைவுப்படுத்துகிறேன்’ – விராத் கோலி\nஓபிஎஸ் கை ஓங்குகிறது : சட்டமன்ற அவை முன்னவர் பதவியை மீண்டும் பிடித்தார்\nபொள்ளாச்சி மற்றும் மும்பையில் தனுஷ் பட ஷூட்டிங்\nகாஷ்மீருக்கான புதிய சட்டத்தை நிறுத்த வேண்டும் – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nKashmir Issue: பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சி தொடக்கத்திலேயே தரைதட்டி விட்டது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பெரும்பான்மை மசோதாக்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவை\n‘ஜெய் ஹிந்த்… ஜெய் பங்களா… இனி எனக்கு ஜெய் தமிழ் நாடு’ – கருணாநிதி சிலைத் திறப்பு பொதுக்கூட்டத்தில் மமதா\nஎன்னுடைய நாடு இந்தியாவாக இருந்தாலும் நான் பிறந்தது வங்க நாட்டில். இதேபோல் ஸ்டாலின் அவர்களும் இந்தியாவில் இருந்தாலும், அவர் பிறந்தது தமிழ்நாட்டில்\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nசினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்களின் வாரிசுகள்.. நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்பட தொகுப்பு\n20,000 ரன்களைக் கடந்த விராட் கோலி தொடர்ச்சியாக 9 தொடர்களை வென்று இந்தியா அசத்தல்\nBigg boss : ”வாமா லாஸ்லியா வா” இப்ப தான் உன் உண்மை முகம் வெளியே வருது\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுரோ கபடி தொடர் 7வது சீசன்; தமிழ் தலைவாஸ் அணியை வென்ற பெங்களூரு புல்ஸ்\nநான் சூர்யாவின் தீவிர ரசிகை – சொல்கிறார் வந்தாள் ஸ்ரீதேவி சீரியல் நடிகை லஸ்யா\nதமிழகத்தில் பால் விலை உயர்வு : ஸ்டாலின் கண்டனம்\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்தை சொல்லவில்லை – திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\nபழநி கோயில் பஞ்சாமிர்தம் மற்றும் கேரளாவின் திரூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/paatham-potriye-paninthiduven-yesuvin/", "date_download": "2019-08-18T02:56:26Z", "digest": "sha1:F2RP2VRLXL2MUKQTVAFKVTUVY6Z5S62I", "length": 4492, "nlines": 128, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Paatham Potriye Paninthiduven Yesuvin Lyrics - Tamil & English", "raw_content": "\nபாதம் போற்றியே பணிந்திடுவேன் – இயேசுவின்\n1. முன்னணைப் புல்லினை மிதித்திட்ட பாதம்\nமன்னவர் முவர் பணிந்திட்ட பாதம்\nவண்ணமாய் மேய்ப்பர்கள் வணங்கிய பாதம்\nஎண்ணிலாத் தூதர்கள் சுமந்திட்ட பாதம்\n2. நோய்களைத் தீர்த்திட விரைந்திட்ட\nபேய்களைத் துரத்திட சென்றிட்ட பாதம்\nமாய்ந்திடும் பாவியை ஈட்டிடும் பாதம்\nதூய்மையின் ஊற்றாம் இயேசுவின் பாதம்\n3. பொங்கிடும் ஆழியின் அலைகளின் வேகம்\nமங்கிய இருளும் சூழ்ந்திடும் நேரம்\nஏங்கிடும் சீஷரை மீட்டிடும் வண்ணம்\nபாங்குடன் கடல் மேல் நடந்திட்ட பாதம்\n4. பரிசேயன் வீட்டிற்கு சென்ற நற்பாதம்\nஉரிமையாய் பாவி வந்தவன் இல்லம்\nபரிமள தைலத்தைப் பூசிய பாதம்\nபரிவுடன் மன்னித்த இயேசுவின் பாதம்\n5. கொல்கதா மலைபேல் நடந்திட்ட பாதம்\nநல்லவர் இயேசுவின் மென்மையாம் பாதம்\nவெள்ளமாய்க் குருதி ஒடிடும் வண்ணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2255490", "date_download": "2019-08-18T03:22:45Z", "digest": "sha1:SOR6MKAJG46IV3LTFNUZV3WSNA53BK4P", "length": 19046, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "கின்னஸ் சாதனைக்காக கடிதம் எழுதும் விவசாயி| Dinamalar", "raw_content": "\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் பரவலமாக மழை\nசுவாமிமலை : மின்சாரம் தாக்கி 2 பேர் பலி\nசென்னையில் விடிய விடிய மழை\nகாபூலில் குண்டுவெடிப்பு : 40 பேர் பலி 1\nடேங்கர் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி\nஆக.,18: பெட்ரோல் ரூ.74.69; டீசல் ரூ.68.95\nகள்ளநோட்டு புழக்கம் : சிக்கிய அதிகாரிகள் 2\nபுதிய பயங்கரவாத சட்டம்: பீஹார் எம்.எல்.ஏ., மீது வழக்கு 4\nகின்னஸ் சாதனைக்காக கடிதம் எழுதும் விவசாயி\nதிருவாடானை:திருவாடானை அருகே கின்னஸ் சாதனைக்காக விவசாயி கடிதங்களை எழுதி வருகிறார்.\nதிருவாடானை அருகே அறுநுாற்றிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சின்னபெருமாள் 49.சனவேலி மேல்நிலைபள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். வண்ணதமிழ் எழுத்துகளால் கடிதங்கள் எழுதி உயர் அதிகாரிகள், அரசு அலுவலகங்களுக்கு அனுப்பி வருகிறார்.\nதமிழ் மொழி வளர்ச்சி, சமூக நல மேம்பாடு, பொதுமக்களுக்கு தீர்க்கவேண்டிய பிரச்னைகளை கம்யூட்டர் எழுத்துகள் போல் கையெழுத்து வடிவத்தில் எழுதி அனுப்பி வருகிறார்.இவருடைய எழுத்து வடிவங்களை கோபுரங்கள், சிவன் சிலை, கண்ணகி சிலை, உலகம் உருண்டை போன்ற பல்வேறு வடிவங்களில் வடிவமைத்துள்ளார். உதாரணத்திற்கு சாலைகளில் விரிசல் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டால் சாலையின் நடுவே விரிசல் ஏற்பட்டுள்ளது போல் எழுதி வடிவமைத்து சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு அனுப்புகிறார்.இது குறித்து சின்னபெருமாள் கூறியதாவது:\nசிறுவயதில் எனக்கு பேச்சு வராது. இதனால் திருவெற்றியூர் பாகம்பிரியாள் தாயாரை வேண்டி பிரார்த்தனை செய்தேன். ஒன்பதாவது வயதில் பேச்சு வந்தது. கடிதம் எழுதும் முறையை வருங்கால சந்ததியினருக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்பதே எனது குறிக்கோள். ஆண்டு தோறும் செப்.,1 ல் உலக கடிதம் தினமாக கொண்டாடப்படுகிறது.\nஇன்றைய கணிபொறி உலகில் கையால் எழுதபட்ட கடிதம் எழுதுவது பெரிய விஷயமாகும். உலக கடித தினம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைபட கலைஞர் ரிச்சர்ட்சிம்கின் என்பவரால் 2014 ல் துவங்கப்பட்டது.இவர் 16,000 கடிதங்கள் எழுதி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வாசலில் சார் போஸ்ட் என்ற குரல் கேட்டால் வீடே பரபரப்பாகிவிடும். உறவினர்கள், நண்பர்கள் கடித்தை வாங்கி படிப்பார்கள். பின் ஒரு கடித்தை தபாலில் எழுதி அனுப்புவார்கள்.\nஒருவரின் கையெழுத்தில் நலம் விசாரிப்பது தனிமதிப்பு. சுதந்திர போராட்டத்தின் போது சிறையிலிருந்த நேரு, மகள் இந்திராகாந்திக்கு எழுதிய கடிதம் புகழ் பெற்றது. நான் இதுவரை இன்று (ஏப்.14) 1000 கடிதங்களை எழுதியுள்ளேன்.2019க்குள் 2019 கடிதங்களை எழுதியும், அதன் பின் விரைவில் 20000 கடிதங்களை எழுதி கின்னஸ் சாதனையில் இடம் பெற முயற்சி செய்து வருகிறேன், என்றார். இவரை பாராட்ட 8098309735\nவாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' வினியோகம்: உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு\nகிராம ஓட்டுக்களை கவர தந்திரம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' வினியோகம்: உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு\nகிராம ஓட்டுக்களை கவர தந்திரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த���தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/mar/16/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3114691.html", "date_download": "2019-08-18T03:09:40Z", "digest": "sha1:JYUF6TKBOAHTBESOF2RKROJNQKKSRIO5", "length": 8349, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "மதுரை தொகுதி தேர்தல் தேதி வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமதுரை தொகுதி தேர்தல் தேதி வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்\nBy DIN | Published on : 16th March 2019 07:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் தேதியை மாற்றக் கோரும் மனு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.\nமதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறும் ஏப்ரல் 18-ஆம் தேதி அன்று மக்களவைத் தொகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சித்திரைத் திருவிழாவுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தல் தேதியை ஒத்திவைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பார்த்தசாரதி என்பவர் மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.\nஅந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாள்களாக நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்ச் 15-ஆம் தேதி முதல் விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.\nஇதனையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற மதுரை மக்களவைத் தொகுதியின் தேர்தல் தேதி மாற்றம் குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற அ���ர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கு குறித்து சென்னையில் அணுகலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nசைமா விருது 2019 - பகுதி I\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/category/blogs/arthamulla-aanmeegam/page/2/", "date_download": "2019-08-18T03:11:03Z", "digest": "sha1:3IL5KA67GMVQX7GLIOKO7XM7HYIXDPI3", "length": 13888, "nlines": 162, "source_domain": "aanmeegam.co.in", "title": "Science behind Hinduism | Spirituality & Science | Arthamulla Aanmeegam", "raw_content": "\nஅட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya Tritiya benefits\nஅட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை ( 5 ) நாள் 18.4.2018...\nதமிழ் புத்தாண்டில் பூஜை அறைகளில் வைக்கப்பட வேண்டிய கனிகள் |...\nசித்திரை 1 நாள் : 14.4.2019 சனிக்கிழமை தமிழ் புத்தாண்டு | Tamil new year 2019 தமிழ்ப்புத்தாண்டில்...\nபங்குனி உத்திர திருவிழா வரலாறு | Panguni uthiram history\nபங்குனி உத்திர விழா திருவிழா மற்றும் வரலாறு Panguni uthiram history.. பங்குனி உத்தரம் என்பது சைவக்...\nபங்குனி உத்திரம் நாள் பங்குனி (16) | 30.3.2018 வெள்ளிக்கிழமை |...\nபங்குனி உத்திரம் நாள் : பங்குனி ( 16 ) | 30.3.2018 வெள்ளிக்கிழமை | Panguni uthiram மாதந்தோறும்...\nசிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன\nசிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன Shiva lingam சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால்...\nசெல்வ வளம் தரும் மஹா சிவராத்திரி வழிபாடு | Sivarathri fasting\nசெல்வ வளம் தரும் மஹா சிவராத்திரி Sivarathri fasting மஹா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும்...\nசிவராத்திரி பற்றிய 40 அரிய தகவல்கள் – sivarathri special\nசிவராத்திரி பற்றிய 40 அரிய தகவல்கள் – sivarathri special சிவராத்திரி ஒளிமயமான இரவு இன்பம்...\nமகிமை நிறைந்த ஓம் நம சிவாயா என்ற மந்திரம் | om namah shivaya\nமகிமை நிறைந்த ஓம் நம சிவாயா என்ற வார்த்தை | om namah shivaya மன வேதனைகளையும், கவலைகளையும் நீக்க...\n29/1/2018 பிரதோஷம் -108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அபூர்வ...\nவரும் 29.1.2018 வருடம் ஹேவிளம்பி ஆண்டு திங்கள் கிழமை வரும் பிரதோஷம் 108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்...\nஒளிக் கடவுளை விரதமிருந்து வணங்குவோம் | ratha saptami viratham\nஒளிக் கடவுளை விரதமிருந்து வணங்குவோம் (ratha saptami viratham) சூரிய உதயத்தின் போது குளித்து விரதம்...\nரத சப்தமி வரலாறு, விரதமுறை மற்றும் பலன்கள் | Ratha sapthami\nரத சப்தமி வரலாறு (ratha saptami) ரிஷி காஷ்யபர் மனைவி அதிதி பூரண கர்ப்பவதி. ஒருநாள் கணவருக்கு உணவு...\nதஞ்சை பெரியகோவில், மகரசங்காரந்திப் பெருவிழா | thanjai periya...\nதஞ்சை பெரியகோவில், மகரசங்காரந்திப் பெருவிழாவை முன்னிட்டு 2 டன் அளவிலான காய், பழங்கள் வகையில்...\nதை அமாவாசை தினத்தின் சிறப்பு | thai amavasai special\nதை அமாவாசை முன்னிட்டு செய்ய வேண்டிய பித்ரு கடமைகள் thai amavasai special… அமாவாசை தினம் நமது...\nமுக்தியை அருளும் சூல விரதம் | Soola viratham\nமுக்தியை அருளும் சூல விரதம் (Soola viratham) தூய மனதுடன் சூல விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு எதிரிகள்...\nபொங்கல் பண்டிகையின் ஆன்மீக முக்கியத்துவம் | Pongal Festival\nபொங்கல் பண்டிகையின் ஆன்மீக முக்கியத்துவம் (pongal festival) பொங்கல் பண்டிகையில் விசேஷம் அனைவரின்...\nதைப் பொங்கல் வைக்க உகந்த நேரம் | Pongal timing\nதைப் பொங்கல் வைக்க உகந்த நேரம் அனைவருக்கும் இனிய தை திருநாள் நல் வாழ்த்துகள் தமிழர் திருநாளாம்...\nநல்ல இல்லத்திற்கு சில ஆன்மீக குறிப்புகள் | Best spiritual...\nவீட்டில் அமைதி, செல்வம், இன்பம் மற்றும் அனைத்து வகையான நல்ல விஷயங்கள் நிலைக்க நாம் இந்த ஆன்மீக...\nசபரிமலையில் ஜோதி வடிவாக ஐயப்பன் தரும் மகரஜோதி தரிசனம் | Makara...\nசபரிமலையில் ஜோதி வடிவாக ஐயப்பன் தரும் மகரஜோதி தரிசனம் (Makara jyothi) ✳ மகிசீ என்பவர் அரக்கர்களின்...\nஆருத்ரா புராண வரலாறு | Arudra history\nஆருத்ரா தரிசனம் திருவாதிரை திருநாள் (arudra history) :- மார்கழி மாதம் பௌர்ணமியோடு, திருவாதிரை...\nதுன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் | Sani Pradhosham Special\nதுன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் 🚩🍃சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று...\nசொர்க்கவாசல் உருவான கதை | வைகுண்ட ஏகாதசி | sorga vasal history\nசொர்க்கவாசல் உருவான கதை – sorga vasal history விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது...\nவைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளன்று நம்பெருமாள் மோகினி...\nவைகுண்ட ஏகாதசிக்கு முதல்நாளன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி அளிப்பார். இந்த மோகினி...\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன Arudra darshan பிறப்பே எடுக்காத (ஆதியும் அந்தமும் இல்லாத...\nசிவன் உடல் முழுதும் சாம்பலை பூசியிருக்கும் காரணம் தெரியுமா\nசிவன் உடல் முழுதும் சாம்பலை பூசியிருக்கும் காரணம் தெரியுமா Shiva body ash சிவபெருமான் இந்து...\nமஞ்சமாதா வரலாறு மற்றும் பூஜை முறை | Manjamatha\nஐயப்பன் கோவிலுக்கு இடதுபுறம் சுமார் முன்னூறு அடி தூரத்தில் மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மனின்...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nவேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள் தமிழ் | Vetragi...\nபிரதோஷ விரதமுறை மற்றும் விரதப்பலன்கள் | Pradhosham...\nSani Pradosham | சனி பிரதோஷம் விரதம் மற்றும் பலன்கள்\nஎந்த கிழமைகளில் வரும் பிரதோஷதிற்கு என்ன பலன்கள் |...\nதுன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் | Sani Pradhosham...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nமஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம் |...\nகந்தர் அநுபூதி பாடல் வரிகள் | Kandar Anuboothi...\nஇடரினும் தளரினும் பாடல் வரிகள்\nசந்திர கிரஹணம் 16.7.2019 செவ்வாய்க்கிழமை | Chandra...\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nசிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள்\nசபரிமலை ஐயப்பனின் திருவாபரணப் பெட்டி ஆபரணம் |...\nமகாசிவராத்திரி மகிமைகள், பூஜை முறைகள், பலன்கள் |...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/producer-says-that-devarattam-is-a-caste-film-director-says-no-caste-film/", "date_download": "2019-08-18T03:20:32Z", "digest": "sha1:35PAQC5CB3AD2NT7J2WEPJRLQXSNYFIW", "length": 12152, "nlines": 178, "source_domain": "dinasuvadu.com", "title": "தேவராட்டம் சாதி படம் என தயாரிப்பாளர் கூறுகிறார்!இல்லை என கூறுகிறார் இயக்குனர் | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇப்படி ஒரு கால்பந்தாட்டத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் கதிர் நடிப்பில் ஜடா டீசர் இதோ\nசிறுத்தையிடம் சண்டை போட்டு எஜமானியை காப்பாற்றிய நாய் \nஉபா சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்\nபிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தின்றதால் 8 மாத கடற்பசு இறந்தது \n அந்த நட்பு வலுப்பெற புதிய படம் உதவும் : நடிகை அதுல்யா\nடாஸ்மாக் கடைகளில் விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும்-அமைச்சர் தங்கமணி\nஇந்திய ராணுவ வீரர் இறந்ததை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி \nமது செஞ்சது தப்பான விஷயம் கமல் முன்னாள் சீரிய சேரன்\nதல அஜித்தின் ரிலீஸ் சென்டிமென்ட்டை தளபதியும் பின்பற்றுகிறாரா\nஇப்படி ஒரு கால்பந்தாட்டத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் கதிர் நடிப்பில் ஜடா டீசர் இதோ\nசிறுத்தையிடம் சண்டை போட்டு எஜமானியை காப்பாற்றிய நாய் \nஉபா சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்\nபிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தின்றதால் 8 மாத கடற்பசு இறந்தது \n அந்த நட்பு வலுப்பெற புதிய படம் உதவும் : நடிகை அதுல்யா\nடாஸ்மாக் கடைகளில் விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும்-அமைச்சர் தங்கமணி\nஇந்திய ராணுவ வீரர் இறந்ததை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி \nமது செஞ்சது தப்பான விஷயம் கமல் முன்னாள் சீரிய சேரன்\nதல அஜித்தின் ரிலீஸ் சென்டிமென்ட்டை தளபதியும் பின்பற்றுகிறாரா\nதேவராட்டம் சாதி படம் என தயாரிப்பாளர் கூறுகிறார்இல்லை என கூறுகிறார் இயக்குனர்\nin சினிமா, செய்திகள், தமிழ் சினிமா\nஇயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான “குட்டி புலி” , “கொம்பன்” , “மருது” ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.\nஇந்நிலையில் இவர் இயக்கத்தில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் “தேவராட்டம்”. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் நடித்துள்ளார்.இவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்.\nஇப்படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இப்படம் மே1 வெளியாகிறது.\nஇந்நிலையில் நேற்று தேவராட்டம் படக்குழு படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரஸ்மீட் வைத்தனர். இப்போது பேசிய இயக்குனர், இது சாதிபடம் அல்ல .முழுக்க முழுக்க அக்கா தம்பி பாசம் கொண்டவையாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇப்படத்தில் ஆறு அக்காக்கள் தான் தம்பிக்கு வரும் பிரச்சனையில் இருந்து எப்படி காப்பாற்றி வருகிறார்கள் என இப்படத்தில் சொல்லி இருக்கிறான் என்றார்.\nகடைசியாக பேசிய தயாரிப்பாளர் கே .ஈ ஞானவேல் இப்படம் சாதி படம் தான் என்றார். இயக்குனர் திரும்ப திரும்ப பொய் சொல்லுகிறார் என்றார்.படத்தின் தலைப்பை பார்க்கும் போது தெரிகிறது இது சாதி படம் என்று . அப்படி இருக்கையில் இப்படம் சாதி படம் இல்லை என ஏன் மறுத்து பேசுகிறார் என்று தான் எனக்கு புரியவில்லை என கூறினார்.\nஇப்படி ஒரு கால்பந்தாட்டத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் கதிர் நடிப்பில் ஜடா டீசர் இதோ\n அந்த நட்பு வலுப்பெற புதிய படம் உதவும் : நடிகை அதுல்யா\nமது செஞ்சது தப்பான விஷயம் கமல் முன்னாள் சீரிய சேரன்\nஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க, அதான் கஷ்டமா இருக்குது - கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\nதளபதி 63 படத்தின் ஃபாஸ்ட் லுக் தேதி வெளியானது\nஇலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் நன்கு படித்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/aayirathil-iruvar/", "date_download": "2019-08-18T02:31:29Z", "digest": "sha1:6Z5TGX75SXAPRJOMAWWIMOSJGTXSEIXX", "length": 12915, "nlines": 160, "source_domain": "newtamilcinema.in", "title": "ஹீரோயின் தர்றேன்... அவங்களை திருமதியாக்கி வச்சுக்கங்க! டைரக்டர் பேச்சால் பரபரப்பு - New Tamil Cinema", "raw_content": "\nஹீரோயின் தர்றேன்… அவங்களை திருமதியாக்கி வச்சுக்கங்க\nஹீரோயின் தர்றேன்… அவங்களை திருமதியாக்கி வச்சுக்கங்க\n‘யய்யா… தயவு செஞ்சு என்னை சாக்லெட் பாய்ன்னு சொல்லிடாதீங்க…’ இப்படிதான் கெஞ்சுகிறார்கள் தற்போதைய ஹீரோக்கள் பலரும். ஏனென்றால் இப்போதெல்லாம் சாக்லெட் பாய்களை சாக்லெட் பேப்பர் அளவுக்கு கூட மதிப்பதில்லை இளம் ரசிகைகள் முரட்டு ஆசாமியாக இருக்கணும், குறைஞ்சது முப்பது பேரையாவது அடித்து புரட்டியவனாக இருக்கணும். ஆங்… முக்கியமா அழுக்கா இருக்கணும் முரட்டு ஆசாமியாக இருக்கணும், குறைஞ்சது முப்பது பேரையாவது அடித்து புரட்டியவனாக இருக்கணும். ஆங்… முக்கியமா அழுக்கா இருக்கணும் இப்படி போய் கொண்டிருக்கிறது அவர்களின் ரசனை. இந்த நேரத்தில்தான் இன்னமும் சாக்லெட் பாயாக சுற்றிக் கொண்டிருக்கிறார் வினய். இனி எப்படியோ இப்படி போய் கொண்டிருக்கிறது அவர்களின் ரசனை. இந்த நேரத்தில்தான் இன்னமும் சாக்லெட் பாயாக சுற்றிக் கொண்டிருக்கிறார் வினய். இனி எப்படியோ காதல் மன்னன், அமர்க்களம���, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய சரண் வசம் வந்து சேர்ந்திருக்கிறார் வினய். இனி ஏறுமுகம்தான் என்று நம்பலாம்\nஇவர் நடிப்பதோ ஒன்றிரண்டு தமிழ் படங்கள். அந்த படங்களின் பாடல் வெளியீட்டு விழாக்களுக்கு கூட அவர் வரவில்லை என்றால் எப்படி ஆத்திரத்திற்குள்ளான ஒரு தயாரிப்பாளர், ‘வினய்க்கு வீட்ல பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க. அதனால்தான் வரல.. ’ என்று கிளப்பிவிட்டுவிட்டார். பிறகென்ன ஆத்திரத்திற்குள்ளான ஒரு தயாரிப்பாளர், ‘வினய்க்கு வீட்ல பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க. அதனால்தான் வரல.. ’ என்று கிளப்பிவிட்டுவிட்டார். பிறகென்ன ‘அவருக்கு கல்யாணமாம்ப்பா. இனி நடிக்க மாட்டாரு’ என்று வேறொரு வெறி நாயை அவிழ்த்துவிட்டது இன்னொரு வதந்தி. பதறிப்போன வினய், இன்று சரண் இயக்கும் ‘ஆயிரத்தில் இருவர்’ பிரஸ்மீட்டில் அதற்கான விளக்கத்தை கொடுத்தார். அவர் மட்டுமல்ல, அவர் சார்பில் சரணும் சில சங்கதிகளை அவிழ்த்துவிட்டார்.\n‘வினய் வீட்ல செல்லப்பிள்ளை. அடிக்கடி ஷுட்டிங்னு ஷுட்டிங்னு வெளிநாட்டுக்கு போயிடுறாரா எப்பவாவது வீட்டுக்கு வரும்போது, பெற்றோர்களை அழைச்சிகிட்டு கோவில்களுக்கு போக ஆரம்பித்துவிடுகிறார். அந்த மாதிரி நேரங்களில்தான் அவரால் விழாக்களில் கலந்து கொள்ள முடியாமல் போயிடுது. மற்றபடி ரொம்ப ரொம்ப நல்ல டைப் நம்ம வினய்’ என்றார். இந்த படத்தில் மூணு ஹீரோயின்கள் இருக்காங்க. இவங்களையெல்லாம் விட்டுட்டு நான் அவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்றதா இல்ல… என்று ஒரேயடியாக அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வினய்.\nசரி அது போகட்டும்… படத்தில் மூன்று ஹீரோயின்கள். ஒரே ஒரு ஹீரோ. நியாயமாக ‘ஆயிரத்தில் மூவர் ’ என்றல்லவா தலைப்பு இருந்திருக்க வேண்டும் இந்த கேள்விக்கு பதில் சொன்ன சரண், படத்தின் சஸ்பென்சே அதுதான்ங்க என்றார். ஏதேதோ வாயில் நுழையாத வடக்கத்திய பெயர் கொண்ட நடிகைகளுக்கெல்லாம் சாமுத்ரிகா, ஸ்வஸ்திகா என்றெல்லாம் பெயர் வைத்திருந்தார் சரண். ‘இவங்களையெல்லாம் இந்த தமிழ்நாட்லேயே திருமதிகளாக்கி வச்சுக்க வேண்டியது பத்திரிகையாளர்களாகிய உங்க பொறுப்பு. ஏன்னா நிறைய காதலை உருவாக்கறதும் நீங்கதான். அழிக்கறதும் நீங்கதான்’ என்றார் பூடகமாக\nதாயை தப்பா பேசுன மாதிரி உணர்றோம்… – இலங்கை அர��ுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் விஜய் பேச்சு\nகூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 12 ஆர்.எஸ்.அந்தணன் ஒரு கையில் விஜய் கால்ஷீட் மறு கையில் பிரியாணி பொட்டலம் இரண்டில் எது வேணும் அவருக்கு\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nநேர்கொண்ட பார்வை பிசினஸ் – ரகசியம் உடைக்கும்…\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/thupparivalan/", "date_download": "2019-08-18T03:46:45Z", "digest": "sha1:APCQQM6ZK4SIV5N5WDUYHEFA7NOZB3RD", "length": 5652, "nlines": 145, "source_domain": "newtamilcinema.in", "title": "Thupparivalan Archives - New Tamil Cinema", "raw_content": "\nஇவிங்க வேற வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம\n எழுத்தாளர் ஷாலின் மரிய லாரன்ஸ்\nநான் மிஷ்கினை விலைக்கு வாங்கி விட்டேன்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nநேர்கொண்ட பார்வை பிசினஸ் – ரகசியம் உடைக்கும்…\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://satonews.com/author/satonews/", "date_download": "2019-08-18T03:31:07Z", "digest": "sha1:YQJ5NE53OB43L3DGZPSDYRVBL27UWBQO", "length": 5007, "nlines": 134, "source_domain": "satonews.com", "title": "satonews | Sato News", "raw_content": "\nதலதாமாளிகை, கோயில் மற்றும் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த கோட்டாபாய\nகுயிண்டன் டி கொக் ரி20 அணிக்கு தலைவராக தேர்வு\nமுஸ்லிம், சிங்கள மக்களுடன் எதிரிகளாக வாழ்வதற்கு தமிழர்கள் விரும்பவில்லை\nஅமைச்சர் ஹரிசன் சம்மாந்துறை விஜயம்\nதமிழ் முஸ்லிம் இன நல்லு��விற்கு தடையாக இருப்பது என்ன பகுதி 01.. விளக்கமளிக்கின்றார் வருன்-கமலதாஸ்.\nஎடுத்தற்கெல்லாம் முஸ்லிம்கள் மீது குற்றங்கூறுவது ஆரோக்கியமற்ற ஒன்று\nபெற்றிக்கலோ கெம்பஸ் தொடர்பில் முறையான விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும்\nஅமைச்சரவை உபகுழு ஆராய்ந்து இறுதி தீர்மானம்\nஅமைச்சர் மனோ கணேசன் கோடிக்கணக்கான காசுகளைக் கொடுத்து மக்களின் வாக்குகளைத் திருப்புவதற்காக வடக்கு கிழக்கிலே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T02:49:31Z", "digest": "sha1:24ZSP55WRY6PQAPW355V2SIGDHLIEC3R", "length": 25893, "nlines": 367, "source_domain": "senkodi.wordpress.com", "title": "இராணுவம் – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகடந்த 14ம் தேதி காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் அவந்திபூரா எனும் இடத்தில் இராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இப்படி ஒரு செய்தி வந்த உடனேயே இந்தச் செயலை கண்டிக்க வேண்டும் என்பது ஒரு மீப்பெரும் தார்மீகக் கடமையாக பொதுத் தளத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைவர் மீதும் சுமத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தேச பக்தி ஆறாக பெருக்கெடுத்து ஓட வேண்டும் என எதிர்பார்க்கப் படுகிறது. அவ்வாறு இல்லாவிட்டால் குடியுரிமையே சோதனைக்கு உள்ளாக்கப்படும் என்பதான … புல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 16/02/2019 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கா, அரசியல், அரசு, இந்தியா, இரஷ்யா, இராணுவம், இஸ்லாம், காஷ்மீர், தாக்குதல், தீவிரவாதம், தேசபக்தி, தேசப்பற்று, பாகிஸ்தான், பார்ப்பனியம், புல்வாமா, போராட்டம், மக்கள். பின்னூட்டமொன்றை இடுக\nரவுடித்துறையை என்ன செய்யப் போகிறோம்\nசுவாதி கொலை வழக்கில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டு விட்டார். மூன்று நாட்களுக்குப் முன்பு, கார்த்திக் என்பவரை காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொன்று விட்டு அதை மறைப்பதற்காக அவரின் பெற்றோருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து சரிக்கட்ட முயற்சித்திருக்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். கடந்த வாரத்தில் நிகழ்ந்த இவை வெறும் தகவல்கள் அல்ல. மக்கள் மீது காவல்துறை கொண்டிருக்கும் மதிப்பீடு. காலங்காலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் இதுபோன்ற மனிதத்தன்மையற்ற … ரவுடித்துறையை என்ன செய்யப் போகிறோம்\nPosted on 27/09/2016 26/09/2016 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அரசு, இராணுவம், உழைக்கும் மக்கள், காவல்துறை, கொட்டடி, கொலை, சட்டம், சிறை, நீதிபதி, நீதிமன்றம், போலீஸ், மக்கள், மரணம், ராம்குமார். பின்னூட்டமொன்றை இடுக\nமல்லையாவும், ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளும், ரிலையன்ஸ் ராணுவமும் 251 ரூபாய் போனுக்கு ஈடாகுமா\n நான் முகநூலில் அதிகம் உலவுவனல்லன். அதன் விருப்பக் கணக்குகளிலும், பகிர்வு எண்ணிக்கைகளிலும் சிக்கிக் கொள்பவனல்லன். காரணம், முகநூல் போன்ற சமூக அரட்டை ஊடகங்கள் நம் பெரும்பகுதி நேரத்தை விழுங்கும் பெரும்பசியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றும், அது நம் சமூக உணர்வுகளை வரம்பிட்டு மழுங்கடிக்கும் உத்தியை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டிருகின்றன என்றும் நான் ஏற்றிருப்பதால் தான் முகநூலில் அதிக நேரத்தை செலவிடுவதில்லை. ஆனாலும் வெகு சில போதுகளில் சில குறு விவாதங்களில் … மல்லையாவும், ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளும், ரிலையன்ஸ் ராணுவமும் 251 ரூபாய் போனுக்கு ஈடாகுமா\nPosted on 14/03/2016 14/03/2016 by செங்கொடிPosted in முகநூல் நறுக்குகள்குறிச்சொல்லிடப்பட்டது 251 ரூபாய், ஆர்.எஸ்.எஸ், இராணுவம், கட்டுரை, சீமான், செல்போன், டி.என்.டி.ஜே, த.த.ஜ, தமிழச்சி, தேசபக்தி, மதவாதம், மல்லையா, முகநூல், ரிலையன்ஸ், ரோஹித் வெமுலா, விஜயகாந்த். பின்னூட்டமொன்றை இடுக\nகன்னையா குமார், ஜே.என்.யு பிரச்சனைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு ஊடகங்கள் பட்ஜெட் குறித்து பேச ஆரம்பித்து விட்டன. இல.கணேசன் பட்ஜெட் பற்றி கூறும் போது வெளிப்படையாக ஒன்றை ஒப்புக் கொண்டார், எதிர்க் கட்சிகள் என்றால் எதிர்ப்பதும், ஆளும் கட்சிகள் என்றால் ஆதரிப்பதும் இயல்பானது தான். அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார். ஓட்டுப் பொறுக்கும் எந்தக் கட்சிக்கும் இதைத் தாண்டிய அறிவோ, தெளிவான பார்வையோ இருப்பதில்லை. ஊடகங்களில் உரை தரும் பொருளாதார அறிஞர்கள் எனும் … பட்ஜெட் எனும் மூடநம்பிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 07/03/2016 06/03/2016 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அசோசம், அரசு, இராணுவம், உற்பத்தி, ஊடகங்கள், ஒதுக்கீடு, கடன், கல்வி, பட்ஜெட், பாதுகாப்புத் துறை, புள்ளிவிபரம், பொருளாதார அறிஞர்கள், பொருளாதாரம், போராட்டம், மக்கள், முதலாளி, வங்கி, வரவு செலவு திட்டம், விலை உயர்வு, வேலைவாய்ப்பு. 1 பின்னூட்டம்\nஜப்பான் மக்கள் கடின உழைப்பாளிகளா\nதோழர் செங்கொடி, தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி. எனது அடுத்து கேள்வியை தொடுக்கிறேன். ஜப்பான் நாட்டின் உண்மையான சூழல் என்ன அங்கே இருப்பது என்ன வகையான பொருளாதார முறை அங்கே இருப்பது என்ன வகையான பொருளாதார முறை கடுமையான உழைப்பாளிகள் அந்த மக்கள் என்கிறார்கள்…அங்கே ஸ்டிரைக் எனபதே அளவுக்கதிகமாக பணி செய்வதுதான் என்று புளங்காகிதம் அடைகிறார்கள், பழமையும் புதுமையும் கலந்த நாடு என்று வேறு மெச்சுகிறார்கள். உண்மையிலயே அந்த நாடு எந்த மாதிரியானது கடுமையான உழைப்பாளிகள் அந்த மக்கள் என்கிறார்கள்…அங்கே ஸ்டிரைக் எனபதே அளவுக்கதிகமாக பணி செய்வதுதான் என்று புளங்காகிதம் அடைகிறார்கள், பழமையும் புதுமையும் கலந்த நாடு என்று வேறு மெச்சுகிறார்கள். உண்மையிலயே அந்த நாடு எந்த மாதிரியானது நண்பர் பிரசன்னா, ஜப்பான் நாட்டின் சூழல் என்றால் எது … ஜப்பான் மக்கள் கடின உழைப்பாளிகளா நண்பர் பிரசன்னா, ஜப்பான் நாட்டின் சூழல் என்றால் எது … ஜப்பான் மக்கள் கடின உழைப்பாளிகளா\nPosted on 01/03/2016 by செங்கொடிPosted in கட்டுரை, கேள்வி பதில்குறிச்சொல்லிடப்பட்டது அரசு, இராணுவம், ஏகாதிபத்தியம், ஜப்பான், பொருளாதாரம், மக்கள், முதலாளித்துவம். 2 பின்னூட்டங்கள்\nபார்ப்பனக் கொழுப்பு வடியும் திமிர்ப் பேச்சு\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\n1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும… இல் வெளிச்சக்கதிர்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் MOHAMED LAFEE\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண��டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nகாலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nமூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து\nகாஷ்மீரிகள் உயிரை எடுத்தேனும் அதை கார்ப்பரேட்டாக்குவோம்\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nவீரயுக நாயகன் வேள்பாரி. வரலாற்று நெடுங்கதை.\nநூலகம் குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பார்வையிடவும்.\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nபோலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்\nகாஷ்மீரிகள் உயிரை எடுத்தேனும் அதை கார்ப்பரேட்டாக்குவோம்\nநூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-18T03:29:18Z", "digest": "sha1:BND5I35MGQM5EZHPD5JL5A3LCFPXWGHU", "length": 5783, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிலாசுப்பூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிலாசுப்பூர் / பிலாஸ்பூர் என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்:\nபிலாஸ்பூர் மாவட்டம் (இமாசலப் பிரதேசம்)\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2017, 02:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.itsmajja.com/smallscreen-assistant-directors-hunger-strike/", "date_download": "2019-08-18T03:07:23Z", "digest": "sha1:5GWTKJZWRURBFR5ZCGLZRDA67WHR5D6F", "length": 9910, "nlines": 119, "source_domain": "tamil.itsmajja.com", "title": "Smallscreen assistant directors hunger strike", "raw_content": "\nHome South Reel சின்னத்திரை உதவி இயக்குனர்கள் உண்ணாவிரதம்\nசின்னத்திரை உதவி இயக்குனர்கள் உண்ணாவிரதம்\nசின்னத்திரை உதவி இயக்குனர்களின் உண்ணாவிரதத்திற்கு உறுதுணையாக இருப்பேன் – பாக்யராஜ்\nஉதவி இயக்குனர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது இயக்குனர்கள் தான். எங்களுக்கு உதவி இயக்குனர்கள் தேவை என்று இயக்குனர்கள் தான் பேசி புரிய வைக்க வேண்டும். ஒரு தொடருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம், ரூ.1.5 லட்சம் என்று கொடுக்கிறார்கள். சில தொடர்களுக்கு ரூ.75 ஆயிரம் கூட பெற்று கொண்டு எடுக்கிறார்கள். ஆகையால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இதற்கு என்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வேன்.\nவெள்ளித்திரையாக இருந்தாலும் சரி சின்னத்திரையாக இருந்தாலும் சரி ஒரு சிலருக்கு தான் மார்க்கெட் இருக்கிறது. அப்படி மார்க்கெட் இருக்கிறவர்கள் தங்களுடைய உதவி இயக்குனர்களுக்கு ஒரு கணிசமான தொகையை அளிக்க வேண்டும். இந்த தொகையை வைத்துக் கொண்டு அவர்களை ஒரு சிறிய வீடு கூட ஒரு சிறிய வீடு கூட கட்ட முடியாது. உங்களுக்கு வரும் வருமானத்தைக் கொண்ட கார் வாங்க முடியாது ஒரு சிறிய இரண்டு சக்கர வாகனம் வாங்கி மகிழ்வதற்கு ஏற்ற வகையில் ஊதியம் கொடுக்க வேண்டும். எவ்வளவு ஊதியம் பெறுகிறார்கள் என்று தெரியாமல் இருப்பது வருத்தத்திற்குரியது. சின்னத்திரை உதவி இயக்குனர்களுக்கு சம்பள நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது.\nஇந்த அடையாள உண்ணாவிரதம் யாருக்கும் எதிரானது அல்ல. எங்களுடைய கஷ்டத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே நடத்தப்படுகிறது. நான் இதற���கு உறுதுணையாக இருப்பேன்.\nஇந்த உண்ணாவிரதத்தில் இயக்குநர் பாக்யராஜ், முன்னாள் ஃபெஃப்சி தலைவர் நடராஜ் மற்றும் ராதாரவி, K.S.ரவிகுமார், (Cine Music Union) தலைவர் தீணா, K.ராஜன், நடராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இயக்குநர் R.V.உதயகுமார் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.\nமுன்னிலை : சின்னத்திரை இயக்குனர்கள் சங்க தலைவர் தளபதி,\nஉடன் : செயலாளர் C.ரங்கநாதன், பொருளாளர் M.K.அருந்தவராஜா, துணை தலைவர்கள் B.நித்தியானந்தம் & அறந்தாங்கி சங்கர், இணை செயலாளர்கள் T.R.விஜயன் & S.கிஷ்ணப்பர் அலிகான் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்\nபொருள் : உண்ணாவிரதம் குறித்து..\nசின்னத்திரையில் பணிபுரியும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.\nஉதவி இயக்குநர்களுக்கு மட்டும் எந்தவிதமான ஒப்பந்தமும் இதுவரை போடவில்லை. பல வருடங்களாக சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேசியும், கடிதம் எழுதியும், ஒப்பந்தம் செய்ய மறுக்கிறார்கள்.\nஆகவே உதவி இயக்குநர்களுக்கு உரிய சம்பளத்தை பெற்றுத்தர, சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரத அறவழிப் போராட்டம் 10-02-2019 ஞாயிறு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், அரசு விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்றது.\nதமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம்,\nடைரக்டர்ஸ் கிளப்பின் மூன்றாம் ஆண்டு விழா\nஆறடி மூவி பிரஸ் மீட்\nவிஜய் சேதுபதி படத்தின் தொழில்நுட்ப கலைஞர்\nசென்சாருக்கு பின் இயக்குனரை மாற்றிய தயாரிப்பாளர் \nநடிகை அனகா லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஆறடி மூவி பிரஸ் மீட்\nவிஜய் சேதுபதி படத்தின் தொழில்நுட்ப கலைஞர்\nநித்யா, பாலாஜி யின் புது மாற்றம் ரசிக்கும் சக போட்டியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/g-20-summit-ends-what-india-talks-to-world-nations-san-173815.html", "date_download": "2019-08-18T03:02:00Z", "digest": "sha1:XZMRC4JWOPIFD4TPTIPHNOJMX3QRPG46", "length": 15090, "nlines": 160, "source_domain": "tamil.news18.com", "title": "g 20 summit ends what india talks to world nations– News18 Tamil", "raw_content": "\nஜி 20 மாநாடு நிறைவு - உலக நாடுகளிடம் இந்தியா முன்வைத்தது என்ன...\nசாதாரண புகார்களில் வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது- நீதிபதி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம்... 20 ம���ி நேரம் காத்திருந்து தரிசனம்\nராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் மீண்டும் கனமழை\nகாஷ்மீரில் இன்று முதல் 2 ஜி சேவை - விரைவில் முழுவதும் சீராகும் என்று தலைமைச் செயலாளர் தகவல்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nஜி 20 மாநாடு நிறைவு - உலக நாடுகளிடம் இந்தியா முன்வைத்தது என்ன...\nமாநாட்டின் நிறைவில் காலநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்காவை தவிர்த்த இதர 19 நாடுகளும் தீர்மானித்தன.\nஜி 20 மாநாட்டில் மோடி\nஇயற்கை பேரழிவுகளை எதிர்கொள்ள ஜி20 நாடுகள் இணைந்து செயலாற்ற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஒரே நாளில் ஆறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர், ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணைகளை வாங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.\nஜப்பானின் ஒசாகா நகரில் 2 நாட்கள் நடைபெற்ற ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த மாநாட்டின் முதல் நாளில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, இரண்டாவது நாளான நேற்று, இந்தோனேசியா, பிரேசில், இத்தாலி, துருக்கி, சிங்கப்பூர், ஆஸ்திரேலிய நாடுகளின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார்.\nஅப்போது, வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் சிறப்பு ஒத்துழைப்பு, காலநிலை மாற்றத்தின் பின்னணியில் விவசாயம் மற்றும் உயிர் எரிபொருள்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரீசனை சந்தித்த பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகள், அகதிகள் விவகாரம் குறித்து விவாதித்தார். சந்திப்பின் இடையே ஆஸ்திரேலிய பிரதமரும் மோடியும் செல்ஃபி எடுத்துள்ளனர். மாரீசன் எடுத்த அந்த செல்ஃபியை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படத்தின் கீழே, \"மோடி மிகவும் நல்லவர்\" என பொருள்படும் இந்தி வாசகத்தை மாரீசன் குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதில் அளித்து ட்வீட் செய்துள்ள மோடி. நண்பா, ஊக்கமிகு நமது இரு தரப்பு உறவு மனதிற்கு இதமாக இருக்கிறது என கூறியுள்ளார்.\nஇதனிடையே, பிரதமர் மோடி, ஜப்பானிய பிரதமர் அபே ஆகியோருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய சந்திப்பு தொடர்பான வீடியோவை அவரது மகள் இவாங்கா டிரம்ப் வெளியிட்டார்.\nமுன்னதாக, பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மோடி, சர்வதேச அளவில் மகளிரின் நிலை மேம்பட ஜி 20 நாடுகள் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என வலியுறுத்தினார். அதன் பின்னர், ஏற்றத்தாழ்வுகள் இல்லாத நிலையான உலகம் என்ற தலைப்பிலான கருத்தரங்கத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.\nமதிய உணவுக்கு பின்னர் நடைபெற்ற பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றல் குறித்து ஆலோசனை கூட்டத்தில் பேசிய மோடி, இயற்கையாலோ, மனிதர்களாலோ ஏற்படும் பேரழிவுகளில் இருந்து உடனடியாக மீள தேவையான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nஇதற்காக ஜி 20 நாடுகள் சர்வதேச அளவில் கூட்டமைப்பை உருவாக்கி, இணைந்து செயலாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, பேரிடரில் இருந்து உடனடியாக மீளவும், மறு சீரமைப்பு பணிகளை மிக துரிதமாக செய்யவும் தேவையான தொழில் நுட்பம், செயல் திட்டம் ஆகியவற்றை ஜி 20 நாடுகள் வகுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.\nஜி20 மாநாடு நிறைவடைந்ததை அடுத்து, ஒசாகாவில் இருந்து தனி விமான மூலம் பிரதமர் மோடி டெல்லி வந்தடைந்தார்.\n14வது ஜி20 மாநாட்டின் முடிவில் இந்தியா அமெரிக்கா இடையே நிலவும் வர்த்தகப் பிணக்குகளை களைய பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதுபோல் அமெரிக்காவில் சீனாவின் ஹூவாய் தயாரிப்புகளை தொடர்ந்து விற்பனை செய்ய அனுமதிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்ததும் மிகப் பெரிய திருப்பு முனையாக பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக, எல்லை கடந்து தரவுகளை சேமித்து வைப்பது தொடர்பான ஒசாகா பிரகடனத்தில் இந்தியா, எகிப்து மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகள் மட்டும் கையெழுத்திட மறுத்துவிட்டன. மாநாட்டின் நிறைவில் காலநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்காவை தவிர்த்த இதர 19 நாடுகளும் தீர்மானித்தன, இது அமெரிக்காவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nபாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபித்த அஜித்\nசிறுவர்களுடன் ராணுவ உடையில் கம்பீரமாக கிரிக்கெட் விளையாடிய 'தல' தோனி\nசெப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்கும் சந்திரயான் 2 - இஸ்ரோ\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nபாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபித்த அஜித்... ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல்...\nரயில் பயணிகளிடம் மயக்கமருந்து கொடுத்து நகை திருடும் வடமாநில திருடன் கைது\nசிறுவர்களுடன் ராணுவ உடையில் கம்பீரமாக கிரிக்கெட் விளையாடிய 'தல' தோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/apr/16/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-3134184.html", "date_download": "2019-08-18T02:40:13Z", "digest": "sha1:6TRTADE7LW2R5UTW6L22EYH3LVHU2BDO", "length": 9439, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "\"ஜிஎஸ்டி மூலம் மாநில வரி வருவாயை மத்திய அரசு பறித்துக் கொண்டது'- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\n\"ஜிஎஸ்டி மூலம் மாநில வரி வருவாயை மத்திய அரசு பறித்துக் கொண்டது'\nBy DIN | Published on : 16th April 2019 08:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n\"ஜிஎஸ்டி' மூலம் மாநில வரி வருவாயை மத்திய அரசு பறித்துக் கொண்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.சௌந்தரராஜன் திங்கள்கிழமை பேசினார்.\nதிமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து உச்சப்பரம்புமேட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:\nநாட்டில் உள்ள பெரு முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு சேவை செய்துவருகிறது. சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்த பாமக தலைவர் ராமதாஸை அருகில் வைத்துக்கொண்டு எட்டுவழிச்சாலையை நிறைவேற்றுவோம் என்கிறார் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி. இது குறித்து ராமதாஸ் வாய் திறக்கவில்லை.\nநாட்டில் உள்ள ஒட்டுமொத்த சிறு குறுந் தொழில்களையும் அழித்து, இருக்கிற வேலை வாய்ப்பையும் பாஜக அரசு பறித்து விட்டது. மத்திய அரசில் மட்டும் 25 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும் \"ஜிஎஸ்டி' மூலம் மாநில வரி வருவாய்க்கான வழியையும் மத்திய அரசு பறித்துக் கொண்டது.\n\"நீட்' தகுதித் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு கேள்விக்குறியாகியுள்ளது. மத்தியில் அமையவுள்ள மதச்சார்பற்ற அரசு \"நீட்' தேர்வை தமிழகத்தில் புகுத்த மாட்டோம் என உறுதியளித்துள்ளது. தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்காக முதல்வரை மிரட்டி அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. மத்திய பாஜக ஆட்சி தோற்கடிக்கப்பட வேண்டும் என்றார்.\nகூட்டத்தில் திமுக வடக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பி.மூர்த்தி மற்றும் கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nசைமா விருது 2019 - பகுதி I\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2018/05/blog-post_11.html", "date_download": "2019-08-18T03:13:26Z", "digest": "sha1:6ROA2WCBJMQONVXBN6D7SKCYISTCBNN2", "length": 10124, "nlines": 188, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "திருவாசகமும்.... மனைவிகளும்... ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\n_ஒருவர் தினமும் கோவிலுக்கு \"\"திருவாசகம்\" கேட்பதற்காகச் சென்று வந்து கொண்டிருந்தார்_.\n_*அதனால் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆகவும் ஆனது*_.\n_அப்படி ஒரு இரவு அவர் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது வெறுப்பாகிப் போன அவரது மனைவி_,\n_*\"அப்படி என்ன தான் திருவாசகத்துலே கொட்டிக் கிடக்கு\"*_......\n_\"ஒரு நாளை போல இவ்வளவு லேட் ஆக வீட்டுக்கு திரும்பி வரேங்களே\"_.\n_*\"டெயிலி அங்க போயிட்டு வாறீங்களே, உங்களுக்கு என்ன புரிந்தது சொல்லுங்க\" என்று கேட்டார்*_.\n\" _எனக்கு ஒன்றுமே புரியவில்லை_.\n_ஆனா, போயிட்டு கேட்டு வருவது நன்றாகவே இருக்கு\" என்றார���_.\n_*\"முதல்ல வீட்டில இருக்கிற சல்லடையில் கொஞ்சம் தண்ணீர் வீட்டுக் கொண்டு வாங்க\" என்றார்*_.\n_அவரும் சல்லடையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு முழுதும் சிந்தியபடியே வந்தார்_.\n_*மனைவியிடம் வந்த போது தண்ணீர் இல்லாமல் வெறும் சல்லடை மட்டுமே இருந்தது*_.\n_மனைவி,\" தினமும் லேட்டா வரீங்க. கேட்டா_\n_*\"நீங்க \"\"திருவாசகம்\"\" கேட்கப்போற லட்சணம் இதோ இந்த சல்லடையில் ஊத்தின தண்ணீ மாதிரித் தான்\"*_..\n_\"எதுக்கும் பிரயோஜனம் கிடையாது\", என்று கொட்டித் தீர்த்தாள்_.\n_*அதுக்கு அந்த மனிதர் சொன்ன பதில் தான் கதையின் நீதியாக அமைய போகிறது*_...\n_*\"சல்லடையில் தண்ணீ வேணா நிரப்ப முடியாம போகலாம்\"*_.\n_\"ஆனா, அழுக்கா இருந்த சல்லடை இப்போ பாரு.. நல்லா சுத்தமாயிடுச்சு\"_.\n_*\"அதுபோல,திருவாசக உபன்யாசத்தில சொல்ற விஷயம் வேணா எனக்குப் புரியாமலிருக்கலாம்\"*_.\n_\"ஆனா, என்னோட மனசில இருக்கிற அழுக்கையெல்லாம் படிப் படியாக அது அகற்றுவதை என்னால் நன்கு உணர முடிகிறது\", ன்னு சொன்னார்\"_.\n*புரிதலை விட தெளிதலே எப்பவும் முக்கியம்...\nதிண்டுக்கல் தனபாலன் May 12, 2018 at 10:41 AM\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\nஅரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு யார் காரணம்\nஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து ...\nகுறைந்த செலவில் படிக்கும் சிறந்த படிப்புகள்\nNEET EXAM எழுதும் மாணவர்கள் கண்டிப்பாக இதை படிங்க....\nஉங்கள் செல் போனில் கண்டிப்பாக இருக்க வேண்டிய நம்பர...\nஅக்னி நட்சத்திரம் என்றால் என்ன\nஎன்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு இன்று முதல் (03.05.201...\nசெல்போன் பயன்படுத்தும் பெற்றோர்கள் கண்டிப்பாக படிக...\nஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு கூகுள் அளித்துள்ள புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Indian-Woman-Dies-After-Hip-Replacement-Surgery-In-Dubai-4878", "date_download": "2019-08-18T02:36:44Z", "digest": "sha1:3WGXWGW7ZXDDKABNZX3QP543ZZVFXJRT", "length": 9521, "nlines": 71, "source_domain": "www.timestamilnews.com", "title": "அந்த உறுப்பை மாற்ற அறுவை சிகிச்சை! 42 வயது பெண்மணிக்கு பிறகு ஏற்பட்ட கொடூரம்! - Times Tamil News", "raw_content": "\n பால் விலையை அதிரடியாக உயர்த்திய எடப்பாடியார்\nசரவணனால் வில்லங்கத்தில் சிக்கியதா தி.மு.க. இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்துக்கு என்ன தண்டனை..\n 2000 கோடி ரூபாய் சுருட்டியது யார்\nஎத்தனை வருடங்கள் ஆனாலும் அத்திவரதர் பொலிவுடன் இருப்பதன் ரகசியம் இது தான்\nசவேந்திர சில்வா தான் அடுத்த ராணுவத் தளபதி\n சபலத்தால் சாய்ந்தவனுக்கு கருணை காட்டிய நீதிமன...\nஅசுரவேகத்தில் வந்த ஜாக்குவார் கார் திடீரென குறுக்கிட்ட பென்ஸ் கார் திடீரென குறுக்கிட்ட பென்ஸ் கார்\nஅந்த நடிகர் ஒன் நைட் ஸ்டான்டுக்கு அழைத்தார் ஆனால் நான் தவறு செய்துவ...\nஅந்த உறுப்பை மாற்ற அறுவை சிகிச்சை 42 வயது பெண்மணிக்கு பிறகு ஏற்பட்ட கொடூரம்\nதுபாய்: இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட, இந்தியப் பெண் உயிரிழந்தார்.\nஇறந்த பெண்ணின் பெயர் ரீடா ஃபெர்னாண்டஸ். 42 வயதாகும் இவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு பிறவியிலேயே இடுப்பு எலும்பு சற்று கீழிறங்கி இருந்ததாகக்கூறப்படுகிறது. நீண்ட காலமாக, இடுப்பு கோளாறால் அவதிப்பட்டு வந்த ரீடா, சமீபத்தில் அல் ஜாஹ்ரா மருத்துவமனையில், இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅப்போது அவருக்கு பல மணிநேரமாக, தீவிர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், சிகிச்சை முடிந்தும், அவர் உடல்நலம் தேறாமல் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல் உபாதைகள் காரணமாக, திடீரென உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான வகையில், அவர் இப்படி அறுவை சிகிச்சை செய்துகொண்டதற்கு, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஅதேசமயம், துபாய் மருத்துவ சட்ட விதிகளுக்கு உள்பட்டே, அப்பெண்ணிற்கு, இத்தகைய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக, மருத்துவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மரணம் ஏற்படும் என்று தெரிந்தே, ரீடா இவ்வாறு ரிஸ்க் எடுத்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.\nசவேந்திர சில்வா தான் அடுத்த ராணுவத் தளபதி அடம்பிடிக்கும் அதிபர் மகள்\n சபலத்தால் சாய்ந்தவனுக்கு கருணை காட்டிய நீதிமன்றம்\n ஆத்திரத்தில் தம்பி அரங்கேற்றிய கொடூரம்\nஅசுரவேகத்தில் வந்த ஜாக்குவார் கார் ���ிடீரென குறுக்கிட்ட பென்ஸ் கார் திடீரென குறுக்கிட்ட பென்ஸ் கார்\nஅந்த நடிகர் ஒன் நைட் ஸ்டான்டுக்கு அழைத்தார் ஆனால் நான் தவறு செய்துவிட்டேன் ஆனால் நான் தவறு செய்துவிட்டேன்\nபிக்பாஸ் வீட்டுக்குள் மதுமிதா தற்கொலை முயற்சிக்கு இதுதான் காரணம் \nதிடீரென இடிந்து விழுந்த ஹாஸ்பிடல் சுக்குநூறான பரிதாபம்\nஎத்தனை வருடங்கள் ஆனாலும் அத்திவரதர் பொலிவுடன் இருப்பதன் ரகசியம் இது ...\nஅடுத்த 40 ஆண்டுகள் குளத்திற்குள் அத்திவரதர் சிலை பாதுகாப்பாக இருப்ப...\nஅத்திவரதர் தரிசனம் நிறைவு பெற்றது கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stalinwesley.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2019-08-18T03:43:37Z", "digest": "sha1:ZBAJMJF3VN77JOWEUJUODUPGFFDAENLD", "length": 7593, "nlines": 131, "source_domain": "stalinwesley.blogspot.com", "title": "பைபிள் பொன்மொழிகள் ~ கர்த்தர் நல்லவர்", "raw_content": "\nஞாயிறு, 3 ஏப்ரல், 2011\n* ஒவ்வொருவரும் தங்களை விட மற்றவரை உயர்வாக மதிப்பிடுங்கள். மனிதன்\nமதிப்பிடப்படுவது செயல்களாலேயன்றி, வெறும் நம்பிக்கையினால் மட்டுமல்ல.\n* நல்லவரின் நாக்கு அரிய வெள்ளி;\nதீயவனுடைய மனமோ அற்பவிலையும் பெறாது.\n* மரங்களின் மூலவேர் அருகே கோடாரி வைக்கப் பட்டுள்ளது. ஆகையால், நற்கனி கொடாத ஒவ்வொரு\nமரமும் அடியோடு வெட்டப்பட்டு அக்கினியிலே போடப்படும்.\n* நாம் இந்த உலகிற்கு ஒன்றும் கொண்டு வந்ததில்லை. இந்த உலகிலிருந்து ஒன்றையும் கொண்டு போகப்\n* பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சல் அடையாதே. நியாயக்கேடு செய்கிறவர் மீது பொறாமை கொள்ளாதே. ஏனெனில், அவர்கள் புல்லைப் போல வெகு சீக்கிரத்தில் அறுப்புண்டு, பசும்பூண்டைப் போல வாடிப் போய்\n* அடங்காதவர்களை எச்சரியுங்கள். பலவீன மனம் படைத்தவர்களைத் தேற்றுங்கள். எளியவர்களை\nஆதரியுங்கள். எல்லா மனிதர்களிடமும் பொறுமையாய் இருங்கள்\nப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....\nபைபிள் தமிழில் MIDP 2.0(மொபைல் பைபிள் )\nநியாயமாக சம்பாதியுங்கள் (பைபிள் பொன்மொழிகள்)\nகோபத்தை அறவே விட்டுவிடு(பைபிள் பொன்மொழிகள்)\nபாவத்தின் மீது கோபப்படுங்கள்(பைபிள் பொன்மொழிகள்)\nபைபிள் தமிழில் MIDP 2.0(மொபைல் பைபிள் )\nநியாயமாக சம்பாதியுங்கள் (பைபிள் பொன்மொழிகள்)\nகோபத்தை அறவே விட்டுவிடு(பைபிள் பொன்மொழிகள்)\nபாவத்தின் மீது கோபப்படுங்கள்(பைபிள் பொன்மொழிகள்)\n��ட்டுரை கதை கிறிஸ்தவ திரைப்படம் கிறிஸ்தவ பாடல்கள் கீர்த்தனை பாடல்கள் செல்பேசி தமிழ் பைபிள் தமிழ் மொபைல் பைபிள் வசனம் Bible tools christian wallpapers tamil christian tamil christian message tamil christian songs tamil mobile bible\n1000 praises to god ஆயிரம் ஸ்தோத்திர பலிகள் ஆங்கிலத்தில்\n. அதி மங்கள காரணனே 2. அமல தயாபரா 3. அரசனைக் காணாமல் 4. அல்லேலூயா கர்தரையே ஏகமாய் 5. அன்பே பிரதானம் சகோதர அன்பே 6.அனுக்...\ntamil christian songs- தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்\nஇயேசுவின் கிறிஸ்துவின் அற்புதங்கள் - (Miracles of Jesus Christ in Tamil)\n18 வருஷம் கூணி - ( லூக்கா 13:11-13) அப்பொழுது பதினெட்டு வருஷமாய்க் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தா...\n1000 praises to god ஆயிரம் ஸ்தோத்திர பலிகள் ஆங்கிலத்தில்\ntamil christian songs- தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T03:39:28Z", "digest": "sha1:EYHYBMQHNFRNYFF7OV6EA7AZ7V7W6FUY", "length": 13581, "nlines": 113, "source_domain": "tamilthamarai.com", "title": "நாடே முதலிடம் |", "raw_content": "\nகார் கேட்டு… திருமணமான ஒரு மணி நேரத்தில் முத்தலாக்\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்\nஇந்திய விஞ்ஞானிகள் அறிக்கைபடியும் உலக பத்திரிகைகள் தந்திருக்கும் தரவின்படியுமே எழுதுகின்றோம்\nஇந்தியா செய்திருக்கும் இந்த செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகனை சோதனைக்கு DRDO 2012லே அனுமதிகேட்டது\nஆனால் அப்போதிருந்த காங்கிரஸ் அரசு அதற்கு மறுத்தது, ஏனென்றால் அதற்கு முன்பிருந்தே பலசிக்கல்களை அது சர்வதேசளவில் சந்தித்தது\nஉதாரணம் அணு ஆயுதபரவல் உட்பட பல நெருக்கடிகள் இருந்தன, ஆம் இந்த ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திட்டால் இந்தியா இனி அணு ஆயுதம் செய்ய முடியாது என மிக உக்கிரமாக குரல் எழுப்பிய முதல் இந்திய அரசியல்வாதி ஜெயலலிதா\nஅப்படி எதற்கெல்லாமோ பன்னாட்டு சக்திகளுக்கு அஞ்சிய காங்கிரஸ் இந்த செயற்கைளோளை அழிக்கும் நுட்பத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை\nஅரசு அனுமதி கொடுத்து நிதி ஒதுக்கினால்தான் திட்டத்தை செயல்படுத்த முடியும், காங்கிரஸ் அரசு நிதி கொடுக்க வில்லை என்பதற்கு அப்போதைய DRDO தலைவர் சரஸந்த்சாட்சி\nஇப்பொழுது அதாவது 2016ல் மோடி அரசு அதற்கான உத்தரவினை உடனே கொடுத்தது, 2019ல் நாம் அந்த சாதனையினை செய்து விட்டோம்\nபாஜகவிற்கும் காங்கிரசுக்கும் வித்தியாசம் என்ன தெரியுமா\nகாங்கிரஸ் இந்திரா காலத்திற்குபின் மாறிவிட்டது, அந்த பழைய தைரியமான காங்கிரஸ் இப்போது இல்லை”காட்” ஒப்பந்தம் என உலகசந்தையினை இந்தியாவுக்குள் விட்டது, இன்னும் பல விஷயங்களில் இந்திய நலனை பலிகொடுத்து வெளிநாட்டு சக்திகளுக்கு கட்டுபட்டுகிடந்தது\nஅதாவது காங்கிரஸின் கொள்கை என்னவென்றால் மக்கள் சுகமாக வாழட்டும் பணம்புழங்கட்டும் மற்றபடி நாட்டின் பாதுகாப்பு இன்னபிற விஷயமெல்லாம் எதற்கு\nஅதாவது மக்களை பற்றி நிரம்ப கவலைபடும், பொருளாதார தடை என வந்தால் மக்கள் என்னாவார்கள் பணம் என்னாகும் வெளிநாட்டுக் காரன் பணத்திற்கு என்னசொல்வது என ஏக விஷயங்களை அது பார்க்கும்\nபாஜக அப்படி அல்ல, நாட்டுக்கு எதுதேவையோ அதுவே அவர்களுக்கு முதலிடம், அதனால் தான் கருப்புபண ஒழிப்பு உட்பட பல காரியங்களில் அவர்கள் மக்கள் நலனை அதிகம் யோசிப்பவர்கள் அல்ல‌\nஅவர்களின் பலதிட்டங்களை கவனியுங்கள் அதுதெரியும், இப்பொழுது இந்த ஏவுகனை சோதனைகூட பொருளாதார தடைவிதிக்கும் அளவு கடுமையானது, அணு சோதனைக்கு இணையானது\nஆனால் துணிந்து செய்தார்கள், நாட்டுக்காக செய்தார்கள்,இதில் ஏதும் சிக்கல் வருமாயின் மக்கள் தாங்கவேண்டும் என்பது அவர்களின் எண்ணம்\nஒரு வளரும் நாடு நாட்டுக்கு எது முக்கியமோ அதைத்தான் செய்ய வேண்டும். இதைத்தான் அமெரிக்கா, சைனா, ரஷ்யா, சிங்கப்பூர் என எல்லா நாட்டினையும் வளர்த்த தலைவர்கள் சொல்லியிருக் கின்றார்கள்\nஅது கென்னடியோ , டெங்ஜியோ பிங்கோ, ஸ்டாலினோ இல்லை லீயோ அவர்கள் சொன்னதெல்லாம் அதுதான்\nநாட்டுக்கு அவசியமானதை செய்யுங்கள் அதில் சிக்கல் வந்தாலும் பின்வாங்காதீர்கள், பின்னொரு நாளில் மக்கள் உங்களை புரிந்து கொள்வார்கள்\nஆம் இந்திராவிற்கு பின்னரான காங்கிரஸ் மக்களை தாலாட்டிவிட்டு நாட்டுக்கு தேவையானதை செய்ய தயங்க்கும் கட்சி, பாஜக நாடே முதலிடம் என பல காரியங்களை செய்யும் கட்சி\nஇரு கட்சிகளின் நிலைப்பாட்டை சொல்லிவிட்டோம் அல்லவா இனி நாட்டுக்கு எது தேவை என உங்களுக்கே புரிந்திருக்கும்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின்…\nஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும் கொண்ட இலங்கை…\nசிரமங்களை மட்டும் ஒளிபரப்புவது நாட்டுக்கு நல்லதல்ல\nசீன தலைவர்களில் ஒருவர் எச்சரிக்கை\nஈழ விவகாரத்தில் எது தர்மமோ அதை மிக சரியாக செய்வார் மோடி\nவிண்வ��ளி யுத்தத்தில் இந்திய படையினர்\nஎதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பவரே உண் ...\nஸ்பேஸ் பவர் இந்தியா என்றே அழைப்போம்\nவிஞ்ஞானிகளை போற்றுவோம், நாட்டின் வீரம� ...\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ...\nகார் கேட்டு… திருமணமான ஒரு மணி நேரத்த ...\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இர� ...\nஅமித்ஷாவைத்தான் நான் நம்பி யிருக்கிறே ...\nதெலுங்கானாவில் அத்தியாயத்தை துவக்கும� ...\nமோடியின் சுதந்திரதின உரைக்கு பாஜக தலை� ...\nஇம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்\nஇம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் ...\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nநோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது ...\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/tancet-select-date-change/", "date_download": "2019-08-18T03:46:14Z", "digest": "sha1:PJBR7ZEBXDKYSCINZTKJAW6GBVLS4AFN", "length": 5947, "nlines": 148, "source_domain": "tnkalvi.in", "title": "TANCET தேர்வு தேதி மாற்றம் - tnkalvi.in", "raw_content": "\nTANCET தேர்வு தேதி மாற்றம்\nதனது சொந்த செலவில் மாணவர்களுக்கு புதிய ஆடை, பட்டாசு வாங்கிக் கொடுத்து தீபாவளி கொண்டாடிய தலைமை ஆசிரியர்\nB.E., – B.Tech., மற்றும் B.Arch., பட்டப்படிப்பு முடித்தவர்கள், ME மற்றும், MBA., படிப்புகளில் சேர, அண்ணா பல்கலை நடத்தும், டான்செட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான, TANCET Entrance Exam, May, 20ல் நடத்தப்படும் என, அறிவிக்கப் பட்டிருந்தது.அதே நாளில், அரசுத்துறையில், உதவி இன்ஜினியர் பணியில் காலியிடங்களுக்கு, TNPSC., போட்டி தேர்வு நடத்தப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.\nஎனவே, இன்ஜினியரிங் பட்டதாரிகள், போட்டி தேர்வை எழுதுவதா, மேல் படிப்புக்கான நுழைவு தேர்வை எழுதுவதா என, குழப்பம் அடைந்தனர்.இது குறித்��ு, நமது நாளிதழில், ஒரு வாரத்திற்கு முன் செய்தி வெளியானது. இதையடுத்து, டான்செட் தேர்வு தேதியை மாற்றும்படி, தமிழக உயர்கல்வித்துறைக்கு, டி.என்.பி.எஸ்.சி., கடிதம் அனுப்பியது.இதை தொடர்ந்து, TANCET தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, அண்ணா பல்கலை TANCET தேர்வு கமிட்டி செயலர், நாகராஜன் நேற்று அறிவித்தார்.புதிய அறிவிப்பின்படி, அண்ணா பல்கலையின் டான்செட் தேர்வு, ME., – M.Tech., – எம்.ஆர்க்., – எம்.பிளான் மற்றும், எம்.பி.ஏ., படிப்புகளுக்கு, மே, 19ல் தேர்வு நடத்தப்படுகிறது. எம்.சி.ஏ., படிப்புக்கு, மே, 20ல் தேர்வு நடத்தப்படுகிறது.\nதனது சொந்த செலவில் மாணவர்களுக்கு புதிய ஆடை, பட்டாசு வாங்கிக் கொடுத்து தீபாவளி கொண்டாடிய தலைமை ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/70566", "date_download": "2019-08-18T02:35:00Z", "digest": "sha1:TMJIXBYSUWV6NBH67KMBCCY6EZ66F5L7", "length": 5313, "nlines": 95, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சாமா­னி­யர்­கள் ஏக்­கத்தை போக்­கும்! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 08 மே 2019\nபுதிய தலை­மு­றை­யில், சனிக்­கி­ழ­மை­க­ளில் மதி­யம் 2.30 மணிக்­கும், ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளில் மாலை 4.30 மணிக்­கும் ‘சாமா­னி­ய­ரின் குரல்’ நிகழ்ச்சி ஒளி­ப­ரப்­பா­கி­றது.\nசேனல் தொடங்­கிய நாள் முதல் இன்று வரை 8-வது ஆண்­டாக வெற்­றி­க­ர­மாக பய­ணிக்­கி­றது இது. கடந்து செல்­லும் மக்­களே, எங்­க­ளை­யும் கொஞ்­சம் கண்­டு­கொள்­ளுங்­கள் என்று சொல்­லா­மல் சொல்­லும் சாமா­னி­யர்­க­ளின் ஏக்­கத்­தைப் போக்­கும் வகை­யில் அமைந்­தி­ருக்­கி­றது இந்த நிகழ்ச்சி. ஒவ்­வொரு வார­மும் கேட்­கப்­ப­டாத இவர்­க­ளின் குரல்­கள், உல­கத்­துக்கே கேட்க வேண்­டும் என்ற எண்­ணத்­தில் ஒளி­ப­ரப்­பா­கி­றது.\nமணி­மா­றன் நிகழ்ச்­சியை தொகுத்து வழங்­கு­வ­தோடு, எழுதி, இயக்கி தயா­ரிக்­க­வும் செய்­கி­றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/why-there-is-a-kuzh-function-during-aadi/", "date_download": "2019-08-18T03:06:34Z", "digest": "sha1:473A6CY7AQIPXXOMQYDHSTGNIQG4W52G", "length": 10490, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "ஆடி மாதம் கூழ் ஊற்றுவது ஏன் ? | Aadi amman koozh Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை ஆடி மா��த்தில் அம்மன் கோயிலில் ஏன் கூழ் ஊற்றுகிறார்கள் தெரியுமா\nஆடி மாதத்தில் அம்மன் கோயிலில் ஏன் கூழ் ஊற்றுகிறார்கள் தெரியுமா\nஅம்மன் வழிபாட்டிற்கு உரிய ஆடி மாதத்தில் நாம் பின்பற்றும் பல விடயங்களுக்கு பின் அறிவியலும் இருக்கின்றன. இன்றைய கால சூழலில் நாம் செய்யும் அனைத்தையும் ஏன் எதற்கு என்று தெரியாமல் செய்கிரோம். ஆனால் நமது முன்னோர்களின் காலத்தில் வகுக்கப்பட்ட ஒவ்வொரு பழக்க வழக்கத்திற்கு பின்பும் அறிவியல் இருந்தது. அந்த வகையில் ஆடி மாதத்தில் நாம் ஏன் அம்மனுக்கு கூழ் ஊற்றுகிறோம் என்று பார்ப்போம்.\nஇன்றைய காலகட்டத்தில் பல நவீன தடுப்பூசிகளால் அம்மை நோய் பரவலாக குறைந்துள்ளது. ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நோயின் தாக்கம் ஆடி மாதத்தில் அதிக அளவில் இருந்துள்ளது. இதற்க்கு காரணம் இந்த ஆடி மாதத்தில் நிலவும் தட்ப வெப்ப நிலையே காரணம் ஆகும். இந்த மாதத்தில் ஒரு விதமான அதீத வெப்பமும் வறட்சி காற்றும் அதிகம் இருக்கும். இதனால் இனம்புரியாத பல நோய்கள் மக்களை தாக்கின அதில் மிக கொடியாத கருதப்பட்டது அம்மை நோயே. இதனால் சிலர் மாண்டும் போனார்கள்.\nகேழ்வரகு மற்றும் காம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது அதோடு காம்பை உண்பதால் உடலில் குளிச்சி ஏற்படும் என்பதால் இந்த சமயத்தில் கம்பு மற்றும் கேழ்வரகை பயன்படுத்தி கூழ் செய்து அருந்தினர். ஆனால் இந்த கூழை அனைவராலும் உன்ன முடியவில்லை. கரணம் இந்த ஆடி மாதத்தில் தான் கடும் பஞ்சமும் நிலவியது. இந்த பஞ்சத்திற்கு ஒரு முடிவு கட்ட நினைத்த பெரியோர்கள் கடவுளை இந்த விடயத்தில் முன் நிறுத்த துவங்கினார்.\nபஞ்சம் போகவும், பயிர் செழிக்கவும், தட்ப வெப்ப நிலை மாறி நோய்கள் தீரவும் மழை அவசியம் என்பதை மக்களிடம் கூறி மாரி தாயை வணங்க செய்தனர். கம்பு, கேழ்வரகு இருப்பு வைத்துள்ளவர்கள் அனைவரையும் அம்மனுக்கு கூழ் ஊற்றும்படி செய்தனர். இதனால் ஏழை எளியோர் என அனைவரும் கூழை அறிந்தனர். இப்படி ஊர் ஊரக வெவ்வேறு நாட்களில் கூழ் ஊற்றப்பட்டது. இதனால் பஞ்சமும் நீங்கியது நோய்களும் குறைந்தது. மாரி தாயின் அருளால் மழையும் பெய்தது.\nஆன்மீகத்தையும் மருத்துவத்தையும் எவ்வளவு நுட்பமாக ஒன்றிணைத்து கையாண்டிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அவர்களின் அறிவாற்றலுக்கு எல்லையே இல்லை என்பதற்���ு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தான் ஆடி அம்மன் கூழ்.\nஆடி கூழ் செய்வது எப்படி என்று பார்ப்போம்\nஇது போன்ற மேலும் பல சுவாரஸ்ய தகவல்கள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nநீங்கள் கோயில் குளங்களில் காசுகளை போடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \nசிவன் மலை ஆண்டவன் பெட்டியில் முருகனின் வேல். பயங்கரவாதம் ஒழியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/modi-defends-bjp-candidate-sadhvi-pragya-thakurs-selection/", "date_download": "2019-08-18T02:39:07Z", "digest": "sha1:BFLSNVDL2L7IVMZWIC2RYIULLF2BIQRE", "length": 14733, "nlines": 183, "source_domain": "patrikai.com", "title": "சாத்வி பிரக்ஞா வேட்பாளரானதற்கு சமாளிப்பு விளக்கம் அளிக்கும் மோடி | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»India Election 2019»சாத்வி பிரக்ஞா வேட்பாளரானதற்கு சமாளிப்பு விளக்கம் அளிக்கும் மோடி\nசாத்வி பிரக்ஞா வேட்பாளரானதற்கு சமாளிப்பு விளக்கம் அளிக்கும் மோடி\nபோபால் தொகுதி பாஜக வேட்பாளராக குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளி சாத்வி பிரக்ஞா தாகுர் அறிவிக்கப்பட்டதற்கு மோடி விளக்கம் அளித்துள்ளார்.\nகடந்த 2008 ஆம் வருடம் மாலேகாவ் பகுதியில் நடந்த வெடிகுண்டு வெடிப்பில் ஐந்து பேர் மரணம் அடைந்தனர் மற்றும் 101 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டவர்களில் சாத்வி பிரக்ஞா தாகுரும் ஒரு வர் ஆவார். இவருக்கு நீதிமன்றம் தொடர்ந்த் 8 வருடங்கள் சிறையில் இருந்ததாலும் அவருக்கு மார்பக புற்றுநொய் உள்ளதாலும் ஜாமின் அளித்தது.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் போட்டியிடும் போபால் தொகுதியில் பாஜக தனது வேட்பாளராக சாத்வி பிரக்ஞாவை அறிவித்துள்ளது. தீவிரவாத வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட���ரை பாஜக தனது வேட்பாளராக அறிவித்ததற்காக காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மோடி தனது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசி உள்ளார்.\nமோடி, “கடந்த 1984 ஆம் வருடம் இந்திரா காந்தி மறைந்த போது அவருடைய மகன் ‘ஒரு பெரிய மரம் விழும் போது பல உயிரினங்கள் மரணம் அடையும் என தெரிவித்தார். அதைபோல இந்திரா காந்தி மறைவுக்குப் பின் பல சீக்கியர்கள் கொல்லபட்டுள்ளனர். இது ஒரு சிலரால் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கர வாத செயல் இல்லையா ஆனாலும் மறைந்த பிரதமரின் மகன் (ராஜிவ் காந்தி) பிரதமர் ஆக்கப்பட்டுள்ளார். எனவே நடுஇலை ஊடகங்கள் இப்போது மட்டும் ஏன் கேள்விகள் எழுப்புகின்றன\nகடந்த 1984 ஆம் வருடம் நடந்த சீக்கியர் எதிர்ப்பு கலவரத்தில் பல சட்டப்பேரவை உறுப்பினர்களும் மத்திய அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர் என்பதற்கு நேரில் கண்ட சாட்சிகள் உள்ளன. ஆனால் அவர்களில் ஒருவர் (கமல்நாத்) தற்போது மத்திய பிரதேச முதல்வராக பதவி வழங்கபட்டுள்ளார்.\n அமேதி தொகுதியிலும் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இருவரும் ஜாமீனில் உள்ளவர்கள் ஆவார்கள். ஆனால் அவர்கலை யாரும் கேட்டுள்ளனரா ஆனால் போபால் தொகுதியின் பாஜக வேட்பாளர் ஜாமீனில் உள்ளபோது மட்டும் ஏன் இந்த கூச்சலும் கூப்பாடும் வருகின்றன ஆனால் போபால் தொகுதியின் பாஜக வேட்பாளர் ஜாமீனில் உள்ளபோது மட்டும் ஏன் இந்த கூச்சலும் கூப்பாடும் வருகின்றன ஒரு பெண், ஒரு சன்னியாசினி கொடுமைப்படுத்தப் பட்டபோது ஏதும் கேட்காதவர்கள் இதற்கு மட்டும் எதிர்ப்பது ஏன் ஒரு பெண், ஒரு சன்னியாசினி கொடுமைப்படுத்தப் பட்டபோது ஏதும் கேட்காதவர்கள் இதற்கு மட்டும் எதிர்ப்பது ஏன்\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nமாலேகான் குற்றவாளிகள் வாரம் ஒரு முறை நீதிமன்றம் வர வேண்டும்\nசாத்வியின் அறிக்கைக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம்\nஹேமந்த் கர்கரே மீது அவதூறு : சாத்வி பிரக்ஞாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டிஸ்\nவருமான வரிக் கணக்கு : தவிர்க்க வேண்டிய தவறுகள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇரண்டு முட்டைகளின் விலை ரூ 1700 -ஆ என கொந்தளிக்கிறது சமூகவலைத்தளம்….\nஆயிரக்கணக்கான மக்��ளை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபந்தள அரண்மனை வாரிசுள் தேர்வு செய்யும் சபரிமலையின் புதி மேல்சாந்தி\nவாட்ஸ்ஆப்-ஆல்பம்ஸ், குரூப்டு ஸ்டிக்கர்ஸ்: வாட்ஸ்அப்-பில் விரைவில் புதிய வசதி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/chandrayaan-2-nearing-moon/4322148.html", "date_download": "2019-08-18T02:35:47Z", "digest": "sha1:6K35XHM3IX3KTMBQV4MQLZCWQYOIFJJN", "length": 4259, "nlines": 66, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "நிலவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் சந்திரயான்-2 விண்கலம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nநிலவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் சந்திரயான்-2 விண்கலம்\nஇந்தியா விண்ணுக்கு அனுப்பியுள்ள சந்திரயான்-2 விண்கலம், பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து விலகி, நிலவை நோக்கிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறது.\nISRO எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிலையம் அதனைத் தெரிவித்தது.\nசந்திரயான்-2 விண்கலம், இன்று அதிகாலையில், பூமியிலிருந்து சுமார் 3.84 லட்சம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள நிலவின் பாதையில் செலுத்தப்பட்டதாக ஆய்வு நிலையம் குறிப்பிட்டது.\n7 நாள் பயணத்துக்குப் பிறகு, இம்மாதம் 20ஆம் தேதி அது நிலவின் சுற்றுப்பாதையைச் சென்றடையும் என்று ஆய்வாளர்கள் கூறினர்.\nசந்திரயான்-2 விண்கலத்தில், விக்ரம் (Vikram) என்னும் ஆய்வுக் கலமும், பிரக்யான் (Pragyan) என்னும் ஆய்வு வண்டியும் உள்ளன.\nநிலவின் மேற்பரப்பில் ஆய்வுக்கலத்தை இறக்கி ஆய்வு நடத்த, இந்தியா மேற்கொண்டுள்ள முதல் முயற்சி இது.\nஅடுத்த மாதம் 7ஆம் தேதி, ஆய்வு வண்டியை உள்ளடக்கிய ஆய்வுக் கலம், நிலவில் தரையிறங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.\nசுவரொட்டியில் இந்தி மொழி - NUH மன்னிப்பு\nசிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு மின்னியல் முறையில் வருகை அட்டை\nசாங்கி விமான நிலையத்தில் துணிகளைக் காயவைத்த மாது\nகட்டுமான ஊழியராக இருந்தவர் இப்போது கடை உரிமையாளர்\nஇலவச அனுமதியை வழங்கும் ஜூரோங் பறவைப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-08-18T03:04:30Z", "digest": "sha1:OCXL57PGEMHLBPIRUKAQEI3ZB6K4ENJD", "length": 13448, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூத்தன்குழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகூத்தன்குழி (Kuthenkuly) தென் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இங்கு மீனவர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பரதவர் இனத்தை சார்ந்தவர்கள்.\n4 திருக்காட்சி ஆலய வரலாறு\nபுனித தெரசாள் தொடக்கப் பள்ளி\nபுனித வளன் தொடக்கப் பள்ளி\nபுனித கித்தேரி உயர்நிலைப் பள்ளி\nபாஸ்டர் லென்சன் பாலிடெக்னிக் கல்லூரி\nநமது ஞானத்தந்தை தூய சவேரியார் கி .பி 1542 -ல் இந்தியாவிற்கு வந்து இறையேசுவின் மறைபரப்பு பணியை ஆற்றிய போது கடலோர மக்களை இறைபக்தி மிகுந்தவர்களாக மாற்றினார் என்பது வரலாறு ஏடுகளின் மூலம் நாம் அறிந்ததே . இதன் படி சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நமதூர் மக்கள் கிறிஸ்தவர்களாக மாறி ஆலயங்களை அமைத்து வழிபட்டு வந்தது தெளிவாக தெரிகிறது . இருந்தாலும் ஆதாரபூர்வமாக யேசுசபை குருக்களின் பதிவுகளின் படி 1558 ஆம் ஆண்டு நமது ஊரில் ஆலயம் இருந்ததாக தெளிவாக தெரிகிறது .\nநமது ஊர் தனிப்பங்காக மாறுவதற்கு முன்பாக 1730 -ல் இடிந்தகரையின் துணை பங்காக இருந்தது தெரிகிறது . பங்கு பதிவேட்டின் அடிப்படையில் 1715 -ல் நம்மூரில் பிரெஞ்சுமிஷின் மூலமாக புனித ஸ்நாபக அருளப்பர் நினைவாக பங்கு ஆலயமும் கோவா மிஷின் மூலமாக புனித சூசையப்பர் நினைவாக மற்றொரு ஆலயமும் இருந்து வந்துள்ளது . பின்னர் 1924 -ல் நமது ஊர் தனிபங்காக மாறியது . பங்கு ஆலயமானது பழுதடைந்ததால் புதிய ஆலயம் ஒன்றை அமைக்க ஊர் மக்கள் அக்கறை கொண்டு 1930 -ல் அப்போதைய பங்கு தந்தை G . மைக்கிள் அடிகளார் அவர்களின் முயற்சியால் மேதகு ஆயர் திபூர்ச்சியுஸ் ரோச் ஆண்டகை அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது . பின்னர் பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலை காரணமாக தாமதப் பட்டு வந்ததை தெரிந்து கொண்ட மக்கள் மீண்டும் அக்கறை எடுத்து கொண்ட மறைமாவட்டமே வியக்கும் அளவிற்கு மிகப்பெரிய பிரமாண்டமான ஆலயம் ஒன்றை எழுப்பினர்\nபிரமாண்டமான நமது ஆலயத்தின் அருள்பொங்கும் பலிபீடமானது அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. முன்பகுதியானது அழகிய வேலைப்பாடுகள் நிறைந்து கலைநயமிக்க முறையில் முதல் இரு ஆயர்களின் மறைமாவட்ட விருதுவாக்கான\n\"அன்பே எனது விண்மீன் \"\n\"அன்பி��் உண்மை ஆற்றல் \" இவற்றை இரு பக்கமும் தாங்கி உள்ளது மற்ற ஆலயங்களை விட சிறப்பம்சமாகும். இந்த அழகான ஆலயத்தை திறந்து வைத்து அர்ச்சிக்க பங்குத்தந்தை வியாகுலம் அடிகளார் அவர்களின் முயற்சியால் மேதகு ஆயர் தாமஸ் பர்னாந்து ஆண்டகை அவர்களின் திருகரங்களால் 1966 ஜனவரி 5 ஆம் தேதி திறந்து வைத்து அர்ச்சித்து ஆசியுரை வழங்கும் போது இறைமகன் இயேசு பிறந்து மூன்று ஞானிகளுக்கு (கஸ்பார் , மெல்கியோர் , பல்த்தசார் ) காட்சியை வழங்கியதை நினைவுபடுத்தும் வகையில் புனித மூவரசர்களுக்கு அர்ப்பணமாக்கி திருக்காட்சி ஆலயம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் .\nபல பங்குத்தந்தையர்களின் மூலம் பல வகைகளில் பராமரிக்கப்பட்டு வந்த ஆலயமானது 2006 ஆம் ஆண்டு புதுபிக்கப்பட வேண்டுமென்று ஊர்மக்களால் முடிவெடுத்து நமது அன்பு தந்தை J . கிளாரன்ஸ் தினேஷ் அடிகளார் அவர்களின் பெரும் முயற்சியால் கூத்தன்குழி பொதுமக்கள் அனைவரின் பேராதரவோடும் கட்டி முடிக்கப்பட்டு சிறப்பான முறையில் நவீனமயமாக்கப்பட்டு மறைமாவட்ட ஆயர் மேதகு யுவான் அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் 2011 மே 11 ஆம் தேதி திறந்து வைத்து அர்சிக்கப்பட்டு மதுரை பேராயர் மேதகு பீட்டர் பர்னாந்து ஆண்டகை அவர்களால் மே 20 ஆம் தேதி பெருவிழா கொண்டாடப்பட்டது\n மாணிக்கவிழாவை (40 ஆம் ஆண்டு முடித்து விட்டு 50 ஆம் ஆண்டு பொன்விழாவை நோக்கி 46 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ஆலயம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 04:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/thalapathy-vijay-rocks-yet-another-international-film-festival/", "date_download": "2019-08-18T03:48:17Z", "digest": "sha1:F45BDO6UBZLWSMIM7PGWUN5XSPDQLM4I", "length": 12662, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Thalapathy Vijay rocks yet another international film festival- ஓயாத மெர்சல் புகழ்: ஆசியாவின் சிறந்த படம் மெர்சல்!", "raw_content": "\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nஓயாத மெர்சல் புகழ்: ஆசியாவின் சிறந்த படம் மெர்சல்\n“ஆளப்போறான் தமிழன்” பாடல் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றது.\nஆசியாவின் சிறந்த படமாக விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.\nதளபதி விஜய் நடிப்பில் 3 வேடங்களில் நடித்து கடந்த வருடம் வெளியான ‘மெர்சல்’ திரைப்படத்தின் புகழ் தற்போது வரை ஓயவில்ல.\nபல்வேறு சர்ச்சைகளுக்கிடையே உலகம் முழுவதும் இத்திரைபடம் வசூல் ரீதியாக பல சாதனைகளை செய்தது.இப்படத்தில் இடம்பெற்ற பாடலாசிரியர் விவேக் எழுதிய “ஆளப்போறான் தமிழன்” பாடல் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்தப் படத்தில், ஜி.எஸ்.டி. மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்த வசனங்கள் இடம்பெற்றிருந்தன. இதனால், ‘மெர்சல்’ படத்திற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களை நீக்கும்படி போராட்டங்களும் நடத்தினர். ‘மெர்சல்’ படத்துக்கு இந்த எதிர்ப்பு மூலம் இலவச விளம்பரம் கிடைத்தது. எனவே, படத்தின் வசூலும் அதிகமானது.\nதிரைப்படம் வெளியான முதல் நாளே ரசிகர்களை படத்தை தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்தனர். அன்றிலிருந்து இன்று வரை விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் திரைப்படம் ‘எவர் டை ஃபேவரெட்’ படமாக அமைந்து விட்டது.உலகளவில் ஈர்த்ததால் உலக திரைப்பட விழாக்களில் ‘மெர்சல்’ படம் திரையிடப்பட்டு வருகின்றது. வரும் செப்டம்பர் 22ம் தேதி லண்டனில் நடைப்பெற உள்ள ஐஏஆர்ஏ விருதுக்கு மெர்சல் படம் பரிந்துரைக்கப்பட்டதால், அதில் நடித்த விஜய்யின் பெயர் ஹாலிவுட் நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்று அசத்தினார்.\nஇந்நிலையில் தென்கொரியாவில் உள்ள புச்சியான் நகரில், புச்சியான் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் ஆசியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக ‘மெர்சல்’ படத்தையும் தேர்வு செய்து திரையிட்டனர். படத்தை பார்த்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளருமான ஹேமா ருக்மணி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nபிகில் படத்தில் வேலை செய்த 400 பேருக்கு மோதிரம் பரிசளித்த விஜய்\nபைக் சேசிங்கில் மாஸ் காட்டும் தளபதி பிகில் பட காட்சி லீக்.\nசென்னையில் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி: பிகில் பாடல் கன்ஃபார்ம்-ரஹ்மான் உறுதி\nவிஜய் – மோகன்ராஜா படத்தை உறுதிப்படுத்திய ஜெயம் ரவி\nஎல்லை தாண்டிய தல – தளபதி ரசிகர்கள் சண்டை கத்தி குத்தில் முடிந்த விபரீதம்.\nநாட்ல எவ்வளவோ பிரச்ன�� இருக்கும் போது இத டிரெண்ட் செய்றீங்களே\nBigil Vs Nerkonda Paarvai: யூ ட்யூபில் அதிக ஹிட் அடித்தது ’பிகில்’ படமா\nSingappenney Tribute: ஜூலை 30-ம் தேதி வெளியாகும் சிங்கப் பெண்ணே டிரிப்யூட் வீடியோ\nA.R.Rahman as Playback Singer: ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய இந்தப் பாடல்களை இத்தனை வித உணர்வோடு கேட்டுருக்கிறீர்களா\nIndia vs England 1st Test, Live Cricket Score Streaming: விக்கெட் சரிவுக்கு மத்தியில் இங்கிலாந்து நிதான ஆட்டம்\nமீசை வைத்ததால் தாக்குதலுக்கு உள்ளான தலித் இளைஞர்\n‘அன்று அந்த வீரரின் அறையில்….’ ஓப்பனாக பேசி சிக்கிய பாண்ட்யா, லோகேஷ் ராகுல்’ ஓப்பனாக பேசி சிக்கிய பாண்ட்யா, லோகேஷ் ராகுல்\n\"யாருக்கு டேலன்ட் இருக்கிறதோ, அவருக்கே அந்தப் பெண் சொந்தம்\"\nமுரளி விஜய், லோகேஷ் ராகுல் அதிரடி நீக்கம் மாயங்க் அகர்வாலுக்கு மெகா வாய்ப்பு\nகர்நாடகாவைச் சேர்ந்த மாயங்க் அகர்வால், 295வது இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டராக நாளை அறிமுகம் செய்யப்படுகிறார்\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nசினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்களின் வாரிசுகள்.. நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்பட தொகுப்பு\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுரோ கபடி தொடர் 7வது சீசன்; தமிழ் தலைவாஸ் அணியை வென்ற பெங்களூரு புல்ஸ்\nநான் சூர்யாவின் தீவிர ரசிகை – சொல்கிறார் வந்தாள் ஸ்ரீதேவி சீரியல் நடிகை லஸ்யா\nதமிழகத்தில் பால் விலை உயர்வு : ஸ்டாலின் கண்டனம்\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்தை சொல்லவில்லை – திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\nபழநி கோயில் பஞ்சாமிர்தம் மற்றும் கேரளாவின் திரூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/iccworldcup/teams_main.php?cat=12", "date_download": "2019-08-18T03:20:08Z", "digest": "sha1:XTZIQZSGJJOKKIDWOWEBXZQHGCVENKVK", "length": 4377, "nlines": 131, "source_domain": "www.dinamalar.com", "title": "ICC Cricket Teams | ICC Cricket World Cup Teams | Team Members | Team Members in Tamil", "raw_content": "\nPool B Venue: (சாக்ஸ்டான் ஓவல்) நெல்சன்\nஅயர்லாந்து வெற்றி (4 விக்., வித்தியாசம்)\nPool B Venue: (ஹாக்லி ஓவல்) கிறைஸ்ட்சர்ச்\nவெஸ்ட் இண்டீஸ் (150 ரன்கள் வித்தியாசம்) வெற்றி\nPool B Venue: (மனுகா ஓவல்) கேன்பெரா\nவெஸ்ட் இண்டீஸ் அணி (73 ரன்கள் வித்தியாசம்) வெற்றி\nதென் ஆப்ரிக்கா (257 ரன்கள் வித்தியாசம்) வெற்றி\nஇந்திய அணி (4 விக்கெட் வித்தியாசம்) வெற்றி\nPool B Venue: (மெக்லன் பார்க்) நேப்பியர்\nவெஸ்ட் இண்டீஸ் வெற்றி (6 விக்., வித்தியாசம்)\nPool A Venue: (வெஸ்ட் பாக்) வெலிங்டன்\nநியூசிலாந்து வெற்றி (143 ரன்கள் வித்தியாசம்)\nபுள்ளி விபரம் GROUP A GROUP B\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/akash-ambani-release-iphone-8-and-iphone-8-plus/", "date_download": "2019-08-18T03:09:08Z", "digest": "sha1:SHYY7CWBTZYPVWDMANU7QSMX3NXPXZYI", "length": 7858, "nlines": 101, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "இந்தியாவில் ஆகாஷ் அம்பானி வெளியிட்ட ஆப்பிள் ஐபோன் 8 , ஐபோன் 8 பிளஸ் - Gadgets Tamilan", "raw_content": "\nஇந்தியாவில் ஆகாஷ் அம்பானி வெளியிட்ட ஆப்பிள் ஐபோன் 8 , ஐபோன் 8 பிளஸ்\nஇந்திய சந்தையில் முறைப்படி ஆப்பிள் ஐபோன் 8 மற்றும் ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்களை முகேசு அம்பானி மகன் ஆகாஷ் அம்பானி அறிமுகம் செய்து வைத்து பல்வேறு ஜியோ சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.\nஆப்பிள் ஐபோன் 8 , ஐபோன் 8 பிளஸ்\nஇந்தாண்டின் மிகவும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக வெளியிடப்பட்டுள்ள ஐபோன் 8 மற்றும் 8 பிளஸ் கருவிகள் இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. அறிமுக விழாவில் டிம் குக் வீடியோ வழியாக தனது செய்தியை பதிவு செய்திருந்தார்.\nதொலைத்தொடர்பு துறை நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இன்டஸ்டீரிஸ் குழுமத்தின் கீழ் செயல்படும் ஜியோ நிறுவனம் சார்பாக பல்வேறு டேட்டா சலுகைகள் மற்றும் விலை குறைப்புடன் வெளியிடப்பட்டுள்ள இருக்கருவிகளுக்கும் முன்பதிவு நடைபெற்று வருகின்றது.\nதமிழ் உட்பட 11 இந்திய உள்ளூர் மொழிகள் ஆதரவை பெற்ற கீபோர்டினை கொண்டுள்ள ஆப்பிள் ஐபோன் 8 வரிசை கருவிகள் ரூ.64 ஆயிரம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனம் ஐபோன் பயனாளர்களுக்கு என பிரத்யேகமான ரூ.799 திட்டத்தில் மாதந்தோறும் 90ஜிபி டேட்டாவை போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு பயனாளர்கள் பெறலாம்.\nமேலும் படிக்க – ஆப்பிள் ஐபோன் 8 மொபைல் & ஆப்பி��் ஐபோன் 8 பிளஸ் விலை விபரம்\nTags: iphone8 plus launchied in indiaஅம்பானிஆப்பிள் ஐபோன் 8ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ்\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\nதீபாவளிக்கு முன் 60 லட்சம் ஜியோபோன் விநியோகம் நிறைவு செய்யப்படும் - ரிலையன்ஸ்\nதீபாவளிக்கு முன் 60 லட்சம் ஜியோபோன் விநியோகம் நிறைவு செய்யப்படும் - ரிலையன்ஸ்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nOppo K3: ஒப்போ K3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nரூ.9,999 விலையில் எச்டிசி வைல்ட்ஃபயர் X விற்பனைக்கு அறிமுகமானது\n48 எம்பி குவாட் கேமராவுடன் ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., புதிய எச்டிசி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ\nரூ.9,999 விலையில் எச்டிசி வைல்ட்ஃபயர் X விற்பனைக்கு அறிமுகமானது\n48 எம்பி குவாட் கேமராவுடன் ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., புதிய எச்டிசி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000021999.html", "date_download": "2019-08-18T02:42:40Z", "digest": "sha1:PHPHTDG2TAKMDHW7VUNQ2P6SCN5Z3VFF", "length": 5439, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "தன்வரலாறு", "raw_content": "Home :: தன்வரலாறு :: நான் ஏன் பிறந்தேன் பாகம்-1\nநான் ஏன் பிறந்தேன் பாகம்-1\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவாழும் முறைமையடி மிஸ்டர். மனிதன் காதல் வெண்ணிலா\nஅம்மாச்சி தூக்கமும��� கண்களைத் தழுவட்டுமே ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள்\nபொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும் ஈசகேனோபநிஷத் இல்லந்தோறும் இன்பம் பொங்கட்டும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/ICC-award-for-international-cricket-4910", "date_download": "2019-08-18T02:29:36Z", "digest": "sha1:XDURJAD5UXSO7XZFW4KJUQVTKOCR4OXW", "length": 9722, "nlines": 81, "source_domain": "www.timestamilnews.com", "title": "ICC விருதுகள்! ஒட்டு மொத்தமாக அள்ளிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்! - Times Tamil News", "raw_content": "\n பால் விலையை அதிரடியாக உயர்த்திய எடப்பாடியார்\nசரவணனால் வில்லங்கத்தில் சிக்கியதா தி.மு.க. இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்துக்கு என்ன தண்டனை..\n 2000 கோடி ரூபாய் சுருட்டியது யார்\nஎத்தனை வருடங்கள் ஆனாலும் அத்திவரதர் பொலிவுடன் இருப்பதன் ரகசியம் இது தான்\nசவேந்திர சில்வா தான் அடுத்த ராணுவத் தளபதி\n சபலத்தால் சாய்ந்தவனுக்கு கருணை காட்டிய நீதிமன...\nஅசுரவேகத்தில் வந்த ஜாக்குவார் கார் திடீரென குறுக்கிட்ட பென்ஸ் கார் திடீரென குறுக்கிட்ட பென்ஸ் கார்\nஅந்த நடிகர் ஒன் நைட் ஸ்டான்டுக்கு அழைத்தார் ஆனால் நான் தவறு செய்துவ...\n ஒட்டு மொத்தமாக அள்ளிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nஇந்த ஆண்டிற்கான சியட் சர்வதேச கிரிக்கெட் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nசிறந்த பேட்ஸ்மேன், பவுலர் மற்றும் ஆல் ரவுண்டர் என அணைத்து வகையிலும் சியட் சர்வதேச கிரிக்கெட் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஅந்த வகையில் ஏற்கனவே 3 சர்வதேச விருதுகளை பெற்ற இந்திய கேப்டன் விராட் கோஹ்லிக்கு மேலும் இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சர்வதேச சிறந்த வீரருக்கான விருதும், சர்வதேச அங்கீகரிக்கப்பட்ட வீரருக்கான விருதும் அவருக்கு அளிக்கப்படவுள்ளன.\nசர்வதேச கிரிக்கெட் மற்றும் ஆண்டின் சிறந்த பேட்ஸ்மேன் - விராட் கோலி\nஇந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் - சதீஸ்வர் புஜாரா\nஇந்த ஆண்டின் சிறந்த சர்வதேச டீ 20 பேட்ஸ்மேன் - ஆரோன் பின்ச்\nஆண்டின் செயல்திறன் மிக்க வீரர் - குலதீப் யாதவ்\nஇந்த ஆண்டின் சிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர் - ரோஹித் ஷர்மா\nசிறந்த சர்வதேச T20 பவுலர் - ரஷீத் கான்\nவாழ்நாள் சாதனையாளர் விருது - மொஹீந்தர் அமர்நாத்\nஆண்டின் சிறந்த சர்வதேச சிறந்��� பெண் கிரிக்கெட் வீரர் - ஸ்ம்ரி மந்தானா\nஆண்டின் சிறந்த இளம் வீரருக்கான விருது - யஸ்யாஷி ஜெய்ஸ்வால்\nகிரிக்கெட்டுக்கான சிறப்பு அஞ்சலி விருது - மறைந்த அஜித் வடேகர்\nஇவ்வாறு கிட்ட தட்ட அணைத்து விருதுகளையும் இந்திய வீரர்களே வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசவேந்திர சில்வா தான் அடுத்த ராணுவத் தளபதி அடம்பிடிக்கும் அதிபர் மகள்\n சபலத்தால் சாய்ந்தவனுக்கு கருணை காட்டிய நீதிமன்றம்\n ஆத்திரத்தில் தம்பி அரங்கேற்றிய கொடூரம்\nஅசுரவேகத்தில் வந்த ஜாக்குவார் கார் திடீரென குறுக்கிட்ட பென்ஸ் கார் திடீரென குறுக்கிட்ட பென்ஸ் கார்\nஅந்த நடிகர் ஒன் நைட் ஸ்டான்டுக்கு அழைத்தார் ஆனால் நான் தவறு செய்துவிட்டேன் ஆனால் நான் தவறு செய்துவிட்டேன்\nபிக்பாஸ் வீட்டுக்குள் மதுமிதா தற்கொலை முயற்சிக்கு இதுதான் காரணம் \nதிடீரென இடிந்து விழுந்த ஹாஸ்பிடல் சுக்குநூறான பரிதாபம்\nஎத்தனை வருடங்கள் ஆனாலும் அத்திவரதர் பொலிவுடன் இருப்பதன் ரகசியம் இது ...\nஅடுத்த 40 ஆண்டுகள் குளத்திற்குள் அத்திவரதர் சிலை பாதுகாப்பாக இருப்ப...\nஅத்திவரதர் தரிசனம் நிறைவு பெற்றது கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-1-3-2018/", "date_download": "2019-08-18T03:44:00Z", "digest": "sha1:KV6RRALDCT3K7QJBXVUQOGPEX2ZC7LUX", "length": 12501, "nlines": 111, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 1/3/2018 மாசி 16 புதன்கிழமை | Today rasi palan 1/3/2018 - Aanmeegam", "raw_content": "\nமேஷம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்\nரிஷபம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nமிதுனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதிகார பதவியில் இரு���்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.\nகடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். சோர்வு, களைப்பு விலகும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.\nசிம்மம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nகன்னி: தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். பணப்பற்றாக் குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nதுலாம்: ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். சிறப்பான நாள்.\nவிருச்சிகம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளி போன வாய்ப்புகள் தேடி வரும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nதனுசு: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nமகரம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.\nகும்பம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். அழகு, இளமை கூடும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். தன்னம்பிக்கை துளிர்\nமீனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி புதிய பொறுப்பை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்…\nஇன்றைய ராசிபலன் 2/3/2018 மாசி 18 வெள்ளிக்கிழமை | Today rasi palan 2/3/2018\nhow to live long life | ஆயுள் விருத்தி பெற நாம் செய்ய...\nஇன்றைய ராசிபலன் 09.04.2019 செவ்வாய்க்கிழமை பங்குனி...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 28.07.2019...\nஇன்றைய ராசிபலன் 12/3/2018 மாசி (28) திங்கட்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 19/1/2018 தை (6) வெள்ளிக்கிழமை |...\nஸ்ரீ நரசிம்ஹர் ருண விமோசன ஸ்தோத்திரம் | sri...\nமுன்னோர்களின் ஆசியை பெற மகாளய அமாவாசை | மகாளய...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stalinwesley.blogspot.com/2011/09/blog-post_4481.html", "date_download": "2019-08-18T03:24:22Z", "digest": "sha1:7IKB4GAEWGAPHQZ3YLHDXDKD4BX2EEDW", "length": 12646, "nlines": 168, "source_domain": "stalinwesley.blogspot.com", "title": "இதோ ஒரு இலவசம்! ~ கர்த்தர் நல்லவர்", "raw_content": "\nதிங்கள், 5 செப்டம்பர், 2011\nசீனாவில் ஒரு காலத்தில் இளைஞர்கள் பெண்ணாசையில் சிக்கி சீரழிந்து போனார்கள். அப்போது அங்குள்ள தலைவர்\nஒருவர்,\"\"நாம் நம்முடைய வாலிபர்களுக்கு கற்றுக் கொடுக்க மறந்து போன ஒரு விஷயம் இருக்கிறது. அது தான் ஆன்மிக வாழ்க்கை. ஆன்மிக ரகசியங்களை அவர்கள் அறிந்திருந்தார்கள் என்றால், இப்படி ஒருநிலை இந்த நாட்டில் ஏற்பட்டிருக்காது. அந்த மெய்யான சந்தோஷம் பற்றி அறியாததால் தான் வாலிபர்கள் சிற்றின்ப வாழ்வில் ஈடுபாடு கொண்டுள்ளனர்,'' என்றார்.\nஇது சீனாவுக்கு மட்டுமல்ல, உலகத்திலுள்ள எந்த நாட்டில் ஒழுக்கம் கெட்டுப்போகிறதோ, அங்கெல்லாம் ஆன்மிகம் சரிந்து கொண்டிருக்கிறது எனப்பொருள். ஆன்மிக உணர்வு மிக்க ந���து நாட்டில் கூட, தற்கால நாகரீகத்தால் இறையுணர்வை ஒரு பொருட்டாக மதிக்காமல், இளைஞர்கள் தறிகெட்டு போய்க் கொண்டிருக்கிறார்கள்.\nஆனால், இயேசுகிறிஸ்து தம் தெய்வீக பிரசன்னத்தை தந்து நம்மை தம்முடைய ஆவியினால் நிரப்ப ஆவலாய் இருக்கிறார். பேரின்ப நதியைக் கொடுத்து தாகம் தீர்க்க நம்மை அன்போடு அழைக்கிறார்.\n\"\"தாகமாய் இருக்கிறவன் என்னிடத்தில் வரக்கடவன் என்று அவர் சத்தமிட்டு சொல்லுகிறதைக் கேளுங் கள் (யோவான்7:37, ஏசா.55:1) அவர் கொடுக்கும் தண்ணீர் ஜீவத்தண்ணீர் (யோவான்4:14). அவர் கொடுக்கும் அபிஷேகம் ஜீவநதி (யோவான்7:38). வேதத்தின் கடைசி அத்தியாயத்தில் கடைசி பக்கத்தில் கூட, \"\"தாகமாய் இருக்கிறவன் வரக் கடவன். விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக் கொள்ளக் கடவன்,'' என்று கர்த்தர் அழைத்திருக்கிறார் (வெளி.22:17) அவர் தரும் இலவசத்தைப் பெற்று ஆன்மிகத்தைப் பேணுவோமே\nUnknown 13 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 5:37\nப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....\n1000 praises to god ஆயிரம் ஸ்தோத்திர பலிகள் ஆங்கில...\ntamil christian songs- தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்\nவரலாற்றின் மாமனிதர் - இயேசு கிறிஸ்து\nபுனித வேதாகமத்தின் வரலாறு பகுதி மூன்று\nபுனித வேதாகமத்தின் வரலாறு பகுதி இரண்டு\nபுனித வேதாகமத்தின் வரலாறு bible histroy\nஇயேசுவை நாம் எங்கே காணலாம்\nஉங்களுக்கு தெரியுமா - பைபிள் விளக்கங்கள்-வேதாகம து...\nபரிசுத்த வேதாகமத்தை ஏன் ஆராய வேண்டும்\nநீங்கள் பைபிளை எப்படி வாசிக்கிறீர்கள்\nவேத தியானம் : ஒருமுகப்படுத்துதல் (Concentration) D...\nபரிசுத்த வேதாகமம் எப்படிப்பட்ட புத்தகம்\nசார்ல்ஸ் வெஸ்லி - பாடல் பிறந்த கதை\nபெருகு நண்பர் சுவிசேஷ பாடல்கள் - perugu FMPB songs...\n1000 praises to god ஆயிரம் ஸ்தோத்திர பலிகள் ஆங்கில...\ntamil christian songs- தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்\nவரலாற்றின் மாமனிதர் - இயேசு கிறிஸ்து\nபுனித வேதாகமத்தின் வரலாறு பகுதி மூன்று\nபுனித வேதாகமத்தின் வரலாறு பகுதி இரண்டு\nபுனித வேதாகமத்தின் வரலாறு bible histroy\nஇயேசுவை நாம் எங்கே காணலாம்\nஉங்களுக்கு தெரியுமா - பைபிள் விளக்கங்கள்-வேதாகம து...\nபரிசுத்த வேதாகமத்தை ஏன் ஆராய வேண்டும்\nநீங்கள் பைபிளை எப்படி வாசிக்கிறீர்கள்\nவேத தியானம் : ஒருமுகப்படுத்துதல் (Concentration) D...\nபரிசுத்த வேதாகமம் எப்படிப்பட்ட புத்தகம்\nசார்ல்ஸ் வெஸ்லி - பாடல் பிறந்த கதை\nபெருகு நண்பர் சுவிசேஷ பாடல்கள் - perugu FMPB songs...\nகட்டு��ை கதை கிறிஸ்தவ திரைப்படம் கிறிஸ்தவ பாடல்கள் கீர்த்தனை பாடல்கள் செல்பேசி தமிழ் பைபிள் தமிழ் மொபைல் பைபிள் வசனம் Bible tools christian wallpapers tamil christian tamil christian message tamil christian songs tamil mobile bible\n1000 praises to god ஆயிரம் ஸ்தோத்திர பலிகள் ஆங்கிலத்தில்\n. அதி மங்கள காரணனே 2. அமல தயாபரா 3. அரசனைக் காணாமல் 4. அல்லேலூயா கர்தரையே ஏகமாய் 5. அன்பே பிரதானம் சகோதர அன்பே 6.அனுக்...\ntamil christian songs- தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்\nஇயேசுவின் கிறிஸ்துவின் அற்புதங்கள் - (Miracles of Jesus Christ in Tamil)\n18 வருஷம் கூணி - ( லூக்கா 13:11-13) அப்பொழுது பதினெட்டு வருஷமாய்க் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தா...\n1000 praises to god ஆயிரம் ஸ்தோத்திர பலிகள் ஆங்கிலத்தில்\ntamil christian songs- தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2019/04/what-TN-women-demands-5.html", "date_download": "2019-08-18T04:02:57Z", "digest": "sha1:W6DSWCFG3YNVIANOZBYEKB4WU7LNRTOU", "length": 16699, "nlines": 151, "source_domain": "www.namathukalam.com", "title": "#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன? (5) | காணொலித் தொடர் - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / அரசியல் / காணொலிகள் / தேர்தல் / தேர்தல் 2019 / தொடர்கள் / பெண்ணியம் / மக்கள் குரல் / Namathu Kalam / #தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன (5) | காணொலித் தொடர்\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன (5) | காணொலித் தொடர்\nநமது களம் ஏப்ரல் 16, 2019 அரசியல், காணொலிகள், தேர்தல், தேர்தல் 2019, தொடர்கள், பெண்ணியம், மக்கள் குரல், Namathu Kalam\n இதோ, இந்தத் தொடரின் நிறைவுப் பகுதியை உங்கள் பார்வைக்குப் படைக்கிறோம்\nஇந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 50%க்கும் மேல் என்ற புள்ளிவிவரத்தை அறிந்ததும், நாட்டை ஆளப் போவது யார் என்பதைத் தீர்மானிப்பவர்களாகத் திகழும் நம் மகளிர் இனத்தின் தேவைகள் என்ன, வரப் போகும் புதிய அரசிடம் தமிழ்ப் பெண்கள் எதிர்பார்ப்பவை என்ன என்பவை பற்றி அவர்களிடம் கருத்துக் கேட்கலாமே என்று தோன்றியது. அப்படி நடத்திய கண்ணோட்டத்தை ஐந்து காணொலிகளாகப் பகுத்து இதுவரை நான்கு பாகங்களை உங்கள் முன் வைத்தோம். இந்த மூன்று நாட்களில் நீங்கள் அவற்றுக்கு அளித்த ஆதரவைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறோம்.\nஇதே ஆதரவைத் தொடர்ந்தும் வழங்குவீர்கள் எனும் நன்னம்பிக்கையுடன் இத்தொடரின் கடைசிப் பாகமான ஐந்தாம் காணொலி இதோ உங்கள் முன்\nநண்பர்களே, ‘நமது களம்’ இணைய இதழ் மூலம் இலக்கிய நயமிக்க சிறுகதைகள், நேயர் கவிதைகள், தன்முன்னேற்றத் தொடர்கள், ஆய்வுக் கட்டுரைகள் எனப் பலவற்றையும் கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக வழங்கி வந்தோம். இருப்பினும் இணைய உலகைப் பொறுத்த வரை மக்களான உங்களை அதிகம் நெருங்கக் காட்சி ஊடகம் இன்றியமையாதது என்பதை உணர்ந்து முதல் முயற்சியாக இந்த மக்கள் கண்ணோட்டத்தை முன்னெடுத்தோம்.\nஇந்த நான்கே காணொலிகளில் இதுவரை 354 பார்வைகள், 57 விருப்பக்குறிகள் (likes) ஆகியவற்றை அள்ளிக் கொடுத்ததோடு 22 பேர் வாடிக்கையாளர்களாகவும் (SUBSCRIBERS) இணைந்து எங்களுக்குப் பேரூக்கம் அளித்திருக்கிறீர்கள். உங்கள் ஆதரவு இன்னும் பல்வேறு காணொலிப் படைப்புகளை உருவாக்க எங்களைத் தூண்டுகிறது. விரைவில் புதிய ஆக்கங்களுடன் உங்களைச் சந்திப்போம்\nஆக்கம்: எம்.கருப்பசாமி | எல்.மெய்யப்பன் | டி.ஹரீஷ்\n#தேர்தல்-2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன\n#தேர்தல்-2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன\n#தேர்தல்-2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன\n#தேர்தல்-2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன\nஎங்களுடைய இந்த முயற்சி உங்களுக்குப் பிடித்திருந்தால் காணொலியின் இடது மேல் மூலையில் உள்ள SUBSCRIBE பொத்தானை அழுத்தி எங்களை ஊக்குவியுங்களேன்\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா - இதோ மாதிரிக் கடிதம்\nஇ ந்திய அரசு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கை யின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன...\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா\nஅ கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் ச���ர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆ...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\n - தமிழ் சமூகத்தின் ஒற்றுமை மீது...\n | தேர்தல் 2019 - பாஸ்...\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என...\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என...\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என...\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என...\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என...\n - ஒவ்வொரு வாக்காளரும் படிக்க...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (5) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (1) சேவை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (4) நிகழ்வு (2) நீட் (2) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (2) வாழ்க்கை வரலாறு (2) வாழ்க்கைமுறை (8) வாழ்த்து (4) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/177456", "date_download": "2019-08-18T02:55:23Z", "digest": "sha1:3RKXGMSNJ2P6XGO46CFUD4GAZUWM4WUV", "length": 7662, "nlines": 79, "source_domain": "malaysiaindru.my", "title": "கன்னியாவில் தமிழ் இளைஞருக்கு தாக்குதல்! – Malaysiakini", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஜூலை 17, 2019\nகன்னியாவில் தமிழ் இளைஞருக்கு தாக்குதல்\nதிருகோணமலை – கன்னியா பிரதேசத்திற்கு பஸ்ஸில் வருகைத்தந்த இளைஞர்கள் தமக்கு ஏற்பட்ட பாரிய அசௌகரிய நிலையை எம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.\nஇன்று காலை சுமார் 25 பேர் வரையில் கின்னியாவுக்கு சென்ற போது எமது பேருந்தின் இலக்கத்தினை குறித்து வைத்து பேருந்தை இடைநிறுத்தி கடும் சோதனை செய்தனர்.\nஅவர்கள்தான் தமது பேருந்தின் சில்லை சேதமாக்கியிருக்கக் கூடும் என குறிப்பிட்டுள்ளனர்.\nகன்னியாவை நெருங்கிய நிலையில் எம்மை உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனால் நாம் மாற்று வழியில் சென்றோம்.\nஆனால் பெரும்பான்மையினர் சென்ற வாகனத்தை மட்டும் உள்ளே செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது.\nஇங்கு வந்த பிறகும் எமக்கு பல தடைகள் ஏற்பட்ட. இதை நாம் அமைதியான முறையில் நடத்துவதற்கே முன்னெடுத்திருந்தோம்.\nஆனால் இதை தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது. ஆனால் சிங்களவர்களுக்கு மட்டும் எந்த தடையும் இருக்கவில்லை.\nஉள்ளே கோயிலில் பூசை நடக்கும போது எம்மை விடாமல் சிங்களவர்களை மட்டும் உள்ளே விடவில்லை.\nஇந்த இடத்தில் இராணுவம், மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நாம் வன்முறையை கையில் எடுக்காத போதும் எம்முடன் வந்தவர்களை வன்முறைக்கு தூண்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nமுகத்தில் தேனீர் ஊற்றியது போக எமது தமிழ் இளைஞர் ஒருவரை சிங்களவர்கள் தாக்கியுள்ளனர்.\nஇதுவும் நடந்துள்ளது. இன்னும் எமக்கு முடிவு கிடைக்கவில்லை.\nஅடுத்த நகர்வுக்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். என குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nசஹ்ரான் ஹாஷிம் உடன் ஆயுதப் பயிற்சி…\nகோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதி வேட்பாளர்:…\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரானின் மனைவியிடம்…\nஎமது காணிகளை எம்மிடம் தந்துவிடுங்கள்; போராடத்…\nசர்வஜன வாக்கெடுப்பை நடத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு\nவிடுதலைப்புலிகள் மீது இப்பொழுதும் தடை உள்ளது;…\nவெடி கொளுத்தி கொண்டாடிய மானம் கெட்ட…\nஎமது போராட்டத்தின் தன்மையை சிங்கள மக்களு��்கு…\n“வட மாகாண தமிழ் மக்கள் பிரச்சனைக்கு…\nதேசிய தௌஹித் ஜமாத் அமைப்பிற்கு சொந்தமான…\nஇலங்கையில் முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தங்கள்…\n’ஹிஸ்புல்லாவின் செயற்பாடுகளுக்கு மஹிந்த அரசாங்கம் ஆதரவளித்தது’\nமுல்லைத்தீவில் நேற்றிரவு பெரும் பதற்றம்; தமிழர்களை…\nஇலங்கை புனித செபஸ்தியன் பகுதியிலுள்ள மாதா…\nஆக்­க­பூர்­வ செயற்­பா­டுகள் முன்னெடுக்காவிட்டால் மக்கள் எம்மை…\nபௌத்தம் முதன்மையானது ஒருபோதும் ஏற்கோம்\nயாழில் கிறிஸ்தவ மத போதனை; கொதித்தெழுந்த…\n‘சஹ்ரான் ஹாசிம் உடன் ஆயுதப் பயிற்சியெடுத்த…\n‘இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம்’ –…\nபுதிய அரசியலமைப்பு கிடப்பில் போடப்பட்டமைக்கு மகாநாயக்க…\nயாழ் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி செய்தி;…\nஐ.எஸ். பயங்கரவாதிகள் சஹ்ரானை வழிநடத்தவில்லை: ருவான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/530/", "date_download": "2019-08-18T03:24:37Z", "digest": "sha1:RZGOJMJYNLCWAEW373YJPLC4CTNO7DUZ", "length": 9938, "nlines": 179, "source_domain": "patrikai.com", "title": "உலகம் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news - Part 530", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n : ஐநா மனித உரிமை ஆணையம்\nஐ.நா.வில் இலங்கை போர் குற்ற அறிக்கை: இந்தியாவின் நிலை என்ன\nபோர்க் குற்றம்: ஐ.நா.வில் விவாதம்… இந்தியாவில் ரணில் – மோடி சந்திப்பு\nலண்டன் மேயராகிறார் பாகிஸ்தானிய பஸ் ஓட்டுநர் மகன்\nசிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் ஜூனியர் லீ\nசிரியா மற்றும் ஈரானில் ரஷ்ய ராணுவம் களமிறங்கியது\nஉடலில் வெடிகுண்டுகளைக் கட்டி இருவரை கொன்ற ஐஎஸ்ஐஎஸ்\nசவுதி தாக்குதலில் 22 இந்தியர்கள் பலி\nமுன்னாள் அதிபர் மீது போர்க்குற்ற விசாரணை\nமுஸ்லிம் நாடுகள் முஸ்லிம் அகதிகளை புறக்கணிப்பது ஏன்\nஅகதிகளுக்காக ஆஸ்திரியா, ஜெர்மனியில் எல்லைகள் திறப்பு\nஇன்று: செப்டம்பர் 6 : சுவாஸிலாந்து விடுதலை நாள்\nவருமான வரிக் கணக்கு : தவிர்க்க வேண்டிய தவறுகள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇரண்டு முட்டைகளின் விலை ரூ 1700 -ஆ என கொந்தளிக்கிறது சமூகவலைத்தளம்….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபந்தள அரண்மனை வாரிசுள் தேர்வு செய்யும் சபரிமலையின் புதி மேல்சாந்தி\nவாட்ஸ்ஆப்-ஆல்பம்ஸ், குரூப்டு ஸ்டிக்கர்ஸ்: வாட்ஸ்அப்-பில் விரைவில் புதிய வசதி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T03:57:20Z", "digest": "sha1:5XEHTJQJGMI7N6SDW6OBZGXSLHXMKBAT", "length": 7951, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "போகன்ட் பலகைத் தேவாலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபோகன்ட் பலகைத் தேவாலயம் (Borgund Stave Church) என்பது நோர்வேயின் போகன்ட் எனும் கிராமத்தில் அமைந்துள்ள ஓர் பலகைத் தேவாலயம் ஆகும். இது மூன்று நடுக்கூடங்களுடன் கொண்ட பலகைத் தேவாலயமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது நோர்வேயின் 28 அழிந்து வரும் பலகைத் தேவாலயங்களில் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்ட ஒன்றாகும். தற்போது இது தேவாலயமாக அன்றி அருங்காட்சியகமாகப் பயன்படுத்தப்படுகின்றது.\nபோகன்ட் பலகைத் தேவாலயம் 1180 முதல் 1250 வரையான காலப்பகுதியில் கட்டப்பட்டது. இதன் சுவர்கள் மரப்பலகைகளைக் கொண்டு ஆக்கப்பட்டுள்ளது. நான்கு மூலைக் கம்பங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு அடித்தள கல் மீது வைக்கப்பட்டுள்ளது.[1]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Borgund stavkirke என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2016, 03:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/ganguly-urges-critics-not-to-compare-kohlis-ipl-captaincy-record.html", "date_download": "2019-08-18T03:23:51Z", "digest": "sha1:OJWPNOE73TJBXVJ52I4A6TZDML46KP37", "length": 9234, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Ganguly urges critics not to compare kohli's ipl captaincy record | Sports News", "raw_content": "\n'பாக்கத்தானே போறீங்க கோலியோட ஆட்டத்த'... 'விராட் கோலியை புகழ்ந்த பிரபல வீரர்'\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nவரும் மே 30-ம் தேதி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து நாட்டு வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணி வீரர்கள் தற்போதுதான் ஐ.பி.எல். தொடரை முடித்தனர். விரைவில் இந்திய அணி வீரர்களும் பயிற்சியை தொடங்கவுள்ளனர்.\nஉலகக் கோப்பையை வெல்ல இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் பெரிதும் போட்டி காணப்படுகிறது. இந்திய அணி விராட் கோலி தலைமையில் முதல்முறையாக உலகக் கோப்பை போட்டியை களம் காண உள்ளது. இந்நிலையில் ஐ.பி.எல். போட்டியில் கோலியின் கேப்டன்ஷிப் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.\nஇது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலியிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், 'ஐ.பி.எல். தொடருக்கும், உலகக்கோப்பைக்கும் எந்தவித தொடர்பில்லை. விராட் கோலியின் ஐ.பி.எல். அனுபவங்கள் எக்காரணம் கொண்டும், உலகக்கோப்பையை பாதிக்காது என நான் கருதுகிறேன். ஒருநாள் போட்டிகளில் கோலியின் சாதனைகள் இதுவரை சிறப்பாகவே இருக்கின்றன.\nஅதுமட்டுமல்லாமல் தோனியின் அனுபவம், ரோஹித் ஷர்மாவின் துணை ஆகியவை கோலிக்கு பக்கபலமாக இருக்கும். இந்த மூவர் கூட்டணியை வெல்வது கடினமே. அதுபோல ஹர்திக் பாண்டியா நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர்' எனக் கூறினார்.\nமேலும் இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடும் நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் எப்படி இருக்கும் எனக் கேட்ட போது, 'இங்கிலாந்து மைதானத்தில் பாகிஸ்தான் எப்போதும் சிறப்பாகவே விளையாடும் என்பது அவர்களது கடந்தகால சாதனைகளை பார்த்தாலே நமக்கு தெரியும். இருந்தாலும் கோலி, தவான், தோனி, ரோஹித் போன்ற வீரர்களை வைத்திருக்கும் இந்தியாவை அவ்வளவு எளிதாக அவர்கள் வீழ்த்த முடியாது' என்று தெரிவித்துள்ளார்.\n‘உலகக்கோப்பையில் இவர ரொம்ப மிஸ் பண்ண போறீங்க’.. பிரபல வீரர் குறித்து கூறிய கங்குலி\n'உலகக் கோப்பையை கையிலேந்தி முத்தமிட வேண்டும்'... 'இந்திய வீரரின் விருப்பம்'\n“தல தோனிகிட்ட இருக்கிற இந்த விஷயம்.... சுட்டு போட்டாலும் கோலிக்கு வராது”\n“இவர் டீமில் இல்லாதது ஆச்சரியம் அளிக்கிறது” பிரபல வீரர் ட்வீட்டால் இந்திய அணியில் மாற்றம் நிகழுமா\nரிஷப் பண்ட், அம்பட்டி ராயுடு வரிசையில் உலகக்கோப்பைக்கு வரும் பிரபல வீரர்\nகாயம் காரணமாக உலகக்கோப்பையில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்\nகாயத்தால் உலகக்கோப்பையில் இருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர்.. மற்றொரு வீரருக்கு கிடைத்த வாய்ப்பு\n“புதிய அவதாரம் எடுக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி மன்னன்”... விண்டீஸ் அணியின் மூத்த வீரர் கிறிஸ் கெய்ல்க்கு முக்கிய பொறுப்பு\n‘உலகக்கோப்பையில் இவரு எப்டி மாஸ் காட்ட போராரு பாருங்க’.. பயிற்சி ஆட்டத்தில் எதிரணியை கதறவிட்ட பிரபல வீரர்\n'உலககோப்பையில 'கேதர் ஜாதவ்' விளையாடுவாரா'... 'இரண்டு பேருல' யாருக்கு 'ஜாக்பாட்' அடிக்கும்\n'இந்த உலககோப்பையில இவர் தான் கெத்து'... 'பவுலிங்' மட்டுமல்ல... மொத்தத்தையும் தெறிக்க விடுவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/sbi-atm-transaction-limit-rules/", "date_download": "2019-08-18T03:46:29Z", "digest": "sha1:CUCCPJCI7OKWUN2WVHZZRAUZLK2XGDLT", "length": 12709, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "sbi atm transaction limit rules - எஸ்.பி.ஐ வங்கியில் ஒரு நாளைக்கு இவ்வளவு தொகை மட்டுமே உங்களால் எடுக்க முடியும்!", "raw_content": "\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nஎஸ்.பி.ஐ வங்கியில் ஒரு நாளைக்கு இவ்வளவு தொகை மட்டுமே உங்களால் எடுக்க முடியும்\nகூடுதலான பணத்தினை ஏடிஎம்-ல் இருந்து எடுக்க வேண்டும் என்றால்\nsbi atm transaction : எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு இந்த தகவல் நிச்சயம் பயன் பெறும் என நினைக்கிறோம். எஸ்.பி.ஐ டெபிட் கார்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அடிக்கடி ஏடிஎம்மில் பணம் எடுக்கும் பழகத்தை நிச்சயம் வைத்திருப்பீர்கள்.\nஆனால் ஒருநாளைக்கு எவ்வளவு தொகையை உங்களால் எடிஎம்மில் எடுக்க முடியும் என்ற தகவல் உங்களுக்கு தெரியுமா இதோ உங்களுக்காவே தெளிவான விளக்கம்.\nஎஸ்.பி.ஐ வங்கி அண்மையில் தங்களது ஏடிஎம் டெபிட் கார்டு பயனர்களின் தினசரி பணம் எடுக்கும் வரம்பினை 40,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாகக் குறைத���து அறிவித்துள்ளது. ஆனால் இந்தப் பணம் எடுக்கும் வரம்பு குறைப்பு எல்லாம் வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு அளிக்கப்படும் அடிப்படை டெபிட் கார்டுகளுக்கு மட்டுமே ஆகும்.\nவங்கி நிறுவனங்கள் பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் டெபிட் கார்டுகளை விநியோகம் செய்து வருகின்றன. எனவே ஒவ்வொரு நாளும் 20,000 ரூபாய்க்கும் அதிகமாகக் கூடுதலான பணத்தினை ஏடிஎம்-ல் இருந்து எடுக்க வேண்டும் என்றால் கார்டின் வகையினை மாற்றுவது நல்லது.\nஎஸ்பிஐ வங்கியின் பிளாட்டினம் டெபிட் கார்டினை பயன்படுத்தும் போது ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய் வரை ஏடிஎம் மையங்களில் பணத்தினை எடுக்க முடியும்.\nஐசிஐசிஐ வங்கியின் பிளாட்டினம் சிப் டெபிட் கார்டு மூலம் ஒரு நாளைக்கு 1,00,000 ரூபாய் வரை எடுக்க முடியும். இதுவே விசா சிக்னேச்சர் டெபிட் கார்டு என்றால் 1,50,000 ரூபாய் ஒரே நாளில் ஏடிஎம் மையங்களில் இருந்து பணத்தினை எடுக்கலாம்.\nகிரெடிட் கார்ட் ரொம்ப அவசியம் தெரியுமா இல்லனா லோன் கூட கிடைக்காது\nஎச்டிஎப்சி வங்கி தங்களது பிளாட்டினம் சிப் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஏடிஎம் மையங்களில் 1 லட்சம் ரூபாய் வரை பணம் எடுக்கலாம்.\nபெண்கள் தனி தொழில் கடன் உதவி செய்யும் எஸ்பிஐ\nநீங்கள் சொந்த வீடு கட்ட கைக்கொடுக்கிறது எஸ்பிஐ\nவீட்டுக் கடனில் முன்னுரிமை தரும் எஸ்பிஐ.. அறிவித்திருக்கும் சலுகைகள்\nஎஸ்பிஐ -யில் வசூலிக்கப்படும் கட்டண விபரங்கள்.. முழு விபரம்\nஎஸ்பிஐ-யின் முத்தான 3 திட்டங்கள்.. பயன்பெற போகும் வாடிக்கையாளர்கள்\nஎஸ்.பி.ஐ-யில் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு ஒரு நற்செய்தி\nவங்கிகளின் மினிமம் பேலன்ஸ் ரூல்ஸ்… வாடிக்கையாளர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை\nஅக்கவுண்டில் முதலீடு செய்யும் தொகையை பொருத்து உங்களுக்கு கடன்.. எஸ்பிஐ புதிய அறிமுகம்.\nஆன்லைன் கட்டணத்தை அப்படியே குறைத்த எஸ்பிஐ\nபிரபு தேவா மூலம் உங்களை காண வருகிறார் சந்திர பாபு\nSarvam Thaala Mayam Review: பிற்படுத்தப்பட்ட இளைஞனின் சங்கீத தாகம்\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்தை சொல்லவில்லை – திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\nKashmir issue : காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமான பகுதி அல்ல என்றும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான எந்த கருத்தையும் சொல்லவில்லை.என்றும் திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கமளித்துள்ளார்.\n அரசிய���் கட்சிகள் கருத்து என்ன\nதமிழக அரசு கடந்த 8 மாதங்களில் மாவட்டங்களைப் பிரித்து 5 புதிய மாவட்டங்களை அறிவித்துள்ளது. முதலமைச்சர் பழனிசாமி நேற்று வேலூர் மாவட்டத்தை பிரித்து 3 மாவட்டங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார். இது குறித்து அரசியல் கட்சியினர் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nசினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்களின் வாரிசுகள்.. நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்பட தொகுப்பு\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுரோ கபடி தொடர் 7வது சீசன்; தமிழ் தலைவாஸ் அணியை வென்ற பெங்களூரு புல்ஸ்\nநான் சூர்யாவின் தீவிர ரசிகை – சொல்கிறார் வந்தாள் ஸ்ரீதேவி சீரியல் நடிகை லஸ்யா\nதமிழகத்தில் பால் விலை உயர்வு : ஸ்டாலின் கண்டனம்\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்தை சொல்லவில்லை – திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\nபழநி கோயில் பஞ்சாமிர்தம் மற்றும் கேரளாவின் திரூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2013/01/change-font-size-on-firefox.html", "date_download": "2019-08-18T03:55:03Z", "digest": "sha1:LMQP6OLTHHKSSFMHYYDDYEP3GM3JBIGD", "length": 5979, "nlines": 41, "source_domain": "www.anbuthil.com", "title": "பயர்பாக்சில் உங்களுக்கு பிடித்த எழுத்துருவை மாற்ற", "raw_content": "\nHomeextensionபயர்பாக்சில் உங்களுக்கு பிடித்த எழுத்துருவை மாற்ற\nபயர்பாக்சில் உங்களுக்கு பிடித்த எழுத்துருவை மாற்ற\nGOOGLE CHROME பிரவுசருக்குப் பதிலாக, வேறு ஒரு பிரவுசரைப் பயன்படுத்த எண்ணுபவர்கள், கையில் எடுப்பது பயர்பாக்ஸ்(FIREFOX) பிரவுசரைத்தான். தொடர்ந்து தன் வாடிக்கையாளர் எண்ணிக்கையைப் பெருக்கு வருவதும் இந்த பிரவுசரில்தான். பொதுவாக, இது போன்ற அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றில், அதன் பயனாளர் இடைமுகம��� (User Interface) கொண்டுள்ள எழுத்து வகையினை மாற்ற முடியாது.ஏன், அளவை மாற்றுவது கூடச் சற்று கடினமான செயலாகும். பயர்பாக்ஸ் பிரவுசரைப் பொறுத்தவரை, அதற்கென அமைக்கப்பட்ட ஆட் ஆன் எனப்படும் கூட்டுத் தொகுப்புகள் ஏராளம்.\nஅத்தகைய தொகுப்பு ஒன்று, பயர்பாக்ஸ் பிரவுசரின் இடைமுகத்தில் நமக்குப் பிடித்த எழுத்து வகையினை அமைக்க உதவிடுகிறது. எழுத்துவகையினை மாற்றாவிட்டாலும், அதன் அளவைப் பெரிதாக்கவும் உதவுகிறது.\nஇதனால், சற்று பார்வைத் திறன் குறைவு உள்ளவர்கள், பலனடையலாம்.இந்த ஆட் ஆன் தொகுப்பின் பெயர் Theme Font and Size Changer. இதன் தளம் https://addons.mozilla.org/en-US/firefox/addon/theme-font-size-changer/ சென்று, இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், பயர்பாக்ஸ் ஸ்டேட்டஸ் பாரில், அல்லது ஆட் ஆன் பாரில் ஐகான் ஒன்று அமைக்கப்படுகிறது.\nஇதன் மீது லெப்ட் கிளிக் செய்தால், எளிய மெனு ஒன்று திறக்கப்படுகிறது. இதில் பல கீழ் விரி மெனுக்கள் தரப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நாம் விரும்பும் எழுத்து வகையை, விரும்பும் அளவில், பயர்பாக்ஸின் இடை முகத்திற்கென அமைக்கலாம்.\nஇந்த தொகுப்பு எழுத்து வகைகளுக்கான தகவல்களை, நேரடியாக விண்டோஸ் சிஸ்டத்தின் பாண்ட்ஸ் போல்டரிலிருந்து எடுத்துக் கொள்கிறது. இதில் உள்ள Normal என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பிரவுசரின் தொடக்கத்தில் தரப்பட்ட எழுத்து வகை மீண்டும் அமைக்கப்படுகிறது.\nஎழுத்து வகை மாறிய பின்னர், அது பிரவுசரின் மெனுக்கள், டூல்பார்கள், விண்டோஸ் மற்றும் பிரவுசரின் கிராபிக்ஸ் யூசர் இன்டர்பேஸ் அமைப்புகளை மாற்றுகிறது. இணைய தளங்களின் எழுத்துக் களையோ, மற்ற அம்சங்களையோ மாற்றுவதில்லை.\nஇந்த எக்ஸ்டன்ஷன் இயக்கத்தினை மொஸில்லாவின் இமெயில் கிளையண்ட் புரோகிராமான தண்டர்பேர்ட் தொகுப்பிலும் அமைக்கலாம்.\nதண்டர்பேர்ட் தொகுப்பிற்கு மட்டும் அமைக்க விரும்புவர்கள் அதற்கான ஆட் ஆன் தொகுப்பினைhttps://addons.mozilla.org/en-US/thunderbird/addon/theme-font-size-changer/src=ssஎன்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/03/android-opera.html", "date_download": "2019-08-18T02:59:14Z", "digest": "sha1:Y6MYYUSX5CRW3LFYSIOGYMGUYZY6LVH6", "length": 2107, "nlines": 36, "source_domain": "www.anbuthil.com", "title": "Android சாதனங்களுக்கான Opera உலாவியின் புதிய பதிப்பு வெளியீடு", "raw_content": "\nHomeANDROIDAndroid சாதனங்களுக்கான Opera உலாவியின் புதிய பதிப்பு வெளியீடு\nAndroid சாதனங்களுக்கான Opera உலாவியின் புதிய பதிப்பு வெளியீடு\nகூகுளின் android இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் மொபைல் சாதனங்களில் நிறுவி பயன்படுத்துவதற்கான தனது உலாவியின் புதிய பதிப்பினை வெளியிட்டது Opera.இப்புதிய பதிப்பானது அன்ரோயிட் 4.0 மற்றும் அதற்கு பிந்திய பதிப்புக்களில் செயற்படக்கூடியதாக காணப்படுகின்றது.இந்த உலவாவயினூடாக நேரடியாகவே வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பது விசேச அம்சமாகும்.\nஇதனை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/172247?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-08-18T03:19:27Z", "digest": "sha1:EGXUWNPFVJYLCEGRXFFQOTHA3NES5WW5", "length": 6883, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித்தின் நேர்கொண்ட பார்வை தமிழ்நாட்டில் இவ்வளவு விலைபோனதா?- நிஜம் தானா? - Cineulagam", "raw_content": "\nஅக்கா பாசத்தில் பொங்கிய வனிதா... அசிங்கப்படுத்திய தர்ஷன் லொஸ்லியாவால் செம்ம குஷியில் 5 ஸ்டார் டீம்...\nகில்லியாக பிக்பாஸ் வீட்டில் கலக்கும் லொஸ்லியா... மதுமிதாவின் பரிதாபநிலையைப் பாருங்க\nரசிக்க வைத்த குட்டி தேவதையின் செயல் சாண்டியின் குழந்தைக்கு குவியும் லைக்ஸ்\nஇறப்பதற்கு முன்பே நடிகை ரேகா எடுத்த அதிரடி முடிவு- ரசிகர்கள் ஷாக்\nபிக்பாஸில் கையை அறுத்துகொண்டு விபரீத முடிவை எடுத்த மதுமிதா- உண்மையான காரணம் என்ன\nகொழுகொழுவென்று இருந்த நடிகை நமீதாவா இது ரசிகர்களை ஷாக்காக்கிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா... தற்கொலை முயற்சி உண்மையே\n9 நாட்கள் முடிவில் நேர்கொண்ட பார்வை தமிழக மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய மதுமிதா... ஓட்டிங்கில் கடைசியாக இருந்த அபிராமியின் நிலை என்ன..\nஉலகத்திலேயே அதிக அழகான ஆண்.. ஹாலிவுட் நடிகர்களை வீழ்த்தி முதலிடம் பிடித்த இந்திய நடிகர்\nதேசிய விருது வென்ற பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா புகைப்படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் இரண்டாவது குழந்தையின் அழகிய புகைப்படங்கள்\nஆட்டோகிராப் படத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த கோபிகாவின் குடுமப் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சிகள், பு���ைப்படங்களாக இதோ\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை தமிழ்நாட்டில் இவ்வளவு விலைபோனதா\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை தமிழ் சினிமாவிற்கு ஒரு முக்கியமான படம். பெண்களுக்கு எதிராக நாட்டில் நிறைய தவறான விஷயங்கள் நடந்துகொண்டே வருகிறது, அதற்கான தீர்வு எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை.\nஇந்த நேரத்தில் அப்படி பெண்களுக்கு நடக்கும் கொடுமையை பற்றி பேசும் படமாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை தயாராகி இருக்கிறது. அதுவும் தல போன்ற ஒரு பெரிய நடிகர் இப்படிபட்ட படத்தில் நடிப்பது பெண்களே பெரிதகா கொண்டாடுகிறார்கள் என்று கூறலாம்.\nஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க உரிமை மட்டும் ரூ.50 முதல் ரூ. 55 கோடி வரை விலைபோனதாக கூறப்படுகிறது.\nஆனால் இந்த விவரம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/13232519/TruckCar-collision-near-Thiruvannamalai-Five-members.vpf", "date_download": "2019-08-18T03:23:15Z", "digest": "sha1:SSE7JK6CCYUYDDVGJRHMR44B7PNUWKJ2", "length": 15751, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Truck-Car collision near Thiruvannamalai Five members of the same family killed || திருவண்ணாமலை அருகே லாரி-கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி - அருணாசலேஸ்வரரை தரிசிக்க வந்த போது பரிதாபம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேலூரில் 3வது நாளாக கனமழை\nதிருவண்ணாமலை அருகே லாரி-கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி - அருணாசலேஸ்வரரை தரிசிக்க வந்த போது பரிதாபம் + \"||\" + Truck-Car collision near Thiruvannamalai Five members of the same family killed\nதிருவண்ணாமலை அருகே லாரி-கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி - அருணாசலேஸ்வரரை தரிசிக்க வந்த போது பரிதாபம்\nதிருவண்ணாமலை அருகே லாரி - கார் மோதிய விபத்தில் பெங்களூருவில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.\nகர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்கலா கே.ஆர்.கார்டன் பகுதி 8-வது பிளாக்கை சேர்ந்தவர் ஸ்ரீநாத்ரெட்டி (வயது 55). கிரானைட் தொழிற்சாலை அதிபர். இவருடைய மனைவி சந்திராம்பாள் (50). இவர்களின் மகன் பரத், மகள் ஷாலினி. ஷாலினியின் கணவர் சந்தீப். இவர்கள் அனைவரும் நேற்று காலை காரில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்து கொண்டிருந்தனர்.\nதிருவண்ணாமலையை அடுத்த அய்யம்பாளையம் புதூர் பஞ்சாயத்துக்குட்பட்ட ஒட்டக்குடிசல் பகுதியில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரி அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திருவண்ணாமலையில் இருந்து செங்கம் நோக்கி சென்ற லாரியும், காரும் திடீரென பயங்கரமாக மோதிக் கொண்டன.\nஇதில் காரின் முன்பக்கம் நொறுங்கி லாரிக்குள் சிக்கிக்கொண்டது. கட்டுப்பாட்டை இழந்த லாரி காரை இழுத்துச் சென்றபடி சாலையோரம் பள்ளத்தில் வயல்வெளிக்குள் இறங்கி நின்றது.\nஇந்த விபத்தில் காருக்குள் இருந்த ஸ்ரீநாத்ரெட்டி உள்பட 5 பேரும் இடுபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஅக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காரில் உள்ளவர்கள் உயிரோடு இருக்கலாம் என கருதி அவர்களை மீட்க போராடினர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதையடுத்து திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nபோலீசாரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி, தாசில்தார் அமுலு ஆகியோர் விபத்து நடந்த இடத்துக்கு வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.\nதீயணைப்பு வீரர்கள் முதலில் ஒரு பெண்ணின் உடலை மீட்டனர். பின்னர் கார் கதவு சிக்கி இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் இரும்புத்தகடை வெட்டும் கருவியை கொண்டு கதவை வெட்டி மேலும் ஒருவரின் உடலை மீட்டனர்.\nலாரியின் டயர் பகுதியில் காரின் முன்பகுதி சிக்கிக் கொண்டிருந்தது. அதில் தான் மீதம் உள்ள 3 பேரின் உடல்கள் சிக்கி இருந்தது. 3 பேரின் உடல்களை மீட்க போராடினர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. இதற்கிடையே காயம் அடைந்த லாரி டிரைவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த மாடர ஹள்ளியை சேர்ந்த ரஜினி காந்த்(27) சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nபொக்லைன் எந்திரம் மூலம் லாரி தூக்கி அப்புறப்படுத்தப்பட்டது. இதையடுத்து 3 பேரின் உடல்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.\nவிபத்து குறித்து தகவல்அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் அங்கு ஏராளமானவர்���ள் கூடினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையிலான போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.\nவிபத்தை பார்த்த விவசாயி ஏழுமலை என்பவர் கூறுகையில், நான் தூரத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது செங்கம் நோக்கி சென்ற லாரி சாலையின் எதிர்திசையில் நடுவே உள்ள வெள்ளை கோட்டை தாண்டி சென்றது. அப்போது எதிரே வந்த காரும், லாரியும் திடீரென மோதி கொண்டன.\nமோதிய வேகத்தில் காரை லாரி இழுத்துச் சென்றது. அருகில் வந்து பார்த்தபோது காரில் இருந்தவர்கள் மூச்சு பேச்சின்றி இறந்து கிடந்தனர் என்றார்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n2. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n3. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\n4. ரெயில் பயணிகளிடம் நகை-பணத்தை பறித்து வந்த வடமாநில கொள்ளையன்: சென்டிரல் ரெயில் நிலையத்தில் போலீசார் பிடித்தனர்\n5. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/tag/ayogya/", "date_download": "2019-08-18T02:50:29Z", "digest": "sha1:3LD42K5GRT2PNVS3EPBJHZUCH2NUKXTH", "length": 7913, "nlines": 219, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "ayogya Archives - Fridaycinemaa", "raw_content": "\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த நடிகர் விஷால்\nலைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில் விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’ . ஏஆர் முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் மிகப் பிரமாண்ட நீதிமன்றம் செட் ஒன்று போடப்பட்டுள்ளது. படத்தின் திருப்புமுனையாக அமைய உள்ள மிக முக்கியமான\nவிழுப்புரம் மாவட்டம் கூனிமேடில் விஷாலின் “அயோக்யா” படப்பிடிப்பு ரத்து\nலைட் ஹவுஸ் மூவி மேக்கேர்ஸ் B. மது தயாரிப்பில் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் \"அயோக்யா\" படத்தின் படப்பிடிப்பு நேற்று விழுப்புரம் மவட்டத்திலுள்ள கூனிமேடு மசூதி அருகே நடைபெற இருந்தது. அதற்க்கான அனுமதியும் படக்குழுவினர் முறையாக முன்னமே பெற்று வைத்திருந்தனர். அனால் நேற்று பாபரி மசூதி இடிக்கபட்ட நினைவு நாள் ஆகையால் அசம்பாவிதம் ஏதும் நடக்க கூடாது என்று கருதி காவல்\nayogyavishalவிழுப்புரம் மாவட்டம் கூனிமேடில் விஷாலின் \"அயோக்யா\" படப்பிடிப்பு ரத்து\nகுழந்தை அழுதாதான் தாய்க்கூட பால் கொடுப்பாள்.. #ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2018/05/blog-post_4.html", "date_download": "2019-08-18T03:32:16Z", "digest": "sha1:5UVY5YSZOS5D73ATVCSZ6XWAQY5MRVXD", "length": 10947, "nlines": 198, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "உங்கள் செல் போனில் கண்டிப்பாக இருக்க வேண்டிய நம்பர்கள்... ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஉங்கள் செல் போனில் கண்டிப்பாக இருக்க வேண்டிய நம்பர்கள்...\n*நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்...\n🚌பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639\n🛍பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:-Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828\nமனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599\nவாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம்ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424\n🚂🚃ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044-25353999 / 90031 61710 / 99625 00500\n🚕ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால்—044-24749002 / 26744445\n🏃🗣சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )\n🗣👤மனிதஉர��மைகள் ஆணையம் ————-–– 044-22410377\n👮👞💸போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—- 9840983832\n🚎போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—– 98400 00103\n💳வங்கித் திருட்டு உதவிக்கு ———————- 9840814100\nவன்கொடுமை, பாலியல் ரீதியாக ———- 044-28551155\nதமிழ்நாடு மகளிர் ஆணையம் ————— 044-25264568\nபெண்களுக்கான அவசர உதவி : ——-—-– 1091\n🙇குழந்தைகளுக்கானஅவசர உதவி :——-– 1098\n🚨🚑அவசர காலம் மற்றும் விபத்து : ———-— 1099\nமுதியோர்களுக்கான அவசர உதவி:—-— 1253\n🛣🚌தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி: 1033\n🏝🏖கடலோர பகுதி அவசர உதவி : ———-—– 1093\n💉🌡ரத்த வங்கி அவசர உதவி : —————-—– 1910\n👁👁கண் வங்கி அவசர உதவி : —————-—– 1919\n📲🇮🇳நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.\n📲🔐நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\nஅரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு யார் காரணம்\nஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து ...\nகுறைந்த செலவில் படிக்கும் சிறந்த படிப்புகள்\nNEET EXAM எழுதும் மாணவர்கள் கண்டிப்பாக இதை படிங்க....\nஉங்கள் செல் போனில் கண்டிப்பாக இருக்க வேண்டிய நம்பர...\nஅக்னி நட்சத்திரம் என்றால் என்ன\nஎன்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு இன்று முதல் (03.05.201...\nசெல்போன் பயன்படுத்தும் பெற்றோர்கள் கண்டிப்பாக படிக...\nஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு கூகுள் அளித்துள்ள புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/14644", "date_download": "2019-08-18T03:00:37Z", "digest": "sha1:FF5TS3MPRUJVMOQERP3RI3G7M46C5BRV", "length": 11444, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் இடம்பிடித்த ரங்கன ஹேரத் | Virakesari.lk", "raw_content": "\n9 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தைக்கு விளக்கமறியல்\nபங்களாதேஷ் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் நிய���னம்\nகூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தி ; வடக்கு ஆளுநர்\nநாளையுடன் முடிவடையவுள்ள இராணுவ தளபதியின் பதிவிகாலம்\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\nஐ.சி.சி. டெஸ்ட் அணியில் இடம்பிடித்த ரங்கன ஹேரத்\nஐ.சி.சி. டெஸ்ட் அணியில் இடம்பிடித்த ரங்கன ஹேரத்\nசர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள 2016 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் இடம்பிடித்துள்ளார்.\nஆண்டுக்கு ஒருமுறை ஐ.சி.சி. டெஸ்ட் அணி அறிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் இந்த வருடம் அறிவி்க்கப்பட்டுள்ள ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் இலங்கை அணியைச் சேர்ந்த ரங்கன ஹேரத் மற்றும் இந்திய அணியைச் சேர்ந்த அஸ்வின் ஆகியோர் சுழற்பந்துவீச்சாளர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் ஐ.சி.சி.டெஸ்ட் அணியின் தலைவரான இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தலைவர் அலஸ்ரியா குக் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.\nஐ.சி.சி. தெரிவுசெய்துள்ள 2016 ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் அணி இதோ...\n1. டேவிட் வோர்னர் (அவுஸ்திரேலியா)\n2. அலஸ்ரியா குக் (இங்கிலாந்து) (அணித் தலைவர்)\n3. கேன் வில்லியம்சன் (நியுஸிலாந்து\n4. ஜோ ரூட் (இங்கிலாந்து)\n5. எடம் வோட்ஜஸ் (அவுஸ்திரேலியா)\n6. ஜோனி பெயர்ஸ்டோவ் (இங்கிலாந்து)\n7. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)\n8. ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா)\n9. ரங்கன ஹேரத் (இலங்கை)\n11. டேல் ஸ்டெயின் (தென்னாபிரிக்கா)\n12. ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா)\nசர்வதேச கிரிக்கெட் வாரியம் ரங்கன ஹேரத் ஐ.சி.சி டெஸ்ட்\nபங்களாதேஷ் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம்\nதென்னாபிரிக்காவின் முன்னாள் பயிற்சியாளரான ரஸல் டொமிங்கோ பங்களாதேஷ் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இவர் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு வரையில் பயிற்றுவிப்பாளர் பதவிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\n2019-08-17 20:01:20 பங்களாதேஷ் அணி புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம்\nரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் தெரிவு \nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\n2019-08-17 06:21:57 இந்தியா தலைமைப் பயிற்சியாளர் கிரிக்கெட்\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் யார் என்பது இன்று மாலை 7.00 மணிக்கு அறிவிக்கப்படும்\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் ஆரம்பமாகியுள்ள நிலையில், இன்றிரவு 7.00 மணிக்கு இந்திய அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.\nபவுன்சர் பந்துகளால் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்திய அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள்\nஆக்ரோசமான களத்தடுப்பு வியூகத்தினை வகுத்த அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பவுன்சர் பந்துகளை வீசிய வேளை இங்கிலாந்தின் ரசிகர்கள் கூச்சல் எழுப்பினர் எனினும் அதனை அலட்சியம் செய்த அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் தொடர்ந்தும் பவுன்சர் பந்துகளை வீசினர்.\nமுதல் இன்னிங்ஸின் முடிவில் 18 ஓட்டத்தால் முன்னிலை\nநியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2019-08-16 11:13:43 இலங்கை நியூஸிலாந்து கிரிக்கெட்\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nநீர்த்தேக்கத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/20034", "date_download": "2019-08-18T03:23:15Z", "digest": "sha1:7ULKMCRKZ3K6K7M2U6Y2UTHNIVQ6YBQL", "length": 10988, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "உலக சுகாதார ஸ்தாபனத்தின் உச்சி மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரத்ன | Virakesari.lk", "raw_content": "\n9 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தைக்கு விளக்கமறியல்\nபங்களாதேஷ் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம்\nகூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தி ; வடக்கு ஆளுநர்\nநாளையுடன் முடிவடையவுள்ள இராணுவ தளபதியின் பதிவிகாலம்\nஇலங்­கையில் முத­லா­வத�� வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் உச்சி மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரத்ன\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் உச்சி மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரத்ன\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் 70வது உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமுகமாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஜெனீவா புறப்படவுள்ளார்.\nஇம்மாதம் 22ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை சுவிட்ஸர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 70வது உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் அமைச்சர் ராஜித சேனாரத்ன அங்கு சிறப்புரையாற்றவுள்ளார்.\nஇந்த விஜயத்தின்போது பொதுநலவாய நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவுள்ளார். மேலும், ‘அனைத்துப் பெண்கள் மற்றும் அனைத்துக் குழந்தைகள்’ என்னும் தலைப்பில் நடைபெறவுள்ள சந்திப்பிலும், கர்ப்பகாலத்தின்போது ஏற்படும் நீரிழிவு நோயை வெற்றிகொண்ட பெண்களின் கலந்துரையாடல் ஒன்றிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.\nஉலக சுகாதார ஸ்தாபனம் 70வது உச்சி மாநாடு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஜெனீவா\n9 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தைக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒன்பது வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தையை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று(17) உத்தரவிட்டார்.\n2019-08-17 20:37:37 ஒன்பது வயது சிறுமி துஷ்பிரயோகம்\nகூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தி ; வடக்கு ஆளுநர்\nகூட்டுறவு மனிதாபிமான அடிப்படையிலே நாகரீகத்தை கொண்ட ஒரு விடயமாக இருக்கவேண்டும். இந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தியே என்று வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.\n2019-08-17 19:22:32 கூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்�� மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தி ; வடக்கு ஆளுநர்\nநாளையுடன் முடிவடையவுள்ள இராணுவ தளபதியின் பதிவிகாலம்\nஇராணுவ தளபதி மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்கவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவு பெற உள்ளதனடிப்படையில் நாளை அவர் ஓய்வுபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n2019-08-17 18:52:54 நாளை முடிவடையவுள்ள இராணுவ தளபதி\nஇன்று இரவு வேளைகளில் பலத்த காற்று வீசும் என்பதால் நாட்டின் கிழக்கு கரையோரப் பகுதிகளை பயன்படுத்த வேண்டாமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\n2019-08-17 18:01:44 மீனவர்கள் எச்சரிக்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nயாழ்ப்பாணம் .வல்வெட்டித்துறை- ஊரிக்காடு பகுதியில் இராணுவத்தினர் மீது இளைஞர் குழுவொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-08-17 17:32:49 யாழ்ப்பாணம் இராணுவத்தினர் வாள்வெட்டு\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nநீர்த்தேக்கத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-28-12-2018/", "date_download": "2019-08-18T03:10:15Z", "digest": "sha1:K2TFWJZJ2P2IDP4NINXK3UWFAKZS6TID", "length": 11978, "nlines": 102, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 28/12/2018 மார்கழி ( 13 ) வெள்ளிக்கிழமை | Today rasi palan - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 28/12/2018 மார்கழி ( 13 ) வெள்ளிக்கிழமை | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 28/12/2018 மார்கழி 13 வெள்ளிக்கிழமை | Today rasi palan\nமேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். கனவு நனவாகும் நாள்.\nரிஷபம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதி காரிகளின் உதவியால் சிலகாரியங்களை முடிப்பீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தொழிலில்\nலாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்து பிரச்னைக்கு சுமூக தீர்வு காண் பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தைரியம் கூடும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். தோற்றப் பொலிவுக் கூடும். புதியவரின் நட்பால் உற்சாக மடைவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nசிம்மம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பல வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். உங்கள் திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடா தீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலு கைகள் தாமதமாக கிடைக்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.\nகன்னி: கணவன்-மனைவிக் குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். தாழ்வு மனப்பான்மை தலைத்தூக்கும். சொந்த-பந்தங்களால் பிரச்னைகள் வரக்கூடும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மேலதி காரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nதுலாம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். எதிராகப் பேசியவர்கள் வளைந்து வருவார்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள்.\nவிருச்சிகம்: தவறு செய் பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டு வார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். மதிப்புக் கூடும் நாள்.\nதனுசு: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டா கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடிவடையும். உங்களால் பயனடைந்த வர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்ய�� கத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திட்டம் நிறைவேறும் நாள்.\nமகரம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோ கத்தில் மறைமுகத் தொந்தரவு வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.\nகும்பம்: பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும்.வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள்.\nமீனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர் வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்…\nஇன்றைய ராசிபலன் 29/12/2018 மார்கழி 14 சனிக்கிழமை | Today Rasi palan\nஇன்றைய ராசிபலன் 27/12/2018 மார்கழி 12 வியாழக்கிழமை | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 28/12/2017 மார்கழி (13) வியாழக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 27/12/2018 மார்கழி 12 வியாழக்கிழமை | Today rasi palan\nஎந்த கடவுளை எத்தனை முறை வலம் வர வேண்டும்\nதைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் –...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/parents-who-lost-their-son-18-years-later/", "date_download": "2019-08-18T03:35:05Z", "digest": "sha1:EYM4VG5RMVIVLFHOFEKVGYNVUTZQRVN5", "length": 13440, "nlines": 179, "source_domain": "dinasuvadu.com", "title": "‘பேஸ் அப்’ மூலமாக 18 வருடங்கள் கழித்து காணாமல் போன மகனை கண்டு பிடித்த பெற்றோர் ! | Dinasuvadu Tamil", "raw_content": "\nஅர்ஜூனா விருது பட்டியலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா \nதெலுங்கு சினிமாவில் கௌசல்யா கிருஷ்ணமூர்த்தியாக களமிறங்க உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்\nஉடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது-அமைச்சர் விஜயபாஸ்கர்\nஆஷஸ் போட்டியில் யாரும் படைத்திடாத புதிய சாதனையை படைத்த ஸ்டீவன் ஸ்மித் \nஇப்படி ஒரு கால்பந்தாட்டத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் கதிர் நடிப்பில் ஜடா டீசர் இதோ\nசிறுத்தையிடம் சண்டை போட்டு எஜமானியை காப்பாற்��ிய நாய் \nஉபா சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்\nபிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தின்றதால் 8 மாத கடற்பசு இறந்தது \n அந்த நட்பு வலுப்பெற புதிய படம் உதவும் : நடிகை அதுல்யா\nஅர்ஜூனா விருது பட்டியலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா \nதெலுங்கு சினிமாவில் கௌசல்யா கிருஷ்ணமூர்த்தியாக களமிறங்க உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்\nஉடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது-அமைச்சர் விஜயபாஸ்கர்\nஆஷஸ் போட்டியில் யாரும் படைத்திடாத புதிய சாதனையை படைத்த ஸ்டீவன் ஸ்மித் \nஇப்படி ஒரு கால்பந்தாட்டத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் கதிர் நடிப்பில் ஜடா டீசர் இதோ\nசிறுத்தையிடம் சண்டை போட்டு எஜமானியை காப்பாற்றிய நாய் \nஉபா சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்\nபிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தின்றதால் 8 மாத கடற்பசு இறந்தது \n அந்த நட்பு வலுப்பெற புதிய படம் உதவும் : நடிகை அதுல்யா\n‘பேஸ் அப்’ மூலமாக 18 வருடங்கள் கழித்து காணாமல் போன மகனை கண்டு பிடித்த பெற்றோர் \nதற்போதிய கால காலத்தில் அனைத்து மக்களிடமும் செல்போன் என்பது தங்களின் மூன்றாவது கைபோல உள்ளது. செல்போனில் பயன்படுத்தபடும் அப்ளிகேஷன்களில் , வாட்ஸ் ஆப் , இன்ஸ்ட்ராகிராம் , பேஸ் புக் ,போன்ற அப்ளிகேஷன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.\nஇந்நிலையில் தற்போது ட்ரெண்டிங் ஆகிவரும் அப்ளிகேஷன்களில்‘பேஸ் அப்’ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த அப்ளிகேஷன் மூலம் நமது தற்போதைய புகைப்படத்தை வைத்து வயதானால் எப்படி இருப்போம் சிறுவயதில் எப்படி இருந்தோம் என்பதை பார்ப்பதற்கு இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது.\nஇந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி தனிநபர் புகைப்படத்தை சேகரித்து வைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி சீனாவில் 18 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகனை பெற்றோர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nசீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஷென்லேன் நகரை சேர்ந்த லீ என்பவரின் மகன் யு வீபெங் 3 வயதா க இருக்கும் போது இவர் கடந்த 2001-ம் ஆண்டு மே மாதம்காணாமல் போனார் . பிறகு யு வீபெங் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். போலீசார் பல நாள்களாக விசாரணை நடத்தியும் அந்த சிறுவன் கண்டுபிடிக்க முடியவில்லை.\nதற்போது ட்ரெண்டிங்கில் உள்ள பேஸ் ஆப் மூலம் கண்டுபிடிக்க முடிவு செய்தனர். இதை தொடர்ந்து யு வீபெங் சிறுவயது புகைப்படத்தை கொண்டு தற்போது வயதுக்கு எப்படி இருப்பார் என எண்ணி அதற்கு எற்ப புகைப்படத்தை மாற்றினர்.\nமாற்றிய புகைப்படங்கள் வைத்து போலீசார் உதவியுடன் பெற்றோர்கள் தங்கள் மகனை தேடி வந்தனர்.அப்போது கவுங்சோ மாகாணத்தில் படித்து வரும் ஒரு மாணவரின் முகத்துடன் அப்புகைப்படம் ஒத்துப்போனது.\nபின்னர் அந்த மாணவனிடம் போலீசார் விவரத்தை எடுத்து கூறினர்.பிறகு யு வீபெங்கிற்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்தனர்.பரிசோதனையில் காணாமல் போன யு வீபெங் என்பது தெரியவந்தது. இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு அவர் தனது குடும்பத்துடன் இணைத்து உள்ளார்.\nபிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தின்றதால் 8 மாத கடற்பசு இறந்தது \nKashmir Breaking : பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் -ரஸ்யா\nஐநாவில் காஷ்மீர் பிரச்சனை குறித்து கூட்டம் துவங்கியது உற்று நோக்கும் உலக நாடுகள்\nபிரபல இயக்குனரின் அட்டகாசமான செயல்\nஇந்திய ஏ அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது\nஇந்திய தேசியக்கொடி விண்வெளி அரங்கில் பட்டொளி வீசி பறக்கும்-இஸ்ரோ தலைவர் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/royal-enfield-save-water/", "date_download": "2019-08-18T02:32:39Z", "digest": "sha1:MFQBSJ6VSESQ6KXOZFLAP5LTIERKVNKN", "length": 12281, "nlines": 180, "source_domain": "dinasuvadu.com", "title": "தாகத்தில் தவிக்கும் தலைநகரம்..! தன் பங்கிற்கு 18 லட்சம் தண்ணீரை சேமித்து கொடுத்த ராயல் என்ஃபீல்டு..! | Dinasuvadu Tamil", "raw_content": "\nஉபா சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்\nபிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தின்றதால் 8 மாத கடற்பசு இறந்தது \n அந்த நட்பு வலுப்பெற புதிய படம் உதவும் : நடிகை அதுல்யா\nடாஸ்மாக் கடைகளில் விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும்-அமைச்சர் தங்கமணி\nஇந்திய ராணுவ வீரர் இறந்ததை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி \nமது செஞ்சது தப்பான விஷயம் கமல் முன்னாள் சீரிய சேரன்\nதல அஜித்தின் ரிலீஸ் சென்டிமென்ட்டை தளபதியும் பின்பற்றுகிறாரா\n#BREAKING : பால் விலை உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு\n130 கோடி இந்தியர்களின் இதயங்களில் சிறப்பிடம் பெற்றுள்ளது பூடான் -பிரதமர் நரேந்திர மோடி\nஉபா சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்\nபிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தின்றதால் 8 மாத கடற்பசு இறந்தது \n அந்த நட்பு வலுப்பெற புதிய படம் உதவும் : நடிகை அதுல்யா\nடாஸ்மாக் கடைகளில் விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும்-அமைச்சர் தங்கமணி\nஇந்திய ராணுவ வீரர் இறந்ததை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி \nமது செஞ்சது தப்பான விஷயம் கமல் முன்னாள் சீரிய சேரன்\nதல அஜித்தின் ரிலீஸ் சென்டிமென்ட்டை தளபதியும் பின்பற்றுகிறாரா\n#BREAKING : பால் விலை உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு\n130 கோடி இந்தியர்களின் இதயங்களில் சிறப்பிடம் பெற்றுள்ளது பூடான் -பிரதமர் நரேந்திர மோடி\n தன் பங்கிற்கு 18 லட்சம் தண்ணீரை சேமித்து கொடுத்த ராயல் என்ஃபீல்டு..\n தன் பங்கிற்கு 18 லட்சம் தண்ணீரை சேமித்து கொடுத்த ராயல் என்ஃபீல்டு..\nதமிழகத்தில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.தமிழகமெங்கும் 24 மாவட்டங்களில் தண்ணீரின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் அண்மையில் மழை தமிழகத்தில் அநேக இடங்களில் பெய்து வருகிறது.இதனை மக்கள் தங்கள் பங்கிற்கு சேமித்து வருகின்றனர்.\nதமிழகத்தின் தலைநகராக விளங்கும் சிங்கார சென்னை தண்ணீர்க்கு தவித்து வருகின்றது.இந்நிலையில் பைக் நிறுவனங்கள் தங்களது பங்கிற்கு தண்ணீரை சேமிக்க வழிகளை உருவாக்கி வருகின்றது.\nமேலும் வாடிக்கையாளர்களின் சேவையையும் சிறப்பாகவும் செய்கிறது.தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளித்தும் வாகனங்களை வாஷ் செய்யவும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முதல் முறையாக ஒரு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.\nஇந்நிலையில் அதிக வரவேற்பை பெற்ற ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தன் பங்கிற்கு சென்னை முழுவதும் கிட்டத்தட்ட 20 சர்வீஸ் மையங்ககளை டிரை வாஷ் சிஸ்டம்களை பயன்படுத்தி வருகிறது.\nஅதன் படி புதிய டிரை வாஷ் என்கின்ற சிஸ்டத்தை மிகக்குறைவிலான தண்ணீரை கொண்டு பைக்கினை மிக சிறப்பாக சுத்தம் செய்ய முடியும். இப்படி செய்வதால் எப்பொழுதும் போல் வாகனம் பிரகாசமாக காட்சி தரும் என்று தெரிவித்துள்ளது.\nஇந்த புதிய நடைமுறையினால் சென்னையில் மட்டும் மாதம் 18 லட்சம் நீரை சேமிக்க முடிகிறது என்று ராயல் என்ஃபீல்டு தரப்பில் கூறியுள்ளது.\nஹோண்டா டியோ 30 லட்சம் விற்பனை மைல்கல்லை தாண்டியது\nஇரு சக்கர வாகனம் ஓட்டும் நண்பர்களே உஷாராக இருங்கள் – அபராத கட்டணம் உயர்கிறது\nசோதனை ஓட்டத்தின் பொது சிக்கிய மஹேந்திரா E KUV100\nஅரசு அதிகாரிகள் காலை 9 மணிக்கு அலுவலகத்தில் கால் வைக்க வேண்டும் இல்லை சம்பளத்தில் கை வைக்கப்படும் - அதிரடி\nதோனிக்கு நாங்கள் எப்போதும் ஆதரவாக தான் இருப்போம் -விராட் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-6619.html?s=6bfb4f7e300d36ec5a0f1c7a0a70aa22", "date_download": "2019-08-18T02:46:44Z", "digest": "sha1:VICKHNTARA7SNSXHH3OQ3LB6DYWIJT45", "length": 2825, "nlines": 27, "source_domain": "www.brahminsnet.com", "title": "6. திரு வேங்கட மாலை 066/104 : வேங்கடமே அருளும் நம் Ī [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nView Full Version : 6. திரு வேங்கட மாலை 066/104 : வேங்கடமே அருளும் நம் Ī\n6. திரு வேங்கட மாலை 066/104 : வேங்கடமே அருளும் நம் பரம ஆகாயத்தார் நாடு\nமாதர் அம் பொன் மேனி வடிவும் , அவர் குறங்கும்\nமீது அரம்பையைப் பழிக்கும் வேங்கடமே - பூதம் ஐந்தின்\nபம்பரமாகாயத்தார் , பாடினால் வீடு அருளும்\nபம்பரமாகாயத்தார் - பம்பர + மா + காயத்தார்\nநம்பரமாகாயத்தார் - நம் + பரம + ஆகாயத்தார்\nமாதர் அம் பொன் மேனி வடிவும் மகளிரது அழகிய பொன் நிறமான உடல்\nமீது அரம்பையைப் பழிக்கும் தேவ மாதாவான ரம்பையை இழிவு செய்யும் இடமும்\nஅவர் குறங்கும் அம மகளிரது தொடைகள்\nமீது அரம்பையைப் பழிக்கும் செழித்த வாழைத் தண்டை\nவேங்கடமே திரு வேங்கட மலையே\nபூதம் ஐந்தின் பஞ்ச பூதங்களால் ஆன\nபம்பர சுழலும் பம்பரம் போல விரைவில் நிலை மாறும்\nமா காயத்தார் பெரிய உடம்பை உடைய மக்கள்\nபாடினால் வீடு அருளும் துதித்தால் முக்தி அளிக்கும்\nநம் பரம ஆகாயத்தார் நமது பரம பதத்தை உடைய திருமாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/13828/", "date_download": "2019-08-18T02:51:14Z", "digest": "sha1:B4ISFJ5N4WG37NNXYPI33XZ2YADVOMOR", "length": 9694, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களை கைது செய்ய அரசாங்கம் முயற்சி:- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களை கைது செய்ய அரசாங்கம் முயற்சி:-\nகூட்டு எதிர்க்கட்சியின் சில முக்கிய உறுப்பினர்களை கைது செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.\nதாம் உள்ளிட்ட சில முக்கிய கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களை கைது செய்ய அரசாங்கம் முயற்சிக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர்இ எதிர்வரும் வாரங்களில் இவ்வாறு கைது செய்து தம்மை விளக்க மறியலில் வைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கத்திற்கு எதிரான மக்கள் கருத்தை உருவாக்கி வரும் பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு கைது செய்யப்டுவதாகவும், இதற்காக பல்வேறு போலிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nTagsகூட்டு எதிர்க்கட்சி பிரசன்ன ரணதுங்க\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு\nபதினெட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பணமும் போய் அதிபா் பதவியும் போய்விட்டது. வாக்குறுதி அளித்தவா்கள் வாய்மூடிவிட்டனா்:-\nஎதிர்ப்பு போராட்டங்களை நடாத்த அரசாங்கம் இடங்களை ஒதுக்கீடு செய்ய உள்ளது:-\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம் August 17, 2019\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம் August 17, 2019\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் August 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் த���ய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/vikram/", "date_download": "2019-08-18T02:40:53Z", "digest": "sha1:PNLHHNKZBTSA3DVHO7QWS3TLQBY5EFX3", "length": 10220, "nlines": 179, "source_domain": "patrikai.com", "title": "vikram | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபொன்னியின் செல்வனில் இணைந்துள்ள பார்த்திபன், அமலா பால்……..\nஆங்கிலப் படத்தின் காப்பியா ‘கடாரம் கொண்டாம்’…\nவிக்ரம் 58 படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் …\n‘கடாரம் கொண்டான்’ படத்தின் “தாரமே தாரமே” பாடல் வெளியீடு…\n“பொன்னியின் செல்வன்” படத்தில் நடிப்பதை உறுதி செய்தார் விக்ரம்…\nவிக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ ட்ரைலர் வெளியீடு……\nகடாரம் கொண்டான் ட்ரெய்லர் லான்ச் ஸ்டில்ஸ்….\nநான் செய்யும் ஒவ்வொரு காரியத்தின் பின்னாலும் என் அப்பா தான் இருக்கிறார் என தந்தையர் தின வாழ்த்துகூறும் துருவ் விக்ரம்..\nபட்டு வேட்டி சட்டையில் கடாரம் கொண்டான் படப்பிடிப்பு தளத்தில் கமல்…\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரமின் 58-வது படம்…\nசூர்யாவின் ‘என்ஜிகே’வுடன் மோதுகிறதா ‘கடாரம் கொண்டான்’….\nவர்மாபடத்தில் இருந்து விலகியது ஏன்\nவருமான வரிக் கணக்கு : தவிர்க்க வேண்டிய தவறுகள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇரண்டு முட்டைகளின் விலை ரூ 1700 -ஆ என கொந்தளிக்கிறது சமூகவலைத்தளம்….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபந்தள அரண்மனை வாரிசுள் தேர்வு செய்யும் ச���ரிமலையின் புதி மேல்சாந்தி\nவாட்ஸ்ஆப்-ஆல்பம்ஸ், குரூப்டு ஸ்டிக்கர்ஸ்: வாட்ஸ்அப்-பில் விரைவில் புதிய வசதி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Kanags", "date_download": "2019-08-18T03:53:35Z", "digest": "sha1:KUULJVNOHOJGK3PXMJXQBDKOWND2NUYA", "length": 123376, "nlines": 531, "source_domain": "ta.wikinews.org", "title": "பயனர் பேச்சு:Kanags - விக்கிசெய்தி", "raw_content": "\nவிக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.\nவிக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.\nபுதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.\n\"ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலாவது செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டது\" என்னும் தலைப்பில் செய்தி ஒன்றை எழுதியுள்ளேன். இதனை எவ்வாறு முதற்பக்கத்தில் இணைப்பது\n10 சிறப்பு விண்மீன் பதக்கம்\n24 இப்பொழுது எழுத்துகளின் அளவுகள் சரியா உள்ளன + பிற செய்திகள்\n43 நிலநடுக்கம் குறித்த மாற்றம்\n47 தமிழக செய்தித் தொகுப்புகள்\n49 முதற் பக்க இற்றை\n60 விக்கிசெய்தியின் பதிப்புரிமை பற்றி\n61 விக்கிசெய்திகள் தானியங்கி மூலமாக விக்கிப்பீடியாவின் வலைவாசல் பக்கங்களில் இற்றையாதல்...\n63 முதற் பக்க இற்றை\n65 அண்மைய செய்திகளில் செய்த திருத்தம் குறித்து...\n66 செக் குடியரசு தேர்தல்: எக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை...\n70 திறனாய்வு செய்ய வேண்டுகோள்...\n76 முதற் பக்க இற்றை...\n80 தங்களின் கருத்து தேவை...\nவாழ்த்துகள், பாராட்டுகள் சிறீதரன் கனகு\nவாழ்த்துகள் கனகு. உங்கள் சீரிய பங்களிப்பில் தமிழ் விக்கி செய்திகள் அருமையாக வளர்ந்து வருகிறது.--Ravidreams 11:15, 24 செப்டெம்பர் 2009 (UTC)\nநன்றி செல்வா, ரவி.--Kanags \\பேச்சு 13:11, 24 செப்டெம்பர் 2009 (UTC)\nநீங்கள் இக்குறிப்பை பல்வேறு வகையில் செப்பம் செய்து சேர்த்துக்கொண்டதற்கு நன்றி. வரும் நாட்களில் 2-3 நாட்களுக்கேனும் ஒருமுறை நல்ல செய்தி ஒன்றை எழுதித்தர விரும்புகிறேன். விக்கிச் செய்திகளில் பகுப்புகள் முதலியன இன்னும் புரிந்து கொள்ளவில்லை. விரைவில் ஓரளவுக்கு கற்றுக்கொள்கிறேன். --செல்வா 13:55, 18 ஆகஸ்ட் 2009 (UTC)\nநன்றி ;) தனியாளாக நின்று கலக்குறீங்க.. நாங்களும் வந்து சேர்ந்துட்டம் :D\nதொடர்ந்து ஒரு நாளைக்கு ஒரு செய்தியாவது எழுதுவோம் என்று யோசிக்கின்றேன் --ஜெ.மயூரேசன் 12:46, 8 ஜனவரி 2010 (UTC)\nநான் எழுதிய செய்தி இலங்கை தகவல் சட்டத்தில் தோன்றவில்லையே கைமுறையாக ஏதாவது நாங்கள் செய்யவேண்டுமா கைமுறையாக ஏதாவது நாங்கள் செய்யவேண்டுமா\nநான் ஒரு லீட் வார்ப்புருவைத் தொகுத்ததுடன் அதில் பிரேக்கிங் நியூஸ் என்றும் சேர்த்தேன். இவ்வாறு செய்வதற்கு ஏதும் நிபந்தனைகள் இருக்கின்றதா செய்துமுடித்த பின்னர்தான் செய்திருக்கலாமா என்று யோசித்தேன் :) --ஜெ.மயூரேசன் 12:04, 13 ஜனவரி 2010 (UTC)\nBreaking News என்பதற்கு சூடான செய்திகள், உடனடிச் செய்தி, பிந்தய செய்தி என்று பல வருகின்றது.. ஆனால் சரியாக நச் என்று ஒன்று வருதில்லை.. விகசன்றி குழுமத்தில் கேட்போமா\n1. IE, 2. Firefox, 3. Google Chrome இதுதான் தற்போதைய ஒழுங்கு. பீட்பேணர் அப்படி நேரம் பிந்துவது ஏனோ தெரிவில்லை. எனது வலைப்பதிவெல்லாம் விரைவிலேயே மாறுகின்றதே சில நாட்கள் பார்த்துவிட்டு சரியானால் மீள பீட்பேணர் போட்டால் நன்று அதுவரை பழைய முகவரியையே பேணுவோம் --ஜெ.மயூரேசன் 12:38, 13 ஜனவரி 2010 (UTC)\nஇங்கு எவ்வாறு வார்ப்புருவை உருவாக்குவது ஆங்கில விக்கிநியுசிலிருந்து வார்ப்புரு:picture select என்னும் வார்ப்புருவை உருவாக்க நினைத்தேன். --Kurumban 19:45, 27 பெப்ரவரி 2010 (UTC)\nகனகிற்கு இந்த விண்மீன் பதக்கம் பேருவகையுடன் அளிக்கப்படுகிறது பரிதிமதி | பரிதிமதி --21:45, 1 மார்ச் 2010 (இந்திய நே��ம்)\nநன்றி பரிதிமதி.--Kanags \\பேச்சு 02:16, 2 மார்ச் 2010 (UTC)\nஇந்தோனேசியாவில் 9ம் நூற்றாண்டு பழமையான இந்துக் கோயில் கண்டுபிடிக்கப்பட்டது\nnotcategory=விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்\nசிறீதரன் கனகு, நான் விரைவில் இங்கு வந்து பங்களிக்கிறேன். ஒரு கிழமையில் (வாரத்தில்) இரண்டு செய்திகளாவது இட வேண்டும் என எண்ணியிருந்தும், இந்தியாவில் இருந்து திரும்பிய பின்னர் இன்னும் பங்களிக்க வில்லை. செய்தியியல் பயிலும் மாணவர்க்ளையும் ஈடுபடச் செய்ய ஏற்பாடுகள் செய்வேன். இப்பொழுது உலக மொழிகளில் விக்கி செய்தி 22 ஆவதாக உள்ளது. முதல் 10 இல் வர நல் வாய்பு உள்ளது. மயூரநாதன் விக்கிப்பீடியாவில் தனியாக முதலில் உழைத்தது போல நீங்கள் இங்கு உழைத்து வருவதைப் பாராட்ட நினைத்தாலும், கூட வந்து உதவுவதே அப்பாராட்டைத் தெரிவிக்கும் விதமாகும். சற்றே பொறுத்திருங்கள்..வந்துவிடுவேன்..--செல்வா 22:28, 13 மார்ச் 2010 (UTC)\nமூன்று = குறி இடுவதற்கு பதில் இரண்டு = குறி இடலாமே ஓரு கோடு (hr) கிடைக்குமே. செய்திக்கான துணை என்று பிரித்தறிய (readability) இலகுவாக இருக்குமே \nசிறிதரன், மேற்கண்ட செய்தி ஆய்வு (revision), நம்பகத்தன்மை, நடுநிலைமை சரிபார்ப்பு போன்றவை தமிழ் விக்கசெய்திகளுக்கு தனித்தன்மையை ஏற்படுத்திக்கொடுக்கும். அவசியம் இதனை பரிசீலிக்கவும். -- மாஹிர் 16:33, 23 மே 2010 (UTC)\nசெய்திகள் என்பன உடனுக்குடன் சுடச்சுட தருவது இயற்கை என்றாலும், அறிவியற்செய்திகளும், மற்ற தரமான செய்திகளையும் விக்கியில் இடுவது ஒவ்வொன்றும் வரலாற்றுப் பதிவு. உங்கள் இடைவிடாத உழைப்பும், ஈடுபாடும் யாருக்கும் பேரூக்கம் தரும்.--செல்வா 13:43, 24 ஜூலை 2010 (UTC)\nவிக்கி செய்தியில் நாம் மூலம் என்று பிநினைப்பு இட்ட பின் அந்த இணைப்பில் உள்ள புகைப்படங்களை விக்கியில் சேர்க்கலாமா \nதங்கள் உதவிக்கும் அறிவுரைக்கும் மிக்க நன்றி . இனிவரும் பதிவுகளில் நான் அதனை நிச்சயம் கவனிக்கிறேன் . --Inbamkumar86 10:59, 29 ஜூலை 2010 (UTC)\nid=25012 இந்த தொடுப்பை பாருங்கள். நான் விளக்கியது சரியா மாஹிர் 14:07, 2 செப்டெம்பர் 2010 (UTC)\nகட்டுரைகளில் திருத்தம் செய்யும்போது மாற்றம் ஏற்படுவதில்லை. ஆனால் வார்ப்புருக்களில் திருத்தும் போது மாற்றம் ஏற்படுகிரது. உதாரணத்திற்கு சோமாலியா வார்ப்புருவை அல்லது சோமாலியா வலைவாசலை எடுத்துக் காட்டலாம். பொதுவாக ஆங்கில விக்கிச் செய்திகளில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கடந்த செய்திகளில் திருத்தங்கள் செய்ய அனுமதிக்கப்படமாட்டாது. தமிழ் விக்கிக் கட்டுரைகளுக்கும் அது போன்று கட்டுப்படுத்துவது நல்லது. எப்படிச் செய்வது\nஇந்தப் பக்கத்தைப் பார்க்கவும். http://en.wikinews.org/wiki/Wikinews:Water_cooler/technical#archiving_tamil_wikinews . விக்கிசெய்தியில் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய உதவிக்காக நிர்வாகி அணுக்கம் தேவைப்படுகிறது. செய்திகள் போடுவதற்கு நேரம் கிடைப்பதில்லை. ஆனால் தொழில்நுட்ப உதவிகள் செய்யலாமில்லையா. உங்களது கருத்து என்ன. உங்களது கருத்து என்ன -- மாஹிர் 14:25, 3 செப்டெம்பர் 2010 (UTC)\nஇப்பொழுது எழுத்துகளின் அளவுகள் சரியா உள்ளன + பிற செய்திகள்[தொகு]\nசிறீதரன், இப்பொழுது தலைப்புகள் சரியான அளவில் உள்ளன (எழுத்துகள் ஒன்றன்மீது ஒன்று ஏறாமலும், மேற்பகுதி வெட்டுப்படாமலும் தெரிகின்றன). முன்பு என் திரையில் தெரிந்தது என் இண்ட்டர்நெட் எக்ஃசுப்ளோரர் குறையா, அல்லது வேறு ஏதேனுமா அறியேன். நீங்கள் மாற்றங்கள் ஏதும் செய்தீர்களா என்றும் பார்க்கவில்லை, ஆனால், இப்பொழுது பக்க அமைப்பு எடுப்பாகவும், தெளிவாகவும் உள்ளது. (முதுகில் திமில் உள்ள தொன்மா கண்டுபிடித்திருக்கிறார்கள், இறால் வகை உயிரினங்களைக் கொல்லும் புதிய இறால்கொல்லி உயிரினம் உருவாகியிருப்பதாகக் கண்டுபிடித்திருக்கின்றார்கள். புதிய குரங்கு இனம் ஒன்று கண்டு பிடித்திருக்கிறார்கள், இசைக்கு ஏற்ப அசையும் ஒளிநாரும், மின்னழுத்தம் தந்தால் துடிக்கும் ஒளிநார்களும் (பீசோ-மின்சாரம் -அமுக்கத்தால் தூண்டப்பெறும் மின்னழுத்தமும் அதன் எதிர்விளைவாய், முன்னழுத்தம் தந்தால் அமுக்கமுற்று உருமாறும் தன்மையும்), உலகத்திலேயே மிகப்பழமையான நாளந்தா பல்கலைக்கழகத்தை மீண்டும் தொடங்க இருக்கின்றார்கள்(நோபலியர் அமர்திய சென் தலைமையில் இத்திட்டம்), புதிய கண்ணாடி இழுவைகள் (jellyfish).. இப்படி ஏராளமாக கிளர்ச்சியூட்டும் செய்திகள் உள்ளன. எழுதி இங்கு அளிக்கத் துடிப்பு இருக்கும் அளவுக்கும், நேரமோ, உழைப்போ இல்லை புதிய குரங்கினம் பற்றி எழுதலாம் என்றுதான் முன்னேற்பாடாக துள்ளுகுரங்கு கட்டுரையைத் தொடங்கினேன். அதனையும் இன்னும் நிறைவு செய்யவில்லை ( புதிய குரங்கினம் பற்றி எழுதலாம் என்றுதான் முன்னேற்பாடாக துள்ளுகுரங்கு கட்டுரையைத் தொடங்கினேன். அதனையும் இன்னும் நிறைவு செய்யவில்லை (). ���ிரைவில் உங்களுடன் சேர்ந்து மிகச்சிறிதளவாவது பங்களிக்கின்றேன். --செல்வா 23:30, 10 செப்டெம்பர் 2010 (UTC) உங்கள் தொண்டு ஒப்பற்றது). விரைவில் உங்களுடன் சேர்ந்து மிகச்சிறிதளவாவது பங்களிக்கின்றேன். --செல்வா 23:30, 10 செப்டெம்பர் 2010 (UTC) உங்கள் தொண்டு ஒப்பற்றது --செல்வா 23:33, 10 செப்டெம்பர் 2010 (UTC)\nநீங்கள் சுட்டிக்காட்டிய வழு சரிசெய்திருக்கிறேன். பயனர்:Mahir78/முதற் பக்கம் 2 என்றும் ஒன்று உருவாக்கியிருக்கிறேன். அடிக்கடி 3 அல்லது 2 பெட்டிகளில் மட்டும் படத்துடன் கொடுத்தால் (New lead articles) தற்போதைக்கு உங்களது தினமும் செய்யும் வேலை குறையும். உங்களது ஆலோசனையை கூறவும். -- மாஹிர் 15:45, 29 செப்டம்பர் 2010 (UTC)\nகனகு, archive வார்ப்புருவில் dpl உபயோகிக்கவில்லையே. அதில் சாதாரண html களே இருக்கிறது. அதனை மொழிப்பெயர்த்து உபயோகிக்கலாம். அதில் காக்கப்பட்டது என்கிற பகுப்பு இருக்கவேண்டும். அப்புறம், defaultsort உபயோகித்திப்பிறகு தேதி வழு வருகிறதா\nஆர்க்கிவ் வார்ப்புருவில் dpl பாவிக்கவில்லை. ஆனாலும், published ஆன கட்டுரை ஒன்றில் ஏதாவது மாற்றம் செய்யப்பட்டால், அது இணைக்கப்பட்டுள்ள வார்ப்புருக்களில் (உ+ம்: நாடு வார்ப்புருக்களில், வலைவாசல்களில்) அண்மைய செய்தியாக மாறுகிறது. ஐந்து, ஆறு மாத செய்தி டுவிட்டரில் புதிய செய்தியாக வருகிறது. defaultsort இப்போது பாவிக்கிறேன். மாற்றம் ஏற்படுகிறதா என சோதிக்க வேண்டும்.--Kanags \\பேச்சு 20:25, 4 அக்டோபர் 2010 (UTC)\nகனகு, முதற் பக்கத்தை இங்குள்ளதுபோல் சிறிது மாற்றி மாற்றிவிடலாமா\nதள அறிவிப்பில் சென்னை நிகழ்வினை நீக்கிவிட்டு, திருச்சி, புதுச்சேரி நிகழ்வுகளை இணைக்க வேண்டுகிறேன்.--Sodabottle 15:30, 12 பெப்ரவரி 2011 (UTC)\nமாற்றியிருக்கிறேன், நன்றி.--Kanags \\பேச்சு 21:31, 12 பெப்ரவரி 2011 (UTC)\nகனக்ஸ், விக்கிப்பீடியாவில் இணைத்த தட்டச்சு கருவியை இப்போது விகசனரியிலும் இணைத்தாயிற்று. அடுத்து இங்கும் இணைத்து விட வேண்டுகிறேன். அதற்கு தேவையான செயல்முறை பின்வருமாறு:--Sodabottle 15:24, 25 பெப்ரவரி 2011 (UTC)\nதட்டச்சுக்கருவியை இணைக்க ஐந்து கோப்புகளில் மாற்றம் தேவை:\nபின்வரும் இரு பக்கங்களில் ஏற்கனவே விக்கி செய்திகளில் இருந்தால் கூடுதல் உள்ளடக்கங்களைச் சேர்க்க வேண்டும். இல்லையெனின் உருவாக்க வேண்டும்.\nதவறுதலாக இர்பான் பதான் பக்கத்தை விக்கி செய்தியில் பதிவேற்றம் செய்துவிட்டேன். தயவுசெய்து நீக்கிவிடவும். - புன்னியாமீன்\n��ாத வழிமாற்றுகளை முடித்து விட்டேன் என நினைக்கிறேன். ஜனவரி 2010 - ஜூன் 2011 காலகட்ட பக்கங்களுக்கும் பகுப்புகளுக்கும் சூன்/சூலை/ஆகத்து/திசம்பர்/சனவரி பெயர்களில் வழிமாற்றுகள் ஏற்படுத்தியுள்ளேன். செல்வாவின் translatewiki மாற்றங்கள் இன்னுமொரு 10-12 மணி நேரம் இருக்கும் (சூர்யாவின் மீளமைத்தல் இங்கு வரும் இடைவெளியில்) இதில் சோதித்து வழிமாற்றுகள் போதுமா, வேலை செய்கின்றனவா, முறியும் பக்கங்கள் எவை என்று பார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு விக்கி செய்திகள் பழக்கமில்லை என்பதால் எங்கு எது முறிகிறது என்று தெரியவில்லை.--Sodabottle 15:48, 2 சூன் 2011 (UTC)\nஎனது பராமரிப்பில் ஒரு இணையதளம் உள்ளது நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கின்றேன், அதில் உயிரியல் செய்திகள் வெளியிடுவதுண்டு. அவற்றின் மூலம் பல்வேறுபட்ட (ஆங்கில) செய்தி இணையத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. நான் எழுதும் அத்தகைய செய்திகளை எனது தளத்திலும் இட்டு இங்கும் இடலாமா\nகட்டாயம் தாருங்கள். ஆங்கில மூலச் செய்திகளின் இணைப்புகளையும் தந்து செய்தியையும் தாருங்கள். படங்கள் ஏதும் இணைப்பதென்றால், விக்கி கொமன்சில் (விக்கி பொது) ஏதேனும் படங்கள் இருந்தால் தேடி கட்டுரையில் சேர்க்கலாம். படங்களை இங்கு தரவேற்ற முடியாது. உங்கள் செய்திகளை எதிர்பார்க்கிறேன். மேலும், RSS செய்தியோடை தற்போது வேலை செய்கிறது. நன்றி.--Kanags \\பேச்சு 11:16, 10 ஜூன் 2011 (UTC)\nஉலகின் முதல் உயிரணு லேசர் கண்டுபிடிப்பு எனும் செய்தி எழுதியிருந்தேன், அறிவியல் செய்திகளின் கீழ் இணைத்தால் நன்று.--Drsrisenthil 17:20, 16 ஜூன் 2011 (UTC)\nநன்றி செந்தில், உங்கள் கட்டுரையை ஏனோ கவனிக்கத் தவறிவிட்டேன். சிறந்த முறையில் நல்ல தமிழில் எழுதுகிறீர்கள். வாழ்த்துகள்.--Kanags \\பேச்சு 21:28, 16 ஜூன் 2011 (UTC)\nதம்பி, சில வேலைகள் காரணமாகவும், இந்தியா செல்லவுள்ளமையினாலும் 16 ஜூலை 2011 வரை செய்திகள் தரமுடியாதிருக்கும் - புன்னியாமீன், 2 ஜூலை 2011\nபுன்னியாமீன், உங்கள் பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்.--Kanags \\பேச்சு 02:48, 2 ஜூலை 2011 (UTC)\nஇந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011\nமுதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.\nமாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).\nமாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.\nநீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.\nஉங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.\nஅமெரிக்கா-மெக்சிகோ மின்தடை, எகிப்தில் இஸ்ரேல் தூதரக தாக்குதல் மற்றும் சில செய்திகளை எழுதலாம் என்றால் அவற்றை இன்றைய தேதி உள்ள பகுப்பில் இடுவதா அல்ல செய்தி நிகழ்ந்த அன்றைய தேதி பகுப்பில் இடுவதா\nவணக்கம், எந்தச் செய்தியானாலும் எழுதப்படும் அல்லது வெளியிடப்படும் (எந்த நாள் பிந்தியதோ) அத்தேதியின் பகுப்பினுள்ளேயே இடுதல் வேண்டும். செய்திகளைத் தாருங்கள். நன்றி.--Kanags \\பேச்சு 21:40, 10 செப்டம்பர் 2011 (UTC)\nதட்டச்சுக் கருவியை விக்கி செய்திகளில் நிறுவும் வழு பதியப்பட்டுள்ளது. சில நாட்களில் நிறுவப்படும் என எதிர்பார்க்கிறேன்.--Sodabottle 16:33, 3 அக்டோபர் 2011 (UTC)\nநன்றி பாலா. அது பெரும் உதவியாக இருக்கும்.--Kanags \\பேச்சு 20:26, 3 அக்டோபர் 2011 (UTC)\nநிறுவி விட்டார்கள். உதவிப்பக்கம் மட்டும் உருவாக்கப்படவேண்டும்.--Sodabottle 13:44, 4 அக்டோபர் 2011 (UTC)\nமீன்பிடிப்பு என்பது தொழில்நுட்பத்தின் உள் பகுப்பு என்பதால், அதையும் இதில் இடுவது தேவை இல்லை இல்லையா அப் பகுப்புக்கு உள்ளவற்றை தானாக காட்சிப்படுத்த வேண்டும் எனினின் அதன் உட் பகுப்புகளுக்குள் உள்ளவற்றையும் காட்சிப்படுத்துவதற்கான தெரிவு (option) அனெகமாக இருக்கும். --Natkeeran2 01:03, 9 அக்டோபர் 2011 (UTC)\nஅறிவியலும் தொழில்நுட்பமும் என்று வலைவாசலை நகர்த்தி விடவும்.\nமீன்பிடிப்பு என்பதன் தாய்ப்பகுப்பு தொழில்நுட்பம். மீன்பிடிப்பு பகுப்பில் உள்ள கட்டுரைகள் வார்ப்புரு:தொழில்நுட்பம் வார்ப்புருவில் காட்டப்பட வேண்டுமென்றால் தொழில்நுட்பம் பகுப்பும் கட்டுரையில் இணைக்கப்பட வேண்டும். அதற்கேற்றவாறே இப்போது வார்ப்புருக்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அறிவியல் வலைவாசலை நீங்கள் கூறியவாறு நகர்த்தி விடலாம். மேலும், கட்டுரைகளை எழுதும் போது கட்டுரை எழுதப்படும் நாளையே date வார்ப்புருவில் தாருங்கள். எவ்வளவு பழைய செய்தி என்றாலும் செய்தி விக்கிசெய்தியில் வெளியிடப்படும் நாளே date வார்ப்புருவில் தரப்பட வேண்டும்.--Kanags \\பேச்சு 21:19, 9 அக்டோபர் 2011 (UTC)\nதொழில்நுட்பம் உட்பகுப்புக்கள் எவற்றிலும் புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டாலும் அவற்றை தொழில்நுட்பம் பெட்டியில் தொழில்நுட்பம் என்ற பகுப்பு போடாமல் செய்ய முடியும் என்று நினைக்கிறன். அவ்வாறு செய்யலாமா முறையாக வகைப்படுத்தப்படுவது நேர்த்தியாக அமையும். --Natkeeran2 01:19, 10 அக்டோபர் 2011 (UTC)\nஆங்கில விக்கிசெய்தியிலும் அனைத்துக் கட்டுரைகளும் தாய்ப்பகுப்பில் இடப்பட்டுள்ளன. அங்கு தொழில்நுட்பத்துக்கெனத் தனிப்பகுப்பு இல்லை. அறிவியலும் தொழில்நுட்பமும் என்ற பகுப்பே உள்ளது. நாம் இங்கு அறிவியல் என்ற தாய்ப்பகுப்புடன் மட்டும் தொடங்கி விட்டோம்.--Kanags \\பேச்சு 03:49, 10 அக்டோபர் 2011 (UTC)\nசரி அப்படியே செய்யலாம். ஆனால் அறிவியல், தொழில்நுட்பம் என்று வேறாக இருப்பது பொருத்தமே. --Natkeeran2 13:42, 10 அக்டோபர் 2011 (UTC)\nKanags, தமிழ் விக்கிப்பீடியாவில் என்னால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சில கட்டுரைகளில் திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளதினால் எதிர்வரும் சில தினங்களுக்கு செய்திகள் தர முடியாமல் இருக்கும். P.M.Puniyameen 27.01,2012\nகொஞ்ச காலமாக விக்கி செய்திகள் செயல்படாமல் உள்ளதே\nநான் இன்று செய்திகளில் பங்களிக்கலாம் என்று வந்து பலவற்றில் தேடி [[கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு நிதி வழங்கிய ஜெர்மானியர் இந்தியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டார்]] இவ்வாறு உருவாக்கலாம் என ஆரம்பித்தேன்.. ஆனால் ஆரம்பிக்கும்போதே\nபழுதுள்ள தலைப்பு கோரப்பட்ட பக்கத்தின் தலைப்பு செல்லாது, வெறுமை, அல்லது பிழையாக இணைக்கப்பட்ட மொழிகளிடை அல்லது விக்கியிடைத் தலைப்பாகும். முதற் பக்கம் பக்கத்துக்குத் திரும்பு. இவ்வாறு வருகிறது. தலைப்பிடுதலில் ஏதாவது கொள்கை விக்கி செய்திளில் உள்ளதா மற்றும் விக்கி செய்திகளில் எவ்வளவு வரிகள் இருக்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் ஏதாவது இருந்தால் கூறவும்.--Shanmugamp7 (பேச்சு) 02:32, 29 பெப்ரவரி 2012 (UTC)\nவணக்கம் , வெற்றிகரமாக செய்திக்கட்டுரையை உருவாக்கி விட்டேன்.. அது எவ்வாறு உள்ளது.. ஏதேனும் பிழைகள் உள்ளனவா.. ஏதேனும் பிழைகள் உள்ளனவா என கூறினால் மேலும் செய்திகள் உருவாக்கும் போது வசதியாக இருக்கும்.. நன்றி--Shanmugamp7 (பேச்சு) 08:49, 29 பெப்ரவரி 2012 (UTC)\nவணக்கம், இந்தியா லண்டன் ஒலிம்பிக் போட்டியை பகுதியாக புறக்கணிக்க முடிவு [1] [2] [3] [4] ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு மாதிரி உள்ளது. மேலும் அது தவறாக வெளிவந்தது ��ன தினமலரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தயவுசெய்து அதனை சரிசெய்யவும்.. அல்லது நீக்கி விடவும்.. இந்தியா புறக்கணிக்கப் போவதில்லை என்றே இன்றைய செய்தித் தாள்களில் வந்துள்ளன... நன்றி.--Shanmugamp7 (பேச்சு) 03:58, 3 மார்ச் 2012 (UTC)\nநன்றி சண்முகம், அச்செய்தியில் திருத்தம் செய்திருக்கிறேன்.--Kanags \\பேச்சு 05:29, 3 மார்ச் 2012 (UTC)\nமிக்க நன்றி kanags.. அப்படியே உங்கள் பேச்சுப் பக்கத்தை தொகுப்பில் போட்டுவிடுங்களேன் :).. கொஞ்சம் பெரியதாக இருக்கிறது :)..--Shanmugamp7 (பேச்சு) 07:07, 3 மார்ச் 2012 (UTC)\nசுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்கோள் எச்சரிக்கை, செய்தியில் சிறிய மாற்றங்கள் செய்துள்ளேன். கவணிக்கவும். --Dineshkumar Ponnusamy \\பேச்சு 11 ஏப்ரல் 2012.\nவணக்கம் kanags.. Editor, Auto review அனுமதி வழங்கியமைக்கு மிக்க நன்றி.. மற்றொரு வேண்டுகோள்..\nமேலேயுள்ள வரிகளை மீடியாவிக்கி:Gadgets-definition பக்கத்தில் சேர்த்து விடுங்களேன்... இதன் மூலம் பக்கங்களை பகிர்தல் மற்றும் கடிகாரம் ஆகிய பயனர் இடைமுகப்பு கருவிகளை பெற இயலும் என நினைக்கிறேன்..--shanmugam (பேச்சு) 10:12, 17 ஏப்ரல் 2012 (UTC)\nஇங்கிருந்து அவற்றுக்கான ஜாவா ஸ்க்ரிப்டை நகலெடுக்க வேண்டும் என நினைக்கிறேன்.. பாலா மற்றும் ஸ்ரீகாந்திடம் அதில் ஏதாவது மாற்றங்கள் செய்யவேண்டுமா என கேட்டு கூறுகிறேன்... பிறகு சேர்த்து விடலாம்.. தொந்தரவுக்கு மன்னிக்கவும்--shanmugam (பேச்சு) 10:18, 17 ஏப்ரல் 2012 (UTC)\nசிறீகாந்திடம் கேட்டு விட்டு நீங்களே சேர்த்து விடுங்களேன்.--Kanags \\பேச்சு 10:20, 17 ஏப்ரல் 2012 (UTC)\nஅந்த பக்கத்தை நிர்வாகிகள் மட்டுமே தொகுக்க இயலும் kanags.. மேலும் clock பிரச்சினையில்லை, சரியாக வேலை செய்கிறது... பகிர்தலில் மட்டும் twitter ல் பகிர குறுந்தொடுப்பு வசதி செய்திகளுக்கு இல்லையாதலால் 140 எழுத்துகளை தாண்டிவிடுகிறது..அதை மட்டும் ஸ்ரீகாந்திடம் கேட்க வேண்டும் :) (குறிப்பு:இதை கருவிகளில் சேர்க்க வேண்டாம் என்றால் தனிப்பயன் js மூலம் தேவைப்படுவோர் பெற்றுக் கொள்ளலாம்.. கருவிகளில் சேர்க்கலாமா வேண்டாமா\n/tamil_wikinews இல் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதை யார் இணைத்தார்கள் என்பது தெரியவில்லை. மாஹிர் ஆக இருக்கலாம். அவருக்கு நிருவாக அணுக்கம் உள்ளது.--Kanags \\பேச்சு 10:50, 17 ஏப்ரல் 2012 (UTC)\nஏற்கனவே உள்ளதால் பகிர்தல் கருவி முழுவதும் தேவையில்லை என நினைக்கிறேன் (அது தானாகவே feeds மூலம் இற்றையாகிறது போலிருக்கிறது).. நேரங்காட்டி மட்டு��்தேவை.. அதற்கு மீடியாவிக்கி:Gadget-UTCLiveClock.js பக்கத்தில் w:ta:மீடியாவிக்கி:Gadget-UTCLiveClock.js இங்கிருந்து நகலெடுத்து சேர்த்து விட்டு == interface-gadgets == *UTCLiveClock|UTCLiveClock.js இதை மீடியாவிக்கி:Gadgets-definition பக்கத்தில் சேர்த்து விடுங்கள்.--shanmugam (பேச்சு) 11:19, 17 ஏப்ரல் 2012 (UTC)\nசேர்த்திருக்கிறேன். நன்றி சண்முகம்.--Kanags \\பேச்சு 11:34, 17 ஏப்ரல் 2012 (UTC)\nநன்றி kanags.. சரியாக வேலையும் செய்கிறது.. நீங்களும் வேலை செய்கிறதா என கருவிகளில் தேர்வுசெய்து பாருங்கள்..--shanmugam (பேச்சு) 11:37, 17 ஏப்ரல் 2012 (UTC)\nசோதித்துப் பார்த்தேன். வேலை செய்கிறது.--Kanags \\பேச்சு 11:38, 17 ஏப்ரல் 2012 (UTC)\nபிரேசில் விபத்துக் குறித்த செய்திக் கட்டுரையில் இற்றை செய்தேன். அதன் பிறகு புதிய மூலத்தை சேர்க்கும்போது... முதலில் செய்யப்பட்ட இற்றை, திறனாய்வு செய்யப்படவேண்டியது இருப்பதால்... புதிய இற்றை எடுத்துக்கொள்ளப்படவில்லை. என்ன செய்வது 'எடிட்டர்' அணுக்கம் பெறுவது ஒன்றுதான் வழியா 'எடிட்டர்' அணுக்கம் பெறுவது ஒன்றுதான் வழியா விளக்கவும் --மா. செல்வசிவகுருநாதன் 13:54, 28 ஜனவரி 2013 (UTC)\nநீங்கள் உங்கள் விருப்பப்படி இற்றைப்படுத்துங்கள். எடிட்டர் அணுக்கம் உள்ள ஒருவர் அதனை மேற்பார்வையிட்டு முறைப்படி இற்றைப்படுத்த முடியும். ஓரளவு பழைய (3,4 நான்கு நாட்களுக்கு முன்னையது) செய்திகளை இற்றைப்படுத்த வேண்டாம். தேவைப்படின் அவற்றுக்குப் புதிய செய்திகளை எழுதலாம். நன்றி.--Kanags \\பேச்சு 20:25, 28 ஜனவரி 2013 (UTC)\nவணக்கம்; தங்களின் ஊக்குவித்தலுக்கு நன்றி\nதமிழகம் தொடர்பான செய்திகளைத் தொகுப்பதன் மூலமாக இங்கு கற்றுக்கொண்டு, பிறகு நாடு, கண்டம், உலகம் என்பதாக விரிந்து போகலாம் என எண்ணியுள்ளேன். இப்போது தமிழகத்தின் சூடான செய்தி - கமலின் திரைப்படம். அதனால்தான் தினந்தோறும் 'விஸ்வரூபம்'\nஒரு பத்திக்கும் அடுத்த பத்திக்கும் இடையே இரண்டு 'வெற்று வரி'களை விடுவதன் நோக்கம் என்ன\n“ ” எனும் குறிக்குப் பதிலாக \" \" எனும் குறியினை நீங்கள் பயன்படுத்தியதன் காரணம் என்ன --மா. செல்வசிவகுருநாதன் 15:00, 31 ஜனவரி 2013 (UTC)\nதங்களின் பதிலினை எனது பேச்சுப் பக்கத்தில் படித்தேன்; இரண்டு 'வெற்று வரிகள்' விடுவதனை நாம் தொடரலாம்\nசனிக்கிழமையன்று, பயணித்ததால் செய்தித் தொகுப்பினை எழுதவில்லை. நான் எழுத நினைத்ததை ஞாயிறன்று நீங்கள் எழுதிவிட்டீர்கள் (விஸ்வரூபம்). எனவே விரிவாக்கம் மட்டும் செய்துள்ளேன்.\nஒரு சந்தேகம்: நாம் தமிழில் எழுதும் ஒரு செய்தித் தொகுப்பு, ஆங்கில மொழி விக்கிசெய்தியில் இருந்தால்...அப்பக்கத்திற்கு 'பக்க இணைப்பு' தரலாமா (விக்கிப்பீடியாவில் நாம் செய்வது போல) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:01, 3 பெப்ரவரி 2013 (UTC)\n'தானாகவே சரிபார்க்கும்' உரிமையை எனக்கு வழங்கியமைக்கு நன்றி.\nஒரு சந்தேகம்: ‘இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சயின் இந்தியப் பயணத்திற்கு தமிழகத்தின் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு’ எனும் தலைப்பினைக் கொண்டு நான் ஒரு தொகுப்பினை துவக்கியபோது ‘பழுதுள்ள தலைப்பு’ எனும் அறிவிப்பு வந்தது. எனவே தலைப்பின் நீளத்தை சற்றுக் குறைத்து ‘இலங்கை அரசுத்தலைவரின் இந்தியப் பயணத்திற்கு தமிழகத்தின் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு’ என எழுதினேன். இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது அதிகபட்சமாக எத்தனை எழுத்துக்களை (including space) விக்கிசெய்திக் களம், ஒரு தலைப்பாக ஏற்றுகொள்ளும் அதிகபட்சமாக எத்தனை எழுத்துக்களை (including space) விக்கிசெய்திக் களம், ஒரு தலைப்பாக ஏற்றுகொள்ளும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:32, 7 பெப்ரவரி 2013 (UTC)\nதலைப்பினை எழுதும்போது மிகுந்த கவனத்தை எப்போதும் செலுத்துகிறேன். நீண்ட தலைப்பினை தவிர்க்க எண்ணியே 'தலைவர்கள்' என எழுதிவிட்டேன். மேலும் 'leaders arrested' எனும் அர்த்தத்திலேயே அங்ஙனம் எழுதினேன். ஆனால், உங்களின் திருத்தமே சரி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:22, 14 பெப்ரவரி 2013 (UTC)\nவாய்ப்பு கிடைக்கும்போது, நேரடியாகச் சென்று நிகழ்வுகள் குறித்த செய்தித் தொகுப்பினை எழுதலாம் என எண்ணியுள்ளேன். அப்போது கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் யாவை --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:00, 1 மார்ச் 2013 (UTC)\nநல்ல முயற்சி. ஆங்கில விக்கிசெய்தியில் தேடினேன். விக்கிசெய்தி:Original reporting ஐப் பாருங்கள். இதனைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்.--Kanags \\பேச்சு 10:50, 2 மார்ச் 2013 (UTC)\nமுதற் பக்கத்தை இற்றைப்படுத்தி ஏறத்தாழ 1 மாத காலம் ஆகிவிட்டது; உரியன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்; நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:30, 22 மார்ச் 2013 (UTC)\n'பிரேரணை' எனும் சொல்லை இலங்கைத் தமிழ் வழக்கில் பயன்படுத்தி வருவதனை மிக அண்மையில் கவனித்தேன்; 'resolution' (தீர்மானம்) என்பதனைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுதலைப் புரிந்துகொள்ள முடிகிறது. இச்சொல் தரும் பொருளினை அறிந்து கொள்ள விரும்புகிறேன். விளக்கு��ீர்களா --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:43, 22 மார்ச் 2013 (UTC)\nபிரேரணை என்ற சொல்லை proposal, motion என்பதற்குப் பதிலாக அதிகம் இலங்கை ஊடகங்களில் பயன்படுத்துவார்கள். பதிலாக முன்மொழிவு நல்ல சொல்.--Kanags \\பேச்சு 06:35, 26 மார்ச் 2013 (UTC)\nஎன்னுடைய வசதிக்காகத்தான் சொல்கிறீர்கள் என்றால்... எனக்கு 'மணல்தொட்டி' தான் வசதி. இதை நான் ஒரு சேமிப்புக் கிடங்காகப் பயன்படுத்துகிறேன். ஏனெனில் ஒரு தொகுப்பினை நான் எழுதி முடிப்பேனா என்பது உறுதியில்லை; தேநீர் இடைவேளையின்போதும், உணவு இடைவேளையின்போதும் எழுதி வைத்துக்கொள்கிறேன். நேரம் அனுமதித்தால்... தொகுப்பினை நிறைவுசெய்து பதிப்பிக்கிறேன். தொகுப்பினைத் துவக்கி, பின்னர் பாதியில் விட்டுவிடுவது முறையல்ல; அடுத்தநாள் தொடர்ந்து முடித்தால்... பழைய செய்தியாகிவிடும். எனவேதான், நான் 'மணல்தொட்டி' பயன்படுத்துகிறேன்.\nவேறு ஏதேனும் விதிமுறை/நடைமுறை சிக்கல்கள் இருப்பின் சொல்லுங்கள்... மாற்றுவழியை நாடுகிறேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:23, 26 மார்ச் 2013 (UTC)\nதாராளமாகப் பயன்படுத்துங்கள். ஓரிருவர் மட்டுமே பங்களிக்கும் விக்கிசெய்தியில் இது பெரிய பிரச்சினை இல்லை. ஆனால், நீங்கள் ஒரு செய்தியை மணல்தொட்டியில் எழுதத் தொடங்கினால், வேறு யாராவது அதே செய்தியை முதன்மைத் தலைப்பில் எழுதினாலே சிக்கல் எழும். ஐநா மனித உரிமை செய்தியை எழுதத் தொடங்கும் போது நீங்கள் ஏற்கனவே உங்கள் மணல்தொட்டியில் எழுதத் தொடங்கி விட்டதைக் கவனித்தேன். நீங்களும் பொதுவில் எழுதியிருந்தால் நானும் பங்களித்திருக்க முடியும் என்பதாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன். உங்களுக்கு எது வசதியோ அவ்வாறே எழுதுங்கள்.--Kanags \\பேச்சு\nஉங்களுக்கு ஏற்பட்ட சிரமத்தை என்னால் இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், எனது மணல்தொட்டியில் இருக்கும் எந்தத் தகவலும் உங்களின் முன்னெடுப்புகளில் பாதிப்பினை ஏற்படுத்த வேண்டாம். நீங்கள் தாராளமாக அச்செய்தித் தொகுப்பினை எழுதலாம்; நான் தவறாக நினைக்கப்போவதில்லை தேவைப்பட்டால், நேரமிருப்பின்... உங்களால் எழுதப்படும் தொகுப்பினை விரிவு செய்துகொள்வேன். நான் ஏற்கனவே தெரிவித்தபடி, ‘ஒரு தொகுப்பினை நான் முடிப்பேன் என்பது உறுதியன்று தேவைப்பட்டால், நேரமிருப்பின்... உங்களால் எழுதப்படும் தொகுப்பினை விரிவு செய்துகொள்வேன். நான் ஏற்க���வே தெரிவித்தபடி, ‘ஒரு தொகுப்பினை நான் முடிப்பேன் என்பது உறுதியன்று’ (சென்னையின் நெரிசல்மிக்க போக்குவரத்தில் ... காலையில் 1.5 மணிநேரமும், மாலையில் 2 மணிநேரமும் தினந்தோறும் பயணிக்கிறேன்; அலுவலகத்தில் 9 மணிநேரம் பணிபுரிய... 3.5 மணிநேரம் பயணம்செய்யும் நிலையில் இன்றைய சென்னை இருக்கிறது’ (சென்னையின் நெரிசல்மிக்க போக்குவரத்தில் ... காலையில் 1.5 மணிநேரமும், மாலையில் 2 மணிநேரமும் தினந்தோறும் பயணிக்கிறேன்; அலுவலகத்தில் 9 மணிநேரம் பணிபுரிய... 3.5 மணிநேரம் பயணம்செய்யும் நிலையில் இன்றைய சென்னை இருக்கிறது\n --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:28, 26 மார்ச் 2013 (UTC)\nமுதற் பக்கத்தில் 'முதன்மை செய்தித் தொகுப்பு 1'இல் தோன்றும் பிழையை சரிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். (படிமம் தோன்றாமல், செய்தித் தலைப்பே இருமுறை தோன்றுகிறது.) நன்றி--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:25, 28 மார்ச் 2013 (UTC)\nஅறியப்படுத்தியதற்கு நன்றி. குறிப்பிட்ட படிமத்தை பொதுவில் இருந்து நீக்கி விட்டார்கள். பொதுவில் இருந்து படிமம் ஒன்றை நீக்கும் போது பொதுவாக அப்படிமம் இணைக்கப்பட்ட பக்கங்கள் கொண்ட விக்கிகளுக்கும் எச்சரிக்கை தருவார்கள். இம்முறை எந்த எச்சரிக்கையும் விடப்படவில்லை.--Kanags \\பேச்சு 07:43, 28 மார்ச் 2013 (UTC)\nசமுதாய வலைவாசலில்‎ ‘Proposal to close all language Wikinews’ குறித்த இணைப்பினை இட்டு அறியத் தந்தமைக்கு நன்றி என்னுடைய கருத்தினையும் அங்கு பதிவு செய்ய ஏதுவானது.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:41, 1 ஏப்ரல் 2013 (UTC)\nவிக்கிசெய்தியின் பக்க வடிவமைப்பில் மேலும் சில 'அழகுபடுத்தும்' வேலைகளைச் செய்ய எண்ணி, அட்டவணை ஒன்றினை சோதனை முயற்சியாக 'படிமமாக' ஏற்றினேன். நான் விரும்பும் இடத்தில் வைக்க எண்ணி பலமுறை முயன்றேன் ('முன்தோற்றம் காட்டு' உதவிகொண்டு); முடிவில் நேரமின்மையால்... நீங்கள் பார்த்து உரியன செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் அப்படியே விட்டுவிட்டேன். உங்களின் திருத்தம், நன்று ஆனால், நான் விரும்பியது - இவ்விதம். இவ்விதமிருந்தால், காண்பதற்கு நன்றாக இருக்கும். எப்படி செய்வது ஆனால், நான் விரும்பியது - இவ்விதம். இவ்விதமிருந்தால், காண்பதற்கு நன்றாக இருக்கும். எப்படி செய்வது --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:16, 12 ஏப்ரல் 2013 (UTC)\n\"இது எப்படி...\" - அருமை விரும்பியபடி செய்து காட்டியமைக்கு நன்றி விரும்பியபடி செய்து காட்டியமைக்கு நன்றி 'middle'க்கும் 'center'க்கும் இடையேயுள்ள வித்தியாசம் நன்கு புரிந்தது; கற்றுக்கொண்டேன் 'middle'க்கும் 'center'க்கும் இடையேயுள்ள வித்தியாசம் நன்கு புரிந்தது; கற்றுக்கொண்டேன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:06, 18 ஏப்ரல் 2013 (UTC)\nஎனது பேச்சுப்பக்கத்தில் மறுமொழி கொடுத்துள்ளேன். --Inbamkumar86 (பேச்சு) 10:55, 18 ஏப்ரல் 2013 (UTC)\nமிதவை வாழிகள் அமிலத்தன்மையை விரும்புகின்றன என்ற ஒரு புதிய செய்திக்கட்டுரையை எழுதியுள்ளேன். விக்கி பொதுவில் இருந்து படிமம் ஒன்றும் சேர்த்துள்ளேன். தங்களின் மேற்பார்வைக்காக. நன்றி. --Inbamkumar86 (பேச்சு) 12:03, 18 ஏப்ரல் 2013 (UTC)\nதானியங்கி கை மென்மையான தொடுதலை அடைந்துள்ளது என்ற செய்தியை எழுதியுள்ளேன். தங்களின் மேற்பார்வைக்கு வேண்டுகோள். --Inbamkumar86 (பேச்சு) 06:40, 19 ஏப்ரல் 2013 (UTC)\nதங்களின் மேற்பார்வைக்காக மேலும் ஒரு செய்திக்கட்டுரை நுகர் மின்னணுக்கருவிகளுக்கு நீர் ஆற்றலூட்டும் மின்கலம் --Inbamkumar86 (பேச்சு) 10:08, 19 ஏப்ரல் 2013 (UTC)\nமேலும் ஒரு செய்திக்கட்டுரை இரண்டு ஒலி மூலங்களை ஒன்றிணைத்த புதிய ஒலி செயலாக்கி --Inbamkumar86 (பேச்சு) 21:03, 19 ஏப்ரல் 2013 (UTC)\nமேலும் ஒரு செய்திக்கட்டுரை வெளவாலின் ஒரு வகை நரம்பணுவே முப்பரிமாண காட்சிகளைக் காணச்செய்கிறது --Inbamkumar86 (பேச்சு) 10:15, 20 ஏப்ரல் 2013 (UTC)\nகனகு ஐயா, Social Bookmarks Template இல் தங்களால் கூகிள் பிளஸ்ஸையும் (Google Plus) சேர்க்க இயலுமா\nபுதிய செய்திக்கட்டுரை : விருத்த சேதனம் செய்வதால் ஆண்குறியின் உயிரியல் மாறுபடுகிறது - எம்பையோ --Inbamkumar86 (பேச்சு) 12:42, 21 ஏப்ரல் 2013 (UTC)\nபீரின் சுவை ஆணின் மூளைக்கு வேதியியல் வெகுமதியாகவுள்ளது; தங்களின் மேற்பார்வைக்கு. --Inbamkumar86 (பேச்சு) 23:02, 21 ஏப்ரல் 2013 (UTC)\n அண்மையில் ஒரு செய்தித் தொகுப்பில் ‘புது தில்லி’ என்பதனை ‘புதுதில்லி’ என திருத்தியுள்ளீர்கள்; ‘புது தில்லி’ என்பது சரியானதே எனக் கருதுகிறேன். (தமிழ் மற்றும் ஆங்கில விக்கியில் பார்த்து உறுதிசெய்த பிறகே 'புது தில்லி' என்று எழுதினேன்)-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:23, 21 ஏப்ரல் 2013 (UTC)\nஅவற்றைக் கவனிக்கவில்லை. பொதுவாக இவ்வாறான இரு சொற்பெயர்கள் ஒரு சொல்லால் தமிழில் வழங்கப்படுகின்றன. உ+ம்: நியூயார்க், நியூசிலாந்து போன்றவை. புதுதில்லியும் தமிழில் பரவலாக பயன்பாட்டில் உள்ள சொல்லே. மாற்றி விடுகிறேன். நன்றி.--Kanags \\பேச்சு 21:16, 21 ஏப்ரல் 2013 (UTC)\nஊழியர் வேலைநிறுத்தம், லுப்தான்சா வானூர்திகள் பறப்பதில் பாதிப்பு என்ற கட்டுரைத் தலைப்பில் 'பறப்பதில்' என்ற சொல்லை 'பறப்புச்சேவை' என மாற்றினால் பொருள் நன்கு விளங்கும் என்பது எனது கருத்து. --Inbamkumar86 (பேச்சு) 15:31, 22 ஏப்ரல் 2013 (UTC)\nகருத்துக்களை பரிசீலித்ததற்க்கும், கூகிள் + ஐ சேர்த்ததற்க்கும் மிக்க நன்றி. மேலும் ஒரு கட்டுரை இயாங்குசி ஆற்றின் வயது 23 மில்லியன் ஆண்டுகள்.--Inbamkumar86 (பேச்சு) 21:42, 22 ஏப்ரல் 2013 (UTC)\nஒரு கட்டுரை மேற்பார்வைக்காக : அழைப்புகளை தன்வடிவ மாற்றத்தினால் உணர்த்தும் சுட்டிப்பேசி --Inbamkumar86 (பேச்சு) 09:19, 30 ஏப்ரல் 2013 (UTC)\nஎன்னால் கட்டுரையை தொகுக்க முடியவில்லை பழுதுள்ள தலைப்பு என்று வழு வருகிறது. முன்னொரு முறையும் இந்த வழு வந்தது. கட்டுரை தலைப்புக்கு என விதி உள்ளதா நான் இட்ட தலைப்பு பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டம் இலங்கையில் நடைபெறும் என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது கனடா என்பதாகும். --Kurumban (பேச்சு) 16:02, 28 ஏப்ரல் 2013 (UTC)\nவிக்கி செய்திகளில் நான் எழுதிய செய்திகளை எனது இணையதளத்தில் வெளியிடலாமா\nவிக்கிக்கு பின்னிணைப்பு கொடுக்கப்படும். --Inbamkumar86 (பேச்சு) 10:52, 14 மே 2013 (UTC)\nயாரும் வெளியிடலாம். மூலம் விக்கிசெய்தி எனக் குறிப்பிட்டாலே போதும். இணைப்புக் கூட அவசியமில்லை. பல இணையத்தளங்கள் விக்கிசெய்தியைத் தமது தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.--Kanags \\பேச்சு 10:57, 14 மே 2013 (UTC)\nவிக்கிசெய்திகள் தானியங்கி மூலமாக விக்கிப்பீடியாவின் வலைவாசல் பக்கங்களில் இற்றையாதல்...[தொகு]\n தங்களின் ஆலோசனையின்படி ஆங்கில விக்கிப்பீடியாவில் ஆராய்ந்தேன். Wikinews Importer Bot எனும் Botஐ அங்கு United States வலைவாசலில் இந்த நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்கள். India வலைவாசலில் நான் பயன்படுத்திப் பார்த்தேன்; வேலை செய்கிறது. அதை தமிழிலும் பயன்படுத்த முயற்சித்து வருகிறேன். Bot குறித்து சரிவர தெரியாததால் கற்றுக்கொள்ளும் தருவாயில் இருக்கிறேன் வெற்றி பெற்றதும் தெரிவிக்கிறேன். (நாளை முதல் மீண்டும் விக்கிசெய்திகளுக்கு எழுதுகிறேன்) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:03, 19 மே 2013 (UTC)\nசென்னையில் நடந்த விக்கிப்பீடியர் சந்திப்பில் இது குறித்து சோடாபாட்டில் அவர்களிடம் உதவி நாடினேன். முயன்றுவிட்டு, அந்த bot உருவாக்கியவரிடமே தமிழுக்கும் பயன்படுமாறு நிரல் தருமாறு வேண்டுகோள் விடுக்கச் சொல்லிவிட்டார். ஆக இன்னமும்... முயல்கிறேன் --மா. செல்வசிவக���ருநாதன் (பேச்சு) 11:11, 30 மே 2013 (UTC)\n2012 உலக சதுரங்கப் போட்டியில் ‌வி‌சுவநாத‌ன் ஆனந்த் வெற்றி எனும் கட்டுரை, முதற்பக்கத்தில்-அண்மைய செய்திகளில்... மே 30, 2013 என்பதன்கீழ் பதிப்பாகியிருந்தது. அக்கட்டுரையின் உள்ளே பார்த்தால் தேதி வார்ப்புருவில் date|30 may, 2012 என இருந்தது. அந்த வார்ப்புருவை date|may 30, 2012 என மாற்றினேன். சிக்கல் தீர்ந்தது. 30 may என வார்ப்புருவில் எழுதியிருந்தால் அனைத்து வருட மே 30 நாளன்று அக்கட்டுரை பதிப்பாகுமோ --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:02, 30 மே 2013 (UTC)\nஉங்கள் சந்தேகம் சரியே. இப்படி ஒரு பிரச்சினை உள்ளது இப்போது தான் தெரியும். திருத்தியதற்கு நன்றி.--Kanags \\பேச்சு 10:45, 30 மே 2013 (UTC)\nதங்களின் உரைநடையில் பொதுவாகவே 'அதிகாரபூர்வ' என்றே எழுதுகிறீர்கள். 'அதிகாரப்பூர்வ' என்பதுவே சரியானது என கருதுகிறேன். நான் தொடர்ந்து கற்றுக் கொள்ளவும், தெளிவு பெறவும் எண்ணியே இந்த ஐயத்தை முன்வைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:23, 24 ஜூலை 2013 (UTC)\nஅதிகாரபூர்வம் என்பது தமிழ்ச் சொல்லல்ல. இதனால் இதில் இலக்கணம் பார்க்கத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஆனாலும் அதிகாரபூர்வ என்று தானே பலரும் பயன்படுத்துகிறார்கள்\nஅதிகாரம், அதிகாரி போன்ற சொற்களைப் போலவே அதிகாரப்பூர்வம் என்பதும் வடமொழியிலிருந்து வந்தது என்பதனை நினைவூட்டியதற்கு நன்றி\nதமிழ்ச் சொல்லாக இல்லாததால் இலக்கணம் பார்க்கத் தேவையில்லை எனும் தங்களின் கருத்துக்கு உடன்படுகிறேன்.\nதமிழகத்தில் வெளிவரும் செய்தி இதழ்களில் ‘அதிகாரப்பூர்வ’ என்றே பெருமளவில் பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் ‘அதிகாரப்பூர்வ’ என்றே அழுத்தி உச்சரிக்கிறார்கள்.\n892 இடங்களில் அதிகாரப்பூர்வ என்பதனை பயன்படுத்தியுள்ளனர்.\n340 இடங்களில் அதிகாரபூர்வ என்பதனை பயன்படுத்தியுள்ளனர்.\nபிபிசி தமிழோசையின் இணையத்தளத்தில் தேடியபோது...\n16 இடங்களில் அதிகாரப்பூர்வ என்பதனை பயன்படுத்தியுள்ளனர்.\n27 இடங்களில் அதிகாரபூர்வ என்பதனை பயன்படுத்தியுள்ளனர்\nஇலங்கையின் உதயன் இணையத்தளத்தில் தேடியபோது... எல்லா இடங்களிலும் அதிகாரபூர்வ என்பதனை பயன்படுத்தியுள்ளனர்\nதகவல் பரிமாற்றத்திற்காக இத்தகவல்களை இங்கு தந்துள்ளேன்\n--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:47, 25 ஜூலை 2013 (UTC)\nமுதற் பக்கத்தை இற்றைப்படுத்தி ஏறத���தாழ 6 வார காலம் ஆகிவிட்டது; உரியன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்; நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:12, 31 ஜூலை 2013 (UTC)\nஎனக்கு நேரமும் ஆர்வமும் இருந்ததனால்... நானே இற்றைப்படுத்தியுள்ளேன். ஒருமுறை சரிபார்த்து, தேவைப்படின் உரிய திருத்தங்களைச் செய்யவும். மேம்பாட்டிற்கான கருத்துகள் ஏதேனும் இருப்பின், தெரிவியுங்கள்; நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:02, 2 ஆகஸ்ட் 2013 (UTC)\n நவநீதம் பிள்ளையின் யாழ்ப்பாணப் பயணம் குறித்த செய்தித் தொகுப்பினை இன்று தங்களால் எழுத இயலுமா --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:52, 28 ஆகஸ்ட் 2013 (UTC)\nதொடங்கியிருக்கிறேன். இன்னும் எழுத வேண்டியுள்ளது.--Kanags \\பேச்சு 13:14, 28 ஆகஸ்ட் 2013 (UTC)\nசெவிமடுத்து செய்தமைக்கு மிக்க நன்றி இலங்கை குறித்த செய்தி எதுவும் அண்மைக் காலத்தில் எழுதப்படாததாலும், இச்செய்தி முக்கியமானது என்பதாலும் தங்களுக்கு வேண்டுகோள் வைத்தேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:50, 29 ஆகஸ்ட் 2013 (UTC)\nஅண்மைய செய்திகளில் செய்த திருத்தம் குறித்து...[தொகு]\n சென்ற ஆண்டின் செய்தி ஒன்று, இன்றும் முதற் பக்கத்தில் தோன்றிவிட்டது. அக்கட்டுரையில் 9 september என்பதனை september 9 என திருத்தியவுடன், முதற் பக்கம் சரியாகி விட்டது. ஒரு தகவல் பரிமாற்றத்திற்காக இதனை உங்களிடம் தெரிவிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:58, 9 செப்டம்பர் 2013 (UTC)\nநன்றி. தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.--Kanags \\பேச்சு 20:55, 9 செப்டம்பர் 2013 (UTC)\nசெக் குடியரசு தேர்தல்: எக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை...[தொகு]\n இக்கட்டுரையினை அக்டோபர் 27 அன்று எழுதியுள்ளீர்கள். ஆனால் அக்டோபர் 26 என கட்டுரையின் தொடக்கத்தில் இருந்தது. இதன் காரணமாக முதற் பக்கத்தில், அக்டோபர் 27 என்பதன்கீழ் இக்கட்டுரைத் தோன்றவில்லை. எனவே கட்டுரையின் தொடக்கத்தில் திருத்தியுள்ளேன். எனது திருத்தம் சரியானதா என்பதனைப் பார்க்கவும். நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:34, 28 அக்டோபர் 2013 (UTC)\nஅக். 27 சரியானது. திருத்தியமைக்கு நன்றி.--Kanags \\பேச்சு 07:15, 28 அக்டோபர் 2013 (UTC)\n இங்கு எனது வேண்டுகோள் உள்ளது --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:35, 3 டிசம்பர் 2013 (UTC)\nடிசம்பர் இசை விழா 2013: கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் நீண்ட நாட்களுக்கு கொண்டாடவிருக்கிறது எனும் பக்கத்தையும் நீக்கி உதவுங்கள். ஏனெனில், கட்டுரைகளில் உள்ள வார்ப்புருவில் இந்தத் தல���ப்பானது தெரிகிறது அதே நேரத்தில், கருநாடக இசை எனும் வார்ப்புருவை மட்டும் பார்க்கையில் இந்தத் தலைப்பு தெரியவில்லை அதே நேரத்தில், கருநாடக இசை எனும் வார்ப்புருவை மட்டும் பார்க்கையில் இந்தத் தலைப்பு தெரியவில்லை --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:09, 4 டிசம்பர் 2013 (UTC)\nஇதனை நேரில் சேகரிக்கப்பட்ட செய்தி என நாம் தமிழில் குறிப்பிடலாம். உங்களின் கருத்தினைப் பகிருங்கள்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:46, 9 டிசம்பர் 2013 (UTC)\nஎனக்கு ஆசிரியனாக , நண்பராக, வழிகாட்டியாக இருக்கும் உங்களது ஆதரவு எனக்கு எப்போதும் தேவை நீங்கள் எனக்கு செய்த எல்லா சேவைகளுக்கும் என் மனமார்ந்த நன்றி ஐயா . --Mohamed ijazz \\பேச்சு 7 பெப்ரவரி 2014 (UTC).\n இந்தியப் பொதுத் தேர்தல் 2014: தமிழகம் எதிர்கொள்ளவிருக்கும் வித்தியாசமான தேர்தல் எனும் செய்திக் கட்டுரையினை படைத்துள்ளேன். நடுநிலையுடன், எவ்வித சிக்கல்களும் ஏற்படாதவாறு கவனமுடன் எழுதியுள்ளேன். ‘Original Reporting’ எனும் வகையில் இக்கட்டுரையினை படைத்துள்ளேன். அண்மைகால ஊடக செய்திகளை மூலமாக வைத்தும், எனது 23 ஆண்டுகால அவதானிப்பின் அடிப்படையிலும் இக்கட்டுரையினை உருவாக்கியுள்ளேன். இதைவிட விரிவாக எழுத இயலும்; இந்த அளவுக்கு மட்டுமே நேரமிருக்கிறது நீங்கள் ஒருமுறை வாசித்து, விக்கிசெய்திக்கு பொருத்தமாயின் பதிப்பித்து விடுங்கள்; ஏதேனும் திருத்தங்கள் தேவைப்படின் செய்துவிடுங்கள். நன்றி நீங்கள் ஒருமுறை வாசித்து, விக்கிசெய்திக்கு பொருத்தமாயின் பதிப்பித்து விடுங்கள்; ஏதேனும் திருத்தங்கள் தேவைப்படின் செய்துவிடுங்கள். நன்றி--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:38, 23 மார்ச் 2014 (UTC)\n வார இறுதியில் இன்னொரு கட்டுரையை படைக்க முயற்சி செய்கிறேன்.\nமுதற்பக்கத்தில் செய்தியோடையை செயல்படுத்த இயலுமா அதாவது, 5 முக்கிய செய்திகளை சுருக்கமாக ஓடவிடுதல். அதற்கு என்ன செய்யவேண்டும் அதாவது, 5 முக்கிய செய்திகளை சுருக்கமாக ஓடவிடுதல். அதற்கு என்ன செய்யவேண்டும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:30, 25 மார்ச் 2014 (UTC)\nசெய்தியோடவிடுதல் குறித்து முன்பு ஒரு முறை முயற்சி செய்து பார்த்தேன். வேலை செய்யவில்லை. ஆங்கில விக்கிசெய்தியில் முன்னர் ஓட விட்டார்கள் இப்போது எடுத்து விட்டார்கள். இதனைப் பாருங்கள். ஆங்கில விக்கிசெய்தியும் தற்போது பெரிதாக செயல்படுவதில்லை. பலர் முரண்பட்டு வெளியேறி விட்டார்கள்.--Kanags \\பேச்சு 09:28, 25 மார்ச் 2014 (UTC)\nசென்னை சென்ரலில் குண்டு வெடித்தது எனும் தேவையற்ற வழிமாற்றுப் பக்கத்தினை நீக்கி உதவவும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:08, 2 மே 2014 (UTC)\nமுல்லை பெரியாறு விவக்காரத்தில் 35 ஆண்டுகள் கழித்து தமிழகத்திற்க்கு வெற்றி, முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் புதிய தீர்ப்பு எனும் தேவையற்ற வழிமாற்றுப் பக்கங்களை நீக்கி உதவவும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:26, 8 மே 2014 (UTC)\n2014ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில் பார்வையற்றவரின் மகள் சென்னையில் சாதனை, சென்னை: 12ஆம் வகுப்புத் தேர்வில் பார்வையற்றவரின் மகள் சாதனை எனும் தேவையற்ற வழிமாற்றுப் பக்கங்களை நீக்கி உதவவும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:26, 10 மே 2014 (UTC)\nவரிப்பணத்தில் இயங்கும் அரசுப்பள்ளிகளில் தரமான கல்வி கோருவது மக்களின் உரிமை எனும் தேவையற்ற வழிமாற்றுப் பக்கத்தை நீக்கி உதவவும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:16, 5 ஜூன் 2014 (UTC)\nமிக அண்மையில் நான் எழுதிய கட்டுரைக்கு தங்களின் திறனாய்வு தேவைப்படுகிறது, நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:33, 27 மே 2014 (UTC)\nமன்னிக்கவும்; கால தாமதம் ஆகிவிட்டதால், நானே பதிப்பித்துவிட்டேன். திருத்தங்கள் தேவையெனில் செய்துவிடுங்கள் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:54, 28 மே 2014 (UTC)\nசெய்தி எழுதும்போது நாடுகளின் வார்ப்புருவிற்க்காக வார்ப்புரு:- இந்த குறியீட்டுக்குள் இடப்படும் நாட்டின் தமிழ் பெயரை கொண்டுவர என்ன செய்ய வேண்டும்.--Muthuppandy pandian (பேச்சு) 11:25, 13 ஜூன் 2014 (UTC)\nவணக்கம். செய்திகளை விக்கி நடையில் எழுதுவது எப்படி போன்ற எளிய வழிகாட்டல்களை உள்ளடக்கிய விரிவான உதவிப் பக்கம் ஏதேனும் ஏற்கனவே உள்ளதா போன்ற எளிய வழிகாட்டல்களை உள்ளடக்கிய விரிவான உதவிப் பக்கம் ஏதேனும் ஏற்கனவே உள்ளதா இல்லையெனில் நான் உருவாக்கட்டுமா --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:39, 11 ஜூன் 2014 (UTC)\nசெல்வசிவகுருநாதன், அப்படியான கட்டுரை தமிழில் இல்லை. விக்கிசெய்தி:கட்டுரை எழுதுதல் என்ற பக்கம் மொழிபெயர்க்க வேண்டி உள்ளது. இதனை ஆரம்பமாகக் கொள்ளலாம். எழுதுங்கள். நன்றி.--Kanags \\பேச்சு 10:15, 11 ஜூன் 2014 (UTC)\n சிறுகச் சிறுகச் செய்கிறேன்; முடிந்ததும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:52, 12 ஜூன் 2014 (UTC)\nஉங்களால் இயன்றால் Lead Articles 3, 4, 5 – இவைகளை இற்றை செய்யவும். நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:36, 14 ஜூன் 2014 (UTC)\nகட்டுரையில் இட வார்ப்புரு:ஆப்பிரிக்கா என்பதனை உருவாக்கி உதவுங்கள். நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:51, 14 ஜூன் 2014 (UTC)\n கீழ்க்காணும் தேவையற்ற தலைப்புகளை நீக்கி உதவுங்கள்:\nடிசம்பர் இசை விழா சென்னையில் இன்று தொடங்குகிறது\nடிசம்பர் இசை விழா 2014: சென்னை தமிழ் இசைச் சங்கத்தின் நிகழ்ச்சிகள் டிசம்பர் 21 அன்று ஆரம்பமாகிறது\n--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:52, 4 டிசம்பர் 2014 (UTC)\nபகுப்பு:வடகிழக்கு பருவமழை எனும் பக்க வழிமாற்று தேவையில்லை; நீக்கி உதவவும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:39, 1 நவம்பர் 2015 (UTC)\nதமிழகத்தில் பருவமழை பெய்து வருகிறது எனும் பக்க வழிமாற்று தேவையில்லை; நீக்கி உதவவும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:02, 1 நவம்பர் 2015 (UTC)\nவிக்கிசெய்தி:Request an account - இதனை நீக்கி உதவவும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:27, 5 நவம்பர் 2015 (UTC)\nLead article 5 மிகவும் பழைய செய்தி என்பதால், அதனை இற்றை செய்தேன்; தொடர்பான பிற இற்றைகளையும் செய்துள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:02, 6 நவம்பர் 2015 (UTC)\nமுதற் பக்கத்தில் \"செய்திச் சுருக்கம்\" அல்லது \"தலைப்புச் செய்திகள்\" எனும் பகுதியை ஆரம்பிக்கலாமா இந்தப் பகுதியை தினந்தோறும் ஒருமுறையாவது என்னால் இற்றை செய்ய இயலும். கட்டுரை எழுத எனக்கு நிறைய நேரம் தேவைப்படும்; ஆனால் செய்திச் சுருக்கங்களை தருவது எளிது.\nஒரு ஐயம்: ஆங்கில விக்கிசெய்திகள் போன்றே இங்கும் பகுதிகள் இருக்க வேண்டும் எனும் புரிந்துணர்வு இருக்கிறதா அல்லது நாம் புதுமைகளை செயற்படுத்தலாமா --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:16, 6 நவம்பர் 2015 (UTC)\nமுதற்பக்கத்தில் மாற்றங்கள் வேண்டுமானால் செய்யலாம். முதலில் ஒரு \"மாதிரி\" முதல்பக்க வார்ப்புருவை வடிவமைத்துப் பார்க்கலாம். இப்போது வலப்பக்கத்தில் நிறைய இடம் மீதியாக உள்ளது. அதில் வேண்டுமானால் செய்திச் சுருக்கம் பகுதியை ஆரம்பிக்கலாம்.--Kanags \\பேச்சு 11:45, 6 நவம்பர் 2015 (UTC)\nமுதற்பக்கத்தில் வார்ப்புரு:செய்திச் சுருக்கம் என்பதனை சரியாக பொருத்த, தங்களின் உதவி தேவை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:46, 8 நவம்பர் 2015 (UTC)\nகவனிக்கிறேன்.--Kanags \\பேச்சு 03:02, 8 நவம்பர் 2015 (UTC)\nமா. செல்வசிவகுருநாதன், வார்ப்புரு:Mainpage v3 இதனைப் பாருங்கள். எனக்கு 100% திருப்தி இல்லை. இ���்போதைக்குப் பரவாயில்லை போல் தெரிகிறது. ஆனாலும், இடப்பக்கம் சிறிது கீழிறங்கியுள்ளது. அதனை நேர்ப்படுத்த வேண்டும்.--Kanags \\பேச்சு 03:51, 8 நவம்பர் 2015 (UTC)\nநீங்கள் செய்துள்ள மாற்றம் நன்றாக வந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். //இடப்பக்கம் சிறிது கீழிறங்கியுள்ளது// - உங்களின் இந்தக் கருத்து எனக்குப் புரியவில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:23, 8 நவம்பர் 2015 (UTC)\nஅன்பு தோழமைக்கு அடியேன் வணக்கம், விக்கிசெய்திகள் பக்கத்திற்கு வழிகாட்டியமைக்கும், அறிமுகப்படுத்தியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... அன்புமுனுசாமி (பேச்சு)23:16, 14 திசம்பர் 2015 (UTC)\nதோழமைக்கு வணக்கம் எனது பயனர் பக்கத்தில் உள்ள, பயனர் தகவல் பெட்டகத்தை(வார்ப்புரு) சீரமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றிகள்... அன்புமுனுசாமி (பேச்சு) 08:45, 15 திசம்பர் 2015 (UTC)\nவிக்கிப்பீடியா தொழினுட்ப வல்லுலுனர்களிடம் கேட்க வேண்டும்.--Kanags \\பேச்சு 07:32, 15 டிசம்பர் 2015 (UTC)\n தமிழகத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது - கருத்துக் கணிப்பில் தகவல் எனும் கட்டுரையில், யூடியூப் நிகழ்படங்களின் இணைப்புகளையும் மூலத்தில் குறிப்பிட்டுள்ளேன். விக்கி நடைமுறைகளுக்கு இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா\nகாப்புரிமை சிக்கல் ஏதேனும் உள்ளதா இந்த நிகழ்படங்களை கருத்துக் கணிப்பு வெளியிட்ட தொலைக்காட்சி நிறுவனமே பதிவேற்றம் செய்துள்ளது. மாற்றுக் கருத்து இருப்பின், இந்த மூலங்களை உடனடியாக நீக்கிவிடலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:16, 22 பெப்ரவரி 2016 (UTC)\nசெல்வா, குறிப்பிட்ட தொலைக்காட்சி நிறுவனத்தின் அதிகாரபூர்வமான வெளியீடு. இதனைத் தருவதில் தவறில்லை. வேறு யாரேனும் தரவேற்றியதை இணைப்பாகக் கொடுப்பது தவறு.--Kanags \\பேச்சு 22:21, 26 பெப்ரவரி 2016 (UTC)\nபல மாதங்களாக முதற்பக்கம் இற்றை படுத்தப்படாமல் உள்ளது அதை கவனிக்கவும், படத்துடன் பல்வேறு செய்திகள் உள்ளன, அதை போடலாம் --Kurumban (பேச்சு) 00:01, 26 டிசம்பர் 2016 (UTC)\nவணக்கம் குறும்பன். ஓரிரு வாரங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். உங்களுடன் இணைந்து, நான் இங்கு பங்களிக்கிறேன். வார இறுதி நாட்களில் என்னால் செய்திக் கட்டுரைகளை எழுத இயலும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:21, 26 டிசம்பர் 2016 (UTC)\nநீங்கள் மேலே குறிப்பிட்ட விக்கியில் செயற்பாடற்றோர் தொகுதியில் உள்ளடங்குகிறீர். அந்த விக்கியிடம் தனக்குச் சொந்தமா��� உரிமை மீள்நோக்கு இல்லாததால், உலகளாவிய விக்கிக்கு இது பொருத்தமானது.\nநீங்கள் உங்கள் உரிமைகளிலிருந்து விலக எண்ணினால், நீங்கள் இங்கு பதிலளிக்கலாம் அல்லது மெட்டாவிலிந்து உங்கள் உரிமைகளை மீளப்பெறுவதற்கான கோரிக்கை.\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2019, 01:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-18T03:55:17Z", "digest": "sha1:N6UZ7HERCOMA22IGECN5ZPOU5FK62XYE", "length": 10632, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "எத்தனால் நொதித்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎத்தனோல் நொதித்தல் (Ethanol fermentation) என்பது சுக்ரோசு, குளுக்கோசு, பிரக்டோசு போன்ற எளிய வெல்லங்களில் உள்ள சக்தியைக் கொண்டு ATP வடிவில் அனுசேப சக்தியை உருவாக்கி எத்தனால், காபனீரொக்சைட்டு ஆகியவற்றைக் கழிவுகளாக உருவாக்கும் ஆக்சிசன் தேவைப்படாத அவசேபச் செயன்முறையாகும் (Catabolic process). இவ்வகை நொதித்தல் பொதுவாக மதுவக் கலங்களில் நடைபெறுகின்றது. இவ் உயிரிரசாயன்ச் செயன்முறைக்கு ஆக்சிசன் தேவைப்படாததால் இது ஒரு காற்றின்றிய செயன்முறையாகும். பல முக்கிய கைத்தொழில்ப் பயன்பாடுகளைக் கொண்டது. அற்கஹோல் குடிபான உற்பத்தி, பாண் உற்பத்தி, எரிபொருள்த் தர எத்தனோல் உற்பத்தி என்பன மதுவக் கலங்களில் நடைபெறும் எத்தனோல் நொதித்தலைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன.\nவைன் குடிபானத் தயாரிப்புக்காக நொதித்தலுக்கு உட்படுத்தப்படும் திராட்சைப் பழங்கள்.\nஎத்தனோல் நொதித்தல் குழியவுருவில் உள்ள ஸைமேல் (Zymase) பல்நொதியச் சிக்கலால் ஊக்குவிக்கப்பட்டுப் பிரதானமாக மூன்று படிமுறைகளில் நிகழ்கின்றது. இதன் போது குளுக்கோசு மூலக்கூறுக்கு இரண்டு எத்தனோல், இரண்டு காபனீரொக்சைட்டு, 2 ATP என்பன விளைவுகளாகப் பெறப்படுகின்றன.\nநொதித்தல் ஆரம்பிக்க முன்னர் சுக்ரோசு போன்ற இருசக்கரைட்டுக்கள் நொதிய ஊக்கலுடன் நீர்ப்பகுப்புக்கு உட்பட்டு குளுக்கோசு போன்ற எளிய வெல்லங்கள் உருவாக்கப்படுகின்றன.\nகிளைக்கோபகுப்பின் போது பல தொடரான நொதிய ஊக்கலுடன் கூடிய தாக்கங்களினூடாக குளுக்கோசு படிப்படியாக ஏவப்பட்டு, உடைக்கப்பட்டு, ஒக்சியேற்றப்பட்டு, கீழ்ப்படை பொசுபோரிலேற்றத்துக்கு உ���்படுத்தப்படுகின்றது.[1] இதன் போது விளைவுகளாக 2 பைருவேற் (pyruvate) (3 கார்பன் சேர்வை), 2 ATP, 2 NADH என்பன விளைவாக்கப்படுகின்றன.\nபின்னர் பைருவேற்று காபொக்சைலகற்றலுக்குட்பட்டு அசட்டல்டிகைட் (acetaldehyde)- 2C சேர்வை, காபனீரொக்சைட்டு (CO2) என்பன உருவாக்கப்படுகின்றன. தொடர்ந்து அடுத்த தாக்கத்துக்காக கிளைக்கோபகுப்பை முன்னெடுக்க ஐதரசன் ஏற்றுக்கொள்ளியாக NAD+ தேவைப்படுகின்றது. எனவே NAD+ ஐ மீளுருவாக்க அசெட்டல்டிகைட் கிளைக்கோபகுப்பின் போது உருவாக்கப்பட்ட NADH இனால் தாழ்த்தப்படுகின்றது. இதனால் NAD+ மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றது.\nஇறுதி இலத்திரன், ஐதரசன் வாங்கியாக அசட்டல்டிகைட் உள்ளமை.\nஇறுதி விளைவாக காபனீரொக்சைட்டு, எத்தனோல், 2 ATP சக்தி உருவாகின்றமை.\nகீழ்ப்படையாக காபோவைதரேற்றுக்கள் மாத்திரம் பயன்படுகின்றமை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 21:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-08-18T02:46:17Z", "digest": "sha1:TZY7RG5HCSUUDDLBVPUWUV7MP4IQK3QP", "length": 4044, "nlines": 81, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஒன்பிளஸ் டிவி - Gadgets Tamilan", "raw_content": "\nHome Tag ஒன்பிளஸ் டிவி\nOnePlus : ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் டிவி MWC 2019-ல் வருகையா..\n5ஜி அம்சத்தை பெற்ற ஒன்பிளஸ் 7 மொபைல் மற்றும் ஒன்பிளஸ் டிவி என இரு முக்கிய அறிமுகங்களை சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 நிகழ்வில் ஒன்பிளஸ் நிறுவனம் ...\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nOppo K3: ஒப்போ K3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nரூ.9,999 விலையில் எச்டிசி வைல்ட்ஃபயர் X விற்பனைக்கு அறிமுகமானது\n48 எம்பி குவாட் கேமராவுடன் ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., புதிய எச்டிசி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம���கிறது\nஇந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ\nரூ.9,999 விலையில் எச்டிசி வைல்ட்ஃபயர் X விற்பனைக்கு அறிமுகமானது\n48 எம்பி குவாட் கேமராவுடன் ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., புதிய எச்டிசி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/idea-cellular-prepaid-plans/", "date_download": "2019-08-18T02:57:07Z", "digest": "sha1:6LF66E5JYZKKJ5CWXM4CQOHX2YXVAKSH", "length": 4068, "nlines": 81, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Idea Cellular Prepaid Plans - Gadgets Tamilan", "raw_content": "\nரூ.227-க்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், 1.4 ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா\nஇந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனமாக விளங்கும் ஐடியா செல்லூலார் , ரூ. 227 கட்டணத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், நாள் ஒன்றுக்கு 1.4 ஜிபி ...\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nOppo K3: ஒப்போ K3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nரூ.9,999 விலையில் எச்டிசி வைல்ட்ஃபயர் X விற்பனைக்கு அறிமுகமானது\n48 எம்பி குவாட் கேமராவுடன் ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., புதிய எச்டிசி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ\nரூ.9,999 விலையில் எச்டிசி வைல்ட்ஃபயர் X விற்பனைக்கு அறிமுகமானது\n48 எம்பி குவாட் கேமராவுடன் ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., புதிய எச்டிசி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/12637.html", "date_download": "2019-08-18T02:56:37Z", "digest": "sha1:6GK5SEXJG7QR4RTMZKBPWD34KHMO6H77", "length": 11606, "nlines": 176, "source_domain": "www.yarldeepam.com", "title": "இலங்கை ரூபாயின் தொடர் வீழ்ச்சிக்கான காரணம் என்ன? உண்மையை புலப்படுத்திய நிபுணர் - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கை ரூபாயின் தொடர் வீழ்ச்சிக்கான க��ரணம் என்ன\nஅண்மைக்காலமாக அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருவதற்கான காரணத்தை துறைசார் நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.\nரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை சமகால அரசாங்கம் எடுக்கவில்லை. இதன் காரணமாக தொடர் வீழ்ச்சியை ரூபாய் சந்திப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கல்வி பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.\nஇதுவரையில் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி 174.12 ரூபாயாக பதிவாகியுள்ளது.\nரூபாய் வீழ்ச்சியை தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய கொள்கையை உரிய முறையில் செயற்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபிராந்திய நாடுகள் தங்கள் பணத்தை பாதுகாப்பதற்கு செயற்படுத்தியுள்ள கொள்கையை ஒப்பிடும் போது, இலங்கை அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளுக்கு தலையிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nஅதற்கமைய இலங்கை ரூபாய் ஒன்று வீழ்ச்சியடைவதற்கு அரசாங்கத்தின் செயற்பாடு தான் காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி 200 ரூபாவை எட்டும் துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமீன்பிடிக்க சென்றவரை அதிர்ச்சியில் உறைய வைத்த காட்சி; தீவிர விசாரணையில் பொலிசார்\nபாரிய மாற்றமடைய போகும் யாழ்ப்பாணம்\nதாய் – மகள் கடும் சண்டை – தாய் உயிரிழப்பு – யாழில் இன்று நடந்த…\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் இணக்கம் தெரிவித்தது ரணில் தரப்பு\n திங்கள் தொடக்கம் மற்றுமொரு புது அவதாரம்\n9 வயது சிறுமிக்கு ஒரு பிள்ளையின் தந்தையால் நேர்ந்த கொடூரம்.\nயாழில் தாயொருவர் எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்\nமஹிந்த போடும் மாஸ்டர் பிளான்\nமுச்சக்கரவண்டி விபத்தில் கணவன் மனைவி பலி\nதங்க நகை பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; என்ன தெரியுமா\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\n���ண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nமீன்பிடிக்க சென்றவரை அதிர்ச்சியில் உறைய வைத்த காட்சி; தீவிர விசாரணையில் பொலிசார்\nபாரிய மாற்றமடைய போகும் யாழ்ப்பாணம்\nதாய் – மகள் கடும் சண்டை – தாய் உயிரிழப்பு – யாழில் இன்று நடந்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/18693.html", "date_download": "2019-08-18T02:33:29Z", "digest": "sha1:JDMXKUF5RG7ZY7GSN4M7IJTXZCDDRS32", "length": 9972, "nlines": 174, "source_domain": "www.yarldeepam.com", "title": "விஜய்க்கு இப்படியும் ரசிகர்களா? கேரளாவில் இருந்து வைரலாகும் புகைப்படம் - Yarldeepam News", "raw_content": "\n கேரளாவில் இருந்து வைரலாகும் புகைப்படம்\nநடிகர் விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவில் மிக அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். மலையாள படங்களை விட தளபதி படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு சிறப்பாக இருக்கும்.\nஅங்கு விஜய் எடிஷன் என கூறி ஒரு பேருந்து உலா வருகிறது. அதில் விஜய்யின் புகைப்படத்தை தான் அனைத்து பக்கங்களிலும் பெயிண்ட் செய்துள்ளனர்.\nஇந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக உலா வருகிறது.\nலொஸ்லியாவின் உண்மை முகம் என்ன நேர்காணலில் உண்மைகளை அம்பலப்படுத்திய சாக்க்ஷி\nதலைவர் போட்டியில் மது செய்த திருட்டுத்தனம்\nகையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா… தற்கொலை முயற்சி உண்மையே\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மீரா சேரனுக்கு எதிராக செய்த படுமோசமான செயல்\nபிக்பாஸ் வீட்டிற்குள் ஈழத்து போட்டியாளர்கள் மீது கடுப்பாக இருக்கும் மூவர்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்த இரண்டு வாரத்துக்கு கமல் வரமாட்டாரா\nஇரண்டு நாள் சண்டைக்கு ஒரே ப்ரொமோவில் முற்றுப்புள்ளி… வேற லெவலுக்கு சென்ற…\nசகுனி வனிதாவால் தர்ஷனுக்கு இன்று குறும்படம்… இதயத்தை கிழிக்க இப்படியொரு ஆவேசமா\nபிக்பாஸ் வீட்டிற்குள் வைகைப்புயல் வடிவேல்… தீயாய் பரவும் புகைப்படம்\nசிறப்பு விருந்தினர் வனிதாவை அடித்த முகேன் ராவ்.. பிக்பாஸ் வீட்டில் வெடித்த அடுத்த…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடிய��ல் :23 Apr 2019\nலொஸ்லியாவின் உண்மை முகம் என்ன நேர்காணலில் உண்மைகளை அம்பலப்படுத்திய சாக்க்ஷி\nதலைவர் போட்டியில் மது செய்த திருட்டுத்தனம் குறும்படத்தினை வெளியிட்டு அசிங்கப்படுத்திய ரசிகர்கள்\nகையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா… தற்கொலை முயற்சி உண்மையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/lyrics/pallikattu-sabarimalaiku-lyrics-tamil/", "date_download": "2019-08-18T03:13:54Z", "digest": "sha1:Z4FGMS26SL3YMFOIVVNRGMWAWIYMQODW", "length": 8199, "nlines": 143, "source_domain": "aanmeegam.co.in", "title": "பள்ளிக் கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள் | pallikattu sabarimalaiku lyrics Tamil", "raw_content": "\nபள்ளிக் கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள் | pallikattu sabarimalaiku lyrics Tamil\nபள்ளிக் கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்… pallikattu sabarimalaiku lyrics Tamil\nஇருமுடி தாங்கி ஒரு மனதாகி\nஇருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியைக் காண வந்தோம்\nகல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை\nஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்\nஐயப்பன் மார்களும் கூடி கொண்டு\nகார்த்திகை மாதம் மாலை அணிந்து\nஉனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து\nஉனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து\nஇருமுடி எடுத்து எரிமேலி வந்து ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி\nஅருமை நண்பராம் வாவரை தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார்\nஅழுதை ஏற்றம் ஏறும் போது ஹரிஹரன் மகனை துதித்து செல்வார்\nவழி காட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்\nகரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணை கடலும் துணை வருவார்\nகரிமலை இறக்கம் வந்த உடனே திருநதி பம்பையை கண்டிடுவார்\nகங்கை நதிப் போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி\nநீலிமலை ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார்\nதேக பலம் தா பாத பலம் தா\nதேக பலம் தா பாத பலம் தா\nதேக பலம் தா என்றால் அவரும்\nபாத பலம் தா என்றால் அவரும்\nசபரி பீடமே வந்திடுவார் சபரி\nசரங்குத்தி ஆளில் கன்னி மார்களும் சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்\nபதினெட்டு படி மீது ஏறிடுவார்\nமதி முகம் கண்டே மயங்கிடுவார்\nகல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை\nலோக வீரம் மஹா பூஜ்யம் பாடல் வரிகள்\nபொய்யின்றி மெய்யோடு பாடல் வரிகள் | poiyindri meiyodu lyrics Tamil\nஇன்றைய ராசி பலன் 02.03.2019 சனிக்கிழமை மாசி (18) |...\nஇன்றைய ராசிபலன் 10.05.2019 வெள்ளிக்கிழமை சித்திரை (27)...\nஅழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள் | alagendra...\nகாரியம் கைகூட பீஜ அட்சர மந்திரங்கள்\nMahalakshmi Slogam | செல்வம் பெருக மகாலட்சுமி ஸ்லோகம்\nபொய்யின்றி மெய்ய��டு பாடல் வரிகள் | poiyindri meiyodu lyrics Tamil\nFulfill your prayers| வேண்டுதல் நிறைவேற\nIndira ekadashi | இந்திரா ஏகாதசி விரதம்...\nதமிழ் எழுத்துக்களில் உள்ள தந்திரம் | Tamil words...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/thamilakathil-thadaiyei-meeri-pattaasu-vediththathaga-2372-per-meethu-valakku/", "date_download": "2019-08-18T02:38:11Z", "digest": "sha1:BCQNLOHKRFKYGNS2GJJSUWNVFYBVFNZ4", "length": 9858, "nlines": 174, "source_domain": "dinasuvadu.com", "title": "தமிழகத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்ததற்காக 2,372 பேர் மீது வழக்கு பதிவு...!!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nஉபா சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்\nபிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தின்றதால் 8 மாத கடற்பசு இறந்தது \n அந்த நட்பு வலுப்பெற புதிய படம் உதவும் : நடிகை அதுல்யா\nடாஸ்மாக் கடைகளில் விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும்-அமைச்சர் தங்கமணி\nஇந்திய ராணுவ வீரர் இறந்ததை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி \nமது செஞ்சது தப்பான விஷயம் கமல் முன்னாள் சீரிய சேரன்\nதல அஜித்தின் ரிலீஸ் சென்டிமென்ட்டை தளபதியும் பின்பற்றுகிறாரா\n#BREAKING : பால் விலை உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு\n130 கோடி இந்தியர்களின் இதயங்களில் சிறப்பிடம் பெற்றுள்ளது பூடான் -பிரதமர் நரேந்திர மோடி\nஉபா சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்\nபிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தின்றதால் 8 மாத கடற்பசு இறந்தது \n அந்த நட்பு வலுப்பெற புதிய படம் உதவும் : நடிகை அதுல்யா\nடாஸ்மாக் கடைகளில் விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும்-அமைச்சர் தங்கமணி\nஇந்திய ராணுவ வீரர் இறந்ததை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி \nமது செஞ்சது தப்பான விஷயம் கமல் முன்னாள் சீரிய சேரன்\nதல அஜித்தின் ரிலீஸ் சென்டிமென்ட்டை தளபதியும் பின்பற்றுகிறாரா\n#BREAKING : பால் விலை உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு\n130 கோடி இந்தியர்களின் இதயங்களில் சிறப்பிடம் பெற்றுள்ளது பூடான் -பிரதமர் நரேந்திர மோடி\nதமிழகத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்ததற்காக 2,372 பேர் மீது வழக்கு பதிவு…\nதமிழகத்தில் வெடி வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் சில விதிகளை விதித்துள்ளது. இந்நிலையில் பட்டாசு வெடிப்பதற்கு 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்த உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்களுக்கு 6 மாத சிறை மற்றும் 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், இந்த விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 2,372 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nடாஸ்மாக் கடைகளில் விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும்-அமைச்சர் தங்கமணி\n#BREAKING : பால் விலை உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு\nஇன்று காலை முதல் மாலை 6 மணி வரை இன்றைய முக்கிய செய்திகள்\nமகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி சென்னை விமான நிலையத்தில் கண்காட்சி....\nவீரமாமுனிவர் பிறந்தநாளையொட்டி மெரினாவில் அமைச்சர்கள் மரியாதை.....\nஇரெண்டே நாளில் சாதனை படைத்த சர்கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=4&search=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-08-18T03:17:48Z", "digest": "sha1:M6LLUJJQRMLT36ZKNM3NGQFE7E5YB4QS", "length": 8326, "nlines": 178, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | விவேக் படிக்காதவன் பட காமெடி Comedy Images with Dialogue | Images for விவேக் படிக்காதவன் பட காமெடி comedy dialogues | List of விவேக் படிக்காதவன் பட காமெடி Funny Reactions | List of விவேக் படிக்காதவன் பட காமெடி Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nவிவேக் படிக்காதவன் பட காமெடி Memes Images (9494) Results.\nபாஸ் உங்கள பாக்குறதுக்கு நிறைய காதலர்கள் எல்லாம் காத்துகிட்டு இருக்காங்க\nஇதெல்லாம் ஒரு பொழப்பா பாஸ்\nஅப்ப நாம காட்டியும் குடுக்குறோம் கூட்டியும் குடுக்குறோமா பாஸ்\nஇந்த அசால்ட் ஆந்திராவுல காலை வெச்சிட்டான்\nபாஸ் ரிட்டனும் வித்அவுட் தான்\ncomedians Vivek: Vivek Eating Gun - விவேக் துப்பாக்கியை சாப்பிடுதல்\nஎன்ன பாஸ் இது கோடாரியை கோல்ட் பிஸ்கட் மாதிரி குத்தி வெச்சிருக்கிங்க\nகுத்து வாங்கினாலும் ஓடாம நிக்குறவன் தான் உண்மையான ரவுடி\nஅப்ப ஏன் பாஸ் அழுவுறீங்க. அது வலி வேற டிபார்ட்மெண்ட்\nடேய் செல் முருகா போண்டா மணி\nஎங்கள எப்படி பாஸ் அடையாளம் கண்டுபுடிச்சிங்க\nபாஸ் நாங்க தான் மாறுவேசத்துல இருக்கோமே\nமாறுவேசத்துக்கு உண்டான மரியாதை போச்சே டா உங்களால\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nபண்றது மோசம் இதுல பாசம் வேற\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://satonews.com/2019/02/11/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-08-18T03:32:39Z", "digest": "sha1:NJGDZNW5B5B5C3F5EQPDIQSWHYRT4MR4", "length": 13243, "nlines": 147, "source_domain": "satonews.com", "title": "கிழக்கு மாகாண ஆளுநர் உரை | Sato News", "raw_content": "\nHome செய்திகள் தேசியம் கிழக்கு மாகாண ஆளுநர் உரை\nகிழக்கு மாகாண ஆளுநர் உரை\nஇந்த ஆண்டிலே சகல ஆசிரியர் பற்றாக்குறைகளையும் தீர்ப்பதற்கு சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றோம். ஆசிரியர்களைக் கொடுக்க வேண்டியது இன்றைய ஆளுநர் என்ற வகையில் எனது பொறுப்பாக இருக்கின்றது என கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nகாத்தான்குடி மத்திய கல்லூரியின் 89வது வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை பாடசாலை மைதானத்தில் பாடசாலை முதல்வர் எஸ்.எச்.பிர்தௌஸ் தலைமையில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்\nஎதிர்வரும் நாட்களில் கல்வியை முன்னேற்றுவதற்காக நாங்கள் பல்வேறு தீர்மானங்களை எடுக்கவிருக்கின்றோம். நான் கடந்த வாரம் 50 மில்லியன் ரூபாய்களை விசேட நிதியாக ஒதுக்கிடு செய்து கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற சகல பாடசாலைகளுக்கும் தளபாடங்கள் கொள்வனவிற்காக வழங்கியிருக்கின்றேன். சவூதி அரேபியா தூதுவரை அழைத்து வந்து கிழக்கு மாகாணப் பாடசாலைகளின் சகல தளபாடப் பற்றாக்குறையை நீக்குவதற்கு அந்த அரசுடன் இணக்கம் காணப்பட்டுள்ளது.\nகல்வியில் எமது மாகாணம் ஒன்பதாவது நிலை பெறுவதற்குப் பல காரணம் இருக்கின்றது. கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களை எடுப்பவர்கள் மிகப் பின்னடைவிலே இருக்கின்றார்கள். உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் நாங்கள் மிகப் பின்னடைவில் இருக்கின்றோம். எனவே இந்த மாகாணத்தில் அவற்றை நாங்கள் மாற்றாத வரை வேறு யாரையும் குறை சொல்ல முடியாது. பாடசாலைகளிலே ஆசிரியர் பற்றாக்குறைகளை வைத்துக் கொண்டு வலயக் கல்விப் பணிப்பாளர், அதிபர்களைக் குறைகூறுவதில் எந்த பயனும் இல்லை என்பதை இந்த ஆளுநர் பதவியைப் பெறுப்பேற்றதில் இருந்து நான் புரிந்து கொண்டேன்.\nஎனவே இந்த ஆண்டிலே சகல ஆசிரியர் பற்றாக்குறைகளையும் தீர்ப்பதற்கு சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றோம். ஆசிரியர்களைக் கொடுக்க வேண்டியது இன்றைய ஆளுநர் என்ற வகையில் எனது பொறுப்பாக இருக்கின்றது. ஆசிரியர் பற்றாக்குறை இடம்பெறும் பாடசாலைகளில் அப்பகுதியில் படித்த இளைஞர்களைக் கொண்டு தற்காலிக ஆசிரியர்களை நியமித்து கல்வியைக் கொடுக்க வேண்டிய பொறுப்பு ஆளுநரின் கடமை என்று நான் கருதுகின்றேன்.\nஅதற்காக நாங்கள் விசேட வேலைத்திட்டங்களை அமுல்ப்படுத்த இருக்கின்றோம். அதற்கான விசேட உடன்படிக்கைகளும் எதிர்வரும் வாரத்தில் கைச்சாத்திட இருக்கின்றோம். ஒவ்வொரு பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை சமூகத்திற்கும் இதற்கான அதிகாரங்களை நான் வழங்க இருக்கின்றேன்.\nஒவ்வொரு அதிபர் மற்றும் பிரதேசக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோருக்குத் தேவையான அதிகாரங்களை வழங்கி ஒவ்வொரு பிரதேசத்தினுடைய கல்வித் திட்டங்களை அவர்களிடம் ஒப்படைக்க இருக்கின்றோம். அதனை அவர்கள் ஒவ்வொருவரும் பொறுப்பெடுக்க வேண்டும். அப்போது தான் நாம் கல்வியை ஒரு முன்னேற்றகரமான இடத்திற்குக் கொண்டு செல்ல முடியும் என்றார்.\nமேலும் பாடசாலை மாணவர்களின் கராத்தே கண்காட்சி மற்றும் மாணவ சிப்பாய் படையணியின் கண்காட்சி என்பன இடம்பெற்றதுடன், பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியில் 259 புள்ளிகளைப் பெற்று ஒமர் இல்லம் (பச்சை) முதலாம் இடத்தினையும், 205 புள்ளிகளைப் பெற்று றூமி இல்லம் (சிவப்பு) இரண்டாம் இடத்தினையும், 143 புள்ளிகளைப் பெற்று இக்பால் இல்லம் (நீலம்) மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது.\nPrevious articleகாத்தான்குடி மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டு\nNext articleஒட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் I. T. அஸ்மி அவர்களின் தலைமையில் மாற்றுத்திறனாளி முகம்மது அலிக்கு மகத்தான வரவேற்பு\nதலதாமாளிகை, கோயில் மற்றும் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த கோட்டாபாய\nமுஸ்லிம், சிங்கள மக்களுடன் எதிரிகளாக வாழ்வதற்கு தமிழர்கள் விரும்பவில்லை\nஅமைச்சர் ஹரிசன் சம்மாந்துறை விஜயம்\nதமிழ் முஸ்லிம் இன நல்லுறவிற்கு தடையாக இருப்பது என்ன பகுதி 01.. விளக்கமளிக்கின்றார் வருன்-கமலதாஸ்.\nஎடுத்தற்கெல்லாம் முஸ்லிம்கள் மீது குற்றங்கூறுவது ஆரோக்கியமற்ற ஒன்று\nபெற்றிக்கலோ கெம்பஸ் தொடர்பில் முறையான விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும்\nஅமைச்சரவை உபகுழு ஆராய்ந்து இறுதி தீர்மானம்\nஅமைச்சர் மனோ கணேசன் கோடிக்கணக்கான காசுகளைக் கொட���த்து மக்களின் வாக்குகளைத் திருப்புவதற்காக வடக்கு கிழக்கிலே உதவி செய்கின்ற போர்வையில் செயற்படுகின்றார்\nமாற்றுத்திறனாளிகள் மாவட்ட விளையாட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satonews.com/about-us/", "date_download": "2019-08-18T02:41:26Z", "digest": "sha1:7BC5264O5YVJE2NUU3O6J5TAWERL5E3C", "length": 9377, "nlines": 108, "source_domain": "satonews.com", "title": "About us | Sato News", "raw_content": "\nவிசேட செய்தி: இலங்கையின் பிரதமராக தொடர்ந்தும் ரணில்\nடுபாயில் பலத்த பாதுகாப்பில் இருந்த நீல வைரத்தை திருடிய இலங்கையர் எவ்வாறு திருடினார் என்பதை அறிவதில் சிக்கல் \nஇஸ்லாம் மதத்தை துறந்த சௌதி பெண்….\n இன்று இரவு ஏற்படவிருக்கும் மிகமுக்கிய மாற்றம்\n65 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீட்டில் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம்….\nதலதாமாளிகை, கோயில் மற்றும் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த கோட்டாபாயகுயிண்டன் டி கொக் ரி20 அணிக்கு தலைவராக தேர்வுமுஸ்லிம், சிங்கள மக்களுடன் எதிரிகளாக வாழ்வதற்கு தமிழர்கள் விரும்பவில்லைஅமைச்சர் ஹரிசன் சம்மாந்துறை விஜயம் இஸ்மாயில் எம்.பி. ஏற்பாடுதமிழ் முஸ்லிம் இன நல்லுறவிற்கு தடையாக இருப்பது என்ன பகுதி 01.. விளக்கமளிக்கின்றார் வருன்-கமலதாஸ். பகுதி 01.. விளக்கமளிக்கின்றார் வருன்-கமலதாஸ்.எடுத்தற்கெல்லாம் முஸ்லிம்கள் மீது குற்றங்கூறுவது ஆரோக்கியமற்ற ஒன்றுபெற்றிக்கலோ கெம்பஸ் தொடர்பில் முறையான விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும்அமைச்சரவை உபகுழு ஆராய்ந்து இறுதி தீர்மானம்அமைச்சர் மனோ கணேசன் கோடிக்கணக்கான காசுகளைக் கொடுத்து மக்களின் வாக்குகளைத் திருப்புவதற்காக வடக்கு கிழக்கிலே உதவி செய்கின்ற போர்வையில் செயற்படுகின்றார்எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\n1955 ஆம் ஆண்டு பிறந்த MI.சரீப் அலி ஆசிரியர் அவர்களை நினைவுபடுத்துமுகமாக உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் SATO- (SHAREEF ALI TEACHER ORGANIZATION) ஆகும்.\n1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி இவ்வுலகை விட்டு மர்ஹூம் சரீப் அலி ஆசிரியர் பிரிந்தார் . அவர் கல்குடாத் தொகுதியில் உடற்கல்வி ஆசிரியராக அவரின் பணியினை ஆரம்பித்தார். பின்னர் பிரதி அதிபராகவும் வளவாளராகவும் செயற்பட்டார். அவர் இச் சமூகதிற்கு பாரிய தொண்டாற்றினார். அவர் பெயர், அவர் ஆற்றிய சேவைகள், இச் சமூகத்தில் எப்போதும் முன்னோக்கி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சபீக் ஆசிரியர் மற்றும் தங்கசாஹிப் ஆகியோரை கொண்டு 1990ஆம் ஆண்டு SATO என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக YL.மன்சூர் அவர்கள் இவ்வமைப்பினை பொறுப்பெடுத்து பல்வேறு பிரிவுகளை ஸ்தாபித்தார். அவை வருமாறு சரீப் அலி இளைஞர் கழகம், சரீப் அலி விளையாட்டு கழகம், சரீப் அலி முன்பள்ளி, சரீப் அலி இணையத்தள செய்தி, சரீப் அலி சன சமூக நிலையம் , சரீப் அலி ISSA சமூக சேவைகள் அமைப்பு, சரீப் அலி விளையாட்டு மைதானம்,சரீப் அலி வீதி என்று பல்வேறு துறைகளில் சரீப் அலி ஆசிரியர் அமைப்பினை இப்பிரதேசத்தில் ஓர் முன் மாதிரி அமைப்பாக மாற்றியமைத்தனர்.\nஎங்கள் சுயாதீன ஊடகம் புதிய இலங்கையினை உருவாக்கவும் வலுப்படுத்தவும் உதவுவதன் மூலம் புதிய ஊடக புரட்சியை வலிநடத்தும். எங்கள் செய்தி தயாரிப்புக்கள் முன்மாதிரியாகவும் பல்வேறுபட்ட வாசகர்களிடம் உள்ள தளங்கனளவிட இது சிறந்து விளங்கும்.\nநீங்களும் எங்கள் அமைப்பின் செய்தியாளராக ஆகலாம் அதற்கு உங்கள் புகைப்படத்துடன் கூடிய சுய விபரக்கோவையை எங்களுக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%A8/", "date_download": "2019-08-18T03:21:54Z", "digest": "sha1:X357JGDRVPAZUHLPIAME6LQFBFPKDOYA", "length": 14799, "nlines": 128, "source_domain": "www.envazhi.com", "title": "பிரபாகரன் தாயாருடன் பழ நெடுமாறன் தூதர் சந்திப்பு | என்வழி", "raw_content": "\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nHome General பிரபாகரன் தாயாருடன் பழ நெடுமாறன் தூதர் சந்திப்பு\nபிரபாகரன் தாயாருடன் பழ நெடுமாறன் தூதர் சந்திப்பு\nபிரபாகரன் தாயாருடன் பழ நெடுமாறன் தூதர் சந்திப்பு\nவல்வெட்டித்துறை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனின் தூதர் ராமசாமி சந்தித்து நலம் விசாரித்தார்.\nபக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உருக்குலைந்த நிலையில் சொந்த ஊரான வல்வெட்டித்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் பார்வதி அம்மாள். ஆரம்பத்தில் அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. தற்போது மெதுவாக தேறி வருகிறார்.\nஅவரை உறவினரான முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் கவனித்துக் கொள்கிறார். தினசரி பலரும் பார்வதி அம்மாளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சிங்களர்கள் பலரும் வந்து பார்த்து, காலில் விழுந்து வணங்கிச் செல்வதாக இலங்கை தமிழ் இணைய தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்த நிலையில், உலகத் தமிழர் பேரவை செயலாளரான ராமசாமி பத்மநாபன் நெடுமாறனின் பிரதிநிதியாக வல்வெட்டித்துறைக்கு சென்று பார்வதி அம்மாவைச் சந்தித்தார். அவரிடம் உடல்நலம் எப்படி இருக்கிறது என்று நலம் விசாரித்தார். சிவாஜிலிங்கத்தையும் அவர் சந்தித்துப் பேசினார்.\nபார்வதி அம்மாள் நோயின் தாக்குதலால் மிகவும் பலவீனமான நிலையில் காணப்படுவதாகவும், அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர் தெரிவித்ததாகவும் ராமசாமி தெரிவித்தார்.\nTAGprabhakaran mother srilanka இலங்கை பழ நெடுமாறன் தூதர் பிரபாகரன் தாயார்\nPrevious Postஒருவேளை அசின் மன்னிப்புக் கேட்காவிட்டால் என்ன செய்யும் நடிகர் சங்கம் Next Postசீமானுக்கு சிறைச்சாலை... அசினுக்கு சிவப்புக் கம்பளம் Next Postசீமானுக்கு சிறைச்சாலை... அசினுக்கு சிவப்புக் கம்பளம் - என்ன கொடுமை இது\nரஜினியின் இலங்கை பயணம் ரத்து… யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கைப் பயணத்தை ரத்து செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nமுதல் முறையாக இலங்கை செல்லும் ரஜினி… தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்குகிறார்\n2 thoughts on “பிரபாகரன் தாயாருடன் பழ நெடுமாறன் தூதர் சந்திப்பு”\nஇடது கையிலிருந்து வலது கையுக்கு மாற்றுவதற்குள் மனம் மாறிவிடுமோ என்று கேட்டவுடன் கொடுத்தான் கர்ணன்….\nஆனால், நமது அரசியல் தலைவர்கள் போட்டோ இல்லாமல்…..\nஇரண்டாவது போட்டோ மனதை சுடுகிறது…\nஆனால், நமது அரசியல் தலைவர்கள் போட்டோ இல்லாமல்…..\nஇரண்டாவது போட்டோ மனதை சுடுகிறது…//\nஇவர்கள் எல்லாம் தமிழனை அளிக்கப் பி���ந்தவர்கள்..\nதமிழனை காக்க போராடிய தலைவரின் தாய்க்கு இந்த கொடுமை ஏற்பட காரணம் இவர்களை போன்ற அரசியல்வாதிகளே.\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – ச��ப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/raju-mahalingam-meets-thalaivar-rajinikanth/", "date_download": "2019-08-18T03:19:20Z", "digest": "sha1:7XZGZRAJ54O2QGR42EQZQGW5MR3KCIDI", "length": 12667, "nlines": 122, "source_domain": "www.envazhi.com", "title": "தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு! | என்வழி", "raw_content": "\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nHome General தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளர் ராஜு மகாலிங்கம் நேற்று தலைவர் ரஜினியைச் சந்தித்தார்.\nராஜு மகாலிங்கம் குறித்து பல்வேறு வதந்திகளை மீடியாக்கள் வெளியிட்டு வந்தன. இதனால் அவர் ரஜினி மக்கள் மன்றத்தில் இருக்கிறாரா இல்லையா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியிலும் நிலவியது.\nஇந்த நிலையில்தான் அவர், போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கான புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட ராஜு மகாலிங்கம், “தலைவரை இன்று சந்தித்தேன்.. எப்போதும் போல அவரே எனது உந்துசக்தி,” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதன் மூலம் ரஜினி மக்கள் மன்றத்தில் ராஜு மகாலிங்கம் எப்போதும்போல தொடர்வதை உறுதிப்படுத்தியுள்ளார். ரசிகர்களும் ‘குழப்பம் தீர்ந்தது… தொடர்ந்து செயல்படுங்கள்,’ என ராஜு மகாலிங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nTAGrajini makkal mandram rajinikanth raju mahalingam ரஜினி மக்கள் மன்றம் ரஜினிகாந்த் ராஜு மகாலிங்கம்\nPrevious Postமறைந்தார் கலைஞர் கருணாநிதி Next Postபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் Next Postபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் - தலைவர் ரஜினிகாந்த் நேர���ல் அஞ்சலி\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\n2 thoughts on “தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ�� – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/Q4BEBKI3N-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-loya%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T02:34:48Z", "digest": "sha1:XOFINOEYAIK4ZYFYQOVVDQ6NXUFXGDDS", "length": 10515, "nlines": 82, "source_domain": "getvokal.com", "title": "உச்சநீதிமன்றம் நீதிபதி Loya'வின் மனுக்களை மனுதாரர்களுக்கு வழங்கும்படி மகாராஷ்டிரா அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறது. அடுத்தது என்ன நடக்கும்? » Uchchanithimanram Nithipathi Win Manukkalai Manuthararkalukku Vazhankumbati Makarashtira Arachankatthai Kettuk Kolkirathu Atutthathu Enna Natakkum | Vokal™", "raw_content": "\nஉச்சநீதிமன்றம் நீதிபதி Loya'வின் மனுக்களை மனுதாரர்களுக்கு வழங்கும்படி மகாராஷ்டிரா அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறது. அடுத்தது என்ன நடக்கும்\nஅரசியல்அரசாங்கம்நீதிமன்றம் சட்டம் மகாராஷ்டிராஉச்ச நீதிமன்றம்நீதிபதிஇந்திய உச்ச நீதிமன்றம்\n500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊\nஉச்ச நீதிமன்றம் / சி.ஜே.ஐ.யில் நடக்கும் பிரச்சனை தான் என்ன \nவைரமுத்து கூறியதில் தவறில்லை - உச்சநீதிமன்றம் கருத்து\nவரலாற்றில் முதல்முறையாக, சுப்ரீம கோர்ட்டின் தலைமை நீதிபதிக்கு எதிராக 4 நீதிபதிகள் போர்க்கொடி\nசுப்ரீம் கோர்ட் உத்தரவுகளை மத்திய, மாநில அரசுகளே கடைபிடிக்க தயங்குவது ஏன்\n377 பிரிவை உச்சநீதிமன்றம் தடைசெய்யணுமா, அதாவது ஓரினசேர்க்கை குற்றம் என்பதனை \nஉச்ச நீதி மன்றத்தின் நீதிபதி பெயர் என்ன\nஉச்சநீதி மன்றத்தின் தற்போதைய நீதிபதி 1247 2018 ல பதிவிடுவதுபதிலை படியுங்கள்\n120 ஆண்டு கால காவிரி பிரச்சனை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதா ஏன்\nஇதுவரை உச்சநீதிமன்றத்தில் எத்தனை நீதிபதிகள் பதவி வகித்துள்ளனர்\n2008 ஆம் ஆண்டு எடுத்���ிருக்க கணக்கெடுப்பின்படி இதுவரை 118 நீதிபதிகள் வந்து பதவி வகிப்பதற்கான அந்த உச்ச நீதிமன்றத்தில்பதிலை படியுங்கள்\nதலித் பேரணிக்கு அருகை வன்முறைக்கு மகாராஷ்டிரா அரசாங்கத்தை குற்றம்சாட்டினார் ஷரத் பவார் இது நியாயமா\nவிசாரணையை தாமதப்படுத்த சசி முயற்சி ஜெ., விசாரணை கமிஷன் நீதிபதி குற்றச்சாட்டு\nஆகஸ்ட் மாதம் மக்களின் தேவைகளை அறிந்து மனுக்களை பெற தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு திட்டத்தின் பெயர் என்ன\nஅப்போது வா ஆகஸ்ட் மாதம் அந்த பாத்தீங்கன்னா மிகுந்த இடங்களில் இருந்து மக்கள் வந்து பெறப்படும் அதுல வந்து ஸ்பெஷல் இப்ப சொல்லணும் நான் இப்போது சமீப காலங்களில் நியூசிலாந்து கேள்விப்பட்ட விஷயம் என்று தமிழகபதிலை படியுங்கள்\nமகாராஷ்டிரா பிரச்சனை அரசியலா அல்லது தற்செயலா \nஇந்திய உச்சநீதிமன்ற நீதிபதியின் பெயர் என்ன\nஉச்சநீதிமன்ற நீதிபதியின் பெயர் என்ன என்பதே நிரஞ்சன் கோவை என்ற வேறு 246 ஜஸ்டிஸ் ஆப் இந்தியா 2020 அன்னிக்கு தான் இருக்கு ரிட்டயர்மென்ட்பதிலை படியுங்கள்\n உனது நீதிபதி கொண்டுசெய். உங்கள் கருத்து \nநீங்கள் அரசாங்கத்தை நடத்திவந்தால், என்ன செய்வீர்கள்\nதமிழ்நாட்டின் உயர்நீதிமன்ற நீதிபதி யார்\nமெட்ராஸ் உயர்நீதி மன்ற madras high court justice 16 21 23 வது பெண் suggests மெட்ராஸ் ஹைகோர்ட் காலத்திலேயே விஜயா கமலேஷ் கிராம நிர்வாக இவன சுப்ரீம் கோர்ட்ல கொஞ்சம் சிலகாலம் பண்ணிட்டு அப்புறமா அண்ணனோட தமபதிலை படியுங்கள்\n24 உயர் நீதிமன்றங்களில் 400 க்கும் அதிகமான நீதிபதி இடங்கள் காலியாக உள்ளன. இது நாட்டின் தீர்ப்புகளை தாமதமாக்குமா \nமதுபானக் கடை:உச்சநீதி மன்றம் புதிய தீர்ப்பு: உங்கள் கருத்து \nஉச்ச நீதி மன்றத்திற்கும் தமிழ்நாட்டு உயர் நீதி மன்றத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன\nதமிழ்நாட்டில் உச்சநீதிமன்றத்துக்கும் உயர் நீதிமன்றத்தில் உள்ள வித்தியாசம் கேட்டிருக்கீங்க உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் export அதாவது நீதிமன்றத்தின் தலைமை நீதிமன்றம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு மாநில உயர்பதிலை படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2019-08-18T03:42:01Z", "digest": "sha1:FVNY43UVIFCXD6XDR3422UPPO2UQV4KY", "length": 10044, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "மாகாணசபை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்��ிகள்\nஎம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனந்தி மாகாணசபையின் இறுதி அமர்வில் கலந்து கொண்டமை குறித்து எதற்காக கேள்வி எழுப்பவில்லை.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண கூட்டுறவு அமைச்சின் கூட்டுறவு கிராம வங்கியில் பாரிய ஊழல்\nவடக்கு மாகாண கூட்­டு­றவு அமைச்­சுின் செயற்படுத்தப்படும்...\n13ஆவது திருத்தச் சட்டம் சிறந்த ஆரம்பமே – டக்ளஸ் தேவானந்தா :\nதமிழ் மக்களின் உரிமைப் பிரச்சனைக்கு 13ஆவது திருத்தச்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கால தேர்தல் அனைத்தும் கலப்பு முறையில் நடத்தப்படும் – பிரதமர்\nஎதிர்கால தேர்தல்கள் அனைத்தும் கலப்பு முறையில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாகாண மக்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் சட்ட வரைபே 20வது திருத்தச்சட்டம் – சிவி விக்னேஸ்வரன்\nவடமாகாண சபை செய்யாத பலதை வணிகர் கழகம் செய்தது என கடும் விமர்சனங்களை முதலாவது உ ரையில் ஜெயசேகரம் முன்வைப்பு.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தல் நடத்தப்படாவிட்டால் மாகாணசபையின் அதிகாரங்கள் ஆளுனரிடம் ஒப்படைக்கப்படும்\nகட்சி விதிகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – மஹிந்த அமரவீர\nகட்சி விதிகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை...\nதேர்தல் ஆணைக்குழு தலைவர் அரசியல் கட்சிபிரதிநிதிகளை சந்திக்க உள்ளார்\nதேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, அரசியல்...\nமாகாணசபையில் அங்கம் வகிப்போர் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமென கோருகின்றனர் – பிரதமர்\nமாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என ஒரு மாகாண...\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம் August 17, 2019\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம் August 17, 2019\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் August 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளைய���ம் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/ajith-under-attack-while-comes-to-cast-his-vote/", "date_download": "2019-08-18T03:45:49Z", "digest": "sha1:AYUZ2PSMKMJWOHLCLNBAIKCSZCUYXPS3", "length": 12628, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Ajith under attack while comes to cast his vote - விதியை மீறிய அஜித், ’தல’யை தலையில் அடித்த பாட்டி!", "raw_content": "\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nட்ரெண்டாகும் #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி - விஷயம் இது தான்\n#ஓட்பூத்தில்செமகாட்டு என்ற ஹேஷ்டேக்கில் இதனை ட்ரெண்ட் செய்தனர்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் கடந்த 18-ம் தேதி திருவான்மியூரிலுள்ள ஒரு பள்ளியில் வாக்களிக்க சென்றிருந்தார்.\nதன் மனைவியுடன் சென்ற அவர், அங்கு வரிசையில் நிற்காமல், நேராக வாக்களிக்க சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் வரிசையில் காத்துக் கொண்டிருந்த பொதுமக்களும், முதியோர்களும் கோபமடைந்திருக்கிறார்கள்.\nவாக்களித்துவிட்டு அஜித் – ஷாலினி திரும்பி வருகையில் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். போலீஸார், பத்திரிக்கையாளர் என அஜித்தை சூழ்ந்துக்கொள்ள, அங்கே நெரிசலும் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக பாட்டி ஒருவர் அஜித்தின் பின்னந்தலையில் ஓங்கி அடிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.\nபின்னர் விஜய் ரசிகர்கள் #ஓட்பூத்தில்செமகாட்டு என்ற ஹேஷ்டேக்கில் இதனை ட்ரெண்ட் செய்தனர். அதோடு விஜய் கூட்டத்தில் செல்லும் போது தன் மனைவியை எப்படி பாதுகாப்பாக ���ெல்வார் எனவும் அதே சூழலில் அஜித் எவ்வாறு நடந்துக் கொள்வார் எனவும் ரசிகர்கள் பகிர்ந்தனர்.\nஇதற்கிடையெ கோபமான அஜித் ரசிகர்கள் எப்போதும் போல் விஜய்யை ட்ரோல் செய்ய #ஓட்பூத்தில்பாட்டிகிட்டஅடி என அஜித் வாங்கிய அடியை, விஜய் வாங்கியதாக பரப்பினர்.\nஇதற்கிடையே அஜித்தை அடித்தது யாரென்று, தீவிரமாக விசாரித்து வருகிறது காவல் துறை.\nNerkonda Paarvai 1st Day Box Office Collection: பேட்ட முதல் நாள் வசூலை பிரேக் செய்த நேர்கொண்ட பார்வை\nNer Konda Paarvai Box Office Collection: சென்னை முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nNer Konda Paarvai In Tamilrockers: நேர்கொண்ட பார்வை படத்தை லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\nநேர்கொண்ட பார்வை படத்துக்கு டிக்கெட் இல்லையாம்… தீக்குளிக்க முயன்ற அஜித் ரசிகர்\n18 வருடங்களுக்கு முன்பு கிண்டல் செய்யப்பட்ட அஜித்… இன்று வட்டியும் முதலுமாய் பதிலடி – நேர்கொண்ட பார்வை விமர்சனம்\n‘இதுக்கு மேல தல கிட்ட இருந்து வேற எதுவும் வேண்டாம்’ – நெகிழும் அஜித் ரசிகர்கள்.\nநேர்கொண்ட பார்வை படத்தைப் பற்றி ஆபாச விமர்சனம்\nNerkonda Paarvai Review: சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, வரலட்சுமி நெகிழ்ச்சி பாராட்டு\nநேர்கொண்ட பார்வை ஓப்பனிங் மற்றும் இடைவேளை காட்சிகள் லீக்\nSri Lanka Church Bomb Blast: ‘தொடர் குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் பலி’ – மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்\nSTR45: மெகா பட்ஜெட்டில் சிம்புவின் அடுத்தப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்தை சொல்லவில்லை – திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\nKashmir issue : காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமான பகுதி அல்ல என்றும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான எந்த கருத்தையும் சொல்லவில்லை.என்றும் திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கமளித்துள்ளார்.\n அரசியல் கட்சிகள் கருத்து என்ன\nதமிழக அரசு கடந்த 8 மாதங்களில் மாவட்டங்களைப் பிரித்து 5 புதிய மாவட்டங்களை அறிவித்துள்ளது. முதலமைச்சர் பழனிசாமி நேற்று வேலூர் மாவட்டத்தை பிரித்து 3 மாவட்டங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார். இது குறித்து அரசியல் கட்சியினர் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nசினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்களின் வாரிசுகள்.. நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்பட தொகுப்பு\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுரோ கபடி தொடர் 7வது சீசன்; தமிழ் தலைவாஸ் அணியை வென்ற பெங்களூரு புல்ஸ்\nநான் சூர்யாவின் தீவிர ரசிகை – சொல்கிறார் வந்தாள் ஸ்ரீதேவி சீரியல் நடிகை லஸ்யா\nதமிழகத்தில் பால் விலை உயர்வு : ஸ்டாலின் கண்டனம்\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்தை சொல்லவில்லை – திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\nபழநி கோயில் பஞ்சாமிர்தம் மற்றும் கேரளாவின் திரூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/farmers-requests-to-action-against-water-waste-from-seravlaru-dam/", "date_download": "2019-08-18T03:45:06Z", "digest": "sha1:LEBPBF225KMKJXNXFXQ53EMQH3LKGXBZ", "length": 12131, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சேர்வலாறு அணையின் தண்ணீர் வீனவாதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை - Farmers requests to action against water waste from seravlaru dam", "raw_content": "\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nசேர்வலாறு அணையின் தண்ணீர் வீணாவதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை\nசேர்வலாறு அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க விவசயியாகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆற்று நீர், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயகளின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. இந்நிலையில், அம்மாவட்டத்தின் சேர்வலாறு அணையில் இருந்து தண்ணீர் வீணாக தாமிரபரணி ஆற்றில் செல்வதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.\nஅணையின் ஷட்டர் பழுதை தற்போது பொதுபணித்துறை சரிசெய்து வருவதால் அணையில் இருந்து தண்ணீர் வீணாக செல்வதாக குறிப்பிட்ட பொதுமக்கள், பொதுபணித்துறையினர் பராமரிப்பு பணிகளை உரிய காலத்தில் மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.\nமேலும், கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் தண்ணீர் வீணாவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nமேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வரும் இத்தகைய சூழலில், சேர்வலாறு அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வீணாக செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசெருப்பு, பக்கெட்களை கொண்டு திருடர்களை விரட்டியடித்த தம்பதி (வீடியோ)\nஅரிவாளுடன் அதகளம் செய்த ரவுடி: கையில் மாவுக் கட்டுடன் சிறையில் அடைப்பு\nஉமா மகேஸ்வரி கொலையில் திமுக பெண் பிரமுகருக்கே தொடர்பா\nபணியில் இல்லாத வி.ஏ.ஓ-க்கள் உடனடி சஸ்பெண்ட் – நெல்லை ஆட்சியர் ஷில்பா அதிரடி ஆடியோ\nதாமிரபரணி மகா புஷ்கரம் நாளையுடன் நிறைவடைகிறது\nதுறவிகள்… அமைச்சர்கள்… கங்கையை மிஞ்சும் தீபாராதனைகள் என களைக்கட்டும் மகா புஷ்கரம்\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nதாமிரபரணி மகா புஷ்கரம் : நெல்லை ஜில்லாவை சுற்றிப் பார்க்க ஏற்ற தருணம் இது தான்…\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nஅரசு மருத்துவமனையில் தீ விபத்து; 50 நோயாளிகள் கதி என்ன\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nBigg Boss Tamil 3, Episode (55) Written Update:எவிக்‌ஷன் குறித்து அடுத்த நாள் தெரிவிக்கப்படும் என்பதோடு நேற்றைய பிக் பாஸ் நிறைவடைந்தது..\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nAavin milk procurement price selling price hiked : நம்முடைய அன்றாட வாழ்வில் நீங்காத அங்கமாக மாறியேவிட்ட உணவுப் பொருட்களில் முக்கியமானவை தேநீர், காஃபி, பால் போன்றவை. பெரியவர்களை விட குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டினை சரி செய்வதில் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது பால். தமிழக அரசின் ஆவின் பாலை வாங்குவது தமிழர்களின் அன்றாட வாழ்வில் ஒன்று. உயர்த்தப்பட்ட விலை பசும் பால் கொள்முதல் விலை – 4 ரூபாய் அதிகரிக்கப்பட்டு ரூ. 32 வழங்கப்படும் […]\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nசினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்களின் வாரிசுகள்.. நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்பட தொகுப்பு\n20,000 ரன்களைக் கடந்த விராட் கோலி தொடர்ச்சியாக 9 தொடர்களை வென்று இந்தியா அசத்தல்\nBigg boss : ”வாமா லாஸ்லியா வா” இப்ப தான் உன் உண்மை முகம் வெளியே வருது\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுரோ கபடி தொடர் 7வது சீசன்; தமிழ் தலைவாஸ் அணியை வென்ற பெங்களூரு புல்ஸ்\nநான் சூர்யாவின் தீவிர ரசிகை – சொல்கிறார் வந்தாள் ஸ்ரீதேவி சீரியல் நடிகை லஸ்யா\nதமிழகத்தில் பால் விலை உயர்வு : ஸ்டாலின் கண்டனம்\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்தை சொல்லவில்லை – திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\nபழநி கோயில் பஞ்சாமிர்தம் மற்றும் கேரளாவின் திரூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/course-cat/group-2a/", "date_download": "2019-08-18T04:13:39Z", "digest": "sha1:K5ROT4TMTZ5VWPMPBSVNGMAPNZQWRFOS", "length": 8491, "nlines": 308, "source_domain": "tnpsc.academy", "title": "Group 2A Archives | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.rasipanneerselvam.com/2012/04/blog-post_07.html", "date_download": "2019-08-18T03:09:21Z", "digest": "sha1:5VMTZ5RAGVRT2MM4MYR4IGLD5SYVHVDU", "length": 23013, "nlines": 144, "source_domain": "www.rasipanneerselvam.com", "title": "பாலாவின் விரல்களின் குரல்கள் - ராசி. பன்னீர்செல்வன்", "raw_content": "\nHome முன்னுரைகள் பாலாவின் விரல்களின் குரல்கள்\nகவிஞர் தங்கம்மூர்த்தி தொகுத்துள்ள கவிதைவெளியினிலே நூலில்\nதமிழ்க்கவிதை, தனது உணர்ச்சியின் திவலைகள் சொட்டி நனைந்த காவியப் படிமானங்களிலிருந்தும், மண்ணில் கால்பதிக்காத அதீத கற்பனாவாதத்திலிருந்தும், மக்களை மறுதலித்த நிலஉடைமைக் கால கருத்தோட்டங்களிலிருந்தும், மொழியின் பூட்டப்பட்ட சட்டகங்களிலிருந்தும் வெளியேறவேண்டிய நிர்பந்தத்தை முதலில் எதிர்கொண்டவன் பாரதி. அவன்தான் புதிய யுகத்திற்கான கவிதை மொழியோடு தமிழின் நவகவிதையை ஆரம்பித்து வைத்தான்.\nதொடர்ந்து இந்தியத் தத்துவச் சாயலோடும், தமிழ் மரபின் ஓசையோடும் ‘எழுத்து” மற்றும் பிற கவிதை இயக்கங்கள் எழுச்சி பெற்றன. பழைய வடிவம் மற்றும் உள்ளடக்கத் தளைகளிலிருந்து கவிதையை விடுவிக்க அவர்கள் தம் “புதுக்குரல்”;களால் முயற்சித்தனர்.\nஅவர்களுக்கு முற்றிலும் எதிர் நிலையில் நின்று புத்தாக்கம் செய்யப்பட்ட படிம, உருவக அழகுகள் கொண்ட வடிவத்தோடும், மனித குலத்தின் மாபெரும் துயரங்களுக்கு மாற்றுகாண விழைந்த உள்ளடக்கத்தோடும் வானம்பாடிகள் தங்கள் இயங்குதலை ஆரம்பித்தனர். இடதுசாரி கருத்தமைவுகளோடு கூடிய உணர்ச்சிகளை கவிதைகளில் வைத்து அவர்கள் மானுடம்பாடவந்த வானம்பாடிகள் என்று தங்களை அறிவித்துக் கொண்டனர்.\nஇந்நிலையில் புதுக்கவிதைக்கான எதிர்ப்புக் குரல்கள், அறிஞர்களின்\nபுறக்கணிப்புகள், பண்டிதர்களின் ஏளனங்கள் கிளம்பின. கவிதையின் புத்தியக்க எழுச்சி கண்டுகொள்ளப்படாத எழுபதுகளில் அனைத்து புதுக்கவிஞர்களையும் தன் தோளில் ஏற்றிக்கொண்டு அனைத்துக் கவிதைகளையும் தன் மடியில் குவித்துக்கொண்டு அக்கவிதைகளின் ஆழத்தின் உச்சிகளையும் சிகரத்தின் ஆழங்களையும் உலகுக்கு உரத்த குரலில், ஒப்பற்ற கவிதை மொழியில் முன் வைத்து அதன் மூலம் தமிழில் ஒரு புதிய கவிதைக் காலத்தை நிர்மாணித்து புதுக்கவிதையை தன் புதுப்பார்வையால் அனைவரையும் உணர்ந்து ஏற்கச் செய்தவர் கவிஞர் பாலா.\nவானம்பாடிக் கவிஞர்கள் எழுச்சி பெற்ற பின்தான் புதுக்கவிதை மக்கள் அரங்கத்துக்குச் சென்றது. அதுவரை குறுகிய வட்டத்திற���குள் இயங்கி வந்த கவிதை கல்வித்துறையின் ஏற்பினைப் பெற்றது. புதுக்கவிதை ஒரு மக்கள் இயக்கமாகவே மாறியது. இவற்றுக்கெல்லாம் காரணமாயிருந்த கவிஞர்சிற்பி முதலான கவிஞர்களில் மிக முக்கியமானவர் பாலா.\nகவிஞர் பாலா தனது “புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை” நூலின் மூலமும் விமர்சனக் கட்டுரைகள், முன்னுரை பின்னுரைகள் ஆகியவற்றின் மூலமும் புதுக்கவிதைகளின் மீது சரியான அளவிலும் கோணத்திலும் வெளிச்சம் பாய்ச்சி அதன் நுட்பமான உண்மையின் பரிமாணங்களை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால், அவற்றின் வெற்றி நிலை மந்தப்பட்டிருக்கும் என்பதை திறந்த நேர்மையோடு ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றே நம்புகிறேன்.\nதமிழ்க் கவிதையின் அடிமனச் சரஓடையில் இறங்கி அதன் அகவெளியை பாலா அளந்து காட்டினாலும் ஒட்டுமொத்த இந்தியக் கவிதையுலகமும் எடுத்துக் கொள்ள வேண்டிய உயிர் ஓளி மிக்கதாய் இருப்பதை கற்போர் யாரும் அறிய முடியும்.\nகவிதைகள் பற்றி அறியவும் உணரவும் விழையம் தற்கால, பிற்காலத் தலைமுறையினர் பாலாவின் கவிதை குறித்த நுட்பமான பார்வைப் பதிவுகளை, அவரின் சொற்களின் ஊடாக, வாழ்வின் உண்மைகளை கவிதையின் ஆன்மா கடந்து செல்லும் தருணங்களை புரிந்து கொண்டால் முழுமையான கவித்துவம் வாய்க்கப் பெறலாம்.\nஅம்மாதிரியான ஒரு அறிவுக் கொடையை அனைவருக்கும் வழங்கிடு ம் பெருங்குணத்தோடு, கவிஞர் தங்கம் மூர்த்தி செம்மையாக உழைத்து பாலாவின் அனைத்து நூல்களிலிருந்தும் கவிதை குறித்த பார்வைகளை எடுத்துக் கோர்த்து இத்தொகுப்பினை உருவாக்கியுள்ளார்.\nஇந்திய இலக்கியத்தில் இவ்வளவு உரத்த தெளிவோடும் அதே சமயம் ஆழ்ந்த அமைதியோடும் கவிதை விமர்சனத்தைப் பதிவு செய்திருப்பவர் கவிஞர் பாலாதான். நுட்பமான கவிதைகளின் ஒளிகசியும் படைப்பு ரகசியத்தை அவர் திறப்பு செய்து காட்டியுள்ளார்.\nதமிழன் மிகப்பிரபலமான புதுக்கவிதை நூலான கவிஞர் மு.மேத்தாவின் ‘கண்ணீர்ப்பூக்கள்’ 25 பதிப்புகளுக்கு மேல் கண்டிருக்கிறதென்றால் அதற்கு அந் நூலில் பாலா எழுதிய முன்னுரையும் ஒரு முக்கிய காரணம்.\nவானம் பாடிக் கவிஞர்கள் தொடங்கி தற்காலத் தமிழன் முக்கியக் கவிஞர்களுள் ஒருவரான தங்கம் மூர்த்தி வரை பாலாவின் கவிதை மண்டலம் விரிந்திருந்தது. நூற்றுக் கணக்கான கவிஞர்களின் கவியாற்றலை அவர் வியந்து போற்றி வெளிப்படுத்தினார்.\nஇந்நூலில் கவிதைகள் குறித்து அவர் சொல்லிச் செல்லும் சித்திரங்கள் வசீகரமானவை அதே சமயம் மிகுந்த தத்துவ வலிமை கொண்டவை.\nகவிதையை ‘வர்ணமடித்து பொய்யன்று, வாழ்க்கை உரைக்கும மெய்’- \"அகவெளியில் கருதிகூட்டும் மௌன வெப்பம்\" -\"காற்றைக் கிழிக்கும் ஒரு பறவையின் எழுச்சி\"- \"சேரத்துச் சேர்த்து சேமித்த கனல்\"-\" உணர்வும் அறிவும் உயர்ந்த பிணைப்பில்இறுகிக் கிடக்கும் சொற்களின் கூட்டு\"- என்றும்\n\"கவிதையின் சொற்கள் மறைந்து போய்விடுகிற பொழுது தான் கவிதை கிடைக்கிறது\"என்றும அவர் எழுதிச் சொல்லும் அழகு அனைவரின் மனதிலும் கவிதை விளக்கினை ஏற்றி வைக்கும்.\n“அடிக்கடி வந்து நம்முடன் ஒரு ஞாபகயுத்தம் செய்வதுதான் உயிருள்ள கவிதை. நாம் விட்டுவிட்டுப் போன பின்னும், பின்னால் ஓடிவந்து நம்விரல் தொட்டுப் பேசுவதுதான் கவிதை” என்ற பாலாவின் வரிகள் கூட நம் பின்னால் எப்போதும் வந்து நிற்கின்றன. ஒரு ஞாபகயுத்தம் செய்தபடி.\nவெற்று ஆரவாரங்களையும் வாழ்வனுபவத்தின் உட்பரிமாணங்களற்ற உணர்ச்சிப் பிரவாகங்களையும் காட்டும் செல்வாக்குமண்டலக் கவிஞர்கள், பாலாவின் கவிதைப் பார்வைகளை உள்ளேற்றிக் கொள்ள வேண்டும்.\nகவிதையின் விமர்சனச்சித்திரங்கள் ஒரு சிறந்த கவிஞராலேயே எழுதப்படும்போது அது எவ்வளவு அற்புதமாக அமைந்துவிடும் என்பதற்கு இத்தொகுப்பு உதாரணம்.\nஇந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய அமைப்பான சாகித்ய அகாதெமியின் ஆலோசனைக் குழு உறுப்பினர், பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல உயர் பொறுப்புகளை வகித்து வருபவர் கவிஞர் தங்கம் மூர்த்தி. அவருடைய முக்கியமான கவிதைகள் பல ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டு திசைகளெங்கும் பரவி வெற்றி பெற்றிருக்கின்றன.\nபல இலக்கிய அமைப்புகள் தம் விருதுகளை தங்கம் மூர்த்திக்கு வழங்கியிருப்பதன் மூலம் தமக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சி ஊடகங்களிலும் அவரது கவியரங்கங்கள் - வாசகப் பார்வையாளர்கள் வசப்படுத்தி வருகின்றன.\nஇவ்வாறு சிறப்புப் ப+க்களால் நிறைக்கப்பட்டிருந்தாலும் கவிஞர் தங்கம் மூர்த்தியின் பாதங்கள் வேர்களின் ஈரம்தரும் குளிர்ச்சியில் தான் லயித்து நிற்கின்றன என்பதற்கு அவரின் ஆசிரியரும் ஆத்மார்த்த வழிகாட்டியு���ான கவிஞர் பாலாவின் இலக்கியப் பணிகளை எடுத்துச் செல்வதே எடுத்துக்காட்டு.\nகவிஞர் பாலாவின் “கவிதை வெளியினிலே” எனும் இந்தக் கவிதைப் பார்வைகள் கவிதையில் தோய்ந்து ஆழம் கண்ட மாகவிகள் முதல் இன்றைய புதுமொக்குகளாய் வரும் இளையகவிஞர்கள் வரை அனைவரின் சிந்தாநதியிலும் வெள்ளம் பாய்ச்சக் கூடியவை.\nஇத்தொகுப்புநூல் மற்ற இந்தியமொழிகளிலும் பெயர்க்கப்படுமானால் இந்திய இலக்கியப் பரப்புக்கு அது ஒரு பெருங்கொடையாக அமையும். கவிஞர் தங்கம் மூர்த்தியின் வெற்றிகரமான பெருமுயற்சிகள் அதை சாத்தியப்படுத்தும் என நம்புகிறேன்.\nநம்மை கடந்து சென்றுவிட்ட ஒரு பறவையின் குரல் மட்டுமே நம்மோடு தங்கிவிட்டதைப் போல பாலாவின் விரல்களின் குரல் இத்தொகுப்பு முழுவதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட துணைத்தலைவர் . தமிழ் நாடு அறிவியல் இயக்க புதுகை நகர தலைவர். தமிழ் நாடு அபெகா பண்பாட்டு இயக்க மாநில செயற்குழு உறுப்பினர்...கவிதை-சிறுகதை-கலை இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு , சமூகவியல் ஆய்வு...திரைப்பட சங்கங்கள் இவற்றினூடாக பயணம் .\nஒரு எளிய எழுத்தாளன் / விமர்சகனின் பரிந்துரைகள்\nபுதுக்கோட்டை மாவட்ட தமிழ் நாடு அறிவியல் இயக்கம் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழாவினை ஏற்பாடு செய்திருக்கிறது . 26.11.2016 முதல் 04.12.2...\nமுத்தொள்ளாயிரம் -ஒரு அழகியல் அதீதம்\n-ராசி.பன்னீர்செல்வன் (பன்னீர்செல்வன் அதிபா) ( செம்மொழித்தமிழ் உயராய்வு மையம் நடத்திய முத்தொள்ளாயிர கருத்தரங்கில் எனது உரை- ஜனவரி 2...\nஎனது மொழிபெயர்ப்புகள்-1 இடதுசாரிகளிடமிருந்து எங்கள் வெளியேறலே தலித் இலக்கியத்தின் ஆரம்பம்\nவெமுல எல்லய்யா நேர்காணல் - டாக்டர் கே.புருஷோத்தம் - ஜே.பீமய்யா...\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கலை இலக்கிய இரவில் நான் வாசித்த கவிதை (ஆலங்குடி ஜீலை 2008 ) வகுப்பறை வகுப்பறையே . ...\n14.02.2015 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கலை இலக்கிய இரவில் நான் எழுதி வாசித்த...\nExclusive : ஹெச்.ராஜா என்றதும் அட்மின் என்று காதில் விழுகிறது - வழக்கறிஞ...\nIMPART மாணவர் ஆய்வுக்கட்டுரைத் திட்டம் 18-19\nசொல்ல மறந்த குறிப்புகள் -2\nபழமலை, அவர் காலம், கவிதை மற்றும் நான் – அ.ம��ர்க்ஸ்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/12/9-9.html", "date_download": "2019-08-18T03:01:43Z", "digest": "sha1:Y5DYOYR7UNEFMPZ635OOB5YWZBIZVBVP", "length": 20184, "nlines": 339, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டே மாணவர்!!!!", "raw_content": "\nஅரசு தொடக்கப்பள்ளியில் இரண்டே மாணவர்\nஅரசு தொடக்கப்பள்ளியில் இரண்டே மாணவர்:\nஅடுத்த கல்வியாண்டிலாவது கவனம் அவசியம்*\n*சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி அருகே, காட்டுவளவில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது*\n*அங்கு, நான்காம் வகுப்பில் கனிஷ்கா, 9, பூவரசன், 9, படிக்கின்றனர். மற்ற வகுப்புகளில், ஒருவர் கூட இல்லை. ஒரு தலைமையாசிரியர் உள்ளார்*\n*கடந்தாண்டில், ஐந்து மாணவர்கள் படித்தனர். மூவர், ஆறாம் வகுப்பு படிக்க, வேறு பள்ளிக்கு சென்றுவிட்டனர்*\n*புதிதாக, ஒருவர் கூட சேர்க்கப்படவில்லை. இதனால், சத்துணவு சமைப்பதில்லை. இரு மாணவர்களுக்கு, நிலவாரப்பட்டி பள்ளியிலிருந்து, சத்துணவு எடுத்து வந்து தருகின்றனர்*\n*முன்னாள் வார்டு உறுப்பினர் வெற்றிவேல், 50, கூறியதாவது*\n*பள்ளியில், 2007ல், 30க்கும் மேற்பட்டோர் படித்தனர்*\n*அப்போது, சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையிலிருந்து, ஜருகுமலை அடிவாரம் வரை, தார்ச்சாலை அமைக்கப்பட்டது*\n*பின், ஊருக்குள் தனியார் பள்ளி வேன்கள் வந்தன. தற்போது, எட்டு தனியார் பள்ளிகளின் வாகனங்கள், வீட்டுக்கே வந்து, மாணவர்களை ஏற்றிச்செல்கின்றனர். திரும்பவும், வீட்டுக்கு வந்து விடுகின்றனர். இப்பகுதியிலிருந்து, 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்*\n*இதனால், அரசு பள்ளியில், மாணவர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவிட்டது. ஆங்கில வழிக்கல்வி மீது, மக்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. அதனால், தனியார் பள்ளிக்கு அனுப்புகின்றனர்*\n*அரசு பள்ளியில், ஆங்கில வழிக்கல்வி, ஆங்கில பேச்சு பயிற்சி அளித்தால், மாணவர் சேர்க்கை உயரும். அதற்கு, தொடக்கக்கல்வி அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள் அமர, இருக்கை, டேபிள் வசதி ஏற்படுத்த வேண்டும். குடிநீர் வசதியும் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்*\n*பனமரத்துப்பட்டி வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி கூறுகையில், ''எல்.கே.ஜி., - யு.கே.ஜி., படிக்க, தனியார் பள்ளிகளில், குழந்தைகளை பெற்றோர் சேர்க்க��ன்றனர். தொடர்ந்து, அங்கேயே படிக்க வைக்கவே விரும்புகின்றனர்*\n*அடுத்த கல்வியாண்டு முதல், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, தற்போதே கவனம் செலுத்த தொடங்கியுள்ளோம்,'' என்றார்.\nகல்வித்துறையின் கீழ் தணிக்கை மேற்கொள்ளும் 'ஆடிட்' அலுவலகமும் CEO அலுவலகத்துடன் இணைகிறது\nகல்வித்துறையின் கீழ் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ள சென்னை, மதுரை, கோவையில் கணக்கு அலுவலர் (ஏ.ஓ.,) கீழ் மண்டல கணக்கு அலுவல...\nவிடுப்பு விதிகளை அறிந்து கொள்வோம்\n*தகுதிகாண் பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும். பணியில் சேர்ந்து ஒரு வருடம்முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: (05/03/2019)\nபல்லவி தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் சரணங்கள் www.sstaweb.com 1.ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன் ...\nதமிழகம் பற்றி அறிந்து கொள்ளுங்கள் \n1 தமிழ்நாட்டின் தலைநகரம் எது சென்னை 2 தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு சென்னை 2 தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு 130058 சதுரகிலோமீட்டர் 3 தமிழ்நாட்டின் மக்கள் தொகை (201...\nHydrogen), ( இலத்தீன் hydrogenium) தனிம முறை அட்டவணையில் H என்ற தனிமக் குறியீடும் அணு எண் 1 உம்\nபடைப்பாற்றல் கல்வி முறை (ALM)\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nகஜா புயல்\" எங்கு எப்படி உள்ளது...\n11.225,81.627,5 மழை எங்கு பெய்யும் சாட்டிலைட் காட்சிகள் பார்ப்பது எப்படி...\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nகஜா புயல்\" எங்கு எப்படி உள்ளது...\n11.225,81.627,5 மழை எங்கு பெய்யும் சாட்டிலைட் காட்சிகள் பார்ப்பது எப்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/11879-ipl-2019-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-08-18T02:59:50Z", "digest": "sha1:A7YEDF2YPPF7ZZI76BW5N6E36G5WRARA", "length": 42774, "nlines": 394, "source_domain": "www.topelearn.com", "title": "IPL 2019 - சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் மோதும் டெல்லி கேப்பிட்டல்ஸ்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nIPL 2019 - சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் மோதும் டெல்லி கேப்பிட்டல்ஸ்\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் ‘டாப்-4’ இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.\nஇந்த போட்டி தொடரில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று (26) இரவு நடைபெறும் 5 ஆவது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.\n3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. 70 ஓட்டங்களில் பெங்களூரு அணியை சுருட்டிய சென்னை அணி 18-வது ஓவரில் தான் வெற்றி இலக்கை எட்டியது. ஷேன் வாட்சன் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு சொற்ப ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர். சுழற்பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டும் வீழ்த்தி பந்து வீச்சில் கலக்கினார்கள்.\nடெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் சாய்த்து தங்கள் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறது. டெல்லி அணியில் பேட்டிங்கில் ரிஷப் பந்த், காலின் இங்ராம், ஷிகர் தவான் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ரிஷப் பந்த் அதிரடியாக ஆடி கலக்கி வருகிறார். வேகப்பந்து வீச்சில் இஷாந்த் ஷர்மா, ரபடா, டிரென்ட் பவுல்ட் ஆகியோர் மிரட்டி வருகிறார்கள்.\nபெரோஸ்ஷா கோட்லா மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும். சென்னை அணியில் சுழற்பந்து வீச்சில் கடும் சவால் அளிக்கக்கூடிய 3 பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்களை டெல்லி அணி எப்படி சமாளிக்கிறது என்பதை பொறுத்தே அந்த அணியின் ஓட்டங்கள் குவிப்பு அமையும். அனுபவம் வாய்ந்த வீரர்களை உள்ளடக்கிய சென்னை அணி, டெல்லி அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்றைய ஆட்டம் இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு இடையிலான மோதல் எனலாம். இரு அணிகளும் 2-வது வெற்றியை பெற முனைப்பு காட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.\nசென்னை-டெல்லி அணிகள் இதுவரை 18 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் சென்னை அணி 12 முறையும், டெல்லி அணி 6 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இரவு 8 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமானவுள்ளது.\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nவளைகுடா பகுதியில் அண்மையில் எண்ணெய் டாங்கர்கள் கைப\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nஇந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் 100 கம்பெனி\nமுதுகில் இருக்கும் கருமையை போக்கனுமா\nபொதுவாக சிலருக்கு முகம் வெள்ளையாக காணப்படும். ஆனால\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\n2019 ஐசிசி உலகக் கிண்ண திருவிழா ஞாயிற்றுக்கிழமை மு\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\nWorld Cup 2019 - அவுஸ்திரேலியாவை வீழ்த்தில் தென் ஆபிரிக்கா த்ரில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றுடன் லீக்\nWorld Cup 2019 - பங்களாதேஷ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி\nபங்களாதேஷ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்\nWorld Cup 2019 - நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து\nஇங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கிண\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா\nஉடல் எடையினை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவாக சத்த\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில்\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஇங்கில��ந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப\nWorld cup 2019 - மேற்கிந்திய தீவுகள் அணியை வெளுத்து வாங்கியது பங்களாதேஷ்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி\nWorld Cup 2019 - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண தொட\nWorld Cup 2019 - தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது பங்களாதேஷ்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வத\nகுறுகிய நேரத்தில் முகம் புது பொலிவு பெற சூப்பர் டிப்ஸ் இதோ..\nபொதுவாக பெண்கள் வீட்டில் ஏதாவது விசேஷங்கள் என்றால்\nஉங்க சருமம் எப்பவுமே புதுசா ஜொலிக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சிலருக்கு முகம் எப்போழுதும் பொழிவிழந்து கா\nIPL 2019: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஇந்தியன் பிரீமியல் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் த\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்\nஇந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் கவுதம் காம்பீர் - 147 கோடி ரூபாய் சொத்து\nஇந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சிலர் முகம் கரும்புள்ளிகள், தழும்புகள் நிற\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nIPL 2019 - ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு\nIPL 2019: ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்த\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nமும்பை இந்தியன்ஸ் அணியின் லசித் மலிங்கவின் அபாரமான\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nSamsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது\nசாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nIPL 2019 - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கனவை சிதைத்த மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் தொடரின் 24 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே\nதேர்தல் அறிக்கை - அனைவருக்கும் வீடு கட்டித்தர உத்தரவாதம்\nபிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் பிற முக்கிய\nமாலைத்தீவில் பாராளுமன்ற தேர்தல் - ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி\nஇந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாட\nIPL 2019 ‍தொடர் வெற்றி கண்ட CSK வை தோல்வியடைய வைத்தது MI\n12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வ\nIPL 2019 - தொடர்ந்து 4 ஆவது தடவை தோல்வியை தழுவியது RCB\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூரில் உள\nஉங்க உடம்பில் கொழுப்புத் திசுக்கட்டிகள் உள்ளதா சரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ..\nமரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட\nநகங்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க சூப்பர் டிப்ஸ் இதோ..\nபொதுவாக பெண்களுக்கு நகங்கள் அழகாக இருக்க வேண்டும்\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அ\nIPL அரங்கில் 300 சிக்சர்களை விளாசி கிறிஸ் கெய்ல் சாதனை\nIPL அரங்கில் 300 சிக்சர்களை விளாசிய ஒரே ஒரு வீரராக\nஇளமை ததும்பும் சருமத்தை பெற வேண்டுமா\n30 வயதினை தாண்டினால் முகம் சுருங்கி வயதானது போல் த\nIPL 2019 - கடைசி ஓவரில் வெற்றியை தழுவியது மும்பை இந்தியன்ஸ் அணி\n8 அணிகள் பங்கேற்றுள்ள 12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிர\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nIPL 2019 - இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேற\nIPL 2019 - மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி\nவெறும் நெல்லிக்காயை வைத்து தொப்பையை விரட்ட சூப்பர் டிப்ஸ் இதோ...\nநாளுக்கு நாள் உடல் பருமனால் அவதிப்படுபவரின் எண்ணிக\nIPL 2019 முழு அட்டவணை - 56 லீக் போட்டிகளின் முழு விவரம்\nபாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் மே 19\nபிரெக்ஸிட் விவகாரம் - வாக்கெடுப்பு இல்லை - சபாநாயகர் அதிரடி\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற\nமுன்னாள் ஜனாதிபதி அபூர்வ நோயால் பாதிப்���ு - டுபாய் வைத்தியசாலையில்\nபாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மு‌‌ஷரப் கடந்த 2016 ஆ\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nநிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்\nசீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா\nமுடி வெடிப்புக்களை தடுக்க சூப்பர் டிப்ஸ் இதோ...\nபெண்கள் சந்திக்கும் கூந்தல் பிரச்சனைகளில் ஒன்று தா\nமின்சாரம் எப்படி உருவாகிறது - ஒரு அறிவியல் தகவல்.\nநமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் விளக்குகளையே பய\nபொதுவாக பெண்களுக்கு சங்கடப்படும் விடயங்களில் ஒன்று\nமுகத்திலுள்ள கரும்புள்ளிகளை நீக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சிலருக்கு மூக்கில் கரும்புள்ளிகள் மூக்கு,\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\n15 நிமிடங்களில் முகம் பளபளப்பாக இருக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nபூசணிக்காய் முகத்திற்கும் மிகவும் நல்லது என்று சொல\nகருப்பான விரல்களை சரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சில பெண்களுக்கு எப்பொழுதுமே விரல் முட்டிகள\nAFC Asian Cup 2019 இறுதிப் போட்டிக்கு நுழைந்து கட்டார்\n17 வது ஆசிய கிண்ண கால்பந்து தொடர் ஐக்கிய அரபு இராஜ\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஇந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் என சர்வதேச கிரி\n12 வது IPL ஏலம் - தொடக்க விலை 1 கோடி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின்\nஉலகின் அதிவேக சூப்பர் கணினிகள்\nகணினி வகைகளுள் சூப்பர் கணினிகளே அதிக வினைத்திறன் க\nஃபேஸ்புக்கை விட்டு வெளியேற திட்டமா - இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்களது வீட்டிற்குள் புகுந்து விலைமதிப்புமிக்க பொர\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nகாலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை\nAsiaCup 2018 - இந்தியாவுடன் போட்டியை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்\nஆசிய கிண்ணத்தில் சூப்பர் 4 பிரிவில் இந்தியா - ஆப்க\nஇல��்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nடிரம்ப் - புதின் சந்திப்பு விரைவில்...\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி\nநோக்கியா 6.1 எனும் கைப்பேசி 4GB RAM உடன் அறிமுகம்\nநோக்கியா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் நோக்கிய\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nவரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ஆரம்பம்\nபெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர்\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\nஐதராபாத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை\nமும்பையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்\nசென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்\nடெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கி\nமும்பை இந்தியன்ஸ் அணியிடம் வீழ்ந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nவான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் க\nடெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஐதராபாத்\nடெல்லியில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெ\nடெல்லி டேர்டெவில்சை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஐதராபாத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ்\nசென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nகொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்\nராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்\nஐபிஎல் தொடரில் டெல்லியில் இன்று நடைபெற்ற போட்டிய\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\n13 ரன்னில் டெல்லியை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது சென்னை\nவாட்சன், தோனி அதிரடியால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி\nராஜஸ்தானை விரட்டியடித்த சென்னை அணி\nபுனேவில் நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டிய\nIPL ஏலத்தில் விலை போகாத கிறிஸ் கெயில்; சதம் மூலம் கொடுத்த பதிலடி\n2018 ஐபிஎல் தொட��ின் முதல் சதத்தை பதிவு செய்துள்ள ப\nபஞ்சாப்பில் நடந்த ஐபிஎல் போட்டியில் கெயிலில் ஆக்\nமும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை\nஐ.பி.எல். 11 ஆவது தொடரில் முதல் போட்டியில் மும்ப\nகருவளையங்களை சரியான பராமரிப்புக்களின் மூலம் நிரந்த\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nமைன்ட் ரிலேக்ச்ஒருவர் : நீங்க பாடிக் கொண்டிருக்கும\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nடாக்டர் : உங்க மனைவிக்கு நாய் கடிச\nஜெருசலேமில் திறக்கப்படும் அமெரிக்க தூதரகம் - ஏற்கமுடியாது என்கிறது பலஸ்தீன்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த டிசம்பர் மாதம் அத\nஉயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி பெப்ரவரி‍ - 23\n2018ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக\nமரணத்திற்கு பின், வாழ்க்கை உண்டு - நிரூபித்த ஜேர்மன் மருத்துவர்கள்\nஜெர்மன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற\nவயிறு தட்டையாக இருக்க வேண்டுமா\nஅளவுக்கு அதிகமான உணவு, உடற்பயிற்சி இன்மை, ஒரே இடத்\nகழுத்தில் இருக்கும் கருமை நீங்க சூப்பர் டிப்ஸ் இதோ\nநமது அன்றாட வாழ்க்கையில் ரசாயனப் பொருட்கள் கலந்த க\nசென்னை விமான நிலையத்தை பதற வைத்த பாம்பு பொதி\nதைவான் நாட்டிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில்,\nதொடைப்பகுதியில் உள்ள சதை குறைய சூப்பர் உடற்பயிற்சி\nநாம் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தால் மகிழ்ச்சியா\nசொந்த மண்ணில் நியூசிலாந்துடன் மோதும் இந்தியா: போட்டி அட்டவணை வெளியீடு\nநியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்குச் சுற்று\nபளபளப்பான நகங்களை பெற இதோ சூப்பர் டிப்ஸ்\nபெண்கள் அனைவரும் தங்கள் கைகளில் இருக்கும் நகங்களை\nகுழந்தைகளை குஷிப்படுத்தும் சாட் வகைகள் - பீட்ரூட் மில்க் ஷேக்\nபீட்ரூட் - 1தேங்காய் - அரை மூடிநாட\nபேஸ்புக் F8 2018 முதல் நாள் முக்கிய அம்சங்கள்\nதண்ணீர் குடித்தால் உடல் எடை குறையுமாம்\nமுகத்தை அழகுபடுத்த இந்த பொருள் ஒன்றே போதும்... இனி எந்த கிறீமும் தேவையில்லை... 39 seconds ago\nஆயுட்காலத்தை அதிகரிக்ககூடிய மாத்திரை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 46 seconds ago\nஸ்மார்ட் கடிகாரமாக மாற்றியமைக்கக்கூடிய வளையும் ஸ்மார்ட் கைப்பேசி\nதினமும் காலை வெறும் வயிற்றில் சுடுநீரில் இஞ்சி கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள் 1 minute ago\nதண்ணீரில் மிதக்கும் பறவைகள் பூங்கா... 1 minute ago\nமுதலாவது டெஸ்ட் கிரிக்க���ட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2017/02/video.html", "date_download": "2019-08-18T02:54:53Z", "digest": "sha1:3MCNMCT4GXRMWJVX7C5ZYV3O2P4BCIGI", "length": 9205, "nlines": 189, "source_domain": "www.thuyavali.com", "title": "வட்டி வாங்குபவனிற்கு நிரந்தர நரகமா.? VIDEO | தூய வழி", "raw_content": "\nவட்டி வாங்குபவனிற்கு நிரந்தர நரகமா.\nவட்டியோடு யாரெல்லாம் சிறு அளவுக்கேனும் தொடர்பு வைத்திருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் பாவத்தில் சமனானவர்கள் என்று இஸ்லாம் சொல்வதுடன் அப்படிப்பட்டவர்களை நபியவர்களும் சபிப்பதாக மேற்கண்ட ஹதீஸ் நமக்கு தெளிவுபடுத்துகிறது. ஒருவன் வட்டி எடுப்பதற்கு யார் யார் எல்லாம் அவனுடன் தொடர்பு படுவார்களோ அவர்கள் அனைவருக்கும் ஒரே வகையான தண்டனைதான் கிடைக்கும் நிரந்தரமாக நரகத்தில் இருப்பார்கள்.\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nபாங்கு கடமையாக்கப்பட்ட வரலாறும், அதன் சிறப்புகளும்\nமிஃராஜின் போது ஐந்து நேர தொழுகையை அல்லாஹ் நம் மீது கடமையாக்கினான். அந்த ஐந்து நேர தொழுகையை பள்ளியில் வந்து ஜமாஅத்துடன் தொழுவதற்கான அழைப்...\nஅழிக்கப்பட்ட யானைப்படை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nயானை படை அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதையை குர்ஆன் கூறுகின்றது. அது என்ன ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது என அறிந்து கொள்ள ஆவலாய...\nஅல்குர்ஆன் கூறும் விளக்கம் “வட்டியை அல்லாஹ் அழிப்பான்”\nஅல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்��ளை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.” (2:2...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nபெண் பெற்றோரின் சம்மதம் இன்றி திருமணம் செய்யலாமா.\nஇஸ்லாம் ஏற்படுத்தும் மனமாற்றம் Moulavi Ansar Husai...\nபோராட்டங்களை கடந்து வந்த தவக்குல் கர்மான்- யார் இவ...\nவட்டி வாங்குபவனிற்கு நிரந்தர நரகமா.\nஇஸ்லாத்தில் உருவப்படமும் பாவனையும் ஓர் கண்ணோட்டம்\nஒரு வளவினுள் ஒரு வீடு. இந்த சொத்தை எவ்வாறு பங்கிடு...\nஇஸ்லாத்தின் பார்வையில் சொத்துப் பங்கீட்டின் அவசியம...\nஷீஆக்களின் 12வது இமாமான மஹ்தி வந்தால் அவர் செய்யப்...\nசமைத்த உணவை சாப்பிட்டால் வுளு முறியுமா \nகுழந்தை பிறந்தால் நாற்பது குழந்தைக்கா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kandha-sasti-murugan-abishegam/", "date_download": "2019-08-18T03:08:47Z", "digest": "sha1:7INQYOYCHJ5FSKKDWVTUILUTQNNWUNL3", "length": 5816, "nlines": 99, "source_domain": "dheivegam.com", "title": "கந்த சஷ்டி முருகன் அபிஷேகம் | Murugan Abishegam video", "raw_content": "\nHome வீடியோ அபிஷேகம் கந்த சஷ்டி அன்று முருகனுக்கு நடந்த அபிஷேகம் வீடியோ\nகந்த சஷ்டி அன்று முருகனுக்கு நடந்த அபிஷேகம் வீடியோ\nஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்து இந்த உலகை காக்க வந்த முருக பெருமானுக்குரிய சிறப்புக்கள் ஏராளம். அழகுக்கும் இளமைக்கு சொந்தக்காரரான இவர் தன் பக்தர்களுக்கு கேட்ட வரத்தை அள்ளிக்கொடுப்பார். பல சிறப்புக்கள் பெற்ற முருகனுக்கு கந்த சஷ்டி அன்று நடந்த அபிஷேகத்தின் வீடியோ காட்சி இதோ உங்களுக்காக.\nநடராஜருக்கு நடந்த ஆருத்ரா தரிசன அபிஷேகம் – வீடியோ\nலிங்க அபிஷேகத்தின் போது தானாய் தோன்றும் ஓம் வடிவம் – வீடியோ\nஅட்சய திருதியை நாளில் காண வேண்டிய அபிஷேகம் – வீடியோ\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/21/19896/", "date_download": "2019-08-18T02:54:30Z", "digest": "sha1:6V5CVIWZIRV4CBDVWDMO6LX5445P5JFN", "length": 10495, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "JACTTO-GEO ஒன்பது முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் - 21.01.2019!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jacto/Geo JACTTO-GEO ஒன்பது முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் – 21.01.2019\nJACTTO-GEO ஒன்பது முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் – 21.01.2019\nPrevious articleஅங்கன்வாடி மையங்களில் முன்னோடி திட்டமாக மாண்டிசோரி கல்வியை அடிப்படையாக கொண்ட LKG மற்றும் UKG வகுப்புகள் துவக்கம்: அரசு செய்திக் குறிப்பு வெளியீடு -Dt: 21/01/19\nNext articleஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்ட முழக்கங்கள்\nஜாக்டோ – ஜியா போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் அரசு அலுவலர்கள் 5,351 பேருக்கு பதவி உயர்வு நிறுத்தம்.\nஜேக்டோ-ஜியோ இன்று ( 16.07.2019 ) முதல்வரிடம் அளிக்கவுள்ள மனு..\n‘ஜாக்டோ – ஜியோ’ கோரிக்கை: அரசு மவுனம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nTeam Vist :பல்லடம் ஒன்றியத்தில் நடைபெற்ற குழு ஆய்வின் நடைமுறைகள்.\nஅரசு உயர்நிலை பள்ளிகளிலும் வருகிறது LKG, UKG…\nஅரசுப் பள்ளிகளில் நூலக வாசிப்புக்கு இரு பாடவேளைகள் ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.\n171 அரசு பள்ளிகளில் நவீன ஆய்வகங்கள் இணை இயக்குனர் தகவல்.\nTeam Vist :பல்லடம் ஒன்றியத்தில் நடைபெற்ற குழு ஆய்வின் நடைமுறைகள்.\nஅரசு உயர்நிலை பள்ளிகளிலும் வருகிறது LKG, UKG…\nஅரசுப் பள்ளிகளில் நூலக வாசிப்புக்கு இரு பாடவேளைகள் ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.\nபோராட்ட காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை திரும்ப பெறுவது எப்படி – விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/15350/", "date_download": "2019-08-18T02:30:40Z", "digest": "sha1:3PNRVETPU4ZZKUITOAMPF7DU7KRQMK4V", "length": 11802, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டத்தில் குண்டு வீச்சு: பா.ஜ.க அலுவலகங்கள் மீது தாக்குதல்:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டத்தில் குண்டு வீச்சு: பா.ஜ.க அலுவலகங்கள் மீது தாக்குதல்:-\nகேரளாவின் கண்ணூர் மாவட்டம் தலசேர�� பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுக்கூட்டத்தில் குண்டுவீச்சு இடம்பெற்றுள்ளது. இந்தப்பகுதியில் பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் கட்சியின் மாநில செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று காலை முதலே இது தொடர்பாக அவர்கள் இடையே கடும் வாக்குவாதமும் நடந்து வந்தது.\nஇந்நிலையில் கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு அப்பகுதியில், மோட்டார் சைக்கிளில் சென்ற இனம்தெரியாதவர், பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியை நோக்கி வீசிய வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் ஒருவர் காயம் அடைந்தார்.\nதொடர்ந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டத்தில் குண்டு வீச்சு சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் கண்ணூரை அடுத்துள்ள நடபுரம் பகுதியில் பாரதிய ஜனதா அலுவலகத்திற்கு இனம்தெரியாதவர்கள் தீவைத்தனர். அத்துடன் வடகரா பகுதியில் உள்ள இன்னொரு பாரதிய ஜனதா அலுவலகமும் சூறையாடப்பட்டது.\nகண்ணூர் மாவட்டத்தில் மீண்டும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் – பாரதிய ஜனதா கட்சியினருக்கும் இடையே இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அப்பகுதி மக்கள் பெரும் பதட்டம் அடைந்துள்ளனர்.\nகேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பின்பு கண்ணூர் மாவட்டத்தில் அரசியல் மோதல்கள் அடிக்கடி நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagsகண்ணூர் மாவட்டம் கேரளா தலசேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு\nபுலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை\nகுற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாத நிலைமை இலங்கையில் தொடர்ந்தும் நீடிக்கின்றது – யாஸ்மின் சூகா\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம் August 17, 2019\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம் August 17, 2019\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் August 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/hongkong-armoured-vehicles/4321748.html", "date_download": "2019-08-18T02:44:16Z", "digest": "sha1:33PM5ZOE7RGS7PWGTM3NJLU4PQJSE3TI", "length": 5351, "nlines": 70, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஹாங்காங்கில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள் - கவச வாகனகளைத் தயார்படுத்தும் சீனா - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஹாங்காங்கில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள் - கவச வாகனகளைத் தயார்படுத்தும் சீனா\nஹாங்காங் நகர எல்லைக்கு அருகிலுள்ள சீனத் தலைநில நகரில், கவச வாகனங்கள் ஒன்றுகூடிவருவதைச் சீன அரசாங்க ஊடகங்கள் ஒளிபரப்பியுள்ளன.\nஅவை வெளியிட்ட படத்தில், ஷென்ஸென் (Shenzhen) நகரில், அதிக எண்ணிக்கையிலான கவச வாகனங்கள் நகர்ந்து செல்வதும், சில வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதும் காட்டப்பட்டன.\nஹாங்காங்கில், பத்து வாரங்களாகத் தொடரும் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், இந்தக் காணொளி வெளியாகியிருக்கிறது.\nராணுவப் பயிற்சிக்காக, கவச வாகன அணிவகுப்பு ஷென்ஸென் நகரை நோக்கிச் செல்வதாக, People's Daily நாளேடு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட காணொளி குறிப்பிட்டது.\nஹாங்காங்கில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள், பெய்ச்சிங்கிற்குச் சினமூட்டியுள்ளன. ஆர்ப்பாட்டத்தின்போது நடந்த வன்செயல்கள் சிலவற்றைப் பெய்ச்சிங், \"பயங்கரவாதம்\" என்று கூறிச் சாடியது.\nஇம்மாதம் 6ஆம் தேதியன்று, சீனக் காவல்துறையினர் 12-ஆயிரம் பேர் ஷென்ஸென் நகரில் கலகத் தடுப்புப் பயிற்சியில் பங்கேற்றனர்.\nசமூக நிலைத்தன்மையைப் பராமரிக்கவும் காவல்துறையினரிடையே நம்பிக்கையை வலுப்படுத்தவும் அந்தப் பயிற்சி நடத்தப்பட்டதாக ஷென்ஸென் நகரக் காவல்துறை குறிப்பிட்டிருந்தது.\nசுவரொட்டியில் இந்தி மொழி - NUH மன்னிப்பு\nசிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு மின்னியல் முறையில் வருகை அட்டை\nசாங்கி விமான நிலையத்தில் துணிகளைக் காயவைத்த மாது\nகட்டுமான ஊழியராக இருந்தவர் இப்போது கடை உரிமையாளர்\nஇலவச அனுமதியை வழங்கும் ஜூரோங் பறவைப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2015/02/06/god-clandestine-affair/", "date_download": "2019-08-18T03:44:34Z", "digest": "sha1:NKUIZUEYX6PIRA5C7HP3YM35NOVFI2KZ", "length": 65130, "nlines": 429, "source_domain": "senkodi.wordpress.com", "title": "கள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள் – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nகள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள்\nநேற்று கேள்வி பதில் பகுதியில் மணி எனும் நண்பர் கேள்வி ஒன்றை கேட்டிருந்தார். அதற்கான பதில் சற்று நீளமாக வந்து விட்டதால், பதிவாக இட்டுவிட்டேன். பொருத்தருள்க.\nசுவனப்பிரியன் என்பவர் நாத்திகர்களுக்கு நரக தண்டனை கொடுப்பது சரியானது தான் என்று கூறுகிறார். மனைவி எல்லோருக்கும் எல்லாப் பணிவிடைகளையும் சரியாகச் செய்து நல்ல பெயர் எடுத்து இருந்தாலும் பக்கத்து வீட்டு ஆடவருடன் உடலுறவு வைத்ததை எப்படி ஒரு கணவனால் ஏற்க முடியும் அதேபோல் நாத்திகன் பல நல்லவைகளைச் செய்தாலும் கடவுளை ஏற்றுக் கொள்ளாததால் அவன் செய்த நல்லவைகள் பலனில்லாமல் போகும் என்கிறார். ஏற்றுக் கொள்ளும்படிதான் இருக்கிறது. இதற்கு ��ங்கள் பதில் என்ன\nஅந்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும் நன்மை செய்யும் நாத்திகர்களுக்கு சொர்க்கம் கிடையாதா\nஇது போன்று பதில் கூறுபவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் இவர்கள் சிந்தனையை மழுங்கடிக்கச் செய்யும் உத்தியைக் கையாள்கிறார்கள். சில நேரங்களில் உதாரணங்கள் உண்மைகளை புரியவைக்க உதவும். ஆனால் அவை ஒருபோதும் உண்மைகள் ஆகிவிடுவதில்லை.\nநாத்திகர்கள் நல்ல செயல்களை செய்து யாருக்கும் இன்னல்கள் செய்யாதிருக்கும்போது அவர்களை நரகில் இடுவது சரியா இது நேரடியான கேள்வி. இதற்கு நேரடியான பதிலைக் கூறுவது தான் பொருத்தமானது. இதை நாம் இப்படி பார்க்கலாம். மனிதர்கள் குறித்த கடவுளின் நோக்கம் என்ன இது நேரடியான கேள்வி. இதற்கு நேரடியான பதிலைக் கூறுவது தான் பொருத்தமானது. இதை நாம் இப்படி பார்க்கலாம். மனிதர்கள் குறித்த கடவுளின் நோக்கம் என்ன மனிதன் நல்லவனாக, சரியானவனாக, நேர்மையானவனாக இருப்பதா மனிதன் நல்லவனாக, சரியானவனாக, நேர்மையானவனாக இருப்பதா அல்லது தன்னை வணங்குபவனாக இருப்பதா அல்லது தன்னை வணங்குபவனாக இருப்பதா தன்னை வணங்குபவனாக மனிதன் இருப்பதே கடவுளுக்கு முதன்மையானது. அதற்கு அடுத்ததாகத்தான் அந்த கடவுள் கூறும் வாழ்வியல் விழுமியங்களுக்கு ஒத்ததாக வாழ்வது. இந்த இரண்டாவது அம்சத்தில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நல்லவனாக இருப்பது என்பதன் பொருள் கடவுள் கூறியபடி வாழ்வது தானே தவிர சமூக மதிப்பின்படி நல்லவனாக வாழ்வதல்ல. இந்த இரண்டு அம்சங்களையும் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால் சொர்க்கம் என்பது கடவுளை வணங்கி, கடவுளுக்கு விருப்பமான முறையில் வாழ்வது மட்டுமே, இவ்வாறில்லாமல் வாழ்பவர்களுக்கு நரகம் தவிர வேறில்லை. ஒரு எடுத்துக்காட்டுடன் இதைப் பார்க்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுடன் வாழ்பவனை சமூகம் நல்லவனாக கருதுவதில்லை. ஆனால் நீங்கள் கூறும் சுவனப்பிரியனின் கடவுளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுடன் வாழ்வது கெட்டவனின் அடையாளமல்ல. ஆக, நல்லவனாக இருப்பது என்பது சமூகத்தில் நல்லவனாக வாழ்வதைக் குறிக்காது. மாறாக, கடவுளுக்கு நல்லவனாக வாழ்வதையே குறிக்கும். ஆகவே, சமூகத்தில் நல்லவனாக வாழும் நாத்திகர்களுக்கு நரக தண்டனை என்பது கடவுளின் முரண்பாடு. இதை மறைப்பதற்காகத் தா���், இதுபோன்ற கேள்விகளுக்கு நேரடியாக பதில் கூறுவதை விடுத்து உதாரணங்களையே பதிலாக கூறிவிடுகிறார்கள்.\nஇப்போது அவர் கூறிய உதாரணத்தையும் பார்ப்போம். முதலில் ஓர் ஆண் தன் குடும்பத்தில் இருந்து குழந்தை பெற்றுக் கொண்டு தகாத முறையில் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது என்பதற்கும், ஒரு பெண் தன் குடும்பத்தில் இருந்து குழந்தை பெற்றுக் கொண்டு தகாத முறையில் இன்னொரு ஆணுடன் தொடர்பு வைத்திருப்பதை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இந்த வித்தியாசம், இந்த சமூகம் ஆணாதிக்க சமூகமாக இருக்கிறது என்பதிலிருந்து வருகிறது. முதலில் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பெண் தன் குடும்பத்துக்கு வெளியே பாலுறவைத் தேடுகிறாள் என்பதன் பொருள் என்ன தனக்கு பாலுறவு விசயத்தில் பற்றாக்குறை இருக்கிறது என்றும், அதை தீர்ப்பதற்கு இதை விட வேறு வழியில்லை என்றுமே பொருள். பெரும்பான்மையான பெண்கள் குடும்பத்துக்கு வெளியே பாலுறவைத் தேடுவதற்கு இதுவும் ஆண்களின் மிரட்டலுமே காரணங்களாக இருக்கின்றன. ஆனால் ஆணுக்கு இது போன்று அவசியமில்லை. குடும்ப உறவு போதுமானதாக இருந்தாலும் அவனுடைய பாலியல் வேட்கை எப்போதும் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியே இருக்கும். ஏனென்றால் இது ஆணாதிக்க சமூகம். எந்த ஒரு மனிதனின் தனிப்பட்ட நடவடிக்கைகளும் அவர்களது வாழ்நிலையையே பிரதிபலிக்கின்றன. இப்போது தன்னுடைய குடும்பத்தில் தன் பாலியல் தேவைகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது என்றும், அதை தாங்கிக்கொள்ள முடியாது என்றும், குடும்ப உறவுக்கு வெளியே தேடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் எண்ணி செயல்படும் ஒரு பெண் தன் சமூக உறவுகளிடம் இயல்பானவளாக நல்லவளாக இருக்க முடியுமா தனக்கு பாலுறவு விசயத்தில் பற்றாக்குறை இருக்கிறது என்றும், அதை தீர்ப்பதற்கு இதை விட வேறு வழியில்லை என்றுமே பொருள். பெரும்பான்மையான பெண்கள் குடும்பத்துக்கு வெளியே பாலுறவைத் தேடுவதற்கு இதுவும் ஆண்களின் மிரட்டலுமே காரணங்களாக இருக்கின்றன. ஆனால் ஆணுக்கு இது போன்று அவசியமில்லை. குடும்ப உறவு போதுமானதாக இருந்தாலும் அவனுடைய பாலியல் வேட்கை எப்போதும் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியே இருக்கும். ஏனென்றால் இது ஆணாதிக்க சமூகம். ��ந்த ஒரு மனிதனின் தனிப்பட்ட நடவடிக்கைகளும் அவர்களது வாழ்நிலையையே பிரதிபலிக்கின்றன. இப்போது தன்னுடைய குடும்பத்தில் தன் பாலியல் தேவைகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது என்றும், அதை தாங்கிக்கொள்ள முடியாது என்றும், குடும்ப உறவுக்கு வெளியே தேடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் எண்ணி செயல்படும் ஒரு பெண் தன் சமூக உறவுகளிடம் இயல்பானவளாக நல்லவளாக இருக்க முடியுமா அவளின் பாலியல் பற்றாக்குறை என்பது பல்வேறு வடிவங்களில் உறவுகளிடம் வெளிப்பட்டே தீரும். அப்படி வெளிப்படுத்தும் பெண் தன் சமூக உறவுகளிடம் கோபத்துடன், எரிச்சலுடன், ஆற்றாமையுடன் நடந்து கொள்ளும் ஒரு பெண்ணால் எல்லோருக்கும் நல்லவளாக இருக்க முடியாது என்பதே யதார்த்தம். எனவே, சுவனப்பிரியனின் எடுத்துக்காட்டு பொருத்தமற்றது.\nஇது ஒருபுறம் இருக்கட்டும். இப்போது குடும்பத்துக்கு வெளியே பாலுறவைத் தேடும் ஒரு பெண்ணுக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்றால், அவளின் அந்தக் குற்றத்துக்கு அவள் மட்டுமே பொறுப்பாளியா அவளுக்கு பாலியல் பற்றாக்குறையை ஏற்படுத்திய கணவன், பாலியல் தேவையே முதன்மையானது எனும் எண்ணத்தை அவளுள் ஏற்படுத்திய இந்த சமூகம், அவளின் பற்றாக்குறையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த ஆண், இவர்களெல்லாம் குற்றவாளிகள் இல்லையா அவளுக்கு பாலியல் பற்றாக்குறையை ஏற்படுத்திய கணவன், பாலியல் தேவையே முதன்மையானது எனும் எண்ணத்தை அவளுள் ஏற்படுத்திய இந்த சமூகம், அவளின் பற்றாக்குறையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த ஆண், இவர்களெல்லாம் குற்றவாளிகள் இல்லையா இந்த உதாரணத்தை நாத்திகர்களோடு பொருத்தினால் நாத்திகனாக இருப்பது அவனுடைய குற்றம் மட்டுமா இந்த உதாரணத்தை நாத்திகர்களோடு பொருத்தினால் நாத்திகனாக இருப்பது அவனுடைய குற்றம் மட்டுமா அவன் நாத்திகனாக இருக்க வேண்டுமென்று ஏற்கனவே தீர்மானித்த கடவுளின் முடிவில் பங்கு இல்லையா அவன் நாத்திகனாக இருக்க வேண்டுமென்று ஏற்கனவே தீர்மானித்த கடவுளின் முடிவில் பங்கு இல்லையா கடவுள் இல்லை என்று உணரவைத்த சமூகத்தின் பங்கு இல்லையா கடவுள் இல்லை என்று உணரவைத்த சமூகத்தின் பங்கு இல்லையா அவனுடைய தேடல்களை நாத்திகத்தின் திசையில் கொண்டு சென்ற அறிவியலின் பங்கு இல்லையா அவனுடைய தேடல்களை நாத்திகத்தின் ��ிசையில் கொண்டு சென்ற அறிவியலின் பங்கு இல்லையா அவனை மட்டும் பலிகடாவாக ஆக்குவது எந்த விதத்தில் சரி\nஆக, நேரடியாகப் பார்த்தாலும், அவர் கூறிய உதாரணத்தின் வழியாகப் பார்த்தாலும் சமூகத்தில் நல்லவனாக வாழ்ந்த நாத்திகனுக்கு தண்டனை வழங்குவது என்பது எந்த விதத்திலும் பொருந்தாத, பிழையான ஒன்று என்பது தெளிவு. இது கடவுள் உண்டு எனும் கோணத்திலிருந்து பார்த்து அளிக்கப்பட்ட பதில். கடவுள் என்ற ஒன்று கிடையாது என்பது அறிவியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் நீருபிக்கப்பட்ட ஒன்று. அது மக்களின் மனதில் இருக்கும் ஒரு வெற்று நம்பிக்கை. மக்களில் பெரும்பாலானோருக்கு அந்த வெற்று நம்பிக்கை இருக்கிறது என்பதைத் தாண்டி கடவுளையும், கடவுள் நம்பிக்கையையும் பொருட்படுத்த வேண்டிய தேவையில்லை.\nஅந்த இடுகையில் நாத்திகம் குறித்த வேறு சில கருத்துகளையும் சுவனப்பிரியன் பதிவு செய்துள்ளார். பரிணாமம், பேரண்ட,மனித உடல் அமைப்புகள், தானே தோன்றியிருக்க முடியுமா போன்றவை குறித்தெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார். இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் பலரும் பல விதங்களில் பல முறை பதிலளித்து விட்டார்கள். மீண்டும் மீண்டும் அவற்றை பதிவு செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை. வேண்டுமானால் நீங்கள் சுவனப்பிரியனிடம் கேள்வி எழுப்புங்கள் இவைகளையெல்லாம் படைத்து பரிபாலிப்பது கடவுள் தான் என்பதற்கு தூலமான ஆதாரம் இருக்கிறதா என்று. மற்றப்படி அந்த வழக்கச் சகதிக்குள் நான் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை.\nசெங்கொடி எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPosted on 06/02/2015 06/02/2015 by செங்கொடிPosted in மத‌ம்குறிச்சொல்லிடப்பட்டது உதாரணம், கடவுள், கள்ள உறவு, கேள்வி பதில், சுவனப்பிரியன், சொர்க்கம், நரகம், மணி, மனிதன், மனைவி, வாழ்நிலை.\nமுந்தைய Previous post: பதில் சொல்ல முடியாத டி.என்.டி.ஜே\nஅடுத்து Next post: உக்ரைன் – உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’\n10 thoughts on “கள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள்”\nநாத்திகர்கள் நல்ல செயல்களை செய்து யாருக்கும் இன்னல்கள் செய்யாதிருக்கும்போது அவர்களை நரகில் இடுவது சரியா இது நேரடியான கேள்வி. இதற்கு நேரடியான பதிலைக் கூறுவது தான் பொருத்தமானது\nஉங்களுக்கு சுவனப்பிரியன் பதிலளித்துள்ளார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.\nபோர் என்ற பெயரில் அடுத்தவன் ம���ைவியை பங்காக பெற்று அவளுடன் தொடர்பு கொள்வது அவனது மனைவிக்கும் இறந்தவன் மனைவிக்கும் நல்ல செயல் அதனால் தான் கடவுளே ”வலக்கரத்தில்” எத்தனை வேண்டுமானாலும் பிடித்துக் கொள்ளலாம் என்று அனுமதியளித்துள்ளார். ஆதாயம் இல்லாமல் எவன் போருக்கு போவான்\nஐய்யா மணி, சுவனப்பிரியனைப்போல் உளறி கொட்டுபவர் யாரையும் நான் பார்த்ததே இல்லை. எந்த கேள்விக்கும் நேரடியாக பதில் தரும் நேர்மை அவரிடம் இல்லை. வேண்டுமானால் இந்த கேள்வியை அவரிடம் கேட்டு பாருங்கள்.\nமுஸ்லிம்கள் உலக முடிவு நாளில் சூரியன் மேற்கில் உதிக்கும் என்று நம்புகின்றனர். அதற்கு ஆதாரமான ஹதீஸ் கீழே,\nஅது என்ன தினமும் சூரியன் தொழுகைக்கு போகுமா என்று கேட்டால் உடனே அந்த ஹதீஸ் யூதன் எழுதியது என்பார். அதே அதீஸில்தானே முஸ்லிம்களின் உலக முடிவு நாள் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது என்றால் பதில் வராது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரபு ஒருவர் தனக்கு தெரிந்த “அறிவியலை” சொல்லியிருக்கிறார். முகமதை குற்றம் சொல்ல முடியாது. அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான். இந்தியா போன்ற பிற நாடுகளில் உலகை பற்றி நங்கு புரிந்திருந்தாலும் , அரபு நாடுகள் மிகவும் பின் தங்கி இருந்ததால் உண்மையான அறிவியல் தெரியவில்லை. இந்த லச்சணத்தில் இறை வேதம் என்று பெணாத்துகிறார்கள்.\nஇறைவன் இருக்கிறானா இல்லையா என்ற கேள்வியை முதலில் விட்டு விடுவோம். அது நீண்டுகொண்டே போகும். ஒரு பேச்சுக்கு இறைவன் இருக்கிறான் என்றே நாத்திகர்களும் ஆத்திகர்களும் ஏற்றுக் கொள்வோம். மதங்கள் உண்மை என்பதற்கு இது போதாது. ஒவ்வொரு மதமும் தனித் தனியாக தனது மதம் இறைவனிடம் இருந்து வந்தது என்று நிரூபிக்க வேண்டும். சுவனப்பிரியர் உதாரணங்களை அள்ளி வீசுவதற்கு பதில், இஸ்லாம் இறைவனிடம் இருந்து வந்ததுதான் என்பதை நிரூபிக்கட்டும். மற்றதை பின்னால் பார்ப்போம்.\nகொஞ்சம் வேலை இருக்கிறது, முடித்து விட்டு வருகிறேன்.\nநல்லதே செய்யும் நாத்திகர்களுக்கு நரக தண்டனை சரியா என்பது கேள்வி. இதற்கு பதிவர் சுவனப்பிரியன் தரும் பதில் ஓர் உதாரணம் மட்டுமே. இதற்கு நாம் அந்தக் கேள்விக்கு நேரடியாகவும், அவர் கூறிய உதாரணத்தின் வழியாகவும் பதில் கூறினோம். இதற்கு பதிவர் சுவனப்பிரியன் பதிலோ,விளக்கமோ அளித்திருக்கிறாரா இல்லை. மாறாக, நம்முடைய பதில் வழவழ��� கொளகொளாவென்று இருப்பதாக மட்டுமே கூறியிருக்கிறார். என்ன விதத்தில் நம்முடைய பதில் வழவழா என்றும் கொளகொளாவென்றும் இருக்கிறது இல்லை. மாறாக, நம்முடைய பதில் வழவழா கொளகொளாவென்று இருப்பதாக மட்டுமே கூறியிருக்கிறார். என்ன விதத்தில் நம்முடைய பதில் வழவழா என்றும் கொளகொளாவென்றும் இருக்கிறது என்ன அடிப்படையில் அந்தப் பதில் ஏற்புடையதில்லாமல் இருக்கிறது என்ன அடிப்படையில் அந்தப் பதில் ஏற்புடையதில்லாமல் இருக்கிறது அந்தப் பதிலில் இருக்கும் தவறு என்ன அந்தப் பதிலில் இருக்கும் தவறு என்ன ஏதாவது கூறமுடியுமா\nஇது அவருக்கு முதன்முறையல்ல. சில ஆண்களுக்கு முன்பு உங்களைப் போலவே டென்தாரா என்பவர் என்னிடம் பரிணாமம், கடவுள் நம்பிக்கை குறித்து சில கேள்விகளை வைத்து அதற்கு நான் பதில் கூறியிருந்தேன். பின்னர் ஒருநாள் பதிவர் சுவனப்பிரியன் தளத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது டென்தாரா என்பவர் என்னிடம் கேட்ட கேள்விகள் பதிவர் சுவனப்பிரியனின் பதிவு ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. ஏற்கனவே அதற்கு பதில் கூறியிருக்கிறோம் எனும் அடிப்படையில் அந்தப் பதிவில் இயன்றால் பதில் தருக என்று ஒரு பின்னூட்டம் இட்டிருந்தோம். நம்முடைய பதிலை வாசித்த பதிவர் சுவனப்பிரியன், தனக்கு பதில் கூற நேரமில்லாதிருப்பதால் சில கேள்விகளை கேட்கிறேன் அதற்கு பதில் கூறுங்கள் என்று கேட்டு பின்னூட்டம் ஒன்றை இட்டிருந்தார். அவர் கேட்டிருந்த கேள்விகளுக்கு தனிப் பதிவொன்றில் பதிலெழுதி முறைப்படி அவருக்கும் தெரிவித்து வெளியிட்டிருந்தோம். இன்று வரை அதற்கு பதிலில்லை. இப்போது நீங்கள், இப்போதாவது பதில் கிடைக்குமா பதிவர் சுவனப்பிரியனிடம் கேட்டுச் சொல்லுங்கள், நான் காத்திருக்கிறேன்.\nமற்றப்படி பதிவர் சுவனப்பிரியன் முன்வைத்திருக்கும் அனைத்து விசயங்களுக்கும் ஆதாரங்களுடன் பதிலளிக்க நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் அவற்றை அறிவு நேர்மையுடன் ஏற்கவோ மறுக்கவோ பதிவர் சுவனப்பிரியன் ஆயத்தமாக இருக்கிறாரா இருந்தால் விவாதமாகவே நடத்தி விடலாம். அவர் செங்கொடி தளத்துக்கு வந்தாலும் சரி, அல்லது அவருடைய தளத்தில் என்றாலும் சரி எனக்கு ஆட்சேபனை ஒன்றும் இல்லை.\nஅவ்வாறன்றி நெருக்கடியான தருணங்களில் பதில் கூறாது அமைதி காப்பதும், பின்னர் பிர��தொரு சந்தர்ப்பத்தில் அதே விசயத்தை புதியது போல் பேசி கேள்வி எழுப்புவதும் மதவாதிகளுக்கு கைவந்த கலை. இதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், அவ்வளவு தான்.\nசுவனப்பிரியன் அவருடைய தளத்தில் எழுதியது\nஏற்கெனவே பலரும் பலமுறை செங்கொடியோடு பின்னூட்டங்களின் மூலம் விவாதித்தாகி விட்டது. இப்போது இவரிடம் தனியாக எனது தளத்திலோ அல்லது அவரது தளத்திலோ விவாதிக்க வேண்டுமானால் நிறைய நேரம் எடுத்துக் கொள்ள வேண்டி வரும். அந்த அளவு விவாதத்தில் கவனம் செலுத்த என்னிடம் நேரம் இல்லை. யாரென்றே முகம் தெரியாமல் இணையத்தின் மூலம் விவாதித்து ஒரு முடிவையும் எட்ட முடியாது. நேரிடையான விவாதமே ஒரு முடிவைக் கொடுக்கும்.\nஎனவே அவர் தரப்பிலிருந்து குறிப்பிட்ட சில பேரும் ஆத்திக இஸ்லாமியர்கள் தரப்பிலிருந்து குறிப்பிட்ட நபர்களும் நேரிடையாக அமர்ந்து விவாதிப்போம். அதுதான் ஒரு முடிவை எட்டும். இதற்கு முன்பு அனைத்து தலைப்புகளிலும் இவரோடு பல இஸ்லாமியர்கள் விவாதித்து உள்ளனர். எதிலுமே ஒரு முடிவு எட்டப்படவில்லை.\nஎனவே நேரடி விவாதத்திற்கு அவர் தயாரா என்று கேளுங்கள். அதற்கு உண்டாகும் செலவுகளைக் கூட நானோ அல்லது இன்னும் சிலரோ கூட பகிர்ந்து கொள்கிறோம். அவருக்கு எந்த செலவும் இல்லை. நேரடி விவாதத்துக்கு அவர் தரப்பிலிருந்து மூன்று பேரை அனுப்பட்டும். எங்களது தரப்பிலிருந்து மூன்று பேர் வருவார்கள். தன்னை அவர் வெளிக் காட்டிக் கொள்வதில் பயம் இருந்தால் அவர் தரப்பில் வேறு யாருமாவது வரட்டும். இதனை வீடியோவும் எடுப்போம். பிறகு பொது மக்கள் பார்த்து ஒரு முடிவினை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.\nஅவரிடம் நேரடி விவாதத்துக்கு தயாரா என்பதை கேட்டு சொல்லுங்கள்.\nஇதில் நேரம் செலவழிப்பது வீண் என எண்ணுகிறேன்.\nமுட்டுச் சந்தில் சிக்கிக் கொண்டவுடன் நேரடி என பிலாக்கணம் செய்வது மதவாதிகளின் வாடிக்கை தான். நான் ஏற்கனவே பலமுறை தெளிவாக அறிவித்திருக்கிறேன், நேரடி விவாதம் எதற்கும் நான் தாயாரல்லன் என்று. இதை ஒரு தனிப்பதிவாகவும் கூட வெளியிட்டிருக்கிறேன். அதன் பிறகும் நேரடியாய் வந்தால் தான் ஆயிற்று என்பவர்களை என்ன சொல்லி அழைப்பது\nபதிவர் சுவனப்பிரியன் எழுத்தில் தெரிவித்த கருத்துக்கு, நான் எழுத்தில் மறுப்பு தெரிவித்திருக்கிறேன். இதற்கு அவர் எழுத்தில் ��திலளிப்பதில் என்ன பிரச்சனை எழுத்தில் பதிலளிக்க மறுப்பதற்கு காரணங்களாக சிலவற்றை தெரிவித்திருக்கிறார். 1) நேரமின்மை, 2) முகம் தெரியாமல் இணையத்தில் விவாதிப்பதில் பலனில்லை, 3) நேரடி விவாதத்தில் தான் முடிவை எட்ட முடியும். இந்த மூன்று காரணங்களும் தவறானவை.\nதனக்கு அதிகமாக நேரம் கிடைப்பதால் தான் இணையத்தில் அதிகம் எழுதிக் கொண்டிருப்பதாக அவரே அண்மை பதிவொன்றில் தெரிவித்திருக்கிறார். அதாவது, தனக்கு கம்பனி செலவிலேயே இணைய தொடர்பு கிடைத்திருப்பதாலும், 2மணி நேரம் மட்டுமே அலுவலக வேலை இருப்பதாலும், குடும்பம் உடனில்லாமல் தனியாக இருப்பதாலும் சொந்த வேலைகள் போக நாள் ஒன்றுக்கு 11 மணி நேரம் தனக்கு நேரம் கிடைப்பதால் தான் தன்னால் அதிகம் எழுத முடிகிறது என்று அந்தப் பதிவில் தெரிவித்திருக்கிறார். ஆனால் இங்கு தனக்கு நேரம் இல்லை என்கிறார். ஏன் பதிவர் சுவனப்பிரியன் தனக்குத் தானே முரண்பட வேண்டும் எனவே, நேரமின்மை என்பது தவறான காரணம்.\nஒரு பிரச்சனை குறித்து விவாதிப்பதற்கு முகம் தெரிந்திருக்க வேண்டும் என்பது முன்நிபந்தனையா கருத்தை கருத்தால் எதிர் கொள்வதற்கு முகம் எதற்கு கருத்தை கருத்தால் எதிர் கொள்வதற்கு முகம் எதற்கு நேரடியாக தோன்ற வேண்டும் என்பது எதற்கு நேரடியாக தோன்ற வேண்டும் என்பது எதற்கு முகம் தெரிவதும், தெரியாமலிருப்பதும் இந்த கருத்துப் பரிமாற்றத்தில் என்ன பங்களிப்பை செய்துவிட முடியும் முகம் தெரிவதும், தெரியாமலிருப்பதும் இந்த கருத்துப் பரிமாற்றத்தில் என்ன பங்களிப்பை செய்துவிட முடியும் இணையப் பரப்பில் எனக்கு முன்பிருந்தே செயல்பட்டுக் கொண்டிருப்பவர் பதிவர் சுவனப்பிரியன். அவர் இதுவரை ஏத்தனையோ பேர்களிடம் விவாதித்திருக்கிறார், கேள்வி கேட்டிருக்கிறார், பதில் கூறியிருக்கிறார். அவர்கள் அனைவரிடமும் முகம் தெரிந்து நேரடியாகத்தான் உரையாடினாரா இணையப் பரப்பில் எனக்கு முன்பிருந்தே செயல்பட்டுக் கொண்டிருப்பவர் பதிவர் சுவனப்பிரியன். அவர் இதுவரை ஏத்தனையோ பேர்களிடம் விவாதித்திருக்கிறார், கேள்வி கேட்டிருக்கிறார், பதில் கூறியிருக்கிறார். அவர்கள் அனைவரிடமும் முகம் தெரிந்து நேரடியாகத்தான் உரையாடினாரா அல்லது முகம் தெரியாத யாரிடமும் அவர் விவாதித்ததில்லையா அல்லது முகம் தெரியாத யாரிடமும் அவ���் விவாதித்ததில்லையா என்றால் இப்போது மட்டும் ஏன் நேரில் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் என்றால் இப்போது மட்டும் ஏன் நேரில் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் எனவே, முகம் தெரியாமல் இணையத்தில் விவாதிப்பதில் பலனில்லை என்பது தவறான காரணம்.\nநேரடி விவாதத்தில் தான் முடிவை எட்ட முடியும், எழுத்து விவாதத்தில் முடிவை எட்ட முடியாது என்பது பிழையான புரிதல் ஒரு விவாதத்தில் முடிவை எட்ட வேண்டுமென்றால், விவாதிக்கும் இருவரும் நேர்மையுடனும், தேடலுடனும், பரிசீலனையுடனும் அந்த விவாதத்தை அணுக வேண்டும். அப்போது தான் அந்த விவாதத்தில் சரியான முடிவை எட்ட முடியும். மாறாக முன் முடிவுடன் தன்னுடைய கருத்தைத் தவிர வேறெதையும் பரிசீலிக்க மாட்டேன் எனும் நிலையெடுத்தால் அந்த விவாதத்தில் முடிவை எட்ட முடியாது. நேரடி விவாதம் என்றாலும் எழுத்து விவாதம் என்றாலும் இதில் ஒன்று தான். ஆக விவாத நேர்மையுடன் இருக்கிறோமா இல்லையா என்பது தான் முக்கியமே தவிர நேரடி விவாதமா எழுத்து விவாதமா என்பது இங்கு முக்கியம் இல்லை. எனவே, நேரடி விவாதத்தில் தான் முடிவை எட்ட முடியும் என்பது தவறான காரணம்.\nஏற்கனவே, செங்கொடி தளத்தில் நடந்த விவாதங்களை பதிவர் சுவனப்பிரியன் சுட்டிக்காட்டி இருக்கிறார். அந்த அத்தனை விவாதங்களிலும் எனக்கு எதிர்நிலையில் நின்று விவாதித்த அனைவரும் விவாத நேர்மையற்று விவாதித்தார்கள் என்பதை அவர்களின் வாதங்களிலுருந்தே எடுத்துவைத்து என்னால் நிருவ முடியும். அதேநேரம் என்னுடைய வாதங்களிலிருந்து நான் விவாத நேர்மையின்றி விவாதித்திருக்கிறேன் என்று பதிவர் சுவனப்பிரியனோ அல்லது வேறு எவரோ நிருவ முடியுமா விவாத நேர்மையுடன் விவாதிக்க எப்போதும் நான் ஆயத்தமாகவே இருக்கிறேன், அந்த விவாத நேர்மை பதிவர் சுவனப்பிரியனுக்கு இருக்கிறதா விவாத நேர்மையுடன் விவாதிக்க எப்போதும் நான் ஆயத்தமாகவே இருக்கிறேன், அந்த விவாத நேர்மை பதிவர் சுவனப்பிரியனுக்கு இருக்கிறதா என்பது தான் இங்கு கேள்வியின் மையமாக இருக்கிறதேயன்றி, நேரடியாகவா என்பது தான் இங்கு கேள்வியின் மையமாக இருக்கிறதேயன்றி, நேரடியாகவா எழுத்திலா\nநான் ஏன் நேரடியாக விவாதிக்க விரும்புவதில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முதன்மையான காரணம் நான் செங்கொடியாக ���ன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை என்பது. அதனால் தான் நான் எழுத்தில் மட்டுமே நின்று கொண்டிருக்கிறேன், களத்தில் நான் வேறு தன்மைகளுடன் இருப்பேன். ஆனால் பதிவர் சுவனப்பிரியன் போன்றவர்கள் அப்படி அல்லர். அவர்கள் என்ன அடையாளத்துடன் எழுதுகிறார்களோ, அதே அடையாளத்துடன் அவர்கள் உலவவும் செய்கிறார்கள். இந்த வேறுபாட்டை புரிந்திருப்பதால் தான் அவர்களால் நேரடி விவாதம் என்பதை திரையாக பயன்படுத்த முடிகிறது. மற்றப்படி செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்பதெல்லாம் ஒரு பொன்மாற்று தான். என் சார்பில் யாரையேனும் விவாதிக்கச் செய்தால் அது நான் விவாதிப்பது போலாகுமா பதிவர் சுவனப்பிரியன் பதிவுக்கு எதிரான என் பதிவு எழுப்பும் கேள்விகளுக்கு பதில் என்ன பதிவர் சுவனப்பிரியன் பதிவுக்கு எதிரான என் பதிவு எழுப்பும் கேள்விகளுக்கு பதில் என்ன இரண்டில் எது சரி என்பது தான் இங்கு பிரச்சனை. தன்னிடம் பதில் இல்லை என்றால் நேர்மையாக அதை தெரிவிக்கலாம். அல்லது அறிந்தவர்களிடம் கேட்டுச் சொல்ல அவகாசம் வேண்டும் என்று கேட்கலாம். அல்லது என்னிடம் பதில் இல்லை வேறு யாரிடமும் கேட்டுச் சொல்லவும் இயலாது என்பன போன்று கூறிவிடுவது தான் நேர்மையானவர்களின் செயல். மாறாக நேரடியாக வாருங்கள் நான் செலவை ஏற்றுக் கொள்கிறேன், முடியாவிட்டால் வேறு யாரையாவது அனுப்புங்கள் என்பதெல்லாம் ஏமாற்று.\nநண்பர் மணி இங்கு தொடக்கத்திலிருந்தே கவனித்து வாருங்கள், பதிவர் சுவனப்பிரியன் பதிவில் தொக்கி நிற்கும் அனைத்து அம்சங்களையும், பின்னர் அவர் அளித்து வந்த பதில்களின் அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து பதிலெழுதி வருகிறேன். ஆனால் என்னுடைய பதில் எதனையும் பதிவர் சுவனப்பிரியன் பரிசீலித்து பதிலளிக்கவில்லை. முதலில் வழவழா கொளகொளா என்று குறிப்பிட்டார். பின்னர் நேரடியாக விவாதிக்க வாருங்கள் என்கிறார். ஆனால் கடைசி வரை பதிலில்லை. இது போன்றவர்களிடம் நேரடியாக விவாதித்து என்ன பயன் எழுத்தில் விவாதித்து என்ன பயன் எழுத்தில் விவாதித்து என்ன பயன் பலன் எதுவும் இருக்கப்போவதில்ல என்பதால் தான் இதில் நேரம் செலவழிப்பது வீண் என்று சொல்கிறேன். புரிந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.\nஉங்களுக்கு சுவனப்பிரியன் நீண்டதொரு விளக்கம் அளித்திருக்கிறார். படித்துப் பாருங���கள்.\nஇப்போதும் அவர் திசைமாறி என்ங்கெங்கோ சென்று ஏதேதோ பேசியிருக்கிறார். இதற்கு விளக்கமாகவே பதிலளிக்க வேண்டியதிருக்கிறது. எனவே, தனி பதிவாகவே அதனை இடுகிறேன்.\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபார்ப்பனக் கொழுப்பு வடியும் திமிர்ப் பேச்சு\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\n1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும… இல் வெளிச்சக்கதிர்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் MOHAMED LAFEE\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nகாலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nமூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nகாஷ்மீரிகள் உயிரை எடுத்தேனும் அதை கார்ப்பரேட்டாக்குவோம்\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nவீரயுக நாயகன் வேள்பாரி. வரலாற்று நெடுங்கதை.\nநூலகம் குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பார்வையிடவும்.\n« டிசம்பர் மார்ச் »\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nபோலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்\nகாஷ்மீரிகள் உயிரை எடுத்தேனும் அதை கார்ப்பரேட்டாக்குவோம்\nநூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம��\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/orphek-products-ce-certified-safety/", "date_download": "2019-08-18T02:58:28Z", "digest": "sha1:MLNJUQXIUKGANB4V2BTC5BAM6LKJKBDA", "length": 11570, "nlines": 80, "source_domain": "ta.orphek.com", "title": "Orphek Products are CE Certified For Your Safety •Reef Aquarium LED Lighting•Orphek", "raw_content": "\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nOrphek தயாரிப்புகள் உங்கள் பாதுகாப்பு சான்றளிக்கப்பட்ட CE உள்ளன\nOrphek தயாரிப்புகள் உங்கள் பாதுகாப்பிற்காக CE சான்றளிக்கப்பட்டவை,Orphek X ஐ அனைத்து CE மற்றும் RoHs புதுப்பிக்க.\nOrphek அதன் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு பற்றி கவலை மற்றும் குறிப்பாக ஈரமான சூழலில் வரும் போது.\nஉங்கள் பாதுகாப்பிற்காக ஓபெஃக் தயாரிப்புகள் CE சான்றளிக்கப்பட்டவை.\nஎன்ன செய்கிறது CE சான்றிதழ் என்றால் என்ன\nCE லேபிள் தாங்கும் எந்தவொரு தயாரிப்புக்கும் பொருள் தயாரிப்புக்கு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக அது ஒரு கடுமையான சோதனைக்கு உட்பட்டுள்ளது. இதன் பொருள், அனைத்து தயாரிப்புகளும் CE இன் கடுமையான குறிப்புகள் அதிர்ச்சியளிக்கும் தன்மையுடன், மேலும் ஆயுள் மற்றும் இணக்கத்திற்கும் பொருந்தும். ஒரு தயாரிப்பு அனைத்து மாதிரிகள் ஒருவருக்கொருவர் ஒரே மாதிரியாக இருக்கும் மற்றும் அதே பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை வழங்கும் என்று வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கிறது.\nஆர்பெக் தயாரிப்புகளில் சில உயர் ஐபி (இன்ஆகஸஸ் பாதுகாப்பு) மதிப்பீட்டைக் கொண்டுள்ளன, இது தூசி மற்றும் நீர் தெளிப்பிலிருந்து பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.\nபாதுகாப்பின் அடிப்படையில் மற்ற சான்றிதழ்களைக் காட்டிலும் பலவற்றுக்கு சிறந்தது CE சான்றளிப்பு. ஏன், உற்பத்திகள் மிக அதிகமான மின்னழுத்தங்களைப் பயன்படுத்தும் ஐர���ப்பிய தரநிலைகளுக்கு இணங்க வேண்டும். ஒரு ஐரோப்பிய குடும்பங்களில் வழக்கமான மின்னழுத்தம் 220V முதல் 240V வரை இருக்கும்.\nஅனைத்து Orphek தயாரிப்புகள் மிக குறைந்த DC மின்னழுத்தங்கள் மற்றும் குறுகிய சுற்று எதிராக பாதுகாக்கப்படுகின்றன, மின்னழுத்தம் மற்றும் தற்போதைய.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த கு���்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mla-karunas-meet-mk-stalin-in-chennai/", "date_download": "2019-08-18T03:48:00Z", "digest": "sha1:C6I6ETNUUGSCY4NXH2YIQQ3OYW6WOMCR", "length": 11143, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "MLA Karunas meet MK Stalin in Chennai - சென்னையில் மு.க. ஸ்டாலின் - எம்.எல்.ஏ கருணாஸ் திடீர் சந்திப்பு", "raw_content": "\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nசென்னையில் மு.க. ஸ்டாலின் - கருணாஸ் திடீர் சந்திப்பு\nசமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரமுகர்களில் ஒருவர் எம்.எல்.ஏ கருணாஸ். இவர் இன்று காலை சென்னை கோபாலபுரத்தில் மு.க. ஸ்டாலினை திடீரென சந்தித்தார்.\nகடந்த சில நாட்களாக ஊடகங்களின் தலைப்பு செய்தியில் இடம்பெற்றிருந்த திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ், சமீபத்தில் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.\nஎம்.எல்.ஏ கருணாஸ் – மு.க. ஸ்டாலின் சந்திப்பு :\nஇந்த நிலையில் சற்றுமுன் சென்னை கோபாலபுரம் வீட்டில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் கருணாஸ் சந்திப்பு நடந்தது. இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும் சமீபத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து ஸ்டாலினுடன் கருணாஸ் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.\nஅதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ், அதிமுகவுக்கு எதிராக அரசியல் செய்யும் டிடிவி தினகரன் மற்றும் திமுகவுக்கு ஆதரவாக நடந்து கொள்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், “சபாநாயகர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக திமுக தலைவரிடம் முறையிட்டேன் என்னை சிலர் திமுக தலைவர் ஸ்டாலினும், டிடிவி தினகரனு���் இயக்குகிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் என்னை இயக்குவது ஒருவர் மட்டுமே அது முத்துராமலிங்க தேவர் மட்டுமே” எனக் கூறினார்.\nதமிழகத்தில் பால் விலை உயர்வு : ஸ்டாலின் கண்டனம்\nசிபிஎஸ்சி தேர்வு கட்டண உயர்வு- ஸ்டாலின், தினகரன் கடும் எதிர்ப்பு\nஅதிமுக எதற்கும் அஞ்சாது – முதல்வர் பழனிசாமி ; சீப்பை ஒளித்துவைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா – ஸ்டாலின்\nமோடி பதவியேற்பு: கமல்ஹாசனுக்கு அழைப்பு இல்லை என பாஜக தகவல்\nLatest Tamil News : பா.ஜ. தமிழகத்தில் ஊடுருவ முயற்சி : வைகோ\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nட்விட்டரில் ட்ரெண்டான ‘தமிழக வேலை தமிழருக்கே’\nதமிழகம், புதுவையில் பிரசாரம் ஓய்ந்தது: கட்சித் தலைவர்கள், வெளி நபர்கள் வெளியேற உத்தரவு\nElection 2019 Updates: காஞ்சிபுரத்தில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்\n‘தம்மாத்தூண்டு ஆங்கர் தான்டா கப்பலையே நிறுத்துது’ : தனுஷ் அதிரடி\nஆண்ட்ராய்ட் பை மூலம் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன் – நோக்கியா 3.1 ப்ளஸ்\n‘அன்று அந்த வீரரின் அறையில்….’ ஓப்பனாக பேசி சிக்கிய பாண்ட்யா, லோகேஷ் ராகுல்’ ஓப்பனாக பேசி சிக்கிய பாண்ட்யா, லோகேஷ் ராகுல்\n\"யாருக்கு டேலன்ட் இருக்கிறதோ, அவருக்கே அந்தப் பெண் சொந்தம்\"\nமுரளி விஜய், லோகேஷ் ராகுல் அதிரடி நீக்கம் மாயங்க் அகர்வாலுக்கு மெகா வாய்ப்பு\nகர்நாடகாவைச் சேர்ந்த மாயங்க் அகர்வால், 295வது இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டராக நாளை அறிமுகம் செய்யப்படுகிறார்\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nசினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்களின் வாரிசுகள்.. நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்பட தொகுப்பு\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுரோ கபடி தொடர் 7வது சீசன்; தமிழ் தலைவாஸ் அணியை வென்ற பெங்களூரு புல்ஸ்\nநான் சூர்யாவின் தீவிர ரசிகை – சொல்கிறார் வந்தாள் ஸ்ரீதேவி சீரியல் நடிகை லஸ்யா\nதமிழகத்தில் பால் விலை உயர்வு : ஸ்டாலின் கண்டனம்\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்தை சொல்லவில்லை – திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\nபழநி கோயில் பஞ��சாமிர்தம் மற்றும் கேரளாவின் திரூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/tirunelveli-tirunelveli-court-fined-rs-15000-for-gst-charged-hotel-in-nellai-for-curd-vaij-178157.html", "date_download": "2019-08-18T02:35:00Z", "digest": "sha1:NKVOQATTJGK66THLOUSFTNNDPZZU7JYK", "length": 9421, "nlines": 151, "source_domain": "tamil.news18.com", "title": "தயிருக்கு ஜி.எஸ்.டி வரி வசூலித்த ஹோட்டலுக்கு ரூ.15,000 அபராதம்! | Tirunelveli Court, fined Rs. 15000 For GST charged hotel in nellai for Curd– News18 Tamil", "raw_content": "\nதயிருக்கு ஜி.எஸ்.டி வரி வசூலித்த ஓட்டலுக்கு ₹15,000 அபராதம்\nவிநாயகர் சிலைக்கு அனுமதி பெற இனி சிரமமில்லை.. போலீஸ் புது திட்டம் அறிமுகம்\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nபோக்சோ வழக்குகளில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை... போலீசார் விளக்கம்\nநீதிமன்றம் மூலமாக விடுதலை புலிகள் மீதான தடையை நீக்குவோம்: வைகோ நம்பிக்கை\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதயிருக்கு ஜி.எஸ்.டி வரி வசூலித்த ஓட்டலுக்கு ₹15,000 அபராதம்\nவழக்கை விசாரித்த நீதிமன்றம், ஹோட்டல் நிர்வாகத்திற்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்தது. வழக்கு செலவுக்கு 5,000 ரூபாயை மகாராஜாவுக்கு ஒரு மாதத்தில் தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.\nதயிருக்கு ஜி.எஸ்.டி. வரி வசூலித்த ஹோட்டல் நிர்வாகத்திற்கு நெல்லை நீதிமன்றம் ₹15,000 அபராதம் விதித்துள்ளது.\nநெல்லை மாவட்டம் தாழையத்து அருகே உள்ள தாராபுரத்தை சேர்ந்த மகாராஜா என்பவர் அருகே உள்ள பாளையங்கோட்டையில் உள்ள அன்னப்பூரணா ஹோட்டலில் 40 ரூபாய்க்கு தயிர் வாங்கியுள்ளார்.\nஇதற்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியாக 2 ரூபாய், பார்சல் செய்ய 2 ரூபாய் என 4 ரூபாய் சேர்த்து 44 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. தயிர், பச்சை பால், பச்சை மாமிசம், காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் ஜி.எஸ்.டி. வரிக்குள் வராது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தயிருக்கு ஜிஎஸ்டி வரி வசூலித்ததால் அதிர்ச்சியடைந்த மகாராஜா நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nநெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மகாராஜா\nவழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓட்டல் நிர்வாகத்திற்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்தது. மேலும், வழக்கு செலவுக்கு 5,000 ரூபாயை மகாராஜாவுக்கு ஒரு மாதத்தில் தர வேண்டும் எனவும், தவறினால் 6 சதவீத வட்டியும் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டுள்ளார்.\nஅரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nபாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபித்த அஜித்\nசிறுவர்களுடன் ராணுவ உடையில் கம்பீரமாக கிரிக்கெட் விளையாடிய 'தல' தோனி\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nபாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபித்த அஜித்... ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல்...\nரயில் பயணிகளிடம் மயக்கமருந்து கொடுத்து நகை திருடும் வடமாநில திருடன் கைது\nசிறுவர்களுடன் ராணுவ உடையில் கம்பீரமாக கிரிக்கெட் விளையாடிய 'தல' தோனி\nVideo | காதலித்தவருடன் சென்ற சிறுமியை கிராம மக்கள் முன் சராமாரியாக அடிக்கும் முதியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/first-ai-powered-google-doodle/", "date_download": "2019-08-18T03:20:56Z", "digest": "sha1:OTNKPBJKT73ELUB6QHH7HHRNX75VANKU", "length": 8334, "nlines": 96, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "AI மூலம் இயங்கும் முதல் கூகுள் டூடுல் ஜோஹன் செபாஸ்டியன் பாக் #GoogleDoodle - Gadgets Tamilan", "raw_content": "\nAI மூலம் இயங்கும் முதல் கூகுள் டூடுல் ஜோஹன் செபாஸ்டியன் பாக் #GoogleDoodle\nஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மூலம் இயங்கும் முதல் கூகுள் டூடுல் இன்றைக்கு கூகுள் முகப்பில் வெளியிட்டுள்ளது. #GoogleDoodle\nபிரசத்தி பெற்ற ஹார்மனிய இசை கலைஞரும், இசையமைப்பாளருமான ஜோஹன் செபாஸ்டியன் பாக் அவர்களின் 334வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு கூகுள் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.\nஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) மூலம் இயங்கும் வகையில் கூகுள் வடிவமைத்துள்ள முதல் டூடுல் என்ற பெருமையை யோகான் செபாஸ்தியன் பாக் அவர்களின் இசையைக் கொண்டாடுவோம் என்ற நோக்கில் வெளியிட்டு கூகுள் அசத்தியுள்ளது.\nஜெர்மனி நாட்டில் இசைகுடும்பத்தின் வாரிசாக பிறந்த யோகான் செபாஸ்தியன் பாக் , இசையமைப்பது, ஹார்மனி இசையமைப்பத்தில் மிகவும் வல்லவராக விளங்கினார். இவரின் 334வது பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள டூடுல் மெஷின் லேர்னிங் முறையை பயன்படுத்தி சுவாரஸ்யமான இசை கோர்வையாக மாற்றியமைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nகூகுள் நிறுவனத்தின் அங்கமான மேக்னெட் மற்றும் பேர் என இரு நிறுவனங்களின் மெஷின் லேர்னிங் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள 306 பாக் இசையமைப்பபின் பின்னணி கோர்வையை தானாக ஆய்வு செய்து அதற்கு இணையான இசை கோர்வையை வெளிப்படுத்துகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇணைய தேடுதலின் முதன்மையான சர்ச் என்ஜின் கூகுள் , ஆண்டு தோறும் 2000க்கு மேற்பட்ட சித்திரங்களை கூகுள் டூடுல் என்ற பெயரில் தனது லோகோவுக்கு மாற்றாக வெளியிட்டு வருகின்றது. கூகுள் வரலாற்றில் முதன்முறையாக மெஷின் லேர்னிங் அமைப்பில் வெளியிட்டுள்ளது.\nஇது எவ்வாறு இயங்குகின்றது என்பதனை அறிய கூகுள் முகப்பு பக்கத்தில் சென்று நீங்களும் இசையமைத்து மகிழுங்கள்.\nTags: Google doodleJohann Sebastian Bachகூகுள் டூடுல்ஜோஹன் செபாஸ்டியன் பாக்\nopera: ஆண்ட்ராய்டு ஓப்ரா பிரவுசரில் இலவச VPN அறிமுகம்\nஏப்ரல் 1 இந்தியாவில் விவோ வி15 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்\nஏப்ரல் 1 இந்தியாவில் விவோ வி15 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nOppo K3: ஒப்போ K3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nரூ.9,999 விலையில் எச்டிசி வைல்ட்ஃபயர் X விற்பனைக்கு அறிமுகமானது\n48 எம்பி குவாட் கேமராவுடன் ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., புதிய எச்டிசி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ\nரூ.9,999 விலையில் எச்டிசி வைல்ட்ஃபயர் X விற்பனைக்கு அறிமுகமானது\n48 எம்பி குவாட் கேமராவுடன் ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., புதிய எச்டிசி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/actress-mandana-karimi-publish-her-bikini-photo-4941", "date_download": "2019-08-18T02:59:35Z", "digest": "sha1:QKLDXWWJ5JXT6SDK3QMLZ7JTYK55VC4Y", "length": 8847, "nlines": 70, "source_domain": "www.timestamilnews.com", "title": "ரமலான் மாதத்திலுமா இப்படி? முஸ்லீம் நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் உள்ளே! - Times Tamil News", "raw_content": "\n பால் விலையை அதிரடியாக உயர்த்திய எடப்பாடியார்\nசரவணனால் வில்லங்கத்தில் சிக்கியதா தி.மு.க. இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்துக்கு என்ன தண்டனை..\n 2000 கோடி ரூபாய் சுருட்டியது யார்\nஎத்தனை வருடங்கள் ஆனாலும் அத்திவரதர் பொலிவுடன் இருப்பதன் ரகசியம் இது தான்\nசவேந்திர சில்வா தான் அடுத்த ராணுவத் தளபதி\n சபலத்தால் சாய்ந்தவனுக்கு கருணை காட்டிய நீதிமன...\nஅசுரவேகத்தில் வந்த ஜாக்குவார் கார் திடீரென குறுக்கிட்ட பென்ஸ் கார் திடீரென குறுக்கிட்ட பென்ஸ் கார்\n முஸ்லீம் நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nமந்தனா கரிமி ஒரு ஈரானிய நடிகை மற்றும் மாடலாவார்.ஈரானிய அப்பாவுக்கும், இந்திய அம்மாவுக்கும் பிறந்தவர் மந்தனா.\nஉலகெங்கிலும் பல வெற்றிகரமான மாடலிங் திட்டங்களில் பணிபுரிந்த பிறகு, \"பாஹா ஜானி\" என்ற பாலிவுட் படத்தில் அவர் முன்னணி நடிகையாக தோன்றினார். பின்னர் அவர் பிக் பாஸ் 9 இன் பிரபலமான ரியாலிட்டி டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றார், மேலும் 2015 ஆம் ஆண்டில் இரண்டாம் ரன்னர் வரை ஆனார்.இவர் திருமணம் செய்து தற்போது கணவரை விட்டு தனித்து வாழ்ந்து வருகிறார்.\nஇவர் தற்போது பிகினி அணிந்து வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.இதற்கு நெட்டிசன்கள் \"நீங்கள் எல்லாம் ஒரு இஸ்லாமிய பெண்ணா புனித ரமலான் மாதத்தில் இப்படியா வீடியோ வெளியிடுவது சரியா\" என்று கலாய்த்துள்ளனர்.நெட்சன்கள் கலாய்த்ததை கண்ட மந்தனா மேலும் இன்னொறு வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.\nசவேந்திர சில்வா தான் அடுத்த ராணுவத் தளபதி அடம்பிடிக்கும் அதிபர் மகள்\n சபலத்தால் சாய்ந்தவனுக்கு கருணை காட்டிய நீதிமன்றம்\n ஆத்திரத்தில் தம்பி அரங்கேற்றிய கொடூரம்\nஅசுரவேகத்தில் வந்த ஜாக்குவார் கார் திடீரென குறுக்கிட்ட பென்ஸ் கார் திடீரென குறுக்கிட்ட பென்ஸ் கார்\nஅந்த நடிகர் ஒன் நைட் ஸ்டான்டுக்கு அழைத்தார் ஆனால் நான் தவறு செய்துவிட்டேன் ஆனால் நான் தவறு செய்துவிட்டேன்\nபிக்பாஸ் வீட்டுக்குள் மதுமிதா தற்கொலை முயற்சிக்கு இதுதான் காரணம் \nஎத்தனை வருடங்கள் ஆனாலும் அத்திவரதர் பொலிவுடன் ��ருப்பதன் ரகசியம் இது ...\nஅடுத்த 40 ஆண்டுகள் குளத்திற்குள் அத்திவரதர் சிலை பாதுகாப்பாக இருப்ப...\nஅத்திவரதர் தரிசனம் நிறைவு பெற்றது கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/ranil", "date_download": "2019-08-18T03:01:44Z", "digest": "sha1:VV6YNLCSZ65FD2XF7TK7LY7YDUALMWR6", "length": 9701, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ranil | Virakesari.lk", "raw_content": "\n9 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தைக்கு விளக்கமறியல்\nபங்களாதேஷ் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம்\nகூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தி ; வடக்கு ஆளுநர்\nநாளையுடன் முடிவடையவுள்ள இராணுவ தளபதியின் பதிவிகாலம்\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\nயாழில். 25 வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லை; அங்கலாய்க்கும் பிராந்திய வைத்தியர்\n“யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 25 வைத்தியசாலைகளில் தற்போதுவரை வைத்தியர்கள் இல்லை, அவர்கள் பின்தங்கிய பிரதேசங்களுக்குச் செல...\nகுறுக்குவழியில் ஆட்சியைக் கைப்பற்ற ஐ.தே.க முயற்சி - எஸ். எம். சந்திரசேன\nகுறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்ற ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து முயற்சித்ததன் விளைவே இன்று கட்சி உட்பட நாட்டுக்கும் ப...\nயாழ். கலாச்சார மத்திய நிலையப் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார் ரணில்\nயாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற யாழ் கலாச்சார மத்திய நிலையப் புனரமைப்பு பணிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்...\nபிரதமரின் பாராட்டைப் பெற்ற வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரது வகிபாகமும்\nதேசிய அர­சி­யலில் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக, சிறு­பான்மை தேசிய இன மக்­க­ளா­கிய தமிழ் மக்கள் திகழ்­கின்­றார்கள். நெரு��்...\nஉத்தேச கூட்டமைப்பு யாப்பு தொடர்பான திருத்தங்கள் அடங்கிய கடிதத்தை பிரதமருக்கு அனுப்பிய அஜித் பீ. பெரேரா\nஉத்தேச கூட்டமைப்பு யாப்பு தொடர்பான திருத்தங்கள் அடங்கிய கடிதத்தை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பீ. பெரேரா பிரதமர்...\nசபையில் ஏ.ஆர்.மன்சூர் புகழ் பாடிய பிரதமர்\nகல்முனை மக்களுக்கு பெரும் சேவையாற்றிய ஏ.ஆர்.மன்சூர், நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பு செய்துள்ளார் என பிரதமர்...\nமூவின மதம் சார்ந்த நிகழ்வுகளை அச்சமின்றி நடத்தலாம் - பிரதமர்\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சுமார் 200 பேர் வரையில் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட...\nஅரச வங்கிகளை தனியார் மயப்படுத்த இடமளியேன் - ஜனாதிபதி\nஅரச வங்கிகளை மேலும் பலப்படுத்த வேண்டுமே ஒழிய அவற்றை ஒருபோதும் தனியார் மயப்படுத்தக்கூடாது என ஜனாதிபதி வலியுறுத்தினார்.\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் தெரிவித்தது என்ன : ஏன் முஸ்லிம் எம்.பி.க்கள் மறுத்தனர்\nமுஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தங்­க­ளது முன்­னைய அமைச்சுப் பத­வி­களை நாளைய தினம் (இன்று) பொறுப்­பேற்க வேண்டும்....\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nநீர்த்தேக்கத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewstoday.net/cinema/3697/", "date_download": "2019-08-18T03:00:05Z", "digest": "sha1:G5IKF7AP3BUKY66I7B6TBILAP2OUIRH5", "length": 3930, "nlines": 44, "source_domain": "tamilnewstoday.net", "title": "பிரபல தமிழ் நடிகர் மரணம் - Tamil News Today", "raw_content": "\nசிறந்த மலையாள திரைப்படங்கள் – Netflix, Amazon & Hotstar இல்\nநீங்கள் கோடை காலத்தில் உடலை குளிர்விக்க சாப்பிடவேண்டிய 8 சிறந்த இந்திய உணவுகள் மற்றும் பானங்கள்\nஇலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nமட்டக்களப்பு – சியோன் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு : 30 பேர் பலி : 30 பேர் பலி 100 க்கும் மேற்பட்டோர் காயம்\nகுண்டுவெடிப்பு காரணமாக பாடசாலை விடுமுறை இரண்டு நாட்களுக்கு நீடிப்பு\nபிரபல தமிழ் நடிகர் மரணம்\nநடிகரும்‌, முன்னாள்‌ எம்‌.பி.யுமான ஜே.கே.ரித்திஷ்‌ மாரடைப்பால்‌ இறந்தார்.\nஇராமநாதபுரத்தில்‌ உள்ள வீட்டில்‌ வைத்து இன்று மாரடைப்பால்‌ உயிரிழந்தார்.\nசின்னபுள்ள படத்தில்‌ நடிகராக அறிமுகமான ரித்திஷ்‌ கானல்‌ நீர்‌, நாயகன்‌, பெண் சிங்கம் உள்ளிட்ட படங்களில்‌ நடித்திருக்கிறார்‌.\n2009 ல் மக்களவை தேர்தலில்‌ இராமநாதபுரம்‌ தொகுதியில்‌ திமுக சார்பில்‌ போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2014-ல்‌ திமுகவில்‌ இருந்து விலகி அதிமுகவில்‌ இணைந்தார்‌.\n← அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்த கோத்தபாய\nமானிப்பாயில் 8 பேர் கைது\nரஜினியின் பேட்டை HD ல் இணையத்தில் வெளியீடு\nஇலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய பிரபல நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி\nசிறந்த மலையாள திரைப்படங்கள் – Netflix, Amazon & Hotstar இல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/p/blog-page_27.html", "date_download": "2019-08-18T04:02:18Z", "digest": "sha1:6LF5QN373RGIYU2MLTEP3TOYQJOFYBVM", "length": 26406, "nlines": 154, "source_domain": "www.namathukalam.com", "title": "படைப்பு வெளியீட்டுக் கொள்கை - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nஇந்த இதழுக்கு ‘நமது களம்’ எனப் பெயர் வைத்ததன் காரணமே உலகெங்கிலும் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்குமான களம் இது என்பதை உரக்கச் சொல்லத்தான். நாங்கள் இதைத் தொடங்கியதே தமிழ் படிப்போர் – படைப்போர் எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கத்தில்தான். எனவே, தட்டிவிடுங்கள் உங்கள் கற்பனைக்குதிரையை தெறிக்க விடுங்கள் உங்கள் சமூக அக்கறையை தெறிக்க விடுங்கள் உங்கள் சமூக அக்கறையை கதையோ கட்டுரையோ, எழுத்தோ காட்சியோ எந்த வகைப் படைப்பையும் நீங்கள் எங்களுக்கு அனுப்பலாம். சுவையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தால் மட்டும் போதும். உலகின் பரந்துபட்ட பார்வைக்கு உங்கள் திறமையை விருந்தாக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்\nஅதே நேரம், படைப்புகளை வெளியிடுவதற்கென ஒரு கொள்கையை வடிவமைத்துக் கொள்வது இதழின் தரத்தை உங்களுக்கு உறுதி செய்து தருவதாக அமையும் என நம்புகிறோம். எனவே, அந்த ஒரே காரணத்தை முன்னிட்டு, படைப்புகளை அனுப்புவதற்கான வழிமுறைகள், நெறிமுறைகள் ஆகியவற்றின் பட்டியலும் இதன் மூலம் படைப்பாளருக்கும் இதழ் நிறுவனத்துக்கும் இடையில் ஏற்படும் உடன்படிக்கை குறித்த விளக்கம��ம் இதோ உங்கள் மேலான பார்வைக்கு\nஎழுத்து, படம், ஒலி, விழியம் (video) என எந்த வகைப் படைப்பையும் நீங்கள் எங்களுக்கு அனுப்பலாம். ஆனால், அனைத்தும் தமிழில் மட்டுமே இருக்க விரும்புகிறோம்\nபடைப்பாளரின் சொந்த ஆக்கங்களை, அதுவும் இணையத்திலோ வெளியிலோ எங்கும் வெளியாகாதவற்றை மட்டுமே நாங்கள் வரவேற்கிறோம்.\nதழுவல், மொழிபெயர்ப்புப் படைப்புகளை அனுப்புபவர்கள் மூலப் படைப்பின் பெயர், அதன் படைப்பாளர் பெயர் இரண்டையும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என எதிர்பார்க்கிறோம்\nபடைப்புகளில் பயன்படுத்தப்படும் படங்கள், ஒலிகள், விழியங்கள் போன்றவை படைப்பாளரின் சொந்த ஆக்கங்களாகவோ பொதுப் பயன்பாட்டுக்காக வெளியிடப்பட்டவையாகவோ மட்டுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டுகிறோம்\nபடைப்புகளை writetokalam@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்பி வைக்கக் கோருகிறோம் சமூக ஊடகங்கள் வழியாகவோ வேறு வழிகளிலோ அனுப்ப வேண்டா\nஎந்த வகைப் படைப்பாக இருந்தாலும் கோப்பை (file) மின்னஞ்சல் வழியே நேரிடையாகப் பெறவே விழைகிறோம். கோப்பின் இணைப்பை (file link) அனுப்புவது வேண்டா\nஇதழில் படைப்பு வெளியாகி ஒருநாள் ஆகும் வரை அல்லது படைப்பு தேர்ந்தெடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படும் வரை சமூக ஊடகங்களிலோ இணையத்தின் பிற பகுதிகளிலோ வெளியிலோ எங்கும் படைப்பை வெளியிட வேண்டா எனக் கேட்டுக் கொள்கிறோம்\nஎழுத்துப் படைப்புகளை வேர்டு (MS-Word) அல்லது நோட்டுபேடு (Notepad) ஆவணத்தில் ஒருங்குறி (Unicode) எழுத்துருவில் மட்டுமே அனுப்ப வேண்டுகிறோம்\nஒருங்குறி வகையைச் சேர்ந்த எந்த எழுத்துருவில் (font) வேண்டுமானாலும், எத்தனை எழுத்தளவில் (font size) வேண்டுமானாலும் படைப்புகளை அனுப்பலாம். ஆனால், வேர்டு ஆவணத்தில், லதா அல்லது ஏரியல் யூனிகோடு எழுத்துருவில், எழுத்தளவு 8-இல் வைத்துப் பார்த்தால் 12 பக்கங்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் இந்தப் பக்கக் கட்டுப்பாடு நோட்டுபேடு படைப்புகளுக்கும் பொருந்தும்.\nவிழியப் (video) படைப்புகள் 100 பேரெண்ணுண்மிகளுக்கு (100 MB) மிகாமல் இருந்தால் மட்டுமே வெளியிட இயலும் என்பதைப் புரிந்து கொள்ளக் கோருகிறோம்\nபடைப்பாளர் தமது சொந்தப் பெயர், புனைபெயர் என ஏதாவது ஒரு பெயரைப் படைப்பில் குறிப்பிடுவது இன்றியமையாதது. பெயரில்லாமல் வரும் படைப்புகளைப் பரிசீலிக்க இயலாது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்\nஒருவருக்கு மேற்பட்டோர் சேர்ந்து உருவாக்கிய படைப்பாக இருந்தால் அனைவர் பெயரையும் குறிப்பிடலாம்; அல்லது ஒரு பொதுப்பெயரிலோ நிறுவனப் பெயரிலோ படைப்பை அனுப்பி வைக்கலாம்.\nபடைப்பாளர் விரும்பினால் தமது பெயருடன் தம்முடைய சமூக ஊடக (social site) முகவரி, வலைப்பூ முகவரி போன்ற ஏதேனும் ஒன்றைக் குறிப்பிடலாம்.\nபடைப்பாளருக்கு விருப்பம் இருந்தால் தமது ஒளிப்படத்தையும் (photo) படைப்பில் இணைக்கலாம்.\nபடைப்பாளர் அல்லது படைப்பாளர்கள் உடைய ஒளிப்படத்தில் படைப்பாளிகளைத் தவிர வேறு யாரும் இடம்பெற வேண்டா என உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்\nபடைப்பாளரின் வலைப்பூ - யூடியூபு தொலைக்காட்சி முதலானவற்றின் சின்னங்கள், கையொப்பம் போன்றவற்றைப் படைப்புகளில் ஒருபொழுதும் இணைக்க வேண்டா எனத் தெரிவித்துக் கொள்கிறோம்\nநாடு, மொழி, இனம், பாலினம், நிறம், சமயம், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் போன்ற தனிப்பட்ட அடையாளங்கள் எதையும் இவற்றைச் சார்ந்தவர்கள் யாரையும் தனித்தோ தொகுத்தோ, நேரடியாகவோ மறைமுகவோ தாக்குகிற படைப்புகள், விரசமான (vulgar) – தரக்குறைவான சொற்பயன்பாடு கொண்ட படைப்புகள், யார் மீதும் அல்லது எதன் மீதும் வெறுப்புணர்வை/பாலுணர்வை உமிழுகிற/தூண்டுகிற படைப்புகள் போன்றவற்றைத் தவிர்ப்பீர்கள் என நம்புகிறோம்\nஅதே போல் புகைபிடித்தல், மது அருந்துதல், வன்முறை, பாலியல் அத்துமீறல், மிரட்டல் போன்ற பொருள்களிலோ இத்தகைய சட்டப்புறம்பான செயல்களை ஊக்குவிக்கிற, காட்சிப்படுத்துகிற வகையிலோ படைப்புகளை யாரும் அனுப்ப மாட்டீர்கள் என்பதும் எங்கள் நம்பிக்கை.\nஅரசு, அரசு சார் அமைப்புகள், நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள், ஆட்சியாளர்கள் போன்றோரின் பதவி சார்ந்த செயல்பாடுகளான அலுவல் முடிவுகள், நடவடிக்கைகள், ஆணைகள், தீர்ப்புகள் போன்றவற்றைப் பற்றிப் படைப்புகளில் குறிப்பிடும்பொழுது உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் குறிப்பிட வேண்டா எனத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.\nசாதியம், வருணாசிரமம் ஆகியவற்றை ஆதரிக்கும் விதமான படைப்புகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டுகிறோம்\nஇராசிபலன் - பெயரியல் - மனையடி சாத்திரம் போன்ற சோதிடம் தொடர்பான படைப்புகள், சமையல் குறிப்புகள் ஆகியவற்றை அனுப்ப வேண்டா எனக் கேட்டுக் கொள்கிறோம்\nதேர்ந்தெடுக்கப்படாத படைப்பை மறுபடியும் அனுப்புவது விரும்பத்தக்கதில்லை. ஒருமுறை தள்ளுபடி செய்யப்பட்ட பின் மறுபரிசீலனை செய்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதைத் தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்\nபடைப்பு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணத்தைத் தெரிவிக்காமல் இருக்க நிறுவனத்துக்கு உரிமை உண்டு என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறோம்\nமேற்கூறிய நெறிமுறைகளைப் படைப்போ படைப்பாளரோ மீறினால்/மீறியிருந்தால் படைப்பைப் பரிசீலிக்காமலோ பரிசீலித்தோ, தேர்ந்தெடுக்கும் முன்னரோ பின்னரோ தள்ளுபடி செய்ய/தளத்திலிருந்து நீக்க ஆசிரியருக்கு உரிமை உண்டு என்பதை அறிவிக்க விரும்புகிறோம்\nபடைப்புகள் அனைத்தும் பரிசீலனைக்குப் பிறகே வெளியிடப்பெறும். படைப்புகளைத் தேர்ந்தெடுப்பது, தள்ளுபடி செய்வது, வெளியிடுவது முதலான அனைத்திலும் ஆசிரியரின் முடிவே இறுதியானது என்பதைப் பதிவு செய்ய விழைகிறோம்\nஅதே போலப் படைப்பைச் சுருக்கவும், விரிவாக்கவும், திருத்தவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nபடைப்புகளின் காப்புரிமையும் (copyright) பொறுப்பும் (responsibility) முழுக்க முழுக்கப் படைப்பாளர்களுக்கு மட்டுமே உரியவை. (‘நமது களம்’ இதழின் காப்புரிமை, பொறுப்புத்துறப்பு ஆகியவை பற்றி மேலும் அறிவதற்கு அவ்வப் பக்கங்களைப் பார்க்க\nஇவ்வாறு ‘நமது களம்’ இதழுக்கு ஒரு படைப்பை அனுப்புவதன் மூலம் அதை http://www.namathukalam.com இணையத்தளம், அதன் மென்படி (pdf) வடிவம், தளத்தின் குறுஞ்செயலிப் பதிப்புகள், சமூக ஊடகக் கணக்குகள் ஆகியவற்றில் தலா ஒருமுறை முழுமையாக வெளியிடவும் சமூக ஊடகங்களில் கணக்கற்ற தடவைகள் பகுதியாக வெளியிடவும் நீங்கள் ‘நமது களம்’ இதழுக்கு உரிமை வழங்குவதோடு மேற்கண்ட எல்லா நெறிமுறைகளையும் ஏற்றுக் கொள்வதாகவும் உறுதி அளிக்கிறீர்கள் என்பது இதன் மூலம் ஏற்படும் உடன்படிக்கை ஆகும்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா - இதோ மாதிரிக் க��ிதம்\nஇ ந்திய அரசு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கை யின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன...\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா\nஅ கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆ...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்...\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள்\nஎம்.எஸ்.தோனிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களுட...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (5) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (1) சேவை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (4) நிகழ்வு (2) நீட் (2) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (2) வாழ்க்கை வரலாறு (2) வாழ்க்கைமுறை (8) வாழ்த்து (4) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படை���்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/02/13/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/31217/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-08-18T03:26:24Z", "digest": "sha1:YIXQMGIFG7SH4H7ODTCLDV6K2XM3VFOD", "length": 23550, "nlines": 180, "source_domain": "www.thinakaran.lk", "title": "சமாதான முயற்சி வெற்றி தருமா? | தினகரன்", "raw_content": "\nHome சமாதான முயற்சி வெற்றி தருமா\nசமாதான முயற்சி வெற்றி தருமா\nவடகொரியா அதன் அணுசக்தித் திட்டத்தைக் கைவிடுவதை வலியுறுத்தும் வகையிலான சமாதானப் பேச்சுகள் தொடர்ந்தபடி உள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னுக்கும் இடையில் வெகுமும்முரமாக பேச்சுகள் தொடர்கின்றன.\nஇரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் முரண்பாட்டுக்குத் தீர்வு காண்பதற்கு இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்புத் தொடர்வது சிறந்ததொரு நகர்வு எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான முதற் கட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சமாதானப் பேச்சு கடந்த வருடம் ஜுன் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, சுமார் 8 மாதங்களின் பின்னர் இரண்டாவது தடவையாகவும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னுடன் சமாதானப் பேச்சை முன்னெடுப்பதற்கு சாதகமான சமிக்ஞையை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளிக்காட்டியுள்ளார்.\nஇந்நிலையில், வியட்நாம் தலைநகர் ஹனோயில் இம்மாதம் 27ஆம், 28ஆம் திகதிகளில் வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னுடன் இரண்டாம் கட்டச் சந்திப்பை தான் நடத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த வாரம் அறிவித்துள்ளார்.\nவடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னுடன் இரண்டாம் கட்டச் சந்திப்பை நடத்த வியட்நாம் தெரிவு செய்யப்பட்டமைக்கு ஒரு சில காரணங்கள் இருக்கின்றன. வியட்நாம் தெரிவு செய்யப்பட்டமை சிறந்ததொரு தெரிவு எனவும் கருதப்படுகின்றது.\n1965ஆம் ஆண்டு முதல் 1973ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் அமெரிக்காவுக்கும் வியட்நாமுக்கும் இடையில் பாரிய இரத்தம் தோய்ந்த போர் இடம்பெற்றதுடன், இதில் பாரிய உயிரிழப்புகளும் சம்பவித்திருந்தன. அமெரிக்கர்கள் 'வியட்நாம் போர்' எனவும் வியட்நாமியர்கள் 'அமெரிக்கப் போர்' எனவும் இதனை அழைத்தனர். இப��போரின் போது, வியட்நாம் பாரிய அழிவைச் சந்தித்திருந்தது. இதன் பின்னர் இவ்விரு நாடுகளும் தமது உறவை சிறந்த முறையில் மீளக்கட்டியெழுப்பின.\nஅத்துடன், அமெரிக்க –வியட்நாம் போருக்குப் பின்னர் நவீன பொருளாதாரத் திட்டம் மற்றும் அரசியல் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு வியட்நாம் முன்மாதிரியாகக் காணப்படுவதுடன், அமெரிக்காவுடன் வியட்நாம் சிறந்த உறவைப் பேணி வருகின்றது. வடகொரிய –அமெரிக்கத் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்புக்கு வியட்நாம் தெரிவு செய்யப்பட்டமை சிறந்ததொரு தெரிவு என சுட்டிக் காட்டப்படுகின்றது. இதனைத் தென்கொரிய ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளரும் வெள்ளை மாளிகை அதிகாரியொருவரும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும், அமெரிக்க –வியட்நாம் போருக்குப் பின்னர் வியட்நாமில் காணப்படும் நவீன பொருளாதாரத் திட்டம் மற்றும் அரசியல் சீரமைப்புத் திட்டத்தை, வடகொரியாவும் அதன் அணுசக்தித் திட்டத்தைக் கைவிட்டு பின்பற்றிச் செல்ல வழிவகுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறான நிலையிலேயே அமெரிக்க –வடகொரியத் தலைவர்களின் இரண்டாம் கட்டச் சந்திப்புக்கு வியட்நாம் தெரிவு செய்யப்பட்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது.\nமேலும், 1953ஆம் ஆண்டு இரு கொரியாக்களுக்கு இடையிலான போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து சர்வதேச நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த வடகொரியா, தனது செயற்பாடுகளை தன்னிச்சையாக முன்னெடுத்து வந்தது.\nவடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதச் சோதனைகளினால் அந்நாட்டின் மீது ஆத்திரமடைந்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னுடன் முரண்பட்டதுடன், இரு நாட்டுத் தலைவர்களும் ஒருவர் மீது ஒருவர் அவதூறான வார்த்தைப் பிரயோகங்களையும் பரிமாறி வந்தனர்.\nஅத்துடன், வடகொரியாவின் அச்சுறுத்தலான நடவடிக்கையினால் அமெரிக்கா மாத்திரமின்றி, தென்கொரியா உள்ளிட்ட ஏனைய சர்வதேச நாடுகளும் அதிருப்தியடைந்திருந்ததுடன், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைகளைக் கைவிடுமாறும் சமாதானப் பேச்சுக்கு முன்வருமாறும் வடகொரியாவை வலியுறுத்தியிருந்தன. இதற்கிடையில் வடகொரியாவின் இச்செயற்பாட்டைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையும் அந்நாட்டின் மீத��� பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது.\nஇந்நிலையில் வடகொரியா அவ்வப்போது நடத்தி வந்த ஏவுகணை மற்றும் அணுவாயுதச் சோதனைகளைக் கைவிட்டு சுமுகமான சூழ்நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பது அமெரிக்கா, தென்கொரிய உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் எதிர்பார்ப்பாக இருந்தது.\nஇவ்வாறான சூழ்நிலையில் சர்வதேசத்தின் எதிர்ப்பலைகளை எதிர்நோக்கிய வடகொரியா, ஒருவழியாக அமெரிக்காவுடன் சமாதானப் பேச்சு நடத்த இணக்கம் தெரிவித்த நிலையில், இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையிலும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சமாதானப் பேச்சுத் தொடர்கின்றது.\nவடகொரியா அதன் ஏவுகணைச் சோதனை மற்றும் அணுச் சோதனைகளைக் கைவிட வலியுறுத்தும் வகையில் சிங்கப்பூரில் வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னுடன் நடைபெற்ற முதற் கட்டச் சந்திப்பு அமைந்திருந்தது. இச்சந்திப்பு குறிப்பிடத்தக்களவு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை உருவாக்கியது.\nஇச்சந்திப்பில் அணுசக்தித் திட்டத்தை ஒழிப்பதாக இரு தரப்பினரும் இணங்கிக் கொண்டாலும், எவ்வாறு செயற்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான தகவல்களை இரு தரப்பினரும் பரிமாறவில்லை.\nஏவுகணை மற்றும் அணுவாயுதச் சோதனைகளுக்கு வடகொரியா பாரிய அல்லது நீண்ட கால அச்சுறுத்தலாகக் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டாலும், வடகொரியா அதன் ஏவுகணை மற்றும் அணுசக்தித் திட்டங்களை முழுமையாகக் கைவிடுவதாக ஒருபோதும் உறுதியளிக்கவில்லை எனவும் தெரியவருகின்றது. இதேவேளை, வடகொரியா அதன் அணுசக்தித் திட்ட விபரங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்பதுடன், சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் அவற்றை முழுமையாக அழிக்க வடகொரியா முன்வர வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாகும்.\nஇதற்கிடையில் வடகொரியா அதன் அணுசக்தித் திட்ட நடவடிக்கைகளைத் தொடர்வதாகவும், பொருளாதாரத் தடைகளை மீறுவதாகவும் ஐ.நா. எச்சரித்துள்ளது.\nஇவ்வாறான சூழ்நிலையில், இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட சமாதானப் பேச்சு நீடித்து நிலைக்குமா, வியட்நாமை வடகொரியா முன்னுதாரணமாகக் கொண்டு பின்பற்றிச் செல்லுமா என்பது கேள்விக்குறியே.\nமேலும், வடகொரியா அதன் அணுசக்தித் திட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமானால், அமெரிக்க –வடகொரிய மோதலுக்கு வழிவகுப்பது மாத்திரமின்றி, சர்வதேச ரீதியில் ஸ்திரமற்ற நிலைமை உருவாகும். இதனால் உடனடியான பாதிப்பை பொதுமக்களே எதிர்கொள்வார்கள். எனவே, நன்மை கருதி வடகொரியா அதன் அணுசக்தித் திட்ட நடவடிக்கைகளைக் கைவிட்டு நடந்து கொண்டால் சர்வதேசத்துக்கு ஆபத்தில்லை என்பது தெளிவு. அத்துடன், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளுடன் வடகொரியா சமாதானப் போக்கை கடைப்பிடித்தால், தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் வடகொரியா ஏனைய நாடுகளுடன் ஒத்துப் போய், பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியில் வியட்நாமை போன்று வளர்ச்சி காணவும் உதவும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஆட்டோ விபத்திற்குள்ளானதில் இருவர் பலி\nகந்தப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில்...\nபோதையில் வாகனம் செலுத்திய 129 சாரதிகள் 24 மணித்தியாலத்தில் கைது\nமது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நேற்று (16) காலை 6.00மணி...\nஇரத்தினவேலோனின் ‘புலவொலி’ சரஸ்வதி மண்டபத்தில் வெளியீடு\nபுலோலியூர் ஆ. இரத்தினவேலோன் எழுதிய புலவொலி நூல் வெளியீட்டு விழா...\nவட மத்தி, கிழக்கில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை\nவடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய...\nவரலாற்று சிறப்பு வாய்ந்த சிலாபம் முன்னேஸ்வரம் முன்னைநாதஸ்வாமி ஸ்ரீ...\n1st Test: SLvNZ; இலங்கைக்கு வெற்றி இலக்கு 268\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்று வரும்...\nகாசல்ரீ நீர்த்தேக்கத்தில் சிசுவின் சடலம் மீட்பு\nகாசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவொன்றின் சடலம் இன்று (17)...\nபொலிஸ் அதிகாரி மீது மனித உரிமை ஆணைக்குழுவில் குடும்ப பெண் முறைப்பாடு\nதலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர், தலைமன்னார்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமா�� நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=25138", "date_download": "2019-08-18T02:42:09Z", "digest": "sha1:YHQ3M3HTF3DLULBVHBFQIUZHEDTTEG2N", "length": 16587, "nlines": 179, "source_domain": "yarlosai.com", "title": "ஆப்பிள் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇன்ஸ்டாகிராம் செயலியில் அசத்தல் அம்சங்கள்\nஎக்சைனோஸ் பிராசஸர், 3 ஜி.பி. ரேமுடன் இணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் செயலியில் பூமராங் போன்ற அம்சம்\n2019 ஐபோன்களுடன் புதிய சாதனத்தை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nபுதுவித ஃபேஸ் அன்லாக் வசதியுடன் உருவாகும் கூகுள் பிக்சல் 4\nஆப்பிள் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்\nஇன்டெல் ஸ்மார்ட்போன் மோடெம் வியாபாரத்தை கைப்பற்றும் ஆப்பிள்\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nஇன்றைய ராசிபலன் – 17.08.2019\nஇன்றைய ராசிபலன் – 15.08.2019\nஇன்றைய ராசிபலன் – 13.08.2019\nஇன்றைய ராசிபலன் – 12.08.2019\nஇன்றைய ராசிபலன் – 11.08.2019\nஇன்றைய ராசிபலன் – 09.08.2019\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nபிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவுடன் இணைந்த ஜூலி\nவலுவான கூட்டணியுடன் அடுத்த படத்தில் பிச்சு உதறப்போறோம்- வடிவேலு\nநான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nமோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணன், அர்ஜூனன் போன்றவர்கள் – நடிகர் ரஜினிகாந்த்\nசண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்த யாஷிகா\nநியூசிலாந்து தோல்விக்கு தகுதியான அணி அல்ல: ஜோஸ் பட்லர்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து உலக சாம்பியன்\nநிக்கோல்ஸ், டெய்லர் அவுட்: 250 ரன்களை தொடுமா நியூசிலாந்து\nகேன் வில்லியம்சன் 30 ரன்னில் அவுட், நிக்கோல்ஸ் உதவியால் நியூசிலாந்து 300 ரன்களை கடக்குமா\nஉலகக்கோப்பையை கைப்பற்றப் போவது யார்- நியூசிலாந்துடன் இங்கிலாந்து இன்று மோதல்\nஇறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை – இங்கிலாந்து கேப்டன்\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nவங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nராணுவ பயிற்சியை நிறைவு செய்த எம்எஸ் டோனி டெல்லி திரும்பினார்\nயாழில் தாயொருவர் எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்\nநல்லூர் கந்தனுக்கு ஏற்பட்ட நெருக்கடி ஆலய வளாகத்தில் இன்று நடந்த குழப்பம்\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள திடீர் எச்சரிக்கை\nநுவரெலியா – உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் எஸ்கடேல் தோட்ட பகுதியில் சுமார் நூறு அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கரவண்டியொன்று விபத்திற்கு.\nபிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவுடன் இணைந்த ஜூலி\nHome / latest-update / ஆப்பிள் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்\nஆப்பிள் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்\nஆப்பிள் உற்பத்தி ஆலையை சீனாவிற்கு மாற்றும் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆப்பிள் நிறுவனத்தை எச்சரித்துள்ளார்.\nஆப்பிள் நிறுவனத்தின் மேக் ப்ரோ கம்ப்யூட்டரின் பாகங்களை சீனாவில் உற்பத்தி செய்ய அந்நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பாகங்களை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்ய வரிச்சலுகைகளை ஆப்பிள் அமெரிக்க அரசிடம் கேட்டுக் கொண்டிருந்தது.\nஇதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டரில் பதில் அளித்திருக்கிறார். அதில், ‘மேக் ப்ரோ பாகங்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டால், அவற்றுக்கு வரிச்சலுகை அளிக்க முடியாது. முடிந்தால் பாகங்களை அமெரிக்காவிலேயே உருவாக்கிக் கொள்ளுங்கள். வரிச்சலுகை அளிக்க முடியாது’, என டிரம்ப் ட்விட் செய்தார்.\nவர்த்தக போட்டி தீவிரமடைந்திருப்பதால், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய மேக் ப்ரோ சாதனத்திற்கான பாகங்களை சீனாவில் உருவாக்க திட்டமிட்டது. தற்சமயம் மேக் சாதனம் மட்டுமே டெக்சாஸ் மாநிலத்தின் ஆஸ்டின் பகுதியில் உருவாக்கப்படுகிறது. ஐபோன், ஐபேட் போன்ற சாதனங்கள் சீனாவில் உருவாக்கப்படுகின்றன.\nஆப்பிள் நிறுவனம் தாய்வானை சேர்ந்த குவாண்டா கம்ப்யூட்டர் எனும் நிறுவனத்துடன் இணைந்து 6000 டாலர் மதிப்புள்ள புதிய மேக் ப்ரோ கம்ப்யூட்ட��ை உருவாக்க திட்டமிட்டிருக்கிறது. இதற்கென ஷாங்காயில் தயாரிப்பு ஆலை உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஆப்பிள் நிறுவன சாதனங்களை சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு மாற்றிக் கொள்ள டிம் குக்கிடம் டிரம்ப் கேட்டுக் கொண்டிருக்கிறார்\nPrevious ஹீரோவாக அவதாரம் எடுக்கும் சூரி\nNext மியான்மர்: நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nவங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nஇந்தோனேசியாவில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகினர். மேலும் 4 நபர்களை காணவில்லை. …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nவங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nஇலங்கை #இந்தியா #உலகம் #cinema #Sports #World-cup2019 யாழ்ப்பாணம் இன்றைய ராசிபலன் 2019 ராசி பலன்கள் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் #kollywood World_Cup_2019 #Health #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple #Beauty Tips #வாழ்வியல் விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா Rasi Palan தூக்கிலிட உள்ளவர்களின் விபரம் வெளியாகின 5G\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nவங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nராணுவ பயிற்சியை நிறைவு செய்த எம்எஸ் டோனி டெல்லி திரும்பினார்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seedballs.in/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2019-08-18T03:42:58Z", "digest": "sha1:LRD5OJNLAXSIEBYDQBULWONKHO632M5H", "length": 5501, "nlines": 70, "source_domain": "seedballs.in", "title": "ஐ நா சபை - Seed Balls | Seed Bombs | Vithai Panthu | Tree Seed Balls | Vegetables Seed Balls | Fruit Seed Balls", "raw_content": "\nஐ நா சபையின் கணக்கெடுப்பின் படி, இந்த பூமியில் 3 லட்சத்து 4 ஆயிரம் கோடி மரங்கள் உள்ளன, ஆனால் மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்து இப்போது வரை 46 % மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன.\nஇப்போதும் ஒவ்வொரு ஆண்டும் இந்த பூமியில் இருந்து 1530 கோடி மரங்கள் காணாமல் போகின்றன, அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 500 கோடி மரங்கள் மனித முயற்சியாலும், இயல்பாகவும் வளர்கின்றன, எப்படி பார்த்தாலும் ஓர் ஆண்டில் இழப்பு என்பது சுமார் 1030 கோடி மரங்கள், நாம் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு மரங்களை வளர்க்க வேண்டும் என்பதை இந்த கணக்கு உணர்த்தும்.\nமக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் இந்த பூமியில் இருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஈடாக இங்கு 405 மரங்கள் உள்ளன, இந்த கணக்கீட்டுடன் ஒப்பிட்டால் இந்தியாவின் நிலை மிகவும் பரிதாபம், இங்கு ஒவ்வொரு மனிதருக்கும் ஈடாக வெறும் 28 மரங்கள் மட்டும் தான் உள்ளது.\nகாடுகள் அனைத்துமே பறவைகள், வன விலங்குகள் மற்றும் நீரோட்டத்தாலும் தான் உருவாகி இருக்கிறது. அதே போல நாம், நாடு முழுவதும் விதைப்பந்துகளை தூவுவதன் மூலம் ஒரு சிறு மாற்றத்தையாவது உருவாக்க முடியும்.\nவிதைப்பந்து என்பது இரண்டு வகை மண் மற்றும் சாண எரு கலந்து, அந்த கலவைக்குள் நாட்டு மர விதைகளை வைத்து உருண்டையாக பிடிப்பது தான். விதைப்பந்துகளுக்கு மழைநீர் கிடைத்து வளரும் வரை விதைகளும் பாதுகாப்பாக இருக்கும்.\nதிருமண விழாக்களிலும், பிறந்த நாள் விழாக்களிலும் நம் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் விதைப்பந்துகளை நினைவு பரிசாக கொடுக்கலாமே…\nதிருமண விழாவில் விதைபந்துகளை பரிசளியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/2009_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-18T04:02:46Z", "digest": "sha1:JWUBTYZBABPMWJEYOT6OAKI5X2V3SJS2", "length": 8242, "nlines": 85, "source_domain": "ta.wikinews.org", "title": "2009 மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது - விக்கிசெய்தி", "raw_content": "2009 மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது\nதிங்கள், அக்டோபர் 5, 2009:\nமருத்துவத்துறைக்கான இவ்வாண்டு நோபல் பரிசு அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மூன்று அறிவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nநிறப்புரி (குரோமோசோம்கள்) குறித்த புதிய விடயங்களை ஆராய்ந்து கண்டறிந்தமைக்காக எலிசபெத் பிளாக்பர்ன், கரொல் கிரெய்டர், ஜாக் சோஸ்டாக் ஆகியோருக்கு இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது.\nஉயிர்க்கலங்கள் உடைந்து புதிய உயிர்க்கலங்கள் உண்டாகும்போது குரோமோசோம்கள் மட்டும் எப்படி முழுமையாக பிரதி எடுக்கப்படுகின்றன, குரோமோசோம்கள் தரம்கெடாமல் பாதுகாக்கப்படுவது எவ்வாறு என்ற ஒரு பெரிய உயிரியல் அறிவியல் கேள்விக்கு இந்த மூவரும் பதில் கண்டறிந்திருப்பதாக இவர்களுக்கு நோபல் பரிசை அறிவித்துள்ள ஸ்வீடனின் கரோலின்ஸ்கா கழகம் கூறியுள்ளது.\nமுனைக்கூறு (Telomere) என்றழைக்கப்படும் குரோமோசோம்களின் முனைகளிலும், டெலொமியர்களை உருவாக்கப் பயன்படும் டெலொமெரேஸ் என்ற நொதிமத்திலுமே இக்கேள்விக்கான தீர்வு அடங்கியுள்ளது என்பதை இந்த அறிவ்வியலாளர்கள் கண்டறிந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nபுற்றுநோய் மற்றும் மூப்படைதல் தொடர்பான ஆராய்ச்சிகளில் இவர்களுடைய கண்டுபிடிப்பு பெரிதும் உதவும் என்றும் கூறப்படுகிறது.\nஆஸ்திரேலியாவில் தாஸ்மானியாவில் 1948-ல் பிறந்த இவர், தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1975-ல் டாக்டர் பட்டம் பெற்றவர்.\nலண்டனில் 1952-ல் பிறந்தார். அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ள இவர் நியூயார்க்கின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் 1977-ல் டாக்டர் பட்டம் பெற்றார். 1979 முதல் ஹார்வர்டு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.\nஅமெரிக்கரான கரோல் கிரெய்டர் 1961-ல் பிறந்தார். 1987-ல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.\nஇப்பக்கம் கடைசியாக 5 அக்டோபர் 2010, 06:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T03:00:08Z", "digest": "sha1:VELIR5GD6FSDW7YARELQHQSL442LO25S", "length": 9475, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "பால்பா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேபாளத்தில் ப���ல்பா மாவட்டத்தின் அமைவிடம்\nபால்பா மாவட்டத் தலைமையிடமான தான்சேன் நகரக் காட்சி\nபால்பா மாவட்டம் (Palpa District) (நேபாளி: पाल्पा जिल्ला கேட்க, தெற்காசியாவின் நேபாள நாட்டின், மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 5-இல் அமைந்துள்ளது. இது நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தான்சேன் நகரம் ஆகும்.\nலும்பினி மண்டலத்தில் உள்ள பால்பா மாவட்டத்தின் பரப்பளவு 1,373 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 2,61,180 ஆகும்.[1]\n1 புவியியல் மற்றும் தட்ப வெப்பம்\nபுவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]\nபால்பா மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 2,000 மீட்டர் உயரம் வரை இமயமலையில் பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம் மற்றும் மிதவெப்ப வளையம் என மூன்று காலநிலைகளில் காணப்படுகிறது. [2]\nபால்பா மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்களையும், நகராட்சிகளையும் காட்டும் வரைபடம்\nபால்பா மாவட்டம் தான்சேன் மற்றும் இராம்பூர் என இரண்டு நகராட்சிகளையும், ஐம்பத்தி எட்டு கிராம வளர்ச்சி மன்றங்களையும் கொண்டுள்ளது.\nபால்பா மாவட்டத்தில் காளி கண்டகி ஆறு, தினௌ ஆறு, ரித்திஆறு, பூர்வா ஆறு, சூம்சா ஆறு மற்றும் தோவன் ஆறு என ஆறு ஆறுகள் பாய்கிறது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2017, 11:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF_10", "date_download": "2019-08-18T03:04:46Z", "digest": "sha1:FIDNLMBGAHXSVNY3MUYU4LFQSY225ST2", "length": 7773, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "மஞ்சள் நிறமி 10 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபென்சிடின் மஞ்சள்10, சேன்யோ மஞ்சள் சாயம் 8105\nயேமல் -3D படிமங்கள் Image\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nமஞ்சள் சாயம் 10 பொதுவாக சாலைகளில் குறிகளிட பயன்படுத்தப்படுகிறது\nமஞ்சள் நிறமி 10 (Pigment Yellow 10) என்பது C16H12Cl2N4O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு மோனோ அசோபிரசோலோன் சாயச் சேர்மமாகும். மஞ்சள் நிறமாக இச்சாயம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் சாலைகளில் மஞ்சள் வண்ணம் பூசுவதற்கு இந்நிறம் பயன்படுகிறது. டைகுளோரோ அனிலினுடன் பிரசோலோன் சேர்த்து வருவிக்கப்படும் ஈரசோனியம் உப்பை பிணைப்பு வினைக்கு உட்படுத்தி இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது[1].\nஎக்சு கதிர் படிகவியல் ஆய்வு இச்சாயத்தின் வேதிக் கட்டமைப்பை உறுதிப்படுத்துகிறது. C=O பிணைப்பு மற்றும் இரண்டு ஐதரசோன் குழுக்கள் ஒரு சமதள மூலக்கூற்றில் இக்கட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன[2].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 திசம்பர் 2018, 19:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/harris-jayaras-music-first-time-for-karthi/", "date_download": "2019-08-18T03:44:48Z", "digest": "sha1:NPNLFQY44BZFGKVQC4TLHDGR6LXVL3DQ", "length": 13164, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கார்த்தி படத்துக்கு முதன்முறையாக இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ் harris jayaras music first time for karthi", "raw_content": "\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nகார்த்தி படத்துக்கு முதன்முறையாக இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்\nகார்த்தி நடிப்பில் அறிமுக இயக்குநர் ரஜத் இயக்கும் புதிய படத்திற்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.\nகார்த்தி நடிப்பில் அறிமுக இயக்குநர் ரஜத் இயக்கும் புதிய படத்திற்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.\nவினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ கடந்த வருடம் நவம்பர் மாதம் ரிலீஸானது. அதைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. ‘வனமகன்’ சயிஷா மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் இந்தப் படத்தில் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.\nசூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தைத் தயாரிக்கிறது. கார்த்தி விவசாயியாக நடிக்கும் இந்தப் படம், தெலுங்கில் ‘சின்ன பாபு’ என்ற பெயரில் ரிலீஸாகும். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார். சித்திரை மாதம் இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் ரஜத் இயக்கும் படத்தில் நடிக்கிறார் கார்த்தி. ரஜத், ஆர்.கண்ணனிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த ரகுல் ப்ரீத்சிங் மறுபடியும் இந்தப் படத்தில் ஜோடி போடுகிறார். இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கார்த்தி படத்துக்கு ஹாரிஸ் இசையமைப்பது இதுதான் முதல்முறை.\nThalapathy 64: விரைவில் தொடங்கும் ‘தளபதி 64’ படபிடிப்பு\nHBD Shankar: பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\n3 தேசிய விருதுகளைப் பெற்ற பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த்\nசினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்களின் வாரிசுகள்.. நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்பட தொகுப்பு\nஎனக்கு எல்லா மதங்களையும் மதிக்க கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது – விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த மாதவன்\nகார்கள் மீது பைத்தியமாக இருக்கும் பிரபலங்கள்\nசினிமா பிரபலங்களின் ரியல் குழந்தைகள்.. பலரும் பார்த்திராத ஆல்பம்\nநடிகை விஜயலட்சுமி வெளியிட்ட ஒரே ஒரு வீடியோ.. ஓடி வந்து உதவிய சூப்பர் ஸ்டார்\nநேர்கொண்ட பார்வை படத்தைப் பற்றி ஆபாச விமர்சனம்\nஜனாதிபதி விருதுகள் அறிவிப்பு: தமிழக காவல்துறையை சேர்ந்த 21 பேருக்கு விருது\n‘முடிவு எடுத்துவிட்டே மேடை ஏறுகிறேன்’ : மாவட்டம் வாரியாக கிளம்புகிறார் உதயநிதி\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nBigg Boss Tamil 3, Episode (55) Written Update:எவிக்‌ஷன் குறித்து அடுத்த நாள் தெரிவிக்கப்படும் என்பதோடு நேற்றைய பிக் பாஸ் நிறைவடைந்தது..\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nAavin milk procurement price selling price hiked : நம்முடைய அன்றாட வாழ்வில் நீங்காத அங்கமாக மாறியேவிட்ட உணவுப் பொருட்களில் முக்கி���மானவை தேநீர், காஃபி, பால் போன்றவை. பெரியவர்களை விட குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டினை சரி செய்வதில் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது பால். தமிழக அரசின் ஆவின் பாலை வாங்குவது தமிழர்களின் அன்றாட வாழ்வில் ஒன்று. உயர்த்தப்பட்ட விலை பசும் பால் கொள்முதல் விலை – 4 ரூபாய் அதிகரிக்கப்பட்டு ரூ. 32 வழங்கப்படும் […]\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nசினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்களின் வாரிசுகள்.. நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்பட தொகுப்பு\n20,000 ரன்களைக் கடந்த விராட் கோலி தொடர்ச்சியாக 9 தொடர்களை வென்று இந்தியா அசத்தல்\nBigg boss : ”வாமா லாஸ்லியா வா” இப்ப தான் உன் உண்மை முகம் வெளியே வருது\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுரோ கபடி தொடர் 7வது சீசன்; தமிழ் தலைவாஸ் அணியை வென்ற பெங்களூரு புல்ஸ்\nநான் சூர்யாவின் தீவிர ரசிகை – சொல்கிறார் வந்தாள் ஸ்ரீதேவி சீரியல் நடிகை லஸ்யா\nதமிழகத்தில் பால் விலை உயர்வு : ஸ்டாலின் கண்டனம்\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்தை சொல்லவில்லை – திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\nபழநி கோயில் பஞ்சாமிர்தம் மற்றும் கேரளாவின் திரூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/food/how-to-cook-ladies-finger-okra-masala-160265.html", "date_download": "2019-08-18T03:35:40Z", "digest": "sha1:TGNPTFOZEZE37HFIDOYLV5FUXOZFXRFL", "length": 9419, "nlines": 172, "source_domain": "tamil.news18.com", "title": "நாவூறும் ருசி : சப்பாத்திக்கும் தொட்டுக்கலாம் வெண்டைக்காய் மசாலா..! | how to cook ladies finger, okra masala– News18 Tamil", "raw_content": "\nநாவூறும் ருசி : சப்பாத்திக்கும் தொட்டுக்கலாம் வெண்டைக்காய் மசாலா\nருசியான மாங்காய் புலாவ் செய்வது எப்படி\nசுவையான கிராமத்து கறி ரசம் செய்வது எப்படி\nமுட்டை பணியாரம் செய்வது எப்படி\nமுகப்பு » செய்திகள் » உணவு\nநாவூறும் ருசி : சப்பாத்திக்கும் தொட்டுக்கலாம் வெண்டைக்காய் மசாலா\nஇந்த வெண்டைக்காய் மசாலா செய்து பாருங்கள். வீட்டில் அனைவரும் அசந்து விடுவார்கள்.\nசப்பாத்திக்கும் தொட்டக்கலாம் வெண்டைக்காய் மசாலா\nசப்பாத்தி இன்றைய உணவுமுறையின் கட்டாய உணவாக மாறியுள்ளது. அதற்கு என்ன சைட் டிஷ் செய்யலாம் என்பதே பெரும் குழப்பமாக இருக்கும். யோசிக்கவே வேண்டாம். இந்த வெண்டைக்காய் மசாலா செய்து பாருங்கள். வீட்டில் அனைவரும் அசந்து விடுவார்கள்.\nவெண்டைக்காய் - 250 கிராம்\nஎண்ணெய் - தேவையான அளவு\nபட்டை, இலை, கிராம்பு, ஏலக்காய் - 1\nபச்சை மிளகாய் - 1\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 tsp\nமிளகாய் தூள் - 2 tsp\nதனியா தூள் - 1 tsp\nசீரகத் தூள் - 1 tsp\nதயிர் - அரை கப்\nதண்ணீர் - 1 கப்\nகரம் மசாலா பொடி - 1/4 tsp\nசர்க்கரை - 1/2 tsp\nகொத்தமல்லி தழை - சிறிதளவு\nகசூரி மேத்தி - சிறிதளவு\nவெண்டைக்காயை சுண்டு விரல் நீளத்திற்கு நறுக்கிக்கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு நன்கு வதக்கிக்கொள்ளவும்.\nதக்காளியை மைய மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரிஞ்சு இலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.\nநறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.\nவதங்கியதும் அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், மசாலாப் பொடிகள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.\nதண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின் வதக்கிய வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும்.\nநன்கு கொதிக்கவிட்டு திக் பேஸ்ட் ஆனதும் கொத்தமல்லி தழை மற்றும் கசூரி மேத்தி சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும்.\nசுவையான வெண்டைக்காய் மசாலா ரெடி.\nபிளாஸ்டிக்கை ஒழிப்போம், மரம் வளர்ப்போம்... கலக்கும் சிவகங்கை மாணவன் தன\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nபாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபித்த அஜித்\nபிளாஸ்டிக்கை ஒழிப்போம், மரம் வளர்ப்போம்... கலக்கும் சிவகங்கை மாணவன் தனுஷ்குமார்\nகாதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்\nசெப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்கும் சந்திரயான் 2 - இஸ்ரோ\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nபாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபித்த அஜித்... ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-current-affairs-tamil-feb-09-2017/", "date_download": "2019-08-18T04:13:46Z", "digest": "sha1:C2RJGR7CPJO35VEDD4BMSC3N5KD2HNIS", "length": 17241, "nlines": 351, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Current affairs in tamil feb. 09, 2017 - All TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – பொது நிர்வாகம் மற்றும் மாநிலங்களின் அமைப்பு, விவரங்கள்\nகுஜராத் – உணவு தானியங்களில் மாநிலத்தின் முதல் ரொக்கமில்லா அமைப்பு\nகுஜராத்தில் உணவு தானியங்களில் ரொக்கமில்லா விநியோகம் நிறுவப்பட்டது. இதன்மூலம் குஜராத் உணவு தானியங்களில் இந்த முறையை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் மாநிலம் ஆகிறது.\nகுஜராத்தில் NFSA கீழுள்ள வாடிக்கையாளர்கள் (தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்) தங்கள் உணவு தானிய பெறுவதற்காக இனி ஆதார் அட்டைகள் மட்டும் கொடுத்தால் போதும்.\nகுஜராத் அரசு இந்த ஆதார் பேமெண்ட் சிஸ்டம் நிறுவுவதை மார்ச் 31க்குள் அணைத்து பல நியாய விலைக் கடைகளில் (FPS) பெற ஏற்பாடு செய்துள்ளது.\nதலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – பொது நிர்வாகம் மற்றும் மாநிலங்களின் அமைப்பு விவரங்கள்\nமுதல் மின் அமைச்சரவை அமலாக்கம் பெறும் வடகிழக்கு மாநிலம் அருணாச்சல பிரதேசம்\nமாநில மந்திரி சபை உறுப்பினர்களுக்காக இ-அமைச்சரவை திட்டத்தினை அமல்படுத்தும் முதல் வடகிழக்கு மாநிலமாக அருணாசலப் பிரதேசம் மாறிவிட்டது. (First North Eastern State)\nஇந்த நடைமுறையை பயன்படுத்தி, அமைச்சரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் முன்னரே அமைச்சரவை குறிப்புகளை பெற முடியும். இ-அமைச்சரவை திட்டத்தினை பயன்படுத்தி அமைச்சரவையின் முழு அலுவல்களையும் கவனிக��க முடியும்.\nஇ-அமைச்சரவை தீர்வு களத்தின் மூலம் அமைச்சரவை குறிப்புகளையும் பார்க்கவும் மற்றும் அதை நன்கு முறையான ஆய்வு மற்றும் கருத்துக்களை மேற்கொள்ள முன்கூட்டியே வழங்கப்படுகிறது.\nஅருணாசலப் பிரதேசம் முழுமையாக மின் அமைச்சரவை அமைப்பினை ஏற்றுக்கொள்வதன் மூலம் மந்திரிசபை கூட்டங்களின் சராசரி நேரம் 4-5 மணி நேரத்திலிருந்து வெறும் 30-90 நிமிடங்கள் வரை குறைக்க முடியும். மற்றும் அரசாங்க ஆவணங்களின் பக்கங்களை ஆயிரக்கணக்கான கணக்கில் அச்சிடுவதை தவிர்க்க முடியும்.\nதலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – அரசு சார்ந்த நலத்திட்டங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள்\nபிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்ஸர்தா அபியான்\n6 கோடி கிராமப்புற குடும்பங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை படித்தவர்களாக செய்ய, மத்திய அமைச்சரவை “பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்ஸர்தா அபியான்” (PMGDISHA) திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇப்புவியில் சமத்துவமான நிலையை அடைய உறுதி செய்யும் பொருட்டு 250,000 கிராமப் பஞ்சாயத்துகளில் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் 200-300 தன்னார்வலர்கள் சராசரியாக பதிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த திட்டத்தின் முக்கியத்துவம் :\n71வது NSSO கலவியறிவு சர்வேயின்படி, கிராமப்புற குடும்பங்களில் 6% குடும்பங்கள் மட்டுமே கணினி வைத்துள்ளது.\nஇந்த அறிக்கை, 15 கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புற குடும்பங்களில் கணினிகள் இல்லை என்று மேற்குறியிட்டு காட்டுகிறது.\nமேலும் இந்த குடும்பங்களில் கணிசமான மக்கள் டிஜிட்டலில் எழுதப்படிக்க அறியாதவர்களாக உள்ளனர்.\nஇந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு கணினிகளை இயக்குவதற்கு அதனை பற்றி கற்றல் முறைகளை அவர்களுக்கு கற்றுக்கொடுத்தல், டிஜிட்டல் சாதனங்கள் கற்றல் முறைகளை அவர்களுக்கு கற்றுக்கொடுத்தல் போன்ற தகவல்களை வழங்குவதன் மூலம் தங்கள் அறிவுத்திறனை பெருக்கிக்கொள்ள முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2019/06/06/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-18T03:22:26Z", "digest": "sha1:AEB6SKPU3PMIMW4P2SYKV4B4GRJXC3DX", "length": 28961, "nlines": 285, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "ஆசை …கவிஞர் கண்ணதாசன்…. !!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்���ில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← செல்வந்தர்களுக்கு இங்கென்ன பஞ்சமா….\nராகுல் காந்தி தேவையா – ஜெயமோகன் கருத்து …. →\nதெரிந்தது தான்…புரிந்தது தான் என்றாலும் கூட,\nதெறிகெட்டு ஓடும் மனதை –\nகடிவாளம் போட்டு இழுத்துப் பிடிக்க –\nசராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது.\n‘வேண்டும் என்கிற உள்ளம் விரிவடைந்து கொண்டே\nபோகிறது. ‘போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை.\nஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு\nஅது கிடைத்துவிட்டால், வழிநெடுக நாணயம்\nகிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான்.\nஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால்\nநூறு விஷயங்களை மனது வளர்த்துக்கொள்கிறது.\nஆசை எந்தக் கட்டத்தில் நின்றுவிடுகிறதோ,\nஅந்தக் கட்டத்தில் சுயதரிசனம் ஆரம்பமாகிறது.\nஆண்டவன் தரிசனம் கண்ணுக்கு தெரிகிறது.\nஆனால் எல்லோராலும் அது முடிகிறதா\nலட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் அல்லது\nஒழிக்கும் மனப்பக்குவம் இருக்கிறது. என் ஆசை\nஎப்படி வளர்ந்ததன்று எனக்கே நன்றாகத் தெரிகிறது.\nசிறுவயதில் வேலையின்றி அலைந்தபோது “மாதம் இருபது\nரூபாயாவது கிடைக்கக்கூடிய வேலை கிடைக்காதா”\nகொஞ்ச நாளில் கிடைத்தது. மாதம் இருப்பத்தைந்து ரூபாய்\nசம்பளத்திலே ஒருபத்திரிகையில் வேலை கிடைத்தது.\nஆறு மாதம்தான் அந்த நிம்மதி.\n“மாதம் ஐம்பது ரூபாய் கிடைக்காதா\nஅதுவும் கிடைத்தது. வேறொரு பத்திரிகையில்…\nபிறகு மாதம் நூறு ரூபாயை மனது அவாவிற்று.\nஅதுவும் கிடைத்தது. மனது ஐநூறுக்குத் தாவிற்று.\nஅது ஆயிரமாக வளர்ந்தது. ஈராயிரமாகப் பெருகிற்று.\nயாவும் கிடைத்தன. இப்பொழுது நோட்டடிக்கும்\nஉரிமையையே மனது கேட்கும் போலிருக்கிறது\nஎந்க கட்டத்திலும் ஆசை பூர்த்தியடையவில்லை.\n‘இவ்வளவு போதும்’ என்று எண்ணுகின்ற நெஞ்சு,\n‘அவ்வளவு’ கிடைத்ததும், அடுத்த கட்டத்திற்குத்\nகுற்றங்களும், பாபங்களும் அற்றுப்போய் விட்டால்\nமனிதனுக்குஅனுபவங்கள் இல்லாமற் போய் விடுகின்றன.\nஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை\nஉணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே,\nஆசையை மூன்றுவிதமாகப் பிரிக்கிறது இந்து மதம்.\nமண்ணாசை வளர்ந்துவிட்டால், கொலை விழுகிறது.\nபொன்னாசை வளர்ந்துவிட்டால், களவு நடக்கிறது.\nபெண்ணாசை வளர்ந்துவிட்டால், பாபம் நிகழ்கிறது.\nஇந்த மூன்றில் ஓர் ஆசைகூட இல���லாத மனிதர்கள்\nஇந்து மதம் போதித்தது. பற்றற்று வாழ்வதென்றால்,\nஎல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப்போய் சந்நியாசி\n“இருப்பது போதும்; வருவது வரட்டும்:\nபோவது போகட்டும்: மிஞ்சுவது மிஞ்சட்டும்”\nஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை,\nஅந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம்.\nநான் சிறைச்சாலையில் இருந்தபோது கவனித்தேன்.\nஅங்கே இருந்த குற்றவாளிகளில் பெரும்பாலோர்\nஆசைக் குற்றாளிகளே. மூன்று ஆசைகளில் ஒன்று\nஇருந்து கொண்டு, அவன் “முருகா, முருகா\nகதறுகிறான். ஆம், அவன் அனுபவம் அவனுக்கு\nஅதனால்தான் “பரம்பொருள் மீது பற்று வை: நிலையற்ற\nபொருள்களின் மீது ஆசை வராது” என்கிறது இந்துமதம்.\n“பற்றுக பற்ற்ற்றான் பற்றினை அப்பறைப்\nபற்றுக பற்று விடற்கு” – என்பது திருக்குறள்.\n‘தாமரை இலைத் தண்ணீர் போல்\nஎன்று போதித்தது இந்து மதம்.\nநேரிய வழியில் ஆசைகள் வளரலாம்.\nஆனால் அதில் லாபமும் குறைவு. பாபமும் குறைவு.\nஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று\nஎதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால்,\nநிம்மதி வந்து விடுகிறது. எதிர்பார்ப்பதைக்\nநிறைய வைக்கிறது” என்பதே இந்துக்கள் தத்துவம்.\nஎவ்வளவு அழகான மனைவியைப் பெற்றவனும்,\nஇன்னொரு பெண்ணை ஆசையோடு பார்க்கிறானே, ஏன்\nபெற்றவன் மேலும் ஓர் ஆயிரம் ரூபாய்\nஅது ஆசை போட்ட சாலை.\nஅவன் பயணம் அவன் கையிலில்லை;\nபோகின்ற வேகத்தில் அடி விழுந்தால்\nநின்று யோசிக்கிறான். அப்போது அவனுக்கு\nதெய்வ ஞாபகம் வருகிறது. அனுபவங்கள் இல்லாமல்,\nஅறிவின் மூலமே, தெய்வத்தைக் கண்டு கொள்ளும்படி\nபோதிப்பதுதான் இந்து மதத் தத்துவம்.\n‘பொறாமை, கோபம்’ எல்லாமே ஆசை பெற்றெடுத்த\nமூலகாரணம் எதுவென்று தேடிப் பார்த்து,\nஅந்தத் துயரங்களிலிருந்து உன்னை விடுபடச் செய்ய,\nஅந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி,\nஉனது பயணத்தை ஒழுங்குபடுத்தும் வேலையை,\nஇந்து மதம் என்றும் சந்நியாசிகளின் பாத்திரமல்ல.\nவாழ வேண்டியவர்களுக்கு – வழிகாட்டி.\nவள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நீதிகளைப் போல\nஇந்து மதமும் நீதிகளையே போதிக்கிறது. அந்த நீதிகள்\nஉலகத்தில் எங்கும் நிர்பந்தமாக, வெண்மையாக,\nதூய்மையாக, இருக்கிறது என்றதற்கு அடையாளமாகவே\nஅது ‘திருநீறு’ பூசச் சொல்லுகிறது.\nஉன் உடம்பு, நோய் நொடியின்றி ரத்தம் சுத்தமா இருக்கிறது\nஎன்பதற்காகவே, ‘குங்கும்’ வைக��கச் சொல்கிறது.\n‘இவள் திருமணமானவள்’ என்று கண்டுகொண்டு\nஅவளை நீ ஆசையோடு பார்க்காமலிருக்கப் பெண்ணுக்கு\nஅது ‘மாங்கல்யம்’ சூட்டுகிறது. தன் கண்களால்\nஆடவனுடைய ஆசையை ஒருபெண் கிளறிவிடக்கூடாது\nகோவிலிலே தெய்வ தரிசனம் செய்யும்போது கூட\nகண் கோதையர்பால் சாய்கிறது. அதை மீட்க முடியாத\nபலவீனனுக்கு, அவள் சிரித்துவிட்டால் எரியும் நெருப்பில்\n“பொம்பளை சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சாப் போச்சு”\nகூடுமானவரை மனிதனைக் குற்றங்களிலிருந்து மீட்பதற்கு,\nதார்மீக வேலி போட்டு வளைக்கிறது இந்துமதம்.\nநிம்மதி கிடைக்கிறது. அந்த நிம்மதியை உனக்கு\nஅளிக்கவே இந்துமதத் தத்துவங்கள் தோன்றின.\nஇன்றைய இளைஞனுக்கு ஷேக்ஸ்பியரைத் தெரியும்;\nஷெல்லியைத் தெரியும்; ஜேம்ஸ்பாண்ட் தெரியும்.\n(ஆனால் )- கெட்டுப்போன பின்புதான்\nஓய்ந்த நேரத்திலாவது அவன் ராமகிருஷ்ண\nஇந்து மதம் என்பது வெறும் ‘சாமியார் மடம் ‘\nஎன்ற எண்ணம் விலகி விடும்.\nநியாயமான நிம்மதியான வாழ்க்கையை நீ மேற்கொள்,\nஉன் தாய் வடிவில் துணை வருவது இந்துமதம்.\nஆசைகளைப்பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்\n“ஆழமுள்ள கிணற்றின் விளிம்பில் நிற்பவன்,\nஅதனுள் விழுந்துவிடாமல் எப்போதும் ஜாக்கிரதையாக\nஇருப்பதைப்போல் உலக வாழ்க்கையை மேற்கொண்டவன்\nஆசாபாசங்களில் அமிழ்ந்து விடாமல் இருக்க வேண்டும்”\n“அவிழ்த்து விடப்பட்ட யானை, மரங்களையும்\nசெடிகொடிகளையும் வேரோடு பிடுங்கிப் போடுகிறது.\nஆனால் அதன் பாகன் அங்குசத்தால் அதன் தலையில்\nகுத்தியதும், அது சாந்தமாகி விடுகிறது. அது போல,\nஅடக்கியாளாத மனம் வீண் எண்ணங்களில் ஓடுகிறது”.\n“விவேகம் என்ற அங்குசத்தால் அது வீழ்த்தப்பட்டதும்\nநீ சுத்த வைராக்கியனாக இரு.\nஆசை வளராது. உன்னைக் குற்றவாளியாக்காது.\n( நன்றி :- கவிஞர் கண்ணதாசனின் –\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← செல்வந்தர்களுக்கு இங்கென்ன பஞ்சமா….\nராகுல் காந்தி தேவையா – ஜெயமோகன் கருத்து …. →\n3 Responses to ஆசை …கவிஞர் கண்ணதாசன்…. \n2:36 பிப இல் ஜூன் 6, 2019\nதத்துவத்தை எளிய தமிழில் தர\n3:50 பிப இல் ஜூன் 6, 2019\nமன உளைச்சல் மற்றும் போராட்டத்திற்கு ஒரு விடிவு பிறந்து விட்டது … இரண்டுங்கெட்டானாக தவிப்பதை விட ஒன்றை சார்ந்து விடுவதே மேலானது .. இரண்டுங்கெட்ட���னாக தவிப்பதை விட ஒன்றை சார்ந்து விடுவதே மேலானது .. இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்\nநினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று .. என்று எழுதிய கண்ணதாசன் முடிவில் வந்த இடம் …\n4:22 முப இல் ஜூன் 7, 2019\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nரஜினி - ரஜினி தான்...\nபார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் (இன்றைய விசேஷம்...)\nமசூதியில் நடந்த பிணப்பரிசோதனை ...\nஇந்தியாவை கொள்ளையடித்த இங்கிலாந்து ...\nபட்டாக்கத்தி ரூட் தல'யும் ...மாவுக்கட்டும் ....\nஇந்த வீடியோவை பார்த்தால் யார் அதிகம் சங்கடப்படுவார்கள்...\nமசூதியில் நடந்த பிணப்பரிசோதனை… இல் Subramanian\nபார்க்கத் தெரிந்தால் பாதை தெரி… இல் புவியரசு\nரஜினி – ரஜினி தான்… இல் புதியவன்\nரஜினி – ரஜினி தான்… இல் புதியவன்\nரஜினி – ரஜினி தான்… இல் Sanmath AK\nரஜினி – ரஜினி தான்… இல் இன்றில்லாவிட்டாலும்\nரஜினி – ரஜினி தான்… இல் புதியவன்\nரஜினி – ரஜினி தான்… இல் புதியவன்\nரஜினி – ரஜினி தான்… இல் Jksmraja\nரஜினி – ரஜினி தான்… இல் Prabhu Ram\nரஜினி – ரஜினி தான்… இல் Jksmraja\nரஜினி – ரஜினி தான்… இல் Prabhu Ram\nமசூதியில் நடந்த பிணப்பரிசோதனை …\nபார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் (இன்றைய விசேஷம்…) ஓகஸ்ட் 16, 2019\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/k-production-reply-to-arka-media-works/", "date_download": "2019-08-18T03:37:47Z", "digest": "sha1:MSXRISI2GAFWM73VMJ3MNUAHHVI6C4EW", "length": 4487, "nlines": 88, "source_domain": "www.filmistreet.com", "title": "அர்கா மீடியா நிறுவனத்திற்கு K PRODUCTION சார்பில் கண்டனம்", "raw_content": "\nஅர்கா மீடியா நிறுவனத்திற்கு K PRODUCTION சார்பில் கண்டனம்\nஅர்கா மீடியா நிறுவனத்திற்கு K PRODUCTION சார்பில் கண்டனம்\nARKA MEDIA WORKS ENTERTAINMENT LLP தீங்கிழைக்கும் நோக்கில் K PRODUCTION மற்றும் இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் மீது வியாபார ரீதியில் பரப்பியுள்ள தவறான குற்றச்சாட்டுக்களுக்கு நங்கள் எங்கள் நிறுவனம் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.\nARKA MEDIA WORKS ENTERTAINMENT அவர்கள் சொல்லும் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது.\nARKA MEDIA WORKS ENTERTAINMENT சார்பில் எங்களுக்கு எதிராக நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்த��ம் (04.05.2019 ) அன்று ஹைதராபாத் நகர சிவில் நீதி மன்ற 24 வது கூடுதல் தலைமை நீதிபதி மற்றும் வணிக நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் எங்களுக்கு எதிராக எந்த தடையும் இல்லை என்று அறிவித்துள்ளது.\nநாங்கள் ARKA MEDIA WORKS ENTERTAINMENT LLP எந்த வித பணமும் செலுத்த தேவையில்லை. அதன் விளைவாக அவர்கள்தான் எங்கள் K PRODUCTION நிறுவனத்திற்கு பல கோடிகள் தரவேண்டியுள்ளது.\nநாங்கள் ARKA MEDIA WORKS ENTERTAINMENT LLP மீது சட்ட ரீதியாக எங்கள் பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க உள்ளோம்.\nஇதன் மூலமாக அனைவரிடமும் நாங்கள் கேட்டுக்கொள்வது என்வென்றால் ARKA MEDIA WORKS ENTERTAINMENT LLP கூறியுள்ள தவறாக செய்தியை பரப்புவதை பார்த்து அதை யாரும் பின்பற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nK PRODUCTION, அர்கா மீடியா\nசிவகார்த்திகேயன் படம் எப்போ ரிலீஸ்ன்னு குழந்தைகளே கேட்குறாங்க.. : ஞானவேல்ராஜா\nகோச்சடையான் நஷ்ட ஈடு விவகாரம்.; லதா ரஜினிக்கு கைது வாரண்ட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://put.hk/article/news.mozilla.org/mozilla.dev.l10n.ta/221/FTC-Re-My-First-Contribution-to-Firefox-OS.html", "date_download": "2019-08-18T03:42:00Z", "digest": "sha1:VHDGY7T4ZTUEGCBML3L6N4WCX7AA2LJR", "length": 3526, "nlines": 70, "source_domain": "put.hk", "title": "news.mozilla.org - mozilla.dev.l10n.ta - Re: =?utf-8?q?=5BFTC=5D_Re=3A__My_First_Contribution_to_Firefox_O?=\t=?utf-8?b?Uy4uLg==?= - Put.hk Newsgroup Reader", "raw_content": "\nபாராட்டுகள் அன்பர் கலீல் ஜாகீர்.\n25 மார்ச், 2015 ’அன்று’ 3:10 முற்பகல் அன்று, அருண் குமார் - Arun Kumar <\n> உங்களின் ஆர்வமும் பங்களிப்பும் மற்றவர்களுக்கு ஊக்கம் தருகிறது. நீங்கள்\n> தொடர்ந்து இப்பணிகளை செய்ய வேண்டுகிறேன்.\n> நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்\n>> Firefox OS சாதனத்திற்க்காக நான் உருவாக்கிய அவ்வையாரின் ஆத்திச்சூடிக்கான\n>> செயலியும் மற்றும் பாரதியின் புதிய ஆத்திசூடிக்கான செயலியும்...\n>> இரண்டு செயலிகளும் Firefox Marketplace-ல் கிடைக்கப்பெறும்.....\n>> தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை ஆர்வலர்,\n>> நுட்பம் தமிழ் மொழியிலும் தழைக்கச் செய்வோம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/29/rajasthan-temple-priest-assaulted/", "date_download": "2019-08-18T03:01:49Z", "digest": "sha1:QNZNJKZLQUCJKEN5I5BZN4RMVQTYJWAD", "length": 5975, "nlines": 96, "source_domain": "tamil.publictv.in", "title": "ஜனாதிபதிக்கு அனுமதி மறுப்பு! வதந்தியால் பூசாரி மீது தாக்குதல்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome india ஜனாதிபதிக்கு அனுமதி மறுப்பு வதந்தியால் பூசாரி மீது தாக்குதல்\n வதந்தியால் பூசாரி மீது தாக்குதல்\nராஜஸ்தான்: ஜ��ாதிபதி ராம்நாத் கோவிந்த்தை தரிசனத்துக்கு அனுமதிக்க மறுத்ததாக கோவில் நிர்வாகி தாக்கப்பட்டார்.\nஜனாதிபதி சமீபத்தில் ராஜஸ்தானில் சுற்றுப்பயணம் செய்தார். புஷ்கர் என்ற பகுதியில் உள்ள கோவிலுக்கு அவர் தரிசனம் செய்ய வந்தார். ஆனால், அவரது மனைவிக்கு மூட்டுவலி காரணமாக படியேறி செல்வது கடினம் என்பதால், வாசலில் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு கிளம்பிவிட்டார்.\nஆனால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை கோவில் பூசாரி உள்ளே அனுமதிக்கவில்லை என அங்குள்ளவர்களுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் பரவியது.\nஇந்த வதந்தி காரணமாக அசோக் மேஹ்வால் என்பவர் அந்த கோவிலுக்கு சென்று பூசாரியை கடுமையாக தாக்கியுள்ளார்.\nஇதில், பூசாரிக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து, தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nPrevious articleஅமீரகத்தை மிரட்டும் மெர்ஸ் வைரஸ்\n 900அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்\nகருணைக்கொலை செய்ய திருநங்கைகள் மனு\nபிரதமர் பெரிதும் மதித்த பெண் யார் அந்த குன்வர் பாய்\nகழிவறை கட்டிக்காண்பித்து சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகை\nவாட்ஸ் ஆப் விடியோவில் பேச்சு காதலி கண்முன் காதலன் தற்கொலை\nமத்திய அமைச்சரை கிண்டல்செய்த 3பேர் கைது\nகொசு அடிக்க நேர்ந்ததால் கோபம் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பயணி\nகத்தாரில் கட்டப்பட்டுவரும் பாலைவன ரோஜா\nரஜினி விருந்துக்கு பீட்டா எதிர்ப்பு\nவைர வியாபாரியின் 12வயது மகன் ஜெயின் சாமியாராக துறவு பூண்டார்\nநடிகை ரம்யாவுக்கு கர்நாடகாவில் திடீர் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-08-18T03:03:58Z", "digest": "sha1:TSK7XB44QBVCTGVGECTAAVEEQNJ4Q3YQ", "length": 2712, "nlines": 55, "source_domain": "tamil.publictv.in", "title": "இந்திய பெண் | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tags இந்திய பெண்\nஓமன் நாட்டில் இந்திய பெண் சித்ரவதை\nதிருவனந்தபுரம்: சீஜா, கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சீரயங்கிழு பகுதியைச் சேர்ந்தவர். காவல்துறை அதிகாரி ஒருவரின் வீட்டில் ஓமன் நாட்டில் மஸ்கட்டில் 2016-ம் ஆண்டு முதல் பணிப்பெண்ணாக வேலை செய்துவருகிறார். கணவர் பிஜுமோன்...\nமசூதி மேலிருந்து குதித்து தற்கொலை\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nமாத ஊதியதாரர்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை\nபோதையில் மனைவியை கொலை செய்த கணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/04/14/30-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-50-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T02:34:38Z", "digest": "sha1:XGY3QA3QHKK3YWJTTOY2SPZR44NRBJQZ", "length": 10902, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "30 குழந்தைகள் மரணம் : 50 லட்சம் தொட்டில்கள் பறிமுதல் | Vanakkam Malaysia", "raw_content": "\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nஈஸி ரைடர் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம்\nஇறப்பதற்கு முன்பே நடிகை ரேகா எடுத்த அதிரடி முடிவு ரசிகர்கள் அதிர்ச்சி\nடோங் ஸோங்கை தடை செய்ய வேண்டும் – அஸ்ரி வலியுறுத்து\nபக்காத்தானின் ஒவ்வொரு கட்சியும் – வலுவானதே- மாட் சாபு\nவழக்கறிஞர் ஷாரெட்ஸானுக்கு கொலை மிரட்டல் – ஆடவர் கைது\n30 குழந்தைகள் மரணம் : 50 லட்சம் தொட்டில்கள் பறிமுதல்\nநியூ-யார்க், ஏப்.14- அமெரிக்க சந்தையில் உள்ள 50 லட்சம் நவீன தொட்டில்களை திரும்பப் பெற வேண்டும் என்று அமெரிக்க நுகர் பொருள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டது.\nஅமெரிக்காவில் பொம்மைகள் தயாரிப்பில் பிரபலமான பிஷர் பிரைஸ் நிறுவனம். குழந்தைகள் படுத்து உறங்குவதற்கான நவீன தொட்டில்களையும் தயாரித்து சந்தையிட்டு வருகிறது.\n“ராக் என் பேளே சிலீப்பர்ஸ்” என்று அழைக்கப்படுகிற இந்த நவீன தொட்டிகளின் பாதுகாப்புத் தன்மை கேள்விக்குள்ளாகி இருக்கிறது. இதற்கு காரணம் 2009 ஆம் ஆண்டு இந்த நவீன தொட்டில்களை சந்தையில் அறிமுகம் செய்த நாள் முதல் அவற்றில் படுத்து உறங்கிய 30 சின்னஞ்சிறு குழந்தைகள் இதுவரையில் உயிரிழந்துள்ளன.\nஇது குறித்து அமெரிக்க நுகர் பொருள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தியது. பிறந்து 3 மாதங்களே ஆன 10 குழந்தைகள் அந்த நவீன தொட்டிலில் படுத்து உறங்கியபோது திரும்பி படுக்க முயன்று போது இறந்து விட்டது என்பதை அறிந்ததாக அந்த நுகர் பொருள் ஆணையம் ஒப்புக் கொண்டது.\nஅதையடுத்து சந்தையில் உள்ள 50 லட்சம் நவீன தொட்டில்களை திரும்பப்பெற வேண்டும் என்று அமெரிக்க நுகர் பொருள் ஆணையம் உத்தரவிட்டது. இதை பிஷர் பிரைஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உண்மைதான் என உறுதி செய்தார்.\nமெர்டேக்கா முகநூல் அகப்பக்கம் - முடக்கப்பட்டது\nசூடானில் புதிய அதிபரும் ராஜினாமா: 2 நாட்களில் இரு ஆட்சி மாற்றம்\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nஇங்கிலாந்தை தாக்க ஐ.எஸ். திட்டம்\nமலேசியாவில் உலகின் மிகப் பெரிய ‘MILO’ தொழிற்சாலை\nநாடற்ற பிள்ளைகள்- குடியுரிமை பெற தகுதி பெற்றவர்கள்\nபஸ் ஓட்டுனருடன் தகராறு செய்த பயணியால் விபத்து: 12 பேர் பரிதாபமாக பலி\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம்: மகிந்த ராஜபக்ச பிரதமாரானார்\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nஈஸி ரைடர் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nஈஸி ரைடர் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/tag/mohamad-hasan/", "date_download": "2019-08-18T02:35:29Z", "digest": "sha1:YVFQUGFHKBFBWJAZKLRJCS5S7H757I5I", "length": 7653, "nlines": 121, "source_domain": "vanakkammalaysia.com", "title": "Mohamad Hasan Archives | Vanakkam Malaysia", "raw_content": "\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nஈஸி ரைடர் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம்\nஇறப்பதற்கு முன்பே நடிகை ரேகா எடுத்த அதிரடி முடிவு ரசிகர்கள் அதிர்ச்சி\nடோங் ஸோங்கை தடை செய்ய வேண்டும் – அஸ்ரி வலியுறுத்து\nபக்காத்தானின் ஒவ்வொரு கட்சியும் – வலுவானதே- மாட் சாபு\nவழக்கறிஞர் ஷாரெட்ஸானுக்கு கொலை மிரட்டல் – ஆடவர் கைது\nபாக்காத்தானின் மீது வாக்காளர்கள் அதிருப்தி- வீ கா சியோங்\nபக்காத்தான் ஆட்சியில் இனங்களிடையே கசப்பு\nசிரம்பான், ஏப். 7- ப\nரந்தாவ் தொகுதி: முகம்மட் ஹசான் வெற்றி செல்லாது\nஸாகிர் நாய்க்கை மலேசியா, திருப்பி அனுப்பாது\nஜோ லோ நாடு திரும்பினால் அவரின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் \nசட்டவிரோத மோட்டார் பந்தயம் ; 3 மாணவர்கள் உட்பட எண்மர் கைது \nடான்ஶ்ரீ நடராஜா வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் ரிம.1 மில்லியன் மதிப்பு\n6 இடங்களில் ‘வந்ததும் விசா’ -மலேசியாவில் முகப்பிடம் திறப்பு \nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nஈஸி ரைடர் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nஈஸி ரைடர் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/15073/", "date_download": "2019-08-18T02:29:52Z", "digest": "sha1:VERBD2DVKQ4O4NFIZWZ6NCV6XJ4RK7Q3", "length": 9650, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜல்லிக்கட்டுப் போராட்டம் – 72 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜல்லிக்கட்டுப் போராட்டம் – 72 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்:-\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இடம்பெற்ற போராட்டங்களின் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 72 பேர் எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தப்பட்டு நேற்று இரவு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nநீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தப்பட்ட பலருக்கு காயங்கள் இருந்ததாகவும் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளர்h.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திய மாணவர்களை நேற்று முன்தினம் போலீசார் வெளியேற்றிய வேளை அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் மறியல் போராட்டம் இடம்பெற்றதும் அவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்களை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.\nTagsஜல்லிக்கட்டு புழல் சிறை மெரினா கடற்கரை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு\n7 வயதான சிரிய சிறுமி டிரம்புக்கு கடிதம் எழுதினார்:\nமஹிந்த நாட்டை கடன் பொறியில் சிக்க வைத்தார் என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை – நாலக கொடஹேவா\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம் August 17, 2019\nஐக்��ிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம் August 17, 2019\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் August 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-08-18T03:32:29Z", "digest": "sha1:RMBNAHUQHTVQCKP5ENVUVNYKWC5WCKV5", "length": 10011, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "யோகி பாபு – GTN", "raw_content": "\nTag - யோகி பாபு\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய படத்தில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்\nஅட்லி இயக்கத்தில் விஜய் – நயன்தாரா நடிக்கும் விஜயின்...\nசினிமா • பிரதான செய்திகள்\nஅடுத்தவர்கள்மீது அக்கறை கொண்டவர் யோகி பாபு – வத்திக்குச்சி திலீபன்\nஅடுத்தவர்கள்மீது எப்போதும் அக்கறையோடு இருப்பதுதான் யோகி...\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் :\nநடிகர் விஜயின் 63 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை...\nசினிமா • பிரதான செய்திகள்\nவாட்ச்மேன் திரைப்பட விளம்பரப் பாடலில் யோகி பாபு\nஇயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும்...\nசினிமா • பிரதான செய்திகள்\nஅட்லியின் புதிய திரைப்படத்தில் விஜய்யுடன் இணைகிறார் கதிர்\nஇயக்குனர் அட்லி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர்...\nசி���ிமா • பிரதான செய்திகள்\nயோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படத்தில் மேக்னா நாயுடு\nமுத்துகுமரன் இயக்கும் தர்மபிரபு திரைப்படத்தில் யோகிபாபு...\nசினிமா • பிரதான செய்திகள்\nசர்காரை தொடர்ந்து புதிய படத்தில் மீண்டும் இணையும் விஜய் அட்லி\nவிஜய் – அட்லி மூன்றாவது தடவையாக இணையும் விஜயின் 63ஆவது...\nசினிமா • பிரதான செய்திகள்\nதிரைப்படங்கள் பலவற்றில் நகைச்சுவை கதாபாத்திரங்களில்...\nசினிமா • பிரதான செய்திகள்\nவெளிவருகிறது அருண் விஜய் நாயகனாக நடிக்கும் தடம் :\nகுற்றம் 23 திரைப்படத்திற்கு பின்னர் அருண் விஜய் நடித்துள்ள...\nவிஜயின் சர்கார் படப்பிடிப்பில் புதிய கெட்அப்பில் யோகி பாபு – சமூக வலைத்தளங்களின் பரவும் வீடியோ\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்’...\nஜுங்கா – விறுவிறுப்பான நகைச்சுவைப் படம் :\nவிஜய் சேதுபதி – சாயிஷா நடிப்பில் ‘ஜுங்கா’ படம் இந்த மாதம்...\nதற்போது விஜய் படத்தில் அடுத்து, அஜித் படத்தில் கலக்கப்போகும் யோகி பாபு\nதமிழ் சினிமாவில் அண்மைய காலத்தின் தன் நகைச்சுவை நடிப்பால்...\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம் August 17, 2019\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம் August 17, 2019\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் August 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/aishwarya-rajesh", "date_download": "2019-08-18T03:17:31Z", "digest": "sha1:HCVKVLTERXPEUULRMR5CQDCXTNQAVZHA", "length": 6992, "nlines": 120, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Aishwarya Rajesh, Latest News, Photos, Videos on Actress Aishwarya Rajesh | Actress - Cineulagam", "raw_content": "\nபொது மேடையில் ரஜினி ரசிகர்களை கேவலமாக திட்டிய பிரபல நடிகர்\nபிக்பாஸில் இருந்து மதுமிதா வெளியேற இதுவும் ஒரு காரணமா\nஎன் பேச்சை நானே கேட்கமாட்டேன் போக்கிரி வசனத்தை விஜய் ஸ்டைலில் அசத்தலாக பேசிய பிரபல நடிகை\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\n விருதுகளை வென்ற பிரபலங்களின் லிஸ்ட் இதோ\nபிரபல இயக்குனரின் புதிய படம் தொடங்கியது ஹீரோ, ஹீரோயின், இசையமைப்பாளர் இவர்கள் தான்\nப்ரியா பவானி சங்கரை தொடர்ந்து இந்தியன்-2வில் இணைந்த இளம் நடிகை\nசின்னத்திரையில் இருந்து சினிமாவில் கலக்கிய பிரபலங்களின் முழு விவரம் தெரியுமா\nகனா தெலுங்கு ரீமேக் டீசர்.. தெலுங்கில் நுழையும் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஸிற்கு யார் ஜோடி தெரியுமா\nவிஜய் சேதுபதியின் அடுத்த பட டைட்டில்\nபிரபல நடிகையின் படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி\nதெலுங்கில் ரீமேக் ஆகிறது பெரும் வெற்றி பெற்ற கனா\nஎனக்கு விருப்பமே இல்லை.. சாமி2 படக்குழு மீது ஐஸ்வர்யா ராஜேஷ் அதிர்ச்சி குற்றச்சாட்டு\nமுதன் முறையாக தனது காதலர் பற்றி பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- யாருனு பாருங்க\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு விரைவில் திருமணம் இந்த நடிகரை தான் காதலிக்கிறாராம்\nசிவகார்த்திகேயனுக்கு அடுத்த படத்தில் ஜோடி இவரா இணைந்த மற்றொரு பிரபல நடிகை\nகவர்ச்சியான உடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹோம்லியான நடிகை திடீரென மாறியது ஏன்\nபிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஸின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஹாட்டாக போட்டோஷூட் நடத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்\nஐஸ்வர்யா ராஜேஷிற்கு கிடைத்த லக்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2019/05/17085232/1242107/Tirupati-devotees-hair-auction-earns-Rs-One-and-half.vpf", "date_download": "2019-08-18T03:46:29Z", "digest": "sha1:FUNTKJD4HX3ZF5XVCI7376S6R3JK4UQS", "length": 5953, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tirupati devotees hair auction earns Rs One and half crore", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருப்பதி கோவிலில் காணிக்கை தலைமுடி ரூ.1¼ கோடிக்கு ஏலம் - தேவஸ்தானம் தகவல்\nதிருப்பதி கோவிலில் காணிக்கையாக பெறப்பட்ட தலைமுடி ரூ.1¼ கோடிக்கு ஏலம் போனதாக தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் பலர் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். காணிக்கையாக பெறப்பட்ட தலைமுடி திருப்பதிக்குக் கொண்டு சென்று சுத்தம் செய்து நேற்று இ.டெண்டர் மூலம் ஏலம் விடப்பட்டது.\nநேற்று மொத்தம் 600 கிலோ தலைமுடி ஏலம் போனதில் தேவஸ்தானத்துக்குக் கிடைத்த வருமானம் ரூ.1¼ கோடி ஆகும்.\nGATE 2020 தேர்வு எழுதப் போறீங்களா... இத கொஞ்சம் கவனிங்க...\nநேரு குடும்பத்தினரை தவிர மற்றவர் காங்கிரசை வழிநடத்துவது கடினம் - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சொல்கிறார்\nசபையில் இருந்து நீக்கப்பட்ட கேரள கன்னியாஸ்திரி மேல்முறையீடு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை\nபயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை - கர்நாடகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு\nதிருப்பதி கோவிலில் ரூ.14 கோடி நாணயங்கள் தேக்கம்\nதொடர் விடுமுறை- திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nதிருப்பதியில் பக்தர்களிடம் நகை திருடியவர் கைது\nதிருப்பதி பிரம்மோற்சவ விழா - பக்தர்களுக்கு லட்டு தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை\nதிருப்பதி கோவிலில் தேங்காய் விலை ரூ.5 குறைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/05/blog-post_11.html", "date_download": "2019-08-18T03:47:34Z", "digest": "sha1:RHQXPSOQTFJTXHLF757JYIXKI34OKR6H", "length": 21919, "nlines": 469, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "மழையை ரசிக்காமல் யாரிருப்பார்? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nநனைந்த விறகும் அடுப்பும் ...\nமழையில் நனைந்தும் விடாத துயரங்கள் கவிதையில்....\nயாதர்த்தமான ஒரு ஏழையின் கண்ணீர்...\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி May 11, 2011 at 11:07 AM\n எல்லோரும் மழையை பாசிடிவாக சொல்லும் போது நீங்கள் அதன் இன்னொரு முகத்தை அழகாக எடுத்து கா��்டி இருக்கீங்க\nசி.பி.செந்தில்குமார் May 11, 2011 at 11:20 AM\nமழை, மலை,மழலை,யானை இவற்றை ரசிக்காத உள்ளங்கள் ஏது\nஅருமை கருன். இதுவரை காலமும் மழையை வள்ளலாக பார்த்தோம். ஆனால் நீங்கள் அதன் கொடுமையையும் வெளிப்படுத்திவிட்டீர்கள்\nபகிர்வுக்கு மிக்க நன்றி கருன்..\nமழையை கவிதையாகவும் ரசிக்க முடிகிறது ஆனந்தம்...\nபெய்யாமல் கெடுக்கும்;சில நேரம் பெய்தும் கெடுக்கும்.யதார்த்தத்தின் வெளிப்பாடு கவிதை\n...... என்றும் மறையாத சோகந்தான்.\nவர வர \"வேடந்தாங்கல்\" \"கவிதைவீதி\"யா மாரிகிட்டு இருக்கு....\nமழைக்கு இரண்டு முகமுள்ளது. கவிதை நன்று.\nமழை - பெரும்பாலும் நன்மையைத்தான் செய்யும் - இயறகை சில சீற்றங்களைத் தவைர், பொதுவாக நமக்கு எதிராக ஒன்றும் செய்யாது. இருப்பினும் இக் கவிதையில் குறிப்பிட்டபடி மழையை எதிர்நோக்கும் சக்தி இல்லாமல் பலர் துயரப்படுகின்றனர். அதிலும் அருமைத் தங்கையினை இழந்த சோகத்திற்கு ஆறுதலே சொல்ல இயலாது. சில ஒற்றுப்பிழைகளைத் தவிர கவிதை அருமை. நல்வாழ்த்துகள் கரிண் - நட்புடன் சீனா\nநல்ல கவிதை.பிழைகளை கொஞ்சம் கவனியுங்கள்...\n/// சோகத்தை கவிதையில் விட்டு சென்றுள்ளீர்கள்.......... கவிதை நன்றாக உள்ளது...\nநிகழ்வுகள் தரும் வலிகளும் சுகங்களும் விதம்விதமாய்..\nசிறிய வரிகளுக்குள் மிகுந்த துயரங்கள்..\nஇருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இயற்கை கூட பாகுபாடு காட்டுகிறது...\nகடும் மழையெனப் பொழிந்து தள்ளி விட்டீர்கள். பாராட்டுக்கள்.\nகரூன் வலைச்சரத்துல ஒரு கமென்ட் போட்டு இருக்கேன் பார்க்கவும்.\n17 வது ஓட்டு என்னுது\nவரிகள் சிறப்பா இருக்குங்க ...\nசில வலிகள் மறக்காது. மறக்கவும் முடியாது.\nகீழே விழும் மழைத்துளிகள் எல்லாமே மகிழ்வைக் கொடுப்பதில்லை போலும்.இனி மழையைப் பார்க்கும் போதெல்லாம் இந்தக் கவிதை ஞாபகம் வரும்\nமழையின் மறு பக்கம், இவ்வளவு சோகமா\nசிறப்பாக இருக்கிறது நன்றி பதிவுக்கு.\nமழையின் பின்னே உள்ள சோகத்தை உணர்வுகளைச் சொல்லும் கவிதையாக வடித்துள்ளீர்கள். உங்கள் கவிதையில் உள்ள இதே உணர்வுகளை நானும் வன்னியில் கொட்டில் வீட்டில் இருந்த காலத்தில் அனுபவித்திருக்கிறேன் சகோ.\nமழையின் பின்னே உள்ள சோகத்தை உணர்வுகளைச் சொல்லும் கவிதையாக வடித்துள்ளீர்கள். உங்கள் கவிதையில் உள்ள இதே உணர்வுகளை நானும் வன்னியில் கொட்டில் வீட்டில் இருந்த காலத்தில் அனுபவித்திருக்கிறேன் சகோ.\nகருண்...நீங்கள் தான் எனது வலைத்தளத்தில் முதல் கருத்து தெரிவித்தவர்...அந்த வகையில் நீங்கள் மறக்க முடியாதவர்.... இன்றுதான் உங்கள் தளத்துக்கு வர முடிந்தது... கவிதை மிக அற்ப்புதம்... நல்ல படைப்பாற்றல் உங்களிடம் உள்ளது...வாழ்த்துக்கள்....\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\n10 வயதில் சிஸ்கோ தேர்வு எழுதி நெல்லை சிறுமி அறிவு ...\nமுதல்வர் ஜெயலலிதாவிற்கு ஒரு வேண்டுகோள்\nராஜபக்ஷேவை அடித்து உதைத்த நாம் தமிழர் கட்சியினர்.(...\nஇங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.\nரஜினிக்கு ஒரு ரசிகனின் கடிதம்..\nநேர்மையிருந்தால் இதை செய்வாரா முதல்வர் ஜெயலலிதா...\nபாராட்டு மழையில் அவன் இவன்\nஏழை‌ப் பெ‌‌ண்க‌ளு‌க்கு ஜெயல‌லிதா கொடு‌த்த முத‌ல் ...\nகனிமொழி கைது - கலைஞர் பரபரப்பு பேட்டி\nதனு‌‌ஷு‌க்கு ‌சிற‌ந்த நடிகரு‌க்கான தே‌சிய ‌விருது\n2011 தமிழக சட்டசபை தேர்தல் உணர்த்தியிருக்கும் பாடம...\nடாப் கியரில் பஸ் ஓட்டும் அட்ராசக்க சிபி செந்தில் க...\nகோடைக்கு சுற்றுலா போகலாம் வாங்க ...\nமுதல்வர் அவர்களுக்கு ஆனந்தி எழுதும் கடிதம் \nநான் நினைத்தது தான் நடந்தது விஜய் உற்சாகப் பேட்டி...\nமுதல்வர் ஜே போடும் முதல் கையெழுத்து\nஉங்க உடம்ப பத்திரமாக பாத்துக்கோங்க\nஎன்னை காபி பேஸ்ட் பதிவர் என்பவர்களுக்கு - என் பதில...\nஎடையைக் குறைக்க 7 வழிகள் \nவாழ்க்கையில் நாம் தவறவிட்ட தருணங்கள் \nதிரும்ப வருமோ அந்த நாட்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/12853.html", "date_download": "2019-08-18T03:37:49Z", "digest": "sha1:OHJHKP6J5MB4JGIM7F4CO7KPH2A5ZZXR", "length": 12359, "nlines": 178, "source_domain": "www.yarldeepam.com", "title": "சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல்! ஐ.தே.கவுக்குள் கடும் மோதல்! அடுத்த தலைவர் சஜித்? - Yarldeepam News", "raw_content": "\nசூடு பிடிக்கும் கொழும்பு அரசியல் ஐ.தே.கவுக்குள் கடும் மோதல்\nகொழும்பு அரசியலில் தளத்தில் ஸ்திரமற்ற நிலை தோன்றியுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் புதிய திட்டங்களை வகுத்துள்ளனர்.\nகட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க, பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமையை அடுத்து கட்சிக்குள்ளும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.\nஇந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸவை கட்சியின் தலைவராக நியமிக்க உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nஇதனையடுத்து உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதன்மூலம் சஜித்தை பிரதமராக்க வேண்டும் என கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த யோசனையினால் ரணில் குழு மற்றும் சஜித் குழுவுக்கு இடையில் மோதல் நிலை தீவிரமடைந்துள்ளதாக கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nசமகாலத்தில் ஜனாதிபதிக்கும் ரணிலுக்கும் இடையில் முறுகல் நிலை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் பிரதமராக மீண்டும் ரணில் வரும் பட்சத்தில் சுமுகமாக செயற்படுவதில் சிக்கல் உள்ளன.\nஇவ்வாறான நிலையில் சஜித் பிரேமதாஸ தலைமையில் பெருமைபான்மை நிரூபித்து, மீண்டும் அரசாங்கத்தை அமைக்க முடியும். இதற்கு ஆதரவு வழங்குவதாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கும் சிறிய கட்சிகள் இதுவரை சஜித்திற்கு ஆதரவு வழங்கவில்லை. கட்சியின் தலைவராக ரணில் தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர்கள் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nமீன்பிடிக்க சென்றவரை அதிர்ச்சியில் உறைய வைத்த காட்சி; தீவிர விசாரணையில் பொலிசார்\nபாரிய மாற்றமடைய போகும் யாழ்ப்பாணம்\nதாய் – மகள் கடும் சண்டை – தாய் உயிரிழப்பு – யாழில் இன்று நடந்த…\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் இணக்கம் தெரிவித்தது ரணில் தரப்பு\n திங்கள் தொடக்கம் மற்றுமொரு புது அவதாரம்\n9 வயது சிறுமிக்கு ஒரு பிள்ளையின் தந்தையால் நேர்ந்த கொடூரம்.\nயாழில் தாயொருவர் எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்\nமஹிந்த போடும் மாஸ்டர் பிளான்\nமுச்சக்கரவண்டி விபத்தில் கணவன் மனைவி பலி\nதங்க நகை பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; என்ன தெரியுமா\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nமீன்பிடிக்க சென்றவரை அதிர்ச்சியில் உறைய வைத்த காட்சி; தீவிர விசாரணையில் பொலிசார்\nபாரிய மாற்றமடைய போகும் யாழ்ப்பாணம்\nதாய் – மகள் கடும் சண்டை – தாய் உயிரிழப்பு – யாழில் இன்று நடந்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/61062/1", "date_download": "2019-08-18T03:14:16Z", "digest": "sha1:3IBTNCHAR3N5D3CIKNBPRDXPH2TEPE7C", "length": 5523, "nlines": 95, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "4 மணி நேரத்­தில் மூங்­கில் வீடு ரூ. 46 லட்­சம் பரிசு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\n4 மணி நேரத்­தில் மூங்­கில் வீடு ரூ. 46 லட்­சம் பரிசு\nபதிவு செய்த நாள் : 30 நவம்பர் 2018\nபிலிப்­பைன்ஸ் நாட்­டைச் சேர்ந்த ஏர்ல் பார்­லேல்ஸ் (Earl Forlales) என்­ப­வர், மூங்­கி­லால் ஆன ஒரு வீட்டை நான்கே மணி நேரத்­தில் கட்டி, பரி­சாக 64,385 அமெ­ரிக்க டாலர் (இந்­திய ரூபா­யில் சுமார் 46 லட்­சம்) பரிசு வென்­றுள்­ளார்.\nஅந்­நாட்­டின் தலை­ந­கர் மணி­லா­வில் மக்­கள்­தொகை அதி­கம். அதில், மூன்­றில் ஒரு பகு­தி­யி­னர், குடி­சைப் பகு­தி­க­ளில் வசிக்­கின்­ற­னர். எனவே, தர­மான, அதே­நே­ரம் குறைந்த விலை­யில் நல்ல குடி­யி­ருப்­பு­க­ளைக் கட்­ட­வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது.\nஇதற்­காக, ராயல் இன்ஸ்­டி­டி­யூட் ஆப் சார்ட்­டர்ட் சர்­வே­யர்ஸ் (Royal Institute of Chartered Surveyors - RICS) எனும் அமைப்பு 'வருங்­கால நக­ரங்­க­ளின் வடி­வ­மைப்பு' என்ற தலைப்­பில் ஒரு போட்­டியை அறி­வித்­தது. இதில் ஏர்­லின் இந்­தப் புதிய வீட்டு வடி­வ­மைப்பு முதல் பரிசை வென்­றுள்­ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/is-kabali-leaked-online/", "date_download": "2019-08-18T03:21:31Z", "digest": "sha1:QAVNVP2E5YU7TKWE3MUY6XHBQ23XBCRV", "length": 17407, "nlines": 124, "source_domain": "www.envazhi.com", "title": "கபாலி இணையத்தில் வெளியாகவில்லை… அது பொய் செய்திதான்! | என்வழி", "raw_content": "\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nHome காலா கபாலி இணையத்தில் வெளியாகவில்லை… அது பொய் செய்திதான்\nகபாலி இணையத்தில் வெளியாகவில்லை… அது பொய் செய்திதான்\nகபாலி இணையத்தில் வெளியாகவில்லை… அது பொய் செய்திதான்\nசினிமா தொழிலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள இணையத் திருடர்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய அவசர அவசிய காலம் வந்துவிட்டது.\nஒரு படம் வெளியான பிறகு இணையத்தில் திருட்டுத் தனமாக வெளியிட்டு வந்த இந்த கும்பம் இப்போது படம் வெளியாக சில தினங்கள் இருக்கும்போதே வெளியிட ஆரம்பித்துள்ளனர்.\nதிருட்டு வீடியோ, இணைய வீடியோ திருடர்கள் கும்பலிடமிருந்து தங்கள் படங்களைக் காக்க தயாரிப்பாளர்கள் பெரும் பாடுபட்டு வருகின்றனர்.\nகபாலி படம் இப்படி வெளியாகிவிடக் கூடாது என்று நீதிமன்றத்தில் முன்னெச்சரிக்கையாக வழக்குத் தொடர்ந்து 225 திருட்டு வீடியோ இணையத் தளங்களை முடக்கும் உத்தரவைப் பெற்றார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.\nஅவரது இந்த நடவடிக்கையால் ஆத்திரப்பட்ட திருட்டு வீடியோ தளங்கள், ‘கபாலியை வேறு சர்வர் மூலம் வெளியிட்டே தீருவோம்’ என்று கொக்கரித்தன. ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களில் இதை அறிவிப்பாக வேறு வெளியிட்டன.\nஇன்னொரு பக்கம், கொஞ்சம் கூட வெட்கமோ, கூச்சமோ இல்லாமல் இந்த திருட்டு வீடியோக்காரர்களுக்கு சிலர் வெளிப்படையாக வக்காலத்து வாங்கிய கேவலமும் நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது. இது எந்த மாதிரி மனநிலை.. வக்கிரத்தின் உச்சம் என்று பலரும் கண்டித்து வரும் சூழலில்தான், கபாலி படத்தின் திருட்டு வீடியோ டார்க் வெப் எனப்படும் சட்டவிரோத இணையத்தில் வெளியானதாக செய்திகள் கசிந்துள்ளன.\nஇந்த டார்க் வெப் என்பது போதை பொருள் விற்பனை செய்வது, கொலை செய்வதற்கு ஆட்கள் தயார் செய்துகொடுப்பது, குழந்தைகளின் பாலியல் தொடர்பான வீடியோக்கள் வெளியிடுவது, துப்பாக்கிகள் போன்ற தீவிரவாதத்துக்கு துணைபோகும் ஆயுதங்கள் விற்பது போன்றவற்றுக்கு உதவும் திருட்டுத் தளங்கள். சாதாரணமாக நமது கம்ப்யூட்டர்களில், மொபைல்களில் பார்க்க முடியாது.\nசரி, உண்மையிலேயே கபாலி அப்படி வெளியாகிவிட்டதா என்று விசாரித்தபோது, அந்த தகவல் ஒரு வதந்தி என்று தெரிய வந்துள்ளது. யாரோ சிலர் வேண்டுமென்றே இந்த புரளியை கிளப்பி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.\nசினிமா ஆர்வலர்கள் இதுகுறித்து கூறும்போது, “பெரிய நடிகர்களின் படங்கள் இதுபோல் திருட்டுத்தனமாக வெளியானால் அது அந்த படத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. தியேட்டரில் பார்க்கும் கூட்டம் இம்மியும் குறையாது. அதுவும் ரஜினி படத்துக்கெல்லாம் சான்ஸே இல்லை. மலை மீது விட்டெறியப் படும் சிறு கூழாங்கல் இது.\nசிறு பட்ஜெட், புது ஹீரோக்களின் படங்களுக்கு இதனால் பெரிய பாதிப்பு ஏற்படும். இருப்பினும், இதுபோல் திருட்டுத்தனமாக வெளியிடப்படுவது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒன்று. இல்லாவிட்டால் திரைத் துறையே அழியும் அபாயமுள்ளது,” என்றனர்.\nஇந்த தகவலை அத்தனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள விரும்பாத தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, எந்த வழியிலும் கபாலி வீடியோ கசிந்துவிடக் கூடாது என்பதில் குறியாக உள்ளார். தொழில்நுட்ப ரீதியில் இந்த திருட்டு வீடியோக்காரர்களைத் தடுக்க தனி குழுவையே நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTAGkabali piracy rajinikanth கபாலி திருட்டு வீடியோ ரஜினிகாந்த்\nPrevious Postபோலிப் போராளிகளுக்கு ஒரு ரஜினி ரசிகனின் செருப்படி Next Postசார்... நண்பா... பிரதர்.... கபாலிக்கு ஒரே ஒரு டிக்கெட் கிடைக்குமா\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அ��சியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/12-rasi-sooriyan-palan-tamil/", "date_download": "2019-08-18T03:04:52Z", "digest": "sha1:JKFZCNRBQZ5UGGCQ3VH3HFJOYG2EMIWT", "length": 15769, "nlines": 126, "source_domain": "dheivegam.com", "title": "Today jothidam Tips | ஜோதிடம் : 12 ராசிகள் ஒவ்வொன்றிலும் சூரியன் இருந்தா��் ஏற்படும் பலன்", "raw_content": "\nHome ஜோதிடம் ஜாதகம் பார்பது எப்படி ஜோதிடம் : 12 ராசிகள் ஒவ்வொன்றிலும் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்\nஜோதிடம் : 12 ராசிகள் ஒவ்வொன்றிலும் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்\nஜோதிடத்தில் அனைத்து கிரகங்களுக்கும் முதன்மையான கிரகமாக சூரியன் கருதப்படுகிறது. ஒரு நபரின் தந்தை, பூர்வீக சொத்து, கம்பீரம், ஆரோக்கியமான உடல் ஆகிய அனைத்திற்கும் சூரியன் காரகனாகிறார். ஜாதகத்தில் இருக்கும் 12 ராசிகளில் ஒவ்வொரு ராசியிலும் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nசூரியனின் உச்ச ராசியாக மேஷம் ராசி இருக்கிறது. ஒரு நபரின் ஜாதகத்தில் மேஷத்தில் சூரியன் இருந்தால் அந்த ஜாதகர் பலம் வாய்ந்த உடலமைப்பும், மிகுந்த தைரிய குணமும் கொண்டிருப்பார். தனது கடின உழைப்பால் வாழ்வில் ஒரு உன்னதமான நிலையினை அடைவர்.\nசுக்கிர பகவானின்ராசி ரிஷப ராசியாகும். ஒரு நபரின் ஜாதகத்தில் ரிஷப ராசியில் சூரியன் இருக்க பெற்றால் அந்த ஜாதகருக்கு கலைகளில் ஆர்வம் இருக்கும் குறிப்பாக இசையில் மிகுந்த ஈடுபாடு இருக்கும். மேலும் கொடுக்கல், வாங்கல் வகையிலான தொழில்களில் நல்ல லாபத்தை பெறுவார்.\nசூரியனுக்கு ஓரளவு நட்பு தன்மை கொண்ட கிரகமான புதனின் ராசியாக மிதுன ராசி இருக்கிறது. இந்த மிதுன ராசியில் சூரியன் இருக்க பெற்றால் அந்த ஜாதகர் சிறந்த அறிவாற்றல் கொண்டவராக இருப்பார். பல விடயங்களை கற்று தேர்ந்து பண்டிதராக இருப்பார்.\nசூரிய பகவானுக்கு நட்பான கிரகம் சந்திரன். சந்திரனின் சொந்த ராசியாக கடக ராசி இருக்கிறது. இந்த கடகத்தில் ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் இருந்தால் அந்த நபர் சிறந்த தோற்ற பொலிவு கொண்டவராக இருப்பார். மனக்கவலைகள் இன்றி இருப்பார். வயது ஏற ஏற செல்வம் பெருகி கொண்டே செல்லும்.\nசூரியனின் சொந்த ராசி சிம்ம ராசி ஆகும். ஜாதகத்தில் சிம்மத்திலேயே சூரியன் இருக்க பிறந்தவர்கள் வீரம் மிக்கவர்களாக இருப்பார்கள். எதிரிகளை அடக்கி ஒடுக்கும் பராக்கிரமம் கொண்டவர்களாக இருப்பார்கள். சமுதாயத்தில் அனைவராலும் மதிக்கபடுவார்கள். அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளை வகிப்பார்கள்.\nஅறிவாற்றலுக்கு காரகனான புதன் பகவானின் ராசியாக கன்னி ராசி இருக்கிறது. ஜாதகத்தில் இந்த கன்னி ராசியில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் சிறந்த எழுத்தாற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். கவிதை இயற்றுதல், ஓவியம் வரைதல் போன்றவற்றில் நிபுணர்களாக இருப்பார்கள். பலம் வாய்ந்த உடல், மனம் பெற்றிருப்பார்கள்.\nபோகங்களுக்கு அதிபதியான சுக்கிரன் பகவானின் ராசியாக துலாம் ராசி இருக்கிறது. பொதுவாக சுக்கிரன் கிரகம்\nஎன்பது சூரியனுக்கு பகை கிரகம் ஆகும். இந்த ராசியில் ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் இருக்க பெற்றால் அந்த ஜாதகருக்கு சிறப்பான பலன்கள் ஏதும் ஏற்படாது. எனவே இந்த ராசியில் சூரியன் இல்லாமல் இருப்பதே நல்லது.\nஎளிதில் கோபம் கொள்ளும் ராசியினராக விருச்சிக ராசியில் பிறக்கும் நபர்கள் இருக்கிறார்கள். எதையும் தைரியமாக எடுத்து கூறும் குணம் கொண்டவர்கள்.சிறந்த கல்விமானாக இருப்பார்கள். கணித திறன் இருக்கும். ஆனாலும் இந்த ஜாதகர் சராசரியான செல்வ நிலை பெற்றவர்களாக இருப்பார்கள்.\nகுரு பகவானின் ஆதிக்கத்திற்குரிய ராசியாக தனுசு ராசி இருக்கிறது. ஒரு நபரின் ஜாதகத்தில் தனுசு ராசியில் சூரியன் இருக்க பெற்றால் அந்த நபர் இறை பக்தி மிகுந்த நபராக இருப்பார். அரசாங்கத்தில் பலரை நிர்வகிக்க கூடிய பதவிகளை பெறுவார். கலைகளில் சிறந்த ஞானம் கொண்டிருப்பார்.\nசனி பகவானின் ராசியாகவும், செவ்வாய் பகவான் உச்சமடையும் ராசியாகவும் வரும் மகர ராசியில் சூரியன் இருக்க பிறந்த ஜாதகர்கள் சாதாரண நிலையில் வாழும் சூழலே ஏற்படும். மிக சிறந்த நன்மைகளை இந்த ராசியில் சூரியன் இருப்பதால் பெற முடியாது. பல வகையான தொழில்களை செய்ய கூடியவராக ஜாதகர் இருப்பார்.\nகும்ப ராசியும் சனி பகவானின் ஆதிக்கத்திற்குரிய ராசியாகும். நவகிரகங்களில் சனி கிரகம் சூரியனுக்கு பகை கிரகம் ஆவதால் இந்த ராசியில் சூரியன் இருப்பதால் அதிர்ஷ்டங்களோ, யோகங்களோ ஏதும் ஏற்படாது. ஆனால் கும்ப ராசியில் இருக்கும் சூரியனால் ஜாதகருக்கு ஆரோக்கியமான உடல் நலம் எப்போதும் இருக்கும்.\nஞானத்தை அதிகம் விரும்பும் ராசியினர் மீன ராசியினர் ஆவார்கள். ஒரு நபரின் ஜாதகத்தில் இந்த மீன ராசியில் சூரியன் இருப்பதால் அந்த ஜாதகருக்கு மக்கள் செல்வாக்கு உண்டாகும். நற்குணங்கள் நிரம்ப பெற்றவர்களாக இருப்பார்கள். சிறந்த அறிவாற்றலும், செல்வ செழிப்பான வாழ்க்கையையும் பெறுவார்கள்.\nஇது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்கள் ஜாதகத்தில் பணவரவுகள் பற்றி கூறும் வீட்டின் பலன்கள் இதோ\nஉங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகச் செய்யும் கிரக அமைப்பு பலன்கள்\nஉங்கள் ஜாதகத்தில் இந்த இரு கிரகங்கள் இணைந்தால் மிகுதியான பணவரவு உண்டு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/179769", "date_download": "2019-08-18T03:17:03Z", "digest": "sha1:MBDOC72R26JRSCWRC7KXXQKE2ZLDDLZH", "length": 13731, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "“கனியும் மணியும்” – ஊடாடுவதன் வழி அனைத்து வயதினருக்கும் தமிழ் கற்பிக்கும் புதிய மின்னூல் செயலி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Photo News “கனியும் மணியும்” – ஊடாடுவதன் வழி அனைத்து வயதினருக்கும் தமிழ் கற்பிக்கும் புதிய மின்னூல் செயலி\n“கனியும் மணியும்” – ஊடாடுவதன் வழி அனைத்து வயதினருக்கும் தமிழ் கற்பிக்கும் புதிய மின்னூல் செயலி\nசிங்கப்பூர் – ஓலைச் சுவடிகளின் வழியே வளர்க்கப்பட்ட தமிழ் இன்று கணினி, கையடக்கக் கருவிகள் என நவீன தொழில் நுட்பத்தின் அனைத்துத் தளங்களிலும் தன் காலடித் தடத்தை ஆழப் பதித்து பீடு நடை போட்டு வருகின்றது.\nஎனினும் உலகம் முழுவதிலும், தமிழ் மொழியைக் கற்பதற்கு வாய்ப்பில்லாத சூழ்நிலைகளைக் கொண்ட குழந்தைகளும், பதின்ம வயதினைக் கடந்த பின்னரும், தமிழ் கற்க ஆர்வம் கொண்டவர்களும், உலகம் எங்கும் பரவிக் கிடக்கின்றனர். இவர்களின் ஆவலையும், ஏக்கத்தையும் நிறைவேற்றும் வண்ணம் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு பெருந்திட்டத்தைத் தொடங்கியுள்ளனர் இருவர்:\nகணினி உலகில் நன்கு அறிமுகமான கணிஞர் முத்து நெடுமாறனும், ஆ சிரியை கஸ்தூரி ராமலிங்கமும்\n“கனியும் மணியும்” மின்னூல் செயலியின் தோற்றுநர்கள் முத்து நெடுமாறன் – கஸ்தூரி இராமலிங்கம்\nஇவர்களின் சிந்தனையிலும், தொழில் நுட்ப வடிவமைப்பிலும், தோன்றி இருக்கும் மின்னூல் செயலிதான் ‘கனியும் மணியும்’.\nஇந்தச் செயலியின் உள்ளடக்க உருவாக்கத்தில் மலேசியாவின் கவிஞர் ‘பாப்பாவின் பாவலர்’ முரசு நெடுமாறன், நல்லுரையாளராகச் செயல்பட்டு குழந்தைகளுக்கு ஏற்ற மொழி பயன்பாட்டை வடிவமைத்துள்ளார்.\nகடந்த வாரம் (ஜனவரி 17) இந்த செயலி சிங்கப்பூரில் வெளியீடு கண்டது. சிங்கப்பூர் அ��சாங்கத்தின் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும், சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் ‘குரோ மோமெண்டம்’ நிறுவனமும் இணைந்து, இந்தச் செயலியை முழுமையாக உருவாக்கி, அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.\nதமிழ் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் எளிய முறையிலும் மகிழ்ச்சியான சூழலிலும் கற்றுக் கொள்ள ஊடாடும் படங்கள், அசையும் படங்கள், கலந்துரையாடல் என பல வேறுபட்டக் கோணங்களில் தமிழைக் கற்பிக்கும் இந்த மின்னூலின் முதல் பதிகையில் சிறுவர்களுக்கான 6 கதைகள் இடம் பெற்றுள்ளன.\nசிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர்\nஇந்த மின்னூலை சிங்கை கல்வி அமைச்சில் செயல்படும் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவரும், செம்பவாங் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்ரம் நாயர் வெளியிட்டார்.\n“இனிவரும் காலங்களில் தமிழ் மொழிக் கற்பதற்கு தகவல் தொழில் நுட்பம் சார்ந்த கருவிகளும், வளங்களும் முக்கியப் பங்காற்றும். கனியும் மணியும் போன்ற படைப்புகளின் மூலம் தமிழ் மொழியை என்றும் வாழும் மொழியாக நிலைத்திடச் செய்வோம்” என விக்ரம் நாயர் தனதுரையில் கூறினார்.\nசிங்கப்பூரின் கேம்பல் லேன் சாலையில் நடைபெற்ற பொங்கல் விழாக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக ‘கனியும் மணியும்’ என்ற இந்த மின்னூலை விக்ரம் நாயர் வெளியிட்டார்.\nஇச்செயலியை ஆப்பிள் கருவிகளுக்கான ஆப்ஸ்டோர் தளத்திலிருந்தும், அண்ட்ரோய்டு கருவிகளுக்கான தளமான கூகுள் ஸ்டோர்ஸ் தளத்திலிருந்தும் செல்பேசி மற்றும் ஐபேட் போன்ற கையடக்கக் கருவிகளின் சிங்கப்பூர் பயனர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.\nபல நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தமிழ் மொழியின் மீது வற்றாத ஈர்ப்பு கொண்டிருந்தாலும், தங்களின் பிள்ளைகள் தமிழ் மொழியைக் கற்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தாலும் அதற்கான சூழலும், அதற்குத் தகுந்த கற்பிக்கும் திறன்கொண்ட ஆசிரியர்களும் அமைவதில்லை. இந்தக் குறையை நிறைவு செய்யும் நோக்கத்துடன் மூன்றாண்டு கால உழைப்பு, தொழில்நுட்ப சிந்தனையோடும் நவீனயுக இளம் சிறார்களின் கற்றல் திறன்களைக் கருத்தில் கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது இந்த மின்னூல் செயலி.\nஇதன் மூலம் அடுத்த தலைமுறையினர் தங்களின் இல்லங்களிலிருந்தே தங்கள் சொந்த முயற்சியின் மூலம் எவ்வித சிரமங்களும் இன்றி, உற்ச��கமான, எளிய முறையில் தமிழ் மொழியைக் கற்க முடியும்.\nமேலும், தமிழ் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் மொரிஷியஸ் போன்ற நாடுகளில் பயன்பாடு குறைந்துபோன தமிழ் மொழியை மீட்டெடுத்து, மேலும் அதிக அளவில் பரவச் செய்யும் மகத்தான முயற்சியாகவும் ‘கனியும் மணியும்’ மின்னூல் செயலி திகழ்கிறது.\nஇந்த நிகழ்ச்சியில் கலைநிகழ்ச்சிகளும் படைக்கப்பட்டன. ‘கனியும், மணியும்’ மின்னூல் செயலி வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் படக் காட்சிகளை இங்கே காணலாம்:-\nPrevious articleகுறைந்த விலை வீடுகள் கட்டும் திட்டத்திற்காக, பி40 மக்கள் பதிய வேண்டும்\n“எளிமையும், இரசனையும் கலந்த சிறந்த உரை” – முத்து நெடுமாறன் சென்னை சொற்பொழிவுக்கு முகநூலில் பாராட்டு\n“தமிழ் எழுத்துரு உருவாக்கத்தில் 30 ஆண்டுகால அனுபவங்கள்” – சென்னை உரையில் முத்து நெடுமாறன் பகிர்ந்தார்\nஅருண் மகிழ்நனுக்கு சிங்கை அரசின் தேசிய தின பொதுச் சேவை விருது\nசென்னை கம்பன் விழாவில் சரவணன் உரை\n“மக்கள் அனைவருக்கும் உரியது மலேசியத் திருநாடு” – வேதமூர்த்தி அறைகூவல்\nகிமானிஸ்: இடைத்தேர்தல் இருப்பின் அம்னோ களம் இறங்கும்\nமுடிந்தது அத்திவரதர் தரிசனம், 2059-இல் மீண்டும் காட்சித் தருவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/sicci/4321808.html", "date_download": "2019-08-18T03:06:18Z", "digest": "sha1:R6RWXHVZ24WYX3PLUOZUV4KGAXLURX7L", "length": 5246, "nlines": 68, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "கேம்பல் லேனில் தேசிய தினப் பற்றுறுதி நிகழ்ச்சி - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nகேம்பல் லேனில் தேசிய தினப் பற்றுறுதி நிகழ்ச்சி\nSICCI எனப்படும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபை, லிட்டில் இந்தியாவிலுள்ள கேம்பல் லேனில் தேசியதினப் பற்றுறுதி நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.\nலிட்டில் இந்தியாவில் செயல்படும் வர்த்தகர்களிடையே நிலவும் இன, சமய ஒற்றுமையை எடுத்துக்காட்டுவது அதன் நோக்கம்.\nசிங்கப்பூரின் 54வது பிறந்தநாளை முன்னிட்டு, அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்கு முக்கியப் பங்காற்றும் ஒன்பது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nலிஷா எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம், இந்து அறக்கட்டளை வாரியம், இந்திய முஸ்லிம்கள் சம்மேளனம், சிங்கப்பூர் சீக்கிய இளையர் சங்கம��, சிங்கப்பூர் இந்தியர் சங்கம், கடையநல்லூர் முஸ்லிம் லீக்-ஆகியவை அவற்றுள் சில.\nவெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், பற்றுறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.\nஇந்த ஆண்டு தேசியதின அணிவகுப்பின் கருப்பொருள், \"நமது சிங்கப்பூர்\".\nஇந்திய சமூகத்தின் வெவ்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து இந்தப் பற்றுறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றது, அணிவகுப்பின் கருப்பொருளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது.\nஅத்தகைய ஒன்றிணைப்பின் மூலம், அமைப்புகளிடையே தொடர்புகள் வலுப்பெற்று சமூகத்திற்குக் கிடைக்கும் பலன்கள் பெருகுமென, வர்த்தக, தொழிற்சபை நம்புகிறது.\nசுவரொட்டியில் இந்தி மொழி - NUH மன்னிப்பு\nசிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு மின்னியல் முறையில் வருகை அட்டை\nசாங்கி விமான நிலையத்தில் துணிகளைக் காயவைத்த மாது\nகட்டுமான ஊழியராக இருந்தவர் இப்போது கடை உரிமையாளர்\nஇலவச அனுமதியை வழங்கும் ஜூரோங் பறவைப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9", "date_download": "2019-08-18T04:06:29Z", "digest": "sha1:T735PP2JXLVWEZUJ5QJ4ZEYQBPDNUAM5", "length": 7217, "nlines": 86, "source_domain": "ta.wikinews.org", "title": "இந்தியாவும் அமெரிக்காவும் அணுவாற்றல் ஒப்பந்தம் செய்து கொண்டன - விக்கிசெய்தி", "raw_content": "இந்தியாவும் அமெரிக்காவும் அணுவாற்றல் ஒப்பந்தம் செய்து கொண்டன\nஇந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று\n25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்\n16 பெப்ரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு\n16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை\n6 பெப்ரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே\nஐக்கிய அமெரிக்காவில் உள்ள அணுப்பொருள் கம்பியை இந்தியாவில் உள்ள அணு உலைகளில் பயன்படுத்த இந்தியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதாக ஆசிய செய்திச் சேவை சனிக்கிழமை கூறியுள்ளது.\nஇதே போன்றொரு ஒப்பந்தம் 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் அமெர���க்கா அணுவுலை ஒன்று கட்டி அமைப்பதாக நிறைவேறியது. பின் அந்த ஒப்பந்தம் அரசியல் சட்ட நெருக்கடியால் கைவிடப்பட்டது.\n2008 ஆம் வரை இந்தியா அணுவுலைகளை இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதில் சட்ட நெருக்கடி ஏற்பட்டு வந்து கொண்டே இருந்தது. தற்போது அந்த நெருக்கடிகள் விலகியதை அடுத்து இந்தியா இது போன்ற அணு எரிப்பொருள் கம்பிகளை இறக்குமதி செய்ய முன் வந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.\nஇதே போன்று ரசியா மற்றும் பிரான்ஸ் நாடுகளிடும் சில மாதங்களுக்கு முன்பு அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-18T04:05:13Z", "digest": "sha1:ZW7DY47GXTH55SIVIGURRHTCD7HXD4SB", "length": 8097, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "உலகின் முதல் செயற்கை உயிரி கண்டுபிடிக்கப்பட்டது - விக்கிசெய்தி", "raw_content": "உலகின் முதல் செயற்கை உயிரி கண்டுபிடிக்கப்பட்டது\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n23 பெப்ரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n14 ஜனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n26 டிசம்பர் 2016: இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது\nஉயிரியல் உலகின் உச்சக்கட்ட சாதனையாக, செயற்கை உயிரி (செல்) ஒன்றை உருவாக்கி, அமெரிக்க அறிவியலாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.\nஅமெரிக்காவில் மேரிலாந்து மற்றும் கலிபோர்னியா மாகாணங்களிலிருந்து செயல்படும் ஜே.சி.வி.ஐ. என்ற ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த கிரெய்க் வெண்டர் என்பவரின் தலைமையில் அறிவியலாளர்கள் குழு இந்த செயற்கை உயிரியை உருவாக்கியுள்ளனர்.\n”த சயின்ஸ்” என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கண்டுபிடிப்பு, அறிவியல் முன்னேற்றத்தில் ஒரு மாபெரும் முன்னேற்றம் எனக் கருதப்படுகிறது.\n\"இந்த பாக்டீரியாவின் மரபணுப் பாரம்பரியம் என்பது ஒரு கணினி தான். ஆகவே, செயற்கை��ாகப் படைக்கப்பட்ட முதல் உயிர் வடிவம் என்றால் அது நிச்சயம் இதுதான்.\" என்கிறார் இந்த செயற்கை உயிரியைப் படைத்திருக்கின்ற ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் டாக்டர் கிரெய்க் வெண்டர்.\nஅதாவது ஒரு பாக்டீரியாவுக்கான மரபணுக் கட்டமைப்பை கணினி மென்பொருள் துணையுடன் வடிவமைத்து செயற்கையாக இரசாயனங்களைக் கலந்து உருவாக்கி அதனை ஒரு உயிரணுக்குள் செலுத்தி விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.\nஇந்த செயற்கை உயிரிகளின் பலன்கள் மிகவும் மிகைப்படுத்திச் சொல்லப்படுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.\nபடைக்கப்பட்டது 'செயற்கை உயிரி', பிபிசி தமிழோசை, மே 21, 2010\nசெயற்கை செல் உருவாக்கி விஞ்ஞானிகள் புரட்சி: உயிர் உருவாக்க வழி கண்டனர், தினமலர், மே 21, 2010\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-18T03:50:50Z", "digest": "sha1:YM5WFVRUDR5XRMCQMBNDQQNOVNDX47DU", "length": 14323, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூகிள் பேஜ் கிறியேட்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை அல்லது பகுதி தற்போது விரிவாக்கத்தில் உள்ள ஒரு சோதனை நிலை மென்பொருள் பற்றியது.\nமென்பொருள் விரிவாக்கம் நடக்க நடக்க இக்கட்டுரை விரைவாக மாற்றங்களுக்குள்ளாகும் என்பதை கவனத்தில் கொள்க.\nகூகிள் பேஜ் கிறியேட்டர் கூகிள் ஆய்வுகூடத்திலிருந்து பெப்ரவரி 23, 2006 இலிருந்து சோதனை நிலையிலிருக்கும் சேவையாகும். இது ஜிமெயில் கணக்கு உள்ளவர்கள் இலகுவாக இணையப் பக்கங்களை உருவாக்கப் பயன் படுகின்றது. இன்னமும் இதன் இறுதிப் பதிப்பிற்கான திகதி அறிவிக்கப் படவில்லை.\nஇது பார்ப்பதையே பெறும் (en:WYSIWYG) இடைமுகத்தை அளிக்கின்றது. இதில் பயனர்கள் 100MB அளவான இடவசதியுடன் வலைப் பாவனையையும் பெறுவர்.\nகூகிள் பேஜ் இணையப் பக்கமானது உருவாக்கப் பட்டதும் http://username.googlepages.com என்ற முகவரியில் தோற்றமளிக்கும்.\nதானகவே சேமித்தல் - ஜிமெயில் போலவே காலத்துக் காலம் தானகவே உருவாக்கப் படும் பக்கங்களை சேமிக்கும்.\n41 வகையான இணையப் பக்க மாதிரிகள் மூலம் பக்கங்களை வடிவமைக்கும் வசதி\n4 விதமான பக்க வடிவமைப்பு\nபேஜ் கிறியேட்டர் மட்டுப் படுத்தப் ��ட்ட அளவிலான HTML மற்றும் CSS நிரல்களை ஆக்கும் வசதி.\nபல இணையத்தளங்கள் போன்றல்லாது *.exe கோப்புக்களையும் ஆதரிக்கின்றது.\nமேலேற்றம் செய்யும் கோப்பு ஒன்றின் அதிகபட்ட அளவு 10 மெகாபைட், கோப்பின் அளவு கூடுதலாக இருந்தால் Winrar போன்ற மென்பொருட்களூடாக கோப்பை பிரித்துப் பதிவேற்றலாம்.\nHTML நெரடியாக எழுத வசதியில்லாவிட்டாலும் view Source என்பதைத் தெரிவு செய்து மாறறங்கள் செய்யலாம் அல்லது கணினியில் இதை உருவாக்கிவிட்டு இதை மேலேற்றம் செய்து கொள்ளலாம்.\nகூகிள் பேஜ் மின்னஞ்சல் பக்கத்தை இணையப் பக்கதிற்குப் பயன் படுத்துவதால் குப்பை அஞ்சல்கள் பெருகுவதற்கு வாய்ப்புள்ளது.\nஉத்தியோகபூர்வ கூகிள் பேஜ் கிறியேட்டர் விவாதக் குழு கூகிள் குழுவில்\nகூகிள் இணைய சேவையைக் குறிவைக்கும் ரோஜான்கள்\nகூகிள் பேஜ் இணையத் தள எடுத்துக் காட்டுகள்\nஎரிக் ஷ்மிட் · லாரி பேஜ் · சேர்ஜி பிரின்\nதேடுபொறி · கூகிள் வரலாறு · கூகிள் லூனர் எக்சு பரிசு\nகுரோம் · குரோம் நீட்சி · டெஸ்க்டாப் · எர்த் · மார்ஸ் · Gadgets · Goggles · Japanese Input · Pack · பிக்காசா · Picnik · Pinyin · ஆற்றல் அளப்பி · இசுகெச்சப் (கீறு) · எழுத்துப்பெயர்ப்பு · Toolbar · Updater · Urchin\nஇசுகெச்சப் (கீறு) · புளோகர் · புக்மார்க்சு · டாக்ஸ் · FeedBurner · ஐ-கூகுள் · Jaiku · நோல் · மேப் மேக்கர்‎; · பனோராமியோ · பிக்காசா · Sites (JotSpot) · யூடியூப் · பேஜ் கிறியேட்டர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2013, 07:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-18T03:16:35Z", "digest": "sha1:ZSJRS7KBFFQSQQ6BJ5UYVUEKX7P3P4UK", "length": 18353, "nlines": 561, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுபூதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிபெத்திய பௌத்தத்தில் இராப்ஜோர் என அறியப்படும் சுபூதி\nஅச்சான வைர சூத்திர நூலில் புத்தர் சுபூதி\nசுபூதி (Subhūti) (பாலி: सुभूति; {{zh|சீனம்=须菩提) கௌதம புத்தரின் பத்து முதன்மைச் சீடர்களில் ஒருவர்.\nபௌத்த நூலான தாமரை சூத்திரம், அத்தியாயம் ஆறில், சுபூதியுடன் ஆனந்தர், சாரிபுத்திரர், நந்தன் உபாலி, மகாகாசியபர், மௌத்கல்யாயனர், காத்தியாயனர் ஆகியவர்களுக்கு புத்தர் தரும உபதேசத்தை அருளினார் எனக் குறிப்பிடப்படுகிறது.\nமகாயான பௌத்த வைர சூத்திரத்திலும் (Diamond Sutra), இருதய சூத்திரத்திலும் புத்தர் சுபூதிக்கு அருளிய தரும உபதேசங்கள் குறிக்கப்பட்டுள்ளது. [1]\nதேரவாதம், ஜென் பௌத்தம், திபெத்திய பௌத்தம், மற்றும் சீன பௌதத்த்தில் சுபூதிக்கு தனி இடம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலாய் லாமாக்களை சுபூதியின் பரம்பரையாக கருதுகின்றனர். [2][3]\nசீன பௌத்தக் கலாச்சாத்தில் ஜென் பௌத்த கதைகளில் சுபூதியின் பெயர் குரங்கரசன் (சன் வூகோங்) என்ற கதாபாத்திரமாக குறிப்பிடப்படுகிறது.[4]\nதேவதத்தன் (ஒன்று விட்ட சகோதரன்)\nஓம் மணி பத்மே ஹூம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Pages_using_deprecated_coordinates_format", "date_download": "2019-08-18T03:01:07Z", "digest": "sha1:TJ6FHEM7GEBZ63MLQT76XN74LSEN3MNC", "length": 8875, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:Pages using deprecated coordinates format - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 48 பக்கங்களில் பின்வரும் 48 பக்கங்களும் உள்ளன.\nஅமைதியின் அரசி அன்னை மரியா கோவில் (திருவனந்தபுரம்)\nஇறை அன்னை மரியா பெருங்கோவில் (ராஞ்சி)\nஉலக இரட்சகர் பெருங்கோவில் (திருச்சிராப்பள்ளி)\nஎஸ். ஐ. தேவாலயம் (மார்த்தாண்டம்)\nகல்லுக்கூட்டம் தூய பாத்திமா அன்னை ஆலயம்\nசி.எஸ்.ஐ . ஹோம் சர்ச், நாகர்கோவில்\nசெயின்ட் ஜார்ஜ் கத்தீட்ரல் (சென்னை)\nதிருச்சிலுவை மறைமாவட்டப் பெருங்கோவில் (கொச்சி)\nதூய அமலோற்பவ அன்னை பேராலயம், புதுச்சேரி\nதூய இருதய ஆண்டவர் பெருங்கோவில் (புதுச்சேரி)\nதூய ஸ்தேவானின் ஆலயம், ஊட்டி\nபனிமய மாதா பெருங்கோவில் (பள்ளிப்புறம்)\nபுனித அந்திரேயா கோவில் (கீவ்)\nபுனித அன்னை மரியா சீரோ-மலபார் மறைமாவட்டப் பெருங்கோவில் (எர்ணாகுளம்)\nபுனித அன்னை மரியா பெருங்கோவில் (பெங்களூரு)\nபுனித அன்னை மரியா பெருங்கோவில் (வராப்புழை மறைமாவட்டம்)\nபுனித தோமசு பேராலயம், வட்டுக்கோட்டை\nபுனித பிரான்சிசு தேவாலயம், கொச்சி\nபுனித பிரான்சிஸ் தேவாலயம், கோவா\nபுனித மிக்��ேல் பொற் குவிமாட மடாலயம்\nபுனித வியாகுல அன்னை பெருங்கோவில் (திருச்சூர்)\nபுனித ஜோர்ஜியார் பெருங்கோவில் (அங்கமாலி)\nமலை மாதா பெருங்கோவில் (மும்பை)\nமாசற்ற கருத்தரித்தல் பேராலயம் (மாஸ்கோ)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2014, 04:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://truetamilans.wordpress.com/2009/02/20/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T02:30:44Z", "digest": "sha1:WQNMCTVQ2WZYHRKT5XEJM2WTTO34FFDF", "length": 65894, "nlines": 211, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "லாடம் – சினிமா விமர்சனம் | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\n வன்முறை ஹீரோக்களில் யார் சிறந்தவர்..\nஈழப் பிரச்சினை-சென்னையில் அமைதி ஊர்வலம் »\nலாடம் – சினிமா விமர்சனம்\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\n‘கொக்கி’, ‘லீ’ திரைப்படங்களின் இயக்குநர் பிரபு சாலமோனின் மூன்றாவது திரைப்படம் இது என்று சொன்னதால் கொஞ்சம் ஆர்வத்துடன் போனேன்.\nஒரு கால் லூஸான ரவுடிக் கூட்டத் தலைவர்கள்.. ஒரு அரை லூஸான ஹீரோயின்.. ஒரு முக்கால் லூஸான கதாநாயகன்.. முக்காலே மூணு வீச லூஸு அடியாட்கள்.. அரைக்கால் வீச லூஸான இன்ஸ்பெக்டர், மற்றபடி படத்தில் ஆங்காங்கே தென்படும் அனைத்து ஒன்றரை லூஸுகள்.. இதுகளையெல்லாம் சேர்த்து வைத்து படம் எடுத்தால் எப்படி இருக்கும்..\nஇரண்டு ரவுடிக் கூட்டத் தலைவர்களுக்கிடையில் ஒரு அப்பாவி மாட்டிக் கொள்வது. மீண்டானா.. இல்லையா.. என்பதுதான் கதைக் கரு..\nமுதல் ஷாட்டை பார்த்தவுடனேயே தெரிந்துபோய்விட்டது படம் எப்படியிருக்கும் என்று..\nஎதிரெதிரே இருக்கின்ற பணக்காரத்தனமான வீடுகள்.. வீட்டின் மொட்டை மாடியில் ஆளுயர அரிவாள்களை வைத்து அடியாட்கள் சகிதம் இரண்டு ரவுடித் தலைவர்களும் நின்று கொண்டு “ஆய்..” “ஊய்..” என்று ஆர்ப்பரித்து தங்களது புஜபராக்கிரமத்தைக் காட்டுகிறார்கள். புரிந்திருக்குமே..\nஆனால் ஒரு விஷயம். ‘சரோஜா’ டைப்பில் காட்சிக்கு காட்சி நகைச்சுவை இழையோட கதையை கொண்டு ப���ாயிருக்கிறார்கள். அதனால் தப்பித்தார்கள் என்று சொல்லலாம்..\n‘பாவாடை’.. பயந்து விடாதீர்கள்.. இது ஒரு ரவுடிக் கும்பல் தலைவனின் பெயர். நம்ம கோட்டா சீனிவாசராவ். மற்றொரு வில்லன் ‘வேம்புலி’. ஜெயப்பிரகாஷ் நடித்திருக்கிறார்.(மாயக்கண்ணாடியில் சேரனை போதை மருந்து கடத்தலுக்கு பயன்படுத்துவாரே அவர்தான்..) இருவருக்கும் ஜென்மப் பகை. ஒருவர் மாற்றி ஒருவர் வெட்டு, குத்து, கொலை என்று தொழில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nபடத்தின் துவக்கத்தில் கோட்டாவின் மகனை வேம்புலியின் ஆட்கள் சுட்டுக் கொலை செய்கிறார்கள். இதற்குப் பழிக்குப் பழி வாங்கத் துடிக்கும் கோட்டா வேம்புலியின் மகனை கொலை செய்ய உத்தரவிடுகிறார். இதனைத் தெரிந்து கொள்ளும் வேம்புலி முன்னெச்சரிக்கையாக கோட்டாவின் ஆட்களை கொலை செய்துவிட்டு, தனது மகனை பத்திரமாக கேரவன் வேனிலேயே பவனி வர வைக்கிறார்.\nஇப்போதுதான் நமது ஹீரோ. இதுவரையிலும் நாம் கேள்விப்பட்டிராத வகையில் புதுமையாக ஹீரோவுக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். ‘குஞ்சிதபாதம்’. நல்லாயிருக்குல்ல.. அப்பாவின்னா அப்பாவி.. அப்படியொரு அப்பாவி.. MCA Gold Medalist.. முதன் முதல்லா சென்னைக்கு வேலை தேடி வர்றான்.. வேலையும் கிடைக்குது.. அவன் நேரம்.. சொல்லச் சொல்ல கேட்காமல் அவன் அண்ணனின் பிளாட் வீட்டில் தங்குகிறான்.\nகோட்டாவிடம் ஹீரோவின் அண்ணன் வாங்கிய கடனுக்காக அவனைத் தூக்கிச் செல்ல வரும் ரவுடிக் கூட்டம், நம்ம ஹீரோதான் கடன்காரன் என்று நினைத்து அவனைத் தூக்கிச் செல்கிறார்கள். கோட்டோவின் அரண்மனையில் வட்டி கட்டவில்லையெனில் பல்லைப் பிடுங்கும் தண்டனை வழங்குவார்களாம். அப்படியொரு தண்டனைக்கு உள்ளாகும் நிலையில் ஹீரோ தவிக்கும்போது.. ஏற்கெனவே தனது மகனும், ஆட்களும் ஒருவர் பின் ஒருவராக பரலோகத்திற்குப் போகிறார்களே என்ற கடுப்பில் வரும் கோட்டா தனது அடியாட்களை திட்டித் தீர்க்கிறார்.\nஅப்போதுதான் நமது ஹீரோவுக்கு குரு பெயர்ச்சியால் சனி பகவான் நாக்கில் வந்து ஒட்டிக் கொள்கிறான்.. சைக்காலஜிக்கலாக கோட்டாவிடம் அவருடைய ஆட்களுக்கு உடலில்தான் வலு இருக்கிறது.. மூளையில் ஒன்றுமே இல்லை என்றெல்லாம் பேசி அவரை மயக்கிவிடுகிறான். கோட்டா ஒரு நிமிடத்தில் மயங்கியவர், வேம்புலியின் மகனை கொலை செய்யும் பணியை அவனிடம் ஒப்படைக்கிறார். “18-ம் நாள் காரியம் முடியறதுக்குள்ள அந்தக் காரியம் முடிஞ்சாகணும்.. இல்லைன்னா 19-வது நாள் உனக்கு சங்குதான்..” என்று அடித்துச் சொல்கிறார்.\nஇப்போதைக்குத் தப்பித்தால் போதும் என்று தப்பியோடும் ஹீரோவுக்கு விதி தானே விளையாட்டு காட்டுகிறது. இடுப்பில் கட்டியிருக்கும் ஒரே துண்டோடேயே ரோட்டில் ஓடுபவன் வேம்புலியின் ஆட்களிடம் மாட்டுகிறான். அவர்களிடமும் விகல்பமில்லாமல் தான் பாவாடையை சந்தித்ததை சொல்லிவிட.. அவன் குண்டுகட்டாகத் தூக்கப்பட்டு வேம்புலியின் முன்னால் நிறுத்தப்படுகிறான்.\n“உங்க மகனை கொலை பண்ணிருன்னு என்கிட்ட சொல்லிருக்காரு” என்ற நமது அறிவாளி ஹீரோவின் ஒளிவு மறைவில்லாத பேச்சைக் கேட்டு ஹீரோவை உயிரோடு புதைக்கும்படி உத்தரவிடுகிறார். குரு 7-ம் இடத்தில் இருந்து அவனை பார்த்ததால் கிடைத்த ஓரக்கண் அனுக்கிரஹத்தால், அதிலிருந்து தப்பித்தவன் மேறொரு குழியில் மாட்டிக் கொள்கிறான்.\nஏஞ்சல் என்னும் இளம் பெண்.. பகலில் மார்க்கெட்டிங் செய்வதைப் போல் வீட்டை நோட்டம் விட்டுவிட்டு அந்தி சாயும் நேரம் வந்தவுடன் ஆள் இல்லாத வீட்டில் கள்ளச் சாவி போட்டு உள்நுழைந்து அந்த இரவில் மட்டும் தானே சமைத்து, சாப்பிட்டு, உறங்கி, எழுந்து செல்லும் ஒரு வித்தியாசமான கேரக்டர்.. பெரிய லொட.. லொட வாய்..\nஇவனது வீ்ட்டில் ஏஞ்சல் வந்து தங்கியிருக்கிறாள். ஹீரோ வந்துவிட இருவருக்குள்ளும் அறிமுகமாகி அது நட்பாகிறது. நட்பு செம ஸ்பீடு போங்க..\nஉயிரோடு புதைத்தவன் பொழைத்துவிட்டான் என்பதையறிந்து வேம்புலியின் ஆட்கள் அவனைத் தேடத் துவங்க.. பையனோ பொறுப்பாக ஏஞ்சலிடம் பணத்தை வாங்கிக் கொண்டு பாவாடையிடம் வந்து பணத்தைக் கொடுத்து தனது அண்ணனை இனியும் தொந்திரவு செய்ய வேண்டாம் என்கிறான். இவ்வளவு அப்பாவியாக இருக்கிறாரானே என்று நினைத்த பாவாடை அவனது கையில் துப்பாக்கியையும், கத்தையாக பண நோட்டுக்களையும் கொடுத்து 18-ம் நாளுக்குள் வேம்புலியின் பையனை தீர்த்துக் கட்டிவிடும்படி சொல்கிறான்.\nதப்பிக்க முடியவில்லையே என்கிற தவிப்பில் ஹீரோ.. உடன் துணைக்கு ஹீரோயின்.. ஆபத்துக்கு பாவமில்லை என்று நினைத்து வேம்புலியின் மகனிடமே போய் தான் அவனைக் கொல்லத்தான் பாவாடையால் அனுப்பப்பட்டவன் ���ன்பதை வெளிப்படையாய் சொல்லி மரணத்தின் வாசல்வரைக்கும் போய் திரும்புகிறான்.\nஇரண்டு கும்பலிடமும் மாட்டிக் கொண்டவன் சொன்னதை செய்தானா.. அல்லது தப்பித்தானா என்பதுதான் கிளைமாக்ஸ்..\nஅறிமுக நடிகர் அரவிந்த் ஹீரோவாக நடித்திருக்கிறார். பரவாயில்லை ரகம்.. முற்பாதியில் 4 ரீல்கள் முக்கால் நிர்வாணத்தில் வெறும் துண்டுதான் இவருடைய காஸ்ட்யூம். இது ஒன்றுக்காகவே பெரிய நடிகர்கள் இப்படத்தில் நடிக்க மறுத்திருக்கலாம்..\nநன்றாகத்தான் நடித்திருக்கிறார். அப்பாவியாய் யாரிடம் எதைச் சொல்லக் கூடாதோ அதையெல்லாம் அவர்களிடம் சொல்லி பிரச்சினையை இழுத்துக் கொண்டு போவதில் சரளமாக இருக்கிறது அவரது நடிப்பு. அவர் மேல் இரக்கப்படுவதைப் போல் காட்சியில்லா விட்டாலும் நடிப்பால் அதனைக் கொண்டு வந்துவிட்டார்.\nகோட்டாவிடம் முதல் சந்திப்பில் அவர் எறும்பை உதாரணமாகச் சொல்லியும், காற்றில் கை வைத்து வரைந்து காண்பித்து பேசுகின்றவிதமும் ரசிக்கும்படியாகத்தான் இருந்தது. ஆனாலும் போகப் போக அவருடைய அப்பாவித்தனம் ஒருவித எரிச்சலைத் தந்ததை சொல்லத்தான் வேண்டும். அதிலும் வேம்புலியின் மகனிடம் போய் கரப்பான்பூச்சி என்று பட்டப் பெயரை வாங்கிக் கொண்டு பேசுவது கொஞ்சம் அறுவையாக இருந்தது எனக்கு..\nகிளைமாக்ஸில் அவர் மனம் மாறுகின்ற காட்சியில் அழுத்தம் இல்லாததால் அவருடைய நடிப்புக்கு ஸ்கோப் இருக்க வேண்டிய இடம் கை நழுவியிருக்கிறது..\nஇவர் இப்படியென்றால் ஹீரோயினை.. சொல்லவே வேண்டாம்.. காதல் அழிவதில்லை’ என்ற படத்தோடு ஆந்திரா பக்கம் போய் ஐக்கியமான அம்மணி இந்தப் படத்துக்காகத்தான் திரும்பி வந்திருக்கிறாராம்.\nமுகம் சினிமாத்தனமானது அல்ல.. ஆனால் உடல்வாகு கவர்ச்சியாக உள்ளது. முடிந்த அளவுக்கு கவர்ச்சி காட்டியும், ஆபாசத்தின் முதல் கதவு வரையிலும் போய் திரும்பியிருக்கிறார். முதல் இரவு அறையில் அவர் ஆடும் ‘நாக்க முக்க’ டான்ஸை பார்த்தபொழுது ஆந்திர மணவாடுகள் ஏன் அம்மணியைத் தலையில் தூக்கி வைத்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.\nஆனாலும் கதைப்படி அவருடைய பேச்சும், செய்கையும் படு செயற்கையாக அமைந்துவிட்டதில் அவரை பார்க்க பாவமாக இருக்கிறது. பல்வேறு நடிகர்களின் குரல்களில் நடித்த விதம் ஓவர் ஆக்ட் என்று தெளிவாகப் புரிந்தது. கொஞ்சம் தலைவலியையும் சேர்த்தே குடுத்தது இவரது நடிப்புதான். எந்தக் கோணத்தில் பார்த்தால் அசிங்கமாகத் தெரிவாரோ, அதே கோணத்திலேயே இவரைப் படம் பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளரின் தைரியத்திற்கு ஒரு சல்யூட் அடிக்கலாம். அம்மணி இன்னும் ஒரு படத்தில் இதே போல் ‘காட்டினால்’, தமிழிலும் ஒரு ரவுண்ட் வரலாம்..\nகோட்டா வழக்கம்போல சிற்சில இடங்களில் கத்தினாலும் பல இடங்களில் ஏற்ற இறக்க வசனத்தால் கலகலக்க வைக்கிறார். தனது பசங்களுக்கு ரிவீட் அடிக்கிற இடத்திலும், ஹீரோவிடம் தேன் தடவிப் பேசும் சாமர்த்தியமும் நயவஞ்சக வில்லத்தனத்திற்கு இவரை விட்டால் வேறு ஆளில்லை என்பது போல் தெரிகிறது.\nஇன்னொரு வில்லனுக்கு வேலையே இல்லை.. மரத்தடி இல்லையெனில் வீட்டு ஹால்.. கேரம் போர்டு இல்லையெனில் செஸ்போர்டு.. ஆனால் கைகளில் நிச்சயமாக செல்போன் உண்டு.. எப்படியோ இவரும் நடித்து முடித்துவிட்டார்.\nசிட்டிபாபு சப்இன்ஸ்பெக்டர்.. தப்பியோடி வரும் ஹீரோவையும், ஹீரோயினையும் காதலர்கள் என்று நினைத்து போலீஸ் ஸ்டேஷனில் திருமணம் செய்து வைத்து புண்ணியம் தேடும் கேரக்டர்.. ஒரே ஒரு காட்சியில் மனோரமா வந்து போகிறார். அவ்வளவுதான்..\nஅபத்தமான திரைக்கதை என்று அழுத்தம், திருத்தமாகச் சொல்லலாம் என்றாலும் அதையெல்லாம் பிட்டு, பிட்டு வைத்தால் பக்கங்கள் கூடி பார்க்கவிருப்பவர்களும் பார்க்க முடியாத சூழலுக்குப் போய்விடும் என்பதால் அதனைத் தவிர்க்கிறேன்..\nஒரே இரைச்சல்.. ஒரு பாடல்கூட மனதில் நிற்கவில்லை. இன்று முதல் என்று துவங்கும் பாடல் ஒன்றுதான் ஏதோ என்று கேட்டது.. மற்றவைகள் எல்லா வாத்தியங்களையும் மிக்ஸியில் போட்டு அரைத்ததுபோல் இருந்தது.. கொடுமை.. பாடல் காட்சிகளை திரைக்கதையில் வலுக்கட்டாயமாக திணித்திருப்பது கொடுமையின் உச்க்கட்டம். முதல் இரண்டு பாடல்கள் எதற்காக வருகின்றன என்பதைக் கண்டுபிடித்தால் அவர்களுக்கு அதே படத்திற்கு இன்னொரு முறையும் டிக்கெட் எடுத்துக் குடுக்கலாம்..\nநன்று.. மிகத் திறமையாகத்தான் செய்திருக்கிறார். படம் முழுவதையுமே இவர்தான் நிஜமாகவே தாங்கியிருக்கிறார் என்பது புரிகிறது. படம் முழுக்க காமிராவை ஸ்டாண்ட்டில் மாட்டாமலேயே இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். முழுக்க, முழுக்க கையில் தூக்க��யபடியே காமிரா மூவ் ஆகியிருக்கிறது.. இதற்கெல்லாம் மிகப் பெரிய பொறுமை வேண்டும்.. அந்த வகையில் கடின உழைப்பை உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.\nஹீரோ புதுமுகம். ஹீரோயினும் கிட்டத்தட்ட அதேதான் என்பதால் நடிப்பை விட்டுவிடுவோம். இருப்பதுதானே அகப்பையில் வரும். சார்மியின் நடிப்பில் ஓவர் ஆக்ட்டிங்கை வரவழைத்தது.. லாஜீக் இல்லாத கேரக்டர் ஸ்கெட்ச்சை சார்மியிடம் திணித்தது.. இருவரின் சந்திப்பும், அவர்களது தொடர்பும், நெருக்கமும் நம்ப முடியாதது என்பததால் அவர்களது கல்யாணமே காமெடியாகிவிட்டது.\nஇறுதியில் வரும் சண்டைக் காட்சியின் மூலம்தான் ஹீரோவுக்கு சண்டை தெரியும் என்பது நமக்குத் தெரிகிறது.. அதுவரையில் பவ்யமான பையனாக கொண்டு போயிருப்பது கொஞ்சம் பாராட்டுக்குரியதுதான்.. திரைக்கதையில் அவ்வளவு வலுவில்லாத நிலைமை இருந்ததால், இயக்கத்தை யார் பார்த்துக் கொண்டிருந்தது..\nஆனாலும் முதல் ரீலில் வெடிக்கத் துவங்கும் துப்பாக்கி சத்தம்.. நம்மூர் தீபாவளி பொம்மை துப்பாக்கியைப் போல் படம் நெடுகிலும் வெடித்துக் கொண்டேயிருக்கிறது.. ஏன்.. எதுக்கு.. எப்படின்னு யாருமே கொஸ்டீன் கேக்கப்படாதுன்னு இயக்குநர் சொல்லிட்டாரு.. அதுனால நீங்களும் கேக்காதீங்க..\nஉட்லண்ட்ஸ் சிம்பொனி திரையரங்கு பாதியளவு நிரம்பியிருந்தது. ஆனாலும் 4 பெண்கள் மட்டுமே வந்திருந்தார்கள் என்பதைப் பதிவு செய்தே தீர வேண்டும்.. என்ன கொடுமை பாருங்க..\nபடத்துக்குப் போனா அனுபவிக்கணும்.. ஆராயக் கூடாது என்று சொல்லும் வலைஞர்கள் தாராளமாக படத்திற்குச் செல்லலாம். அனுபவித்துவிட்டு வரலாம்..\nநல்ல சினிமாவைத் தேடியோ, லாஜிக்கை தேடியோ, மெஸேஜை தேடியோ.. இல்லாட்டி வேற எதை, எதையோ தேடுபவர்கள் அங்கு சென்று ஏமாந்து திரும்பி வந்து என்னைக் கடிக்க வேண்டாம்..\nகண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்..\nடிஸ்கி : இத்திரைப்படத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு கடைசி நிமிடத்தில் டேக்கா கொடுத்து ஏமாற்றிய தோழர் கேபிள் சங்கருக்கு இப்பதிவு சமர்ப்பணம்..\n43 பதில்கள் to “லாடம் – சினிமா விமர்சனம்”\n9:07 பிப இல் பிப்ரவரி 20, 2009 | மறுமொழி\nமீ த 1st மூணு மணி நேரம் உக்கார முடியுமா இல்லையா \n9:09 பிப இல் பிப்ரவரி 20, 2009 | மறுமொழி\nமீ த 1st மூணு மணி நேரம் உக்கார முடியுமா இல்லையா \n9:14 பிப இல் பிப்ரவரி 20, 2009 | மறுமொழி\nமுன்னுரை‘கொக்கி’, ‘லீ’ திரைப்படங்களின் இயக்குநர் பிரபு சாலமோனின் மூன்றாவது திரைப்படம் இது என்று சொன்னதால் கொஞ்சம் ஆர்வத்துடன் போனேன்.ஒரு கால் லூஸான ரவுடிக் கூட்டத் தலைவர்கள்.. ஒரு அரை லூஸான ஹீரோயின்.. ஒரு முக்கால் லூஸான கதாநாயகன்.. முக்காலே மூணு வீச லூஸு அடியாட்கள்.. அரைக்கால் வீச லூஸான இன்ஸ்பெக்டர், மற்றபடி படத்தில் ஆங்காங்கே தென்படும் அனைத்து ஒன்றரை லூஸுகள்.. இதுகளையெல்லாம் சேர்த்து வைத்து படம் எடுத்தால் எப்படி இருக்கும்.. இந்தத் திரைப்படம் அப்படித்தான்.. //இதுக்கு மேல நான் ஏன் படிக்கிறேன்\n9:50 பிப இல் பிப்ரவரி 20, 2009 | மறுமொழி\n2:26 முப இல் பிப்ரவரி 21, 2009 | மறுமொழி\n//அப்பாவி தமிழன் said…மீ த 1stமூணு மணி நேரம் உக்கார முடியுமா இல்லையா//நிச்சயம் முடியும் அப்பாவி ஸார்..\n2:27 முப இல் பிப்ரவரி 21, 2009 | மறுமொழி\n//அப்பாவி தமிழன் said… மீ த 1st மூணு மணி நேரம் உக்கார முடியுமா இல்லையா //இரண்டு பின்னூட்டங்களுக்கும் சேர்த்து இரண்டு முறை நன்றி.. நன்றி..\n2:28 முப இல் பிப்ரவரி 21, 2009 | மறுமொழி\n///குடுகுடுப்பை said…//முன்னுரை‘கொக்கி’, ‘லீ’ திரைப்படங்களின் இயக்குநர் பிரபு சாலமோனின் மூன்றாவது திரைப்படம் இது என்று சொன்னதால் கொஞ்சம் ஆர்வத்துடன் போனேன்.ஒரு கால் லூஸான ரவுடிக் கூட்டத் தலைவர்கள்.. ஒரு அரை லூஸான ஹீரோயின்.. ஒரு முக்கால் லூஸான கதாநாயகன்.. முக்காலே மூணு வீச லூஸு அடியாட்கள்.. அரைக்கால் வீச லூஸான இன்ஸ்பெக்டர், மற்றபடி படத்தில் ஆங்காங்கே தென்படும் அனைத்து ஒன்றரை லூஸுகள்.. இதுகளையெல்லாம் சேர்த்து வைத்து படம் எடுத்தால் எப்படி இருக்கும்.. இந்தத் திரைப்படம் அப்படித்தான்.. // இதுக்கு மேல நான் ஏன் படிக்கிறேன் இந்தத் திரைப்படம் அப்படித்தான்.. // இதுக்கு மேல நான் ஏன் படிக்கிறேன்///குடுகுடுப்பை ஸார்..குபீர் சிரிப்பை வரவழைத்துவிட்டீர்கள்..சூப்பர் பின்னூட்டம்..\n2:29 முப இல் பிப்ரவரி 21, 2009 | மறுமொழி\n//வெட்டிப்பயல் said…You have to see Anukokonda oka roju (Telugu) for Charmi’s acting skill… She did too good in that movie..//நான் பார்க்கவில்லை வெட்டி ஸார்..இந்தப் படத்தில் அந்தப் பெண்ணை வீணடித்திருக்கிறார்கள்.\n3:41 முப இல் பிப்ரவரி 21, 2009 | மறுமொழி\nநீங்கள் கதையைச் சொல்லும் போது கதை நன்றாகத்தான் இருக்கிறது நண்பரேஆமாம்,இவ்வளவு கிரகங்களைப் பற்றிச் சொல்கிறீர்களே,உங்களுக்கு சோதிடம் தெரியுமா\n4:00 ��ுப இல் பிப்ரவரி 21, 2009 | மறுமொழி\nஇந்த டைரக்டர் முதலில் இயக்கிய படம் கிங் என்று நினைக்கிறேன்\n4:07 முப இல் பிப்ரவரி 21, 2009 | மறுமொழி\n//இந்த டைரக்டர் முதலில் இயக்கிய படம் கிங் என்று நினைக்கிறேன்//ஆமாம் பாபு..\n4:24 முப இல் பிப்ரவரி 21, 2009 | மறுமொழி\n//முன்னுரைகதைக்கருதிரைக்கதைநடிப்புஇசைஒளிப்பதிவுஇயக்கம்முடிவுரைடிஸ்கி//இது விமர்சனமா இல்ல திறனாய்வா\n4:25 முப இல் பிப்ரவரி 21, 2009 | மறுமொழி\n//இந்த டைரக்டர் முதலில் இயக்கிய படம் கிங் என்று நினைக்கிறேன்//கரெக்ட். ஆனால் வேறு ஒரு பெயரில் இயக்கியிருப்பார்.\n5:01 முப இல் பிப்ரவரி 21, 2009 | மறுமொழி\nகுறைந்த பட்சம் 2 வெளிநாட்டு படங்கள்ல இருந்து உருவி இருக்காங்க.1. லக்கி நம்பர் ஸ்லெவின் (ஹாலிவுட்)2. 3-அய்ர்ன் (கொரியன்)திருந்தவே மாட்டாங்களா….\n5:24 முப இல் பிப்ரவரி 21, 2009 | மறுமொழி\n//இத்திரைப்படத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு கடைசி நிமிடத்தில் டேக்கா கொடுத்து ஏமாற்றிய தோழர் கேபிள் சங்கருக்கு இப்பதிவு சமர்ப்பணம்..//)))))))))))))))))))))\n5:43 முப இல் பிப்ரவரி 21, 2009 | மறுமொழி\nஇத்திரைப்படத்தில் ஒரு பிரபல வலைப்பதிவரின் பங்கும் இருக்கிறது. அதைப்பற்றி குறிப்பிட வில்லையே சரவணன்\n6:51 முப இல் பிப்ரவரி 21, 2009 | மறுமொழி\nநன்றி நண்பரே படம் பாத்துட்டு எப்டி இருக்குன்னு சொல்றேன்\n6:53 முப இல் பிப்ரவரி 21, 2009 | மறுமொழி\nநீங்களும் கேபிளும் ஒன்றாக தான் போயிட்டு மூச்சு முட்ட முட்ட விமர்சனம் போடறிங்கன்னு நினைச்சேன். டேக்கா மேட்டர் இப்பதான் தெரியுது.. பாலா… இதுவும் Copy paste தானா.. அடப்பாவிகளா .. கொரிய இயக்குநர் கிம்கிடக் அற்புத இயக்குநர். அவருகிட்டேந்து உருவிட்டாங்களா.Thanx. To “Miss this Movie” List..\n5:55 பிப இல் பிப்ரவரி 21, 2009 | மறுமொழி\n//ஷண்முகப்ரியன் said…நீங்கள் கதையைச் சொல்லும் போது கதை நன்றாகத்தான் இருக்கிறது நண்பரே//நண்பரா.. ஸார் சரியாப் போச்சு போங்க.. இந்த அளவுக்கெல்லாம் மரியாதை வேண்டாம் ஸார்.. சரவணன் என்றே விளிக்கவும்..//ஆமாம், இவ்வளவு கிரகங்களைப் பற்றிச் சொல்கிறீர்களே, உங்களுக்கு சோதிடம் தெரியுமா//எல்லாம் சுப்பையா வாத்தியாரின் கைவண்ணம்தான்..நாங்கள்லாம் ஸ்கூல்ல எப்படியோ சரி.. ஆனா இங்கன சுப்பையா வாத்தியார் கிளாஸ்ல ஒழுக்கமான மாணவர்களாக்கும்..\n5:56 பிப இல் பிப்ரவரி 21, 2009 | மறுமொழி\n//பாபு said…இந்த டைரக்டர் முதலில் இயக்கிய படம் கிங் என்று நினைக்கிறேன்.//அ���்படியா.. எனக்குப் புதிய விஷயமாக உள்ளது..இருந்தாலும் உறுதிப்படுத்திக் கொள்ள விசாரிக்கிறேன்..தகவலுக்கு நன்றிகள் பாபுஜி..\n5:58 பிப இல் பிப்ரவரி 21, 2009 | மறுமொழி\n///Cable Sankar said…//இந்த டைரக்டர் முதலில் இயக்கிய படம் கிங் என்று நினைக்கிறேன்//ஆமாம் பாபு..///என்ன ஆமாம் பாபு..நான் கேட்டதுக்கு பதிலே வரலையே.. ஏன் என்னைக் கூப்பிடலை..\n5:59 பிப இல் பிப்ரவரி 21, 2009 | மறுமொழி\n///Nilofer Anbarasu said… //முன்னுரை கதைக்கரு திரைக்கதை நடிப்பு இசை ஒளிப்பதிவு இயக்கம் முடிவுரை டிஸ்கி//இது விமர்சனமா இல்ல திறனாய்வா எப்படியோ நல்லா இருக்கு.///இதுதான் வேணும் எனக்கு.. எப்படியோ நல்லா இருக்கு.///இதுதான் வேணும் எனக்கு.. இப்படியே குழம்பிக்கிட்டே இருங்க.. அப்பத்தான் நான் பிழைக்க முடியும்..\n6:03 பிப இல் பிப்ரவரி 21, 2009 | மறுமொழி\n///Nilofer Anbarasu said…//இந்த டைரக்டர் முதலில் இயக்கிய படம் கிங் என்று நினைக்கிறேன்//கரெக்ட். ஆனால் வேறு ஒரு பெயரில் இயக்கியிருப்பார்.///அப்போது என்ன பெயர் நிலோபர்..\n6:05 பிப இல் பிப்ரவரி 21, 2009 | மறுமொழி\n//ஹாலிவுட் பாலா said…குறைந்த பட்சம் 2 வெளிநாட்டு படங்கள்ல இருந்து உருவி இருக்காங்க.1. லக்கி நம்பர் ஸ்லெவின் (ஹாலிவுட்)2. 3-அய்ர்ன் (கொரியன்)திருந்தவே மாட்டாங்களா….//ஐயோ.. அதிர்ச்சியா இருக்கு.. இதுவும் சுட்டக் கதையா..//ஐயோ.. அதிர்ச்சியா இருக்கு.. இதுவும் சுட்டக் கதையா..பாலா ஸார் சுடுறதையாவது முழுசா சுடலாம்ல.. இப்படி அரைகுறையா ரெண்டு படத்துல இருந்து சுட்டா என்ன பண்றது..பாலா ஸார் சுடுறதையாவது முழுசா சுடலாம்ல.. இப்படி அரைகுறையா ரெண்டு படத்துல இருந்து சுட்டா என்ன பண்றது..ஆகக்கூடி திருந்த மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.தங்களுடைய முதல் வருகைக்கு நன்றிகள் பாலா ஸார்..\n6:06 பிப இல் பிப்ரவரி 21, 2009 | மறுமொழி\n///அத்திரி said…//இத்திரைப்படத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு கடைசி நிமிடத்தில் டேக்கா கொடுத்து ஏமாற்றிய தோழர் கேபிள் சங்கருக்கு இப்பதிவு சமர்ப்பணம்..//)))))))))))))))))))))///அத்திரி சாமி..கேபிள் சங்கருக்கு நீங்களாச்சும் நல்ல புத்திமதி சொல்லக் கூடாதா..\n6:08 பிப இல் பிப்ரவரி 21, 2009 | மறுமொழி\n//வெயிலான் said…இத்திரைப்படத்தில் ஒரு பிரபல வலைப்பதிவரின் பங்கும் இருக்கிறது. அதைப்பற்றி குறிப்பிட வில்லையே சரவணன்//வெயிலான் ஸார்..அதிர்ச்சித் தரக்கூடிய விஷயத்தைச் சொல்கிறீர்கள்..ஓ.. இதனால்தான் படம் முழுவதும் நமது வலையுலக வார்த்தைகள் அனைத்தும் இறைந்து கிடந்தனவா..//வெயிலான் ஸார்..அதிர்ச்சித் தரக்கூடிய விஷயத்தைச் சொல்கிறீர்கள்..ஓ.. இதனால்தான் படம் முழுவதும் நமது வலையுலக வார்த்தைகள் அனைத்தும் இறைந்து கிடந்தனவா..முருகா.. வெயிலான் ஸார்.. நான் இதையும் பதிவு செய்ய நினைத்திருந்தேன்.. ஆனால் சுத்தமாக மறந்துபோய்விட்டேன்.. இப்போது நீங்கள் சொன்ன பின்புதான் ஞாபகம் வருகிறது..யார் என்பதை நீங்களாவது சொல்லுங்களேன்..\n6:09 பிப இல் பிப்ரவரி 21, 2009 | மறுமொழி\n//அப்பாவி தமிழன் said…நன்றி நண்பரே படம் பாத்துட்டு எப்டி இருக்குன்னு சொல்றேன்.//மிக்க நன்றி அப்பாவி ஸார்..உங்களது விமர்சனத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்..\n6:11 பிப இல் பிப்ரவரி 21, 2009 | மறுமொழி\n//வண்ணத்துபூச்சியார் said…நீங்களும் கேபிளும் ஒன்றாகதான் போயிட்டு மூச்சு முட்ட முட்ட விமர்சனம் போடறிங்கன்னு நினைச்சேன். டேக்கா மேட்டர் இப்பதான் தெரியுது..//நிஜமாவே நேத்து டேக்கா கொடுத்துட்டார் ஸார்..//பாலா… இதுவும் Copy pasteதானா அடப்பாவிகளா .. கொரிய இயக்குநர் கிம்கிடக் அற்புத இயக்குநர். அவருகிட்டேந்து உருவிட்டாங்களா. Thanx. To “Miss this Movie” List..//யார் படமா இருந்தா என்ன.. அடப்பாவிகளா .. கொரிய இயக்குநர் கிம்கிடக் அற்புத இயக்குநர். அவருகிட்டேந்து உருவிட்டாங்களா. Thanx. To “Miss this Movie” List..//யார் படமா இருந்தா என்ன.. உருவறதுன்னு முடிவு பண்ணியாச்சு.. ஆள் கருப்பா இருந்தா என்ன உருவறதுன்னு முடிவு பண்ணியாச்சு.. ஆள் கருப்பா இருந்தா என்ன\n1:40 முப இல் பிப்ரவரி 22, 2009 | மறுமொழி\n7:51 முப இல் பிப்ரவரி 22, 2009 | மறுமொழி\n//Nanda said…As ‘hollywood bala’ said earlier, the story is exact replica of ‘Lucky Number Slevin (2006)’.//உண்மைதான் நந்தா..//I see a trend now that indian filmakers (bolly and kollywood etc) see sites like ‘imdb.com’ and select their next film. ‘Room Poettu yosipaangalo engerrundhu kathaiya sudalamminuttu’//ரூம் போடுறது, யோசிக்கிறதுக்குல்ல.. டிவிடில படம் பார்த்து சுடுறதுக்குத்தான்.. ஒட்டு மொத்த இந்தியச் சினிமாவிலும் இப்போது கதை வறட்சி தென்படுகிறது.. அனைத்து புதுமுக இயக்குநர்களும் நோகாமல், கஷ்டப்படாமல் கதையைச் சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.கேட்கத்தான் ஆள் இல்லையே..\n8:20 முப இல் பிப்ரவரி 22, 2009 | மறுமொழி\n8:22 முப இல் பிப்ரவரி 22, 2009 | மறுமொழி\n11:15 முப இல் பிப்ரவரி 23, 2009 | மறுமொழி\nலகடன் என்ற எண்ணத்தில் ஆர்வத்துடன் விமர்சனம் படிக்க தொடங்கி ஏமாற்றத்துடன் எழுதுகின்றேன் ரெண்டொரு வரியில் முடித்திருந்தால் எமக்க�� நேரம் மீதம் விமர்சனம் எழுதாமலே விடிருந்தால் – – – சார் சில போஸ்டிங் டுப்ளிகட் ஆக உள்ளதை எடுத்துவிட்டால் சைட் நல்லாக இருக்குமே \n6:22 பிப இல் பிப்ரவரி 23, 2009 | மறுமொழி\n//benzaloy said…லகடன் என்ற எண்ணத்தில் ஆர்வத்துடன் விமர்சனம் படிக்க தொடங்கி ஏமாற்றத்துடன் எழுதுகின்றேன். ரெண்டொரு வரியில் முடித்திருந்தால் எமக்கு நேரம் மீதம்விமர்சனம் எழுதாமலே விடிருந்தால்//ஆஹா பென்ஸ் ஸார்..வைக்குறீங்களே ஆப்பு..அதெப்படி நாலு வரில விமர்சனம் எழுதறது.. எனக்கெல்லாம் 14 பக்கம்தான் பிடிக்கும்..//சார் சில போஸ்டிங் டுப்ளிகட் ஆக உள்ளதை எடுத்துவிட்டால் சைட் நல்லாக இருக்குமே//ஆஹா பென்ஸ் ஸார்..வைக்குறீங்களே ஆப்பு..அதெப்படி நாலு வரில விமர்சனம் எழுதறது.. எனக்கெல்லாம் 14 பக்கம்தான் பிடிக்கும்..//சார் சில போஸ்டிங் டுப்ளிகட் ஆக உள்ளதை எடுத்துவிட்டால் சைட் நல்லாக இருக்குமே//அது விழுந்துவிட்டது.. இருந்து விட்டுப் போகட்டுமே என்று விட்டுவிட்டேன்.. அவ்வளவுதான்..\n6:37 பிப இல் பிப்ரவரி 23, 2009 | மறுமொழி\n[[[ ஆஹா பென்ஸ் ஸார்..வைக்குறீங்களே ஆப்பு..அதெப்படி நாலு வரில விமர்சனம் எழுதறது.. எனக்கெல்லாம் 14 பக்கம்தான் பிடிக்கும்]]]உங்களது பாலன்ஸ் – – – ஆழம் – – – அமைதி – – – ஹுமௌர் – – – விட் – – – ஆகியவைகளை அரசு அண்ணாமலை இல் கண்டு ரசித்தேன் வருடகணக்காக.ஏன் சர் – – – Bernard Shaw ஒரு நாடகத்துக்கு எழுதிய விமர்சனம் : ”But why ”இரெண்டு சொற்கள் ஒரு குறியிடு மட்டுமே.இது ஒரு இதுக்கு சொன்னேன் – – – உங்களது எழுத்து வாசிக்க ருசியாக இருக்குதையா \n3:31 முப இல் பிப்ரவரி 24, 2009 | மறுமொழி\n//benzaloy said…[[[ ஆஹா பென்ஸ் ஸார்..வைக்குறீங்களே ஆப்பு.. அதெப்படி நாலு வரில விமர்சனம் எழுதறது.. எனக்கெல்லாம் 14 பக்கம்தான் பிடிக்கும்]]]உங்களது பாலன்ஸ் – – – ஆழம் – – – அமைதி – – – ஹுமௌர் – – – விட் – – – ஆகியவைகளைஅரசு அண்ணாமலை இல் கண்டு ரசித்தேன் வருடகணக்காக.ஏன் சர் – – – Bernard Shaw ஒரு நாடகத்துக்கு எழுதிய விமர்சனம் : ”But why ”இரெண்டு சொற்கள் ஒரு குறியிடு மட்டுமே.இது ஒரு இதுக்கு சொன்னேன் – – – உங்களது எழுத்து வாசிக்க ருசியாக இருக்குதையா”இரெண்டு சொற்கள் ஒரு குறியிடு மட்டுமே.இது ஒரு இதுக்கு சொன்னேன் – – – உங்களது எழுத்து வாசிக்க ருசியாக இருக்குதையா//பென்ஸ் ஸார்..நீங்க சொன்ன மாதிரி எழுதிரலாம்..ஆனா இணையத்தில் எழுதுவது ஒரு ஆவணத்தில் சேர்ப்பது போல��..பின்னாளில் அந்தப் படத்தின் கதையைத் தேடி அலைபவர்கள் கூகிளாண்டவர் துணையோடு நம் தளத்துக்குள் வந்து படித்துத் தெரிந்து கொள்வார்களே..இதற்காககத்தான் பக்கம், பக்கமாக எழுதுவது..என்னவோ போங்க.. உங்க பின்னூட்டத்தை பார்த்தவுடனே மனுஷன் அசர மாட்டேங்குறார்ய்யா அப்படீன்னுதான் தோணுது..முருகன்தான் உங்களையும், என்னையும் சேர்த்து வைச்சிருக்கான்னு நினைக்கிறேன்..\n3:38 முப இல் பிப்ரவரி 24, 2009 | மறுமொழி\nநிலோபர் ஸார்..மிக்க நன்றி..தங்களது புண்ணியத்தில் இப்போது எனது தளம் கொஞ்சம் பளபளவென்று மின்னுகிறது..எனக்கே கண் பட்டிரும் போலிருக்கு..உங்களைப் போன்றவர்கள் ஆசியும், அனுக்கிரகமும் இருப்பதால்தான் என்னைப் போன்ற அப்பாவிகள் வலையுலகில் வாழ முடிகிறது..தங்களுடைய பேருதவிக்கு நன்றிகள்.. நன்றிகள்.. நன்றிகள்..\n6:26 முப இல் பிப்ரவரி 24, 2009 | மறுமொழி\n//ஒரு கால் லூஸான ரவுடிக் கூட்டத் தலைவர்கள்.. ஒரு அரை லூஸான ஹீரோயின்.. ஒரு முக்கால் லூஸான கதாநாயகன்.. முக்காலே மூணு வீச லூஸு அடியாட்கள்.. அரைக்கால் வீச லூஸான இன்ஸ்பெக்டர், மற்றபடி படத்தில் ஆங்காங்கே தென்படும் அனைத்து ஒன்றரை லூஸுகள்.. இதுகளையெல்லாம் சேர்த்து வைத்து படம் எடுத்தால் எப்படி இருக்கும்..//அப்படியே தியேட்டரில் எத்தனை லூஸுகள் உட்கார்ந்து படம் பார்த்தது என்று சொல்லியிருந்தால் சிறப்பான முடிவாக இருந்திருக்கும்.(ஜஸ்ட் கலாய்த்தல்)\n6:44 முப இல் பிப்ரவரி 24, 2009 | மறுமொழி\n//ஏஞ்சல் என்னும் இளம் பெண்.. பகலில் மார்க்கெட்டிங் செய்வதைப் போல் வீட்டை நோட்டம் விட்டுவிட்டு அந்தி சாயும் நேரம் வந்தவுடன் ஆள் இல்லாத வீட்டில் கள்ளச் சாவி போட்டு உள்நுழைந்து அந்த இரவில் மட்டும் தானே சமைத்து, சாப்பிட்டு, உறங்கி, எழுந்து செல்லும் ஒரு வித்தியாசமான கேரக்டர்.. பெரிய லொட.. லொட வாய்..//3IRON என்ற கொரிய படத்தில் வரும் கதாபாத்திரம் இங்கே அப்பட்டமாக் காப்பி அடிக்கப்படிருக்கிறது.இதற்கு அந்த டைரக்டர் கொரிய படத்தை தமிழில் டப் செய்து வெளியிட்டு இருக்கலாம்.3IRON அடிக்கடி வெர்ல்டு மூவீஸ் சேனலில் போடுகிறார்கள்.\n1:20 பிப இல் பிப்ரவரி 24, 2009 | மறுமொழி\n3:46 முப இல் பிப்ரவரி 25, 2009 | மறுமொழி\n///வால்பையன் said…//ஒரு கால் லூஸான ரவுடிக் கூட்டத் தலைவர்கள்.. ஒரு அரை லூஸான ஹீரோயின்.. ஒரு முக்கால் லூஸான கதாநாயகன்.. முக்காலே மூணு வீச லூஸு அடியாட���கள்.. அரைக்கால் வீச லூஸான இன்ஸ்பெக்டர், மற்றபடி படத்தில் ஆங்காங்கே தென்படும் அனைத்து ஒன்றரை லூஸுகள்.. இதுகளையெல்லாம் சேர்த்து வைத்து படம் எடுத்தால் எப்படி இருக்கும்..//அப்படியே தியேட்டரில் எத்தனை லூஸுகள் உட்கார்ந்து படம் பார்த்தது என்று சொல்லியிருந்தால் சிறப்பான முடிவாக இருந்திருக்கும்.(ஜஸ்ட் கலாய்த்தல்)///அப்படியெல்லாம் உண்மையை வெளிப்படையா சொல்ல முடியுங்களா.. அதுதான் சொல்லலை.. ஹி..ஹி.ஹி..ஹி..\n3:48 முப இல் பிப்ரவரி 25, 2009 | மறுமொழி\n///வால்பையன் said…//ஏஞ்சல் என்னும் இளம் பெண்.. பகலில் மார்க்கெட்டிங் செய்வதைப் போல் வீட்டை நோட்டம் விட்டுவிட்டு அந்தி சாயும் நேரம் வந்தவுடன் ஆள் இல்லாத வீட்டில் கள்ளச் சாவி போட்டு உள்நுழைந்து அந்த இரவில் மட்டும் தானே சமைத்து, சாப்பிட்டு, உறங்கி, எழுந்து செல்லும் ஒரு வித்தியாசமான கேரக்டர்.. பெரிய லொட.. லொட வாய்..//3IRON என்ற கொரிய படத்தில் வரும் கதாபாத்திரம் இங்கே அப்பட்டமாக் காப்பி அடிக்கப்படிருக்கிறது. இதற்கு அந்த டைரக்டர் கொரிய படத்தை தமிழில் டப் செய்து வெளியிட்டு இருக்கலாம். 3IRON அடிக்கடி வெர்ல்டு மூவீஸ் சேனலில் போடுகிறார்கள்.///ஆஹா.. உங்களை மாதிரி நல்லாத் தெரிஞ்சவங்க சொல்றதுனாலதான் இந்த மேட்டரெல்லாம் வெளில தெரியுது..சரி.. காப்பி பண்ணி்ட்டுப் போகட்டும். தப்பில்லை.. அதனை இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணியிருக்கலாமே..\n3:49 முப இல் பிப்ரவரி 25, 2009 | மறுமொழி\n//benzaloy said…வாஸ்த்தவம்//முருகனுக்கு அரோகரா..கந்தனுக்கு அரோகரா..வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..வேல் வேல் வெற்றிவேல்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/172092?ref=right-popular", "date_download": "2019-08-18T03:20:46Z", "digest": "sha1:RD2AJM46AO4NXJTKC4VI5TYNSVERLJ5K", "length": 6736, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "இவ்வளவு கிளாமராக மேயாத மான் இந்துஜாவா! ஹாட்டான டிரைலர் - Cineulagam", "raw_content": "\nஅக்கா பாசத்தில் பொங்கிய வனிதா... அசிங்கப்படுத்திய தர்ஷன் லொஸ்லியாவால் செம்ம குஷியில் 5 ஸ்டார் டீம்...\nகில்லியாக பிக்பாஸ் வீட்டில் கலக்கும் லொஸ்லியா... மதுமிதாவின் பரிதாபநிலையைப் பாருங்க\nரசிக்க வைத்த குட்டி தேவதையின் செயல் சாண்டியின் குழந்தைக்கு குவியும் லைக்ஸ்\nஇறப்பதற்கு முன்பே நடிகை ரேகா எடுத்த அதிரடி முடிவு- ரசிகர்கள் ஷாக்\nபிக்பாஸில் கையை அறுத்துகொண்டு விபரீத முடிவை எடுத்த மதுமிதா- உண்மையான காரணம் என்ன\nகொழுகொழுவென்று இருந்த நடிகை நமீதாவா இது ரசிகர்களை ஷாக்காக்கிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா... தற்கொலை முயற்சி உண்மையே\n9 நாட்கள் முடிவில் நேர்கொண்ட பார்வை தமிழக மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய மதுமிதா... ஓட்டிங்கில் கடைசியாக இருந்த அபிராமியின் நிலை என்ன..\nஉலகத்திலேயே அதிக அழகான ஆண்.. ஹாலிவுட் நடிகர்களை வீழ்த்தி முதலிடம் பிடித்த இந்திய நடிகர்\nதேசிய விருது வென்ற பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா புகைப்படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் இரண்டாவது குழந்தையின் அழகிய புகைப்படங்கள்\nஆட்டோகிராப் படத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த கோபிகாவின் குடுமப் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சிகள், புகைப்படங்களாக இதோ\nஇவ்வளவு கிளாமராக மேயாத மான் இந்துஜாவா\nமேயாதமான் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை இந்துஜா. இப்படத்தில் அவர் தங்கச்சியாக நடித்ததும், பாட்டுக்கு குத்தாட்டம் போட்டதும் பலரையும் ஈர்த்தது.\nஅதனையடுத்து மெர்க்குரி, 60 வயது மாநிறம், பூமராங், பில்லா பாண்டி என பல படங்களில் நடித்துள்ளார். விஜய்யுடன் தற்போது பிகில் படத்திலும் நடித்துள்ளார். தற்போது முக்கிய ஹீரோவுடன் சூப்பர் டூப்பர் படத்தில் நடித்து வருகிறார்.\nஇப்படத்தின் டிரைலர் நேற்று முன் தினம் வெளியானது. தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை ஈட்டியுள்ளது. ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தில் அவர் கிளாமராகவும், நெருக்கமான காட்சிகளில் நடித்தும், ஐட்டம் பாடலுக்கு ஆடியுள்ளதும் தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/12/blog-post_24.html?showComment=1324711911865", "date_download": "2019-08-18T02:34:48Z", "digest": "sha1:KSHT2RSLDPBG2B73PTPP3UXN46RBVW5C", "length": 21936, "nlines": 332, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "தமிழனுக்காக வருந்திய ஜெர்மன் மனசு ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nதமிழனுக்காக வருந்திய ஜெர்மன் மனசு\n1851 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் இருக்கும��� நியூயார்க் நகரத்தில் இருந்து “ நியூயார்க் டெய்லி டிரிபியூன்” என்ற பத்திரிக்கை வெளிவந்தது. இந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான சார்லஸ் டயானா என்பவர் லண்டனில் வாழ்ந்து கொண்டிருந்த ஒருவரை தொடர்பு கொண்டு தங்கள் பத்திரிக்கையில் கட்டுதைகள் எழுதவேண்டும், லண்டன் நிருபராகப் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.\nசார்லஸ் டயானாவுடன் ஏற்கெனவே அவருக்குத் தொடர்பும் நட்பும் இருந்ததால் அவருடைய கோரிக்கையை லண்டன்வாசி ஏற்றுக்கொண்டார்.\nஅந்த லண்டன் வாசி ஜெர்மனியில் பிறந்து ஆளும் வர்கத்தின் தொல்லைகளால் பல நாடுகளுக்குச் சென்று இறுதியில் லண்டனில் வாழ்ந்தவர். இந்தவேளையில்தான் சார்லஸ் டயானா நியூயார்க் டெய்லி டிரிபியூன் பத்திரிக்கையில் அவரை ‌ எழுதத் தூண்டினார்.\nஇந்தக்கால கட்டத்தில் இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டு கொண்டிருந்தனர். தமிழக மக்களின் நிலையை, வெள்ளையர்களின் அடாவடித் தனங்களை இந்தக்கால கட்டத்தில் வேறு எந்த வெளிநாட்டு அறிஞனும் எழுதியதாக சான்று இல்லை. ஏன் இந்திய அறிஞர்கள்கூட தமிழக நிலைமையை பதிவு செய்திருக்கிறார்களா என ஆய்வு செய்யவேண்டும்.\nஆனால் லண்டனில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த மனிதர், 1857 ஆகஸ்ட் 28 தேதியிட்ட நியூயார்க் டெய்லி டிரிபியூன் பத்திரிக்கையில், “ இந்தியாவின் நிகழ்ந்த சித்திரவதைகளைப் பற்றிய விசாரனை” என்ற கட்டுரையில் ,\nசென்ற ஆண்டில் மழையில்லாது எங்களது நெற்பயிர் காலியானதால் வரி கட்டமுடியவில்லை. ஆனால் தாசில்தாரோ கட்டாயமாக எங்களை வலி கட்டச் சொல்லி கொடுமைபடுத்தினார்.\nபின்பு எங்களை சிலரது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டோம். அவர்கள் எங்களை வெயிலில் நிறுத்தினா். குனியவைத்து முதுகில் கருங்கற்களை தூக்கிவைத்தார்கள்.கொதிக்கும் மணலில் அவற்றைச் சுமந்து கொண்டு நின்றோம். ஒர் நாளைக்கு ஒரு வேளைதான் சாப்பாடு கொடுத்தார்கள். இத்தகைய கொடுமை மூன்று மாதகாலம் நீடித்தது.\nபிறகு எங்களது சொத்துகளை வரிபாக்கிக்காக பறித்தார்கள். எங்களது பெண்களும் கேவலமாக நடத்தப்பட்டார்கள் - என்று தமிழர்களும், தமிழச்சிகளும் வெள்ளையர்களால் எப்படி எல்லாம் கொடுமைப் படுத்தப்பட்டார்கள், உரிமைகளை இழந்தார்கள் என்பதை ஜெர்மனியில் வாழ்ந்து கொண்டு அமெரிக்கப் பத்திரிக்கையில் எழுதி உலகறியச் செ��்தான் அந்த அறிஞன்.\n அவன் அறிஞர்கெல்லாம் அறிஞன், அதனால்தான் தேசம் கடந்து, மொழி கடந்து, இனம் கடந்து, அவனால் மக்களுக்காகச் சிந்திக்கமுடிந்தது. சிந்தித்ததை உலக மக்களுக்கு ஒளிவு மறைவின்றிச் சொல்லமுடிந்தது. Repost.\nஎனக்குத்தெரியும் யார் அந்த அறிஞன் என்று.. சொன்னால் மேலிருப்பவர்கள் இன்றே தெரிந்துகொள்வார்கள்.\nஅது மட்டுமல்ல நாளைபதிவின் எதிர்பார்ப்பும். சுவராஷ்யமும் குறைந்துவிடும் என்பதால் நாளைய பதிவில் நீங்களே சொல்லிவிடுங்கள் கருண்..\nஇன்னிக்கு நான் மௌனவிரதம்....நாளைக்கு சொல்லுகிறேன்......அவ்வ்வ்வ்வ்வ்\nஇல்ல... எனக்கு இது புது விஷயமாத் தான் இருக்கு கருன் சார்.. நாளைய பதிவுக்கு ஆவலோட வெய்ட்டிங்...\nஇந்தாலு என்ன RePost- டா போட்டு கொள்றானே...\nதேடல் நல்லதுதான் ஆனால் பாருங்களேன் அருன் தமிழன் எப்பவுமே பாவப்பட்டவனாகவே இருந்திருக்கிறான் \nநல்ல தகவல் ஆனால் யாருன்னு தெரில ..\nநடிகர் விஜய்யின் நண்பன் சிறப்பு போட்டோ பதிவு\nநாளைய பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கவச்சுட்டீங்க.\n(பானைல இருந்தாதான அகப்பைல வரும்.இந்த டீலிங்க் நமக்குள்ளயே இருக்கட்டும்.)\n//வேறு எந்த வெளிநாட்டு அறிஞனும் எழுதியதாக சான்று இல்லை. //\nஇருக்கின்றன. மருது சகோதரர்களைப் பற்றி 1813ல் கோர்லே என்ற ஆங்கிலேயர் எழுதிய புத்தகமும், கீழேயுள்ள சுட்டியில் இருக்கும் பிற புத்தகங்களும்...\nஇந்தப் பதிவு இவ் வருட ஆரம்பத்தில் நான் உங்கள் தளத்தில் படித்துள்ளேன்.\nநானும் விடை சொல்ல ட்ரை பண்ணினேன்.\nஇம் முறை என்ன விடை என்று அறிய வேண்டும்.\nஇவங்க நம்ம எலிஸபெத் வம்சம் இல்லை தானே\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\nகிறிஸ்துவர்களைக் கொன்று குவித்த மாமிச மலை\nதேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கைது...\nதமிழனுக்காக வருந்திய ஜெர்மன் மனசு\nமுல்லைப் பெரியாறு அணையைக் காக்க சென்னைக்கு வாங்க....\nவாழ்ந்தால் இது போல வாழவேண்டும்\nகோழி முட்டை தண்டவாளத்தில் நிற்குமா\nசசி பெயர்ச்சிக்கு காரணம் சனிப்பெயர்ச்சியா\nபடிக்காததினால் அம்மா இப்படியெல்லாம் செய்றாங்களோ\nசினிமா கிசுகிசு மட்டும்தான் படிப்பீங்களா\nஇது எத்தனைப் பேருக்குத் தெரியும்\nஜே, சசியை விரட்டிய மர்மம். ஒரு பகீர் ரிப்போர்ட்.\nபிரபல பதிவர் சசியை ஏமாற்றிய கவிதைவீதி சௌந்தர்..\nமதி மயக்கும் மார்கழி மாதம்\nபணக்காரனாக யோசனை சொல்லும் நாஞ்சில் மனோ..\nஅட, உங்களுக்கு காதல் பிடிக்குமா\nதிருமணத்திற்கு வராதீர்கள்... (மகான்களின் வாழ்க்கைய...\nமனிதா.. அமிர்தம் இருக்க விஷத்தை ஏன் விரும்புகிறாய்...\nதமிழ்வாசி பிரகாஷ், வந்தேமாதரம் சசி யாருடைய டிரைவர்...\nநமக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்...\nமுல்லைப் பெரியாறு. என்னதான் நடக்கிறது\nஇது தமிழ் பெண்களின் சாபம்...\nகேரளாவில் தமிழ் பெண்கள் மானபங்கம்.. வெட்கம் கெட்ட ...\nஒரு 'கொலைவெறிக்கு' யூ-டியுப் தந்த அங்கீகாரம்\nநிருபனும், ஓட்டவடை நாராயணனும் - போட்டிவந்தால்\nஇனி எதுவும் தேவையில்லை நமக்கு...\nபேஸ்புக் இந்தியாவில் தடைசெய்யப் படுமா\nதோழி.. நீ செய்தது மட்டும் நியாயமா\nபிரபல பதிவர் நிருபனும், அவரது மகனும்... இப்படிக் க...\nஇதற்கும் அந்த பெண் தான் காரணமா\nஇப்படியே இருந்தால் என்ன ஆகும்\nஎல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா\nவாருங்கள் திருக்குவளை இளவரசியை வரவேற்போம்\nஇந்த ஒரே ஒருமுறை மட்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/astrology/01/222799?ref=archive-feed", "date_download": "2019-08-18T02:39:13Z", "digest": "sha1:56ATW5W6SZYN7XTOA4XOBUELS67DSLV2", "length": 7730, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "எந்த ராசிக்கு இன்று யோகம் தெரியுமா? ஆனால் ரிஷபராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஎந்த ராசிக்கு இன்று யோகம் தெரியுமா\nஜாதகம், ஜோதிடம், ராசிபலன் என்பன இந்து மக்கள் வாழ்வில் முக்கிய இடத்தை பெற்று வரு���ின்றன.\nவாழ்வில் இடம்பெறும் பல சுப காரியங்களிலும் ஜாதகம், ஜோதிடம், ராசிபலன் என்பவற்றுக்கான இடம் இன்றியமையாததாக இருக்கின்றது.\nநாளொன்றுக்கான கடமைகளை ஆரம்பிப்பதற்கு முன் சிலர், ராசி பலனை பார்த்து அதற்கேற்றாற்போல் வேலைகளை திட்டமிட்டுக் கொள்கின்றனர்.\nராசி பலன்களை பார்த்து அதில் நல்லதாக கூறியிருந்தால் அந்த நாளை நாம் மிகவும் மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்க முடியும்.\nஅதுவே தீய பலன்களாக இருந்தால் சற்று எச்சரிக்கையுடன் அன்றாட கடமைகளில் நாம் ஈடுபட வேண்டும்.\nஅந்த வகையில் இன்றைய நாள் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டத்தை அள்ளித்தரப் போகிறது என பார்க்கலாம்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/animals/150017-tips-of-summer-season-animal-husbandry", "date_download": "2019-08-18T02:50:25Z", "digest": "sha1:WNEOQID356HNW2234ZTBIAHR7IC5H3AF", "length": 6111, "nlines": 136, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 April 2019 - சுட்டெரிக்கும் சூரியன்... கறவை மாடுகள் உஷார்! | tips of summer season animal husbandry - Pasumai Vikatan", "raw_content": "\nமா... தென்னை... எலுமிச்சை... காய்கறிகள்... ஆண்டுக்கு ரூ. 3,33,000 வருமானம்\nசிறுதானியச் சாகுபடிக்கு ஏற்ற சித்திரை மாதம்\nகாவிரியைக் காவு கொடுத்த கட்சிகள்..\nசுட்டெரிக்கும் சூரியன்... கறவை மாடுகள் உஷார்\nஉலகை அச்சுறுத்தும் நைட்ரஜன் எமன்\nபுரஜோஸ்டிரான் பஞ்சு... ஆடு, மாடுகளைச் சினைக்கு வர வைக்கும் தொழில்நுட்பம்\nதக்காளி... பூச்சி மற்றும் நோய் மேலாண்மை\nமழைநீர் அறுவடை... மானியம் கொடுக்கும் அரசு\nசங்க இலக்கியம் சொல்லும் வேளாண்மைச் செய்திகள்\nபணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 5 - ஒரே முறை முதலீடு... தொடர்ந்து ‘கொட்டும்’ வருமானம்\nவேளாண் படிப்புகளுக்குக் கூடும் மவுசு\nபயிர்க் காப்பீட்டு முறைகேடுகள்... சட்டப்படி தடுக்கும் வழிகள்\nமண்புழு மன்னாரு: பஞ்சாப் புத்தாண்டும் பாஸ்மதி அரிசி வந்த கதையும்\n - 2.0 - பயிர் நோய்களைப் பரப்பும் சாறு உறிஞ்சும் பூச்சிகள்\nலாபம் தரும் வேளாண் ஏற்றுமதி - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nகடுதாசி - வயல்வெளிப் பள்ளிக்கு ஏற்பாடு செய்யுங்கள்\nகிஸான் கிரெடிட் கார்டு வாங்குவது எப்படி\nசுட்டெரிக்கும் சூரியன்... கறவை மாடுகள் உஷார்\nசுட்டெரிக்கும் சூரியன்... கறவை மாடுகள் உஷார்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/politics/147687-professor-amarxs-views-on-loyola-college-painting-row", "date_download": "2019-08-18T02:35:00Z", "digest": "sha1:WPECCRLB6DWTML3VHIIZKUKWHCEDS3LV", "length": 16309, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "``கருத்துச் சுதந்திரத்துக்கில்லை...சிறுபான்மையினர் உயர்கல்விக்கு எதிரானது!” - அ.மார்க்ஸ் | Professor A.Marx's views on Loyola College painting row", "raw_content": "\n``கருத்துச் சுதந்திரத்துக்கில்லை...சிறுபான்மையினர் உயர்கல்விக்கு எதிரானது\nபெரியார் பிறந்த மண், திராவிடச் சித்தாந்தத்தின் பிறப்பிடம் இந்த மண்தான் என்று சொல்லிக்கொண்டு இங்கிருக்கும் முற்போக்குச் சிந்தனையாளர்களும் திராவிடக் கட்சியினரும் கை நிற்பதில் இனியும் நின்று கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. களத்தில் இறங்கி சிறுபான்மையினருக்கும் அவர்கள் கல்வி கற்பதற்கும் எதிராக இருக்கும் இந்துத்துவச் சிந்தனையை எதிர்க்க வேண்டும்.\n``கருத்துச் சுதந்திரத்துக்கில்லை...சிறுபான்மையினர் உயர்கல்விக்கு எதிரானது\n``கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், இந்துமத உணர்வுகளையும் பாரதப் பிரதமரின் மரியாதையையும் குறைக்கும்விதமான கருத்துகள் பகிரப்படுகின்றன'' எனத் தமிழக பா.ஜ.க-வினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கடந்த வாரம் 19-20-ம் தேதிகளில் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற வீதி விருது விழாவில், ஓவியர் முகிலனால் வைக்கப்பட்டிருந்த ஓவியங்களின் கருத்துகளைத் தொடர்ந்துதான் பா.ஜ.க-வினர் இந்தக் குற்றச்சாட்டை வைக்கின்றனர்.\nகடந்த 7 ஆண்டுகளாக லயோலா கல்லூரி ஆண்டுதோறும் வீதிக் கலைஞர்களைத் திரட்டி நிகழ்ச்சிகள் நடத்தி, அவர்களுக்கு விருதுகள் வழங்கிவருகிறது. பேராசிரியரும் கலைஞருமான காளீஸ்வரன், அதற்குப் பொறுப்பாளராக இருந்துவருகிறார்; அந்தக் கல்லூரியின் `மாணவர் அரவணைப்பு மையத்தில்' (Students Support Centre) இருந்தும் செயல்பட்டுவருகிறார். இந்த ஆண்��ு நடந்த `வீதி விருது விழா' நிகழ்ச்சியில் தங்களுக்கு ஆட்சேபகரமான கருத்துகள் பேசப்பட்டதாகவும், ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வினர் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனர். காவல்துறை சார்பில் விளக்கம் கேட்டபோது, `நிர்வாகம் அதற்கு வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளது' எனக் கல்லூரி நிர்வாகம் பதிலளித்தது. ஆனாலும், தொடர்ந்து லயோலா கல்லூரியை இழுத்து மூட வேண்டும் என்றும், பேராசிரியர் காளீஸ்வரனைக் கைது செய்ய வேண்டும் என்றும் பேசிவருகின்றனர்.\nஇந்த ஓவியங்கள் மற்றும் நிகழ்ச்சியை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ள நிலையில், இந்தப் பிரச்னை குறித்து\n``இது, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்று மட்டும் சுருக்கிவிட முடியாது. சிறுபான்மை நிறுவனங்களுக்கு எதிரான, சிறுபான்மையினர்களுக்கான உயர்கல்விக்கு எதிரான, உயர்கல்வி நிறுவனங்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்-ன் சித்தாந்த மரபின் தொடர்ச்சியாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்.\nவாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, புதுச்சேரியின் ஆளுநராக கே.ஆர்.மல்கானி நியமிக்கப்பட்டார். `இந்துக்களுக்கு, உயர்கல்வி தேவையில்லை' என்று கூறிய அவர், அதற்கான காரணமாக `உயர்கல்வி என்பதைப் பரப்பியதே கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும்தான். ஏனென்றால், அவர்களின் வேதங்களை இங்கே பரப்ப வேண்டும் என்ற தேவையிருந்தது. அதைப் படிக்க வேண்டும் என்றால், எல்லோரும் கல்வி கற்றவர்களாக இருக்க வேண்டும். எனவேதான் அனைவருக்கும் அவர்கள் கல்வி கற்றுக்கொடுத்தனர். ஆனால், இந்துக்களில் வேதம் படிக்கவென்றே தனியாக ஓர் இனம் இருக்கிறது. அவர்கள் மட்டும் படித்தால் போதும். அதுவும் வேதத்தை மட்டும் படித்தால் போதும்' என்றார். இப்படி உயர்கல்வி வேண்டாம் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்-ன் அடிப்படைக் கொள்கை.\nஅதை வைத்துத்தான் மத்திய பல்கலைக்கழகங்களுக்குள் நுழைந்தார்கள். அப்படித்தான் இந்தியாவின் மிக முக்கியப் பல்கலைக்கழகமான ஜே.என்.யு சிதைக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், ஆண்டுக்கு 4,000 ஆய்வு மாணவர்களைச் சேர்த்துக்கொண்டிருந்த ஜே.என்.யு-வில், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆய்வில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 400 மட்டுமே.\nஇரண்டு மாதங்களுக்கு முன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்தத் துறையின் பேராசிரியர் நல்லூர் சரவணன் மீதும் இதேபோல தாக்குதல் நிகழ்த்தினர். இப்போது லயோலா கல்லூரியில் புகுந்துள்ளனர். இது, ஒரு மிக நீண்ட பாரம்பர்யம்கொண்ட கல்லூரி; சாமானிய மக்கள் பலருக்கும் கல்வி கொடுக்கும் கல்லூரி. பொதுவெளியில் பேச அனுமதி மறுக்கப்பட்ட பல விஷங்களைப் பேசுவதற்கு, களம் அமைத்துக்கொடுக்கும் ஒரு கல்லூரியாக இருக்கிறது. தமிழகத்தில் தங்கள் சித்தாந்தத்தைப் பல வழிகளில் பரப்ப முயன்ற ஆர்.எஸ்.எஸ்., சிறுபான்மையினர் நிறுவனமான லயோலா மீது தாக்குதல் நடத்துவதன்மூலம் தங்கள் சித்தாந்தத்தை தமிழகத்தில் நுழைத்துவிடலாம் என நினைக்கிறது. இதன் தொடர்ச்சியே, தற்போது லயோலா கல்லூரி மீதும் காளீஸ்வரன் மீதும் நிகழ்த்திவரும் இந்தத் தாக்குதல்.\nஇதற்கு எதிராக பொதுமக்கள், கல்வியில் அக்கறைகொண்டோர் எல்லோரும் களத்தில் இறங்க வேண்டும். பெரியார் பிறந்த மண், திராவிட சித்தாந்தத்தின் பிறப்பிடம் இந்த மண்தான் எனச் சொல்லிக்கொண்டு, இங்கு இருக்கும் முற்போக்குச் சிந்தனையாளர்களும் திராவிடக் கட்சியினரும் இனியும் கைகட்டி நின்றுகொண்டிருப்பதில் அர்த்தமில்லை. களத்தில் இறங்கி சிறுபான்மையினருக்கும் அவர்கள் கல்வி கற்பதற்கும் எதிராக இருக்கும் இந்துத்துவச் சிந்தனையை எதிர்க்க வேண்டும்” என்று சொன்னவரிடம், ``லயோலா கல்லூரி சார்பில் வருத்தம் தெரிவித்து, கடிதம் கொடுக்கப்பட்டதே..\n``அது நிர்ப்பந்திக்கப்பட்டு எழுதிக்கொடுக்கப்பட்டது. சிறுபான்மை நிறுவனம், ஆட்சி அதிகாரத்துக்கு எதிர்த்துப் போராட முடியாமல் அப்படி எழுதிக் கொடுத்திருக்கிறது. இதை அப்படித்தான் பார்க்கவேண்டும். அவர்கள் மிரட்டப்படுகிறார்கள். சிறுபான்மை நிறுவனங்களின் நிலை இங்கு அப்படித்தான் இருக்கிறது. அந்தக் கடிதம் எழுதிக்கொடுத்த பிறகும் காளீஸ்வரன் கொலை மிரட்டலுக்கு உள்ளாக்கியுள்ளார். கல்லூரி நிர்வாகத்திலிருந்தே அவரைப் பாதுகாப்பாக இருக்கச் சொல்லியிருக்கிறார்கள். ஹெச்.ராஜாவே போன் செய்து மிரட்டியதாக, பேராசிரியர் காளீஸ்வரன் கூறினார்” என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-movie-how-ranjith-joined-in-borad/", "date_download": "2019-08-18T02:31:50Z", "digest": "sha1:2R2SOQGDYWKKJVKWHWPI7ICKTK54L4RB", "length": 17493, "nlines": 145, "source_domain": "www.envazhi.com", "title": "எப்படி ‘உள்ளே’ வந்தார் இயக்குநர் ரஞ்சித்? | என்வழி", "raw_content": "\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nHome Entertainment Celebrities எப்படி ‘உள்ளே’ வந்தார் இயக்குநர் ரஞ்சித்\nஎப்படி ‘உள்ளே’ வந்தார் இயக்குநர் ரஞ்சித்\nஎப்படி உள்ளே வந்தார் இயக்குநர் ரஞ்சித்\nதிரையுலகில் ஒரு இயக்குநராக நுழையும் எவருக்கும், ஓரிரு படங்கள் இயக்கி முடித்ததும் துளிர்க்கும் ஆசை.. ‘ரஜினியை இயக்க வேண்டும்… ரஜினிக்காக ஒரு கதை வைத்திருக்கிறேன்’ என்று கிளம்பும்.\nஇன்றைய இளம் இயக்குநர்களில் பலர் அடிப்படையில் ரஜினியின் தீவிர ரசிகர்கள்.\nகுறிப்பாக ராகவா லாரன்ஸ், எஸ் எஸ் ராஜமவுலி, கார்த்திக் சுப்பராஜ், இப்போது தேர்வாகியிருக்கும் ரஞ்சித்… அனைவருமே ரஜினியின் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் தீவிர ரசிகர்கள்.\nலிங்காவுக்குப் பிறகு, உடனடியாக ரஜினி படம் நடிக்கப் போகிறார் என்பது தகவலாகப் பரவியது. அதுவும் குறிப்பிட்ட சில இயக்குநர்களுக்குத்தான் என்றில்லாமல், இன்றைய இளம் இயக்குநர்களுக்கும் அவர் வாய்ப்பு தரப் போகிறார் என்ற தகவல் கிடைத்ததும், பலரும் கதைகளோடு அணுகியிருக்கிறார்கள்.\nரஜினி முதலில் கேட்டது ஷங்கரின் எந்திரன் 2-வைத்தான். இதை இப்போது முதல் முறை அவர் கேட்கவில்லை. பலமுறை கேட்டதுதான். ஆனால் இந்த முறை எத்தனை நாளில் இந்தப் படம் முடியும்.. பட்ஜெட் என்ன என்பதைத்தான். அதற்கு ஒரு இறுதி வடிவமும் கொடுக்கப்பட்டுவிட்டது.\nஆனால் அந்தப் படம் துவங்க குறைந்தது 6 மாதங்களுக்கு மேலாகும் என்பதால், அதற்குள் ஒரு படம்.. அதுவும் ஒரு பரபர ஆக்ஷன் படம் பண்ணும் ���ண்ணம் ரஜினிக்கு.\nஅதனால் சுந்தர் சி, ராகவா லாரன்ஸ், கார்த்திக் சுப்பராஜ், ரஞ்சித் ஆகியோரிடமும் கதைகள் கேட்டுள்ளார். ரஞ்சித்தின் கதை ரொம்பவே பிடித்துப் போக… அவரையே தன் அடுத்த பட இயக்குநராக டிக் செய்துவிட்டார்.\nரஞ்சித் இதுவரை இரு முறை ரஜினியைச் சந்தித்துவிட்டார். முதல் சந்திப்பின்போது அவர் சொன்ன கதைச் சுருக்கம் மிகவும் பிடித்துப் போனதால், அவரைக் கட்டிப் பிடித்து பாராட்டி, முழுக் கதையையும் தயார் செய்யச் சொன்னாராம் ரஜினி.\nமுழுக் கதையும் தயாராக இருக்கிறது சார்… என ரஞ்சித் சொல்ல, வெரி குட் என்று பாராட்டிய ரஜினி, உடனே தாணுவைப் பார்த்துவிடுங்கள் என்று அனுப்பி வைத்திருக்கிறார். தாணுவைப் பார்த்து படம் குறித்துப் பேசி அட்வான்ஸ் வாங்கிய கையோடு நண்பர்கள் அனைவருக்கும் விருந்து வைத்துக் கொண்டாடினாராம் ரஞ்சித்.\nதாணுவும் ரஜினியும் கடந்த பத்து தினங்களாகவே, ஷூட்டிங், கால்ஷீட் என பலவற்றையும் பேசி முடிவு செய்து வைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.\nஜூனில் படப்பிடிப்பு, பொங்கலுக்கு ரிலீஸ் என்பதை ஏற்கெனவே நாம் தெரிவித்திருக்கிறோம்.\nPrevious Postரஜினிக்காக ரஞ்சித் அமைத்திருக்கும் அரசியல் களம் Next Postசூப்பர் ஸ்டாரின் புதுப்படம்... இயக்குகிறார் ரஞ்சித்.. தயாரிப்பு கலைப்புலி தாணு\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n7 thoughts on “எப்படி ‘உள்ளே’ வந்தார் இயக்குநர் ரஞ்சித்\nகாலையில் என்ன ஒரு புத்துணர்வு செய்தி சூப்பர் ஆல் தி பெஸ்ட் டு திஸ் டீம்\nதமிழ் வாழ நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டுகிறேன்.\nஇளம் இயக்குனருடன் சேர்ந்ததுக்கு வாழ்த்துக்கள் ….\nமதிப்பிற்குரிய நண்பர் தானுவுடன் இணைந்ததற்கு நன்றி. என்னுடைய முன்னொரு பதிவில் வேண்டியிருந்தேன் இதை.\nநமக்கு வேண்டியது தலைவரின் புது தரிசனம். புது இயக்குனரால் இது நடக்கும் எனும் நம்பிக்கையும் உண்டு.\nமிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மகிழ்ச்சி ….\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/132-news/essays/rayakaran/2059-2013-08-11-19-59-02", "date_download": "2019-08-18T02:46:36Z", "digest": "sha1:DMTSKHGT4HETCRUAACN56ZAFWC3GX7ZF", "length": 27361, "nlines": 191, "source_domain": "ndpfront.com", "title": "பேரினவாத ஒட்டுண்ணியாக அரசியல் நடத்தும் முஸ்லீம் தலைமைத்துவம்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபேரினவாத ஒட்டுண்ணியாக அரசியல் நடத்தும் முஸ்லீம் தலைமைத்துவம்\nஎந்தளவுக்கு மதம், இனம் .. என்று பிரிந்து நிற்கின்றோமோ, அந்தளவுக்கு எம் மீதான ஒடுக்குமுறை அதிகரிக்கும். அரசு என்பது மக்களைப் பிரித்து ஒடுக்குவது தான். அதே பிரிவினையையும், பிளவையும் நாங்களும் வரிந்து கொள்வது, எம்மீதான ஒடுக்குமுறையை வரைமுறையற்றதாக்குவது தான். அரசு மட்டும் ஒடுக்குவதல்ல, ஒடுக்கப்பட்ட மக்களும் தமக்குள் தாம் மோதிக்கொள்கின்ற நிலையை உருவாக்குகின்றது. அரச பாசிசம் இன்று இதைச் சார்ந்து மேலும் தூண்டி விடுகின்றது.\nமுஸ்லீம் மக்கள் மதம் இனமாக பிரிந்து நிற்பதன் மூலமோ, இன்றைய முஸ்லீம் தலைமையை நம்புவதன் மூலமோ, தங்கள் மீது பேரினவாத மத, இனத் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாது. இன்று பேரினவாத அரசு, மத இனம் சார்ந்த அரசியல் மூலம், தன் பாசிசமயமாக்கலைக் கூர்மையாக்கி வருகின்றது. சிறுபான்மை இனங்கள் மீதும், சிறுபான்மை மதங்களின் மீதானதுமான, அதன் எதிர்ப்பு அரசியல் மூலம் தான், சிங்கள மக்களை தன் பின் அணிதிரட்டுகின்றது. இதைத் தவிர மகிந்தவின் பாசிச அரசியலுக்கு, வேறு மாற்று அரசியல் கிடையாது.\nஇன்றைய இந்த மத இன பாசிச அரசியலை எதிர்கொள்வது என்பது, அரசின் நோக்கத்துக்கு ஏற்ப தனித்து நிற்பதல்ல. தமிழ் குறுந்தேசிய அரசியல் போல், வன்முறையை தெரிவு செய்வதோ, பாராளுமன்றம் மூலம் பேரம் பேசும் பிழைப்புவாதம் மூலமோ, இந்தப் பாசிச அரச வன்முறைத் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாது. இன்று இலங்கை அரச பாசிசம் உலக ஒழுங்கில் முரண்பட்டுக் கொண்டு, தன்னை தனிமைப்படுத்தியபடி வீரியமடைகின்றது.\nஇதை எதிர்கொள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் இனம் மதம் கடந்து, தங்களை தாங்கள் அணிதிரட்டிக்கொள்வதன் மூலம் தான், பெரும்பான்மை சார்ந்து உருவாகும் அரச பாசிசத்தை எதிர் கொள்ளமுடியும். பெரும்பான்மையைச் சார்ந்து நிற்க முனையும் போக்கை உடைத்தெறியும் வண்ணம், பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒன்றிணைய வேண்டும். அதற்காக நாம் எம் குறுகிய அடையாளங்களை கைவிட்டு, முன்னின்று போராட வேண்டும்.\nகுறுகிய இன மத அடையாளம் மூலம் எதிர்கொள்வது என்பது, தங்களைத் தாங்கள் தனிமைப்படுத்தி ஒடுக்க உதவி செய்வது தான். அரசு ஒ��ுக்கும் வர்க்கம் சார்ந்து நின்று, மக்களைப் பிரித்து ஒடுக்குகின்றது. இதே அரசியலை ஒடுக்கப்பட்ட வர்க்கங்களும், ஒடுக்கப்பட்ட சமூகங்களும் தமக்குள் பிரிந்து நின்று கையாள முடியாது. ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் ஐக்கியத்தை நோக்கி நாம் சிந்திக்கவும், செயலாற்றவும் வேண்டும்.\nஇருக்கின்ற முஸ்லீம் தலைமைகள் என்ன செய்தன, என்ன செய்கின்றன. தமிழ் இனத்திற்கும் அரசுக்கும் இடையிலான தொடர்ச்சியான முரண்பாடுகள், ஒரு தீர்வு நோக்கிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகின்ற போது அதில் ஓட்டுண்ணி அரசியல் நடத்த முனைகின்றது. அரசுடன் தீர்வு பற்றிய விவாதம் நடைபெறுகின்ற எல்லா நிலையிலும், அதற்குள் புகுந்து ஒட்டுண்ணி அரசியல் நடத்த முனைகின்றது. இதுதான் முஸ்லீம் தலைமையின் அரசியல் பாத்திரம். அரசுடன் ஓட்டுண்ணியாக சேர்ந்து நின்று ஒடுக்க உதவுவதும், விரிசல்களில் புகுந்து கொண்டு வாழ்வதுமாக முஸ்லீம் மக்களை அரசியல் அனாதையாக்குகின்றது. இலங்கை முஸ்லீம் மக்களை போராடத் தகுதியற்ற சமூகமாக, அண்டி வாழும் சமூகமாக இதன் மூலம் வழிநடத்துகின்றது.\nசுதந்திரமாக, சுயாதீனமாக மற்றைய இனத்துடன் இணைந்து போராடி வாழும் சமூகமாக, மூஸ்லீம் மக்கள் வாழ்வதை இந்த ஒட்டுண்ணி பாராளுமன்ற தலைமைகள் விரும்பவில்லை. இதுதான் இதில் உள்ள உண்மை. தாங்கள் பாராளுமன்ற ஓட்டுண்ணி அரசியலை நடத்த, முஸ்லீம் மக்களை மத இன ரீதியாக பிரித்து வைத்திருக்கவே முனைப்புடன் அது செயல்படுகின்றது.\nபேரினவாதம் போல், அதை மத இன ஆயுதத்தைக்கொண்டு, முஸ்லீம் மக்களை தனிமைப்படுத்துகின்றது. இதைபோல் தான் தமிழ் தலைமைகளும் செய்கின்றது.\nஇலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்களை இனம் மதம் .. கடந்து ஐக்கியப்படுத்தும் அரசியலை முன்னெடுப்பதில்லை. அதை முறியடிக்கும் அரசியல் புள்ளியில் இவர்கள் அனைவரும் ஒன்றுபடுகின்றனர்.\nஇதற்கு மாறாக அனைத்து ஒடுக்கபட்ட மக்களும் ஒன்றிணைய வேண்டும். இதற்கு மதம், இனம் … எவையும், தடையாக இருக்கக் கூடாது. ஒடுக்கப்பட்ட மக்களாக உணருகின்ற புள்ளியில் ஒருங்கிணைந்து, ஒடுக்குமுறையை எதிர்த்து செயலாற்ற வேண்டும். இந்த வகையில் முஸ்லீம் மக்களும் சிந்திக்க, செயலாற்ற வேண்டும். இது இன்று இலங்கை வாழ் அனைத்து மக்களினதும் உடனடிக் கடமை. எம் குறுகிய இன, மத .. அடையாளங்களை கடந்து ஒன்றிணையுமாறு அறைகூவல் விடுகின்றோம்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(277) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (290) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(279) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(615) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(846) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(929) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (967) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(930) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(946) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(979) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(662) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(910) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(822) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1057) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1030) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (960) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1277) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1189) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1094) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(963) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/thaipusam-today-is-a-special-worship-of-murugan-temples/", "date_download": "2019-08-18T02:39:28Z", "digest": "sha1:KKYOB543ASJITXUAV2CBGZ7QX6UIQAY3", "length": 16028, "nlines": 190, "source_domain": "patrikai.com", "title": "இன்று தைப்பூசம்…. முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஆன்மிகம்»இன்று தைப்பூசம்…. முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nஇன்று தைப்பூசம்…. முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nஇன்று தைப்பூசம்… உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டா���ப்படுகிறது.\nதமிழ் கடவுளான அழகன் முருகனுக்கு உகந்த திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக காலங்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்நாளில் ஆறுபடை வீடுகள் உள்பட உலகம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் கோவில் களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.\n10 நாட்களாக நடைபெற்று வரும் தைப்பூச திருவிழாவில் கடைசி நாளன்று தைப்பூசம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள், பல்வேறு வகையான காவடி, பால்குடம் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி தங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறார்கள்.\nதேவர்களுக்கு ஆதரவாக அசூரர்களை அழிக்க, பார்வதிதேவி முருகனுக்கு ஞானவேல் அளித்த தினமான தை மாதத்தின் பூச நட்சத்திர தினமான இன்று, தைப்பூசம் கொண்டாடப்படுவதாக வரலாறு கூறுகிறது.\nஇந்த ஞானவேலை, முருகனுக்கு பார்வதி தேவி, ஆண்டி கோலத்தில் பழனி மலையி ல் வீற்றிருந்த முருகனுக்கு அங்கு வந்து கொடுத்ததால், தைப்பூசம் மற்ற கோவில்களைவிட பழனி கோவிலில் மேலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nஇந்த ஞானவேலின் உதவி கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களை காப்பாற்றிய தாகவும், அவர்களை திருச்சீரலைவாயில் எனப்படும் திருச்செந்தூரில் வதம் செய்தாகவும் ஐதிகம்.\nஅதன் காரணமாகவே முருக பக்தர்கள் மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கி, சஷ்டி கவசம் பாடி தைப்பூசத்தன்று முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பது வழக்கம்.\nஇந்த விரதம் இருக்கும் பக்தர்கள் பெரும்பாலும் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.\nபழனி முருகன் கோவிலில் நடைபெற்று வந்த இறுதிநாளான தைப்பூசம் அன்று நேர்த்திக் கடனாக முருகனுக்கு பக்தர்கள் காவடி எடுக்கிறார்கள். காவடிகளில் பல வகை உண்டு.\nஅலகு குத்துதல், சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள். மேலும், சர்க்கரை காவடி, தீர்த்தக் காவடி, பறவைக் காவடி, பால் காவடி, மச்சக்காவடி, மயில் காவடி போன்ற காவடிகளை, ஒவ்வொருவரும் அவ��்களின் வேண்டுதலுக்கு ஏற்ப காவடி எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி முருகனின் அருளை பெற்று செல்கிறார்கள்.\nகடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதனைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் திரண்டுள்ளனர்.\nமலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஇன்று தைப்பூசம்: முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nதைப்பூசத் திருவிழா: பழனி, வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு\nகிரகணம் முடிந்ததும், நள்ளிரவில் பழனி முருகனை தரிசித்த துணைமுதல்வர்\nவருமான வரிக் கணக்கு : தவிர்க்க வேண்டிய தவறுகள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇரண்டு முட்டைகளின் விலை ரூ 1700 -ஆ என கொந்தளிக்கிறது சமூகவலைத்தளம்….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபந்தள அரண்மனை வாரிசுள் தேர்வு செய்யும் சபரிமலையின் புதி மேல்சாந்தி\nவாட்ஸ்ஆப்-ஆல்பம்ஸ், குரூப்டு ஸ்டிக்கர்ஸ்: வாட்ஸ்அப்-பில் விரைவில் புதிய வசதி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/macna-2016/", "date_download": "2019-08-18T02:52:34Z", "digest": "sha1:BS35I4PKD7ZX4GFUGD5PZJE2AUTR2GZZ", "length": 8765, "nlines": 73, "source_domain": "ta.orphek.com", "title": "MACNA 2016 •Reef Aquarium LED Lighting•Orphek", "raw_content": "\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nMACNA சன்னி சான் டியாகோ உள்ள மூலையில் சுற்றி உள்ளது மற்றும் இந்த ஆண்டு நிகழ்ச்சி அனைவருக்கும் உற்சாகம் நிச்சயம். நிறுத்த மற்றும் Orphek புதிய தயாரிப்புகள் சாவடி உள்ள பார்க்க மற்றும் எங்கள் அற்புதமான புதிய அட்லாண்டிக் V225 மற்றும் சூப்பர் ப்ளூ மெலிதான வரி LED லைட் ஒரு முதல் கை ஆர்ப்பாட்டம் கிடைக்கும் உறுதி. நிகழ்ச்சி தொடங்குகிறது செப்டம்பர் 9 மற்றும் முடிவடைகிறது செப்டம்பர் 11.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவு���், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்க��கள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.itsmajja.com/amitabh-bachchan-twitter-account-hacked/", "date_download": "2019-08-18T03:47:28Z", "digest": "sha1:TZR2DIXWC6KEMUJSBMC6FBKHGPEIY54I", "length": 4963, "nlines": 115, "source_domain": "tamil.itsmajja.com", "title": "Amitabh bachchan twitter account hacked", "raw_content": "\nHome South Reel அதிர்ச்சியில் அமிதாப் பச்சன்..\nஅமிதாப்பச்சன் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துகள் பதியப்பட்டு வருகிறது.இந்திய அளவில் இந்த டூவீட் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.\nஅமிதாப்க்கு பதில் இம்ரான் கானின் profile படங்கள் இடம் பிடித்துள்ளன\nஅமிதாப் பச்சன் நடிக்கும் உயர்ந்த மனிதன் ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் படத்திற்காக விக்னேஷ் சிவன் செய்த ப்ரோமோஷன்\n‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்’ ட்ரைலர் வெளியானது\nஉயர்ந்த மனிதன் மூவி போஸ்டர் ஸ்டில்ஸ்\nதமிழில் அறிமுகமாகும் அமிதாப் பச்சன்\nவிவசாயிகளின் வங்கி கடனை அடைத்த நடிகர் அமிதாப்பச்சன்\nகே.ஜி.எப் 2 சஞ்சய் தத் \n“கழுகு2” தயாரிப்பாளர் ஆடியோ வெளியிட்டுள்ளார்\nநான் பெண்ணியவாதி கிடையாது; பெண்ணியம் என்ற வார்த்தை உலகம் முழுவதும் தவறாக பயன்படுத்தப்படுகிறது –...\nநடிகை கோமல் பவாஸ்கர் போட்டோஷூட்\nநேர்கொண்ட பார்வை இரண்டாவது சிங்கிள் வெளிவந்தது \nபிக் பாஸ் வீட்டுக்குள் மீரா மிதுனிடம் போலீஸ் விசாரணை\nகே.ஜி.எப் 2 சஞ்சய் தத் \n“கழுகு2” தயாரிப்பாளர் ஆடியோ வெளியிட்டுள்ளார்\nநான் பெண்ணியவாதி கிடையாது; பெண்ணியம் என்ற வார்த்தை உலகம் முழுவதும் தவறாக பயன்படுத்தப்படுகிறது –...\nதென்னிந்திய நடிகர் சங்கம் முறையீடு – விசாரிக்க நீதிபதி ஆதிகேசவலு மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/168631?ref=archive-feed", "date_download": "2019-08-18T03:15:45Z", "digest": "sha1:JKT7VWZBSWFPUKCKONL6Q7K7PROJFNNW", "length": 6773, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "ரசிகர்களிடம் மிகவும் வைரலாகும் நேர்கொண்ட பார்வை ஃபஸ்ட் லுக்- இதோ - Cineulagam", "raw_content": "\nஅக்கா பாசத்தில் பொங்கிய வனிதா... அசிங்கப்படுத்திய தர்ஷன் லொஸ்லியாவால் செம்ம குஷியில் 5 ஸ்டார் டீம்...\nகில்லியாக பிக்பாஸ் வீட்டில் கலக்கும் லொஸ்லியா... மதுமிதாவின் பரிதாபநிலையைப் பாருங்க\nரசிக்க வைத்த குட்டி தேவதையின் செயல் சாண்டியின் குழந்தைக்கு குவியும் லைக்ஸ்\nஇறப்பதற்கு முன்பே நடிகை ரேகா எடுத்த அதிரடி முடிவு- ரசிகர்கள் ���ாக்\nபிக்பாஸில் கையை அறுத்துகொண்டு விபரீத முடிவை எடுத்த மதுமிதா- உண்மையான காரணம் என்ன\nகொழுகொழுவென்று இருந்த நடிகை நமீதாவா இது ரசிகர்களை ஷாக்காக்கிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா... தற்கொலை முயற்சி உண்மையே\n9 நாட்கள் முடிவில் நேர்கொண்ட பார்வை தமிழக மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய மதுமிதா... ஓட்டிங்கில் கடைசியாக இருந்த அபிராமியின் நிலை என்ன..\nஉலகத்திலேயே அதிக அழகான ஆண்.. ஹாலிவுட் நடிகர்களை வீழ்த்தி முதலிடம் பிடித்த இந்திய நடிகர்\nதேசிய விருது வென்ற பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா புகைப்படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் இரண்டாவது குழந்தையின் அழகிய புகைப்படங்கள்\nஆட்டோகிராப் படத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த கோபிகாவின் குடுமப் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சிகள், புகைப்படங்களாக இதோ\nரசிகர்களிடம் மிகவும் வைரலாகும் நேர்கொண்ட பார்வை ஃபஸ்ட் லுக்- இதோ\nஅஜித் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அடுத்த பட ஷுட்டிங்கிலும் பிஸியாக இருக்கிறார். அண்மையில் இந்த படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடப்பதாக கூறப்படுகிறது.\nஇப்படம் சம்பந்தப்பட்டு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் கொடுக்கும் வகையில் வந்தது இப்பட ஃபஸ்ட் லுக் தான். அதை தொடர்ந்து டீஸரோ இல்லை பாடலோ எதுவும் வெளியாகவில்லை.\nரசிகர்கள் காத்திருந்து காத்திருந்து அவர்களே அஜித்தை வைத்து சில போஸ்டர்கள் உருவாக்க ஆரம்பித்துவிட்டனர். இப்போது கூட ரசிகர்களிடம் நேர்கொண்ட பார்வை படத்தின் ஒரு போஸ்டர் வைரலாகியுள்ளது. ரசிகர் ஒருவர் இதை மிகவும் உருவாக்கியிருக்கிறார் என பகிர்ந்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8/", "date_download": "2019-08-18T03:28:38Z", "digest": "sha1:EAQXAHVEANUOGYPBMSK2YGM7G4ZWODZX", "length": 4332, "nlines": 81, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகணம் - Gadgets Tamilan", "raw_content": "\nHome Tag சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகணம்\nகுறிச்சொல்: சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகணம்\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ...\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nOppo K3: ஒப்போ K3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nரூ.9,999 விலையில் எச்டிசி வைல்ட்ஃபயர் X விற்பனைக்கு அறிமுகமானது\n48 எம்பி குவாட் கேமராவுடன் ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., புதிய எச்டிசி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ\nரூ.9,999 விலையில் எச்டிசி வைல்ட்ஃபயர் X விற்பனைக்கு அறிமுகமானது\n48 எம்பி குவாட் கேமராவுடன் ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., புதிய எச்டிசி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/apple-watchos-6/", "date_download": "2019-08-18T03:13:59Z", "digest": "sha1:XQWKI77TSY2ZQ2OCQJ3AOHQIOWHUKKTU", "length": 4082, "nlines": 81, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Apple watchOS 6 - Gadgets Tamilan", "raw_content": "\nWWDC 2019: ஆப்பிள் ஐஓஎஸ் 13, ஐபேட் ஓஎஸ், வாட்ச்ஓஎஸ் 6, மேக் ப்ரோ, மேக்ஓஎஸ் காட்லினா\nஆப்பிள் வருடாந்திர உருவாக்குநர்கள் WWDC 2019 மாநாட்டில், பல்வேறு முக்கிய விபரங்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆப்பிள் ஐஓஎஸ் 13, ஐபேட் ஓஎஸ், வாட்ச்ஓஎஸ் 6, மேக் ...\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nOppo K3: ஒப்போ K3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nரூ.9,999 விலையில் எச்டிசி வைல்ட்ஃபயர் X விற்பனைக்கு அறிமுகமானது\n48 எம்பி குவாட் கேமராவுடன் ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., புதிய எச்டிசி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ\nரூ.9,999 விலையில் எச்டிசி வைல்ட்ஃபயர் X விற்பனைக்கு அறிமுகமானது\n48 எம்பி குவாட் கேமராவுடன் ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., புதிய எச்டிசி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/saamy-square-motion-poster-released", "date_download": "2019-08-18T03:53:08Z", "digest": "sha1:X43KGL4DSD6INIXH6IV4HAB4SNIN5PBC", "length": 10008, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "இணையத்தை கலக்கும் விக்ரமின் சாமி 2... ரசிகர்கள் ஆரவாரம் | saamy square motion poster released | nakkheeran", "raw_content": "\nஇணையத்தை கலக்கும் விக்ரமின் சாமி 2... ரசிகர்கள் ஆரவாரம்\n'சாமி' படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஹரி தற்போது 'சாமி' படத்தின் இரண்டாம் பாகமான 'சாமி ஸ்கொயர்' படத்தை இயக்கி வருகிறார். மீண்டும் விக்ரம் நடிப்பிலேயே உருவாகும் இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதுவரை 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து தற்போது கடைசிகட்ட படப்படிப்பு காரைக்கடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் முன்னர் 17ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று மாலை வெளியிடப்பட்ட இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்காகி வருகிறது. மேலும் இப்படத்தின் டிரைலரை வரும் மே 26ஆம் தேதி வெளியிடுவதாகவும் இந்த வீடியோவில் படக்குழு அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் ரசிகர்களிடையே இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் இப்படம் வரும் அக்டோபரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n‘அதற்காக இப்படி செய்தேன்’- தற்கொலை முயற்சி குறித்து மதுமிதா\nஐஸ்வர்யாவுடன் நடிக்கும் பிக்பாஸ் ஜூலி\nவிஜய் 64 ஷூட்டிங் ஸ்டார்ட் ஆவது எப்போது தெரியுமா\n''ரஜினியிடம் குரு சிஷ்யன் படம் ��ிடிக்கவில்லை என்றேன். உடனே அவர்...'' சீக்ரெட் சொன்ன பாரதிராஜா\nராஷ்மிகாவின் செயலால் கோபமடைந்த படக்குழு...\n''ரஜினி ஒன்னும் சும்மா சூப்பர்ஸ்டார் ஆகிடல'' - பாக்யராஜ் சொன்ன சீக்ரெட்\n''வெள்ளிக்கிழமை தமிழ் மக்களுக்கு ஒரு சர்பிரைஸ் இருக்கு'' - பாகுபலி பிரபாஸ்\nசம்பளம் தராமல் இழுத்து அடிக்கும் ரஜினி படக்குழு- ட்விட்டரில் புலம்பும் பிரபலம்\n‘அதற்காக இப்படி செய்தேன்’- தற்கொலை முயற்சி குறித்து மதுமிதா\nமாவட்டம் பிரிப்பு... தொகுதிப் பிரிவினை கூடாது... கொந்தளித்த மக்கள்...\n24X7 ‎செய்திகள் 8 hrs\nசிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் தோனி...\n24X7 ‎செய்திகள் 7 hrs\nஐஸ்வர்யாவுடன் நடிக்கும் பிக்பாஸ் ஜூலி\nஅன்று கமல் சொன்னது... இன்று அம்பானி செய்கிறார்...\nகாஷ்மீர் மக்களின் கொந்தளிப்பு- பிபிசி அம்பலப்படுத்தியது\nஎல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால்...அமைச்சரிடம் கோபப்பட்ட எடப்பாடி\nடி.ஆர்.பாலுக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடி பதில்\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஎடப்பாடி பழனிசாமிக்கு பீதியை கிளப்பிய முன்னாள் அமைச்சர்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\n\"என்னோட தோல்விக்கு நான் அப்படி கூறவில்லை\" - ஏ.சி.சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/video/news/news/heavy-rainfall-in-several-places-of-mumbai-520285?vod-related", "date_download": "2019-08-18T02:53:29Z", "digest": "sha1:K64VNWVYFVAFWNSCIK5ZSLR7ID3G3TLF", "length": 10606, "nlines": 113, "source_domain": "www.ndtv.com", "title": "கனமழை எதிரொலி: பொதுமக்கள் வீட்டிலே இருக்க மகாராஷ்டிரா முதல்வர் அறிவுறுத்தல்!", "raw_content": "\nகனமழை எதிரொலி: பொதுமக்கள் வீட்டிலே இருக்க மகாராஷ்டிரா முதல்வர் அறிவுறுத்தல்\nமேலும் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஞாயிறுக்கிழமை முதல் தற்போது வரை மட்டும் 540 மிமீ மழை பெய்துள்ளது. இது கடந்த 10 வருடங்களில் இல்லாத பெரும் மழைப்பதிவாகும்.\nசந்திரபாபு நாயுடுவின் வீட்டைச் சுற்றி பறக்கும் ட்ரோன் கேமராக்கள், அரசியலில் கிளம்பும் சர்ச்சை\nஆந்திர கிராமத்தில் மைனர் பெண் ஓடிப்போனதற்காக தாக்கிய கிராம பெரியவர்கள்\nதன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் விக்கி கவுசல்\nஅத்திவரதர் விழாவில் போலீஸ் இன��ஸ்பெக்டரை திட்டிய காஞ்சி ஆட்சியர்\nதிருடர்களை துணிச்சலுடன் அடித்து துரத்திய முதியவர்கள்\nவெள்ளத் தாக்குதலுக்கு உள்ளான 6 மாநிலங்கள், 50 மேற்பட்டோர் இறப்பு\nநாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி\nசுஷ்மா சுவராஜ் 67 வயதில் காலமானார்\nசட்டப்பிரிவு 35ஏ சொல்வது என்ன\nகாஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து: ப.சிதம்பரம் பேச்சு\nகாஷ்மீர் விவகாரம் குறித்து ராஜ்ய சபாவில் வைகோ பேசினார்\nகாஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து- ஜம்மூ காஷ்மீர் இனி யூனியன் பிரதேசம்\nஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் வீட்டுச் சிறையில் அடைப்பு\nஜம்மு-காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்: தொலைபேசி, இணைய சேவைகள் துண்டிப்பு\nமகசேசே விருதை வென்றார் NDTV-யின் ரவிஷ் குமார்\nசீலா தீக்‌சித், டெல்லியின் முன்னாள் முதல்வர், 81 வயதில் காலமானார்\n குல்பூஷனின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது\nதீவிரவாததுடன் தொடர்புடையதாக 14 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ\nதொழில்நுட்ப கோளாறு : தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தியாவின் கனவுத் திட்டம்\nஅசாமில் வெள்ள பெருக்கு : 11 பேர் பலி, 26 லட்சம் மக்கள் பாதிப்பு\n“6 மணிக்கு முன்னர் சபாநாயகரை சந்தியுங்கள்”- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு உத்தரவு\nகர்நாடக மாநிலத்தில் அரசியல் குழப்பம்\n11 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா, கர்நாடகாவில் என்ன நடக்கிறது\nபாட்னா நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ள ராகுல் காந்தி\nசந்திரபாபு நாயுடுவின் வீட்டைச் சுற்றி பறக்கும் ட்ரோன் கேமராக்கள், அரசியலில் கிளம்பும் சர்ச்சை 2:57\nஆந்திர கிராமத்தில் மைனர் பெண் ஓடிப்போனதற்காக தாக்கிய கிராம பெரியவர்கள் 2:42\nதன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் விக்கி கவுசல் 11:38\nஅத்திவரதர் விழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டரை திட்டிய காஞ்சி ஆட்சியர் 1:49\nதிருடர்களை துணிச்சலுடன் அடித்து துரத்திய முதியவர்கள்\nவெள்ளத் தாக்குதலுக்கு உள்ளான 6 மாநிலங்கள், 50 மேற்பட்டோர் இறப்பு 7:52\nநாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி 25:06\nசுஷ்மா சுவராஜ் 67 வயதில் காலமானார்\nசட்டப்பிரிவு 35ஏ சொல்வது என்ன 2:40\nகாஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து: ப.சிதம்பரம் பேச்சு 2:20\nகாஷ்மீர் விவகாரம் குறித்து ராஜ்ய சபாவில் வைகோ பேசினார் 6:08\nகாஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து- ஜம்மூ காஷ்மீர் இனி யூனியன் பிரதேசம்\nஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் வீட்டுச் சிறையில் அடைப்பு\nஜம்மு-காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்: தொலைபேசி, இணைய சேவைகள் துண்டிப்பு\nமகசேசே விருதை வென்றார் NDTV-யின் ரவிஷ் குமார்\nசீலா தீக்‌சித், டெல்லியின் முன்னாள் முதல்வர், 81 வயதில் காலமானார் 6:17\n குல்பூஷனின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது\nதீவிரவாததுடன் தொடர்புடையதாக 14 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ 1:14\nதொழில்நுட்ப கோளாறு : தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தியாவின் கனவுத் திட்டம்\nஅசாமில் வெள்ள பெருக்கு : 11 பேர் பலி, 26 லட்சம் மக்கள் பாதிப்பு 2:20\n“6 மணிக்கு முன்னர் சபாநாயகரை சந்தியுங்கள்”- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு உத்தரவு 3:22\nகர்நாடக மாநிலத்தில் அரசியல் குழப்பம் 4:57\n11 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா, கர்நாடகாவில் என்ன நடக்கிறது\nபாட்னா நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ள ராகுல் காந்தி 1:04\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/156315-final-hours-of-sri-lanka-sucide-bomber", "date_download": "2019-08-18T03:46:28Z", "digest": "sha1:FIVIMQXYNZMHUDDAIFZQRYUPNG25GOAP", "length": 12623, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "தற்கொலைத் தாக்குதலுக்கு முன் தீவிரவாதியின் கடைசி நொடிகள்!- அதிர்ச்சி காட்சிகள் | Final hours of Sri lanka sucide bomber", "raw_content": "\nதற்கொலைத் தாக்குதலுக்கு முன் தீவிரவாதியின் கடைசி நொடிகள்\nதற்கொலைத் தாக்குதலுக்கு முன் தீவிரவாதியின் கடைசி நொடிகள்\nஉலகத்தையே உலுக்கியெடுத்த இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் தற்கொலை படைத்தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரின் கடைசி பல மணி நேரக் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.\nஈஸ்டர் பண்டிகையின்போது, கடந்த 21-ம் தேதி இலங்கையின் தலைநகர் கொழும்பு மற்றும் நீர்க்கொழும்பு, கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தற்கொலைப் படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டதில், 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கொடூரமான இந்தத் தாக்குதலை, தாங்களே நடத்தியதாக ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு அறிவித்தது. ஒன்பது பேர் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அவ்வமைப்பு கூறியது.\nஅவர்களில், நசார் முகமது அசார் (34 வயது) எனும் நபர் தற்கொலைத் தாக்குதலுக்கு முன்பு என்னென்ன செய்தார் என்பதைக் காட்டும் காணொலியை, Sky News ஊடகம் வெளியிட்டுள்ளது. தாக்குதலுக்கு முன்னதாக, நள்ளிரவு முதல் அதிகாலை, காலைவரையில் அந்த ஆசாமியின் நடவடிக்கைகள் இந்தக் காணொலியில் பதிவாகியுள்ளன.\nமட்டக்களப்புவில் உள்ள சீயோன் தேவாலயத்தில்தான் இந்த ஆசாமி, குண்டுகளை வெடிக்கச்செய்து, தற்கொலைத்தாக்குதலை நடத்தினான். சம்பவம் நிகழ்ந்த ஞாயிறு, நள்ளிரவு 2 மணிக்கு மேல், பேருந்து ஒன்றில் மட்டக்களப்பு நகரில் வந்து இறங்குகிறான். அங்கிருந்து ஓர் ஆட்டோவில் பயணம்செய்கிறான். ஒரு மணி நேரத்துக்குப் பின்னர், மட்டக்களப்பு ஜமி உஸ் சலாம் மசூதியின் வளாகத்தில் அந்த நபர் இறங்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. வாகனத்திலிருந்து இறங்கும் அவன், இரண்டு பைகளுடன் மசூதிக்குள் நுழைகிறான். அப்போது, அங்கு, அதிகாலை 3.13 மணி என்பதை காட்சிப்பதிவு காட்டுகிறது.\nஅதே இடத்தில் இங்கும் அங்குமாக இரண்டரை மணி நேரம் உலாவிக்கொண்டிருந்த அவன், கைப்பேசியை அவ்வப்போது பார்த்தவண்ணம் இருந்தான். ஒரு கட்டத்தில் அந்தப் பகுதிக்கு போலீஸ் வாகனம் ஒன்று வந்தது; ஆனால், வாகனத்தில் இருந்த போலீஸார், நசார் முகமது அசாரை சரியாக கவனிக்காததாகவோ அல்லது அவனுடைய நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரியதாகத் தெரியாமலோ இருந்திருக்கலாம் என்கிறது ஸ்கை நியூஸ் ஊடகம்.\nஅதிகாலை 5.42 மணிக்கு மசூதியானது திறக்கப்பட்டதும், அந்த நபர் உள்ளே நுழைகிறான். அந்தப் பைகளுடனேயே அந்த வளாகத்துக்குள் செல்லும் அவன், கழிப்பிடப் பகுதிக்குச் செல்கிறான். பிறகும் யாருடனோ அங்கு உரையாடுகிறான். காலை 6 மணி ஆனதும் மசூதிக்குள் பலருடன் இணைந்து தொழுகையில் ஈடுபடுகிறான். அது முடிந்தபிறகு, பேன்ட் பாக்கெட்டுக்குள் ஒரு கையைவிட்டபடியே நகர்கிறான்.\nஅடுத்த காட்சிகளில், நீல நிற டி-சட்டையிலும் கறுப்பு நிற ட்ராக்சூட்டிலும் இருக்கும் அவன், இரண்டு நாற்காலிகளுக்கு இடையில் தனியாக தொழுவதைப் பார்க்கமுடிகிறது. அதன் பிறகு, ஆரஞ்சுநிற சட்டையையும் உற்சாகபான விளம்பரம் பொறித்த தொப்பியையும் அணிந்துகொண்டு, தற்கொலைத் தாக்குதலுக்குத் தயார் ஆகியிருக்கிறான். (மற்ற கொலையாளிகளும் இதே தொப்பியை அணிந்திருந்தனர்)\nஉடனடியாக, அவன், தன்னுடைய இலக்கை நோக்கி புறப்பட்டுவிட்டதாகவே தோன்றுகிறது. மெதுவாக அங்கிருந்து நகர்கிறான். இடையில் மசூதியில் அவன் இருந்தபோது, நீலநிற சட்டையில் இருந்தான். காலை 9.30 மணி ஆனதும் மீண்டும் ஆரஞ்சுநிற சட்டை, பேஸ்பால் தொப்பி, முதுகுப்பைக்கு மாறிவிட்டான். அவன் மசூதியைவிட்டு வெளியேறிக்கொண்டே, பேன்ட் பாக்கெட்டிலிருந்து கைப்பேசியை எடுத்து, அதில் வந்த தகவல்களைப் பார்த்து, பதில் அனுப்புவது தெரிகிறது. அப்படியே சர்வசாதாரணமாக நடந்து, தெருவுக்குள் கொலையாளி இறங்குவதுடன் காட்சி முடிகிறது.\nஒட்டுமொத்த தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சக்ரான் ஹாசிமின் சொந்த ஊரான காத்தான்குடியைச் சேர்ந்தவன் தான் இந்த நசாரும் என்கிறார்கள், இலங்கை போலீஸார். சக்ரானுக்கும் நசாருக்கும் மிகவும் நெருக்கம் என்றும் சக்ரானுடன் வெளிநாட்டுக்குச் சென்றவன், தாக்குதலுக்கு மூன்று நாள்களுக்கு முன்னர்தான் ஊருக்குத் திரும்பியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.\nநசாரின் படங்களை எரித்ததையடுத்து, அவனின் தாயாரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/147695-a-new-apps-helps-pray-with-pop", "date_download": "2019-08-18T03:11:43Z", "digest": "sha1:FT5L76U5DRURJHWVXHJ7MD3I7NAV2PYA", "length": 6896, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "`வீட்டில் இருந்தபடியே போப்புடன் பிரார்த்தனை செய்யலாம்!'- புதிய செயலியை வெளியிட்டது வாடிகன் | A New Apps helps pray with pop", "raw_content": "\n`வீட்டில் இருந்தபடியே போப்புடன் பிரார்த்தனை செய்யலாம்'- புதிய செயலியை வெளியிட்டது வாடிகன்\n`வீட்டில் இருந்தபடியே போப்புடன் பிரார்த்தனை செய்யலாம்'- புதிய செயலியை வெளியிட்டது வாடிகன்\nபிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போப் ஆண்டவர், 'க்ளிக் டு பிரே ' என்னும் மொபைல் செயலியைத் தொடங்கிவைத்தார். போப் ஆண்டவர் பிரான்சிஸ், வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில், உலக அமைதி மற்றும் இயற்கைப் பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்றவேண்டி நேற்று பிரார்த்தனைசெய்தார்.\nஅப்போது அவர் பேசுகையில், “கொலம்பியா மற்றும் மத்திய தரைக்கடல் பிரச்னைகள் தொடர்பாக என் மனதில் வலி ஏற்பட்டுள்ளது. லிபியா மற்றும் மொராகோ நாடுகளில் இருந்து வெளியேறிய மக்கள், பிழைப்புக்காக வேலை தேடி படகில் சென்றபோது மத்திய தரைக்கடலில் மூழ்கினர். அவர்களில் 170 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்காகப் பிரார்த்தனை செய���வோம்.\nஅதேபோல, கொலம்பியாவில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். அவர்களுக்காகவும், உலகில் அமைதி நிலவவேண்டியும் பிரார்த்தனை செய்வோம்” என்றார். இந்த நிகழ்ச்சியின்போது, பிரார்த்தனைக்காக ‘டேப்லெட்’டில் ‘க்ளிக் டு பிரே’ (clicktopray) என்ற புதிய செயலியை போப் ஆண்டவர் தொடங்கிவைத்தார்.\nஇந்தச் செயலிமூலம் வீட்டில் அமர்ந்தபடியே போப் ஆண்டவருடன் சேர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட முடியும்.\nஇதுகுறித்து வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், (https://www.clicktopray.org/en/user/popefrancis) என்ற இணையதள முகவரியில் தொடர்புகொண்டால், போப் ஆண்டவருடன் பிரார்த்தனையில் பங்கேற்கலாம் எனத் தெரிவித்துள்ளது.\nஇந்தப் பிரார்த்தனை மற்றும் செயலி தொடங்கும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/75865-smart-phone-addiction--are-you-one-among-those-10-people-", "date_download": "2019-08-18T02:54:58Z", "digest": "sha1:XMYVRXMRBVMADNKXIVRFFH7YDRVFZQER", "length": 20025, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "’அந்த’ பத்து பேரில் ஒருவர் நீங்களா? ஸ்மார்ட்ஃபோன் சங்கடங்கள்! #SmartphoneAddiction | Smart phone addiction : Are you one among those 10 people ?", "raw_content": "\n’அந்த’ பத்து பேரில் ஒருவர் நீங்களா ஸ்மார்ட்ஃபோன் சங்கடங்கள்\n’அந்த’ பத்து பேரில் ஒருவர் நீங்களா ஸ்மார்ட்ஃபோன் சங்கடங்கள்\nஅமெரிக்கர்கள் இடையே நடத்தப்பட்ட சர்வேயில் பத்தில் ஒருவர் உடலுறவு கொள்ளும்போது கூட ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவதாக சொல்லியிருக்கிறார்கள். ’அமெரிக்கர்கள் வெட்கப்பட்டுக்கொண்டு பொய் சொல்கிறார்கள்.ஆசியாவில் பத்தில் ஐந்து பேர் செக்ஸின் போது மொபைலை பயன்படுத்துவார்கள்” என இன்னொரு ஊகம் தீயில் பெட்ரோல் ஊற்றுகிறது.\nஒரு சின்ன டெஸ்ட். கடைசியாக உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் அல்லது அபார்ட்மெண்ட்வாசியிடம் எப்போது நேரில் பேசினீர்கள் அவரை பார்த்தால் கூட “கால் பண்றேன்” என்று சொல்லி விட்டுப் போவதுதானே அதிகம் அவரை பார்த்தால் கூட “கால் பண்றேன்” என்று சொல்லி விட்டுப் போவதுதானே அதிகம் ஒரு வேளை நீங்களும் அவரும் ஒரே வாட்ஸப் க்ரூப்பில் அதிகம் பேசிக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் நேரில் பார்த்தால் நம்மை அறியாமல் எஸ்கேப் ஆக திட்டமிடுக��றோம். இதுவரை நம் வாழ்க்கையின் ஆதாரமாக அம்மா, அப்பா, காதலி, நண்பன் என ஏதோ ஒரு உறவாக சக மனிதனே இருந்திருக்கிறார். இந்த இடத்தை மெல்ல ஆக்ரமித்து விட்டன மொபைல் ஃபோன்கள்.\nமொபைலை தங்கள் உடலின் இன்னொரு பாகமாக பார்க்கிறது இன்றைய உலகம். தன்னிடம் இருந்து ஐந்து அடிக்குள் மொபைல் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்கள். பாத்ரூமோ, பாட்டு கிளாஸோ.. அலுவலக மீட்டிங்கோ, காதலியுடன் டேட்டிங்கோ. எங்கு சென்றாலும் மொபைல் இல்லாமல் செல்வதில்லை. எடுத்து செல்வதும் கூட சரி. அங்கேயும் மொபைலை நோண்டி கொண்டிருப்பதுதான் மிகப்பெரிய சிக்கல். மொபைலை பிரிய நேர்ந்தால் பசலை நோய் ஆட்கொண்ட மாதிரி பதறிவிடுகிறார்கள்.\nவீட்டிலிருந்த கிளம்பிய 15வது நிமிடத்தில் ஃபோனை வீட்டிலே மறந்தது தெரிந்தால் எப்படி இருக்கும் ”திக்”கென்று இருக்கிறதாமொபைல் கையில் இல்லாமல் ஒரு நாளை கடத்துவது என்பது இன்றைய வாழ்வில் சாத்தியமே இல்லை. ஆடை இல்லா மனிதன் அரைமனிதன் என்ற பழமொழியை ரிமிக்ஸ் செய்து “ஸ்மார்ட்ஃபோன் இல்லா மனிதன் அரைமனிதன்” என்றாக்கியிருக்கிறது விஞ்ஞானம். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை “தன்ணி வேண்டுமா,பாத்ரூம் போறீங்களா” என கேட்பதை தொடர்ந்து “WiFi பாஸ்வேர்ட் வேண்டுமா” என்பதும் விருந்தோம்பல் என மாறியிருக்கிறது. Battery 100% charged என்பதுதான் வெளியெ கிளம்புவதற்கு நல்ல நேரம். ஒரு நிமிடம் கிடைத்தாலும் மொபைலில் மூழ்கி முந்தைய நொடியில் உலகில் என்ன நடந்தது என்பதை பார்க்கிறோம். கேண்டி கிரஷில் யாருக்கேனும் உயிர் தந்து உதவுகிறோம். அடுத்த நாள் காலை என்ன கோலம் போடலாம் என தேடுகிறோம்.. இருபதாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் கணிணியும், இணையமும் மக்களிடம் சென்று சேர எடுத்துக்கொண்ட காலத்தை விட ஸ்மார்ட்ஃபோன்ஸ்க்கு குறைவாகவே தேவைப்பட்டிருக்கிறது. மெயில் அனுப்பிய அப்பாக்களை விட இப்போது மொபைலில் லைக் போடும் அம்மாக்கள்தான் அதிகம். ஸ்மார்ட்ஃபோன் நம் வாழ்க்கையின் நகராத நொடிகளை வேகமாக நகர்த்துவதுடன் பயனுள்ளதாகவும் மாற்றியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் வாழ்வை எளிமையாக்க மனிதன் கண்டுபிடித்த எல்லா வசதிகளுமே ஒரு கட்டத்தில் அவனுக்கு சுமையாகி போனது என்பதுதானே வரலாறு\n நான்கு நண்பர்கள் ஒன்றாக கேண்டினுக்கு வருவார்கள். இடம் கிடைத்து அமர்ந்த பின் எல்லா ���ைகளையும் ஸ்மார்ட்ன்போன்ஸ் ஆக்ரமிக்கும். அரட்டை அடிக்க வந்தவர்கள் மொபைலில் மூழ்குவார்கள். உச்சக்கட்ட காமெடியாக, எதிரில் இருப்பவருக்கே ஏதேனும் ஃபார்வர்டை வாட்சப் செய்வார். அவரும் நிமிர்ந்து பார்க்காமலே அதை பார்த்து சிரித்துக் கொண்டிருப்பார். எல்லோருமே கர்ணன். எல்லோர் கைகளிலும் மொபைல் கவசம். உலகெங்கும் 50 சதவிகித மக்கள் தற்போது ஸ்மார்ட்ஃபோன்ஸ் பயன்படுத்துகிறார்கள் என்கின்றன புள்ளி விபரங்கள்.\nஸ்மார்ட்ஃபோன்களால் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது ப்ரைவசி. பெரும்பாலானோருக்கு அடுத்தவர்களின் மொபைலில் இருப்பதை பார்ப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. பொறாமை, சந்தேகம், தனிமை, விரக்தி என இன்றைய இளைஞர்களை இருட்டுப்பாதைக்கு கொண்டு செல்வதில் மொபைல்கள் தான் முக்கிய பங்கு வகிப்பதாக மன நல நிபுணர்கள் கவலை கொள்கிறார்கள். மொபைலை தங்களது அந்தரங்க பகுதியாக நினைத்துக் கொண்டு வேண்டாத பல விஷயங்களை சேமித்து வைக்கிறார்கள். இது மற்றவர்கள் கண்ணில் படும்போது மரியாதை இழக்கிறார்கள். தேவையற்ற சண்டை எழுகிறது.\nஅடுத்த பிரச்னை கவனக்குறைவு. முன்பு குறுஞ்செய்திகளுக்கு கட்டணம் இருந்தது. இப்போது வாட்சப் காலம். இதனால் தேவையோ இல்லையோ எப்போதும் எதையாவது டைப் செய்து கொண்டே இருக்கிறார்கள். தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டே ட்விட்டுகிறார்கள்.. 15 செகண்டுக்கு மேல் சிக்னலில் நின்றால் மொபைலை எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் கார் ஓட்டிக்கொண்டே மெசெஜ் அனுப்புவதும் உண்டு. சாப்பிடும் போதும் கையில் மொபைல். இப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய பழகி கொள்வதால் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. மல்ட்டி ஸ்கில் என்பதும், மல்ட்டி டாஸ்க் என்பதும் வேறு வேறு. மல்ட்டி டாஸ்க்கிங் என்பது எந்த வேலையையும் சிக்கலாக்கும் வழிமுறைதான்.\nபீட்ஸா வட்டமாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் அதை முக்கோண வடிவமாகத்தான் பார்ப்பார்கள். அது போல, ஸ்மார்ட்ஃபோனிலே வாழ்பவர்களுக்கு நண்பர்கள் என்பவர்கள் கூட வெறும் நம்பர்கள்தான். மொபைல் மூலமான உரையாடலில் நன்றாக பேசும் இவர்கள் நேரில் பேசவே அஞ்சுவார்கள். மனிதர்களின் அடையாளமே இவர்கள் பார்வையில் மாறியிருப்பது அதிர்ச்சிக்குரிய விஷயம். மொபைலுக்கு அடிக்ட் ஆனவர்கள் “ஸ்மார்ட் தீவு” என்ற மாய வலைக்குள் சிக்கி தவிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இவர்களை யதார்த்த வாழ்க்கைக்கு திருப்புவது என்பது கடினமான செயல்.\nதினம் ஒரு புதுப்பிரச்சினை எழுப்பி வரும் ஸ்மார்ட்ஃபோன்கள் கடந்த சில ஆண்டுகளில் உருவாக்கிய மிகப்பெரிய சிக்கல் செல்ஃபி. நம்மை நாமே படமெடுத்துக் கொள்வதில் என்ன சிக்கல் இருக்க முடியும் தானே இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் டீன் ஏஜ் யுவதி ஒருவர் ஒரே இரவில் 2000 செல்ஃபிக்கள் எடுத்திருக்கிறார். அதை விட கொடுமை, அந்த செல்ஃபிக்கள் எவையுமே திருப்தி தராமல் மறுநாள் காலை தற்கொலை செய்து கொண்டார். நம்ம ஊரிலும் செல்ஃபி எடுக்கிறேன் என பின்னாலே சென்று தடுக்கி விழுவது, விபத்தில் சிக்கிவது ஆன பல சுவாரஸ்ய துரதிர்ஷ்ட சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன.\nஸ்மார்ட்ஃபோன்களால் நம் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு நான்கு மணி நேரங்களை நாம் ஸ்மார்ட்ஃபோனில் செலவு செய்கிறோம். இதனால் உடல் எடை பிரச்சினை, முதுகு வலி ஆகிய கோளாறுகள் வருகின்றன. சிறு வயதில் நம் இடது மூளை வளர்ந்து, பின் வலது மூளை வளரும். ஆனால் ஸ்மார்ட்ஃபோன்ஸ் பயன்பாடு இடது மூளை வளர்ச்சியை மட்டுமே ஊக்குவிக்கிறது. குழந்தைகள் வளரும் பருவத்தில் மனிதர்களுடன் உரையாடாமல் மொபைல், டேப்லட் போன்ற இண்ட்ராக்டிவ் கருவிகளுடன் அதிக நேரம் செலவிட்டால் அவர்களது யோசிக்கும் முறையே மாறிவிடும். மனிதர்களையும் அவர்கள் இன்னொரு கருவியாக மட்டுமே பார்க்க நேரிடலாம். இதனால் எதிர்காலத்தில் அன்பு, பாசம், பயம் போன்ற எந்த மனித உணர்வுக்கும் வேலையே இருக்காது என எச்சரிக்கிறார்கள்.\nமுடிவாக, இன்னொரு டெஸ்ட். மொபைல் இல்லாமல் ஒரு நாள் முழுவதும் இருப்பது சாத்தியமில்லைதான். ஆனால் குறைக்கலாமே அழைப்புகள், அலுவலக விஷயங்கள் தவிர மற்ற எதையும் பயன்படுத்தாமல் உங்கள் மொபைலுடன் ஒரு நாள் இருந்து பாருங்கள். நீங்கள் எந்த அளவிற்கு அடிக்ட் ஆகியிருக்கிறீர்கள் என்பது புரியும். டெக்னாலஜியும் பணத்தை போலதான். நம் கட்டுப்பாட்டில் இருக்கும்வரைதான் அது வரம். அதன் கட்டுப்பாட்டில் நாம் போய்விட்டால் சாபம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satonews.com/2019/04/21/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-08-18T02:55:45Z", "digest": "sha1:SBVHDR5J5K6AZW5TY7HKPLINJR7PUJH3", "length": 39963, "nlines": 165, "source_domain": "satonews.com", "title": "#செல்லாக்_காசு_அரசியல்! | Sato News", "raw_content": "\nஇலங்கை முஸ்லிம்களின் அரசியலை பலமிக்காத கட்டியெழுப்ப வேண்டுமென்று முஸ்லிம் ஆர்வலர்களினால் பரவலாகத் தெரிவிக்கப்படுகின்றன. ஆயினும், அதற்கான எந்த முன் ஆயத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் சமூகத்;தைப் பற்றிச் சிந்திக்காது தங்களின் சுய அரசியல் இலாபத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதே காரணமாகும். இலங்கை முஸ்லிம்கள் சுதந்திரத்திற்குப் பின்னர் தமது அரசியல் நடவடிக்கைகளை பேரினவாதக் கட்சிகளுடனே வைத்துக் கொண்டிருந்தார்கள். இதனால், முஸ்லிம்களின் அரசியல் பலம் கட்டியெழுப்பப்படவில்லை. இத்தகையதொரு சூழலில் நாட்டில் ஏற்பட்ட யுத்தமும், அதனைத் தொடர்ந்து வந்த இனரீதியான மோதல்கள் காரணமாகவும் முஸ்லிம்களுக்கும் தனித்துவமானதோர் அரசியல் கட்சி அவசியமென்று உணரப்பட்டது. இதற்கு அமைவாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது. இதன் பின்னர் முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றதொரு கட்சியாகவும், ஆட்சியை தீர்மானிக்கும் கட்சியாகவும் முஸ்லிம் காங்கிரஸ் திகழ்ந்தது. முஸ்லிம்களின் குரல் முஸ்லிம் காங்கிரஸ் என ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக செயற்பட்டுக் கொண்டிருந்த எம்.எச்.எம்.அஸ்ரப் 2000.10.16ஆம் திகதி ஹெலிக்கொப்டர் விபத்தொன்றில் கொல்லப்பட்டார். இவரது மரணம் எவ்வாறு நடந்ததென்றும், இதற்கு காரணம் யாரென்றும் இன்று வரைக்கும் மர்மமாகவே இருக்கின்றது. இக்கொலையை விடுதலைப் புலிகள்தான் மேற்கொண்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டன. ஆயினும், மரண விசாரணை அறிக்கை இன்று வரைக்கும் வெளிவராது இருப்பதனை வைத்துப் பார்க்கும் போது, அஸ்ரப் திட்டமிட்டவாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று வலுவாக சந்தேகிக்க வேண்டியுள்ளது. இதே வேளை, அஸ்ரப்பின் பாசறையில் வளர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் கூட அவரின் மரண அறிக்கையை அரசாங்கத்திடம் பெற்றுக் கொள்ள முயற்சிகளை எடுக்கவில்லை. முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரி��்ததன் பின்னரே பசீர் சேகுதாவூத் தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக அஸ்ரப்பின் மரண அறிக்கையை கோரியிருந்தார். இதனை ஒரு அரசியல் நகர்வாக மட்டுமே பார்க்க முடியும்.\nமர்ஹும் அஸ்ரப்பின் திடீர் மரணம் முஸ்லிம்களின் அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று வரைக்கும் அது தொடர்ந்து கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களின் அரசியலில் அன்று ஏற்பட்ட இழப்பு இன்று வரைக்கும் நிரப்பப்படவில்லை. அஸ்ரப்பின் இழப்பிலிருந்து முஸ்லிம் சமூகம் மீட்சி பெறும் வகையில் அரசியல் தலைமை உருவாகவில்லை.\nஅஸ்ரப்பின் மரணத்தின் பின்னர் முஸ்லிம்களின் அரசியல் தலைமை யாரென்ற கேள்வி எழுப்பப்பட்டது. முஸ்லிம்களுக்கு மீளவும் மர்ஹும் அஸ்ரப்பைப் போன்றதொரு அரசியல் தலைமை உருவாகிவிடக் கூடாதென்பதில் இலங்கையிலுள்ள பேரினவாத சக்திகளும், அவற்றுடன் தொடர்புடைய இனவாத சக்திகளும் மிகவும் முனைப்பாக செயற்பட்டன. அஸ்ரப்பின் மரணத்தோடு கட்சிக்கு இணைத் தலைவர்களாக பேரியல் அஸ்ரப், ரவூப் ஹக்கீம் ஆகியோர்கள் நியமிக்கப்பட்டார்கள். இதன் பின்னணியில் அன்றைய அரசாங்கம் இருந்தது. பின்னர் கட்சிக்கு ஏக தலைவராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார். பேரியல் அஸ்ரப் நுஆ கட்சியை வைத்துக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டார். ரவூப் ஹக்கீம் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட்டார். இதன் பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் நோக்கம் திசை மாறியது. கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைத்துவப் போட்டி, கட்சியை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற போர்வைக்குள் ஏகதலைமையை பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டேதே அன்றி கட்சி தொடங்கப்பட்ட பணியை செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதற்கு அன்றைய உயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்பாக இருந்தார்கள்.\nமுஸ்லிம் காங்கிரஸிற்குள் மேலும் தலைமைத்துவப் போட்டிகளும், முரண்பாடுகளும் வலுத்துக் கொண்டே சென்றன. இதனால், மருதூர் கனி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், றிசாட் பதியூதின், எம்.எஸ்.அமீர் அலி, அன்வர் இஸ்மாயில், எச்.எம்.எம்.ஹரீஸ் (இவர் தேர்தலொன்றில் போட்டியிட்டு தோல்வியடைந்து பின்னர் மு.காவுடன் இணைந்து கொண்டார்), நஜீப் அப்துல் மஜீட், எம்.எஸ்.உதுமாலெப்பை என முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்த பலரும் கட்சியை விட்டு விலகினார்கள். இவர்கள் சிலர் பேரினவாத கட்சிகளுடன் இணைந்து கொண்டார்கள். அதாவுல்லாஹ், றிசாட் பதியூதீன், ஹஸன்அலி மற்றும் பசீர் சேகுதாவூத் ஆகியோர்கள் புதிய கட்சிகளை ஆரம்பித்தார்கள்.\nஇவ்வாறு தனிக்கட்சிகள் தொடங்கிய போதிலும் முஸ்லிம்களின் அரசியல் பலம் கட்டியெழுப்பப்படவில்லை. உரிமை அரசியலில் தொடங்கிய முஸ்லிம்களின் அரசியல் போராட்டம் மர்ஹும் அஸ்ரப்பின் மரணத்தின் பின்னர் சுய அரசியலை பாதுகாத்துக் கொள்வதே முதற் கடமை என்றாகி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஆயினும், இன்று வரைக்கும் முஸ்லிம் காங்கிரஸின் இடத்தை மாற்றுக் கட்சிகளினால்; பெற்றுக் கொள்ள முடியவில்லை. இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸ் அதன் பழைய செல்வாக்கு நிலையிலும், தனித்துவத்திலும் படிப்படியாக கீழிறங்கிக் கொண்டிருக்கின்றது. அதே வேளை, மாற்றுக் கட்சிகளின் குறிப்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செல்வாக்கு படிப்படியாக உயர்வடைந்து கொண்டு செல்லுகின்றது. இதனை கடந்த உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளின் மூலமாக அறிந்து கொள்ளலாம். இக்கட்சிக்கு ஏற்பட்டுள்ள செல்வாக்கு அதிகரிப்பு அக்கட்சியின் கொள்கைக்கு ஏற்பட்டதல்ல. மாறாக, முஸ்லிம் காங்கிரஸின் மீது ஏற்பட்டுள்ள வெறுப்பின் மறுவடிவம் எனலாம். தமது எதிர்ப்பைக் காட்டுவதாக இருந்தால் மாற்று அணியில் இணைந்தாக வேண்டிய நிர்ப்பந்தம்.\nஆகவே, மர்ஹும் அஸ்ரப்பின் மரணத்தின் பின் ஏற்பட்ட அரசியல் தலைமைத்துவ வெற்றிடம் இன்னும் நிரப்படவில்லை. அத்தோடு முஸ்லிம்கள் அஸ்ரப்பின் மரணத்திலிருந்து இன்னும் மீட்சி பெறவில்லை. இன்று வரைக்கும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் கட்சிகளின் அரசியல் ஜீவனோபாயம் அஸ்ரப் எனும் நாமத்தை உச்சரிப்பதிலும், உணர்ச்சியூட்டுவதிலும்தான் தங்கியுள்ளது.\nமுஸ்லிம்களுக்கு தனித்துவமான அரசியல் கட்சி இருக்க வேண்டும். அது முஸ்லிம்களின் குரலாக செயற்பட வேண்டுமென்ற நோக்கத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் பின்னால் பெரும்பான்மையான முஸ்லிம்கள் அணி திரண்டார்கள். முஸ்லிம்களின் அரசியல் பெரும்பாலும் ஒரு முகப்படுத்தப்பட்டது. இதனால், முஸ்லிம்களின் அரசியல் ஆளுமை கொண்டதாக மாறியது. ���து நீடிக்கவில்லை. மர்ஹும் அஸ்ரப்பின் மரணத்தன் பின்னர் ஏற்பட்ட தலைமைத்துவப் போட்டிகள், பிரதேசவாதம், அமைச்சர் பதவிகளின் மீதான நாட்டம், குடும்ப உறுப்பினர்களை வாழ வைப்பதற்காக கட்சியை பயன்படுத்தும் நிலை, பணம் சம்பாதிக்க வேண்டுமென்பதற்காக குறுக்கு வழிகளை தேடிக் கொண்டமை, தலைமைகளை பாதுகாத்துக் கொள்வதற்காக மாத்திரம் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன, தலைவர்களை திருப்திப்படுத்தி ஊதியம் பெறும் ஒரு கூட்டம் உருவாக்கப்பட்டமை, தலைமையை அடிபணிய வைத்து காரியம் சாதிப்பதற்கு தலைமையின் பலவீனங்களை பயன்படுத்தும் குழு போன்ற பல காரணிகள் முஸ்லிம் அரசியலுக்குள் தலையெடுத்துக் கொண்டன. இதனால், ஒரு முகப்படுத்தப்பட்டிருந்த முஸ்லிம்களின் அரசியல் கோணலாக மாறியது.\nமுஸ்லிம் அரசியலில் எற்பட்டுள்ள கோணலை சரி செய்வதற்கு எந்த நடவடிக்கையும், திட்டமும் முஸ்லிம் காங்கிரஸ் உட்பட எந்தவொரு முஸ்லிம் கட்சியிடமும் கிடையாது. முஸ்லிம் அரசியலில் கோணல் ஏற்பட்ட போதிலும் பல குறைபாடுகளுக்கு மத்தியிலும் முஸ்லிம்களின் அரசியல் கட்சி முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பது தொடர்ந்து கொண்டிருந்தது. என்றாலும், கட்சிக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென்ற சிந்தனை கட்சியின் தலைமைக்கோ, உயர்பீட உறுப்பினர்களுக்கோ ஏற்படவில்லை என்றே கூறுதல் பொருத்தமாகும். கட்சிக்கு உறுதியான தலைமையை உருவாக்குவதற்கும், கட்சியின் கொள்கைகளையும், கட்டமைப்பையும் மீளவும் கட்டியெழுப்புவதற்குமுரிய நடவடிக்கைகளை எடுக்காது பங்கு இலாபச் சண்டையிலேயே உயர்பீட உறுப்பினர்கள் ஈடுபட்டார்கள். இதற்கு இன்று முஸ்லிம் காங்கிரஸை விட்டும் தூரமாகி புதிய கட்சிகளை ஆரம்பித்த எவரும் விதிவிலக்கல்ல. தங்களின் நலன்கள் பாதிக்கப்பட்ட போதே தலைமைக்கு எதிரான கோசங்களை முன் வைத்து வெளியேறினார்களே அல்லாமல் சமூகத்தின் நலன்களை மையப்படுத்தி யாரும் முஸ்லிம் காங்கிரஸை விட்டு விலகவில்லை.\nஇதே வேளை, முஸ்லிம் காங்கிரஸ் கொள்கைகளை மறந்து கோணல் நிலையை அடைந்துள்ளது. அதனால், அஸ்ரப்பின் கொள்கைகளை வாழ வைப்பதற்கு புதிய கட்சியை ஆரம்பித்துள்ளோம் என்று கூறியவர்களும் முஸ்லிம் அரசியலில் ஏற்பட்டுள்ள கோணலை சரி செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. முஸ்லிம���களின் அரசியல் கடந்த 15 வருடங்களாக பலவீனப்பட்டுக் கொண்டு செல்லுகின்றது. மர்ஹும் அஸ்ரப் மரணிக்கும் போது ஒப்படைத்த முஸ்லிம்களின் அரசியல் பலம் படிப்படியாக சிதைக்கப்பட்டு போனமைக்கு ரவூப் ஹக்கீம் மட்டும் பொறுப்புதாரியில்லை. இறுதியாக முஸ்லிம் காங்கிரஸை விட்டு விலகி ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு எனும் கட்சியை முன்னெடுத்துக் கொண்டு சொல்லும், பசீர் சேகுதாவூத், ஹஸன்அலி உட்பட உயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும். மேலும், முஸ்லிம் காங்கிரஸின் தலைமையோடு முரண்பட்டு புதிய கட்சிகளை ஆரம்பித்தவர்களும், பேரினவாத கட்சிகளுடன் இணைந்து கொண்டவர்களும் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளார்கள்.\nமுஸ்லிம்களின் தனித்துவ அரசியல் எல்லா முஸ்லிம் கட்சிகளினாலும் பேரினவாதக் கட்சிகளிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியுடனும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் முஸ்லிம் கட்சிகள் சங்கமித்துள்ளன. இந்த சங்கமத்திலிருந்து மீள முடியாத நிலையிலேயே எல்லா முஸ்லிம் கட்சிகளும் உள்ளன. முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் இரண்டு பேரினவாதக் கட்சிகளும் முன் வைக்கும் தீர்வினை ஏற்றுக் கொள்ளும் நிலையிலேயே முஸ்லிம் அரசியல் தலைமைகள் உள்ளன. முஸ்லிம்களுக்கு புதிய அரசியல் யாப்பு வந்தாலும் தீர்வில்லை. இன்றைய அரசியல் யாப்பு தொடர்ந்தாலும் தீர்வில்லை.\nஅரசியல் யாப்பில் 18வது திருத்தம் கொண்டு வரப்பட்ட போது முஸ்லிம் கட்சிகள் ஆதரவு அளித்தன. 18வது திருத்தத்தில் உள்ளவற்றை இல்லாமல் செய்வதற்காக கொண்டு வரப்பட்ட 19வது சட்ட மூலத்திற்கும் முஸ்லிம் கட்சிகள் ஆதரவு கொடுத்தன. இது போன்று அரசாங்கத்தின் எல்லா நடவடிக்கைகளையும் அங்கிகரித்துச் செல்லும் நிலையிலேயே முஸ்லிம் கட்சிகள் உள்ளன. அத்தோடு. பேரினவாதக் கட்சிகளில் உள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகளின் நிலைப்பாடும் அவ்வாறே உள்ளது.\nமஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியிலும், இன்றைய ஆட்சியிலும் முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. இவ்வாறு முஸ்லிம்களின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது அன்றும், இன்றும் ஜனாதிபதியோ, பிரதம மந்திரியோ அத்தாக்குதல்களை கண்டிக்கவில்லை. அரசாங்கத்தின் தலைவர்கள் முஸ்ல��ம்களின் மீதான தாக்குதல்களை கண்டித்தால் பௌத்த இனவாதிகளின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியேற்படும் என்று அச்சப்பட்டார்கள். அதே வேளை, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களின் மீதான தாக்குதல்கள் குறித்து அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அரசாங்கத்தை கண்டிப்பதற்கு அச்சமடைந்தவர்களாக உள்ளார்கள். இவ்வாறு அச்சமடைந்துள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மாற்று அணியினரை குறை கூறுவதில் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.\nமுஸ்லிம்கள் யுத்த காலத்திலும், அதன் பின்னரும் இனவாதிகளினால் தாக்கப்பட்டுள்ளார்கள். நஸ்டமடைந்துள்ளார்கள். அவற்றிக்கு பூரணமான நஸ்டஈட்டைக் கூட பெற்றுக் கொடுக்க முடியாத நிலையிலேயே முஸ்லிம் கட்சிகள் உள்ளன. இந்நிலை போதாதென்று முஸ்லிம் கட்சிகள் உள்ளக முரண்பாடுகளில் சிக்கியுள்ளன. இதிலிருந்து கூட மீள்வதற்கு வழி தெரியாத நிலையிலேயே முஸ்லிம் கட்சிகள் உள்ளன.\nமுஸ்லிம் கட்சிகள் எதுவும் தம்மை சுயமதிப்பீடு செய்து கொண்டதாகத் தெரியவில்லை. தவறுகளை திருத்திக் கொள்வதற்கு எந்தவொரு கட்சியும் தயாரில்லை. முஸ்லிம் காங்கிரஸ் கடந்த 15 வருடங்களாக மாற்றுப் பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றது. ஏனைய முஸ்லிம் கட்சிகள் பேரினவாதக் கட்சிகளின் வண்டியில் வழிப் போக்கர்களாக ஏறிக் கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கின்றன.\nஇந்நிலையில் உள்ள முஸ்லிம் கட்சிகள் தாங்கள் இணக்க அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும், இதன் மூலமாகவே முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும், அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இணக்க அரசியலில் முஸ்லிம்களின் எந்த அடிப்படை உரிமைகளையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளுக்கு கூட தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை. முஸ்லிம் கட்சிகள் உண்மையாக இணக்க அரசியலை மேற்கொண்டிருந்தால் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்திருக்க முடியும். முஸ்லிம் கட்சிகள் சரணாகதி அரசியலைச் செய்து கொண்டிருப்பதனால்தான் எதனையும் அழுத்தங்களுக்கு உட்படுத்தி சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முடியாத நிலையில் இருக்கின்றன.\nமுஸ்லிம் கட்சிகள் சமூகத்தை மறந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில், பேரினவாதக் கட்சிகள் முஸ்லிம்களை கணக்கில் எடுக்காத வகையிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் சமூகத்திடம் வாக்களித்தவற்றை அரசாங்கம் நிறைவேற்றாத நிலையிலேயே இருந்து கொண்டிருக்கின்றன. ஆதலால், முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாத கட்சிகளும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தகையதொரு சூழலில் முஸ்லிம்களுக்கு சிறந்த அரசியல் தலைமைத்துவம் வேண்டுமென்று பரவலாக உணரப்பட்டுள்ளது.\nமுஸ்லிம் அரசியல் பலத்தின் மீது பொறாமை அல்லது அச்சம் கொண்;ட எதிர்தரப்பு அஸ்ரப்பின் மரணத்தின் பின்னர் முஸ்லிம்களின் அரசியலை சிதைப்பதில் வெற்றி கண்டுள்ளது. முஸ்லிம் அரசியலை சிதைத்து செல்லாக்காசாக்கி வைத்துள்ளார்கள். முஸ்லிம் அரசியல் தலைமைகளை சரணாகதி அடைய வைத்துள்ளார்கள். அமைச்சர் பதவிகள்தான் முஸ்லிம்களின் உரிமைகள் என்று முஸ்லிம் அரசியல் தலைவர்களையே சொல்ல வைத்துள்ளார்கள். முஸ்லிம் சமூகமும் தமது பிரதிநிதி அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்ளும் போது பட்டாசு கொளுத்தி மகிழும் நிலைக்குள்ளாகி உள்ளது. இத்தகையதொரு வாக்காளர் கூட்டம் முஸ்லிம்கள் மத்தியில் உள்ள வரைக்கும், இணக்க அரசியல் எனும் போர்வைக்குள் சரணாகதி அரசியலைச் செய்து கொண்டிருக்கும் ஒரு கூட்டம் தொடர்ந்தும் அரசியலில் நிலைத்திருக்கும் வரைக்கும் முஸ்லிம் அரசியல் செல்லாக்காசு நிலையிலேயே தொடர்ந்து கொண்டிருக்கும். இதிலிருந்து மீட்சி பெற வேண்டுமாயின் முஸ்லிம் இளைஞர்கள் ஜனநாயக வழியில் போராட்டங்களை மேற்கொண்டு சிறந்த அரசியல் தலைமையை கண்டு கொள்ள வேண்டும். அல்லது உருவாக்க வேண்டும். ஒரு சமூகத்தின் விடிவு நல்ல சிந்தனையிலும், இளைஞர்களின் கைகளிலுமே உள்ளது. ஆரோக்கியம் கெட்டுள்ள முஸ்லிம் அரசியலை ஆரோக்கியமுடையதாக மாற்ற வேண்டுமாயின் நல்ல ஆத்மாக்களின் ஒற்றுமையும், ஒத்துழைப்பும், முயற்சியும் அவசியமாகும்.\nPrevious articleதென்கிழக்கு தவறிய தலைமை.\nஇனிப்புச் சுவை ஊட்டப்பட்ட மென்பானங்களினால் புற்றுநோய்கள் அதிகரிப்பு\nஆண்கள் பேசாத 5 விடயங்கள்: வாழ்க்கை பிரச்சனையின் ஆரம்பம்\nதக்க காரணம் இல்லாமல் நோன்பை விடுவது மிகப் பெரும் பாவமாகும்..\nமீராவோடை வாராந்த சந்தைக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் நீதி மன்றத்தை அவமதிக்கவில்லை : போலி பிரச்சாரம் வேண்டாம்\nஆட்டோவில் நடமாடும் பியர் விற்பனை-இருவர் கைது\nஉலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டி 2022ல் கட்டாரில் நடைபெறும் பிரம்மாண்ட அரங்குகள்.\nபிரதேச சபை உறுப்பினர் பாயிஸா நெளபல் பதவியை இராஜினாமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/13/uttarakhand-water-clash-one-shoot-dead/", "date_download": "2019-08-18T03:31:40Z", "digest": "sha1:QWUVTK5GHSANPGAQNK2DIMPI5YPQQQL6", "length": 5037, "nlines": 96, "source_domain": "tamil.publictv.in", "title": "தண்ணீர் பிடிப்பதில் தகராறு! ஒருவர் சுட்டுக்கொலை! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Crime தண்ணீர் பிடிப்பதில் தகராறு\nஉத்தர்காண்ட்: குடி தண்ணீர் வழங்குவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரகாண்ட் மாநித்தில் சியாமபூர் கிராமம் உள்ளது. இங்கு கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவிருகிறது. இப்பகுதி மக்களுக்கு லாரிகள் மூலமாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் நேற்று அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியாகம் செய்யப்பட்டது தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் தொடர்பாக கிராமத்தை சேர்ந்த நான்கு பேரை கைது செய்துள்ளனர்.\nPrevious articleயோகா செய்வதால் மூட்டுகளுக்கு ஆபத்து\nNext articleசென்னை அருகே மதுக்கடையை சூறையாடிய பொதுமக்கள்\nரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்\nநிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nபாஜகவுக்கு ரஜினி, பிரகாஷ்ராஜ் குட்டு\nகுழந்தைகளை காப்பாற்ற தாய்ப்பால் விற்கும் பெண்\nமுன்னாள் பிரதமர் வீட்டில் ரூ.204 கோடி பறிமுதல்\n குளுக்கோஸ் பாட்டிலை தாங்கி பிடித்த மகள்\nமீண்டும் சூர்யாவை இயக்குகிறார் ஹரி\nஜிஎஸ்டி வரி குறைப்பு விபரம்\nகர்நாடகாவில் ரூ.7 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்\n5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&si=2", "date_download": "2019-08-18T03:42:52Z", "digest": "sha1:BCRTAVJYU3HJMJOW34R5BMLVKFPNKXIR", "length": 10778, "nlines": 230, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy டாக்டர் முத்துச்செல்லக்குமார் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- டாக்டர் முத்துச்செல்லக்கு���ார்\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nடாக்டர் சு. முத்துச்செல்லக்குமார் - - (6)\nடாக்டர் முத்துச்செல்லக்குமார். - - (3)\nடாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் - Doctor D. Muthuselvakumar - (25)\nடாக்டர்.சு. முத்துச்செல்லக்குமார் - Dr.S.muthuselakumar - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஒரு மார்க், புலி மகிழ், கருத்து களஞ்சியம், தொழில்நுணுக்கம், பீர்பால், அன்பின் துளி, muthaya, ஆ க பெருமாள், A Raja, என்னவென்று நான் சொல்ல, Sattapadi, மாணவர்களுக்கான பொதுக் கட்டுரை, இயற்கை வே, aanathu, ayurveda\nபுகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது - Pugaipadakaran Poi Solla Mudiyadhu\nமௌனம் கலையட்டும் - Mounam Kalaiyattum\nஅர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 6 - Nenjukku Nimmathi\nஇலட்சுமணப்பெருமாள் கதைகள் - Latsumana Perumal Kathaigal\nபெண்மை என்றொரு கற்பிதம்... -\nகாமராஜர் ஒரு சகாப்தம் -\nதமிழ் இன்பம் - Tamil Inbam\nகாய்கறிகள் பண்பும், பயனும் -\nசின்ட்ரெல்லாக்களும் ராசகுமாரர்களும் - Cindrellaakalum Rajakumarargalum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10868", "date_download": "2019-08-18T03:37:56Z", "digest": "sha1:K5YAUBYM5JZJ5DENXWMQD67RGJBHBF4Y", "length": 16255, "nlines": 32, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - சூசகமாகச் சொல்லுங்கள், அறிவுரை வேண்டாம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புதினம் | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nசூசகமாகச் சொல்லுங்கள், அறிவுரை வேண்டாம்\n- சித்ரா வைத்தீஸ்வரன் | ஜூன் 2016 |\nஎன்னுடைய அருமையான சிநேகிதியின் சார்பாக எழுதுகிறேன். அவள் என் co-worker. தமிழ்நாட்டைச் சேர்ந்தவளில்லை. ���ணவர் தமிழர். மூன்று வருடங்களுக்கு முன்னால் என் நிறுவனத்தில் வேலைபார்க்க வந்தாள். நான் அவளுடைய சூபர்வைசர். பார்த்தவுடனேயே எனக்கு அவளைப் பிடித்துவிட்டது. பயமும், தயக்கமும் நிறைந்த பெரியகண்கள். மென்மையான குரல். கடமை என்பதைத் தாண்டி அவளுக்கு நிறையக் கற்றுக்கொடுத்தேன். கிரீன் கார்டு கிடைக்காததால், அமெரிக்காவுக்கு வந்து, இரண்டு வருடம் வீட்டில் இருந்தாள். பையனுக்கு ஐந்து வயது என்று நினைக்கிறேன். பெண்ணுக்கு ஒரு வயது. கணவருக்கு ஐ.டி. நிறுவனத்தில் வேலை. முதல் சில மாதங்களுக்கு நான் என்ன ஃப்ரெண்ட்லி ஆக இருந்தாலும், என்னை ஒரு பாஸ் ஆகத்தான் பார்த்தாள். மரியாதை, பயத்துடன் இருந்தாள். அந்தக் கண்களில் இருந்த தேக்கம் என்னவென்று தெரியவில்லை. அவள் பெண்ணின் பிறந்தநாளுக்குக் கூப்பிட்டிருந்தாள். போனோம் (எனக்கு இரண்டு பையன்கள். ஒருவனுக்கு 9 வயது. அடுத்தவனுக்கு 7). அங்கேயும், அவள் கணவரிடம் கொஞ்சம் பயந்துகொண்டு பேசியது போலத்தான் தோன்றியது. அவள் இயல்பே அப்படி இருக்கலாம் என்று விட்டுவிட்டேன்.\nபோனமாதம் அவளுக்குப் பதவிஉயர்வு கொடுக்க நான் முயற்சிசெய்தேன். அவளுடைய தயக்கம், பயம் அதற்குத் தடையாக இருந்து, அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஒருநாள் அவளைத் தனியாக ஒரு ரெஸ்டாரெண்டுக்கு அழைத்துச் சென்று கண்டிப்பாகப் பேசினேன். எப்படி, பிறர் உதவிசெய்தாலும் அவள் முன்னுக்கு வரமுடியாமல் இருக்கப் போகிறாள் என்பதை எடுத்துச் சொன்னேன். முதலில் மிகவும் சோகமாகக் கண்ணீர் விட்டாள். அப்பப்பா, அவளிடமிருந்து விஷயத்தை வரவழைப்பதற்குள் போதும், போதும் என்று ஆகிவிட்டது. அவள் கதையைக் கேட்டபின் அவளை அப்படியே கட்டிக்கொண்டேன். எத்தனை துன்பங்களைச் சந்தித்திருக்கிறாள்\nஐந்து வயதில் அப்பா, அம்மா இருவரும் ஒரு விபத்தில் போய்விட்டார்கள். சித்தப்பா, சித்தி வீட்டில் வளர்ந்தாள். சித்தப்பா நல்லவர். சித்தி ஓ.கே. அவர்களுக்கும் பணக்கஷ்டம். அதனால் அவர்களின் குழந்தைகள் போட்ட ஆடைகள்தான் இவளுக்கு வரும். 12 வயதில் வயதுக்குவந்தாள். மிகவும் அழகாக இருப்பாள். சித்தப்பா பையன் இவளையே சுற்றிச்சுற்றி வந்தான். சித்தி பயந்துபோய் வேறு உறவினர் வீட்டுக்கு இவளை அனுப்பிவிட்டாள். படிப்பு கெட்டது. இவளுக்கிருந்த பணத்தை வைத்து ஒரு ஹாஸ்டலில் சேர்த்து மறுபடிய��ம் படிக்க வைத்தார் சித்தப்பா. BSc படிக்கும்போதும் ஆண்கள் தொந்தரவு. முடித்தவுடன், வந்த வரனைப் பார்த்து கல்யாணம் செய்துவிட்டார்கள். அந்தப் பையனுக்கு 'heart-condition' என்று சொல்லவில்லை. அவன் இரண்டு வருடம்தான் உயிரோடு இருந்தான். கையில் ஆறுமாதக் குழந்தை. அவன் அப்பா, அம்மா, குழந்தையைக் காப்பாற்ற பெங்களூரில் ஒரு வேலையை எடுத்துக்கொண்டாள். அந்தச் சமயத்தில் இப்போதுள்ள கணவர் இங்கிருந்து, அவள் நிறுவனத்திற்குத் தொழில் விஷயமாகச் சென்றிருக்கிறார். இவள் அழகில் மயங்கி எத்தனையோ உத்தரவாதங்கள் கொடுத்து சித்தப்பா, சித்தி, மாமனார், மாமியார் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டு இங்கே அழைத்துவந்தார். முதல் ஐந்து வருடங்கள் பையனிடம் மிகவும் அன்பாக இருந்தாராம். அப்புறம் இந்தப் பெண் பிறந்தபிறகு அவன்மேல் ஒட்டுதல் குறைந்து போய்விட்டதாம். பையன் ஆசையாக 'அப்பா' என்று கட்டிக்கொள்ளும்போது, அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. இவளுக்கு மிகவும் பயமாக இருக்கிறது அந்தக் குழந்தையின் எதிர்காலம் எப்படியிருக்கப் போகிறதோ என்று. அவனுக்கு இன்றும் அவர் தன் சொந்த அப்பா இல்லை என்று தெரியாதாம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவளுடைய முதல் கணவருக்கும், இந்தக் கணவருக்கும் ஒரே பெயர். இவளுக்கு வாழ்நாள் முழுதும் பிறரைச் சார்ந்தே இருந்ததால், யாரையும் தட்டிக்கேட்க தயக்கமாகவும், பயமாகவும் இருக்கிறது.\nஅவளிடம் பேசி முடித்தபின், எனக்கு ஏதோ நாவலைப் படித்து முடித்த உணர்ச்சிதான் இருந்தது. அவளுக்கு உதவிசெய்ய வேண்டும். அவள் பயம் நியாயமானது. இப்போது யோசித்துப் பார்த்தால், அந்தக் கணவர் அந்தப் பையன்மீது, மிகச்சிறிது 'பாராமுகமாக' இருந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. கேக் வெட்டும்போது, தன் பெண்ணை பெருமையாகத் தூக்கிக்கொண்டு நின்றார். பையனைத் தேடவில்லை. இவள்தான் தேடிப்பிடித்து நிறுத்திக் குடும்ப ஃபோட்டோ எடுத்துக்கொண்டாள்.\nஅந்தக் கணவரிடம் எப்படிப் பேசுவது, அழகுக்காக இவளைத் திருமணம் செய்துகொண்டு, அந்தக் குழந்தையைப் பாசமாகப் பார்க்கவில்லை என்றால் எப்படி அந்தக் குடும்பம் இணைந்து இருக்கும்\nமிகவும் சங்கடமான நிலை. பணத்தைக் கட்டாயப்படுத்தலாம். ஆனால், பாசத்தை எப்படிக் கட்டாயப்படுத்துவது அந்தப் பாசம் உள்ளத்தில் தானாக ஊறவேண்டும். நம்மில் நிறையப்பேர், நம் ரத்தம், நம் சொந்தம், நம் சொத்து என்று நினைத்தால்தான் பாசத்தை வளர்த்துக் கொள்கிறோம். இது மிகவும் துரதிருஷ்டமான நிலை. அந்தத் தோழியின் பயம் நியாயமானதுதான். இதுபோல நிறைய சம்பவங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இதுபோன்ற தாய்களுக்கு என்னால் ஆதரவு கொடுக்க முடிந்ததே தவிர, அந்தத் தந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல முடியவில்லை. நான் செய்திருந்தால் இருக்கும் உறவும் அறுந்து போயிருக்கும். என்னால் முடிந்தவரை, அவர்கள் வீட்டில் அந்தப் பையன் இருந்தால் அந்தத் தந்தையின் எதிரில் மிகவும் பாராட்டிவிட்டு, அந்தத் தந்தையையும் பாராட்டிவிட்டு வருவேன். இப்போது அந்தப் பையன் பெரியவனாகி தனக்கென்று குடும்பம், குழந்தை என்று ஆகிவிட்டான். அந்தத் தாய்க்கும் இது பழகிப்போய், வருத்தப்படுவதை மறந்துவிட்டாள்.\nஉங்களுக்கு இரண்டு பையன்கள் இருக்கிறார்கள். முடிந்தால் அந்தக் குழந்தையை வரவழைத்து இவர்களுக்குள் ஒரு bonding ஏற்படுத்துங்கள். அவர்கள் வீட்டுக்குப் போகும் வாய்ப்புக்களில் எல்லாம், அந்தத் தந்தையின் பராமரிப்பில் எப்படி இந்தப் பையன் அருமையாக வளருவான் என்பதை சூசகமாகச் சொல்லுங்கள். அட்வைஸ் என்பதே இருக்கக்கூடாது., பெண் பிறந்த மோகத்தில் அந்தத் தந்தை சிறிது அங்கே பாசத்தை அதிகமாகக் காட்டலாம். அப்புறம் திரும்பி இந்தப் பையனை ஆசையுடன் கவனித்துக்கொள்ளலாம். எதுவுமே இப்போது சொல்ல முடியாது. உங்கள் தோழியின் வருத்தத்துக்கு வடிகாலாக இருக்கிறீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/20/19771/", "date_download": "2019-08-18T02:57:08Z", "digest": "sha1:6SG7VKMMZ6C72M5ADGD26SWTUYLUA2L6", "length": 10314, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "பழைய பென்ஷன் Vs NPS vs Cps பணப்பலன் ஒப்பீட்டு அட்டவணை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome CPS பழைய பென்ஷன் Vs NPS vs Cps பணப்பலன் ஒப்பீட்டு அட்டவணை\nபழைய பென்ஷன் Vs NPS vs Cps பணப்பலன் ஒப்பீட்டு அட்டவணை\nPrevious articleTET – ஆசிரியர் தகுதித்தேர்வு பிப்ரவரி 15-க்குள் அறிவிப்பு – அமைச்சர் செங்கோட்டையன்\nNext articleஜாக்டோ – ஜியோ கோரிக்கை நிறைவேற்ற ஜி.கே.வாசன் வலியிறுத்தல்\nப���து ஓய்வூதிய திட்ட அறிக்கை கிடைத்தும் தாமதிக்கும் அரசு.\nGPF – CPS – NPS – ஓய்வூதியத் திட்டங் கள் ஒப்பீட்டு அட்டவணை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nJob:மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலை.\nTeam Vist :பல்லடம் ஒன்றியத்தில் நடைபெற்ற குழு ஆய்வின் நடைமுறைகள்.\nஅரசு உயர்நிலை பள்ளிகளிலும் வருகிறது LKG, UKG…\nஅரசுப் பள்ளிகளில் நூலக வாசிப்புக்கு இரு பாடவேளைகள் ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.\nJob:மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலை.\nTeam Vist :பல்லடம் ஒன்றியத்தில் நடைபெற்ற குழு ஆய்வின் நடைமுறைகள்.\nஅரசு உயர்நிலை பள்ளிகளிலும் வருகிறது LKG, UKG…\nJEE Advanced 2019: ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n2019 ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்று ஆன்லைன் மூலம் தொடங்குகிறது. ஐஐடி, என்.ஐ.டி போன்ற பிரபலமான உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல், கட்டிடக்கலை போன்ற துறைகளில் பட்டப்படிப்பை மேற்கொள்ள நடத்தப்படும் பொத நுழைவுத் தேர்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/sgh-burns/4322810.html", "date_download": "2019-08-18T03:28:47Z", "digest": "sha1:E5MZUFJOI73DVQT3PRDUNVTIABY2EOCL", "length": 5307, "nlines": 68, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "கூடுதல் வசதிகளுடன் செயல்பாட்டைத் தொடரும் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையின் தீப்புண் காயங்கள் நிலையம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nகூடுதல் வசதிகளுடன் செயல்பாட்டைத் தொடரும் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையின் தீப்புண் காயங்கள் நிலையம்\nசிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையின் தீப்புண் காயங்களுக்கான நிலையம், மேலும் சிக்கலான சூழ்நிலைகளைக் கையாளும் வசதிகளோடு மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.\n15 மாதங்களாக அங்கு நடைபெற்ற சீரமைப்புப் பணிகள் அதற்குக் காரணம்.\n1962ஆம் ஆண்டிலிருந்து அந்த நிலையம் செயல்பட்டு வருகிறது.\nநோயாளிகளின் உயர்-கவனிப்புக்கும், அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கும் அங்கு பத்து அறைகள் உள்ளன.\nதட்பவெப்ப நிலையை வேண்டியபடி மாற்றியமைக்கும் வசதிகொண்ட இரண்டு அறுவை சிகிச்சை அரங்குகளும் நிலையத்தில் உண்டு.\nதீக் காயத்துக்கு ஆளானவர்கள் அதிகமானோர் ஒரே நேரத்தில் சிகிச்சைக்கு வரும்போது, பழைய, புதிய நோயாளிகளுக்கு இடையே கிருமிகள் பரவுவதைத் தடுக்க அறைகளுக்கு இடையே தடுப்புச் சுவர்களும் உள்ளன.\nகே.கே. மகளிர், சிறார் மருத்துவமனை போன்ற மற்ற மருத்துவமனைகளிலும், தீப்புண் நிர்வாக வசதியை மேம்படுத்த சுகாதார அமைச்சு திட்டமிடுகிறது.\nசுகாதாரத்துக்கான மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின், 12வது ஆசிய பசிபிக் தீப்புண் காயங்களுக்கான கூட்டத்தின் தொடக்க விழாவில், அதனைத் தெரிவித்தார்.\nஅந்த மூன்று நாள் கூட்டத்தில் உள்ளூரையும், 22 வெளிநாடுகளையும் சேர்ந்த 500க்கும் அதிகமான மருத்துவர்களும் நிபுணர்களும் கலந்துகொண்டுள்ளனர்.\nசுவரொட்டியில் இந்தி மொழி - NUH மன்னிப்பு\nசிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு மின்னியல் முறையில் வருகை அட்டை\nசாங்கி விமான நிலையத்தில் துணிகளைக் காயவைத்த மாது\nகட்டுமான ஊழியராக இருந்தவர் இப்போது கடை உரிமையாளர்\nஇலவச அனுமதியை வழங்கும் ஜூரோங் பறவைப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/04/blog-post_293.html", "date_download": "2019-08-18T03:09:20Z", "digest": "sha1:MRNP3TBUQBMLMZXYKTA5ZNSFYQMRONVI", "length": 12218, "nlines": 87, "source_domain": "tamil.lankaimage.com", "title": "பண்டிகைக் காலத்தை கருதி எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கவில்லை - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News பண்டிகைக் காலத்தை கருதி எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கவில்லை\nபண்டிகைக் காலத்தை கருதி எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கவில்லை\nசர்வதேச சந்தையில் எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு சலுகை வழங்குவதைக் கருத்திற்கொண்டு எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாதென\nநிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.\nசர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன.இதற்கமைய நேற்றிலிருந்து (10) எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.\nஆனால் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு சலுகை வழங்கும் நோக்கில் எரிபொருள் விலைகளை அதிகரிக்கவில்லை. கடந்த மார்ச் மாதம் 67 அமெரிக்க டொலராக இருந்த ஒரு பெரல் மசகு எண்ணெயின் விலை இன்று 74 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இவ்வாறு சர்வதேசத்தில் எரிபொருள் விலை அதிகரித்தாலும் பண்டிகை காலத்தில் மக்களுக்கு சலுகை வழங்கும் நோக்கில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதில்லையென அரசு தீர்மானித்துள்ளது.\nமார்ச் மாதம் 10 ஆம் திகதியும் விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட போதும் பண்டிகைக் கா���த்தை முன்னிட்டு சர்வதேச வர்த்தக சந்தையின் விலை அதிகரிப்புக்கு இணைந்ததாக இங்கு மிகக் குறைந்த அளவிலே எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசேரனுக்கு ஒரு நியாயம் எனக்கு அநியாயம்\nபிக் ​பொஸ் நிகழ்ச்சியில் இருந்து ன்னை அவப்பெயருடன் வெளியேற்றியதால் நடிகர் சரவணன் வேதனை அடைந்துள்ளார். பேருந்தில் பெண்களிடம் தரக்கு...\nஐக்கிய தேசிய கட்சியினர் இன்று தீர்மானம் மிக்க பேச்சுவார்த்தை\nபுதிய கூட்டணி, ஜனாதிபதி வேட்பாளர்; ஜனாதிபதித் தேர்தலுக்கான புதிய கூட்டணி மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிய...\nவேட்பாளரை களமிறக்குவது பற்றி ஆலோசனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்த வேண்டுமென்றால் ஜனாதிபதித் தேர்தலுக்கு கட்டாயம் வேட்பாளர...\nஅமெரிக்க சிறைக்குள் செல்வந்தர் தற்கொலை\nஅமெரிக்காவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான ஜெப்ரி எப்ஸ்டீன் பாலியல் புகார் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ந...\nபென்சில்வேனியாவில் தீவிபத்து ஐந்து சிறுவர்கள் உயிரிழப்பு\nபென்சில்வேனியா சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஐந்து சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து...\nஉலகக் கிண்ணத்தில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை\n73 ஓளியாண்டுகள் தொலைவில் வேற்று கிரகங்கள் கண்டுபிடிப்பு\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nபங்களாதேஷ் பிரீமியர் லீக்கிலும் திசர பெரேரா அதிரடி\nசேரனுக்கு ஒரு நியாயம் எனக்கு அநியாயம்\nஐக்கிய தேசிய கட்சியினர் இன்று தீர்மானம் மிக்க பேச்சுவார்த்தை\nஅமெரிக்க சிறைக்குள் செல்வந்தர் தற்கொலை\nபென்சில்வேனியாவில் தீவிபத்து ஐந்து சிறுவர்கள் உயிரிழப்பு\nகுழந்தைகளை முத்தமிட்டு ஆதரவாளர்களுக்கு கையசைத்து ஏமாற்றிய காலம் மலையேறிவிட்டது\nகுழந்தைகளுக்கு முத்தமிட்டும் ஆதரவாளர்களுக்கு கையசைத்து ஏமாற்றி ஆட்சி செய்த காலம் மலையேறிவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பொருத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_2%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-18T03:56:23Z", "digest": "sha1:WC34XA7SWSRNDOG4H44JDC4DCO4NM4YD", "length": 10567, "nlines": 77, "source_domain": "ta.wikinews.org", "title": "பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்க 2ஆம் கட்டப்பயிற்சி - விக்கிசெய்தி", "raw_content": "பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்க 2ஆம் கட்டப்பயிற்சி\n5 ஏப்ரல் 2016: பனாமா பேப்பர் விவகாரம் உலகின் அதிகாரமிக்கவர்களின் வரி ஏய்ப்பை காட்டியுள்ளது\n23 டிசம்பர் 2015: அண்டத்தின் அழகி பட்டம் தவறுதலாக பிலிப்பைன்சு அழகிக்கு பதில் கொலம்பியா அழகிக்கு தரப்பட்டது\n9 ஏப்ரல் 2015: கோவையில் பெப்ரவரி 2010 இல் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு\n1 ஏப்ரல் 2015: பெரியார் பல்கலைக்கழகத்தில் நூறு மாணவர்கள் பங்கேற்ற விக்கியூடக மின் ஆவணவாக்கப் பயிலரங்கம்\n25 மார்ச் 2015: சேலம் நடுவண் சிறையில் தமிழ்க்கணிமை, திறவூற்று மென்பொருள் பயிலரங்கம்\nபுதன், அக்டோபர் 30, 2013\nபெரியார் பல்கலைக்கழக வாழ்வியப்பணி வழிகாட்டி மற்றும் பணியமர்த்தல் மையமும் தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையும், விக்கிப்பீடியாவும், சேலம் சுழற்சங்கமும் இணைந்து “தமிழ்க் கணினி மற்றும் விக்கிப்பீடியா பயிலரங்கத்தை” பெரியார் பல்கலைக்கழகத்தில் 26.10.2013 அன்று 400 பயனர்கள் பங்கேற்புடன் ஒருங்கிணைத்தது. இப்பயிலரங்கத்தின் தொடர்ச்சியாக எதிர்வரும் 09.11.2013 சனிக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இரண்டாம் கட்ட பயிலரங்கனை நிகழ்த்த உள்ளது.\nஇப்பயிற்சியானது, சேலம் பகுதியைச்சார்ந்த பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு “தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா” தொகுப்புப்பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்தவும் தமிழ் விக்கிப்பீடியாவின் திட்டங்களில் அனைவரும் பங்கேற்கும் வகையில் எளிய செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும் என்பதையும் நோக்கங்களாகக் கொண்டு நடத்தப்படுகிறது. இப்பயிலரங்கில் முதல்கட்டப்பயிற்சி பெற்றவர்களுக்கு கூடுதல் சிறப்புப்பயிற்சியும், இரண்டாம் கட்ட பயிலரங்கில் பங்கு பெற��வோருக்கு அடிப்படைப்பயிற்சியும் அளிக்கப்படும். இப்பயிரங்கில் ஊடகத்துறை, புகைப்படக்கலைஞர்கள், தட்டச்சர்கள், மகளிர் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு தனிப்பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிலரங்கில் பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி சிறப்புரையாற்ற உள்ளார்.\nஇப்பயிலரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களின் பெயரை பெரியார் பல்கலைக்கழக வாழ்வியப்பணி வழிகாட்டி மற்றும் பணியமர்த்தல் மையத்தில் நேரிடையாக வேலைநாட்களில் அலுவலக நேரத்தில் அல்லது தமிழகம்.வலை என்னும் வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிலரங்கம் குறித்து மேலும் விவரம் தேவைப்படுவோர் +91-9750933101, +91-9442105151 ஆகிய இரு எண்களில் தொடர்பு கொள்ளலாம். பெயர்ப்பதிவு செய்து கொண்டவர்களுக்கு நிகழ்வில் பங்கேற்க முன்னுரிமை அளிக்கப்படும். மின்னஞ்சல் வாயிலாக பதிவு செய்துகொள்ள விரும்புபவர்கள் rvenkatachalapathy@gmil.com -க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு பெரியார் பல்கலைக்கழக புவியமைப்பியல் துறை பேராசிரியர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலர் முனைவர் இரா.வெங்கடாசலபதி அவர்களை 9750933101, 9150158111, 9442105151, 8925770849, 9629494522 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 02:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/168791?ref=archive-feed", "date_download": "2019-08-18T03:14:49Z", "digest": "sha1:PCN2JBC7WSMRF5LIOM6KUES67AFEHHAT", "length": 6485, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல நடிகை சனா கான் தன் காதலரை அறிவித்தார், யார் தெரியுமா அவர்? - Cineulagam", "raw_content": "\nஅக்கா பாசத்தில் பொங்கிய வனிதா... அசிங்கப்படுத்திய தர்ஷன் லொஸ்லியாவால் செம்ம குஷியில் 5 ஸ்டார் டீம்...\nகில்லியாக பிக்பாஸ் வீட்டில் கலக்கும் லொஸ்லியா... மதுமிதாவின் பரிதாபநிலையைப் பாருங்க\nரசிக்க வைத்த குட்டி தேவதையின் செயல் சாண்டியின் குழந்தைக்கு குவியும் லைக்ஸ்\nஇறப்பதற்கு முன்பே நடிகை ரேகா எடுத்த அதிரடி முடிவு- ரசிகர்கள் ஷாக்\nபிக்பாஸில் கையை அறுத்துகொண்டு விபரீத முடிவை எடுத்த மதுமிதா- உண்மையான காரணம் என்ன\nகொழுகொழுவென்று இருந்த நடிகை நமீதாவா இது ரசிகர்களை ஷாக்காக்கிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா... தற்கொலை முயற்சி உண்மையே\n9 நாட்கள் முடிவில் நேர்கொண்ட ப��ர்வை தமிழக மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய மதுமிதா... ஓட்டிங்கில் கடைசியாக இருந்த அபிராமியின் நிலை என்ன..\nஉலகத்திலேயே அதிக அழகான ஆண்.. ஹாலிவுட் நடிகர்களை வீழ்த்தி முதலிடம் பிடித்த இந்திய நடிகர்\nதேசிய விருது வென்ற பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா புகைப்படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் இரண்டாவது குழந்தையின் அழகிய புகைப்படங்கள்\nஆட்டோகிராப் படத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த கோபிகாவின் குடுமப் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சிகள், புகைப்படங்களாக இதோ\nபிரபல நடிகை சனா கான் தன் காதலரை அறிவித்தார், யார் தெரியுமா அவர்\nசிம்பு நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு சிலம்பாட்டம் படம் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சனா கான்.\nஇவர் இதை தொடர்ந்து தமிழில் பயணம், ஆயிரம் விளக்கு ஆகிய படங்களில் நடித்தார், தெலுங்கு, ஹிந்தி படங்களில் கூட இவர் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் சனா கான் முதன் முறையாக தன் காதலன் குறித்து இணையத்தில் கூறியுள்ளார். சனா நடன பயிற்சியாளர் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வருவதாக அவரே தெரிவித்துள்ளார், இதோ இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/comedy-actor-vadivelu-became-grand-father-for-twins/", "date_download": "2019-08-18T02:56:44Z", "digest": "sha1:L6MDX2YEQ5XS5Y6WRIL2CW4TF64AIMAK", "length": 5529, "nlines": 106, "source_domain": "www.filmistreet.com", "title": "இரட்டை குழந்தைகளுக்கு தாத்தாவானார் நடிகர் வடிவேலு", "raw_content": "\nஇரட்டை குழந்தைகளுக்கு தாத்தாவானார் நடிகர் வடிவேலு\nஇரட்டை குழந்தைகளுக்கு தாத்தாவானார் நடிகர் வடிவேலு\nநடிகர் வடிவேலு காமெடிக்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை எனலாம்.\nஅந்தளவுக்கு தமிழ் சினிமாவில் காமெடியில் முத்திரை பதித்தவர் அவர். சில ஆண்டுகளாக அவரது படங்கள் வெளியாகவிட்டாலும் இன்றுவரை டிவிக்களில் அவரது காமெடிதான் பிரபலம்.\nஅண்மையில் மீண்டும் ஹீரோவாக இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் நடிக்கவிருந்தார்.\nஆனால் படம் தாமதம் ஆக ஆக, அந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறி கோலிவுட்டில் ஒரு பரபரப்பை ஏற்பட���த்தியிருக்கிறார்.\nஇந்நிலையில் நடிகர் வடிவேலு வீட்டில் ஒரு சந்தோஷமான விசேஷம் நடந்துள்ளது.\nஅவரது மகளுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாம்.\nஒரு பெண் குழந்தை மற்றொன்று ஆண் குழந்தையாம்.\nஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாத்தாவான உற்சாகத்தில் இருக்கிறாராம் இந்த வைகை புயல்.\nஅதே உற்சாகத்தோட சினிமாவுக்கு வந்துடுங்க சார்.. நல்லா சிரிச்சி ரொம்ப நாளாச்சு\nஇம்சை அரசன் 24ஆம் புலிகேசி\nComedy Actor Vadivelu became Grand Father for twins, இம்சை அரசன் 24ஆம் புலிகேசி, இரட்டை குழந்தைகளுக்கு தாத்தாவானார் நடிகர் வடிவேலு, இரட்டை குழந்தைகள் வடிவேலு, ட்வின்ஸ் பேபி, நடிகர் வடிவேலு, வடிவேலு செய்திகள்\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரஜினி படம் இன்னொரு பாட்ஷா.\nபிரச்னையை பார்த்து கை கட்டி நிக்காதீங்க; மய்யம் விசில் அடிங்க… : கமல்\nவடிவேலுவுக்கு சான்ஸ் கொடுக்காதீங்க..; வரிந்துக் கட்டும் தயாரிப்பாளர்கள்\nஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு…\nஇழுத்தடிக்கும் இம்சை அரசன் வடிவேலு; குழப்பத்தில் ஷங்கர்-விஷால்\nவடிவேலு நடிக்க, சிம்புதேவன் இயக்கத்தில் டைரக்டர்…\nபெயர் மாற்றத்துடன் உருவாகும் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ பார்ட் 2\nஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய படம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/want-to-be-a-yoyo-brand-ambassador/", "date_download": "2019-08-18T03:36:05Z", "digest": "sha1:VMKFWUB7PIHMZV4RH7LM4OJOOUJCLWBI", "length": 12294, "nlines": 99, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "YoYo கல்லூரி தூதராக விருப்பமா? - Gadgets Tamilan", "raw_content": "\nYoYo கல்லூரி தூதராக விருப்பமா\nசமூக ஊடகங்களின் சகாப்தத்தில், சமூக பயன்பாடுகளால் (APP) இந்தியா வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக மாறி விட்டது. கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வரும் டிஜிட்டல் மற்றும் இணைய பயன்பாடு அதிகரிப்பால் இது பெரும்பாலும் இயக்கப்படுகிறது. இந்த பொழுதுபோக்கு பயன்பாடு களின் முக்கிய பயனர்கள் இந்தியாவின் இளைஞர்கள் ஆகும்.\nபடங்கள் மற்றும் வீடியோக்களின் வடிவத்தில் நகைச்சுவையான உள்ளடக்கங்களுக்கான தாகம் விரைவாக வளர்ந்து வருகிறது, இது சந்தை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இந்த வகையான உள்ளடக்கங்களை வழங்க பயன்பாட்டைத் தூண்டுகிறது. அதனால் தான், சந்தை தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஒருதலை சிறந்த பயன்பாடாக YoYo உருவாக்கப் பட்டது.\nஇந்தியாவில் ஜூன் மாதம் 2018-ஆம் ஆண்டில் YoYo தொடங்கப்பட்டது. இளைஞர்கள் நீண்ட நேரம் காத்திருந்த ஒரு பொழுது போக்கு பயன்பாட்டின் வகையாக இது இருந்தது. அது விரைவாக பொதுமக்கள் கவனத்தை ஈர்த்தது, 5 மாதங்களுக்குள் 5 மில்லியன் பயனர்களுக்கு மேல் YoYo-வில் கிடைத்தது. இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் YoYo உள்ளடக்கங்களை வழங்குகிறது.\n“ஒவ்வொரு நாளும் YoYo-வில் 2 மணி நேரத்திற்கும் மேலாக செலவிடுகிறார். “திரைப்படக் கிளிப்புகள், வேடிக்கையான வீடியோக்கள் மற்றும் அற்புதமான GIF-கள்உட்பட, YoYo-இல் உள்ள படங்கள் மற்றும் வீடியோக்களின் வகைகளை காணலாம். நான் அதிர்ச்சியூட்டும் சிலவற்றை பார்க்கும்போதெல்லாம், என் குடும்பத்தினருக்கும், என் நண்பர்களுக்கும் நான் என் Whatsapp மூலம் தெரியப்படுத்துகிறேன். YoYo மிகவும் பயனுள்ளது மற்றும் நான் அதை பயன்படுத்த சந்தோஷமாக இருக்கிறேன்” என்று ராஜ், ஒரு மளிகைகடைக்காரர், தனது YoYo-வின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.\n“YoYo-வில் உயர்தரம் மற்றும் பல்வகைப்பட்ட உள்ளடக்கங்கள் கிடைக்கும்.இது YoYo-இன் தனித்துவமான விற்பனையாகும்.” ஒவ்வொருநாளும் YoYo-இல் பயனர்கள் 2 லட்சத்திற்கும் அதிகமான படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிர்ந்து கொள்ளுகிறர்கள் . ஒவ்வொரு பாசன நாளிலும் பயனர்கள், இடுகைகள் மற்றும் இடைசெயல்கள் அதிகரித்து வருகின்றன” என்று எனயுவோபவன்குமார் தெரிவித்திருந்தார். எனவே, நிச்சயமாக, YoYo ஒரு பெரிய ஆன்லைன் சமூகம்.\nஜினா ஒரு சாதாரண கல்லூரி மாணவி. ஆனால் அவளுக்கு YoYo-வில் ஒரு லட்சம் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். “அனைத்து பின்பற்றுபவர்களுடனும் தொடர்பு கொள்வதால் நான் ஒரு பிரபலமாக எனக்கு உணர்கிறது. என்னை பின்பற்றுபவர்கள் பலர் எனது இடுகைகளில் கருத்துக்களை வெளியிடுகின்றனர். இதுமட்டுமின்றி எனது பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மேலும், YoYo அதிகாரப்பூர்வ ஊழியர்கள் மிகவும் உதவிகரமாக உள்ளனர். தொடர்ந்து என்னை பின்பற்றுபவர்களோடு தொடர்பு கொள்ள உதவுவதில் எனக்கு வழிகாட்டியாகவும், மேலும் பிரபலமாக இருப்பதாக நான் உணர்கிறேன், “உண்மையில், இது ஒரு சிறப்பு விஷயமல்ல. ஜினா ஒரு பிரபலம்.\nYoYo-வில் சுயமரியாதை, நம்பிக்கை மற்றும் ஆளுமை ஆகியவற்றை பெற்றுள்ள ஆயிரக்கணக்கான பிரபலங்கள் உள்ளன. ஒருபடி மேலே எடுத்து, YoYo விஐபி மற்றும் கல்லூரி தூதர் பணியாற்ற ஒரு உத்தியோகபூர்வ ஆட்சேர்ப்பு திட்டத்தை தொடங்கினார். இது புத்திசாலி, மற்றும் சமூக ஊடகங்களில் பிரபலமாக வேண்டும் என்பதே இலக்கு.\nபவன் கூறுகையில் “நாம் எப்போதும் YoYo-வின் நல்ல திறமைகளை அங்கீகரிக்க மற்றும் ஊக்குவிக்கவும் வலியுறுத்தினார். எல்லோரும் பிரபலமாக ஆன்லைனில் ஆகலாம் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.\nநீங்கள் ஒரு YoYo-வில் விஐபி அல்லது YoYo கல்லூரி தூதராக ஆர்வமாக இருந்தால், நீங்கள் பின்வரும் தகவலில் தொடர்பு கொள்ளுங்கள்.\nTags: AmbassadorWant to beYoyo BrandYoYo-வில்அனைத்துஉங்களுக்காக......பொழுதுபோக்குகளும்\nரூ. 16,990 விலையில் அறிமுகமானது புதிய விவோ Y95\nஒஜோ 500\" விஆர் ஹெட்செட்களை அறிமுகம் செய்தது ஏசர்\nஒஜோ 500\" விஆர் ஹெட்செட்களை அறிமுகம் செய்தது ஏசர்\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nOppo K3: ஒப்போ K3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nரூ.9,999 விலையில் எச்டிசி வைல்ட்ஃபயர் X விற்பனைக்கு அறிமுகமானது\n48 எம்பி குவாட் கேமராவுடன் ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., புதிய எச்டிசி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ\nரூ.9,999 விலையில் எச்டிசி வைல்ட்ஃபயர் X விற்பனைக்கு அறிமுகமானது\n48 எம்பி குவாட் கேமராவுடன் ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., புதிய எச்டிசி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/vellore-natrampalli-selling-booze-piping", "date_download": "2019-08-18T03:55:53Z", "digest": "sha1:7OXTKSQEGE5YWXVFITOA3H32H3HPXEZY", "length": 9798, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "குழாய் மூலம் சாராயம் விற்பனை! | vellore natrampalli Selling booze with piping | nakkheeran", "raw_content": "\nகுழாய் மூலம் சாராயம் விற்பனை\nவேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே பூதமலை காட்டு பகுதியில் 30 இடங்களில் கள்ளச்சாராய��் காய்ச்சப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக அக்கிராம பொதுமக்கள் புகார் கூறியும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் கோபத்தில் இருந்துள்ளனர். ஜூலை 16 ஆம் தேதி காலை மக்களே திரண்டு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை விரட்டியடித்தனர்.\nகள்ளச்சாராய பானைகளை உடைத்த போது ஒரு பைப் லைனை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர். சாராயம் காய்ச்சும் இடத்தில் இருந்து பிளாஸ்டிக் குழாய் பொருத்தி மலையிலிருந்து கீழ் பகுதிக்கு சாராயத்தை அனுப்பியது தெரிய வந்துள்ளது. பூதமலை காட்டில் காய்ச்சப்படும் கள்ளச்சாராயம் திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவேலூர் மாவட்டம் பிரிப்பதாக அறிவிப்பு; அரக்கோணம் யாருக்கு\nவேலூர் மக்களவை தேர்தல் முடிவுகள்...எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது\nவேலூரில் பணத்தோடு நின்ற கண்டெய்னர்\n“மாணவர்கள் விரும்பியே தற்கொலை செய்கின்றனர்”- வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் அமைச்சர்\nஉயிருடன் இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்...\nபணி நிரந்தரம் செய்யக்கோரி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nமாவட்டம் பிரிப்பு... தொகுதிப் பிரிவினை கூடாது... கொந்தளித்த மக்கள்...\nஇனி வாரந்தோறும் குதிரை வாங்கலாம்.... திருவண்ணாமலையில் அதிரடி\n‘அதற்காக இப்படி செய்தேன்’- தற்கொலை முயற்சி குறித்து மதுமிதா\nமாவட்டம் பிரிப்பு... தொகுதிப் பிரிவினை கூடாது... கொந்தளித்த மக்கள்...\n24X7 ‎செய்திகள் 8 hrs\nசிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் தோனி...\n24X7 ‎செய்திகள் 7 hrs\nஐஸ்வர்யாவுடன் நடிக்கும் பிக்பாஸ் ஜூலி\nஅன்று கமல் சொன்னது... இன்று அம்பானி செய்கிறார்...\nகாஷ்மீர் மக்களின் கொந்தளிப்பு- பிபிசி அம்பலப்படுத்தியது\nஎல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால்...அமைச்சரிடம் கோபப்பட்ட எடப்பாடி\nடி.ஆர்.பாலுக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடி பதில்\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஎடப்பாடி பழனிசாமிக்கு பீதியை கிளப்பிய முன்னாள் அமைச்சர்\nதகவல் கொடுக்காமல் சென��ற ஓபிஎஸ்\n\"என்னோட தோல்விக்கு நான் அப்படி கூறவில்லை\" - ஏ.சி.சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/222929?ref=archive-feed", "date_download": "2019-08-18T02:33:24Z", "digest": "sha1:YTKBHSFGEXQNIPQMV53DKLKTZ4M6GYRN", "length": 8088, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி வழங்கும் ரஷ்யா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை இராணுவத்திற்கு பயிற்சி வழங்கும் ரஷ்யா\nரஷ்யா, இலங்கை இராணுவத்திற்காக விசேட பயிற்சி திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.\nஇலங்கை இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க, சில தினங்களுக்கு முன்னர் ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.\nரஷ்ய இராணுவத்தின் பிரதான கட்டளை அதிகாரியான ஒலேக் சாலியுகோவ்வை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.\nஇந்த பேச்சுவார்த்தையின் பலனாக அடுத்த வருடம் இலங்கை இராணுவத்தை சேர்ந்த 70 பேருக்கு பயிற்சி வழங்க ரஷ்யா இணங்கியுள்ளது.\nஅதேவேளை ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் எப்படி இருக்கின்றது என்பது குறித்தும் இராணுவ தளபதி, ரஷ்ய இராணுவத்தின் பிரதான கட்டளை அதிகாரியான ஒலேக் சாலியுகோவ்வுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.\nஅத்துடன் இலங்கை இராணுவத்தினருக்கு பயற்சியளிப்பதற்காக ரஷ்ய இராணுவ ஆலோசகர்களை இலங்கைக்கு அனுப்ப உள்ளதாகவும் இதன் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்த��யச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/andhra-cheating-tamilans-what-will-going-to-do-for-water-8000", "date_download": "2019-08-18T03:20:35Z", "digest": "sha1:35GMN5OAEX2RV5JLOLPBLOQRMALRRX4N", "length": 12794, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "தமிழர்களுக்கு பட்டை நாமம் போடும் ஆந்திரா! இனிமே தண்ணிக்கு ஜிங்குச்சாம் போட வேண்டியதுதான்! - Times Tamil News", "raw_content": "\n பால் விலையை அதிரடியாக உயர்த்திய எடப்பாடியார்\nசரவணனால் வில்லங்கத்தில் சிக்கியதா தி.மு.க. இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்துக்கு என்ன தண்டனை..\n 2000 கோடி ரூபாய் சுருட்டியது யார்\nஎத்தனை வருடங்கள் ஆனாலும் அத்திவரதர் பொலிவுடன் இருப்பதன் ரகசியம் இது தான்\nதாயை தேடி நடுரோட்டில் ஓடிய 2 வயது குழந்தை கண் இமைக்கும் நேரத்தில் ந...\n அடுத்த படத்திற்கு தேதி குறித்த விஜய்\nதெய்வமகள் வாணி போஜன் காட்டில் மழை முதல் படமே ரிலீஸ் ஆகல முதல் படமே ரிலீஸ் ஆகல\nசவேந்திர சில்வா தான் அடுத்த ராணுவத் தளபதி\nதமிழர்களுக்கு பட்டை நாமம் போடும் ஆந்திரா இனிமே தண்ணிக்கு ஜிங்குச்சாம் போட வேண்டியதுதான்\nதமிழகத்தில் ஜெயலலிதா போன்ற ஒரு தலைவி இல்லையே என்ற கவலை இப்போதுதான் பெரிதாக எழுகிறது.\nஏனென்றால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா எல்லோரும் எட்டி உதைக்கின்றனர். இப்போது லேட்டஸ்டாக தமிழர்களுக்கு நாமம் போட்டிருப்பது ஆந்திரா. ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே 22 அடி உயரம் கொண்ட தடுப்பனையை 40 அடி உயரத்திற்கு உயர்த்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வாணியம்பாடி வேலூர் மாவட்டத்திற்கு பாலாறு விவசாயிகளுக்கு ஜீவநதியாக விளங்கி வந்தது. ஆந்திராவின் அடாவடிதனத்தால் ஏற்கனவே 21 தடுப்பனைகள் கட்டப்பட்ட நிலையில் அங்கே ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றாலும் பாலாற்றின் குறுக்கே தடுப்பனைகளை கட்டுவதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.\nதற்போது வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடைபெறுவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் களத்தில் இருப்பார்கள் என்பதை கணக்கிட்டு பாலாறு கிராமத்தில் கிடிமாணிபெண்டா செல்லும் சாலைக்கு அருகில் கங்குந்தி தடுப்பனை ஏற்கனவே பாலாற்றின் குறுக்கே ஏழரை அடி உயரம் இருந்ததை தமிழக சட்டம��்ற தேர்தலின் போது 22 அடியாக உயர்த்தி கட்டிவிட்டார்கள். அதே இடத்தில் மீண்டும் 22 அடி உயரத்திலிருந்து 40 அடி உயரமாக தடுப்பனையை உயர்த்தும் பணி கடந்த 15 நாட்களாக பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. அத்துடன் ஆற்றினுள் பகுதியில் மணலையும் ஆழப்படுத்தி நீர் கொள்ளளவை உயர்த்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.\nதற்போது பாலாற்றின் குறுக்கே 21 அனைகளை உயர்த்தும் திட்டத்தில் ரூ.43 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளது ராமகிருஷ்ணாபுரம், கனேசபுரம், சாந்திபுரம், போகிலிரே, கிடிமாணிபெண்டா போன்ற இடங்களில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. பொகிலிரேவிலும் சுமார்ரூ.6 கோடி செலவில் அனையின் உயரம் சுமார் 40 அடி உயரமாக உயர்த்த பணிகள் தற்போது துவங்கியுள்ளது. ஏற்கனவே பாலாற்றில் தடுப்பனைகளை கட்டிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள நிலையில் அதைபற்றியெல்லாம் கவலைப்படாமல் தற்போது கங்குந்தி அனையை உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது.\nஇனி பாலாற்றில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்க வாய்ப்பில்லாத நிலையை ஆந்திர அரசு ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் வேலூர் .திருவண்ணாமலை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம்,சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுபாடு ஏற்படுவதுடன் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். அரசு தற்போது நடைபெறும் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டுமென விவசாயிகள்,சமுக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஆனால், எடப்பாடிக்கு இதுக்கெல்லாம் நேரம் இருக்கிறதா என்ன\nதாயை தேடி நடுரோட்டில் ஓடிய 2 வயது குழந்தை\n அடுத்த படத்திற்கு தேதி குறித்த விஜய்\nதெய்வமகள் வாணி போஜன் காட்டில் மழை முதல் படமே ரிலீஸ் ஆகல முதல் படமே ரிலீஸ் ஆகல\nசவேந்திர சில்வா தான் அடுத்த ராணுவத் தளபதி அடம்பிடிக்கும் அதிபர் மகள்\n சபலத்தால் சாய்ந்தவனுக்கு கருணை காட்டிய நீதிமன்றம்\n ஆத்திரத்தில் தம்பி அரங்கேற்றிய கொடூரம்\nஅசுரவேகத்தில் வந்த ஜாக்குவார் கார் திடீரென குறுக்கிட்ட பென்ஸ் கார் திடீரென குறுக்கிட்ட பென்ஸ் கார்\nஎத்தனை வருடங்கள் ஆனாலும் அத்திவரதர் பொலிவுடன் இருப்பதன் ரகசியம் இது ...\nஅடுத்த 40 ஆண்டுகள் குளத்திற்குள் அத்திவரதர் சிலை பாதுகாப்பாக இருப்ப...\nஅத்திவரதர் தரிசனம் நிறைவு பெற்றது கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%8A%E0%AE%B5%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A3%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-18T03:40:35Z", "digest": "sha1:WM4IGJTVUWTHYR3WQMWO4IXAGPT53YIW", "length": 5051, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஊவா மாகாகண முதலமைச்சர் | Virakesari.lk", "raw_content": "\n9 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தைக்கு விளக்கமறியல்\nபங்களாதேஷ் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம்\nகூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தி ; வடக்கு ஆளுநர்\nநாளையுடன் முடிவடையவுள்ள இராணுவ தளபதியின் பதிவிகாலம்\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ஊவா மாகாகண முதலமைச்சர்\nபிரதமரால் சமர்பிக்கப்பட்ட காணி தொடர்பான சட்டமூலம் குறித்து மாகாண சபையின் கருத்துக்களை கேட்கவில்லை ; ஊவா மாகாகண முதலமைச்சர்\nபிரதமரால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட காணி தொடர்பான சட்ட மூலம் குறித்து ஊவா மாகாண சபையின் கருத்துக்களை கேட்கவில்லை....\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nநீர்த்தேக்கத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/2050%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20970%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-08-18T03:05:32Z", "digest": "sha1:O72RJKHFPDG6TKYL6RVZKR2IWVGEM36V", "length": 4907, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: 2050ஆம் ஆண்டில் 970 கோடியாக உயரும் சனத்தொகை | Virakesari.lk", "raw_content": "\n9 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தைக்கு விளக்கமறியல்\nபங்களாதேஷ் அணிக்கு பு���ிய பயிற்றுவிப்பாளர் நியமனம்\nகூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தி ; வடக்கு ஆளுநர்\nநாளையுடன் முடிவடையவுள்ள இராணுவ தளபதியின் பதிவிகாலம்\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: 2050ஆம் ஆண்டில் 970 கோடியாக உயரும் சனத்தொகை\n2050 ஆம் ஆண்டில் சனத்தொகை 200 கோடியால் அதிகரிக்கும் \nஐ.நா.சபை வெளியிட்டுள்ள உலக மக்கள் தொகை - 2019 என்ற அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள்தொகை தற்போது...\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nநீர்த்தேக்கத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/the-news-that-the-mother-pharmacies-are-closing-is-distressing-dinakaran/", "date_download": "2019-08-18T03:23:04Z", "digest": "sha1:IEKLY5W5CVVND3XOLHOUUMXJ65BUXBKO", "length": 9968, "nlines": 174, "source_domain": "dinasuvadu.com", "title": "அம்மா மருந்தகங்கள் அடுத்தடுத்து மூடப்படுவதாக வெளியான செய்தி வேதனை அளிக்கிறது-தினகரன் | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇப்படி ஒரு கால்பந்தாட்டத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் கதிர் நடிப்பில் ஜடா டீசர் இதோ\nசிறுத்தையிடம் சண்டை போட்டு எஜமானியை காப்பாற்றிய நாய் \nஉபா சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்\nபிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தின்றதால் 8 மாத கடற்பசு இறந்தது \n அந்த நட்பு வலுப்பெற புதிய படம் உதவும் : நடிகை அதுல்யா\nடாஸ்மாக் கடைகளில் விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும்-அமைச்சர் தங்கமணி\nஇந்திய ராணுவ வீரர் இறந்ததை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி \nமது செஞ்சது தப்பான விஷயம் கமல் முன்னாள் சீரிய சேரன்\nதல அஜித்தின் ரிலீஸ் சென்டிமென்ட்டை தளபதியும் பின்பற்றுகிறாரா\nஇப்படி ஒரு கால்பந்தாட்டத்தை இதுவரை நீங��கள் பார்த்திருக்க மாட்டீர்கள் கதிர் நடிப்பில் ஜடா டீசர் இதோ\nசிறுத்தையிடம் சண்டை போட்டு எஜமானியை காப்பாற்றிய நாய் \nஉபா சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்\nபிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தின்றதால் 8 மாத கடற்பசு இறந்தது \n அந்த நட்பு வலுப்பெற புதிய படம் உதவும் : நடிகை அதுல்யா\nடாஸ்மாக் கடைகளில் விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும்-அமைச்சர் தங்கமணி\nஇந்திய ராணுவ வீரர் இறந்ததை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி \nமது செஞ்சது தப்பான விஷயம் கமல் முன்னாள் சீரிய சேரன்\nதல அஜித்தின் ரிலீஸ் சென்டிமென்ட்டை தளபதியும் பின்பற்றுகிறாரா\nஅம்மா மருந்தகங்கள் அடுத்தடுத்து மூடப்படுவதாக வெளியான செய்தி வேதனை அளிக்கிறது-தினகரன்\nஅமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில் ,ஜெயலலிதா தொடங்கிய அம்மா மருந்தகங்கள் அடுத்தடுத்து மூடப்படுவதாக வெளியான செய்தி வேதனை அளிக்கிறது.\nகூட்டுறவு துறை அதிகாரிகளின் அலட்சிய நிர்வாகத்தால் அம்மா மருந்தகங்கள் மூடப்பட்டு வருகின்றது . மூடப்பட்ட மருந்தகங்கள் மீண்டும் செயல்பட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார்.\nடாஸ்மாக் கடைகளில் விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும்-அமைச்சர் தங்கமணி\n#BREAKING : பால் விலை உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு\n130 கோடி இந்தியர்களின் இதயங்களில் சிறப்பிடம் பெற்றுள்ளது பூடான் -பிரதமர் நரேந்திர மோடி\nஇன்றைய (ஜூலை 14) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் \nநாளை அதிகாலை விண்ணில் பாய்கிறது சந்திராயன் – 2\nஇன்று உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசு எவ்வளவு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/162556", "date_download": "2019-08-18T03:16:12Z", "digest": "sha1:E7GKGUCQY4AYYRTGXKNBYVXJR6HWQB2C", "length": 6619, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "கோலாலம்பூரில் ராகுல் காந்தி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு கோலாலம்பூரில் ராகுல் காந்தி\nகோலாலம்பூர் – மலேசிய வருகை மேற்கொண்டிருக்கும் இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்றிரவு கோலாலம்பூர் வந்தடைந்தார்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன், மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம்\nஇன்று சனிக்கிழ��ை காலை 11.00 மணியளவில் பிரிக்பீல்ட்ஸ் வளாகத்தில் உள்ள பேங்க் ராயாட் வங்கிக் கட்டட மண்டபத்தில் நடைபெற்ற இந்தியர் இளைஞர் கலந்துரையாடலில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.\nஅவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nஇந்தக் கலந்துரையாடலில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் கலந்து கொண்டு உரையாற்றினார்.\nPrevious articleஅஸ்ட்ரோவின் புத்தம் புதிய நகைச்சுவை நிகழ்ச்சி ‘கன் கண்ணாயிரம்’\nNext articleகட்சியின் பதிவை இரத்து செய்வோம் – பெர்சாத்துவுக்கு ஆர்ஓஎஸ் எச்சரிக்கை\nகாங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் புதிய தலைவர் குறித்து முடிவு செய்யப்படும்\nராகுல், சோனியா நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்\n“விலகியது விலகியதுதான்; வேறோருவரைப் பார்த்துக் கொள்ளுங்கள்” – ராகுல் காந்தி உறுதி\n“தமிழுக்கும், தன்மானத்திற்கும் முக்கியம் கொடுத்து, பதவியிலிருந்து விலகினேன்” – தெய்வீகன்\n“நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யத் துணியும் சீன, இந்தியர்களை நான் அறிவேன், ஜாகிர் வெளியேறட்டும்\n“ஜாகிர் நாயக்கின் சர்ச்சைப் பேச்சு – ஐஜிபியிடன் முறையிட்டேன்” – டத்தோ முருகையா தகவல்\n“ஜாகிர் வருவதற்கு முன்பு நாம் நல்லிணக்கத்துடன் வாழ்ந்தோம்”- ராயிஸ் யாத்திம்\n“நான் வெளியேற வேண்டுமெனில், முதலில் வந்த சீனர்கள் வெளியேறட்டும்”- ஜாகிர் நாயக்\n“மக்கள் அனைவருக்கும் உரியது மலேசியத் திருநாடு” – வேதமூர்த்தி அறைகூவல்\nகிமானிஸ்: இடைத்தேர்தல் இருப்பின் அம்னோ களம் இறங்கும்\nமுடிந்தது அத்திவரதர் தரிசனம், 2059-இல் மீண்டும் காட்சித் தருவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/police/", "date_download": "2019-08-18T03:03:02Z", "digest": "sha1:SRMV7L4MLJLZ36AUP5MSCUUOGSWZ7NYC", "length": 10422, "nlines": 92, "source_domain": "tamil.publictv.in", "title": "police | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nஉத்தரப் பிரதேசத்தில் 42 ஆயிரம் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 860 மையங்களில் நேற்றும், இன்றும் நடைபெறுகிறது. இதற்கு 24 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். காவல்துறையின் தீவிர சோதனையில் தொழில்நுட்ப உதவியுடன் தேர்வில்...\nபயணியை சுமந்துசென்ற போலீசுக்கு பாராட்டு\nஉத்தர்கண்ட்: உடல்நிலை பாதிக்கப்பட்ட பயணியை முதுகில் சுமந்து சென்ற போலீஸ் அதிகாரிக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.உத்தர்கண்டில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம். சமீபத்தில், மத்திய...\nஅடாத மழையிலும் விடாது பணி\nமும்பை: தென்மேற்கு பருவமழைக்காலம் துவங்கிவிட்டது. இதனால் மும்பையில் மழை கொட்ட தொடங்கியுள்ளது. கடந்த 5தினங்களாக முன் மழைக்கால மழை எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக மும்பையில் கொட்டியது.இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த...\nதேனி: பெரியகுளத்தை சேர்ந்தவர் விக்னேஷ் பிரபு தேனி ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். நீதிபதி ஒருவரின் பாதுகாப்பு பணிக்காக காவலர் விக்னேஷ் பிரபிவுக்கு எஸ்எல்ஆர் துப்பாக்கி வழங்கப்பட்டிருந்தது.பணி முடிந்து துப்பாக்கியை போலீசில் ஒப்படைக்காமல்...\n பெண் போலீசுக்கு குவியும் பாராட்டு\nபெங்களூர்: பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி அருகே கட்டப்பட்டு வரும் கட்டிடப்பகுதியில் பிளாஸ்டிக் பையில் குழந்தை ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு சென்ற உதவி சப்-இன்ஸ்பென்டர் நாகேஷ் பிளாஷ்டிக் பையை பார்த்தபோது...\nசென்னை: சாலை விபத்தில் சுயநினைவை இழந்தவருக்கு முதலுதவி அளித்து போக்குவரத்து காவலர் காப்பாற்றினார். சென்னை எழும்பூர் ஆதித்தனார் ரவுண்டானவில் போக்குவரத்து காவலர் சிவக்குமார் வாகனங்கன போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்தார். அப்பகுதியில் இரு...\n போலீசில் ஒப்படைத்த சர்வருக்கு பாராட்டு\nசென்னை: அண்ணாநகர் சரவணபவன் ஓட்டலில் சாப்பிடவந்தவர் ஒரு பையை விட்டுச்சென்றார் அதில் ரூ.25லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. அந்த ப்ளாஸ்டிக் பையை சர்வர் ரவி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் ஓட்டலின் கண்காணிப்பு கேமராவை பரிசோதித்தனர். அதில், குறிப்பிட்ட இருக்கையில் ப்ளாஸ்டிக்...\n தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nமதுரை: நெல்லையை சேர்ந்த மகள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தங்கபாண்டி துப்பாக்கிச்சூடு தொடர்பான பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.அதில் துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிட்டது யார் என்று அரசு தெரிவிக்க வேண்டும். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில்...\nசிறைக்கைதிகளின் குடும்பங்களை தத்தெடுத்த போலீசார்\nஐதராபாத்: குற்றவழக்கில��� தண்டனை பெற்று சிறையில் உள்ள குற்றவாளிகளின் குடும்ப குழந்தைகளை படிக்க வைப்பது, உடல் நல சிகிச்சையளிக்கவும் உதவி செய்து வருகின்றனர்.இவ்வாறு சுமார் 72 குற்றவாளிகளின் குடும்பங்களை போலீசார் தத்தெடுத்துள்ளனர். குற்றம்...\nபுர்கா அணிந்துவந்த வாலிபர் கைது\nபெங்களூர்: மசூதி அருகே புர்கா அணிந்துகொண்டு நின்ற மர்மநபரை பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். பெங்களூர் ஹெச்பிஆர் லே அவுட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.தற்போது ரம்ஜான் தொழுகை காலம் என்பதால் நோன்பு...\nமோடிக்கு எதிராக சர்வதேச சதி\nஇறந்து கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம் எலும்புக்கூடு அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது\nசெல்போன் சார்ஜர் வெடித்து விமானத்தில் தீ\nஅரசியலில் குதித்த நடிகையின் சொத்து 5ஆண்டுகளில் இரு மடங்கானது\nஏமனுக்கு சொந்தமான தீவில் படைத்தளம் சவுதி அரேபியாவுக்கு உதவும் அமெரிக்கா\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nமோடியை கிண்டலடித்த ஆந்திர முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2019/01/blog-post_95.html", "date_download": "2019-08-18T02:52:31Z", "digest": "sha1:AMPVC477XSKZ5ULZE7FTRVSDTCFBJY2U", "length": 23413, "nlines": 342, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: ஏடிஎம் ''ஓடிபி'' மூலம் பல லட்சம் அபேஸ்.. ஐடி பணியாளர்களுக்கு குறி.. பெங்களூரில் நூதன திருட்டு!", "raw_content": "\nஏடிஎம் ''ஓடிபி'' மூலம் பல லட்சம் அபேஸ்.. ஐடி பணியாளர்களுக்கு குறி.. பெங்களூரில் நூதன திருட்டு\nபெங்களூரில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் நடக்கும் நூதன மோசடி காரணமாக பல பேர் ஏமாற்றப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் செய்திகள் வெளியாகி உள்ளது.\nபெங்களூரில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் நடக்கும் நூதன மோசடி காரணமாக பல பேர் ஏமாற்றப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் செய்திகள் வெளியாகி உள்ளது.\nபெங்களூர்: பெங்களூரில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் நடக்கும் நூதன மோசடி காரணமாக பல பேர் ஏமாற்றப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் செய்திகள் வெளியாகி உள்ளது.\nபொதுவாக ஆன்லைன் வங்கி பண பரிவர்த்தனைகளின் போது வங்கி கணக்கு வைத்திருக்கும் நபரின் போனுக்கு 4 இலக்க ஓடிபி (OTP - One Time Password) அனுப்பப்படும்.\nஇந்த நான்கு இலக்க எண்ணை பயன்படுத்தித்தான் நம்முடைய வங்கி பரிவர்த்தனை���ை நிறைவு செய்ய முடியும்.\nபாதுகாப்பு கருதி இந்த முறை பின்பற்றப்படுகிறது. நம்முடைய போனுக்கு மட்டுமே இந்த ஓடிபி வரும் என்பதால், யாரும் நம்முடைய பணத்தை திருட முடியாது. ஆனால் இதை வைத்து தற்போது பெங்களூரில் பெரிய மோசடி ஒன்று நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகாலங்காலமாக நடப்பது போலத்தான் இந்த மோசடி நடந்து இருக்கிறது. அதன்படி வங்கியில் வேலை பார்க்கும் நபர்கள் போல மோசடியாளர்கள் போன் செய்வார்கள். பின் அவர்கள், ''உங்களது கிரெடிட் கார்ட் / டெபிட் கார்ட் காலாவதியாக போகிறது. அதில் சிறிய அப்டேட் செய்ய வேண்டும்'' என்று கூறி கிரெடிட் /டெபிட் கார்ட் எண் மற்றும் சிவிவி எண், பாஸ்வேர்ட்டும் சேர்த்து வாங்கிக் கொள்வார்கள். பெரும்பாலும் இவர்களின் குறி அதிக வயதானவர்கள்தான்.\nஅதன்பின் அந்த நபர்களின் மொபைல் எண்ணுக்கு சென்று இருக்கும் ஓடிபி எண்ணை படிக்க சொல்வார்கள். இந்த எண்ணை வைத்து வங்கி பரிவர்த்தனையை முடித்து பணத்தை கொள்ளையடிப்பார்கள். இப்படித்தான் பெங்களூரில் அதிக அளவில் பண மோசடி நடந்து இருக்கிறது. ஆனால் சில மோசடிகள் இது மட்டுமில்லாமல் இன்னும் நூதனமான முறையில் நடக்கிறது.\nசில சமயங்களில் மக்கள் உஷாராகி ஓடிபி எண்ணை சொல்வதை தவிர்ப்பார்கள். இவர்களுக்காக இப்போது நூதனமான முறையை மோசடியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி வங்கி கணக்கு வைத்திருக்கும் நபர்களின் போனுக்கு இவர்கள் கால் செய்த பின் அந்த எண்ணுக்கு ஒரு மெசேஜ் அனுப்புகிறார்கள். அதில் ஒரு லிங்க் இருக்கும். அந்த லிங்கை கிளிக் செய்தால் கிரெடிட் கார்டை அப்டேட் செய்ய முடியும் என்பார்கள். அதனால் அதில் இருக்கும் லிங்கை கிளிக் செய்ய சொல்கிறார்கள். இந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலம், அந்த போனுக்கு சென்று இருக்கும் ஓடிபி எண்ணை அவர்களுக்கே தெரியாமல் ஹேக்கிங் மூலம் திருடி விடுகிறார்கள்.\nஅதாவது மக்கள் அந்த லிங்கை கிளிக் செய்தவுடன், அந்த போனில் ஏற்கனவே வந்திருக்கும் ஓடிபி எண்ணை மோசடியாளர்கள் திருடிவிடுகிறார்கள். இப்படி இதுவரை பல லட்சம் மோசடி நிகழ்ந்து இருப்பதாக பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர். முக்கியமாக ஐடி ஊழியர்கள் கூட இதனால் ஏமாற்றம் அடைந்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇதனால் இப்படிப்பட்ட மோசடி நபர்களின் கால்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று போலீசார் கூறியுள்ளனர். இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் இது தொடர்பாக சிறிய க்ளூ கூட கிடைக்காமல் இருக்கிறார்கள்.\nகல்வித்துறையின் கீழ் தணிக்கை மேற்கொள்ளும் 'ஆடிட்' அலுவலகமும் CEO அலுவலகத்துடன் இணைகிறது\nகல்வித்துறையின் கீழ் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ள சென்னை, மதுரை, கோவையில் கணக்கு அலுவலர் (ஏ.ஓ.,) கீழ் மண்டல கணக்கு அலுவல...\nவிடுப்பு விதிகளை அறிந்து கொள்வோம்\n*தகுதிகாண் பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும். பணியில் சேர்ந்து ஒரு வருடம்முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: (05/03/2019)\nபல்லவி தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் சரணங்கள் www.sstaweb.com 1.ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன் ...\nதமிழகம் பற்றி அறிந்து கொள்ளுங்கள் \n1 தமிழ்நாட்டின் தலைநகரம் எது சென்னை 2 தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு சென்னை 2 தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு 130058 சதுரகிலோமீட்டர் 3 தமிழ்நாட்டின் மக்கள் தொகை (201...\nHydrogen), ( இலத்தீன் hydrogenium) தனிம முறை அட்டவணையில் H என்ற தனிமக் குறியீடும் அணு எண் 1 உம்\nபடைப்பாற்றல் கல்வி முறை (ALM)\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு ��ிடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nகஜா புயல்\" எங்கு எப்படி உள்ளது...\n11.225,81.627,5 மழை எங்கு பெய்யும் சாட்டிலைட் காட்சிகள் பார்ப்பது எப்படி...\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nகஜா புயல்\" எங்கு எப்படி உள்ளது...\n11.225,81.627,5 மழை எங்கு பெய்யும் சாட்டிலைட் காட்சிகள் பார்ப்பது எப்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/12/24328/", "date_download": "2019-08-18T03:20:22Z", "digest": "sha1:A3OPDINX2XGPDK3UNSKO2B3EYGHKJNRI", "length": 13147, "nlines": 362, "source_domain": "educationtn.com", "title": "BP - க்கு கைகண்ட மருந்து!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் BP – க்கு கைகண்ட மருந்து\nBP – க்கு கைகண்ட மருந்து\nBP – க்கு கைகண்ட மருந்து\nசீரகம் – 200 கிராம்\nஅமுக்கரா கிழங்கு – 100 கிராம்\nகொத்தமல்லி – 100 கிராம்\nஏல அரிசி – 100 கிராம்\nசுக்கு – 35 கிராம்\nமிளகு – 35 கிராம்\nதிப்பிலி – 35 கிராம்\nகற்கண்டு – 605 கிராம்\nஅனைத்தையும் முறைப்படி சுத்தி செய்து தனித்தனியாக சூரணம் செய்து ஒன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.\nஅளவு : 1/2 தேக்கரண்டி\nதீரும் நோய்கள் : இரத்த அழுத்தம் (BP), கொழுப்புகளை கரைக்கும், இரத்த ஓட்டம் சீராகும், இருதயம் சம்பந்தமான பிரச்சனைகள், இரத்த குழாயில் அடைப்பு மற்றும் பல நோய்களை குணப்படுத்தும்\nஅனுபானம் : 1/2 தேக்கரண்டி மேலுள்ள சூரணம்,\n1/2 எலுமிச்சை பழம் சாறு,\nஅனைத்தையும் ஒன்றாங்க கலந்து காலை / மாலை குடிக்க வேண்டும்.\nஇதில் சிருங்கி பற்பம் கிடைத்தால் வேளைக்கு 200 மில்லி கிராம் கலந்து கொடுக்க இருதயம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மிக அற்புதமாக வேலை செய்யும். இந்த மருந்தை எடுப்பவர்கள் படிப்படியாக இரத்த அழுத்தத்திற்காக எடுக்கப்படும் மாத்திரை கைவிட்டு விடலாம்.\nBP க்கு மாத்திரை எடுப்பவராயின் மாத்திரையை உடனே நிறுத்த கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்த வேண்டும்\nPrevious articleTNPSC:கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், குரூப் – 4 தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது. \nNext articleபள்ளிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைப்பிடிப்பது பற்றிய அறிவுரை…\nYouTube-ல் மருத்துவ குறிப்புகளைப் பார்த்து மருந்துகள் எடுத்துக்கொள்வதால், உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.\nமாத்திரை இல்லாமல் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வழிகள்.\nதூக்கமின்மை பிரச்னையை சரிசெய்ய எளிமையான வழிகள் உங்களுக்காக.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nYouTube-ல் மருத்துவ குறிப்புகளைப் பார்த்து மருந்துகள் எடுத்துக்கொள்வதால், உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு...\nJob:பொதுத்துறை நிறுவனமான “Rashtriya Chemicals and Fertilizers Limited”கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால்...\nJob:மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலை.\nTeam Vist :பல்லடம் ஒன்றியத்தில் நடைபெற்ற குழு ஆய்வின் நடைமுறைகள்.\nYouTube-ல் மருத்துவ குறிப்புகளைப் பார்த்து மருந்துகள் எடுத்துக்கொள்வதால், உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு...\nJob:பொதுத்துறை நிறுவனமான “Rashtriya Chemicals and Fertilizers Limited”கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால்...\nJob:மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/today-8-bills-introduced-at-lok-sabha-within-1-hour/", "date_download": "2019-08-18T03:10:33Z", "digest": "sha1:ZA7MDDJTW2TL5ZLHGGFQC2VEW35DPPGN", "length": 12034, "nlines": 191, "source_domain": "patrikai.com", "title": "மக்களவையில் ஒரு மணி நேரத்தில் 8 மசோதாக்கள் தாக்கல் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»மக்களவையில் ஒரு மணி நேரத்தில் 8 மசோதாக்கள் தாக்கல்\nமக்களவையில் ஒரு மணி நேரத்தில் 8 மசோதாக்கள் தாக்கல்\nஇன்று அரசு சார்பில் மக்களவையில் ஒரு மணி நேரத்தில் 8 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன\nமக்களவை தேர்தல் முடிந்து பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தற்போது மக்களவையின் முதல் கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 5 ஆம் தேதி அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார்.\nஇன்றைய கேள்வி நேரம் முடிந்ததும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய அரசுக்கு அனுமதி அளித்தார். அதையொட்டி அரசு சார்பில் 8 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த எட்டு மசோதாக்களும் ஒரு மணி நேரத்துக்குள் தாக்கல் செப்பட்டுள்ளன.\n1.டிஎன் ஏ தொழில்நுட்பம் பயன்பாடு மற்றும் உபயோகம் குறித்த சட்டம்,\n2.சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்ட திருத்த மசோதா,\n3.தேசிய புலனாய்வுத் துறை சட்ட திருத்த மசோதா\n4.மனித உரிமை பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா,\n5.நுகர்வோர் பாதுகாப்பு சட்ட மசோதா\n6.அரசு இட ஆக்கிரமிபு தடை அகற்றல் சட்ட திருத்த மசோதா\n7.ஜாலியன் வாலா பாக் தேசிய சின்ன சட்ட திருத்த மசோதா\n8.மத்திய பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஇம்முறை 37 அமர்வில் 35 மசோதாக்கள் நிறைவேறின : மக்களவையில் சாதனை\nமுத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேறியது\nபிரசாரத்துக்கு 800 தினங்கள் வந்த மோடி பாராளுமன்றக்கு 80 தினங்கள் கூட வரவில்லை\nவருமான வரிக் கணக்கு : தவிர்க்க வேண்டிய தவறுகள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇரண்டு முட்டைகளின் விலை ரூ 1700 -ஆ என கொந்தளிக்கிறது சமூகவலைத்தளம்….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபந்தள அரண்மனை வாரிசுள் தேர்வு செய்யும் சபரிமலையின் புதி மேல்சாந்தி\nவாட்ஸ்ஆப்-ஆல்பம்ஸ், குரூப்டு ஸ்டிக்கர்ஸ்: வாட்ஸ்அப்-பில் விரைவில் புதிய வசதி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhi2019.com/2019/03/30/%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-18T03:41:52Z", "digest": "sha1:H2YPNSRO5XTR5YVNYMNXHBOFQHJL6OSH", "length": 17207, "nlines": 94, "source_domain": "santhi2019.com", "title": "ஜே.கிருஷ்ணமூர்த்தி – santhi2019 சந்தி", "raw_content": "\nசிலரைப் பார்த்தால் பயம் வரும். சிலரைப் பார்த்தால் வாழ்க்கையே வெறுத்துப் போய்விடும். சிலரைப் பார்த்தால் ரெண்டு விதமாகவும் தெரியும்.\nசிலரின் பேச்சு விசித்திரமாக இருக்கும். ஆனால் யோசிக்க, யோசிக்கப் புதுமையாக இருக்கும். அது ஒரு அனுபவம்.\n“முதலும் கடைசியும் ஆன விடுதலை ” (The First And Last Freedom) ஜிட்டுவின் முதல் புத்தகம் என்று நினைக்கிறேன். வாசிக்க ஆரம்பித்தபோதே பைத்தியம் பிடித்துவிட்டது.\nஅவர் கூட்டங்களில் அடிக்கடி சொல்லுவார் : பெரியோர்களே, நான் சொல்வதை அப்படியே நம்பிவிடாதீர்கள். நம்பினீர்களோ, உங்களை யாராலுமே காப்பாற்ற முடியாது. நீங்களே யோசித்து நீங்களே முடிவெடுத்து நீங்களே உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.\nநாம் அவரிடம் வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன, பிரச்னைகளில் இருந்து தப்ப ஏதாவது வழியிருக்கிறதா என்று கேட்டால் அந்த மனுஷன் நம்மிடம் சொல்லும் பதிலில், நமது கேள்விகள் நம்மையே திருப்பிக் கேட்க ஆரம்பித்துவிடும்\nஅது தான் ஜிட்டுவின் சிறப்பு.\nதியோசோபிக்கல் சொசைட்டியின் நிறுவனர்களில் ஒருவரான அன்னி பெசன்ட் அம்மையார் (ஐரிஷ் பெண்மணி) இந்திய நாடு கடவுளின் நாடு என்று நினைத்தவர். இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டவர்.\nஉலகை உய்விக்க, புத்தரைப் போல் ஓர் பெரும் ஆசிரியர் தோன்றுவார் . அதுவும் இந்தியாவில் என்று நம்பியவர் அவர். துணைக்கண்டம் பூரா சல்லடை போட்டுத் தேடி, ஜோசியம் பார்த்து, ஆந்திர மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்கள் இரண்டு இளம் பையன்கள். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்.\nஒருவர் ஜிட்டு . மற்றவர் நித்தியானந்தா. இவர்கள் சென்னை அடையாறில், பின்னர் கலிபோர்னியா மாநிலத்தில் என்று தங்கவைக்கப்பட்டார்கள். வாழ்க்கையின் அத்தனை வசதிகளும் கிடைத்தன. படிப்பும், யோகமும் சொல்லிக் கொடுக்கப்பட்டு அங்கே “குருகுல வாசம் ” செய்தவர்கள் அவர்கள். எதிர்கால ஞானிகள் அல்லவா\nஅந்தப் பையன்களே, நாம் அவதாரங்கள் என்று நினைத்துக் கொண்டிருக்க, நித்தியானந்தா காச நோயால் மரணம் அடைந்தார். உடைந்து போனார் ஜிட்டு. பல ஆண்டுகள், தன்னைத் தானே மீளாய்வு செய்ய வேண்டிய கட்டங்கள் நேர்ந்தன ஜிட்டுவுக்கு. அவர் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனை அது.\nதியோசோபிக்கல் சொசைட்டியை விட்டுப் பிரிந்தார் ஜிட்டு.எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவித்தார்.\n(அன்னி பெசன்ட், ஜிட்டுவின் நியாயத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் ஜிட்டுவின் நேர் எதிர் சிந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் தன் கடைசி நாள் வரை தவித்தார்.)\nபல நாடுகளுக்குப் பயணங்கள் செய்து தன் சொந்த சிந்தனைகளை, சொற்பொழிவுகள் மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்தார் ஜிட்டு.\nஆனால் தன் சிந்தனைகளைத் தன்னுடையது என்று சொல்ல மறுத்தார். சிந்தனைகள். அவ்வளவு தான். நான் குரு அல்ல. எனக்குப் பிறகு யாரும் ஏஜென்ட் வேலை பார்க்கக் கூடாது என்பதில் அழுத்தமாய் இருந்தார்.\nநீங்கள் என்ன தான் அறிவியலில் முன்னேறினாலும், வசதிகளைக் குவித்தாலும், சமூகப் புரட்சிகள் நிகழ்த்தினாலும் மனம் என்பதில் இருந்து விடுதலை அடையும் வரை உங்களால் உருப்ப��வே முடியாது. :இது அவரின் குரல்.\nஜிட்டுவுக்கு எதிரான விமர்சனங்கள் இன்றும் தொடர்கின்றன.\nஅவர் காதலிலும் விழுந்திருக்கிறார். 1991 வரை அவரின் காதல் தொடர்புகள் ரகசியமாகவே இருந்திருக்கிறது. இது தெரிய முன்னரே, அவரிடம், காமம், காதல் பற்றி கேள்விகள் கேட்ட போது அவர் சொன்ன பதில்: அதை ஏன் குற்றமாகப் பார்க்கிறீர்கள் இயற்கை உணர்வுகளை ஏன் கொச்சைப் படுத்தவேண்டும்\nவிஞ்ஞானத்தால் விளக்க முடியாதவை தத்துவத்திடம் கொடுக்கப் பட்டுவிடுகின்றன. தத்துவமோ, பலவிதமான சிந்தனைகளை முன்வைத்துவிட்டு இதில் எது பிடித்திருக்கிறதோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது விட்டுவிடுங்கள் என்று சொல்வதோடு சரி.\nஇவரோ, சிந்தனைகளையே நொறுக்கித் தள்ளுங்கள் என்பார். மனம் தான் நம் முதல் எதிரி என்பார். நம் மூளை தந்திரமானது என்பார். சரி. எப்படி அதை சீர் செய்யலாம் என்றால் அது என் வேலை அல்ல என்பார். தொடர்ந்து அவரின் கேள்விகள் ஏராளமாய் வந்து விழும்.\nவாழ்க்கை ஒரு காடு போன்றது. அங்கே தேனும் இருக்கும். மானும் இருக்கும் புலி சிங்கங்களும் இருக்கும். இனிமை உண்டு. துயர்கள் உண்டு. அதைக் கடந்து போகவேண்டும். காட்டைக் கடந்து போக நான் துணை வருவேன் என்று எண்ணாதீர்கள். யாரும் உங்கள் உதவிக்கு வரப் போவதில்லை. கடவுளும் வரமாட்டார். குருமார்களும் வரப் போவதில்லை. நீங்களே போய்க் கொள்ள வேண்டியது தான்.\nஇவரிடம், உங்கள் சிந்தனைகள் புத்தரின் உபதேசங்களோடு நெருங்கி இருப்பது போலத் தெரிகிறதே என்று கேட்டபோது, சிரித்துக் கொண்டே, ஆம் என்றார்.\nஉண்மை தான். அவரின் சிந்தனைகள் பவுத்தம், ஜென் பவுத்தம், மற்றும் சீனாவின் டாவோயிஸம் போலத் தோன்றும். கிட்ட வரும். ஆனால் சேராது. டக் என்று விரிவடைந்து வேறு திசையில் போக ஆரம்பிக்கும்.\nசிந்தனைகளை ஒருமுகப் படுத்துங்கள். கட்டுப் படுத்துங்கள். நிம்மதி கிடைக்கும். உங்கள் வாழ்க்கை வளம் பெறும். ஏன் பேரின்ப வாழ்வுக்கே அது கூட்டிச் செல்லும் என்பது நாம் கேள்விப்பட்ட, கேள்விப்படுகிற ஆன்மீகம்.\nஜிட்டு சொல்வார்: எதை நீங்கள் கட்டுப்படுத்த நினைக்கிறீர்களோ, அது இன்னும் அதிக மூர்க்கமுடன் எழும் அல்லது சாது போல இருந்து சந்தர்ப்பம் வரும்போது திமிறிப் பாயும் தந்திரம் நிறைந்தது இந்த மனம். சினிமா காட்டுவதில் கில்லாடி, கவனமாக அணுகவேண்டும் .\nதியானம், தியானம் என்கிறார்களே என்ன அது என்றால்…\nகணத்துக்கு கணம், மனம் எழுப்பும் எண்ணங்களை, அது பாட்டில் கடந்து போகவிடுங்கள். விருப்போ, வெறுப்போ இன்றி அவதானியுங்கள். அது தான் முக்கியம். அவதானிப்பு. அவதானிப்பு. உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று நோக்குங்கள். அவை பற்றி மனம் என்ன நினைக்கிறது என்று பாருங்கள். எச்சரிக்கை எந்த விருப்பு, வெறுப்பும் இல்லாமல் அமைதியாக அவற்றை அவதானியுங்கள்.\nஎனக்கு இப்போ கோபம் வருகிறது. சரி அய்யா. எனக்கு இப்போ சந்தோஷமாய் இருக்கிறது. சரி அய்யா. எனக்குப் பசிக்கிறது. சரி அய்யா. அதோ அந்தப் பெண் அழகாய் இருக்கிறாள். சரி அய்யா. இப்போ எனக்கு ஒரு திருட்டுத்தனம் பண்ண வேண்டும் போல் இருக்கிறது. சரி அய்யா. நான் எவ்வளவு நல்லவன். தெரியுமா\nஇது தான் தியானம் என்பார் ஜிட்டு.\n இந்த மனுஷன் கிட்ட போய்க் கேட்டோமே என்று நொந்தவர்கள். புரிகிறது என்று சொன்னவர்கள். புரிகிற மாதிரி இருக்கிறது என்று சொன்னவர்கள். புரியாவிட்டாலும் புரிந்த மாதிரி நடித்தவர்கள். இப்படி ஏராளம் இருக்க..\n91 வயசு வரை வாழ்ந்த மனுஷன் 1986 ல் போய்விட்டார்.\nஅவர் மறைந்தபோது, கல்கி பத்திரிகையில் இரங்கல் கட்டுரை வெளிவந்திருந்தது:\nஇமயத்தில் இருக்கும் மானசரோவர் ஏரியில் எத்தனையோ அருவிகள், நீரோட்டங்கள் என்று வந்து கலந்தாலும் தழும்பாமல், சிதறாமல் அதன் நீர் மட்டம் மாறாமல் ஒரே அமைதியில் இருக்குமாமே.\n(இந்தக் கட்டுரையில் சிந்தனை / சிந்தனைகள் எனும் சொற்கள் வெவ்வேறு அர்த்தங்களில் வருகின்றன என்பதைக் கவனிக்கவும்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/isro-young-scientists-program-incubation-centre-in-trichy-research-facility-in-kanyakumari/", "date_download": "2019-08-18T03:56:48Z", "digest": "sha1:PA6YA3B3JJFRVDNIOT4SDWP7W5DTHFAC", "length": 11568, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ISRO Young Scientists program : Incubation centre in Trichy, research facility in Kanyakumari - தமிழகத்திற்கு வரும் 2 இஸ்ரோ ஆராய்ச்சி மையங்கள்... கே. சிவன் அறிவிப்பு", "raw_content": "\nமனைவி துபாய் செல்வதை தடுக்க வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த ஆசாமி டெல்லியில் கைது…\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nதிருச்சி மற்றும் கன்னியாகுமரியில் அமைகின்றது இஸ்ரோவின் புதிய ஆராய்ச்சி மையங்கள்\nஇளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் கற்றுக் கொடுக்க ம��டிவு\nISRO Young Scientists program : திருச்சியில் அமைகிறது இஸ்ரோவின் புதிய ஆராய்ச்சி மையம். இந்த ஆண்டு இஸ்ரோ மேற்கொள்ள இருக்கும் புதிய திட்டங்கள் குறித்த தகவல்களை அளித்தார் இஸ்ரோவின் தலைவர் கே. சிவன்.\nISRO Young Scientists program இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள் திட்டம்\nதிருச்சியில் அமைய இருக்கும் ஆய்வு மையம், பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி குறித்த அறிவியல் பயிற்சியை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஒவ்வொரு மாநிலத்திலும், விண்வெளி துறையில் அதிக அளவு ஆர்வமுள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகளின் மூலமாக தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பாடங்கள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஎட்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு தான் இந்த பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nமாணவர்களுக்கு செயற்கைகோள் தயாரிக்கும் திட்டம் இருந்தால், இஸ்ரோவை அணுகி, அங்கிருந்து செயற்கைகோள்களை இலவசமாக விண்வெளிக்கு அனுப்பும் வசதிகளையும் உருவாக்கி வருகிறது இஸ்ரோ என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇந்தியாவின் ஆறு பகுதிகளில் ஆராய்ச்சி மையங்கள் உருவாக்கப்பட உள்ளது. ஜெய்பூர், கௌஹாத்தி, குருசேத்ரா, வாரணாசி, பட்னா, மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்கள் அதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.\nமேலும் படிக்க : ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்ல இருக்கும் பெண்\nமுக்கிய கட்டத்தில் சந்திரயான்-2 : அடுத்து என்ன\nபூமிக்கு விடை கொடுத்த சந்திரயான் 2: நிலவை நோக்கி இன்று முதல் பயணம் துவக்கம்\nசந்திராயன் 2 நிகழ்வை மோடியுடன் பார்க்கவேண்டுமா – பள்ளி மாணவர்களே தயாரா…\nஇவரின்றி இஸ்ரோ இல்லை… விக்ரம் சாராபாய்க்கு மரியாதை செலுத்திய கூகுள் டூடுல்\nவிண்ணில் இருந்து பூமியை புகைப்படம் எடுத்த சந்திரயான் 2… 48 நாள் சாசக பயணத்தில் புதுப்புது தகவல்கள்\nசென்னை புகைப்பட கலைஞரின் சந்திராயன் 2 போட்டோவுக்கு நாசா அங்கீகாரம்..\nஇஸ்ரோவில் ரூ .1,42,400 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு\nChandrayaan 2 : புவியின் புதிய சுற்றுவட்டப்பாதையில் பயணிக்கத் துவங்கிய சந்திரயான் 2\nசந்திரயான் 2 : புதிய சரித்திரம் படைக்க இருக்கும் 48 நாள் பயணம்\nசபரிமலைக்குள் 51 பெண்கள் சென்றது உண்மையா\n அதுவும் கடலோரக் காவல் படையில்\nபாதுகாப்புத் துறை வெற்றிடத்தை முப்படை தலைமை தளபதி நிரப்புவார்.\nChief of Defence Staff: முப்படைகளுக்கும் சேர்த்து ஒரு தளபதி (சி.டி.எஸ்) என்பதற்கு பதிலாக, இத்தனை நாள் நாம் முப்படைகளில் ஒருவரை தலைமைக் குழுத் தளபதியாய் வைத்திருந்தோம்\nமுதல்வர் உரையில் உள்ள முக்கிய அம்சங்கள்\nTamilNadu independence Day Celebration: அரசின் செயல் திட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், மக்கள் மனது வைத்தால் தான் நாடும், வீடும் செழிக்கும்.\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nசினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்களின் வாரிசுகள்.. நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்பட தொகுப்பு\nமனைவி துபாய் செல்வதை தடுக்க வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த ஆசாமி டெல்லியில் கைது…\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுரோ கபடி தொடர் 7வது சீசன்; தமிழ் தலைவாஸ் அணியை வென்ற பெங்களூரு புல்ஸ்\nநான் சூர்யாவின் தீவிர ரசிகை – சொல்கிறார் வந்தாள் ஸ்ரீதேவி சீரியல் நடிகை லஸ்யா\nதமிழகத்தில் பால் விலை உயர்வு : ஸ்டாலின் கண்டனம்\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்தை சொல்லவில்லை – திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\nமனைவி துபாய் செல்வதை தடுக்க வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த ஆசாமி டெல்லியில் கைது…\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/analum-punalum-the-kanchi-math-is-a-popular-means-of-transport-in-tamil/", "date_download": "2019-08-18T03:47:51Z", "digest": "sha1:6ORHD7DLWNIJHN2JATREWPTSFG2527VV", "length": 22265, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அனலும் புனலும் : வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம் - Analum Punalum : The Kanchi Math is a popular means of transport in Tamil", "raw_content": "\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nஅனலும் புனலும் : வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம்\nதமிழைப் போற்றுபவர்கள் சமற்கிருதத்தையும் போற்ற வேண்டும் என்பதற்காகச் சொல்லப்படுவதே தவிர, சமற்கிருதவாணர்கள் தமிழை மதிப்பதற்காகக் கூறப்படுவதில்லை.\nகாஞ்சி காமகோடி பீடம் என்றும் காஞ்சி சங்கர மடம் என்றும் அழைக்கப்பெறும் மடத்தின் இளைய மடாதிபதி விசேயந்திரன் என்ற சங்கரநாராயணன். இவர், பங்கேற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்பொழுது அவையோர் எழுந்திருந்து வணங்கியபொழுது இவர் அமர்ந்து இருந்து அவமதிப்பு செய்துள்ளார். இந்நிகழ்வே தமிழ்மக்களின் இன்றைய கொந்தளிப்பாகும்.\nசங்கரமடத்தினர் தமிழைப் பழிப்பது என்பது அவர்களின் இரத்தத்தில் ஊறிய ஒன்றாகும். வழி வழி மரபை இவரும் பின்பற்றுகிறார்.\nசட்டம் அல்லது விதிகளின்படி நாம் சிலவற்றைப் பின்பற்றுகிறோம். மரபின்படி நாம் சிலவற்றைப் பின்பற்றுகின்றோம். அரசாணைக்கிணங்கவும் தமிழ்ப்பற்றின் காரணமாகவும் நாம் தனிப்பட்ட நிகழ்ச்சித் தொடக்கங்களில், தமிழ்த்தாய் வாழ்த்தைப்பாடி வருகிறோம். அவ்வாறு இந்நிகழ்ச்சியில்பாடப்பட்ட பொழுது தமிழ்நாட்டின் முதல் குடிமகனாகிய மேதகு ஆளுநர் பன்வாரிலால் எழுந்து நின்று தமிழ்த்தாயை மதித்துள்ளார். அவையினரும் எழுந்து வணங்கியுள்ளனர். ஆனால் இவர் மரபை மிதித்துள்ளார்.\nகடவுள் வணக்கத்தின்பொழுது இப்படித்தான் உண்ணோக்கில் – தியானத்தில் – இருப்பாராம். அப்படி ஒரு நிகழ்ச்சியிலேனும் இவர் இருந்ததாக்க் கூற முடியுமா\nபேராசிரியர் சுந்தரம்(பிள்ளை) தாம் எழுதிய மனோன்மணீயம் என்னும் நாடகத்தில் எழுதிய பாடலின் ஒரு பகுதியே தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்பெறுகிறது. பேராசிரியர் சி.இலக்குவனார் முதலில் இதை நடைமுறைப்படுத்தினார். அவர் தமிழகப் புலவர் குழுவின் செயலாளராக இருந்த பொழுது அரசு இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தீர்மானம் இயற்றி அரசிற்கு அனுப்பினார். அப்போதைய அரசு இதுகுறித்துக் கவலைப்படவில்லை. ஆனால், கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக இருந்த பொழுது 1970 இல், இதனை அரசு அளவில் நடைமுறைப்படுத்தினார். [புதுச்சேரியில் பாரதிதாசனின் வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே எனத் தொடங்கும் பாடல் தமிழ்த்தாய் வணக்கமாகப்பாடப்பட்டு வந்தது. 1971இல் பரூக்கு(மரைக்காயர்) புதுச்சேரி முதல்வராக இருந்த பொழுது தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசாணை மூலம் அறிமுகப்படுத்தினா��். அங்கே தமிழ்த்தாயை வணங்கும் மரபு தொடர்ந்து பின்பற்றப்படுகிறது.]\nஇனி, விசயேந்திரன்(சங்கராச்சாரி) விளையாடலுக்கு வருவோம்.\nநாட்டுப்பண் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் பாட வேண்டும் என்பது அரசாணை. [மத்திய அரசின் உள்துறை பொதுப்பிரிவின் நாட்டுப்பண்குறித்த அறிவிப்பு வ.எண். 2.(1).(6)].\n– குறிப்பிட்ட விழாவிற்குச் செல்லாததால் தொடக்கத்தில் நாட்டுப்பண் பாடப்பட்டதா எனத் தெரியவில்லை. ஆனால், மரபின்படி பாடப்பெற்றிருந்தால் அப்பொழுது எழுந்து நின்றிருக்கும் விசயேந்திரன் (சங்கராச்சாரி) உடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபொழுது அமர்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை.\n– கருத்துக்களம் என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், மடத்தின் சார்பானவர் விளக்கும்பொழுது, இவர் தொடக்கத்திலேயே உண்ணோக்கில் – தியானத்தில் – இருந்ததாகவும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதை அறியவில்லை என்றும் விளக்கியுள்ளார். மேலும் அ.இராசா(எச்சு.இராசா) பேச வந்தபொழுது சிப்பந்திகள் அவரிடம் தெரிவித்த பின்னர்த்தான் இயல்பு நிலைக்கு வந்து பேசியதாகவும் கூறியுள்ளார்.\n– ஆண்டாள் தொடர்பான வைரமுத்து கருத்திற்குக் கடுமையாகவும் முறைதவறியும் பேசியவர் அ.இராசா(எச்சுஇரசா). இவரின் தந்தை அரிகரன் தொகுத்த சமற்கிருத-தமிழ் அகராதி நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில்தான் தமிழ்த்தாய் அவமதிப்பு நிகழ்ந்துள்ளது. விழா ஏற்பாட்டாளரான இராசா இது குறித்து ஒன்றும் கூறவில்லை. தமிழைப் போற்றினால்தானே அவர் கவலைப்படுவார்\nமூலம் ஆண்டாள் கருத்து தொடர்பான எதிர்ப்பும் சாதி அடிப்படையில் என்று சொல்லப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.\nஇந்நிகழ்ச்சியில் செய்த அவமதிப்பை மழுப்புவதற்காகத் ”தமிழும் சமற்கிருதமும் இரு கண்கள்” எனப் பேசி விசயேந்திரன் தமிழை மதிப்பதாக விளக்குகின்றனர்.\nதமிழைப் போற்றுபவர்கள் சமற்கிருதத்தையும் போற்ற வேண்டும் என்பதற்காகச் சொல்லப்படுவதே தவிர, சமற்கிருதவாணர்கள் தமிழை மதிப்பதற்காகக் கூறப்படுவதில்லை. மேலும் தமிழர்களுக்கு எக்காலத்திலும் சமற்கிருதம் கண்ணாக விளங்க முடியாது. அவ்வாறு சொல்வதும் தமிழுக்கு எதிரான கருத்தாகும்.\n– காலங்காலமாகத் தமிழுக்கு எதிராகச் செயல்படுபவர்களே சங்கர மடத்தினரும் அவர்கள் வழியினரும். தமிழ் இறை���ன் – இறைவி பெயர்கள், ஊர்ப்பெயர்கள், இலக்கியங்கள், வழிபாட்டுமுறைகள் முதலானவற்றைச் சிதைப்பதில் இன்பம் காண்பவர்கள்தாம்.\n– சுவாமிநாதன் என்ற சந்திரசேகர சரசுவதி ஆண்டாள் கருத்தைத் திரித்து உலகப்பொதுநாலான தமிழ்மறையை இழித்துக் கூறியவர். கன்னடராக இருந்தாலும் இவர் தமிழறியாதவரல்லர். பாவை நோன்பின் பொழுது என்னென்ன செய்யமாட்டோம் என்னும் வரிசையில் புறம் சொல்லமாட்டோம் என்பதற்காகத் தீயதான ‘குறளை’ சொல்லமாட்டோம் என்னும் பொருளில் ”தீக்குறளை சென்றோதோம்” என்னும் அடி இடம் பெற்றுள்ளது. இதற்குத் தீயதான திருக்குறளைச் சொல்லமாட்டோம் என விளக்கித் திருக்குறளுக்கு எதிரான நச்சு விதை விதைத்தவர்தான் அவர்.\nகுறளை என்றால் கோள் சொல்லுதல் என்று பொருள். கோள் சொல்ல மாட்டோம் என்னும் பொருளில்கூறியதைத் திருக்குறளுக்கு எதிரானதாகச் சொன்னதுபோல் திரித்துத் திருப்ப்ப பார்த்தவர் இவர்.\nசுப்பிரமண்யம் மகாதேவன் என்னும் செயேந்திரன்(சங்கராச்சாரியும்) சங்கர மடத்திற்கே உரிய பரம்பரை மரபில் தமிழை இழித்துக் கூறியவர்தான். சமற்கிருதமொழிக்கு மட்டுமே மந்திர ஆற்றல உண்டு எனக்கூறித்தமிழ் வழிபாட்டிற்கு எதிராகக் கூறியவர்த்தான்.\nதிருஞான சம்பந்தர் கூறியவாறு இவர்கள் “செந்தமிழ்ப் பயன் அறியாத மந்திகள்“ என்றுதான் சஙய்கர மடத்தினரைக் கூற வேண்டியுள்ளது.\nசங்கர மடத்தினரே இனியேனும் தமிழ்நாட்டில் வாழும் நீங்கள், தமிழ்மக்கள் ஆதரவால் செல்வம் பெருக்கியுள்ள நீங்கள், தமிழ்மொழியின் சிறப்பை உணருங்கள் தமிழுக்குத் தொண்டாற்றுங்கள் இவற்றுக்குத் தொடக்கமாகத் தமிழ்த்தாயிடம் உலகறிய இளையமடாதிபதியை மன்னிப்பு கேட்கச்செய்யுங்கள்.\nஅனலும் புனலும்: அதிகாரத்தில் மிதக்கும் ஆளுநர்\nஅனலும் புனலும் : தவறுகளைச் சரி செய்வதற்கான விலை உயிர்களா\nஅனலும் புனலும் : பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கை அளிக்கலாமா\nஅனலும் புனலும் : ஆர்.எஸ்.எஸ். செல்லப்பிள்ளையின் அதீத விளையாட்டு\nஅனலும் புனலும் : ஓ.பன்னீர்செல்வம், நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம்\nஅனலும் புனலும் : அகற்ற வேண்டியது அதிமுக அரசையா\nமு.க.ஸ்டாலின் : ஆய்வும், அவநம்பிக்கையும்\nஅனலும் புனலும் : வழக்காடு மொழி – இந்தியா, தமிழர்களுக்கான நாடு இல்லையா\nஅனலும் புனலும் : காலந்தோறும் சொல்லப்படுவதைச் சொன்னதற்காகக் கனிமொழி மீது பாய்வது ஏன்\nமுதல் நாள் ஐபிஎல் ஏலம்: விலை போகாத சூப்பர் ஸ்டார்கள் பிரம்மிக்க வைத்த க்ருனல் பாண்ட்யா பிரம்மிக்க வைத்த க்ருனல் பாண்ட்யா\nபேருந்து டிக்கெட் அச்சிடுவதிலும் முறைகேடு : ஸ்டாலின் பகீர் குற்றச்சாடு\n‘அன்று அந்த வீரரின் அறையில்….’ ஓப்பனாக பேசி சிக்கிய பாண்ட்யா, லோகேஷ் ராகுல்’ ஓப்பனாக பேசி சிக்கிய பாண்ட்யா, லோகேஷ் ராகுல்\n\"யாருக்கு டேலன்ட் இருக்கிறதோ, அவருக்கே அந்தப் பெண் சொந்தம்\"\nமுரளி விஜய், லோகேஷ் ராகுல் அதிரடி நீக்கம் மாயங்க் அகர்வாலுக்கு மெகா வாய்ப்பு\nகர்நாடகாவைச் சேர்ந்த மாயங்க் அகர்வால், 295வது இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டராக நாளை அறிமுகம் செய்யப்படுகிறார்\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nசினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்களின் வாரிசுகள்.. நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்பட தொகுப்பு\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுரோ கபடி தொடர் 7வது சீசன்; தமிழ் தலைவாஸ் அணியை வென்ற பெங்களூரு புல்ஸ்\nநான் சூர்யாவின் தீவிர ரசிகை – சொல்கிறார் வந்தாள் ஸ்ரீதேவி சீரியல் நடிகை லஸ்யா\nதமிழகத்தில் பால் விலை உயர்வு : ஸ்டாலின் கண்டனம்\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்தை சொல்லவில்லை – திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\nபழநி கோயில் பஞ்சாமிர்தம் மற்றும் கேரளாவின் திரூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/07/17231927/Bigil-Movie-song-leakedThe-film-crew-is-shocked.vpf", "date_download": "2019-08-18T03:19:01Z", "digest": "sha1:XR4SW5EUEUD2MASQUFBKDJTSLSSFA46E", "length": 10898, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bigil Movie song leaked The film crew is shocked || விஜய் நடிக்கும் ‘பிகில்’ படத்தின்பாடல் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி", "raw_content": "Sections செய்திகள் விளைய��ட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு | காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி | பூரண மதுவிலக்கே அரசின் கொள்கை, தற்போது வரை 1500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது - அமைச்சர் தங்கமணி |\nவிஜய் நடிக்கும் ‘பிகில்’ படத்தின்பாடல் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி + \"||\" + Bigil Movie song leaked The film crew is shocked\nவிஜய் நடிக்கும் ‘பிகில்’ படத்தின்பாடல் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி\nபிகில் படத்தின் சிங்க பெண்ணே என்று தொடங்கும் பாடல் சமூக வலைத்தளத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nசர்கார் படத்துக்கு பிறகு விஜய் பிகில் படத்தில் நடித்து வருகிறார். அட்லி இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். விவேக், டேனியல் பாலாஜி, யோகிபாபு ஆகியோரும் உள்ளனர். பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளன. அடுத்தமாதம் படப்பிடிப்பு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதில் விஜய் தந்தை, மகன் என்று இருவேடங்களில் வருகிறார். சமீபத்தில் அவரது தோற்றம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. மகன் விஜய் மைக்கேல் என்ற பெயரில் பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் அதிக பொருட்செலவில் கால்பந்து மைதான அரங்கு அமைத்து முக்கிய காட்சிகளை படமாக்கி உள்ளனர்.\nபடத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதில் விஜய் ஒரு பாடலை பாடி உள்ளார். இந்த பாடலை கடந்த வாரம் பதிவு செய்தனர். தீபாவளிக்கு படம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் பிகில் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் பாடிய சிங்க பெண்ணே என்று தொடங்கும் பாடலை திருட்டுத்தனமாக யாரோ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர்.\nஇதை பலரும் பகிர்ந்து வருகிறார்கள். சிங்க பெண்ணே என்ற டுவிட்டர் ஹேஷ்டேக்கும் இந்திய அளவில் டிரெண்டாகி உள்ளது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாடல் வெளியானது எப்படி என்று விசாரணை நடத்துகின்றனர்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. சமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவன் காட்டமான பதில்\n2. அமெரிக்காவில் வீடு பார்க்கின்றனர் அனுஷ்கா - பிரபாஸ் மீண்டும் காதல்\n3. அஜித்தை பாராட்டிய ரஜினி\n4. இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n5. மூன்று தேசிய விருதுகள் பெற்ற இந்தி படத்தின் ரீ மேக்கில் நடிக்கும் நடிகர் பிரசாந்த்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/12230050/Farmers-protest-for-gas-pipeline-on-agricultural-land.vpf", "date_download": "2019-08-18T03:39:18Z", "digest": "sha1:Y6KSWITMK7EWLB4NAPSDJDQNLA4ONP6L", "length": 12661, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Farmers protest for gas pipeline on agricultural land || விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு; மக்களை திரட்டி போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் முடிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு; மக்களை திரட்டி போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் முடிவு + \"||\" + Farmers protest for gas pipeline on agricultural land\nவிவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு; மக்களை திரட்டி போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் முடிவு\nவிவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் மக்களை திரட்டி போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் கோவை இருகூரிலிருந்து பெங்களூரு தேவனகொந்தி வரை எரிவாயு கொண்டு செல்வதற்காக குழாய் அமைக்கப்பட உள்ளது. அதன்படி கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களின் விவசாய நிலம் வழியாக எரிவாயு குழாய் பதிக்கப்படுகிறது.\nவிவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதித்தால் விவசாய நிலம் கடுமையாக பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கூறிவருகிறார்கள். இதனால் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் எரிவாயு குழாயை சாலையோரமாக பதித்து மாற்று வழியில் கொண்டு வருமாறு விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தினார்கள். இதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.\nகாங்கேயம் ஒன்றியத்திற்குட்பட்ட படியூர், சிவன்மலை கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம், அரசம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதற்கு தற்சார்பு விவசாய சங்கம் ஒருங்கிணைப்பாளர் பொன்னையன் தலைமை தாங்கினார். ஐ.டி.பி.எல் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ், திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-\nஎரிவாயு குழாய்களை விளைநிலங்களில் பதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது, மாற்று வழியில் செயல்படுத்துங்கள் என்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்ததைப் போல் தற்போதைய அரசும் இந்த திட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது.\nஅத்துமீறி விவசாய நிலத்தில் நுழைந்து எரிவாயு குழாய் பதித்தால் அதை தடுப்பது. மேலும் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து பெரும்பான்மையான மக்களை திரட்டி போராட்டம் நடத்தவும், இந்த போராட்டத்தில் மக்களை இணைக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்துவது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சிவன்மலை கிராம ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் உள்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n2. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n3. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோ��ில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\n4. ரெயில் பயணிகளிடம் நகை-பணத்தை பறித்து வந்த வடமாநில கொள்ளையன்: சென்டிரல் ரெயில் நிலையத்தில் போலீசார் பிடித்தனர்\n5. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/11691", "date_download": "2019-08-18T03:04:32Z", "digest": "sha1:CEEBGVUU6FIQGQIRA7ITX75YER6IIWDE", "length": 8714, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "உண்பேம்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் புகழ்பெற்ற சிறுகதையான யாம் உண்பேம் நாஞ்சில்நாடன் இணைய தளத்தில் வெளியாகியிருக்கிறது. சூடியபூ சூடற்க தொகுதியில் உள்ள சிறுகதை இது.\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nமின் தமிழ் பேட்டி 2\nவிஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்\nநாஞ்சில்நாடன் கூட்டம் மக்கள் தொலைக்காட்சியில்…\nTags: நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் இணைய தளம், யாம் உண்பேம்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 20\nசிறுகதைகள் என் மதிப்பீடு -5\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 65\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 54\nபுதியவர்களின் கதைகள் 8, சோபானம் - ராம்\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/category/raasi-palangal/page/3/", "date_download": "2019-08-18T03:35:58Z", "digest": "sha1:RWUPMMTZA3YOVSAPNGKPFFBXVYWRHYMW", "length": 8063, "nlines": 137, "source_domain": "aanmeegam.co.in", "title": "Raasi Palangal | Daily Raasi Palan | Raasi Palan for Today | Raasi Palan", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 24.06.2019 திங்கட்கிழமை ஆனி 9 | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை ஆனி 8 | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 22.06.2019 சனிக்கிழமை ஆனி 7 | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 21.06.2019 வெள்ளிக்கிழமை ஆனி 6 | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 20.06.2019 வியாழக்கிழமை ஆனி 5 | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 19.06.2019 புதன்கிழமை ஆனி 4 | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 18.06.2019 செவ்வாய்க்கிழமை ஆனி 3 | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 17.06.2019 திங்கட்கிழமை ஆனி 2 | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 16.06.2019 ஞாயிற்றுகிழமை ஆனி 1 | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 15.06.2019 சனிக்கிழமை வைகாசி (32) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 14.06.2019 வெள்ளிக்கிழமை வைகாசி (31) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 13.06.2019 வியாழக்கிழமை வைகாசி (30) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 12.06.2019 புதன்கிழமை வைகாசி (29) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 11.06.2019 செவ்வாய்க்கிழமை வைகாசி (28) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 10.06.2019 திங்கட்கிழமை வைகாசி (27) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை வைகாசி (26) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 08.06.2019 சனிக்கிழமை வைகாசி (25) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 07.06.2019 வெள்ளிக்கிழமை வைகாசி (24) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 06.06.2019 வியாழக்கிழமை வைகாசி (23) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 05.06.2019 புதன்கிழமை வைகாசி (22) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 04.06.2019 செவ்வாய்கிழமை வைகாசி (21) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 03.06.2019 திங்கட���கிழமை வைகாசி (20) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 02.06.2019 ஞாயிற்றுக்கிழமை வைகாசி (19) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 01.06.2019 சனிக்கிழமை வைகாசி (18) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 31.05.2019 வெள்ளிக்கிழமை வைகாசி (17) | Today rasi palan\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nவேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள் தமிழ் | Vetragi...\nபிரதோஷ விரதமுறை மற்றும் விரதப்பலன்கள் | Pradhosham...\nSani Pradosham | சனி பிரதோஷம் விரதம் மற்றும் பலன்கள்\nஎந்த கிழமைகளில் வரும் பிரதோஷதிற்கு என்ன பலன்கள் |...\nதுன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் | Sani Pradhosham...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nமஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம் |...\nகந்தர் அநுபூதி பாடல் வரிகள் | Kandar Anuboothi...\nஇடரினும் தளரினும் பாடல் வரிகள்\nசந்திர கிரஹணம் 16.7.2019 செவ்வாய்க்கிழமை | Chandra...\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nபொங்கல் பண்டிகையின் ஆன்மீக முக்கியத்துவம் | Pongal...\nபங்குனி உத்திர திருவிழா வரலாறு | Panguni uthiram...\nகருடபுராணம் சொல்லும் நன்மைகள் | Garuda puranam...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/162013/23440-2013-04-01-13-41-28?tmpl=component&print=1", "date_download": "2019-08-18T03:14:06Z", "digest": "sha1:2AF5P2GG3DM25Z2WVOPMGYSGYV3WSJTH", "length": 8602, "nlines": 21, "source_domain": "keetru.com", "title": "வல்லாதிக்க எதிர்ப்புப் போராளிக்கு வீர வணக்கங்கள்!", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 01 ஏப்ரல் 2013\nவல்லாதிக்க எதிர்ப்புப் போராளிக்கு வீர வணக்கங்கள்\nலத்தீன் அமெரிக்க நாடுகளுள் ஒன்றான, வெனிசுலா நாட்டின் அதிபர் ஹியூகோ சாவேஸ் கடந்த 05.03.2013 அன்று புற்றுநோயால் மரணமடைந்தார். அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத்தனத்திற்குச் சற்றும் அஞ்சாமல், 14 ஆண்டுகளாக வெனிசுலாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துக் கொண்டு வந்தவர். இப்போது மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், பதவியேற்பதற்கு முன்பே, தான் மிகவும் நேசித்த வெனிசுலா மக்களை விட்டு சாவேஸ் பிரிந்துவிட்டார்.\nதென் அமெரிக்கக் கண்டத்தில் அதிக அளவு எண்ணெய் வளம் உள்ள நாடு வெனிசுலா. உலகின் எண்ணெய் வளங்களுக்கெல்லாம், தானே ஏகபோக உரிமையாளன் என்று செயல்பட்டு வரும், அமெரிக்கக் கழுகு, வெனிசுலாவின் எண்ணெய் வளத்தையும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சுரண்டிக் கொழுத்தது. 1998 ஆம் ஆண்டு, ஐக்கிய சோ­லிஸ்ட் கட்சி சார்பில், ஆட்சியைப் பிடித்த சாவேஸ் முழுவீச்சில் அமெரிக்கக் கழுகை விரட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். விரைவில் அமெரிக்காவின் தடம் கூட இல்லாமல், வெனிசுலா மண்ணிலிருந்து அது அப்புறப்படுத்தப்பட்டது. முன்னாள் அதிபர் புஷ்சை ஐ.நா.மன்றத்திலேயே பேய் என்று சொன்ன துணிச்சல்காரர் சாவேஸ்.\n“நாளை என்பது மிகத் தாமதம்” என்பது சாவேசின் உத்வேகத் தொடர். அவரின் புயல்வேக நடவடிக்கைகளுக்கு இதுவே உந்து சக்தியாக இருந்தது. அவரின் மறைவு மிகப்பெரிய இழப்பு. ஆனாலும், வெனிசுலா மக்கள் ஒவ்வொருவரும் சாவேசின் பதிப்பு என்பதில் ஒரு நிறைவு கிடைக்கிறது.\n“சோ­லிசம் என்பது நம் முன்னோர்களின் திட்டத்தை அப்படியே நகல் எடுப்பது அல்ல. கொள்கைகளை அப்படியே நகல் எடுத்ததுதான், 20ஆம் நூற்றாண்டில் நாம் செய்த மிகப்பெரிய தவறு. தனித்தன்மையோடு, இப்போதுள்ள வேறுபாடுகளோடு, ஒவ்வோர் இடத்தில் இருந்தும் உருவாகும் மக்கள் சக்தியில் இருந்தும் நாம் அந்தந்தப் பகுதி சார்ந்த, மண் சார்ந்த சோ­லிச சமுதாயத்தை உருவாக்க வேண்டும்” என்றார் ஹியூகோ சாவேஸ்.\nஅமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பில் மிகத் தெளிவாகவும், துணிச்சலாகவும் நடந்துகொண்ட அவர், இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை அழைத்து விருந்தளித்து, சிறப்பித்தது நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. சீன ஆதரவு என்கிற நிலையில் இருந்தே, சாவேஸ் உள்பட கியுபா போன்ற நாடுகள், ஈழத்தமிழர் இன்னல்களைக் கணக்கில் எடுக்காது, இலங்கையை ஆதரித்து வருகின்றன. இது மிகவும் வருத்தத்திற்குரியதே\nஎனினும் வல்லாதிக்க எதிர்ப்புப் போராளி ஹியூகோ சாவேசுக்கு நம்முடைய வீர வணக்கங்கள்\nமார்ச் - 23 - பகத்சிங் - சுகதேவ் - ராஜகுரு 82ஆவது நினைவுநாள்\n‘பக்குனின் (Bakunin) என்பவரின் நூல்களைக் கற்றேன். பொதுவுடைமைத் தத்துவத்தின் தந்தையாகிய மார்க்சின் நூல்களில் சிலவற்றைக் கற்றுணர்ந்தேன். ஏகச் சக்ராதிபத்திய ஆதிக்க இருள் அடர்ந்திருந்த தங்களுடைய நாட்டில் புரட்சியை வெற்றிகரமாகச் செய்து முடித்த கர்ம வீரர்களான லெனின், ட்ராட்ஸ்கி (Trotsky) இன்ன பிறரால் இயற்றப்பட்ட நூல்களில் பெரும்பாலானவற்றை அலசி அலசி ஆராய்ந்தேன்.\n1926ஆம் ஆண்டு முடிவில், இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, நடத்தி வரும் சர்வ சக்தி வாய்ந்த கடவுள் ஒருவர் உண்டு என்ற கொள்கை அடியோடு ஆதாரமற்றதென உணர்ந்து கொண்டு விட்டேன்.’\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/2060-2010-01-18-05-10-48", "date_download": "2019-08-18T02:57:43Z", "digest": "sha1:IRZR37QSU2KSDYGINXSZCCB3SRS4RNHN", "length": 11739, "nlines": 222, "source_domain": "keetru.com", "title": "போர்நிறுத்தம் செய்த புயல்", "raw_content": "\nஒரிஸ்ஸாவில் பாயும் ஆறுகளின் வளர்ச்சிக்கான பல்நோக்குத் திட்டம்\nபெயல் - வெறிபிடித்தலைந்த பெருமழையது; கடுங்கோபத்தின் உரைகிடங்கு\nகலீலியோ கலிலி சர்வதேச வானியல் ஆண்டு 2009\nமறக்க முடியாத 30ஆம் தேதி..\nதிராவிடர் விடுதலைக் கழகம் & ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ நீட்டிய உதவிக் கரம்\nசென்னைப் பெருவெள்ளம் நமக்குக் கற்பிக்கும் பாடம்\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -3\nபுயலில் அழிந்த ஈழத் தமிழர் முகாம் மீட்டெடுக்க வேண்டுகோள்\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -1\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 17, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nவெளியிடப்பட்டது: 18 ஜனவரி 2010\n1888 ஆம் ஆண்டு ஜெர்மனியை ஆண்டு வந்த, தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள - சமோவா என்றழைக்கப்படும் தீவுக்கூட்டங்களை தன் காலனிக்குள் கொண்டு வர விரும்பினார். அதற்காக ஒரு படைக்கப்பலை சமோவாவிற்கு அனுப்பினார். ஜெர்மானிய வீரர்கள் அந்தத் தீவின்மீது குண்டுகளை வீசித் தாக்கினர். அதில் சில குண்டுகள், அந��தத் தீவிலிருந்த அமெரிக்க நாட்டுக்குச் சொந்தமான சொத்துக்கள் மீதும் விழுந்தன. அங்கிருந்த அமெரிக்கக் கொடியை ஜெர்மானிய மாலுமிகள் கீழிறக்கினர். இதைக் கேள்விப்பட்டு கோபமடைந்த அமெரிக்க அரசு, பதில் தாக்குதலுக்காக தனது போர்க்கப்பலை அங்கு அனுப்பியது. இருநாட்டுக் கப்பல்களுக்கும் இடையே கடும்போர் மூளவிருந்த நிலையில் யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்த்து. பெரும் புயல் ஒன்று சமோவா துறைமுகத்தைத் தாக்கியது. அதில் இருநாட்டுக் கப்பல்களும் அழிந்தன. அதனால் பெரும்யுத்தம் ஒன்று தவிர்க்கப்பட்டது. இரத்தம் மட்டுமே தோய்ந்திருக்கும் உலகப் போர் வரலாற்றில் மெல்லிய புன்னகை வரவழைக்கும் சம்பவமாக இன்றும் இது இருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=10&search=aama%20ippo%20enna%20sonna%20konja%20nerathukku%20munnaala", "date_download": "2019-08-18T03:39:44Z", "digest": "sha1:BJOCAKJPR5UCIQ2C5SFJ7ZI42V2LVPLB", "length": 10402, "nlines": 181, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | aama ippo enna sonna konja nerathukku munnaala Comedy Images with Dialogue | Images for aama ippo enna sonna konja nerathukku munnaala comedy dialogues | List of aama ippo enna sonna konja nerathukku munnaala Funny Reactions | List of aama ippo enna sonna konja nerathukku munnaala Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஒரு மாசம் பூர வேலை செஞ்ச கிடைக்கற சம்பளத்த ரெண்டர மணி நேரத்துல சம்பாதிச்சிறலாம்\nநீங்க திட்டுவிங்கன்னு பொணத்த நடு வீட்டுல போட்டுட்டு அப்படியே வந்துட்டோம்\nஎவன்டா அவன் தொழில் அதிபரு சீக்கிரம் வாங்கடா\nநாட்டுல இந்த தொழில் அதிபருங்க தொல்ல தாங்கமுடியலப்பா\nநான் வேணாம்ன்னு சொன்னேன் கேட்டியா இப்படி மாட்டி விட்டுட்டியே\nஅதை நீங்களே வெச்சிக்கோங்க எங்கள வேலை விட்டு மட்டும் தூக்கிராதிங்க\nநாங்களாவது சொல்லிட்டு வந்தோம் நீங்க சொல்லவே இல்ல\nநீ சும்மா இருப்பா மந்திரி வீட்லயே அவர் சம்சாரம் அவருக்குதான் ஓட்டு போடுவான்னு நிச்சயம் இல்ல\nகல்யாணம் பண்ணிக்கிட்டு காக்கி சட்டை போட்டுக்கிட்டு வரும்போதே நினச்சேன்\nஇவன் எங்கள கெட்ட வார்த்தைல திட்டிட்டான்\nஇதெல்லாம் பண்றதா�� இந்த கம்பெனி திறந்துடுவாங்கள\nபாடி ல இருந்து லைட் அஹ பேட் ஸ்மெல் வரும்\nஇதெல்லாம் எனக்கு முன்னாடியே தெரியாம போச்சி\nஎல்லாம் உன்னால வரது 50 வயசுக்கு மேல உனக்கு வேல வேணுமாடா\nஅந்த நாமக்கட்டி நண்டு தொடைய கடிக்கரான்யா\nநாங்க இங்க பசியும் பட்டினியுமா இருக்கும்போது மொதலாளிங்க வயிறார சாப்பிட கூடாது\nநாலு தெருவுல பிச்சை எடுத்து தின்ற மாதிரி இருக்கு\n50 வயசுக்கு மேல இந்த நாய்ங்க செத்த என்ன பிழைச்ச என்ன\nவேணாம்பா கோவத்துல அந்த ஆளு விஷம் வெச்சிருந்தாலும் வெச்சிருப்பாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1284200.html", "date_download": "2019-08-18T03:37:12Z", "digest": "sha1:TNZNEY4T54ECNTGIRZMXXO3YOMXEIETB", "length": 11032, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "களனி பல்கலைக்கழக மாணவி மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்!! – Athirady News ;", "raw_content": "\nகளனி பல்கலைக்கழக மாணவி மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்\nகளனி பல்கலைக்கழக மாணவி மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்\nகளனி பல்கலைக்கழகத்தின் அருகில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nறாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த மாணவி ஆபத்தான நிலையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் மாணவியின் காதலனான 22 வயதுடைய இளைஞர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nசர்ச்சையில் சிக்கும் இந்திய பவுலர்.. அணிக்குள் பரபரப்பு\nதேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபாதிரியார் வேடத்தில் சாத்தான் என நீதிமன்றம்: சிறார்களை சீரழித்த மதபோதகருக்கு கிடைத்த…\nஇலங்கை, ஆப்கானிஸ்தான், எரித்ரியா நாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து மீதான நாட்டம்…\nவயிற்று வலியால் தவித்த இளம்பெண்: ஸ்கேன் செய்தபோது காத்திருந்த அதிர்ச்சி..\nலண்டனில் கோடிக்கணக்கில் நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்\nபாலியல் இன்பத்திற்காக 14 வயது சிறுவன் செய்த விபரீத செயல்… X-ray-வை பார்த்து…\nஅமெரிக்காவுக்காக கிரீன்லேண்ட் தீவை விலைக்கு வாங்க விரும்பும் டிரம்ப் – விற்க…\nஉடுமலையில் இள��்பெண் வெட்டிக்கொலை- வாலிபருக்கு வலை வீச்சு..\nரஷ்யாவுடன் நட்புறவை மேம்படுத்துவது அவசியம்: பிரான்ஸ் முன்னாள் மந்திரி யோசனை..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபாதிரியார் வேடத்தில் சாத்தான் என நீதிமன்றம்: சிறார்களை சீரழித்த…\nஇலங்கை, ஆப்கானிஸ்தான், எரித்ரியா நாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து…\nவயிற்று வலியால் தவித்த இளம்பெண்: ஸ்கேன் செய்தபோது காத்திருந்த…\nலண்டனில் கோடிக்கணக்கில் நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்\nபாலியல் இன்பத்திற்காக 14 வயது சிறுவன் செய்த விபரீத செயல்……\nஅமெரிக்காவுக்காக கிரீன்லேண்ட் தீவை விலைக்கு வாங்க விரும்பும்…\nஉடுமலையில் இளம்பெண் வெட்டிக்கொலை- வாலிபருக்கு வலை வீச்சு..\nரஷ்யாவுடன் நட்புறவை மேம்படுத்துவது அவசியம்: பிரான்ஸ் முன்னாள்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் ஒற்றுமை…\nடீ குடித்ததற்கு பணம் கேட்ட டீக்கடைக்காரர் கொலை – போலீசார்…\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும்…\n31 சிரேஷ்ட கேர்னல் அதிகாரிகள் பிரகேடியர் தரத்துக்கு பதவி உயர்வு\nமது.. அதிரடியாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றம்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபாதிரியார் வேடத்தில் சாத்தான் என நீதிமன்றம்: சிறார்களை சீரழித்த…\nஇலங்கை, ஆப்கானிஸ்தான், எரித்ரியா நாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து மீதான…\nவயிற்று வலியால் தவித்த இளம்பெண்: ஸ்கேன் செய்தபோது காத்திருந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/date/2019-02-11", "date_download": "2019-08-18T02:29:16Z", "digest": "sha1:A2UYHXMB5KBK2FQ63VGFTTLRQBWJX4KL", "length": 17900, "nlines": 256, "source_domain": "www.thinakaran.lk", "title": "திகதி வாரியான செய்திகள் | தினகரன்", "raw_content": "\nHome திகதி வாரியான செய்திகள் திகதி வாரியான செய்திகள்\nநள்ளிரவு முதல் எரிபொருள் விலை ஏற்றம்\nஎரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய,...\nயாழ். அரியாலையில் வேன் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்\nயாழ்ப்பாணம் அரியாலை நாயன்மார்கட்டு பகுதியில்...\n40 வருட நடைபாதை வியாபாரி; வியாபார தலத்திலேயே மரணம்\nவவுனியாவில் கடந்த 40 வருடங்களாக நடைபாதையில்...\nபொருளாதர மத்தியநிலைய குழப்பங்களுக்கு சம்பந்தன் ஐயாவே முழுக்காரணம்\n- சிவசக்தி ஆனந்தன் எம்.பி.பொருளாதர மத்தியநிலைய...\nமாற்றுத்திறனாளிகள்; காரணிகள் கண்டறியப்பட்டு வருமுன் காப்போம்\nஒரு குழந்தை பிறந்து தாயின் அரவணைப்பில் நாளொரு...\nகல்முனை தரவை சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nகல்முனை நகரில் 500 வருடங்கள் மிகப் பழைமை வாய்ந்த...\nஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் 6 பேர் நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் 6...\nஇலங்கை திட்டமிடல் சேவை; நேர்முகப் பரீட்சைக்கு 31 பேர் தகுதி\nஇலங்கை திட்டமிடல் சேவையின் மூன்றாம் தரத்திற்கு...\nஇலங்கை கிரிக்கெட் தேர்தல்: 02 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nஇலங்கை கிரிக்கெட் தேர்தலில் தலைவர் பதவி உள்ளிட்ட...\nமட்டக்களப்பு மாநகர சபையால் இலவச நீச்சல் பயிற்சிகள்\nமட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் வதியும் வசதி...\nவரி குறைகேள் அதிகாரி காலத்துக்கான தேவை\nஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் வருமான...\nபிரித்தானியாவில் கல்வி வாய்ப்பை வழங்கும் ஹொறைசன் கம்பஸ்\nஇலங்கை மாணவர்களுக்கு பிரித்தானியாவில் கல்வி...\nதெல்லிப்பளை நகை கொள்ளையடிப்பு தொடர்பில் இருவர் கைது\nதெல்லிப்பளை பகுதியில் வீடு புகுந்து கொள்ளையில்...\nமோசடியைத் தடுக்க குறுஞ்செய்தி சேவை\nஅராப் ஹெல்த் 2019 கண்காட்சியில் இலங்கை நிறுவனங்கள் பங்கேற்பு\nஆரோக்கிய சுற்றுலாத்துறை முன்னேற்றம் கண்டுவரும்...\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தில் பாரிய சீமெந்து கலவை கப்பல்\nஇதாகா பேசன்ஸ் (Ithaca Patience) சீமெந்து கலவை (...\nஉள்ளூர் சோள விதைகளில் படைப்புழுவை எதிர்க்கும் சக்தி\nசேனைகளில் கூடுதல் அறுவடை நாட்டின்...\nதாய்லாந்து பிரதமர் தேர்தல்; இளவரசி போட்டியிட மன்னர் தடை\nதாய்லாந்தின் பிரதமர் பதவிக்கான தேர்தலில்...\nதுருக்கியில் கட்டட விபத்தில் 21 பேர் மரணம்\nதுருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏழு மாடி கட்டடம்...\nடிரம்புக்கு வைத்தியர்கள் மருத்துவ பரிசோதனை\nநல்ல ஆரோக்கியமாக இருப்பதாக தகவல்அமெரிக்க ஜனாதிபதி...\nராகுல், பிரியங்கா தமிழகத்தில் தீவிர தேர்தல் பிரசாரம்\nகாங்கிரஸ் – திமுக கூட்டணியில் இணைய கமலுக்கு...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 11.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று...\nமோடிக்கு எதிராக திருப்பூரில் கறுப்புக் கொடி\nவைகோ உட்பட மதிமுகவினர் கைதுபிரதமர் மோடிக்கு...\nதிமுகவை கமல் விமர்சித்தது கண்டனத்துக்குரியது\nதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிகமல்...\nகோலாகலமாக நடந்து முடிந்த சௌந்தர்யா - விசாகன் திருமணம்\nஎம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில்...\nநல்லிணக்கத்தினை வலியுறுத்தி மாற்றுத் திறனாளி முகம்மட் அலியின் சாதனை\nஇன நல்லிணக்கத்தினை வலியுறுத்தியும் மாற்றுத்...\nஇன்று முதல் மூன்று தினங்களுக்கு காற்று\nஅடுத்த சில நாட்களுக்கு குறிப்பாக இன்று (11) முதல்...\nகோத்தாவின் வழக்கை விசாரிப்பதற்கு எதிரான மனு நிராகரிப்பு\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ...\nபலப்பிட்டி பிரதேச செயலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க\nபுதிதாக நிர்மாணிக்கப்பட்ட பலப்பிட்டி பிரதேச...\nவங்குரோத்து அரசியல்வாதிகள் அப்பாவிகளை குழப்ப முயற்சி\nஎதிர்க்கட்சியில் வங்குரோத்து அரசியல் செய்யும்...\nஆயிரம் ரூபாவுக்கு அப்பாலும் அவலங்கள், வேதனைகள்\nதனித்தனி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க துபாய் பொலிஸ் முடிவு\n-அங்கொட லொக்காவும் துபாயில் நேற்று கைது-மதுஷின்...\nசபாநாயகரின் விசேட குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்ப ஏற்பாடு\nபாராளுமன்ற குழப்ப நிலைபாராளுமன்றத்தில் தகாத...\nநூறு கோடி நஷ்டஈடு கோரி அமைச்சர் ரிஷாத் கடிதம்\nமக்கள் மீது தனக்குள்ள செல்வாக்கு, கீர்த்தி...\nசுங்கத்துறை ஊழல் மோசடிகள்; எவரையும் பாதுகாக்கும் அவசியம் கிடையாது\nசுங்கத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகள்...\nதாய்ப்பால் புரையேறி குழந்தை பலி\nவவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் தாய்பால்...\nஆட்டோ விபத்திற்குள்ளானதில் இருவர் பலி\nகந்தப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில்...\nபோதையில் வாகனம் செலுத்திய 129 சாரதிகள் 24 மணித்தியாலத்தில் கைது\nமது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நேற்று (16) காலை 6.00மணி...\nஇரத்தினவேலோனின் ‘புலவொலி’ சரஸ்வதி மண்டபத்தில் வெளியீடு\nபுலோலியூர் ஆ. இரத்தினவேலோன் எழுதிய புலவொலி நூல் வெளியீட்டு விழா...\nவட மத்தி, கிழக்கில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை\nவடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய...\nவரலாற்று சிறப்பு வாய்ந்த சிலாபம் முன்னேஸ்வரம் முன்னைநாதஸ்வாமி ஸ்ரீ...\n1st Test: SLvNZ; இலங்கைக்கு வெற்றி இலக்கு 268\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்று வரும்...\nகாசல்ரீ நீர்த்தேக்கத்தில் சிசுவின் சடலம் மீட்பு\nகாசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவொன்றின் சடலம் இன்று (17)...\nபொலிஸ் அதிகாரி மீது மனித உரிமை ஆணைக்குழுவில் குடும்ப பெண் முறைப்பாடு\nதலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர், தலைமன்னார்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/CRBCH8MV9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-08-18T02:36:18Z", "digest": "sha1:DLGFTTKEQY22HJBYOUAHHDDCVGUI35F3", "length": 12111, "nlines": 81, "source_domain": "getvokal.com", "title": "காவல் நிலையங்களில் திடீரென்று அணு-கண்டறிதல் கருவிகளை ஏன் வைத்துள்ளனர்? இது பயப்படவேண்டியதற்கா அல்லது விவேகமான பாதுகாப்பு நடவடிக்கையா? » Kaval Nilaiyankalil Titirenru Anu Kantarithal Karuvikalai Ayn Vaitthullanar Idhu Payappataventiyatharka Allathu Vivekamana Pathukappu Natavatikkaiya | Vokal™", "raw_content": "\nகாவல் நிலையங்களில் திடீரென்று அணு-கண்டறிதல் கருவிகளை ஏன் வைத்துள்ளனர் இது பயப்படவேண்டியதற்கா அல்லது விவேகமான பாதுகாப்பு நடவடிக்கையா இது பயப்படவேண்டியதற்கா அல்லது ��ிவேகமான பாதுகாப்பு நடவடிக்கையா\nஇக்கேள்விக்கு யாரும் பதிலளிக்கவில்லை; கேள்வி அல்லது பதிலை பின்பற்ற Vokal செயலியை பதிவிறக்குங்கள்\nகாவல் நிலையம் நீங்கள் சொல்வதை கேட்கவில்லை என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஅது என்ன போட்டு நான் இப்ப என்னுடைய முறை பார்க்கும்போது ஏதோ ஒரு பாட்டு போனவர் இல்ல அந்த கடன் கொடுத்தவர் இல்ல நான் தமிழ் கொடுத்தால் என்ன விட்டுட்டு போன அவர் வந்து யாரெல்லாம் வந்தவர்கள் ஒரு மாதிரி வராது பதிலை படியுங்கள்\nஅனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளனவா\nகண்டிப்பா வந்த அனைத்து காவல் நிலையத்தையும் மேலும் வந்துட்டு சிசிடிவி கேமரா வந்து பொருத்தப்பட்ட இருக்கு இப்ப இருக்குற எல்லாத்தையும் போட்டு இருக்காங்க அந்த சிசிடிவி கேமரா வந்து இருக்காங்களா இல்லையா என்பபதிலை படியுங்கள்\nபோலிஸ் நிலையத்திற்கு செல்வதற்கு இந்திய பெண்கள் ஏன் மிகுந்த அக்கறை காட்டுவதில்லை, மிகுந்த குறைவான பெண் காவலர் இருப்பது தான் காரணமா\nபாதுகாப்பு ஆய்வாளரின் பணி என்ன\nதமிழ்நாட்டில் காவல்துறையின் செயல்பாடுகள் மெச்சும் தன்மையாக உள்ளதா\nதமிழ்நாட்டின் காவல் துறையின் செயல்பாடுகள் நிச்சயம் தன்மையாக உள்ளது அரசியல் தலையீடுகள் இல்லாதிருப்பின் இன்னும் சிறப்பாக இருக்கும்பதிலை படியுங்கள்\nஒரு தலைவர் தேர்தலில் போட்டியிடுகையில், அவர் சொத்து விவரங்களை அரசாங்கத்திற்கு கொடுக்கிறார், பின்னர் அவர் எப்படி திடீரென்று மாறுகிறார்\nஅப்ளிகேஷனில் உள்ள பண்ணும் பொழுது அதை எல்லாம் சரி பார்த்து பிறகுதான் ஓகே செய்வதாக சொல்கிறார்கள் மக்களுக்கு இதைப் பற்றி என்ன தெரியும் ஆக அப்படி ஓகே செய்வது போது அது ஒரிஜினல் என்கின்றபோது பிறகு அவரை மாற்பதிலை படியுங்கள்\nகாவல் துறையில் பணிபுரியும் குற்றவாளிகளை ஏன் நீதிமன்றம் சிறைக்கு அனுப்புவதில்லை\nஅதாவது காவல்துறையில் பணிபுரியும் குற்றவாளிகள் என நீதிமன்றம் சிறைத்தண்டனை கேட்டிருக்கீங்க காவல்துறை செய்த குற்றங்கள் வந்து சரியான ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்ட கண்டிப்பா உங்களுக்கு அனபதிலை படியுங்கள்\nகாவல் துறையினர் லஞ்சம் வாங்குவது குறித்து அலசல் ...Kaval turaiyinar lanjam vankuvathu kuritthu alachal\nஏன் கர்நாடக கால்பந்து அணி திடீரென்று நன்றாக விளையாடுகிறது\nநான் பாதுகாப்பு படைக்கு படிப்பது எப்படி\nஇந்தியத் துணை கண்டத்தில் பாதுகாப்புக் கிட்டங்கிகளும் முதலிடம் வகிக்கிறது நண்பருடைய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவது அவர்களுடைய மிகப்பெரிய கணவருக்கு இந்திய ராணுவத்தோடு படைகள் மெச்சத்தக்க விமானப்படை கடபதிலை படியுங்கள்\nஒரு காவல் துறை அதிகாரியாக, நான் 11 ஆம் வகுப்பில் என்ன பாட பிரிவை தேர்வு செய்யலாம்\nவணக்கம் சரத்குமார் கேட்கிறார் கேட்கப்பட்ட கேள்வி எழலாம் இந்த கேள்விக்கான பதில் என்னுடையது என்ன நா டிஎன்பிஎஸ்சி கூட பேசிக் படத்திலிருந்து டென்த் ஸ்டாண்டர்ட் complete and இப்படி பண்ணி இருக்கணும் பதிலை படியுங்கள்\nதிடீரென்று ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்- ஏன்\nதமிழகத்தில் காவல்துறை பொதுமக்களிடம் எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதை சான்றுடன் விளக்குங்கள்\nஅது என்ன பொருத்த வரைக்கும் நான் நம்பர் தொடந்து பத்தின எல்லா இடங்களிலும் இதே கொண்டிருக்கும் குறைகள் ஒரு காவல் துறையில் வந்து பாத்தா பொதுமக்களுக்கான வந்து கொஞ்சம் குறைந்தாலும் அங்கேயும் ஒரு சில நல்லவர்கபதிலை படியுங்கள்\nதேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் இருந்து இலவச தானியங்கள் வாங்க நான் என்ன செய்ய வேண்டும்\nஇந்திய எல்லையில் உள்ள இராணுவம் திடீரென்று ஆக்ரோஷமாக ஏன் ஆனது பாக்கிஸ்தான் ஏதோ திட்டமிடுகிறதா\nதிடீரென உங்களை பிரதமராக்கினால் ...Titirena unkalai pirathamarakkinal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=r-sampanthan", "date_download": "2019-08-18T03:37:35Z", "digest": "sha1:IPEUM3GDAEP4L4IASOZVN4T2UQ7GCFQQ", "length": 12781, "nlines": 74, "source_domain": "maatram.org", "title": "R. Sampanthan – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் கைதிகள், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nஅரசியல் கைதிகளின் போராட்டம் சொல்லும் செய்தி என்ன\nபட மூலம், Tamil Guardian அரசியல் கைதிகளின் விவகாரம் இதற்கு முன்னரும் பல தடவைகள் வீதிக்கு வந்திருக்கிறது. அதேபோன்று இம்முறையும் வந்திருக்கிறது. வழமைபோல் தமிழ் அரசியல்வாதிகளது உருக்கமான அறிக்கைகளும், நாடாளுமன்ற பேச்சுக்களும் முன்ரைப் போன்றே அதன் காரம் குறையாமல் வெளிவந்திருக்கிறது. அரசியல் கைதிகளின் போராட்டம்…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனவ��தம், கொழும்பு\nகோட்டாபயவின் வெளிச்சம் சம்பந்தனின் நம்பிக்கையை இருளாக்குமா\nபட மூலம், Businesstoday ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் மிகவும் அமைதியாக இருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலரான கோட்டாபய ராஜபக்‌ஷ இனியும் தான் அமைதிகாக்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கின்றார். எலிய (வெளிச்சம்) என்னும் புதிய சிவில் சமூக அமைப்பொன்றை அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே கோட்டாபய இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். புதிய…\nஅரசியல் தீர்வு, கொழும்பு, தேர்தல்கள்\nமஹிந்தவுடன் இணைய விரும்பும் சம்பந்தன்\nபட மூலம், ColomboTelegraph மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். ‘தமிழ் வினைச் சொற்களை விபரித்தல்’ என்னும் தலைப்பில் ஜூலம்பிட்டியே மங்கள தேரரால் எழுதப்பட்ட நூல் வெளியீட்டில் பங்குகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெவித்திருக்கிறார். இந்த நூல் வெளியீட்டில் மஹிந்த…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு\nபுதிய அரசியல் யாப்பு வருமா\nபட மூலம், Getty Images இலங்கையின் சக்தி வாய்ந்த பௌத்த மத பீடங்களான சியாம், அமரபுர, ராமாண்ய ஆகிய மூன்றும், இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பொன்று தேவையில்லை என்று, ஒரு மனதாக தீர்மானித்திருக்கின்றன. மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் யோசனையையும் மாகாநாயக்கர்கள் நிராகரித்திருக்கின்றனர்….\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம்\nபோரின் முடிவுக்குப் பின் தமிழர்களை சரியாக வழிகாட்டத் தெரியாத தலைமைகள்\nபட மூலம், @PEARLAlert வட மாகாண சபையில் ஏற்பட்ட நெருக்கடிக்கு இணக்கபூர்வமான முடிவு காணப்பட்டதாகக் கூறப்பட்ட கையோடு நாடாளுமன்றத்தில் காணாமல்போனோர் விவகார அலுவலக திருத்தச்சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமிழ் மக்களை அழுத்துகின்ற பிரச்சினைகளுக்கு…\nஜனநாயகம், தமிழ்த் தேசியம், யாழ்ப்பாணம், வட மாகாண சபை\nவிக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்; ஒரு வரலாற்றுத் தவறு\nபட மூலம், Tamil Guardian இந்தக் கட்டுரை எழுதப்படும் போது வடக்கு மாகாண சபைக்குள் ஏற்பட்ட குழப்பநிலை தீரவில்லை. முதலமைச்சர் வ��க்னேஸ்வரனுக்கு ஆதரவாக கடையடைப்பு, எதிர்ப்புப் பேரணி, கண்டனக் கூட்டமென வடக்கு சுறுசுறுப்பாக இருக்கிறது. இந்த நிலையில், நாளை என்ன நிகழும் என்பது பற்றிய…\nஅரசியல் தீர்வு, காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு\nஜனநாயக அரங்குகளை எதிர்கொள்ள முடியாமல் ஏன் தமிழ் தலைவர்கள் அஞ்சியோடுகின்றனர்\nகடந்த வாரம் வவுனியாவில் தடுமாறும் தமிழ்த் தலைமைகளால் – தளர்வடைகிறார்களா தமிழ் மக்கள் அடுத்தது என்ன – என்னும் தலைப்பில் முழுநாள் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. தமிழ்ச் சூழலில் இயங்கிவரும் முன்னணி தமிழ்த் தேசிய கருத்தியலாளர்கள், சிவில் சமூக தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் இதில்…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு\nஇதனை வாசிக்கும் ஒவ்வொருவரிடம் இப்படியொரு கேள்வி எழலாம் – இந்தக் கட்டுரையாளர் தொடர்ச்சியாக கூட்டமைப்பு தொடர்பிலேயே எழுதி வருகின்றாரே – இவரிடம் வேறு விடயங்கள் இல்லையா இது நியாயமான கேள்விதான். ஆனால், கூட்டமைப்பு என்பது வெறும் கட்சிகளின் கூட்டல்ல. மாறாக, அது பெரும்பான்மை தமிழ்…\nகாணாமலாக்கப்படுதல், கொழும்பு, ஜனநாயகம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசு கட்சியும்\nபடம் | Selvaraja Rajasegar Photo இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது வவுனியாவில், கிளிநொச்சியில், திருகோணமலையில் என பல மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சுழற்சி முறையில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னரும் இது போன்ற பல உண்ணாவிரதங்களும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றிருக்கின்றன….\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை\nசந்திரிக்கா, மங்களவின் பேச்சு: கூட்டமைப்பின் பதில் என்ன\nசில தினங்களுக்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதியும் தற்போது தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான (Office for National Unity and Reconciliation (ONUR) சந்திரிக்கா குமாரதுங்க, மிகவும் தெளிவாக ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தார். அதாவது, போர்க்குற்ற விசாரணைகள் தேவையில்லை. தற்போது அரசியல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/balling-method-dosing-briefly-explained/", "date_download": "2019-08-18T03:05:25Z", "digest": "sha1:3AMMLMC7GRVBA7QKXIN7RMI6GZNJQEVQ", "length": 12258, "nlines": 76, "source_domain": "ta.orphek.com", "title": "The Balling Method of Dosing Briefly Explained •Reef Aquarium LED Lighting•Orphek", "raw_content": "\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nசுருக்கமாக விவரிக்கும் டெயிலிங் பவுலிங் முறை\nகால்சியம், கார்பனேட்டுகள் மற்றும் மீதமுள்ள உறுப்புகளை வெடிக்கச் செய்யும் பளபளப்பான முறை ஐரோப்பாவில் மிகவும் பிரபலமாகிவிட்டது, ஏனென்றால் அதன் பயன்பாட்டால் பெறப்பட்ட முடிவுகள். \"பந்துலிங்\" என்ற வார்த்தை உண்மையில் இந்த அமைப்பை உருவாக்கிய மனிதரிடமிருந்து வருகிறது, ஹன்ஸ் வெர்னர் பந்துலிங். மீன்வளர்ப்பு மற்றும் விஞ்ஞானியாக அவரது திறமை காரணமாக, டிராபிக் மரின், திரு. பந்துலிங் அவர்களின் தயாரிப்பு மேம்பாட்டு இயக்குனராக பணியமர்த்தப்பட்டார், மேலும் தயாரிப்பு செயல்முறை மீது நேரடியாக மேற்பார்வையிடும் பொருள்கள் சரியான சமநிலையில் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.\nகுத்துதல் முறை என்ன செய்கிறது\nவழக்கமான இரண்டு பகுதி நேரங்களில் கால்சியம் குளோரைடு மற்றும் சோடியம் கார்பனேட்டுகள் உள்ளன. பவளப்பாறைகள் கால்சியம் மற்றும் கார்பனேட்டுகளை தங்கள் எலும்புக்கூட்டை வளர வளர வளர்க்கின்றன. குளோரைடு மற்றும் சோடியம் ஆகியவை உப்புத்தன்மையின் மெதுவான உயர்வு காரணமாக விளைகின்றன. நீரிழிவு, சோடியம் மற்றும் குளோரைடு ஆகியவற்றில் உள்ள ஒரு அயனிக் சமநிலையை உருவாக்குகிறது. பல்லும் முறை மெல்லமாக உப்புத்தன்மையை எழுப்புகிறது; வித்தியாசம் என்னவென்றால், இரு பகுதி முறையுடனான உப்புத்தன்மை ஒரு அசாதாரண உயர்வு பதிலாக பதிலாக பந்துலிங் முறை ஒரு முற்றிலும் அயனியாக்கும் சமநிலை நிலையில் எழுப்பப்பட்ட என்று.\nபாலிங் முறை முறையின் பகுதி சி கடல் நீரில் காணப்படும் அனைத்து மூலக்கூறுகளையும் சோடியம் குளோரைடு தவிர்த்து கொண்டுள்ளது. பகுதி A மற்றும் பாகம் B ஆகியவற்றால் ஏற்படுகின்ற சோடியம் குளோரைட்டின் அதிகரிப்பு இயற்கையான கடல் நீரின் அனைத்து பாகங்களுடனும் அயனி சமநிலையில் வைக்கப்படுகிறது என்பதை இது உறுதி செய்கிறது. டிராபிக் மரைன் பல்லிங் சிஸ்டம் மருந்தளவு அல்லது திரவ வடிவத்தில் வீக்கமுள்ள அமைப்புகளுடன் பயன்படுத்தப்படுகிறது.\nதயவுச���ய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-08-18T03:53:44Z", "digest": "sha1:Q5SANCMG2EOZRJIABDVSLUWYV73TUP4W", "length": 9195, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "அமெரிக்க இந்தியர் சித்தார்த்தா முக்கர்ஜியின் நூலுக்கு புலிட்சர் பரிசு - விக்கிசெய்தி", "raw_content": "அமெரிக்க இந்தியர் சித்தார்த்தா முக்கர்ஜியின் நூலுக்கு புலிட்சர் பரிசு\nஅமெரிக்காவில் இருந்து ஏனைய செய்திகள்\n15 பெப்ரவரி 2018: அமெரிக்காவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n20 ஜனவரி 2018: வரவு செலவு திட்டம் மேலவையில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்\n2 ஜனவரி 2018: அமெரிக்க அதிபர் தன் 2018 ஆண்டுக்கான முதல் கீச்சில் பாகித்தானை தாக்கியுள்ளார்\n7 டிசம்பர் 2017: இசுரேலின் தலைநகராமாக ஒன்றுபட்ட செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது\nசெவ்வாய், ஏப்ரல் 19, 2011\nஇந்திய அமெரிக்க மருத்துவரான சித்தார்த்தா முக்கர்ஜி எழுதிய புற்றுநோயைப் பற்றிய நூலுக்கு புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுக்கர்ஜியின் The Emperor of All Maladies: A Biography of Cancer என்ற நூல் புற்றுநோயின் வரலாற்றையும் மருத்துவர்கள அதனை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பது குறித்தும் விளக்குகிறது. பண்டைய எகிப்திய காலம் முதல் தற்போதைய நவீன காலம் வரை புற்றுநோய்ச் சிகிச்சை முறைகள் இந்நூலில் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் ஏற்கனவே வேறு பல விருதுகளையும் பெற்றுள்ளது. ஓப்ரா இதழ், மற்றும் நியூயார்க் டைம்ஸ் இதழ் ஆகியவற்றின் \"2010 இன் முதல் 10 நூல்கள்\" பட்டியல்களிலும், டைம் இதழின் புனைகதைகளல்லாத முதல் 10 நூல்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. புனைகதையல்லாத பொதுப் பகுதிக்குக் கீழ் இந்தப் புலிட்சர் பரிசு $10,000 வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் புதுதில்லியில் பிறந்த 41 அகவையுடைய முக்கர்ஜி கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் மருத்��ுவராகவும், பேராசிரியராகவும் ஆகவும் பணியாற்றுகிறார். 2011 ஆம் ஆண்டில் டைம் இதழ் தெரிவு செய்த முதல் 100 செல்வாக்குள்ள மனிதர்கள் பட்டியலில் இவர் பெயரும் இடம்பெற்றுள்ளது.\nபுலிட்சர் பரிசு பத்திரிகைத்துறை, இலக்கியம், இசையமைப்பு என்பவற்றுக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் ஒரு விருது ஆகும். இது மேற்படி துறைகளுக்கான மிக உயர்ந்த தேசிய கௌரவமாகக் கருதப்படுகின்றது. நியூயார்க் நகரத்தில், கொலம்பியா பல்கலைக்கழகத்தால் இது நிர்வகிக்கப்பட்டு வருகிறது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/virudhunagar-special-egg-recipe/", "date_download": "2019-08-18T03:45:44Z", "digest": "sha1:WJUYTQAL347ZGWB5MY2VANQB4QYP4DGA", "length": 12787, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விருதுநகர் ஸ்பெஷல்... சுடச்சுட கரண்டி ஆம்லெட்!!! - virudhunagar special egg recipe", "raw_content": "\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nவிருதுநகர் ஸ்பெஷல்... சுடச்சுட கரண்டி ஆம்லெட்\nமுட்டையை வைத்து செய்யப்படும் தி பெஸ்ட் டிஷ் எதுவென்று தேடினால், பட்டியலில் முதலிடம் கரண்டி ஆம்லெட்டுக்கு தான்\nஆம்லெட்டை பல வெரைட்டிகளில் தயார் செய்யலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை தரும் அதிலொன்று தான் கரண்டி ஆம்லெட். வழக்கமான ஆம்லெட் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும் முட்டைப் பிரியர்களுக்கு இந்த கரண்டி ஆம்லெட் ஜோரான டிஷ்.\nசிலருக்கு வேக வைத்த‍ முட்டை பிடிக்கும். சிலருக்கு ஆஃப் பாயில் பிடிக்கும், சிலருக்கு முழு ஆம்லேட் பிடிக்கும், சிலருக்கு இந்த முட்டை ஆம்லேட் டோடு சிறிது வெங்காயம், மிளகுத்தூள் கலந்த ஆம் லேட் பிடிக்கும். இப்படி முட்டையை வைத்து 100 மெனுவை கொடுக்கலாம்.\nஆனால் கூகுளில் போய் முட்டையை வைத்து செய்யப்படும் தி பெஸ்ட் டிஷ் எதுவென்று தேடினால், பட்டியலில் முதலிடம் கரண்டி ஆம்லெட்டுக்கு தான். அதிலையும் , விருதுநகர், புதுக்கோட்டை, மதுரை கரண்டி ஆம்லெட்டுக்கள் டாக் ஆஃப் டவுன்ஸ்.\nவெறும் முட்டை ஆம்மெட்டிற்கு இவ்வளவு பில்லடாப்பானு நெனைக்கிறவங்க கண்டிப்பா இதையெல்லாம் சாப்பிட்டு தான் பேசணும். சரி விஷயத்த��ற்கு வருவோம்.. வாரந்தோறும் ஒவ்வொரு ஸ்பெஷல் உணவுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இந்த வாரம், விருதுநகர் ஸ்பெஷல் கரண்டி ஆம்லெட்…\n1. முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.\n2, பின்பு, ஒரு குழிக் கரண்டியில் சிறிதளவு எண்ணெய் தடவி அதில், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.\n3. அதன் பின்பு, மிளகுத் தூள் தூவி, கலக்கி வைத்திருக்கும் முட் டையை ஊற்றவும். சிறிது நேரத்தில் திருப்பிப் போட்டு எடுக்கவும்.\n4. இப்போது சுடச்சுட கரண்டி ஆம்லெட் தயார்.\nசர்க்கரைக்கு பதிலாக பேரிச்சை சிரப் ; பண்றதும் எளிது – பயன்களும் பல\nகொழுப்பு சத்து குறைவான தானிய சாலட் செய்வது எப்படி\nமஞ்சளை உணவில் சேருங்கள் புற்றுநோய் வரவே வராது\nவீட்டிலேயே மணக்க மணக்க ரசப்பொடி செய்வது எப்படி\nBread Sandwich Recipe: குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பிரட் சாண்ட்விச்\nநீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் நெல்லி தொக்கு செய்வது எப்படி\nRamadan Iftar Recipes: இஃப்தார் விருந்தில் இந்த உணவுகள் கட்டாயம் அதிலும் நோன்பு கஞ்சி டாப் ஹைலைட் ரெசிபி.\nசித்திரை திருநாளில் மணக்க மணக்க சமைக்க வேண்டிய 6 சுவை உணவுகள் இவை தான்\nபாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக்… ஓவன் மற்றும் குக்கரில் செய்வது எப்படி\nஐபிஎல் 2018: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப் Live Score Card\nஅரசு பெண் மருத்துவர்களின் மகப்பேறு விடுப்பு காலம்: சலுகை மதிப்பெண் வழங்க உத்தரவு\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்தை சொல்லவில்லை – திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\nKashmir issue : காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமான பகுதி அல்ல என்றும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான எந்த கருத்தையும் சொல்லவில்லை.என்றும் திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கமளித்துள்ளார்.\n அரசியல் கட்சிகள் கருத்து என்ன\nதமிழக அரசு கடந்த 8 மாதங்களில் மாவட்டங்களைப் பிரித்து 5 புதிய மாவட்டங்களை அறிவித்துள்ளது. முதலமைச்சர் பழனிசாமி நேற்று வேலூர் மாவட்டத்தை பிரித்து 3 மாவட்டங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார். இது குறித்து அரசியல் கட்சியினர் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்��ுன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nசினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்களின் வாரிசுகள்.. நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்பட தொகுப்பு\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுரோ கபடி தொடர் 7வது சீசன்; தமிழ் தலைவாஸ் அணியை வென்ற பெங்களூரு புல்ஸ்\nநான் சூர்யாவின் தீவிர ரசிகை – சொல்கிறார் வந்தாள் ஸ்ரீதேவி சீரியல் நடிகை லஸ்யா\nதமிழகத்தில் பால் விலை உயர்வு : ஸ்டாலின் கண்டனம்\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்தை சொல்லவில்லை – திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\nபழநி கோயில் பஞ்சாமிர்தம் மற்றும் கேரளாவின் திரூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.itsmajja.com/case-filed-on-mansoor-ali-khan/", "date_download": "2019-08-18T03:13:24Z", "digest": "sha1:II42IOIOKGBZCTFDAORTHMQBWFPLCATC", "length": 4844, "nlines": 105, "source_domain": "tamil.itsmajja.com", "title": "Case filed on Mansoor Ali Khan", "raw_content": "\nHome South Reel மன்சூர் அலி கான் மீது வழக்கு\nமன்சூர் அலி கான் மீது வழக்கு\nநடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் முக்கிய அங்கம் வகிப்பவர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி சார்பாக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார். சமீபத்தில் முகிலன் மீது சாட்டப்பற்ற பாலியல் குற்றம் குறித்து முகிலனுக்கு ஆதரவாக மன்சூர் அலிகான் பேசினார். பேசும்போது அவர் மத்திய பா.ஜ.க அரசையும் அரசியல் வாதிகளையும் விமர்சித்தார். மேலும் அமித்ஷா பற்றியும் அவர் பேசி இருப்பதாக தெரிந்ததும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவரும் எட்டாம் (ஆகஸ்ட் 8) தேதிவரை கைது செய்ய முடியாதபடி வழக்குக்கு தடை வாங்கியுள்ளார் மன்சூர் அலிகான். இதுகுறித்து பேசிய மன்சூர் அலிகான், “இது ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் செயல். நான் நீதிமன்றத்தை நம்புகிறவன். எதையும் சட்டப்படி சந்திப���பேன்” என்றார்.\nதமிழகத்தில் டிக்கெட் கட்டணங்களை குறைக்க நடவடிக்கை \nமன்சூர் அலி கான் மீது வழக்கு\nநந்திதாவின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு\nஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் விக்ராந்த்\nதுப்பாக்கி சுடுதலில் அஜித்தின் ரிசல்ட் \nஷங்கருடன் சமரசம் – வடிவேலு\nபிக் பாஸ் 3 ஹைலைட்ஸ் நாள் 37\nமன்சூர் அலி கான் மீது வழக்கு\nநந்திதாவின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு\nபிக்பாஸ் – இட்ஸ் மஜ்ஜா டீம் கருத்து கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/15050619/Palayamkottai-VOC-Grounds-Independence-Day-police.vpf", "date_download": "2019-08-18T03:26:11Z", "digest": "sha1:XMUVYZEF3IL6BFM6MXSDPFSMBLMIGGDD", "length": 12747, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Palayamkottai V.O.C. Grounds Independence Day police parade rehearsal || பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திரதின விழா போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேலூரில் 3வது நாளாக கனமழை\nபாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திரதின விழா போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை + \"||\" + Palayamkottai V.O.C. Grounds Independence Day police parade rehearsal\nபாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திரதின விழா போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை\nபாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.\nநாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது. இதில் கலெக்டர் ஷில்பா தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்துகிறார். இதை தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டு சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் குடும்பத்தினரை கவுரவிக்கிறார். அரசு துறைகள் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் பயனாளிகளுக்கு வழங்குகிறார். சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்குகிறார். தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.\nஇந்தவிழாவையொட்டி கடந்த சில நாட்களாக போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று கலெக்டர் கொடியேற்றுவது போலவும், போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்துவது போலவும் ஒத்திகை நடத்தப்பட்டது. இ���ில் வழக்கமாக கலெக்டருக்கு பதிலாக வேறு ஒரு அலுவலரை கொண்டு ஒத்திகை பார்ப்பார்கள். ஆனால் நேற்று கலெக்டர் ஷில்பா நேரடியாக சென்று கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்று ஒத்திகை பார்த்தார். இதில் போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\n1. நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: தனியார் நிறுவன ஊழியர் பலி\nபாளையங்கோட்டையில் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.\n2. பாளையங்கோட்டையில் காதல் திருமணம் செய்த தொழிலாளி தற்கொலை\nபாளையங்கோட்டையில் காதல் திருமணம் செய்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n3. பாளையங்கோட்டையில் ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி\nநெல்லை மாநகர போலீசார் சார்பில் பாளையங்கோட்டையில் ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.\n4. பாளையங்கோட்டையில் பேராசிரியர் உள்பட 3 பேர் வீடுகளில் ரூ.4½ லட்சம் நகை-பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nபாளையங்கோட்டையில் பேராசிரியர் உள்பட 3 பேரின் வீடுகளில் கதவை உடைத்து ரூ.4½ லட்சம் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n2. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n3. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\n4. ரெயில் பயணிகளிடம் நகை-பணத்தை பறித்து வந்த வடமாநில கொள்ளையன்: சென்டிரல் ரெயில் நிலையத்தில் போலீசார் பிடித்தனர்\n5. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/mainfasts/2019/06/18105749/1246861/bhairava-viratham.vpf", "date_download": "2019-08-18T04:13:30Z", "digest": "sha1:V6ZHUPEDMSYZTVBHM5SUSG7OTSVYSTZW", "length": 14498, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "சனிதோஷம் போக்கும் பைரவர் விரதம் || bhairava viratham", "raw_content": "\nசென்னை 18-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசனிதோஷம் போக்கும் பைரவர் விரதம்\nஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜென்மச்சனியால் அவதிப்படுவோர் விரதம் இருந்து பைரவ வழிபாடு செய்தால் மட்டுமே அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும்.\nஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜென்மச்சனியால் அவதிப்படுவோர் விரதம் இருந்து பைரவ வழிபாடு செய்தால் மட்டுமே அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும்.\nஆகமங்கள், சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள அஷ்ட பைரவர் விளக்கங்களை கூர்ந்து நோக்கினால் தெள்ளத் தெளிவாக விளங்கும். அஷ்ட பைரவர்களும் அறுபத்தி நான்கு காலங்களில், அறுபத்தி நான்கு தோற்றங்கள் கொண்ட பைரவராகக் காட்சி தருகிறார்கள்.\n12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர்.\nநவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.\nதேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார். சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.\nசனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே.\nதன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.\nதவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி, மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி (ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார்.\nஅப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியபிராமாணம் பெற்றுக் கொண்டார்.\nசனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை விரதம் இருந்து வழிபட்டு சரணடைந்தால் அவர்களுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார்.\nஅதனால்தான், ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜென்மச்சனியால் அவதிப்படுவோர் விரதம் இருந்து பைரவ வழிபாடு செய்தால் மட்டுமே அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும்.\nபைரவர் | விரதம் |\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\nஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிபத்து\nஇரண்டு நாள் பயணமாக பூடான் நாட்டிற்கு புறப்பட்டார் மோடி\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nகாரியங்களில் வெற்றி தரும் சூரியன் விரத வழிபாடு\nஆடி வெள்ளியன்று விரதம் இருந்து அம்பாளுக்கு என்ன படைப்பது\nஆவணி அவிட்டம்- விரத முறை\nஆஞ்சநேயர் விரத வழிபாட்டிற்குரிய தினங்கள்\nசெவ்வாய் விரதம் இருப்பது எப்படி\nபைரவர் விரத வழிபாட்டிற்குரிய தினங்கள்\nபில்லி சூனியம், துன்பம் அகற்றும் கால பைரவர்\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன\nமிராக்கிள் எமர்ஜென்சி லேண்டிங்: சோளக்காட்டில் தரையிறக்கி 226 பயணிகளை காப்பாற்றிய விமானி\nவேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு - சுதந்திர தின உரையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nஉலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கிறது\nமீண்டும் நடிக்க தயாராகும் வடிவேலு - எதிர்க்கும் பட அதிபர் சங்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/06/blog-post_814.html", "date_download": "2019-08-18T02:48:48Z", "digest": "sha1:4G3YN4R7MKSVM7N6XVSZKGUJ7EMPHJDG", "length": 6223, "nlines": 62, "source_domain": "www.nationlankanews.com", "title": "பயங்கரவாதி சஹ்ரானுக்கு உதவிய பிரபலம் - அம்பலப்படுத்திய அசாத் சாலி - Nation Lanka News", "raw_content": "\nபயங்கரவாதி சஹ்ரானுக்கு உதவிய பிரபலம் - அம்பலப்படுத்திய அசாத் சாலி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளின் பிரதான சந்தேக நபர் சஹ்ரான் ஹிசிமின் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு, முன்னாள் அஞ்சல் மற்றும் முஸ்லிம் மத விவகார அமைச்சர் ஏ.எச்.ஏம்.ஹலீமின் சகோத��ரான சஹீமின் ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்கு குழுவில் இன்றைய தினம் சாட்சி வழங்கிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னாள் ஆளுநர் அசாத் சாலியுடன், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் தலைவர் எம்.ஐ.எம்.ரிஸ்வி மௌலவி மற்றும் காத்தான்குடி முஸ்லிம் பள்ளிவாசல் சங்கத்தின் தலைவர் மொஹமட் சுபய்யும் அந்த தெரிவுக் குழுவில் சாட்சி வழங்கியுள்ளனர்.\nவாகனங்களில் குர்ஆன் வசனங்கள், ஒட்டப்பட்டிருந்தாலும் நடவடிக்கை - முஸ்லிம்கள் வேதனை\nமட்டக்களப்பில் முஸ்லிம்களது வாகனங்களில் உள்ள குர்ஆன் வசனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொலிஸ் நடவடிக்கை குறித்து உடன் கவனம் செலுத்த...\nFACTORY WORKERS - MALAYSIA - தொழிற்சாலை வேலையாற்கள் - மலேசியா\nபர்தாவை கழற்றிவிட்டு, பரீட்சை எழுதிய முஸ்லிம் மாணவிகள் - அதிகாரி அடாவடி\nஇன்று (05.8.2019ல் ஆரம்பமான க.பொ.த. உயா் தர பரீட்சையின் போது கம்பகா மாவட்டத்தில் உள்ள புகொட பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மாணவிகள் கிருந்திவ...\nகாவத்தமுனை அல்-அமீன் வித்தியாலத்தில் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை வரவேற்றல்.\nஇன்று (2017.11.28)காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலத்தில் நியமனம் செய்யப்பட்ட் ஆசிரியர்களை வரவேற்க்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற...\nதீவிரவாதிகளின் சொத்துகள் விபரங்கள் வெளியிடப்பட்டது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதிகளின் சொத்துக்கள் தொடர்பான விபரத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இனங்கண்டுள்...\nகத்தார் இல் NOC உடன் வேலை தேடுபவரா நீங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள்\nஇப்படிச் செய்தால் முஸ்லிம்களுக்கு ஒரு அடிகூட, படவிட மாட்டோம் - விமல் வீரவன்ச\nஎதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் எந்த முஸ்லிம் பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் தெரிவித்துள்ளா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/11/15/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2019-08-18T03:16:33Z", "digest": "sha1:NLX52TMZ4T3XTYEUAPNRT4ZIJ5VXU5Y6", "length": 6610, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "சக்தி தொலைக்காட்சிக்கு சிறந்த திரை ஒளி ஆக்கத்திற்கான விருது - Newsfirst", "raw_content": "\nசக்தி தொலைக்காட்சிக்கு சிறந்த திரை ஒளி ஆக்கத்திற்கான விருது\nசக்தி தொலைக்காட்சிக்கு சிறந்த திரை ஒளி ஆக்கத்திற்கான விருது\n2014ஆம் ஆண்டுக்கான அரச இசை விருது விழாவில் சக்தி தொலைக்காட்சி விருதொன்றை வெற்றிகொண்டுள்ளது.\nசிறந்த திரை ஒளி ஆக்கம் மற்றும் இயக்கத்திற்கான விருது சக்தி தொலைக்காட்சிக்கு கிடைத்துள்ளது.\nசக்தியின் படைப்புக்களில் ஒன்றான உயிரே இசைத் தொகுப்பின் என் வானவில் பாடலுக்கே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.\nஅரச இசை விருது விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றிரவு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nடேவிட் ஷெபர்ட் விருதை வென்றார் குமார் தர்மசேன\nமது போதையில் கார் ஓட்டிய நடிகர் சக்தி மீது வழக்குத் தாக்கல்\n76 ஆவது கோல்டன் குளோப் விருது வழங்கல் விழா கலிபோர்னியாவில் நடைபெற்றது\nசக்தி நத்தார் வலயம் இரண்டாவது நாளாக திறந்து வைப்பு\nசக்தியின் நத்தார் வலயம் ஆரம்பம்\n20 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் சக்தி தொலைக்காட்சி\nடேவிட் ஷெபர்ட் விருதை வென்றார் குமார் தர்மசேன\nமது போதையில் கார் ஓட்டிய நடிகர் சக்தி மீது வழக்கு\n76 ஆவது கோல்டன் குளோப் விருது வழங்கல் விழா\nசக்தி நத்தார் வலயம் இரண்டாவது நாளாக திறந்து வைப்பு\nசக்தியின் நத்தார் வலயம் ஆரம்பம்\n20 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் சக்தி தொலைக்காட்சி\nமக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் தெரிவு இன்று\nகழிவுகளைக் கொட்டியமை தொடர்பில் மூவர் மீது விசாரணை\nவழமைக்கு திரும்பும் யாழ்.பல்கலை கல்வி நடவடிக்கைகள்\nகாஷ்மீருக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து: பின்னணி என்ன\nகேரளாவில் மழை வௌ்ளத்தில் சிக்கி 111 பேர் பலி\nஇலங்கை பொலிஸ் கழக அணி சாம்பியனானது\nவறட்சியால் நன்னீர் மீன்பிடியாளர்கள் பாதிப்பு\nஉலகின் மிக அழகிய ஆண் ஹிருத்திக் ரோஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இண���ய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027774.html", "date_download": "2019-08-18T03:07:30Z", "digest": "sha1:JFRAU5RKUDSLCSUDEHGEO2B7OAGCD7XC", "length": 5775, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "Home :: வரலாறு :: கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம், மகுடேஸ்வரன், விகடன் பிரசுரம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகுறையொன்றுமில்லை பாகம் 8 சாதகசிந்தாமணி ஆஸ்திரேலியா பயண அனுபவங்கள்\nசிவப்பிரகாசர் பிரகீத்திற்காக எழும் சந்தியாவின் குரல் சினிமா சீக்ரெட் பாகம் 5\nஅள்ள அள்ளப் பணம் 3 நாட்டுக்கு உழைத்த நல்லவர் திரு.வி.கல்யாணசுந்தரம் இந்திய அறிவியல் அறிஞர்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/astrology/01/222894?ref=archive-feed", "date_download": "2019-08-18T02:55:54Z", "digest": "sha1:I2XLRWC3ATGQBF2BRJAO7VHSFAQMRW75", "length": 7704, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "மேஷராசிக்காரர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்! பல ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமேஷராசிக்காரர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்\nஜாதகம், ஜோதிடம், ராசிபலன் என்பன இந்து மக்களின் வாழ்வில் பல இடங்களில் தமது ஆதிக்கத்தை செலுத்துகின்றன.\nபல சுப காரியங்களிலும் ஜாதகம், ஜோதிடம், ராசிபலன் என்பவற்றுக்கான இடம் இன்றியமையாததாக இருக்கின்றது.\nசிலர் நாளொன்றுக்கான கடமைகளை ஆரம்பிப்பதற்கு முன் ராசி பலனை பார்த்து அதற்கான வேலைகளை திட்டமிட்டுக் கொள்கின்றனர்.\nராசி பலன்களை பார்த்து அதில் நல்லதாக கூறியிருந்தால் அந்த நாளை நாம் மிகவும் மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்க முடியும்.\nஅதுவே தீய பலன்களாக இருந்தால் சற்று எச்சரிக்கையுடன் அன்றாட கடமைகளில் நாம் ஈடுபட வேண்டும்.\nஅந்த வகையில் இன்றைய நாள் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டத்தை அள்ளித்தரப் போகிறது என பார்க்கலாம்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/horoscopes/804", "date_download": "2019-08-18T03:13:01Z", "digest": "sha1:XF63AIP7SJKHYISY754LTX6XQ37BPA3G", "length": 8061, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\n9 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தைக்கு விளக்கமறியல்\nபங்களாதேஷ் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம்\nகூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தி ; வடக்கு ஆளுநர்\nநாளையுடன் முடிவடையவுள்ள இராணுவ தளபதியின் பதிவிகாலம்\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\nயானையைப் பாகன் அங்­கு­சத்தால் அடக்­கு­வது போல் உன் ஐம்­பு­லன்­க­ளையும் அறிவால் அடக்­குதல் யோக மார்க்கம்\nயானையைப் பாகன் அங்­கு­சத்தால் அடக்­கு­வது போல் உன் ஐம்­பு­லன்­க­ளையும் அறிவால் அடக்­குதல் யோக மார்க்கம்\n02.05.2018 விளம்பி வருடம் சித்­திரை மாதம் 19 ஆம் நாள் புதன்­கிழமை.\nகிருஷ்­ண­பட்ச துவி­தியை திதி காலை 8.15 வரை. அதன் மேல் திரி­தியை திதி. அனுஷம் நட்­சத்­திரம் மாலை 6.08 வரை. பின்னர் கேட்டை நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை திரு­தியை. சித்­த­யோகம் சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அஸ்­வினி, பரணி. சுப­நே­ரங்கள் காலை 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார­சூலம் –வடக்கு (பரி­காரம்– பால்) பார்­தி­ப­கல்­பாதி.\nமேடம் : புகழ், ஜெயம்\nஇடபம் : பக்தி, ஆசி\nமிதுனம் : சுகம், ஆரோக்­கியம்\nகடகம் : உயர்வு, மேன்மை\nசிம்மம் : நட்பு, உதவி\nகன்னி : அமைதி, தெளிவு\nதுலாம் : புகழ், பெருமை\nவிருச்­சிகம் : வரவு, லாபம்\nதனுசு : புகழ், பெருமை\nமகரம் : சுகம், ஆரோக்­கியம்\nகும்பம் : ஆதாயம், லாபம்\nமீனம் : பரிவு, பாசம்\nஇன்று அனுஷம் நட்­சத்­திரம். செல்­வத்­திற்கு அதி­ப­தி­யான ஸ்ரீ மகா­லஷ்மி தேவி­யா­னவள் இந் நட்­சத்­திர தேவி­யாவாள். இன்று மகா­லஷ்மி தேவியை வழி­ப­டு­வதால் சங்க நிதி பத்­ம­நிதி முத­லான செல்­வங்­களும் துவா­ரகா நிலைய வாச­னான கண்ணன் திரு­வ­ருளும் நீங்­காது கிட்டும்.\n(“யானையைப் பாகன் அங்­கு­சத்தால் அடக்­கு­வது போல் உன் ஐம்­பு­லன்­க­ளையும் அறிவால் அடக்­குதல் யோக மார்க்கம்” –உப நிடதம்)\nசந்­திரன், செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.\nஅதிர்ஷ்ட எண்கள்: 7, 5, 6\nபொருந்தா எண்கள்: 2, 9, 8\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெண்மை\n(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nநீர்த்தேக்கத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/1800%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-18T02:32:25Z", "digest": "sha1:ISE2IJJYN47EMRW5PKZOQ55GPDW7M4KC", "length": 27205, "nlines": 126, "source_domain": "tamilthamarai.com", "title": "1800நாட்களில் என்ன செய்தார் என்பதை மட்டும் பாருங்கள் |", "raw_content": "\nகார் கேட்டு… திருமணமான ஒரு மணி நேரத்தில் முத்தலாக்\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்\n1800நாட்களில் என்�� செய்தார் என்பதை மட்டும் பாருங்கள்\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதி மக்கள் , மாணவர்கள் யாருக்கு வாக்கு செலுத்துவது சரி\nசென்ற 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் நீங்கள் பொன். இராதாகிருஷ்ணன் அவர்களை வெற்றிபெறச் செய்தீர். வாக்களித்த மக்களுக்கு அவர் தன் மட்டத்தில் செய்தது என்ன\nஒரு மத்திய அமைச்சராக , MPயாக அவருக்கு இருக்கிற கடமை ஜாதி மதம் மொழி இனம் பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வு மேம்பட அரசு கொண்டு வரும் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது – அதில் லஞ்சம் அதிகார திமிர் என்று எதுவும் காட்டாது எளிய மக்களுக்குச் சென்று சேர்ப்பதில் நேர்மை காட்டவேண்டும். அதே நேரம் தொகுதி மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால் “குறை கூறுவது எளிது அதை விட்டு விட்டு இந்த 1800நாட்களில் நாம் தேர்வு செய்த MP நம் தொகுதிக்கு என்ன உழைத்தார் என்பது தான் நாம் மனசாட்சி கொண்டு எடை போட வேண்டிய விசயம். 1800 நாட்கள் தான் 5 வருடம் என்பது, எனவே நாட்களில் வைத்து ஒப்பிடுங்கள் விசயம் புரியும். ஒரு வீட்டைக் கட்டி முடித்துக் கொண்டு வரவே நமக்கு அதில் இருக்கும் வேலை பழு புரிய வேண்டும். அந்த விதம் ஒரு MPயாக பொன் ராதாகிருஷ்ணன் செயல்பாடு எப்படி இருந்தது இந்த 1800 நாட்களில் அவர் செய்தது என்ன என்ன\nமுதலில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் எவ்வளவு கன்யாகுமரி மக்களுக்குக் கிடைக்கச் செய்தார் என்ற கேள்விக்கு என் பதில்\n01)பிரதமர் மக்கள் நிதி திட்டம் (Pradhan Mantri Jan Dhan Yojana) , அரசுத் துறையில் இருக்கும் லஞ்சத்தைக் குறைக்கவும் மானியங்கள் மக்களை நேரடியாகக் கொண்டி சேர்க்கவும் இந்த வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு திட்டம் கொண்டு வந்தது மத்திய அரசு. இதன் மூலம் அரசு ஊழியர்களிடம் சென்று நிற்கும் நிலையைக் குறைக்கத் திட்டம்.\nஇந்த திட்டத்தால் கன்யாகுமரியில் பயனடைந்தவர்கள் எண்ணிக்கை : சுமார் 3.59 லட்சம். இவற்றில் பெரும்பாலானோருக்கு Rupay வழங்கப்பட்டுள்ளது இதில் இன்று அனைத்துவிதமான மானியங்களும் ஏழைகளுக்குச் சென்று சேர்க்கப்படுகிறது நேரடியாக.\nஇதன் மூலம் மத்திய அரசு நடுத்தர ஏழை மக்கள் வாழ்வில் எதிர்பாராதவிதமாக வரும் மருத்துவச் செலவுகள் விபத்துகளிலிருந்து பாதுகாப்ப விரும்பியது. அதுவே அந்த குடும்பத்தை பெரும் வீழ்ச்சிக்கு வழி வகை செய்யும் என்பதால் அதிலிருந்து பாதுகாக்க விரும்பிய இந்த அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தில்\nPradhan Mantri Jeevan Jyoti Yojana – வருடம் 330ரூபாய் கட்டுவதன் மூலம் 2 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும் திட்டம் கொண்டுவந்தார்கள் இதில் கன்யாகுமரி தொகுதியில் சுமார் 56,000 மக்களுக்கு இதைக் கிடைக்கச் செய்தால் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள்.\nPradhan Mantri Suraksha Bima Yojna – அதே போல் விபத்து காப்பிட்டாக மாதம் 12 ரூபாயில் 2 லட்சம் வரை விபத்து காப்பீடு கிடைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது அதில் கன்யாகுமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 2.64லட்சம் மக்களுக்கு இந்த திட்டத்தைக் கொண்டு சேர்த்தார் ராதாகிருஷ்ணன் அவர்கள்.\nAtal Pension Yojna – அரசு வேலையும் இல்லை பெரிய சேமிப்பும் இல்லை ஆனால் எதிர்காலம் வயதான காலத்தில் எந்த நிதி உதவும் என்ற எதிர்கால சேமிப்பில் சிக்கல் இருந்த பல நடுத்தர ஏழைக் குடும்பங்கள் பயன்பெற மத்திய அரசு இந்த ஓய்வூதிய திட்டம் கொண்டுவந்தது – கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 28,000 குடும்பத்திற்கு இந்த திட்டம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.\nநடுத்தர தொழில் ஆர்வம் உள்ள மக்கள் தங்கள் தொழிலை மேம்படுத்தவும் , அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லவும் அடுத்த முயற்சிக்கு உதவும் வகையிலும் இந்த லோன் கொண்டுவரப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 2.41 லட்சம் பேருக்கு இந்த வங்கிக் கடன் சென்று சேர வழிவகை செய்தார் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள். இதன் மூலம் வழங்கப்பட்ட தொகையின் மதிப்பு ஏறக்குறைய 1,400கோடி.\n04)Agriculture & Farmer Welfare initiatives: {விவசாயம் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்}\nமண் பரிசோதனை மிக அவசியமான ஒன்றாகும் – அதில் மொத்தம் 35,061 மாதிரிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் எடுக்கப்பட்டன – பரிசோதனை செய்யப்பட்டவை 27,296 – மொத்தம் கன்னியாகுமரி தொகுதி முழுவதும் Soil Health Card மட்டும் 24,500 வழங்கப்பட்டது.\nஇதைத் தவிர Micro Irrigation status , organic farming , Ground Water Potential, Seeds and Planting Material என்று பார்க்கும் போது சுமார் 8 லட்சம் பேர் இதன் மூலம் பயனடைந்தவர் ஆவர். அதற்கான முயற்சி மேற்கொண்டவர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள்.\n05)Ayushman Bharat : அனைத்து மக்களுக்குமான இலவச காப்பீட்டுத் திட்டம் மூலம் குடும்பத்தினர் மருத்துவ தேவைக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்தின் மூலம் கன்யாகுமரி மாவட்டத்தில் மட்டும் 4.46லட்சம் மக்களுக்கு மருத்துவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது இந்த திட்டம் மூலம்.\nஇந்த விதம் மத்திய அரசின் திட்டங்கள் சுமார் 42க்கும் மேற்பட்ட திட்டங்களை உடல் ஊனமுற்றோர் ஆரம்பித்து சிறுபான்மையினர் தொட்டு விவசாயிகள் வரை திட்டங்களை கொண்டு சேர்க்கும் வேலையில் தன் தொகுதி மக்களுக்கு தன் மட்டத்தில் நேர்மையாக செலவிட்டவர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள். இதை எவரும் மறுக்க முடியாது.\nஅதே நேரம் மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று தன் தொகுதி கட்டமைப்பு மேம்பட என்ன செய்தார் இது ஆக அவசியமான ஒன்று. மொத்த கட்டமைப்பும் மேம்பட வேண்டும்.நலத்திட்டங்கள் மத்திய அரசு கொண்டுவருவது சரி , தன் தொகுதிக்கென்று கேட்டுச் செய்து கொடுத்த கூடுதல் திட்டங்கள் என்ன என்ன\nCentral Road Fund (CRF) மத்திய சாலை மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 370கோடி மதிப்பிலான திட்டங்கள் மூலம் இவர் இந்த பகுதி மக்களுக்கு 125 சாலைகளை வழங்கியுள்ளார். பார்வதி புரம் , காவல் கிணறு , களியக்காவினை , பரசேரி , புதுக்கடை , சுசீந்திரம் , பார்வதி புரம் என்று தேசிய நெடுசாலைத் திட்டத்தின் கீழ் 178கோடி மதிப்பிலான திட்டங்களை அனுமதி பெற்று கொடுத்துள்ளார்.\nஇந்த தொகுதியில் மேம்பாலங்கள் அமைத்த வகையில் சுமார் 1200கோடி மதிப்பிலான திட்டங்கள் இந்த தொகுதிக்குச் சென்றுள்ளது. இதில் மார்த்தாண்டம் , பார்வதிபுரம் . சுசீந்திரம் போன்றவை முழுமையாக முடிக்கபட்டு , செட்டிகுளம் , துவாலாறு பணிகள் நடைபெறுகின்றன. தக்கலை , வடசேரி , கோட்டார் போன்ற இடங்களுக்கு ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளன.\nதொழிலாளர் நலன் சார்ந்து மருத்து உதவிகளைச் செய்ய உருவாக்கப்பட்ட Employees’ State Insurance மருத்துவமனைக்குத் தேவையான இடங்களை கையகப்படுத்து கொடுத்துள்ளார். இதன் மதிப்பு 110 கோடி – இதன் மூலம் சுமார் 4,00,000 தொழிலாளர் மருத்துவ நலன் உறுதிப்படுத்தப்பட்டு – அவர் தன் குடும்ப சுமையைத் தாங்கி பிடிக்க முடிகிறது.\nவாஞ்சி மணியாச்சி – நாகர்கோவில் , கன்யாகுமரி – திருவனந்தபுரம் , மதுரை – தூத்துக்குடி இந்த மூன்று ரயில்வே பணிகளும் அனுமதி பெற்றுத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது இது சுமார் 40 ஆண்டுக்கால மக்கள் எதிர்பார்த்த திட்டம். நாகர்கில் ரயில்வே சந்திப்பு உட்கட்டமைப்பு முழுவதும் மேம்படுத்தியவரும் இவரே. கன்யாகுமரி மாவட்டத்தின் முக்கிய வருவாயா��� சுற்றுலாத்துறை மேம்படுத்த 100கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தைப் பெற்றுக் கொடுத்ததன் காரணமாக – கடற்கரை பகுதிகளில் சுற்றுலா கட்டமைப்பு மேம்படுத்தியுள்ளது சுற்றுலாத்துறை அமைச்சகம்.\nஇப்படியாக நான் அறிந்த வரை இந்த கடந்த 1800 நாட்களில் இந்த மனிதர் சரியாகவே தன் கடமையைச் செய்து வந்துள்ளார்.\nஇது நான் அறிந்த மதிப்பீடு..\nஎனவே மக்கள் சிந்திக்க வேண்டியது :\nஅடுத்து எப்படியும் ஆட்சியை நரேந்திர மோடி அவர்கள் தான் பிரதமராக வருவார் என்று அனைத்து கருத்துக்கணிப்புகளும் வரும் நிலையில் – உங்கள் தொகுதியில் மீண்டும் ஒரு அமைச்சர் கிடைப்பது என்னகேட்டால் உங்கள் அனைவருக்கும் நல்லது. இது தான் சாதுரியமான முடிவாக இருக்கும். வெளி நாடுகளில் வாழும் மக்கள் ஆரம்பித்து உள்ளூர் மக்கள் வரை பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறதா என்றும் சிந்திக்கவும். அந்த அளவிற்குப் பழக எளிமையானவராக , உழைக்கும் நபராக இருந்தார் என்றால் அவரை விட்டுவிடுவது உங்களுக்கு ஆரோக்கியமான விசயம் அல்ல.\nஇதை ஏன் கூறுகிறேன் என்றால் நான் சமீபத்தில் மேற்கொண்ட பயணத்தில் நான் அறிந்த வரை பொன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மட்டும் அல்ல பாஜக வேப்பாளர்களுக்கு வாக்கு செலுத்தக் கூடாது என்று கிறிஸ்தவ மத போதகர்கள் அமைப்புகள் உறுதிமொழி கொண்டுள்ளதாகத் தகவல். இது எந்த வகையில் சரி காரணம் மதம் என்றால் மதவாத அரசியல் இது தானே காரணம் மதம் என்றால் மதவாத அரசியல் இது தானே மதம் மொழி இனம் பார்க்காமல் அனைத்து மக்கள் வாழ்வு மேம்பட ஒரு மனிதர் உழைக்கிறார் ஆனால் அவர் தோல்வி அடையவேண்டும் காரணம் மதம் என்றால் அது எந்தவகையில் சரி மதம் மொழி இனம் பார்க்காமல் அனைத்து மக்கள் வாழ்வு மேம்பட ஒரு மனிதர் உழைக்கிறார் ஆனால் அவர் தோல்வி அடையவேண்டும் காரணம் மதம் என்றால் அது எந்தவகையில் சரி இது எந்த மதத்தின் பெரியவர்களும் ஏற்று கொள்ள மாட்டார்கள். உழைக்கும் மக்கள் அங்கிகரிக்கபட வேண்டும்.\nஇது இங்கே மட்டும் அல்ல தமிழ் நாடு முழுவதும் பிரச்சாரங்கள் காண்கிறேன் அதை நான் விரும்பவில்லை. சிலர் கிருஸ்தவர் தலைவர்கள் தங்கள் அரசியல் லாபத்திற்கு மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள். ஒரு மனிதர் உழைப்பு அங்கிகாரம் செய்யவில்லை என்றால் நாம் என்ன மனிதர்கள்\nதொழில் அதிபர் ���சந்தகுமார் அவர்களை விடப் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் என்னைக் கேட்டால் மிகச் சிறந்த தேர்வு.\nமக்களின் ஒத்துழைப்பு இல்லாத பொருளாதாரவளர்ச்சி சாத்தியமற்றது\nசாதனைகளை கூறி நாங்கள் வாக்குகேட்போம்\n2,000 ரூபாயில் முழுக் குடும்பத்திற்கும் மருத்துவக்…\nமோடிஜி தந்த Rs . 15,00,000 _ திற்கான கணக்கு விபரம்\nமுத்ரா மூலம் 12 கோடி பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம்கோடி கடன்\nபயிர்களுக்கு நஷ்டஈடு கிடைக்காததற்கு மாநில அரசேகாரணம்\nஎய்ம்ஸ் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்� ...\nலட்ச கணக்கான மக்கள் பெரும் திரளாக கலந்� ...\nதமிழகத்தில் பாஜக. ஆட்சிக்கு வரும்போது � ...\nசுரேஷ் பிரபுவுடன் பொன். இராதாகிருஷ்ணன ...\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ...\nகார் கேட்டு… திருமணமான ஒரு மணி நேரத்த ...\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இர� ...\nஅமித்ஷாவைத்தான் நான் நம்பி யிருக்கிறே ...\nதெலுங்கானாவில் அத்தியாயத்தை துவக்கும� ...\nமோடியின் சுதந்திரதின உரைக்கு பாஜக தலை� ...\nசர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் ...\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1284210.html", "date_download": "2019-08-18T03:11:07Z", "digest": "sha1:EV7WJWO4JTRH5DWJVZJSKH5LPJRVVIFD", "length": 13237, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "சஹ்ரானுடன் FB யில் தொடர்பு வைத்திருந்த நபர் இந்தியாவில் கைது!! – Athirady News ;", "raw_content": "\nசஹ்ரானுடன் FB யில் தொடர்பு வைத்திருந்த நபர் இந்தியாவில் கைது\nசஹ்ரானுடன் FB யில் தொடர்பு வைத்திருந்த நபர் இந்தியாவில் கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீமுடன் முகப்புத்தகம் ஊடாக தொடர்பு வைத்திருந்த நபர் ஒருவர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் ISIS அமைப்புடன் தொடர்புடையவர் என தகவல்கள் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்திய விசாரணை பிரிவினார் நேற்று (12) தமிழ்நாடு மற்றும் கேரள பகுதிகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n32 வயதுடைய மொஹமட் அசாருதீன் எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவருடன தொடர்புடைய 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழ்நாடு மற்றும் கேரளாவின் 7 பகுதிகளில் இவ்வாறு சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் கொயம்பத்தூர் பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் சுற்றிவளைப்பின் போது 14 கையடக்க தொலைபேசிகள், 29 சிம் அட்டைகள், 3 லொப்டொப் கணணிகள், 13 இருவட்டுகள் டொங்கல் மற்றும் மேலும் பல காகிதங்கள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nகைது செய்யப்பட்ட மொஹமட் அசாருதீன் என்பவர் சஹ்ரான் ஹசீமுடன் முகப்புத்தகம் ஊடாக தொடர்பு வைத்திருந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சந்தேக நபர் முகப்புத்தகத்தின் ஊடாக ஐஎஸ் அமைப்பின் கருத்துகளை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் தொடர்பில் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவிசா இன்றி தங்கியிருந்த இந்தியப் பிரஜை கைது \nஅடுத்த அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபாதிரியார் வேடத்தில் சாத்தான் என நீதிமன்றம்: சிறார்களை சீரழித்த மதபோதகருக்கு கிடைத்த…\nஇலங்கை, ஆப்கானிஸ்தான், எரித்ரியா நாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து மீதான நாட்டம்…\nவயிற்று வலியால் தவித்த இளம்பெண்: ஸ்கேன் செய்தபோது காத்திருந்த அதிர்ச்சி..\nலண்டனில் கோடிக்கணக்கில் நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்\nபாலியல் இன்பத்திற்காக 14 வயது சிறுவன் செய்த விபரீத செயல்… X-ray-வை பார்த்து…\nஅமெரிக்காவுக்காக கிரீன்லேண்ட் தீவை விலைக்கு வாங்க விரும்பும் டிரம்ப் – விற்க…\nஉடுமலையில் இளம்பெண் வெட்டிக்கொலை- வாலிபருக்கு வலை வீச்சு..\nரஷ்யாவுடன் நட்புறவை மேம்படுத்துவது அவசியம்: பிரான்ஸ் முன்னாள் மந்திரி யோசனை..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபாதிரியார் வேடத்தில் சாத்தான் என நீதிமன்றம்: சிறார்களை சீரழித்த…\nஇலங்கை, ஆப்கானிஸ்தான், எரித்ரியா நாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து…\nவயிற்று வலியால் தவித்த இளம்பெண்: ஸ்கேன் செய்தபோது காத்திருந்த…\nலண்டனில் கோடிக்கணக்கில் நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்\nபாலியல் இன்பத்திற்காக 14 வயது சிறுவன் செய்த விபரீத செயல்……\nஅமெரிக்காவுக்காக கிரீன்லேண்ட் தீவை விலைக்கு வாங்க விரும்பும்…\nஉடுமலையில் இளம்பெண் வெட்டிக்கொலை- வாலிபருக்கு வலை வீச்சு..\nரஷ்யாவுடன் நட்புறவை மேம்படுத்துவது அவசியம்: பிரான்ஸ் முன்னாள்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் ஒற்றுமை…\nடீ குடித்ததற்கு பணம் கேட்ட டீக்கடைக்காரர் கொலை – போலீசார்…\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும்…\n31 சிரேஷ்ட கேர்னல் அதிகாரிகள் பிரகேடியர் தரத்துக்கு பதவி உயர்வு\nமது.. அதிரடியாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றம்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபாதிரியார் வேடத்தில் சாத்தான் என நீதிமன்றம்: சிறார்களை சீரழித்த…\nஇலங்கை, ஆப்கானிஸ்தான், எரித்ரியா நாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து மீதான…\nவயிற்று வலியால் தவித்த இளம்பெண்: ஸ்கேன் செய்தபோது காத்திருந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/71182/18052019-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T02:36:06Z", "digest": "sha1:JMXXHNO6FHR6OQ7MZDSRHLRA5CCTWPMR", "length": 4727, "nlines": 108, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "18.05.2019 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\n18.05.2019 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nபதிவு செய்த நாள் : 18 மே 2019 09:43\nஇந்திய ரூபாயின் இன்றைய மதிப்பு\nஒரு அமெரிக்க டாலர் = ரூ. 70.34\nஒரு ஐரோப்பிய யூனியன் யூரோ = ரூ 78.57\nஒரு பிரிட்டன் பவுண்ட் ஸ்டெர்லிங் = ரூ.89.43\nஆஸ்திரேலியா (டாலர்) = ரூ.48.27\nகனடா (டாலர்) = ரூ52.25\nசிங்கப்பூர் (டாலர்) = ரூ.51.06\nஸ்வீஸ் ஃப்ராங் = ரூ. 69.58\nமலேசிய ரிங்கெட் = ரூ. 16.84\nநூறு ஜப்பானிய யென் = ரூ. 64.08\nசீன யுவான் ரென்மின்பி = ரூ. 10.16\nபஹ்ரைன் தினார் = ரூ. 187.07\nஹாங்காங் (டாலர்) = ரூ. 8.96\nகுவைத் தினார் = ரூ. 231.11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&si=2", "date_download": "2019-08-18T03:52:25Z", "digest": "sha1:HOX5KWMGNMHS3UK7PZUFKFEXHB5ZCP45", "length": 17880, "nlines": 327, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy ப்ரியா ராமசாமி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ப்ரியா ராமசாமி\nஅறிவியல் அரட்டை - Ariviyal Aratai\nநமக்குத் தெரியாத பல அரிய பெரிய செய்திகள், துணுக்குகள், கண்டுபிடிப்புகள் இன்னும் புதைந்து கிடக்கின்றன. அவைகளை தோண்டியெடுத்து துடைத்து தந்திரிக்கிறார் நூலாசிரியர்கள். உலகத்தின் நிகழ்வுகள், பண்டைக்கால பேரழிவுகள், சிறப்புகள் எல்லாவற்றிற்குமான விடைகள் இங்கே கிட்டும். ஒரு சிறுவன் அல்லது சிறுமி [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ப்ரியா ராமசாமி\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nஅறிந்ததும் அறியாததும் - Arinthathum Ariyathathum\nஅறிந்தும் அறியாத்ததும் என்ற இந்த நூலின் ஆசிரிய் செல்வி பிரியா ராமசாமி இதை ஆக்கியதன் நோக்கத்தைப் பற்றிக்கூறுகிறார்.\n\"எந்த ஒரு விஷயத்தையும் ஆராய்ந்து அறிந்து ஏற்றுக்கொள்வதுதான் சிறந்தது. அதற்கு ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கும் மனோபாவம் நம்மிடையே வளரவேண்டும். கேள்வி [மேலும் படிக்க]\nவகை : கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)\nஎழுத்தாளர் : ப்ரியா ராமசாமி\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅ. இராமசாமி - - (4)\nஅனுப்ரியா, இம்மானுவேல் பிரவு - - (1)\nஆர். ராமசாமி - - (1)\nஇம்மானுவேல் பிரவு, அனுப்ரியா - - (1)\nஇராமசாமி - - (3)\nஇலந்தை சு. இராமசாமி - - (1)\nஎ.ராமசாமி - - (1)\nஎம்.என்.ராமசாமி - - (1)\nஎஸ்.எஸ். இராமசாமி - - (2)\nஏ.ஆர். இராமசாமி - - (2)\nக. இராமசாமி - - (1)\nகதிரொளி இராமசாமி - - (1)\nகமலா ராமசாமி - - (2)\nகரடிகுளம் ஜெயா பாரதிப்ரியா - - (1)\nகலாப்ரியா - - (17)\nகே.கே. இராமசாமி - - (1)\nகோ. இராமசாமி - - (1)\nசாந்தா ராமசாமி - - (1)\nசாயிப்ரியா - - (2)\nசீனு ராமசாமி - - (1)\nசோம. இராமசாமி - - (1)\nஜனகப்ரியா - - (1)\nஜெயா பாரதி ப்ரியா - - (2)\nடாக்டர் மு. பெ. மு. இராமசாமி - - (1)\nடாக்டர் விஜயலட்சுமி இராமசாமி - - (1)\nடி.கே. இராமசாமி - - (1)\nடி.கே.ராமசாமி - - (3)\nடி.சி. ராமசாமி - - (1)\nத. கி. இராமசாமி - - (1)\nதகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில்: சுந்தர ராமசாமி - - (1)\nதனுஷ்கோடி ராமசாமி - - (4)\nதெ. கலியாணசுந்தரம், டி.சி. ராமசாமி - - (1)\nநா. இராமசாமி - - (2)\nநாக. இராமசாமி - - (3)\nநீதிபதி.க. இராமசாமி - - (1)\nபத்ரி. சேஷாத்ரி,இலந்தை. இராமசாமி,பாலு,சத்யா - - (1)\nபி. இராமசாமி - - (1)\nபி.எம். இராமசாமி - - (1)\nபி.பி.இராமசாமி - - (2)\nபுலவர் வீ. இராமசாமி பிள்ளை - - (1)\nபூங்குன்றம் நாக. இராமசாமி - - (1)\nபெரியார் ஈ.வெ. ராமசாமி - - (1)\nபேரா. அ. இராமசாமி - - (1)\nபேராசியர் அ. இராமசாமி - - (2)\nபேராசிரியர் அ. இராமசாமி - - (4)\nப்ரியா தம்பி - - (1)\nப்ரியா பாலு - - (9)\nப்ரியா பிரகாஷ் - - (1)\nப்ரியா மோகன் - - (1)\nப்ரியா ராமசாமி - - (2)\nப்ரியாபாலு - - (49)\nப்ரியாமணி - - (1)\nம.ந. ராமசாமி - - (1)\nமறைமலை ராமசாமி - - (1)\nமுனைவர் இரா.இராமசாமி - - (1)\nமுனைவர் துளசி இராமசாமி - - (2)\nமுனைவர் துளசி. இராமசாமி - - (2)\nயாக்ஞவல்கியப்ரியா - - (3)\nரதிப்ரியா - - (2)\nராணி ராமசாமி - - (2)\nராமசாமி - - (2)\nராமசாமி அடிகளார் - - (1)\nவாணிப்ரியா - - (2)\nவிஜயலட்சுமி இராமசாமி - - (1)\nவிஷ்ணுப்ரியா - - (6)\nவே. இராமசாமி - - (1)\nஸ்ரீப்ரியா ஸ்ரீநிவாசன் - - (2)\nஹெச். இராமசாமி - - (7)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஆக்கிரமிக்கப்பட்ட, ஈழத் தமிழ் எழுத்தாளர், முத்து கதைகள், simple english grammar, ஸ்வாமியின் வளம் தரும் வாஸ்து சாஸ்திரம், Eliya arimugam, பல்லு, மிருக வழிபாடு, - old, eq, vili, மகாபாரதம் தமிழ் மொழியில், ஜன கன மன, ஸ்ரீ புராணம், Sujathavin KurunAvalkal\nஆரோக்கியம் தரும் சூப்பர் சூப் வகைகள் -\nஇந்தியாவும் இந்து மதமும் -\nஇண்டர்வியூ கைடு - Interview Guide\nஆரோக்கிய வாழ்வுக்கு அற்புத மூலிகைகள் -\nபொன்னியின் செல்வன் (பாகம் 2) - Ponniyen Selvan - 2\nஜோக்ஸ் ஜோக்ஸ் ஜோக்ஸ் -\nசங்கீத சங்கரர் காஞ்சி மகா பெரியவர் - Sangeetha Sankarar Kanji Maha Periyar\nஇயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து - Iyarkai Unave Noi Theerkkum Marundhu\nமார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை - Karuppu Vellai: Martin Luther King\nஸ்ரீ சபரிமலை சாஸ்தாவின் வரலாறும் பஜன் பாடல்களும் - Sri. Sabharimalai Sastha Varalarum Bhajan Paadalgalum\nமலடி பெற்��� பிள்ளை (old book rare) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-08-18T03:50:00Z", "digest": "sha1:X2UWO4HRX4UQNIUMWRNH2BSX3R5EP3E6", "length": 7982, "nlines": 62, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகுழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்\nகுழந்தைக்கு ஆறாவது மாதம் அல்லது ஏழாவது மாதத்தில் இருந்து பால் பற்கள் முளைக்க ஆரம்பித்துவிடும். அப்போதிலிருந்தே பற்களைப் பராமரிக்கும் வேலையை நாம் கவனமாக செய்ய ஆரம்பிக்க வேண்டும்.\nகுழந்தை தினமும் காலை எழுந்ததும் மெல்லிய மஸ்ஸின் துணியைத் தண்ணீரில் நனைத்து பிழிந்து, வாய் மற்றும் பற்களை மெதுவாக சுத்தம் செய்துவிட வேண்டும். முடிந்தால் இரவு பால் குடித்ததும் இதே போல செய்து, தூங்க வைக்கலாம். ஒரு வயது வரை இதைத் தொடர வேண்டும்.\nபால் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் தருணங்களில் ஈறுகள் நமநமவென்று இருக்கும். இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல் வரலாம். இது சகஜம் தான். எனவே குழப்பம், அச்சமின்றி மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.\nபற்கள் வளர ஆரம்பிக்கும் போது கேரட், ஆப்பிள் போன்றவற்றை துண்டுகளாக்கி கடித்து சாப்பிட பழக்க, அது பற்களை வலுவாக்கும்\n1 வயதாகும்போது ப்ளூரைட் குறைந்த பற்பசையை உபயோகிக்க வேண்டும்\nமேல் பற்கள், கீழ் பற்கள், கடைவாய் பற்கள், பற்களின் உள், வெளி சுற்றுப்பகுதி என்று அனைத்துப் பகுதிகளையும் பிரஷ் கொண்டு சுத்தப்படுத்த குழந்தைக்குக் கற்றுக்கொடுங்கள்.\nகாலை, இரவு என்று முறை பல் துலக்குவதை பெரியவர்களும் கடைபிடித்து, குழந்தைக்கும் கற்றுக்கொடுங்கள்.\nபற்களில் ஓட்டக்கூடிய இனிப்பு வகைகள் மற்றும் கேஸ் நிறைந்த சாஃப்ட் டிரிங்க்ஸ் போன்றவற்றை குழந்தைகளுக்குப் பழக்காமல் இருப்பதே நல்லது.\nஇவை பற்களில் படியும்போது, வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் இனிப்புகளைச் சிதைக்க ஆரம்பிக்கும்.\nசாக்லேட், கூல் டிரிங்க்ஸ் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகள் என்றால், அவற்றை சாப்பிட்டு முடித்ததும் உடனடியாக பல் துலக்குவதை, வாய் கொப்பளிப்பதை கட்டாயமாக்குங்கள். நாக்கு சுத்தப்படுத்துவதும் மிக முக்கியமானது. நாக்கை தினம் ஒரு முறை ‘டங்க் க்ளீனர்’ கொண்டு மென்மையாக சுத்தப்படுத்துங்கள்.\nகுழந்தையை வருடம் ஒரு முறை பல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று, பற்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\nவிளையாடும் போது குழந்தைகள், பல்லை உடைத்துக் கொள்வது சகஜம்தான். அப்படியான சந்தர்ப்பங்களில் உடனே உடைந்த பல்லை எடுத்து பாலில் போட்டுவைத்து, தாமதிக்காமல் பல் மருத்துவரிடம் செல்லுங்கள். நிச்சயம் அந்த பல்லை உடைந்த பல்லோடு ஒட்ட வைத்துவிட முடியும். இது எல்லா வயதினருக்கும் பொருந்தும்\nபல்லில் கறுப்பா ஏதாவது இருந்தால், அதுதான் பற்சொத்தைக்கான முதல் அறிகுறி. ஆரம்ப கட்டத்திலேயே சொத்தையை சுத்தம் செய்து, அந்தப் பகுதியை அடைத்துவிட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/india-s-all-in-one-emergency-helpline-number-122_18763.html", "date_download": "2019-08-18T02:34:25Z", "digest": "sha1:NONIM7AYKFGZ6XSRO5YX52BIUH3BDSD5", "length": 20710, "nlines": 218, "source_domain": "www.valaitamil.com", "title": "இந்தியா முழுவதும் இனி அனைத்து அவசர உதவிகளுக்கும் ஒரே ஒரு எண் \"112\" நடைமுறைக்கு வந்தது!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் இந்தியா-India\nஇந்தியா முழுவதும் இனி அனைத்து அவசர உதவிகளுக்கும் ஒரே ஒரு எண் \"112\" நடைமுறைக்கு வந்தது\nஇந்தியா முழுவதும் இனி ஒரே ஒரு அவசர உதவி எண் 112 மூலம் காவல்துறை , ஆம்புலன்ஸ் , தீயணைப்புத்துறை , பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.\nஎந்தத் துறையையும் அவசரமாகத் தொடர்பு கொள்ள இனி, ஒரே ஒரு மூன்று இலக்க எண்ணான \"112 \" என்னும் அவசர கால இலவச தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.\nமத்திய உள்துறை அமைச்சகம் கொண்டு வந்த இந்த திட்டத்தில் \"இமாச்சல் பிரதேசம்\" மாநிலம் முதன் முதலாக இணைந்தது. 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி மத்திய அரசு \"112\" அவசர கால உதவி எண் சேவையை நடைமுறைப்படுத்தியது.\nஇதில் தமிழகம் , கேரளா , புதுச்சேரி உள்ளிட்ட 16 மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களும் அவசர உதவிக்கு, ஒரே தொலைபேசி எண் 112 என்ற திட்டத்தில் இணைந்துள்ளனர். இதன் படி அவசர கால உதவி எண்களாக இருந்து இதுவரை தொடர்பு கொண்ட, காவல்துறை -100, தீயணைப்பு துறை - 101, ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ சேவை - 108 , பெண்களின் பாதுகாப்பிற்கு - 1090 போன்றவை அனைத்தும் ஒரே எண்ணாக \" 112\" என்ற எண்ணை மத்திய உள்துறை அறிவித்துள்ளது.\nஇனி அவசர சேவை உதவிக்கு அனைத்து வகையான துறைக்கும் இலவச தொலைபேசி எண் \"112\" மட்டுமே. இதன் மூலம் தமிழக மக்கள் அனைவரும் \"112\"என்ற எண்ணை மறவாமல் தேவைப்படும் பட்சத்தில் அரசிடம் இருந்து உதவிகளை நாடலாம். இந்த தொலைபேசி எண்ணிற்கு எவ்வித கட்டணமும் இல்லை. இது முற்றிலும் இலவசமானது. இதற்கான மொபைல் ஆப், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளது.\nஇதனை பயன்படுத்தியும் எளிதாக அவசர கால உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த ஆப் பெயர் \"112 India \" ஆகும் . புதிய அவசர கால உதவி எண் தொடர்பான குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. அது பற்றிய விழிப்பணர்வை நீங்களும் ஏற்படுத்தலாம்.\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை\n‘நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்’ - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்\nசந்திரயான்-2 விண்கலம் தரை இறங்கும் காட்சியை பிரதமருடன் அமர்ந்து மாணவர்கள் பார்க்கும் வாய்ப்பு- இஸ்ரோ அறிவிப்பு\nதமிழில் அறிவியலைப் பரப்ப மத்திய அரசுத் துறையின் 'அறிவியல் பலகை' புதிய திட்டம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் காலமானார்-ஆழ்ந்த இரங்கல்கள்\nவெளிநாட்டில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது- மத்திய அரசு தகவல்\nஇந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட புராதன நகரங்கள் பட்டியலில் ஜெய்ப்பூர் - யுனெஸ்கோ அறிவிப்பு\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை\n‘நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்’ - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்\nசந்திரயான்-2 விண்கலம் தரை இறங்கும் காட்சியை பிரதமருடன் அமர்ந்து மாணவர்கள் பார்க்கும் வாய்ப்பு- இஸ்ரோ அறிவிப்பு\nதமிழில் அறிவியலைப் பரப்ப மத்திய அரசுத் துறையின் 'அறிவியல் பலகை' புதிய திட்டம்\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள்,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய ��னுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=end-of-the-war-2009-sri-lanka", "date_download": "2019-08-18T03:14:39Z", "digest": "sha1:AP5IFSDWFZUHWE6GPBIQKWBMHX777EMR", "length": 13500, "nlines": 74, "source_domain": "maatram.org", "title": "End of the war 2009 sri lanka – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு\nஎழுக தமிழ்: தமிழ் மக்கள் தற்காப்பு அரசியலை விட்டு வெளிவர வேண்டும்\nபடம் | Eranga Jayawardena/ AP, Blogs.FT தமிழ் மக்களின் அரசியல் ஒருவித தற்காப்புப் பொறிக்குள் சிக்குண்டிருக்கிறது. இப்பொழுது கொழும்பு அல்லது வெளித்தரப்புக்கள் ஏதாவது ஒரு நகர்வை மேற்கொண்டால் அதற்கு பதில்வினையாற்றும் ஒரு தரப்பாகவே தமிழ்த்தரப்பு காணப்படுகிறது. ஆனால், ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் நிலைமை வேறாகவிருந்தது….\nFeatured, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nஜெனீவாவும் ஐ.நா ஆணையாளரின் அறிக்கையும்: கொழும்புக்கான ஒரு பாடம்\nபடம் | UN News Centre இலங்கையைப் பற்றி மனித உரிமை ஆணையாளர் ஸெயிட் அண்மையிலே விடுத்த வாய் மூல அறிக்கை தொடர்பாக எழுந்த செயற்பாடுகள் இலங்கையின் பொறுப்புக்கூறுதல் தொடர்பிலே சுவாரஸ்யமானதோர் இயங்குநிலையை ஒளிர்வித்துக் காட்டியுள்ளது. அதாவது, மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1…\nஅடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nநிலைமாறு கால நீதியும், தமிழ்த் தேசியமும்\nபடம் | Vikalpa முன்னுரை 2009 மே 18இற்கு பின்னரான களம் தமிழ் அரசியல் தலைமைகள் பிரித்தாளும் பொறிக்குள் சிக்கி தமிழர்களின் கூட்டு உதிரியான இருப்புரிமைகளின் மேல் சோரம் போன காலமென்றால் மிகையாகாது. வன்வலு சோர்வுற்ற நிலையில் தோல்வியின் மீது விமர்சனங்களை முன்வைத்தவர்கள் எதிர்காலத்தில்…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், மனித உ���ிமைகள், வடக்கு-கிழக்கு\nநிலைமாறு கால நீதிச்செயற்பாடுகள் அரசியல் நீக்கம் செய்யப்படுகின்றனவா\nபடம் | Vikalpa Flickr Page வன்னியில் – மல்லாவியில் சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றின்போது, வளவாளர் ஒருவர் கேட்டார், ‘‘நிலைமாறு கால கட்ட நீதி என்றால் என்ன அதைப் பற்றி யாராவது இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா அதைப் பற்றி யாராவது இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா\nஇராணுவமயமாக்கல், கட்டுரை, கொழும்பு, மனித உரிமைகள்\nபடம் | FORCESDZ ஜக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் புதிய அரசாங்கம் எல்லாவற்றையும் செய்யப் போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. அதனை ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெளிவுபடுத்தியிருந்தார். உள்நாட்டு விசாரணைதான் இடம்பெறும், அதில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றார்….\nஇனப் பிரச்சினை, கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nபடம் | Selvaraja Rajasegar Photo, FLICKR அடுத்த மனித உரிமைகள் கூட்டத் தொடர் தொடங்கவிருக்கும் ஒரு பின்னணியில் யாழ்ப்பாணத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சில கடந்த வாரம் வரை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. நல்லிணக்கம், நிலைமாறுகாலகட்ட நீதி போன்ற தலைப்புக்களின் கீழ் அவசர…\nஅமெரிக்கா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், புலம்பெயர் சமூகம்\nஆமிரேஜ் நிறைவுசெய்ய விரும்பும் இலக்கு\nபடம் | பிரதமரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் முன்னைநாள் உதவி இராஜாங்கச் செயலரும் மூத்த இராஜதந்திரியுமான ரிச்சர்ட் ஆமிரேஜ் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்தார். அவர் கொழும்பில் தங்கியிருந்த நாட்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உட்பட பல…\nஇளைஞர்கள், ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nபடம் | Reuters/Dinuka Liyanawatte, QUARTZ பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சியாளர் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘‘சுதேச நாட்டியம��” எனப்படும் ஒரு பத்திரிகையின் தொகுப்புக்களை தமது ஆராய்ச்சித் தேவைகளுக்காகப் படித்திருக்கிறார். புலவர் கல்லடி வேலுப்பிள்ளை சுதேச நாட்டியத்தின்…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nபடம் | AP Photo, DHAKA TRIBUNE பிரபாகரனுக்கு பின்னரான காலமென்பது அரசியல் அர்த்தத்தில் சம்பந்தனின் காலமாகவே நீள்கிறது. பிரபாகரன் இருந்த வரைக்கும் தமிழர் அரசியல் என்பது அவரது ஆளுமைக்குட்பட்ட ஒன்றாகவே இருந்தது. இந்தக் காலத்தில் தமிழ் தேசியம் என்பதே பிரபாகரனும் அவரால் வழிநடத்தப்பட்ட…\nஅடிப்படைவாதம், அடையாளம், இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, கலாசாரம், காணி அபகரிப்பு, கிளிநொச்சி, கொழும்பு, ஜனநாயகம், நல்லிணக்கம், பௌத்த மதம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, வவுனியா\nபடம் | Google Street View போர் நிறைவடைந்து 7 வருடங்கள் கடந்துள்ள நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் எண்ணிக்கையில் எதுவித மாற்றத்தையும் ‘மாற்றம்’ அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை. சிறு சிறு சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டு அவை பிரதான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-22nd-april-2019/", "date_download": "2019-08-18T03:50:46Z", "digest": "sha1:QNUTXTHPND7SRKBP27GPEXYTNJMJCXK3", "length": 16085, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 22nd April: Rasi Palan Today in Tamil, Today Rasi Palan, Tamil Rasi Palan Daily - இன்றைய ராசிபலன்", "raw_content": "\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nRasi Palan Today, 22nd April Rasi Palan in Tamil: தோற்றாலும் இனி அடுத்தடுத்து வெற்றி அணிவகுப்பது உறுதி\nToday Rasi Palan, 22nd April 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nஉங்களுக்கு இது முன்னேற்றமான காலம். ஆனால், சில இடங்களில் தடுமாற்றத்தை காண்பீர்கள். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். இதில், உங்களுக்கு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும். நிம்மதியான நாள் இன்று.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nமற்றவர்களை விட கடுமையாக உழைப்பீர்கள். ஆனால், அதற்கான நற்பெயர் கிடைப்பதில் சிக்கல் இருக்கும். வியாபாரத்தில் சறுக்கல் இருக்கும். மகிழ்ச்சியான நாளாக இல்லையென்றாலும், அதிக தொல்லை இருக்காது. திருமண பேச்சுகள் அடிபட ஆரம்பிக்கும்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nமற்றவர்களின் ஆலோசனைகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை. உங்கள் முடிவே இறுதியானதாகவும், உறுதியானதாகவும் இருக்க வேண்டும். குடும்பத்தில் பல நாட்கள் கழித்து மீண்டும் அமைதி திரும்பும்.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nதவறுகளை உணருவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். மனைவியின் அன்பு அதிகமாகும். வெளிநாடு செல்லும் யோகம் கைக்கூடி வருகிறது. நீங்கள் திருமணத்தை தள்ளிப் போட்டாலும் இனி அது உங்களை விடாது. ஏற்றம் பெறும் நாள்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nநீண்ட காலமாக கண்ட கனவு நிறைவேற வாய்ப்புள்ளது. சந்திரன் உங்களுக்கு சாதகமாக இருக்கிறான். அதனால், வெற்றிகள் உங்கள் வசம் வந்து குவியும். நண்பர்கள் ஆச்சர்யப்படுவார்கள். குடும்பமே ஆச்சர்யப்படும். திறமையான உங்கள் ஆளுமை இனி கோட்டை கட்டும்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nஎது வெற்றிப் பெறும் என்று நீங்கள் கணித்து வைத்திருந்த சில விஷயங்கள் உங்கள் எண்ணம் போலவே அரங்கேறும். பணியிடத்தில் இந்த கணிப்பு உங்களை வேறு தளத்திற்கு கொண்டுச் செல்லும். மாற்றங்களை அதிகம் எதிர்கொள்ளப் போகும் நாள் இது.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nசமீப கால டென்ஷனான வேலைக்கு இடையே நிம்மதியை தேடுவீர்கள். வெளியூர் செல்ல முடிவெடுப்பீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். ஆரம்பக்கட்டத்தில் உள்ள உங்களது சில பணிகள் முழுமையடைவதில் சில சிக்கல்கள் வந்து சேரும். அதை உங்கள் சாதுர்யத்தால் முறியடிப்பீர்கள்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nபெற்றோர் நிம்மதி அடையும் அளவிற்கு உங்கள் செயல்பாடு இருக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலவி வந்த இனக்கம குறையும். ஆதரவு பெருகும். சில சச்சரவுகளை விட்டு நீங்களாகவே வெளியே வருவது நல்லது. பணியிடத்தில் புகழ் கிடைக்கும்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nசில தோல்விகளும், அவமானங்களும் முன்னேற்றத்தின் அடுத்தப் பக்கத்திற்கு உங்களை இட்டுச் செல்லும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொண்டால் நல்லது. குளிர்ச்சியான எந்த உணவையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். இன்று தோற்றாலும் இனி அடுத்தடுத்து வெற்றி அணிவகுப்பது உறுதி.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nநண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வார்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். முன்னேற்றம் காணும் நாள்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nஉங்களது முயற்சி வெற்றிப் பெறவில்லையே என்ற கவலைப்பட வேண்டாம். அதற்கான நேரம் இன்னும் வரவில்லை அவ்வளவு தான். தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் நஷ்டம் ஏற்பட்டாலும், அதனை சரிக் கட்டும் விதமாக அடுத்தடுத்த நாட்கள் ஏற்றமாக அமையும்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nநிம்மதி தேடி அலையும் உங்களுக்கு, விரைவில் மகிழ்ச்சியான செய்தி கிட்டும். காதல் கைக்கூடும். திருமணம் ஆகாமல் இருந்தவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது. பணியிடத்தில் வெற்றி கிட்டும்.\nகோடை காலத்துக்கேற்ற உணவு முறைகள்\nஇலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் : இந்தியா எச்சரித்தும் பாதுகாப்பினை தளர்த்தியது ஏன்\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nசினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்களின் வாரிசுகள்.. நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்பட தொகுப்பு\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுரோ கபடி தொடர் 7வது சீசன்; தமிழ் தலைவாஸ் அணியை வென்ற பெங்களூரு புல்ஸ்\nநான் சூர்யாவின் தீவிர ரசிகை – சொல்கிறார் வந்தாள் ஸ்ரீதேவி சீரியல் நடிகை லஸ்யா\nதமிழகத்தில் பால் விலை உயர்வு : ஸ்டாலின் கண்டனம்\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்தை சொல்லவில்லை – திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\nபழநி கோயில் பஞ்சாமிர்தம் மற்றும் கேரளாவின் திரூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.itsmajja.com/nerkonda-paarvai-trailer-releasing/", "date_download": "2019-08-18T03:12:47Z", "digest": "sha1:4RTEHGUV7FMY7U3L5CHMLQL7S6RN7OWH", "length": 4292, "nlines": 121, "source_domain": "tamil.itsmajja.com", "title": "Nerkonda Paarvai trailer releasing", "raw_content": "\nHome South Reel நேர்கொண்ட பார்வை டிரைலர் வெளியீடு\nநேர்கொண்ட பார்வை டிரைலர் வெளியீடு\nபோனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை‘. ‘தீரன் அதிகாரம் ஒன்று‘ படத்தை இயக்கிய எச்.வினோத் இப்படத்தை இயக்குகிறார் . இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த ‘பிங்க்‘ படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாக்கப்படுகிறது.இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார்.இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.\n‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை\nஆள விடுங்க சாமி.. பாரதிராஜா \n‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை\nதர்பார் படம் வரும் பொங்கல் வெளியீடு\nசத்யம் சினிமாஸை வாங்கிய பி.வி.ஆர் நிறுவனம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.itsmajja.com/shanthanu-bhagyaraj-new-movie-raavana-kottam/", "date_download": "2019-08-18T03:11:35Z", "digest": "sha1:JAHDBADXQLT3VJSSZOJCRHRXQ5CIWUF6", "length": 7873, "nlines": 110, "source_domain": "tamil.itsmajja.com", "title": "Shanthanu bhagyaraj new movie raavan kottam", "raw_content": "\nHome South Reel கிராமத்து பையனாக சாந்தனு பாக்யராஜ்\nகிராமத்து பையனாக சாந்தனு பாக்யராஜ்\nநேட்டிவிட்டி பின்னணியில் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகும் படம் “இராவண கோட்டம்“. இந்த படத்தை ‘மதயானைக் கூட்டம்‘ புகழ் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்குகிறார் மேலும் கண்ணன் ரவி குரூப் சார்பில் புகழ் பெற்ற தொழிலதிபர் திரு.கண்ணன் ரவி இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகிறார்.\nகண்ணன் ரவிதனது முதல் தயாரிப்பு குறித்து கூறும்போது, “வெளிநாட்டிலேயே அதிக காலத்தை செலவழித்தால் நான் திரைப்படங்களை தயாரிக்க முடிவு செய்த போது தமிழ்நாட்டின் உள்ளார்ந்த மண் சார்ந்த மதிப்புகளை வலியுறுத்துகின்ற திரைப்படங்கள் மீது அதிக விருப்பம் உண்டு.\nஇந்த சூழ்நிலையில் தான் நான் தேடிக்கொண்டிருந்த விஷயங்களுக்கு பொருத்தமான ஒரு கதையை இயக்குனர் விக்ரம் சுகுமாரன் சொன்னார்” என்றார்.\nசாந்தனு பாக்யராஜ் நாயகனாக பற்றி அவர் கூறும்போது, “நாயகனை தேர்ந்தெடுக்கும்போது கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக எல்லோராலும் எளிதாக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதில் சாந்தனு நடிப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்றார்.\nஇயக்குனர் விக்ரம் சுகுமாரன் இது குறித்து கூறும்போது, “மதயானைக் கூட்டம் வெளியான போது படத்துக்கு கிடைத்த வரவேற்பும், எனக்கு கிடைத்த பெயரும் மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அதே நேரத்தில், நான் அடுத்த படத்திற்கு அவசரப்படவில்லை. எனக்கு கிடைத்த பெயரை தக்க வைத்துக் கொள்வதில் கவனமாக இருந்தேன். தென் தமிழ்நாட்டில் சில காலம் பயணித்து ஆய்வுகள் மேற்கொண்டேன்.\nசாந்தனு பாக்யராஜ் தான் ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரத்திற்கு கடுமையாக உழைப்பவர். அவர் இந்த படத்துக்கு தயாராவதற்காக கடந்த சில மாதங்களாக, பாரம்பரிய வேட்டி, சட்டையுடன் கிராமத்து பையனாக தோற்றத்தையும் ராமநாதபுரத்தின் பேச்சு வழக்கை கற்று கொண்டும் மாறிய அவரை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. அவர் நடிப்பிலும் இதே போல சிறப்பாக செயல்படுவார் என்று நான் நம்புகிறேன். இராவண கோட்டம் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.\nநாயகனை போலவே, கிராமத்து பேச்சு வழக்கு, தோற்றம், உடல் மொழி ஆகியவற்றை சிறப்பாக செய்யும் ஒரு நாயகியை தேடி வருகிறோம். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பற்றி உரிய நேரத்தில் அறிவிப்போம்” என்றார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்.\nபிக் பாஸ் 3 ஹைலைட்ஸ் நாள் 26\nதி லயன் கிங் திரை விமர்சனம்\n“கடாரம் கொண்டான்” திரை விமர்சனம்\nபிக் பாஸ் 3 ஹைலைட்ஸ் நாள் 25\nஅமலா பால் மீது புகார்\nபிக் பாஸ் 3 ஹைலைட்ஸ் நாள் 24\nபிக் பாஸ் 3 ஹைலைட்ஸ் நாள் 26\nதி லயன் கிங் திரை விமர்சனம்\nராய் லட்சுமியின் அடுத்த ஹாரர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/om/donation", "date_download": "2019-08-18T03:56:39Z", "digest": "sha1:JNMGSBT4QNZUV4QMU4TUF2A25ME3QDBN", "length": 8839, "nlines": 175, "source_domain": "www.nakkheeran.in", "title": "மூவுலகும் தரும் தானம்! | Donation | nakkheeran", "raw_content": "\nசாந்திக் கிரியைகள் எனப்படும் சடங்குகள் நமது இந்து மதத்தில் முக்கிய பங்கு��கிக்கின்றன. அதாவது குற்றம் நீக்கி அமைதி தரும் செயல்கள் என்று பொருள் கொள்ளலாம். உக்ரரத சாந்தி, பீமரத சாந்தி போன்றவை மனிதனிடம் ஜீவகாருண்யத்தை ஏற்படுத்தி, அன்பை வளர்த்து புனிதனாக்க உதவுகின்றன என்று சாஸ்திரங்கள் கூறுகி... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆகஸ்ட் மாத ராசி பலன்கள் -ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்\nதிருக்கயிலாயப் பரம்பரையின் தேசியக் கடமை\nஆகஸ்ட் மாத எண்ணியல் பலன்கள்\nசித்தர்கள் அருளிய வாசி யோகம்\nமனக்குறை களையும் மருதூர் மகாலிங்கர்\nவள்ளலாய் அருளும் வெள்ளலூர் ஈசன்\n கருட பஞ்சமி- 15-8-2018- ராமசுப்பு\n ஆடி அமாவாசை 11-8-2018 -ஸ்ரீஞானரமணன்\n‘அதற்காக இப்படி செய்தேன்’- தற்கொலை முயற்சி குறித்து மதுமிதா\nமாவட்டம் பிரிப்பு... தொகுதிப் பிரிவினை கூடாது... கொந்தளித்த மக்கள்...\n24X7 ‎செய்திகள் 8 hrs\nசிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் தோனி...\n24X7 ‎செய்திகள் 7 hrs\nஐஸ்வர்யாவுடன் நடிக்கும் பிக்பாஸ் ஜூலி\nஅன்று கமல் சொன்னது... இன்று அம்பானி செய்கிறார்...\nகாஷ்மீர் மக்களின் கொந்தளிப்பு- பிபிசி அம்பலப்படுத்தியது\nஎல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால்...அமைச்சரிடம் கோபப்பட்ட எடப்பாடி\nடி.ஆர்.பாலுக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடி பதில்\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஎடப்பாடி பழனிசாமிக்கு பீதியை கிளப்பிய முன்னாள் அமைச்சர்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\n\"என்னோட தோல்விக்கு நான் அப்படி கூறவில்லை\" - ஏ.சி.சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/lapkgann-couture-brown-analog-watch-price-pqEqL1.html", "date_download": "2019-08-18T02:47:00Z", "digest": "sha1:MX5LHOQILNQZTEHCDELEHIXXZPQZHZMU", "length": 15038, "nlines": 305, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலாபிக்கண் கொடூர பிரவுன் அனலாக் வாட்ச் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்���ேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலாபிக்கண் கொடூர பிரவுன் அனலாக் வாட்ச்\nலாபிக்கண் கொடூர பிரவுன் அனலாக் வாட்ச்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலாபிக்கண் கொடூர பிரவுன் அனலாக் வாட்ச்\nலாபிக்கண் கொடூர பிரவுன் அனலாக் வாட்ச் விலைIndiaஇல் பட்டியல்\nலாபிக்கண் கொடூர பிரவுன் அனலாக் வாட்ச் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலாபிக்கண் கொடூர பிரவுன் அனலாக் வாட்ச் சமீபத்திய விலை Aug 15, 2019அன்று பெற்று வந்தது\nலாபிக்கண் கொடூர பிரவுன் அனலாக் வாட்ச்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nலாபிக்கண் கொடூர பிரவுன் அனலாக் வாட்ச் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 329))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலாபிக்கண் கொடூர பிரவுன் அனலாக் வாட்ச் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லாபிக்கண் கொடூர பிரவுன் அனலாக் வாட்ச் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலாபிக்கண் கொடூர பிரவுன் அனலாக் வாட்ச் - பயனர்விமர்சனங்கள்\nசரி , 1 மதிப்பீடுகள்\nலாபிக்கண் கொடூர பிரவுன் அனலாக் வாட்ச் விவரக்குறிப்புகள்\nவாட்ச் மொவேமென்ட் Mechanical - Hand Wind\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4407 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nலாபிக்கண் கொடூர பிரவுன் அனலாக் வாட்ச்\n1/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/222904?ref=archive-feed", "date_download": "2019-08-18T03:02:03Z", "digest": "sha1:7FNBDEQV2U4EN4LGB67YT5JWSHFEEDNU", "length": 9914, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "சூடுபிடிக்கும் ஜனாதிபதித் தேர்தல் நிலவரம்! மக்களுடன் ஒர் கருத்து கணிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசூடுபிடிக்கும் ஜனாதிபதித் தேர்தல் நிலவரம் மக்களுடன் ஒர் கருத்து கணிப்பு\nசிறுபான்மை மக்களின் தீர்வு திட்டங்களுக்கு சிறுபான்மை மக்களின் தலைமைகளை அழைத்து உத்தரவாதத்தை எழுத்துமூலம் கொடுப்பவர்களை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்போம் என அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதித் தேர்தல் நிலவரம் சூடுபிடித்திருக்கின்ற நிலையில் அம்பாறை மாவட்ட மக்களிடம் எமது ஊடகவியலாளர் கருத்துகணிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.\nஇதன்போதே பொதுமக்கள் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள்,\nமாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள தலைமைகள் சிறுபான்மை மக்களுக்கு எந்தவித தீர்வினையும் பெற்றுக் கொடுக்கவில்லை.\nசிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் கோரிக்கைகள் திட்டங்களுக்கும் இன்றுவரை கிடப்பிலேயே கிடக்கிறது. சிறுபான்மை மக்களின் தீர்வு திட்டங்களுக்கு சிறுபான்மை மக்களின் தலைமைகளை அழைத்து யார் உத்தரவாதத்தை எழுத்துமூலம் கொடுக்கிறார்களோ அவர்களை எதிர்காலத்தில் ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்போம். அது யாராக இருந்தாலும் இதுவே எங்கள் நிலைப்பாடு.\nரணசிங்க பிரேமதாச ஆட்சி காலத்தில் நாங்கள் சிறுவர்களாக இருந்த போது அவரது ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று அறிந்திருக்கின்றோம்.\nதந்தையைப் போன்றே மகன் சஜித் பிரேமதாச மக்களுக்கு நல்ல ஒரு நிம்மதியான ஆட்சியை கொடுப்பார் என்று நாங்கள் நம்புகின்றோம். சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக வர வேண்டும் என்று விரும்புகிறோம்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் வ��ரக்தியிலிருந்த மக்கள் புதியதொரு நிம்மதியான ஆட்சியை எதிர்பார்த்த அந்தவேளை மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சியும் மக்களுக்கு நிம்மதியை கொடுக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/28235", "date_download": "2019-08-18T03:03:24Z", "digest": "sha1:LF6AG457H6ZFIQ3T23WHJZWNY45X5VEB", "length": 10216, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கை மக்கள் முன்னணிக்கு ஏமாற்றம் | Virakesari.lk", "raw_content": "\n9 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தைக்கு விளக்கமறியல்\nபங்களாதேஷ் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம்\nகூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தி ; வடக்கு ஆளுநர்\nநாளையுடன் முடிவடையவுள்ள இராணுவ தளபதியின் பதிவிகாலம்\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\nஇலங்கை மக்கள் முன்னணிக்கு ஏமாற்றம்\nஇலங்கை மக்கள் முன்னணிக்கு ஏமாற்றம்\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட இலங்கை மக்கள் முன்னணி (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன) சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் சில நிராகரிக்கப்பட்டன.\nவெலிகம, மஹரகம, பாணதுறை ஆகிய நகர சபைகள், அகலவத்த, பதுளை, மஹியங்கனை பிரதேச சபைகள் ஆகியனவற்றில் போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.\nஇதுபற்றி கருத்து வெளியிட்டிருக்கும் இலங்கை மக்கள் முன்னணி, இந்த ���ிராகரிப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தாம் தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்தது.\nஉள்ளூராட்சி சபை தேர்தல் வேட்பு மனு நிராகரிப்பு இலங்கை மக்கள் முன்னணி\n9 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தைக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒன்பது வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தையை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று(17) உத்தரவிட்டார்.\n2019-08-17 20:37:37 ஒன்பது வயது சிறுமி துஷ்பிரயோகம்\nகூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தி ; வடக்கு ஆளுநர்\nகூட்டுறவு மனிதாபிமான அடிப்படையிலே நாகரீகத்தை கொண்ட ஒரு விடயமாக இருக்கவேண்டும். இந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தியே என்று வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.\n2019-08-17 19:22:32 கூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தி ; வடக்கு ஆளுநர்\nநாளையுடன் முடிவடையவுள்ள இராணுவ தளபதியின் பதிவிகாலம்\nஇராணுவ தளபதி மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்கவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவு பெற உள்ளதனடிப்படையில் நாளை அவர் ஓய்வுபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n2019-08-17 18:52:54 நாளை முடிவடையவுள்ள இராணுவ தளபதி\nஇன்று இரவு வேளைகளில் பலத்த காற்று வீசும் என்பதால் நாட்டின் கிழக்கு கரையோரப் பகுதிகளை பயன்படுத்த வேண்டாமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\n2019-08-17 18:01:44 மீனவர்கள் எச்சரிக்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nயாழ்ப்பாணம் .வல்வெட்டித்துறை- ஊரிக்காடு பகுதியில் இராணுவத்தினர் மீது இளைஞர் குழுவொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-08-17 17:32:49 யாழ்ப்பாணம் இராணுவத்தினர் வாள்வெட்டு\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nநீர்த்தேக்கத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணைகளில் ���ட்டன் பொலிஸார்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7645:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&catid=50:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&Itemid=69", "date_download": "2019-08-18T03:53:33Z", "digest": "sha1:MSU7RX2VNMXSJR4WK7Z7I5F2LGAI4WI7", "length": 19191, "nlines": 132, "source_domain": "nidur.info", "title": "அறிவுத் திறனும் செயல்திறனும் மேம்பட தூக்கம் அவசியம்!", "raw_content": "\nHome கட்டுரைகள் உடல் நலம் அறிவுத் திறனும் செயல்திறனும் மேம்பட தூக்கம் அவசியம்\nஅறிவுத் திறனும் செயல்திறனும் மேம்பட தூக்கம் அவசியம்\nஅறிவுத் திறனும் செயல்திறனும் மேம்பட தூக்கம் அவசியம்\n‘அதிகச் சுமை குறைவான தயாரிப்பு’ என்கிற பொருளில் அமைந்த புதிய புத்தகத்தைப் படித்தபோது இன்றைய அமெரிக்க உயர்நிலைப் பள்ளிக்கூட மாணவர்களின் நிலையை எண்ணி மிகவும் பரிதாபப்பட்டேன். போட்டிகள் அதிகமாகிவிட்ட இந்நாளில் நல்ல உயர்நிலைக் கல்வியும் வேலையும் பெற கடினமாக பாடங்களைப் படிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டுவிட்டனர்.\nபள்ளிக்கூடத்திலும் வீட்டிலும் மாணவர்களை எப்போதும் “படி” “படி” என்றே நச்சரிக்கின்றனர். இந்த இம்சை தாங்காமல் சில மாணவர்கள் ஊக்க மருந்துகளைச் சாப்பிடுகின்றனர், சிலர் படிப்பதாக நடித்து ஏமாற்றுகின்றனர்.\nஇப்போதைய உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தூக்கம் வராமலோ தூங்க முடியாமலோ மிகவும் அவதிப்படுகின்றனர் என்ற தகவல் மிகவும் கவலையை அளிக்கிறது. உடல் நலமும் உள்ள நலமும் சிறக்க நல்ல தூக்கம் மிகமிக அவசியம்.\nஉணவு, ஓய்வு, உடல் பயிற்சி எந்த அளவுக்கு முக்கியமோ அவ்வாறே ஆழ்ந்த உறக்கமும் அவசியம். மூளை இயல்பாக வேலை செய்ய ஓய்வும் தூக்கமும் அவசியம். விடலைப் பருவத்திலிருந்து வாலிபனாக மாற்றுவதில் தூக்கத்தின் பங்கு முக்கியம். நல்ல தூக்கம் இல்லாவிட்டால் உடல் வனப்பும் குறைந்து மன அழுத்தமும் மிகுந்துவிடும்.\nஇப்போது பெரும்பாலான மாணவர்கள் பள்ளி முடிந்ததும் பெற்றோர் ஏற்பாடு செய்யும் தனிப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்கின்றனர். கணிதம், அறிவியல் பாடங்களில் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்காகவும் தரமான உயர்கல்வி நிலையங்களில் ��ேருவதற்கான கல்வித்தகுதியைப் பெறுவதற்காகவும் இத் தனிப்பயிற்சி வகுப்புகள் அவசியம் என்று பெற்றோர்கள் நம்பத் தொடங்கிவிட்டனர்.\nஇதனால் படிப்பதைவிட வெவ்வேறு விதமான வகுப்புகளுக்குச் செல்லவும் அவரவர் வைக்கும் தேர்வுகளுக்குத் தயாராகவும் பெரும்பகுதி நேரத்தை மாணவர்கள் செலவிடுகின்றனர்.\nஇதனால் விளையாட்டு என்பது அறவே பலியாகிறது, தூக்க நேரத்திலும் கணிசமாக களவாடப்படுகிறது. அத்துடன் சிறுசிறு பதற்றங்களும் பெரும் பதற்றங்களும் எதிர்காலத்தைப் பற்றிய சூனிய உணர்வுகளும் பெருகிவிடுகின்றன.\nசிலிகான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் தூங்கக் கற்றுத்தருவதற்காகவே ஒரு நிபுணரை வேலைக்கு அமர்த்தியிருக்கிறது, ஒரு பாடத் திட்டத்தையும் தயார் செய்திருக்கிறது. தூக்கம் பற்றி சிறு பாடல்களை எழுதி மாணவர்களையே பாடச் சொல்கின்றனர். ‘தூக்கத் தூதர்கள்’ என்று சிலரை இதற்காகவே நியமித்துள்ளனர். இப்படியெல்லாம் முயற்சி செய்தால்தான் இமைகளைச் சிறிதாவது இழுத்து மூட முடிகிறது என்கிறார்கள்.\nதூக்கத்தின் அருமைதனைத் தெரிவிக்க புதிய கோஷங்களை எழுப்பும் போட்டியும் நடத்தப்படுகிறது. ’லைஃப் ஈஸ் லௌசி, வென் யூ ஆர் டிரௌசி’ (Life is lousy when you are drowsy) என்ற வாக்கியம் இப்போது பிரபலம். தூக்கமில்லாமல் சோர்ந்து விழுந்தால் வாழ்க்கையும் சோம்பிவிடும் என்பதே இதன் பொருள்.\n தூங்கச் செய்வதற்கு குறும் பாடல்களா நினைக்கவே வியப்பாக இருக்கிறது. 1980-களில் நான் பள்ளியில் படித்தபோதும் தூக்கம் ஒரு பிரச்சினையாகத்தான் இருந்தது; தூக்கம் வராத பிரச்சினை அல்ல,\nபொழுது விடிந்து 2 அல்லது 3 மணி நேரம் ஆனால்கூட படுக்கையைவிட்டு மாணவர்கள் எழுவதில்லை என்பதுதான் அப்போதைய பிரச்சினை. தடியால் அடிப்பார்கள், தண்ணீரைப் போர்வை மீது ஊற்றுவார்கள். ஆனால் இப்போதைய கவலை எப்படி எழுப்புவது என்பதல்ல, எப்படித் தூங்க வைப்பது என்பதுதான். இது ஒன்றே போதும் பள்ளிப்பருவம் கொடூரமாகிவிட்டதைப் புரியவைக்க.\nகுழந்தைகளுக்கு உற்ற தோழனாக இருந்து அவர்களுடைய மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டிய பெற்றோரே, சூறாவளியாக சுற்றி வந்து அவர்களை உளவியல்ரீதியாகப் புரட்டிப்போடுகின்றனர்; களைத்து விழும் அளவுக்குத் தேர்வுகளுக்குத் தயார்படுத்துகின்றனர்.\nகடந்த பத்தாண்டுகளில் வெளிவந்த மேடலின் லெவைன், பால் டஃப் ஆகியோரின் நூல்களும் இதையே சுட்டிக்காட்டியுள்ளன. இந்த வெறி அடங்கவில்லை என்பதால், ‘குழந்தையை வயதுவந்தவனாக வளர்ப்பது எப்படி’ என்ற தலைப்பில் ஜூலி லித்காட்-ஹைம்ஸ் கடந்த மாதம் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ‘தோல்வியின் பரிசு’ என்ற பெயரில் ஜெஸ்ஸிகா லாஹி எழுதும் புத்தகம் விரைவில் வரவிருக்கிறது.\n“தூக்கத்தை இழப்பதென்பது பைத்தியக்காரத்தனத்தின் ஒரு பகுதிதான். குழந்தைப்பருவத்தின் இயல்பான குதூகலத்தையும் உற்சாகத்தையும் விளையாட்டுத் தனத்தையும் கற்பனைச் செறிவையும் கலந்துறவாடும் பண்பையும் பறிப்பதில் புதிய பாடத்திட்டத்துக்கும் கல்விமுறைக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது” என்று ‘டைம்ஸ்’ பத்திரிகைக் குறிப்பிட்டிருக்கிறது.\n13 மாதங்களில் 6 தற்கொலைகள்\nபென்சில்வேனியா பல்கலைக்கழகக் கல்லூரி வளாகத்தில் 13 மாத கால இடைவெளியில் 6 மாணவர்கள், மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நன்றாகப் படித்து முன்னுக்கு வரக்கூடிய மாணவர்களுக்கு, சிறிய பிரச்சினைகள்கூட மலையளவுக்குத் தெரிவதால், மருட்சி அடைந்து விபரீத முடிவெடுத்துவிடுகிறார்கள். அவர்களுக்குத் தொடர்பே இல்லாத, அவர்கள் வருத்தப்படவே கூடாத அற்பப் பிரச்சினைகள் அவர்கள் மீது பெரிய சுமையாக ஏற்றப்படுகிறது.\n‘பெடியாட்ரிக்ஸ்’ என்ற மருத்துவ இதழ் நடத்திய ஆய்வில் 14 வயது முதல் 17 வயது வரையிலான அமெரிக்க மாணவர்களில் சுமார் 55% பேர் இரவில் 7 மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்குகின்றனர் என்கிறது. ‘தேசிய தூக்க அறக்கட்டளை’ இந்த வயதில் உள்ள மாணவர்கள் குறைந்தபட்சம் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரையில் தூங்க வேண்டும் என்கிறது. ஆனால் ஏராளமான மாணவர்கள் ஒரு நாளைக்கு 5 மணி நேரம்தான் அதிகபட்சம் தூங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.\nஸ்மார்ட் போன், டேப்லெட் போன்றவையும் அவர்களுடைய நேரங்களைக் கணிசமாக விழுங்கிவிடுகிறது. எனவே படிப்பதற்கான நேரம் குறைந்துவிடுவதால், வீட்டுப்பாடங்களை விரைந்து முடிக்க வேண்டுமே என்ற பீதி பெரிதாகிறது.\nதன்னுடைய வகுப்பில் உள்ள நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண் வாங்க வேண்டும், ஆசிரியர் தரும் பாடங்களை வேகமாக முடிக்க வேண்டும், வீட்டில் சொல்லும் புதிய வகுப்புகளுக்கும் போய் பல்துறை வித்தகனாக வேண்டும் ���ன்ற சுமை மாணவர்களைப் பெரிய பூதமாய் தொடர்ந்து அழுத்துகிறது.\n“குழந்தைகள் எதையுமே படிக்காமல் சராசரிக்கும் கீழே மக்காக இருக்க வேண்டும் என்று யாருமே விரும்புவதில்லை. படிப்பில் சாதிப்பது என்றால் எது, எப்படி என்பதில் மறுவிவாதம் தேவை” என்று ஜெஃப்ரி குளூகர் ‘டைம்’ பத்திரிகையில் தெரிவித்துள்ளார்.\nஒரு செயலை உரிய காலத்தில் செய்து முடிக்காவிட்டால், அதிக மதிப்பெண் எடுக்காவிட்டால், தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் அந்தத் தோல்வியைத் தாங்கும் மனப்பக்குவம்கூட இல்லாமல் வெற்றி அல்லது சாவு என்ற மனநிலைக்கு மாணவர்களைத் தள்ளுவதுதான் இப்போதைய சூழல்.\nதூக்கம் என்பது மாணவர்களுடைய படிப்புக்குத் தடையான சுவர் அல்ல, அவர்களுடைய லட்சியக் கனவுகளுக்கான நுழைவாயில். அவர்களுடைய கற்பனை பெருகவும் நினைவாற்றல் வலுப்படவும் அவசியம். அந்தத் தூக்கம் பெருக நம்மாலானவற்றைச் செய்வோம்.\n-பிராங்க் புரூனி, தமிழில்: சாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-08-18T03:39:54Z", "digest": "sha1:NZTYL6MX5AR3OY3PZBX5XX2LUXZ6LZVL", "length": 8774, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சிமோனா ஹாலெப் – GTN", "raw_content": "\nTag - சிமோனா ஹாலெப்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nவிம்பிள்டன் கிண்ணத்தினை முதன்முறையாக சிமோனா ஹாலெப் கைப்பற்றியுள்ளார்.\nலண்டனில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலெப் தோல்வி\nலண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்- காலிறுதிக்கு முன்னேறியவர்கள் விபரம்\nபாரிஸ் நகரில் நடைபெற்றுவரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் – ரபெல் நடால், சிமோனா ஹாலெப் காலிறுதிக்கு முன்னேற்றம்\nரோம் நகரில் நடைபெற்று வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜாகோவிச் தோல்வி\nஸ்பெயினில் நடைபெற்று வரும் மட்ரிட் ஓபன் டென்னிஸ்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி – சிமோனா – கிவிடோவா மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம்\nஸ்பெயினில் நடைபெற்று வருகின்ற மட்ரிட் ஓபன் டென்னிஸ்...\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் – சிமோனா ஹாலெப் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் – வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி\nஸ்பெயினில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதரவரிசையில் நடால் – சிமோனா தொடர்ந்தும் முதலிடம்\nஉலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசையில் ரபெல் நடால்...\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம் August 17, 2019\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம் August 17, 2019\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் August 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/136-news/articles/thevan", "date_download": "2019-08-18T03:02:21Z", "digest": "sha1:GNKNDPOR2DNTH6S4I4LS63A6OMA3LRLT", "length": 4729, "nlines": 124, "source_domain": "ndpfront.com", "title": "தேவன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nதுன்பமும் போராட்டமும்… Hits: 1113\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லா இடம் தேடி அலையும் மனிதன்..\nதற்கொலை ஒரு போராட்ட வழியல்ல..\nபோராடுவோம்.., போராடுவோம்.., எமது உரிமைகளை வென்றெடுக்க போராடுவோம்..\nஇது தான் நியதியா.. இது தான் வாழ்க்கையா..\nகிரேக்க தேசமும் முதலாளித்துவத்தின் அழுத்தமும்...\nமுன்னாள் போராளிகளை அரசியற் பகடையாக்கும் அரசியல்வாதிகள்..\nபோராளிகளும் கனவான அவர்களின் இலட்சியங்களும்..\nதமிழ் மக்களை தோற்க்கடித்த தேர்தல்\nவலுவிழந்தவர்களாக மாறிச் செல்லும் தமிழ் சமூகம்..\nநோய்நொடி – வர்க்கபேதம் இல்லாத வாழ்வைத் தேடி...\nபன்னாட்டு நிறுவன இடிபாடுக்குள் மனித உயிர்கள்...\nபுலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் ஈழத்து பயணமும், பார்வையும்…\nகண்ணீரை வரவைக்கும் அந்த இறுதிநாட்கள்..\t Hits: 1392\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/merry-christmas-from-orphek/", "date_download": "2019-08-18T02:54:43Z", "digest": "sha1:FD6WDMEXSENZOHH2VKBB3D73ASPO2BOD", "length": 11618, "nlines": 89, "source_domain": "ta.orphek.com", "title": "Merry Christmas from Orphek! •Reef Aquarium LED Lighting•Orphek", "raw_content": "\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nஇந்த ஆண்டு உங்கள் கிறிஸ்துமஸ் மரம் கீழ் ஒரு Orphek தயாரிப்பு வேண்டும்.\nநீங்கள் இப்போது ஒரு ஆர்பெக் அட்லாண்டிக் ஜெனரல் ஜெனரல் XXX அல்லது எந்த Orphek பட்டை ஆர்டர் எல்.ஈ. Azurelite உங்கள் ஆர்டர் மூலம் சேர்க்கப்படும் \nஆண்டு இந்த மகிழ்ச்சியான நேரம் பயன்படுத்தி உங்கள் கிறிஸ்துமஸ் மரம் கீழ் ஒரு Orphek தயாரிப்பு வைத்து.\nமிக முக்கியமாக, உங்கள் மீன் மீது\nஇந்த குளிர் பதவி உயர்வு மாத இறுதி வரை கிடைக்கும்\n* Pls அறிவிப்பு: இந்த பதவி உயர்வு ஒரு அடங்கும் Azurlite வாங்கிய பொருட்களின் எண்ணிக்கையில் அல்லாமல், ஒரு வரிசையில்.\nஅட்லாண்டிஸ்க் ரீஃப் அக்வாரி LED லைட்டிங்\nஆர்க்ஃபார்ம் அல்லது ஜேன், எக்ஸ்எம்எல் மற்றும் எக்ஸ்எம்எக்ஸ் - எல் லைட்டிங் பார் அக்வாமிம்ஸ்\nஇதில் விலை கப்பல் அடங்கும்\nஆம் - இலவச கப்பல் உலகளாவிய வெளிப்புற கதவு கதவை\nநீங்கள் பேபால் அல்லது கிரெடிட் கார்டு தவிர\nஆமாம் - நாங்கள் உங்களுக்கு PayPal விலைப்பட்டியல் அனுப்புவோம், உங்கள் PayPal கணக்கில் அல்லது கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம்.\nஎப்படி நான் Order Orphek LED விளக்குகள் முடியும்\nஉங்கள் மின்னஞ்சலுக்கு அருகிலுள்ள எங்கள் விற்பனையாளரிடமிருந்து ஒரு இலவச ஆலோசனை பெற எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.\nநாங்கள் உங்களிடம் PayPal Invoice ஐ அனுப்புவோம், உங்கள் PayPal கணக்கில் அல்லது கிரெடிட் கார்டில் செலுத்தலாம்.\nஇலவச கப்பல் - உடன் எங்கள் கதவு உலகம் முழுவதும் எக��ஸ்பிரஸ் டெலிவரி, உங்கள் Orphek தீர்வு (கள்) உலகில் எந்த இடத்தில் வரும்\nஎங்களை மின்னஞ்சல் செய்யுங்கள் contact@orphek.com அல்லது இந்த விரைவான படிவத்தை பூர்த்தி செய்யுங்கள் (அனைத்து துறைகளிலும் தேவை) மற்றும் விரைவில் உங்களை தொடர்புகொள்வீர்கள்.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்���ுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2019-08-18T03:24:01Z", "digest": "sha1:PF6YEMMTBXH56BEWK3YL3WU5FD7AYBJA", "length": 7450, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "என். வி. காமராஜ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎன். வி. காமராஜ் (பிறப்பு: 21 மே, 1963) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், வேதாரண்யம் தொகுதியிலிருந்து, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அதிமுக) கட்சியைச் சேர்ந்தவர்.[1]\nபின்னர் 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக வேட்பு மனுவை காமராஜர் பெறவில்லை. அதிமுக கட்சியின் சார்பில் ஓ. எஸ். மணியன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் 2016 ஆம் ஆண்டு சூலையில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அக்டோபர் மாதம் அவர் திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தார், அ.இ.அ.தி.மு.க. தலைமைக்கு அணுக முடியாதது என்றும், அ.இ.அ.தி.மு.க. உறுப்பினருடன் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அவர் விளக்க முடியவில்லை என்றும் கூறினார்.[2]\nகாமராஜ் 21 மே 1963 இல் வேதாரண்யத்தில் பிறந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளனர்.[3]\nதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\n14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2018, 18:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/may/13/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%88%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3150886.html", "date_download": "2019-08-18T02:33:00Z", "digest": "sha1:4KZ2BZC7IXHJYAQSSYOFQIDEIL5IZWAL", "length": 16789, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "சைவ சமயம் வளர திருப்புமுனையாக இருந்த குணபர ஈசுவரம் கோயில்!- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nசைவ சமயம் வளர திருப்புமுனையாக இருந்த குணபர ஈசுவரம் கோயில்\nBy DIN | Published on : 13th May 2019 02:47 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபண்ருட்டிக்கு மிக அருகாமையில் உள்ளது திருவதிகை சிவாலயம். இந்த ஊரின் பெயரைக் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருவது, அட்ட வீரட்டங்களில் ஒன்றாக விளங்கும் சிறப்பு வாய்ந்த தலமான, வீரட்டானேசுவரர் கோயில்தான். ஆனாலும், அதைவிட அந்த ஊருக்கு இன்னொரு சிறப்பு ஒன்று இருக்கிறது. அதுதான், குணபர ஈசுவரம் கோயில் எனப்படும் பல்லவ மன்னனால் கட்டப்பட்ட கோயில்.\nதிருவதிகை வீரட்டானேசுரர் கோயிலில் இருந்து சுமார் 1 கி.மீட்டருக்குள் அமைந்துள்ளது இக்கோயில்.\nஅதிகம் என்பதுவே அதிகை எனப் பொருள் கொண்டது. பிற தலங்களை விடக் கூடுதல் சிறப்புடையது எனும் பெயரில் அமைத்த ஊர் ஆகும். அதியமான் அல்லது அதிகன் என்பது சேரர் குலத்தில் ஒரு பிரிவு என்று கூறப்படுகிறது. அக்குலத்தைச் சார்ந்த மன்னர்கள் அதிராசர் எனப்பட்டனர். அவர்கள் இக்காலத்தில் தருமபுரி எனப் பெறும் தகடூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்தனர். அம்மன்னர்களில் ஒருவர் இக்கோயிலைக் கட்டியமையால் அதியரைய மங்கலம் எனப்பெயர் பெற்றது எனக் கருதப்படுகிறது\nநிருபதுங்க பல்லவர் காலத்தில் இவ்வூர் அதியரையமங்கலம் என்றும் முதலாம் ராஜேந்திரசோழன் காலத்தில் அதிராசமங்கலம் என்றும் முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் அதிராமங்கலியபுரம் என்றும் மணவிற் கூத்தனான காலிங்கராயனின் திருப்பணிகளைக் கூறும் பாடல்களில் அதிகை என்றும் குறிக்கப்பெற்றுள்ளன. இப்படி திருவதிகை ஆனதற்குப் பல பெயர்க் காரணங்கள் உண்டு.\nஇந்த திருவதிகையின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது இந்த குணபரஈச்சரம் திருக்கோயில். திருநாவுக்கரசரால் சைவனாக மாறிய மகேந்திரவர்ம���் கடலூர் பாடலிபுத்திரம் எனும் திருப்பாதிரிபுலியூரில் இருந்த சமணப்பள்ளிகளை இடித்து திருவதிகையில் தன் விருதுப் பெயரான குணபரன் என்னும் பெயரில் குணபரஈச்சுரம் என்னும் சிவன் கோவிலை எடுப்பித்தான். சேக்கிழாரின் பெரியபுராணம் மூலம் மகேந்திரவர்மன் கட்டிய கோவிலை அறிய முடிகிறது. பல்லவர் கால கோயில் சிதைவுற, பாண்டியர் காலத்தில் செங்கல் கோயிலாகக் கட்டப்பட்டது. பின்பு அவையும் இடிந்துபோக தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலைச் சுற்றி சமண சிற்பங்கள் இருந்துள்ளன. தற்போது அவை இங்கு இல்லை.\nதற்போது திருப்பாதிரிப்புலியூர் என அழைக்கப்படும் அன்றைய பாடலிபுத்திரத்தின் ஜைன மடத்தில் சிம்ம சூரி என்ற ஜைனப் பெரியார் இருந்துவந்தார். இந்த ஜைன மடத்துக்குதான் பின்னர் மருள்நீக்கியார் தலைவராகிறார். அப்போது அவருடைய பெயர் ‘தருமசேனர்’ பின்னர், மருள்நீக்கியார் தன் தமக்கையால் சைவசமயத்துக்குத் திரும்புகிறார். ‘திருநாவுக்கரசர்’ என்ற பெயர் பெறுகிறார். சிவபெருமானைப் போற்றிப் பாடத்தொடங்குகிறார்.\nஇதனால் வெகுண்ட சமணர்கள் அரசன் துணையோடு அவருக்குத் தீங்கு செய்கிறார்கள். அவர் அனைத்தையும் இறைவர் அருளால் வெல்கிறார். சமணர்களுக்குத் துணையாக நின்ற மகேந்திரவர்மன் மனம் மாறி பாடலிபுத்திரத்திலிருந்த சமணர் பள்ளிகளை இடிக்கிறான். அவற்றைக்கொண்டு திருவதிகையில் ‘குணபரவீச்சரம்’ என்ற திருக்கோயிலைக் கட்டுகிறான் குணபரன் என்பது மகேந்திரவர்ம பல்லவனின் சிறப்புப் பெயர்களில் ஒன்று. ஈச்சரம் என்று சிவபெருமானின் ஆலயங்களை அழைப்பர்.\nபல்லவ மன்னன் நாவுக்கரசரை வணங்கி அவரிடம் மன்னிப்பு கேட்டு சைவ மதத்தையும் சார்ந்தான். இதனை உணர்த்தும் பெரியபுராண பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nபுல்லறிவில் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்து ஒழுகும்\nபல்லவனும் தன்னுடைய பழவினைப் பாசம் பறிய\nஅல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினைப் பணிந்து\nவல்லமணர் தமை நீத்து மழவிடையோன் தாள் அடைந்தான்\nவீடுபேறு என்ற நிலையை சமண மதம் ஏற்பதில்லை. எனவே வீடு அறியா சமணர் என்று சேக்கிழார் இங்கே குறிப்பிடுகின்றார். காடவன் என்பது பல்லவ மன்னர்களின் பொதுவான பெயர்.\nவீடறியாச் சமணர் மொழி பொய் என்று மெய்யுணர்ந்த\nகாடவனும் திருவதிகை நகரின் கண் கண்ணு��ற்குப்\nபாடலிபுத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்\nகூட இடித்துக் கொணர்ந்து குணபரவீச்சரம் எடுத்தான்\nஇக்கோயில் பல காலங்களில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. பாண்டியர்கள், பாளையக்காரர்கள் எனப் பலர் இக்கோயிலைத் திருப்பணி செய்துள்ளனர்.\nகோயில் கிழக்கு நோக்கியது, கருவறை, உயர்ந்த முகப்பு மண்டபம் என உள்ளது. முகப்பு மண்டபத்தின் வெளியில் நந்தியும் பெரிய விநாயகரும் உள்ளன. கொடிமரம் இல்லை. கருவறையில் பல்லவர் கால லிங்கமாக பதினாறு பட்டைகள் கொண்ட சோடச லிங்கம் ஆறடி உயரத்திலும், பத்து அடி அகலவாட்டிலும் உள்ளார். கோயிலில் வேறு தெய்வங்கள் இல்லை. தென் புறத்தில் வடக்கு நோக்கிய பெருமாள் சன்னதி உள்ளது. ஓரிடத்தில் நின்று சிவனையும், பெருமாளையும் தரிசிக்க இயலும். அம்பிகை தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார்.\nவெளிப் பிரகாரத்தில் விநாயகர், முருகன் சன்னதி தற்போது அமைக்கப்பட்டுள்ளது. சண்டேஸ்வரர் உள்ளார். பிற தெய்வங்கள் சுதையால் செய்யப்பட்டுள்ளன. சில சிதைவுற்ற சிலைகள் வடபுறம் வைக்கப்பட்டுள்ளன. ஒரு லிங்க பாணம் தனித்து உள்ளது. ஒரு நவக்கிரக சன்னதியும் உள்ளது.\nசைவ சமயம் வளர பெரும் திருப்புமுனையாக அமைத்துள்ள இக்கோயிலை அன்பர்கள் அனைவரும் தரிசித்து மகிழ வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nசைமா விருது 2019 - பகுதி I\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/shanam-shetty-talks-about-difference-between-cinema-and-web-series/", "date_download": "2019-08-18T02:48:19Z", "digest": "sha1:ZF223JG462C7ERJ3MTCIMMWCKKKD7JZB", "length": 7017, "nlines": 95, "source_domain": "www.filmistreet.com", "title": "மிஷ்கின் உதவியாளரின் படத்தில் மைக்கேல் உடன் இணையும் சனம் ஷ���ட்டி", "raw_content": "\nமிஷ்கின் உதவியாளரின் படத்தில் மைக்கேல் உடன் இணையும் சனம் ஷெட்டி\nமிஷ்கின் உதவியாளரின் படத்தில் மைக்கேல் உடன் இணையும் சனம் ஷெட்டி\nதமிழில் அம்புலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, கதம் கதம், சவாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி.\nதமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மாறிமாறி நடித்து வருகிறார்.\nதற்போது இயக்குனர் மிஷ்கினிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அர்ஜுன் கலைவன் என்பவர் இயக்கிவரும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் சனம் ஷெட்டி.\n‘பர்மா’ படத்தில் நடித்த மைக்கேல் கதாநாயகனாக நடிக்கிறார். ரிவெஞ்ச் திரில்லர் ஜானரில், அதே சமயம் ஒரு அர்த்தமுள்ள காதல் கதையாக இந்த படம் உருவாகி வருகிறது..\nசாதாரண நடுத்தர வீட்டுப்பெண்ணாக நாயகனின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சனம் ஷெட்டி.\nசனம் ஷெட்டி நடிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள ‘டிக்கெட்’ என்கிற ஃபேண்டஸி படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.\nஇது தவிர தற்போது வெப் சீரிஸ் பக்கமும் கவனத்தைத் திருப்பியுள்ள இவர் அதிலும் பிஸியாக நடித்து வருகிறார்.\nபடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது எதற்காக வெப் சீரியஸ் என கேட்டால், “தற்போது எல்லாமே டிஜிட்டல் மயமாகி வருகிறது. அதுமட்டுமல்ல ஒரு நடிகையாக வெப் சீரிஸ் மற்றும் சினிமா இரண்டுக்கு பெரிய வித்தியாசம் எனக்கு தெரியவில்லை.\nஇரண்டுக்கும் ஒரே விதமான உழைப்பைத்தான் கொடுக்கவேண்டி இருக்கிறது. அவை வெளியாகும் தளங்கள் தான் வேறு. தமிழில் வெப் சீரிஸ்கள் ரொம்பவே குறைவாக வருகின்றன. ஆனால் இதற்கான பார்வையாளர்கள் நிறைய இருக்கிறார்கள்.. அதனால் அதற்கான தேவை அதிகமாக இருக்கிறது” என்கிறார்.\nவெப் சீரிஸ் என்கிற பெயரில் சென்சார் அனுமதி தராத விஷயங்களையெல்லாம் உள்ளே புகுத்துவது நியாயமா என்கிற ஒரு கேள்வியையும் அவரிடம் கேட்டால், “கதையை இயல்பான விதத்தில் சொல்ல வேண்டும் என்பதற்காக சில நேரத்தில் எதார்த்தமாக சில விஷயங்களை இணைத்திருப்பார்கள்..\nஅதில் நாம் தவறு கண்டுபிடித்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை” என்கிறார் சனம் ஷெட்டி.\nShanam shetty talks about difference between Cinema and Web Series, சனம் ஷெட்டி, சினிமா வெப் சிரீஸ், மிஷ்கின் அர்ஜுன் கலைவன், மிஷ்கின் உதவியாளரின் படத்தில் மைக்கேல் உடன் இணையும் சனம் ஷெட்டி\nஆர்கே சுரேஷ் கதாநாயகனாகக் களமிறங்கிக் கலக்கும் தமிழ் ,மலையாளப் படம் ' கொச்சின் ஷாதி அட் சென்னை 03'\nவீரம்-பைரவா படத்தயாரிப்பாளர் B. வெங்கட்ராம ரெட்டி மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/12/24/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-18T03:07:13Z", "digest": "sha1:YLYRY3KHMUWJ7LM2XPI56LLMKV6RRAY4", "length": 8114, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "யாழ் சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட இந்திய மீனவர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது", "raw_content": "\nயாழ் சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட இந்திய மீனவர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது\nயாழ் சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட இந்திய மீனவர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது\nதமது விடுதலையை வலியுறுத்தி யாழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஆரம்பித்த உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது.\nபண்டிக்கைக்காலத்தை முன்னிட்டு தமது விடுதலையை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி, யாழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 51 பேரும் இன்று காலை உணவை பகிஷ்கரித்துள்ளனர்.\nஇந்திய மீனவர்களின் உணவுத் தவிர்ப்பு குறித்து சிறைச்சாலை அதிகாரிகளால் யாழ் இந்திய துணைத் தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, தூதரக அதிகாரிகள் சிலர் சிறைச்சாலைக்கு சென்று நிலைமையை கேட்டறிந்துள்ளனர்.\nஇந்திய மீனவர்களின் உணவுத் தவிர்ப்பு குறித்து யாழ் இந்திய துணைத் தூதுவர் ஏ. நடராஜனுடன் தொடர்புகொண்டு நியூஸ்பெஸ்ட் வினவியது.\nஇதேவேளை, இந்திய மீனவர்களின் விடுதலை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்தும் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவரிடம் வினவப்பட்டது.\nதமிழ் அரசியல் கைதி 6 ஆவது நாளாக உண்ணாவிரதம்\nபுதிய மெகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதி ஒருவர் உண்ணாவிரதம்\nஇலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கைது\nதிருச்சி சிறையில் இலங்கையர்கள் நால்வர் உண்ணாவிரதம்\nகல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்\nஇந்திய மீனவர்கள் 18 பேர் விடுதலை\nதமிழ் அரசியல் கைதி 6 ஆவது நாளாக உண்ணாவிரதம்\nமெகசின் சிறையில் தமிழ் அரசியல் கைதி உண்ணாவிரதம்\nஇந்திய மீனவர்கள் 6 பேர் கைது\nதிருச்சி சிறையில் இலங்கையர்கள் நால்வர் உண்ணாவிரதம்\nகல்முனையில் நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்\nஇந்திய மீனவர்கள் 18 பேர் விடுதலை\nமக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் தெரிவு இன்று\nகழிவுகளைக் கொட்டியமை தொடர்பில் மூவர் மீது விசாரணை\nவழமைக்கு திரும்பும் யாழ்.பல்கலை கல்வி நடவடிக்கைகள்\nகாஷ்மீருக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து: பின்னணி என்ன\nகேரளாவில் மழை வௌ்ளத்தில் சிக்கி 111 பேர் பலி\nஇலங்கை பொலிஸ் கழக அணி சாம்பியனானது\nவறட்சியால் நன்னீர் மீன்பிடியாளர்கள் பாதிப்பு\nஉலகின் மிக அழகிய ஆண் ஹிருத்திக் ரோஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000022706.html", "date_download": "2019-08-18T02:43:49Z", "digest": "sha1:7223XR2NQ7YVSM4A25IVN3QXU37CTQF5", "length": 5368, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "Home :: நாவல் :: மெளனமே காதலாக\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅடைநல நாடு ஸாதனமும் ஸாத்தியமும் தண்ணீரிலே தாமரைப்பூ\nகரும்புனல் The Lost Sun இமயத்தில் தமிழ்க்கொடி நாட்டிய கரிகாலன்\nஈசாப் நீதிக் கதைகள் அண்ணாவின் அறிவுச் சுடர்கள் சட்டமேதை அம்பேத்கர் 100\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங��கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/2_31.html", "date_download": "2019-08-18T02:32:37Z", "digest": "sha1:5R6RMEMHIYFIUYCMWWLPG6IHOYK7ZXVA", "length": 13933, "nlines": 271, "source_domain": "www.padasalai.net", "title": "வாக்குப்பதிவு 2 மணி நேரம் நீட்டிப்பு: தேர்தல் பணியே வேண்டாம் - ஒதுங்கும் பெண் ஆசிரியர்கள் ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nவாக்குப்பதிவு 2 மணி நேரம் நீட்டிப்பு: தேர்தல் பணியே வேண்டாம் - ஒதுங்கும் பெண் ஆசிரியர்கள்\nமதுரை சித்திரை திருவிழாவுக்காக வாக்குப்பதிவு 2 மணி நேரம் நீட்டிப்பு: தேர்தல் பணியே வேண்டாம் - ஒதுங்கும் பெண் ஊழியர்கள் மதுரையில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வாக்குப்பதிவுக்கு கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து வாக்கு இயந்திரங்களை ஒப்படைக்க மறுநாள் காலை வரையாகும் என்பதால் பணியிலிருந்து விடுவிக்கக் கோரி பெண் ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிகளவு விருப்பமனு அளித்து ள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்.18-ம் தேதி நடக்கிறது. இந்நாளில் மதுரையில் புகழ்பெற்ற சித்திரைத்திருவிழா நடக்கிறது. காலையில் மீனாட்சி கோயில் தேரோட்டமும், அன்று மாலை கள்ளழகர் எதிர்சேவையும் நடக்கிறது. தொடர்ந்து மறு நாள் காலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் முக்கியமான நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.\nஇந்த விழாவில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். அதனால், மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களில் வாக்குப்பதிவு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதன்காரணமாக தேர்தல் தேதியை மாற்றக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு மறுத்த தேர்தல் ஆணையம், தற்போது சித்திரைத் திருவிழா நடக்கும் மதுரையில் மட்டும் கூடுதலாக 2 மணி நேரம் வாக்குப் பதிவு நடத்துவதாக அறிவித்துள்ளது.வழக்கமாக வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும். ஆனால், சித்திரைத் திருவிழாவுக்காக இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தேர்தலின்போது வாக்குப்பதிவு முடிந்து, அந்த வாக்கு இயந்திரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பதற்கு இரவு 12 மணி வரையாகும். அதனாலே, பெண்கள் பொதுவாக வாக்குச்சாவடி தலைமை அதிகாரி பொறுப்புக்கு வர விரும்பாமல் அதற்கு கீழான வாக்குப்பதிவு அலுவலர் (பி-1, பி-2, பி-3) பணியைப் பெற்றுச் செல்வார்கள். ஆனால், வாக்குப்பதிவுக்கு கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் மதுரையில் தேர்தல் பணிக்கு வர ஆர்வமில்லாமல் ஏராளமான பெண் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களுக்குத் தேர்தல் பணியே வேண்டாம் என்று ஓட்டம் பிடிக்கின்றனர். அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர், மருத்துவக் காரணங்களைச் சொல்லிக் கேட்டாலும் தேர்தல் பணிகளை யாருக்கும் ரத்து செய்ய வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நலச்சங்கத் தலைவர் கே.கே.காளிதாஸ் கூறுகையில், வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்க முந்தைய நாள் இரவு அங்கு தங்க வேண்டும். தற்போது 2 மணி நேரம் கூடுதலாக வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பெட்டிகளை ஒப்படைக்க மறுநாள் இரவும் தங்க வேண்டி உள்ளது. இரண்டு நாள் பெண் அதிகாரிகள் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத வாக்குச்சாவடி மையங்களில் எப்படி தங்குவார்கள். கூடுதலாக 2 மணி நேரம் அதிகரித்தால் தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிற மாதிரி கூடுதல் வாக்குப்பதிவு நடக்க வாய்ப்பு இல்லை’’ என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/video-13580", "date_download": "2019-08-18T03:11:25Z", "digest": "sha1:MAFECZI2O5GW3H2X64L7X2QXHP7PC3PL", "length": 4799, "nlines": 94, "source_domain": "www.vikatan.com", "title": "பொன் மாணிக்கவேலுக்கு தமிழிசை ஏன் சப்போட் ? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ", "raw_content": "\nபொன் மாணிக்கவேலுக்கு தமிழிசை ஏன் சப்போட் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ\n#EPVI எவர் பார்த்த வேலடா இது 8:25 இன்றைய கீச்சுகள் 9:20 இன்றைய விருது 9:51 சிட்னி நகருக்கு செல்ல நித்யானந்தாவிற்கு அனுமதி திடீரென ஒரு வழக்கு விசாரணையை அரசாணை வெளியிட்டு, சிபிஐக்கு மாற்றவேண்டிய அவசம் என்ன திடீரென ஒரு வழக்கு விசாரணையை அரசாணை வெளியிட்டு, சிபிஐக்கு மாற்றவேண்டிய அவசம் என்ன ஜெயக்குமார் சொல்லும் சீக்ரெட் கோர்ட்டில் பொன் மாணிக்கவேல் செயல்பாடு சரியில்லை என்று அரசு ஏன் தெரிவித்தது பொன்மாணிக்கவேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தமிழிசை பொன்மாணிக்கவேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தமிழிசை இலுமினாட்டி எதிர்ப்பு போராளிகள் கைது இலுமினாட்டி எதிர்ப்பு போராளிகள் கைது அஸ்ஸாம் அகதிகள் பிரச்சினை #EPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம். விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சரண் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=11066", "date_download": "2019-08-18T03:46:18Z", "digest": "sha1:RD5DBCXVGS64SPJD74RMOCHPQOIKBLLY", "length": 13947, "nlines": 145, "source_domain": "kalasakkaram.com", "title": "மென்மையான உதடுகள் பெற சில டிப்ஸ்...", "raw_content": "\nதேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nகழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கை வெளியாகும்- முதல்வர் அறிவிப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை\nமாநிலங்களவைத் தேர்தல்-தமிழகத்தில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு\nமென்மையான உதடுகள் பெற சில டிப்ஸ்...\nமென்மையான உதடுகள் பெற சில டிப்ஸ்... Posted on 05-Oct-2018\nமுக அழகை சற்று உயர்த்திக் காட்டுவதில் உதட்டுக்கும் பங்கு உண்டு. உதடு மென்மையாக இருக்க வேண்டு மென்றால் அதன் மீதுள்ள இறந்த செல்களை அவ்வப்போது நீக்கி விடவேண்டும்.\nமார்க்கெட்டில் கிடைக்கும் உதட்டு சாயங்களை, தனக்கு இது உகந்ததா இல்லையா என்று கூட ஆராயாமல் பயன்படுத்துவதின் விளைவாக உங்கள் உதடு வறண்டு, அதன்மீது தோல்கள் செதில் போன்று உரிந்து இருந்தால் உதட்டின் அழகே கெட்டுவிடும்.\nமென்மையான உதடுகள் பெற உங்கள் வீட்டு சமையலறை அலமாரியில் இருந்து சில பொதுவான பொருட்கள் பயன்படுத்தி ஒரு தீர்வு காணலாம். முகத்தை போலவே உதடுகளிலும் இரண்டு செல்களை அகற்ற வேண்டும். அப்போதுதான் உதடுகள் மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும்.\nவீட்டிலேயே ஸ்க்ரப் தயாரிக்கும் முறை\n* ஒரு டீஸ்பூன் ரோஜா இதழ் பேஸ்ட் மற்றும் ஒரு டீஸ்பூன் பால் கிரீம் ஆகியவற்றை சேர்க்கவும். இந்த கலவையை உதட்ட��ல் பூச வேண்டும்.\n5 நிமிடங்கள் காத்திருங்கள், பின் ஒரு மென்மையான ப்ரிஸ்டில் டூத்பிரஷ் அல்லது உங்கள் விரல்களைப் பயன்படுத்தி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இளஞ்சூடான தண்ணீரில் உதட்டை கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வந்தால் உங்கள் இருண்ட உதடுகள் இயற்கை இளஞ்சிவப்பு நிறமாக மாறுவதை கண்கூடாக பார்க்கலாம்.\n* ஒரு ஸ்பூன் தேன், சிறிதளவு சர்க்கரை எடுத்துக் கொண்டு நன்கு கலக்கவும். இந்த கலவையை விரல் நுனியில் தொட்டு உதட்டில் வட்டவடிவில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். 2 முதல் 3 நிமிடங்கள் வரை தினமும் காலை செய்து வரலாம்.\nஉங்கள் உதடுகளிலிருந்து இறந்த சரும செல்களை அகற்றவும், அவற்றை ஈரப்படுத்தவும், சர்க்கரை கலந்த தேன் சிறந்த மருந்துகளில் ஒன்றாகும். உதடுகள் இழந்த ஈரப்பதத்தை மீட்டெடுத்து தக்க வைக்கும் தன்மை தேனுக்கு உண்டு. மேலும் உதடுகளில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது. சர்க்கரையும் தேனும் ரோஜா நிறத்தில் உதட்டை மெரு கேற்று கிறது.\nஅழகுப் பராமரிப்பிற்கு பெட்ரோலியம் ஜெல்லி\nதலைமுடி கொட்ட முக்கிய காரணங்கள்\nவறட்சியை போக்கும் தேங்காய் எண்ணெய்\nசருமம், கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் தயிர்\nஹேர் டையும் அதன் தீமையும்\nமுகப்பரு வந்தால் செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை\nசருமத்தை பாதுகாக்கும் வெண்ணெய் மசாஜ்\nகுதிகால் வெடிப்புக்கு தீர்வாகும் எலுமிச்சை\nமென்மையான உதடுகள் பெற சில டிப்ஸ்...\nசரும பிரச்சனைக்கு துளசி பேஸ் பேக்\nமுகப்பரு தொல்லையை தவிர்க்க வழி\nகர்ப்பிணிகள் வெயிலை சமாளிக்க வழிமுறைகள்\nதலை முதல் கால் வரை ஆரஞ்சு தரும் அழகு\nசரும பிரச்னைகளுக்கு தீர்வு தரும் கொய்யா இலைகள்\nமுகப்பரு பிரச்னைக்கு தீர்வு தரும் முருங்கை\nசருமம் சுத்தமாக வெந்தய பேஸ்பேக்\nஉறுதியான நகங்களை வளர்க்க டிப்ஸ்\nஅழகிய தலை அலங்கார நகைகள்\nசரும அழுக்கை நீக்கும் வெள்ளரிக்காய்\nசருமத்தை பாதுகாக்க சந்தன பேஸ் பேக்\nதலைமுடி பிரச்னைக்கு தயிர் மசாஜ்\nதேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nவேலைக்குச் செல்லும் பெண்கள் செய்யும் தவறுகள்\nபெண்களின் பாதத்தைப் பராமரிக்க டிப்ஸ்\nகண்களை சுற்றியுள்ள கருவளையத்தை விரைவில் போக்கும் எளிய குறிப்புகள்\nசோப்பு வாங்கும் போது கவனிக்க வேண்டியவை\nகரும்புள்ளியைப் போக்கும் இயற்கை பேஸ் பேக்\nமுகச்சுருக்கம் ��ருவதை தடுக்கும் இயற்கை வழிமுறைகள்\nபசிக்காமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன\nஉடல் பலத்தைக் கூட்டும் பாதாம்.\nஅழகுக்கு அழகு சேர்க்க... சூப்பர் சாஃப்ட் சருமம் வேணுமா... இதோ ஒரு சிம்பில் டிரிட்மென்ட்\nரோஜா இதழ் பேஸ் பேக்\nமாத வருமானம் பெறும் மகளிருக்கான கடன் முகாம்\nஇந்திய சாதனை பெண்கள்... 2016\nபெண்கள் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்\nமுகத்தில் சருமம் பொலிவு பெற\nரத்தப் புற்று நோய்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nடெக் உலகில் முக்கியப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் பெண்கள்...\nபெண்கள் கொலுசு அணிவது ஏன்\nகரும்புள்ளி மறைய எளிய குறிப்புகள்\n'பளிச்' முகத்திற்கு முத்தான சில யோசனைகள்\nபெண்களே வாழ்க்கையில் முன்னேற முதுகெலும்பு முக்கியம்\nசாக்லேட் சாப்பிட்டால் முகப்பருக்கள் அதிகரிக்குமா\nதாயின் உயிருக்கு ஆபத்தாகும் கருக்குழாய் கர்ப்பம் - கண்டறிவது எப்படி\nகண்ணிமை முடிகள் உதிர்வதை தடுக்க என்ன செய்ய வேண்டும்\nகருவளையத்தை போக்கும் பேக்கிங் சோடா\nகர்ப்ப கால தூக்கமின்மையை விரட்ட எளிய வழிகள்\nபெண்களுக்கு உண்டாகும் அழகு சார்ந்த பிரச்சனைகள்\nசிசேரியன் செய்த பெண்கள் கவனத்திற்கு\nவசிகரமான அழகிற்கு இயற்கை வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayvee.blogspot.com/2013/10/", "date_download": "2019-08-18T03:45:46Z", "digest": "sha1:USNSQT5SR52LJWJ77F5Z4XEVVY4N46B4", "length": 47583, "nlines": 235, "source_domain": "mayvee.blogspot.com", "title": "தினசரி வாழ்க்கை: October 2013", "raw_content": "\n*மியூச்சுவல் ஃப்ண்ட்ஸ்* - எளிய அறிமுகம் -3\nசிலர் பங்கு சந்தை முதலீடு என்றாலே பேயை கண்டது போல் அலருவார்கள். புரியாமல் முதலீடு செய்தோ... அல்லது முதலீட்டு முகவர்களால் காப்பீடு திட்டங்கள் மூலம் ஏமாற்ற பட்டவர்களாய் இருப்பார்கள். இப்படி ஏமாற்ற பட்டதினாலே பங்கு சந்தையை குறை கூறி கொண்டிருப்பார்கள்.\nநான் கவனித்த வரையில் பங்கு சந்தை அப்படி ஒன்றும் மோசமானது இல்லை. ஏமாற்ற பட்டவார்கள் குறை கூற வேண்டுமானல், அவர்கள் குறை கூற வேண்டியது அந்த சமந்த சம்மந்தபட்ட முதலீடு முகவர்களை தான். நான் இந்த பதிவிற்காக குறிப்புகளை தேடி கொண்டிருக்கும் பொழுது, தங்க முதலீட்டுகள் மற்றும் தங்க முதலீடு இணைய வர்த்தக (commodity trading & MCX market trading) பயிற்ச்சி வகுப்பில் எனக்கு தரபட்ட குறிப்பில் இந்திய பங்கு சந்தை 1979 வாக்கில் 100 புள்ளிகள் இருந்துள்ளது.... இப்பொ���ுது இந்த வெள்ளிகிழமை பங்கு சந்தை 20,725.43 புள்ளிகளில் முடிந்துள்ளது.\nஇப்பொழுது இதை வைத்து கணக்கு போட்டு பாருங்கள்.... 1979ல் ஒருவன் அதிகமில்லாமல் குறைவான பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்து வைத்து இருந்தால்... அவனுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று. ஆனால் இன்றோ சில நூறு புள்ளிகள் குறைந்ததிற்காக பலர் சலித்து கொள்கிறார்கள்.\nஇந்த மாதிரி நீண்ட காலத்தில் பங்கு சந்தையில் வளமையான லாபத்தை தருவது ஒன்று தான் பரஸ்பர நிதி திட்டங்கள்.\nஆனால் என்ன ஒரு குறை என்றால் எவ்வளவு லாபம் என்பது நிச்சயம் இல்லை பங்கு சந்தையில்.\nஅப்படி குறைகளை தவிர்க்க விரும்புவோர்கள், போன பதிவில் சொன்ன கலவையான பரஸ்பர நிதி திட்டங்களுக்கு போவார்கள்.\nஇந்த கலவை பரஸ்பர நிதி திட்டங்களில் ஏன் கடன் பத்திர முதலீடும் பங்கு சந்தை முதலீடும் கலந்து இருக்கிறது என்றால்.... லாபத்தை அதிக படுத்த தான்.\nமுழுமையான கடன் பத்திர முதலீடுகளில் முதலீட்டாளர்களுக்கு 8.5 % சதவிகிததில் லாபம் கிடைக்கிறது என்றால் .... கலவை முதலீட்டு முறையில் பங்கு சந்தை முதலீட்டின் மூலம் இந்த 8.5 % சதவிகிதம் என்பது 11.25 % சதவிகிதமாக உயரும்.\nஇது போன்ற கலவை பரஸ்பர நிதி திட்ட கட்டமைப்பு எப்படி இருக்குமென்றால்...\n50 % கடன் பத்திர முதலீடு: 50 % பங்கு சந்தை முதலீடு,\n60 % கடன் பத்திர முதலீடு: 40 % பங்கு சந்தை முதலீடு,\n65 % கடன் பத்திர முதலீடு: 35 % பங்கு சந்தை முதலீடு,\n80 % கடன் பத்திர முதலீடு: 20 % பங்கு சந்தை முதலீடு,\nமேல் சொல்லபட்டவை எல்லாம் சந்தையில் விற்பனை ஆகி கொண்டிருக்கும் சில பரஸ்பர நிதி திட்டங்களின் கட்டமைப்புகள் தான். இவை எல்லாம் திட்டத்துக்கு திட்டம் மாறுபடும்.\nபங்கு சந்தை என்றாலே நீண்ட காலத்தில் லாபம் என்றாகிவிட்ட பிறகு குறுகிய காலத்தில் லாபம் நோக்கம் கொண்டவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்து பயனடையலாம்.\nஅது என்ன லாப நோக்கம் \nஒரு ஐந்து வருடங்கள் கழித்து சந்திக்க போகிற ஒரு செலவுக்கு இப்பொழுதே சேமித்து வைப்பதை தான் லாப நோக்க் முதலீட்டு என்று அழைக்க படும். இதற்கு சேமிப்பு நோக்கம் என்று தான் பெயர் வைத்து இருக்க வேண்டும்.... ஆனால் நாளைய விலை ஏற்றத்தை பற்றி இன்றே கணிக்க முடியாததால் ... லாப நோக்கம் தேவை படுகிறது.\nசந்திக்க போகிற செலவுக்கு கடன் வாங்கி கொண்டால் ஆச்சு என்று நினைக்க கூடியவர்கள் நினைக்கிறவர்கள் நிறைய பேர் உண்டு.... அப்படி செய்தால் கடனுக்கு வட்டி கட்டி சுமை தான் அதிகமாகும்.\nஇன்றைய காலகட்டத்தில் யாரும் சேமித்து வைத்து பொருள் வாங்க வேண்டும் என்று நினைப்பது இல்லை. ஒரு டிவி வாங்க வேண்டுமானலும் கூட கடன் தான் வாங்குகிறார்கள். புஜ்ஜிய சதவிகித கடன் வட்டி முறை என்று பல கடைகள் கூவி கூவி விற்றாலும், அதில் செயல் பாடு கட்டணங்கள், வரிகள் என்று மறைக்க பட்ட பல விலைகள் அடங்கி இருக்கும்.\nஒருவர் சேமித்து வைத்து ஒரு பொருளை வாங்கினால், அவருக்கு ரூ.1000 லாபம் கிடைக்கிறது என்றால்..... கடன் வாங்கினால் அவருக்கு ரூ.6500 வரைக்கும் நஷ்டம் ஏற்படும்.\nஆனால் சந்தை மயமாக்க பட்ட இந்திய விற்பனை உலகில், சேமிப்பை பற்றி மக்களை யோசிக்க விடாமல் பொருட்களின் மீதான மக்களின் தேவையை / ஆசையை குறைந்து போக விடாமல் ... நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலம் தேவையை உற்பத்தி செய்து கொண்டே இருக்கின்றன. அப்படிபட்ட தேவை ஏற்கனவே இருந்தால், அத்தேவையை இன்னும் பலபடுத்த விளம்பரங்கள் செய்ய படுகின்றன.\nஒன்றை மட்டும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.....\nமுதலீடு, கடன் ..... இவை இரண்டுமே உங்களுக்கு சுமையாக இருக்க கூடாது. அப்படி சுமையாக இருந்தால், அது உங்களது இயக்க சக்தியை பாதிக்கும். கடன் எடுப்பதாய் இருந்தால், அதனுடைய கடைசி தவணை வரைக்கும் எப்படி கட்ட வேண்டும் என்று திட்டமிட்டுவிட்டு கடன் வாங்குங்கள்.\nபிறவு முக்கியமாக, முதலீடு திட்ட தன்மை அறிந்து முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு இந்தியாவில். முதலீட்டு தன்மையும் உங்களது லாப நோக்கமும் ஒரே கோட்டில் வரும் பொழுது தான் முதலீடு செய்யுங்கள்.\nLabels: அனுபவம், எண்ணங்கள், தொடர், தொடர் பதிவு, பொருளாதாரம், மியூச்சுவல் ஃப்ண்ட்ஸ்\n*கலவை* - }லிங்காயத் சீரொட்டி, காவல் துறை சீருடை, கே.பாலசந்தர்{\n\"குடகு மலை காற்று வந்து\" என்ற இளையராஜா பாடலை கேட்டு\nஇந்த குடகு மலை என்பது கர்நாடக மாநில கூர்க் மாவட்டத்தை குறிக்கும். பண்டைய காலத்தில் இந்த பகுதியை ஆண்ட வம்சத்தை குடவர் வம்சம் என்று சொல்வர்கள். இவர்கள் ஆட்சி கரையோர கேரளா, கர்நாடகா, மாரட்டம் ஆகிய பகுதிகளில் பறந்து விரிந்திருந்தது. இந்த பகுதியில் அந்த காலத்தில் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் இருந்தார்கள். பிராமண சமூகத்தார் மாதிரியே பூணூல் அணிந்து, அதில் சின்ன லிங்க வடிவை கட்டி வைத்திருப்பார்கள். பூஜையின் பொழுது அதை அவிழ்த்து, அபிஷேகம் பண்ணுவார்கள். பிறவு மீண்டும் பூணூலில் கட்டி கொள்வார்கள்.\nசமையற்கலையிலும் திறம் வாய்ந்தவர்கள். ஹைதர்அலி காலத்துக்கு பிறகான காலகட்டத்தில் மைசூர் வந்தவர்கள், பிழைப்புக்காக அங்கங்கே சிற்றுண்டி உணவகங்கள் வைத்து பிழைப்பை ஓட்டி கொண்டிருந்தார்கள். அதிலும் இவர்கள் போடும் மசால் வடையின் சிறப்பு அம்சம்.... அதற்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருந்ததாம் 1950களின் மைசூரில்.\nபொருளாதார தேடலின் காரணமாக நாடெங்கும் பரவி விட்டார்கள். லிங்காயத் சிற்றுண்டி என்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.\nவியாபார போட்டியில் உணவு பண்டங்களை சாதி பெயர் வைத்து சந்தையிடுவதை நிறுத்தி விட்டார்கள். என்னை போன்ற உணவு பிரியர்களுக்கு பெரும் இழப்பு அது.\nஇவர்கள் மைசூர் அரண்மனையில் தலைமை சமையல்காரர்களாக இருந்து உள்ளார்கள்.\nகர்நாடக கல்யாணங்களில் சீரொட்டி / சீரோடி என்ற பண்டம் இல்லாமல் இருக்காது. சுவையில் உச்சமது.\nஅதை சாப்பிடுவதும் தனி கலை. சீரொட்டிக்கென்றே தனிபட்ட பூரியோடு லட்டையும் பாதாம் பாலையும் கலந்து பிசைந்து சாப்பிட்டால் ..... அந்த சுவை நாக்கிலிருக்கும் வரை சொர்கத்தை அனுபவிப்பீர்.\nஇந்த சீரொட்டியும் லிங்காயத்காரர்களின் கண்டுபிடிப்பு தான் என்று கேள்வி.\nதமிழக அரசு தமிழ் நாட்டு காவல்துறையினருக்கு சீருடை படியாக ரூ.2650 வருடம்தோறும் வழங்கிறதாம்.\nஅதெப்படியோ இருந்துவிட்டு போகட்டும், நான் சென்னை மாநகரில் பார்க்கும் பல போலீசார் ஒவ்வொரு மாதிரியான காக்கி நிறத்தில் ஏன் உடை அணிகிறார்கள் என்று தான் தெரியவில்லை.\nஒரு வேளை தமிழ் சினிமா இயக்குநர்கள் தங்கள் திரைபடத்தில் வைக்கும் குறியீடு போல் தமிழக அரசும் எதோ ஒரு குறியீடு வைத்து நாட்டு மக்களுக்கு புதிய கருத்தை சொல்ல வருகிறார்களோ \nசின்ன வயசுல தீபாவளிக்கு மட்டும் தான் புது துணி எடுத்து தருவாங்க வீட்டுல. தீபாவளி துணி எடுக்க தான் வருஷத்துக்கு ஒரு வாட்டி டவுனுக்கு போவோம். துணி எல்லாம் எடுத்து முடிச்சு பிறவு சாப்பிட வசந்த பவனுக்கு போவோம்.\nநாங்க இரண்டு பேர் கேட்டதை எல்லாம் சாப்பிட வாங்கி தருவாங்க. ஆனா அம்மா ஒரே ஒரு தோசை சாப்பிடுவாங்க. அப்பா காபி மட்டும் சாப்பிடுவார். சில சமயம் காபியஒன் பை டூ போட்டு அம்மா அப்பா இரண்டு பேரும் சாப்பிடுவாங்க.\nஅப்ப எல்லாம் ஒன்னும் தெரியாது. ஆனா இப்ப ஒவ்வொன்னா ஞாபகம் வருது.\nகே.பாலசந்தர் அவர்கள் சின்னதிரையில் முத்திரை பதித்த வார தொடர்களில் முக்கியமான தொடர்களில் ரயில் ஸ்நேகம், கையளவு மனசு மற்றும் ஜன்னல் - சில நிஜங்கள் சில நியாயங்கள் ஆகியவை அடங்கும்.\nபதின்ம வயதில் பார்த்து ரசித்ததை இப்பொழுது மீண்டும் பார்த்து ரசித்து கொண்டிருக்கிறேன் ராஜ்ஸ்ரீ தமிழ் சேனலில்.\nமுன்னாடி எல்லாம் ஞாயித்து கிழம நியூஸ் பேப்பர்ன்ன.... முதல் பக்கத்திலேயே அழகா கவர்ச்சி படம்ன்னு ஒன்னு போடுவான்.\nஆனா நான் இன்னைக்கு வாங்கின நாலு நியூஸ் பேப்பரிலும் கவர்ச்சி படமே இல்லை.\nஇப்ப எனக்கு என்ன சந்தேகம்ன்ன .....\nதமிழ் நாட்டுல முதல் பக்க கவர்ச்சி படம் இல்லாம ஞாயித்து கிழம நியூஸ் பேப்பர் விக்குற அளவுக்கு மக்களோட மன பக்குவம் வளர்ந்துருச்சா இல்லை இப்ப இருக்குற நாயகி ல யாரும் கவர்ச்சியா இல்லைன்னு நியூஸ் பேப்பர்காரன் நினைக்குறானா \nஇந்திய ஆங்கில எழுத்தாளர்களிடம் கொஞ்சம் கவனித்து பார்த்தல் மில்ஸ் & பூன்ஸ் நாவல் பாதிப்பு இருக்கும். அல்லது அப்படி இருப்பதாய் எனக்கு தோன்றுகிறது.\nஅந்த நாவல்களில் தான் கதையின் போக்கு ஆரம்பித்து கொஞ்ச பக்கங்களிலேயே நாயகன் நாயகி உடை கலைந்து உறவு கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். சேத்தன் பகத் இந்த விஷயத்தை படிப்பவர்கள் கதையோடு ஒன்றி போக பயன்படுத்துவார்.\nஇப்பொழுது நான் படித்து முடிக்க போகும் ரவீந்தர் சிங்க்கின் \"எனக்கும் ஒரு காதல் கதை இருந்தது\" நாவலில் இதே போல் ஒரு கட்டம் வருகிறது.\nஇந்த கட்டங்களுக்கிருக்கும் இலக்கண படி நாயகன் நாயகி இருவரும் மூடிய அறையில் தனியாக மாலையில் தனியாக இருக்கிறார்கள்.\nதொடுதல்... வாசம் முகருதல்... பின் உதட்டு முத்தம். இவைகளுக்கு பின் நாயகன் சொல்லும் வரிகளால் இந்த நாவலெனக்கு மிகவும் பிடித்து போகிறது. அந்த வரிகள்.....\n\"நான் நமது நம்பிக்கைகளுக்கு புறமான காரியத்தை செய்ய மாட்டேன். ஏன் என்றால் கண்ணே ...நான் உன்னை காதலிக்கிறேன். என் எல்லை எனக்கு தெரியும். உன்னை சங்கட பட வைக்கும் பிறகு வருத்த பட வைக்கும் எதையும் நான் செய்ய மாட்டேன். சத்தியம். வாழ்க்கையின் இப்பொழுதுகளை மறக்க முடியாதவைகளாக மாற்ற என்னோடு இருக்கு என் காதலியே...காதலின் குளுமையை ��னுபவிக்க\"\n(எதோ என்னால் முடிந்த அளவுக்கு மொழி பெயர்த்து இருக்கேன்)\nஆபீஸ் ல புதுசா ஒரு பொண்ணு வேலைக்கு சேர்ந்து இருந்தாங்க.\nகொஞ்சம் வேலையா இருந்ததால பெயர் மட்டும் கேட்டுட்டு ..... வேலை விஷயமா வெளில போயிட்டேன். இன்னைக்கு மதியம் சாப்பிட்டுகிட்டு இருக்குறப்ப அந்த பொண்ணும் சாப்பிட வந்தாங்க. சரி எடுத்த உடனேயே பிசினஸ் பத்தி பேசி பயம் காட்ட கூடாதேன்னு .... சும்மா பொதுவா பேச ஆரம்பிச்சேன்.\nபேசினப்ப தான் தெரிஞ்சுது அந்த பொண்ணு இந்த வருஷம் தான் B.E. FASHION TECHNOLOGY பாஸ் பண்ணிருக்காம். கேம்பஸ் இண்டர்வியூலேயே பெங்களூர் ல வேலை கிடைச்சுச்சாம்.\nஅங்க போய் தனியா தங்கின பொண்ணு கெட்டு போயிரும்ன்னு அவங்கப்பா விடலையாம். இத்தனைக்கும் அந்த பொண்ணு படிச்சதுக்கு தொடர்ப்பான வேலையாம். இரண்டு மாசம் வேலை போகவாச்சு அனுமதி குடுங்கன்னு சண்டை போட்டு இங்க வந்து சேர்ந்து இருக்காங்க. படிக்குறப்ப வேலை ல பெருசா சாதனை செய்யணும்ன்னு கனவு கண்டு இருந்திருக்காங்க.\nஇதை கேட்டுப்ப எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல .....\n\"உங்களுக்கு அது தான் கனவுன்ன பகுதி நேரமா கூட செய்யலாம் ...... \" ன்னு பலது சொல்லி அட்வைஸ் தந்தேன்.\nஇப்ப எல்லாம் பெண்களால் பாரதி கண்ட புதுமை பெண்ணாய் காலேஜ் முடிக்குற வரைக்கும் தான் இருக்க முடியுது போல.\nஏன் பல அப்பாகள் பலமான அடக்குமுறை ல பெத்த பொண்ணுகளை வளர்க்குறாங்கன்னு தெரியல. பெத்தவங்களுக்கு பாதுகாப்பு உணர்வு தேவை தான் ...ஆனா அது அவங்க பொண்ணுக்களோட கனவை நசுக்குற அளவுக்கு தேவையா \nஎன் வாழ்வில் காந்தியின் \"உலகில் எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ, அந்த மாற்றமாக நீ இரு\" என்ற கருத்து தான் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது.\nநான் வளர்ந்த சமூகத்தில் வேற்றுமைகள் பார்க்க படுவதை கண்டு எனக்கு வெளி உலகம் அறிமுகமான நாளிலிருந்து பெரும் கோபம் வரும். கோபம் வந்த காலத்திலிருந்து இன்று வரை நான் யாரிடமும் எந்த அடிபடையிலும் வேற்றுமை பார்ப்பதில்லை.\nஅதே காந்தியின் எளிமையை நானும் முடிந்த வரைக்கும் கடைப்பிடித்து வருகிறேன். என் ஆழ்மன ஆசைகளே இந்த கடைபிடிப்பிலுள்ள தளர்வுகளுக்கு காரணம்.\nஅப்படிபட்ட காந்தியின் எளிமைக்கும் காரணமாக அமைந்தது ஒரு புத்தகம். அது John Ruskin அவர்கள் எழுதிய \"Unto This Last\" என்ற புத்தகம் தானாம்.\nகாந்தியின் 144வது பிறந்த நாளை தொடர்ந்து THE WEEK ப���்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரையில் இந்த தகவலை படித்தேன்.\nதன் வாழ்வின் போக்கை மாற்றியதாக ஹரிச்சந்திர நாடகத்தை காந்தி சொன்னதை அடுத்து, நான் அந்த நாடகத்தை தேடி கடைசியின் திரைபட வடிவில் பார்த்தேன். இப்பொழுது இந்த புத்தகத்தையும் படிக்க ஆவலெனக்கு.\nமல்பா தஹானின் \"எண்ணும் மனிதன்\" நாவலை படித்ததுண்டா \nஅதில் வரும் பெரமிஸ் சமீருக்கு சற்றும் கணித திறமையில் குறையில்லாதவன் தான் மஹாபாரத சகுனி.\nசிறுவயதில் சகுனியின் கணித திறன் பற்றிய கிளை கதையொன்றை கேட்டிருக்கிறேன். அதில் அவன் தனது கணித திறமையால் கணக்கீட்டு பகடையை உருட்டி தனக்கு வேண்டிய எண்களை போட்டு பகடையாட்டம் ஆடுவானாம். அந்த திறமை அவனுக்கு தந்தை வழி வந்தவை.\nபெரமிஸ் சமீரும் சகுனியும் அரேபிய நாடுகளை சேர்ந்தவர்கள் தான்.\nகால போக்கில் நாயக வழிபாட்டு சிக்கலில் மாட்டி கொண்ட மஹாபாரத்தில் சகுனியின் இந்த கணித திறனும் புத்திசாலித்தனமும் அடிபட்டு காணாமல் போனது.\nதந்தையின் எலும்புகளிலிருந்து சகுனி பகடைகளை செய்தான் என்பது ஒரு குறியீடு தான். உண்மையில் அது தந்தை மூலம் அவனுக்கு வந்த அறிவு திறனை தான் குறிக்கும்.\nகிட்டதட்ட பத்து வருஷம் கழிச்சு என்னோட உயிர் நண்பனை பார்க்க போறேன்.\nகொஞ்ச நாள் முன்னாடி தான் அவன் நம்பர் கிடைச்சு .... போன் பண்ணி பேசினேன்...\nஇன்னைக்கு என்னை பார்க்க சென்னை வந்திருக்குறதா அவன் போன் பண்ணி சொன்னப்ப, இணையத்தின் மூலம் ஸ்பரிசம் இல்லாத நானும் அவனும் மாற்றி மாற்றி ஒரே கேள்விய தான் கேட்டு கொண்டிருந்தோம்....\n\"மச்சி ..இப்ப பார்க்க எப்புடிடா இருப்ப... மீசை எல்லாம் வைச்சு இருக்கீயா... வெயிட் போட்டுட்டியா \nஎன் பதின்ம வயத்தில் நானின்றி அவனில்லை, அவனின்றி நானில்லை என்று கூட சொல்லலாம். அவனது சிறப்பு என்னவென்றால் அவனை சுற்றி உள்ள எல்லோரையும் சிரிக்க வைத்து கொண்டே இருப்பான். இப்பொழுதும் அதே சிறப்போடு இருக்கிறான்.\nசீக்கா.... அவனது செல்ல பெயர். அப்படியே வானத்தில் பறப்பது போலிருக்கு.\nஒவ்வொரு நிகழ்வாய் நினைவிற்கு வந்து மகிழ்வூட்டுகிறது.\nதொடர்சியாய் ஏழு மணி நேரம் போவது தெரியாமல் பேசிகொண்டே இருப்போம் அப்பொழுதெல்லாம்.\nஎன்னை என்னிலிருந்து மீட்டெடுக்க வந்துவிட்டான் என் தோழன்.\nகாலேஜ் படிக்கும் போது இன்னோருத்தன் லவ் பண்ணிகிட்டு இருந்த பொண்ணை ��ானும் லவ் பண்ணிகிட்டு இருந்தேன். எப்புடியும் அவங்கக்குள்ள சண்டை வந்து பிரிஞ்சுருவாங்க...அப்ப நமக்கும் ஒரு சான்ஸ் கிடைச்சாலும் கிடைக்கும்ங்குற நம்பிக்கை தான்.\nநல்லா படிக்குற பொண்ணு வேற.... கட்டாயம் நல்ல வேலை கிடைக்கும்...அவங்களுக்கு வாக்கபட்ட காலம் முழுக்க கண்கலங்காம என்னை பார்த்துப்பாங்க நம்பிக்கை. என்னோட விதி காலேஜ் முடிக்குற வரைக்கும் அவங்க இடைல சண்டையே வரல.\nகாலேஜ் முடிஞ்சு நான் ஊருக்கு வந்து ...வருஷம் பல போய்..நான் அந்த பொண்ணை மறந்தே போயிட்டேன்.\nபத்து வருஷம் கழிச்சு ....\nஇன்னைக்கு சாயங்காலம் எதாவது மொக்கலாம்ன்னு ஆபீஸ் பக்கத்துல இருக்குற பெரிய பேக்கரிக்கு போய் உட்காரேன் கொஞ்சம் தள்ளி அந்த பொண்ணு கைல குழந்தையோட யார்கிட்டையோ பேசிகிட்டு உட்கார்ந்துகிட்டு இருந்தாங்க. அந்த பொண்ணு என்னை பார்த்துட்டாங்க. நான் பார்க்காத மாதிரியே எஸ்கேப் ஆகிறலாம்ன்னு இருந்தேன்.\nஏன்ன ..... ஆண்ட்டிங்க கிட்ட பேசுறது எல்லாம் ரொம்ப பாவம்.... அந்த நேரத்துல எதாவது பிகர் உஷார் பண்ண ட்ரை பண்ணலாம்ல.\nஆனா கை கழுவ போகும் போது \"ஏய் நீ மேவி தானே...\"ன்னு சொல்லி கூப்பிட்டு உட்கார வைச்சு பேச ஆரம்பிச்சுட்ட காலேஜ் பத்தி. நான் காலேஜ் படிக்கும் போது முக்கவாசி நேரம் டி கடையிலேயே இருந்ததால ஒன்னும் புரியல.\nஒரு ஆண்ட்டி கூட உட்கார்ந்து பேசி இருக்குறத மத்த பிகர்ஸ் பார்த்தா என்னைய பத்தி என்ன நினைப்பாங்கன்னு கவலை ல இருந்தேன்.\nபேச்சு வாக்குல அந்த பொண்ணு வேற யாரையோ கல்யாணம்கிட்டாங்கன்னு தெரிஞ்சுது. ஒரே சந்தோஷம் தாங்க முடியல. ஓழிந்தான் எதிரின்னு விட்ட போதும் அரைகுறைய பேசிட்டு வந்துட்டேன்.\nஆபீஸ் வந்த பிறவு தான் நினைவுக்கு வந்துச்சு.... நாங்க காலேஜ் படிக்கும் போது அந்த பொண்ணோட தங்கச்சி ஸ்கூல் படிச்சு கிட்டு இருந்தாங்க. அவங்களை பத்தி ஒன்னும் கேட்காம வந்துட்டோமேன்னு.\nஎஸ்கேப் ஆகுற அவசரத்துல அந்த பொண்ணுகிட்ட மொபைல் நம்பர் கூட வாங்காம வந்துட்டேன். வாங்கி இருந்தா.... இந்த நேரத்துக்கு அந்த பொண்ணுகிட்ட பேசி இருப்பேன்\nLabels: அனுபவம், இலக்கியம், எண்ணங்கள், நாவல், படித்தவை\n*மியூச்சுவல் ஃப்ண்ட்ஸ்* - எளிய அறிமுகம் -2\nபோன பகுதியை தொடர்ந்து இந்த பகுதியை எழுத முடியாமல் போனதற்கு அதிகமான வேலை பழுவும், கணினியில் எற்பட்ட தொழில் நுட்ப பிணக்கும் தான் முக��கிய காரணம். யாராவது எதிர் பார்த்து ஏமாற்றம் அடைந்து இருந்தால்.... மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.\nஇன்றைய தேதியில் மியூச்சுவல் ஃப்ண்ட்ஸின் முதலீட்டு நிபுணர்களுக்கு இந்திய பங்கு சந்தையில் நம்பிக்கை போய் விட்டது போல் தெரிகிறது. வாடிக்கையாளருக்கு லாபம் ஈட்டி தர வேண்டும் என்ற நெருக்கடி நிலையிலுள்ளார்கள். இதனால் தாங்கள் நிர்வாகித்து வந்த முதலீட்டு அட்டவணையில் வெளி நாட்டு பங்குகள் மீது கவனம் செலுத்த முடிவு எடுத்து உள்ளார்கள்.\nஇதனால் இது வரைக்கும் இந்திய சந்தையில் கட்டமைத்து கொண்டு இருந்த தொடர்ந்து வந்து கொண்டிருந்த நிதிகள் கொஞ்சம் குறைந்து போகும். ஆதலால் பங்கு சந்தை பழைய நிலையை போல் நிதி வீரியத்தோடு இயங்குமா என்று தெரியவில்லை. இதன் சாதக பாதகங்களை இனிமேல் வரும் காலங்களில் தான் தெரிய வரும்.\nஇந்திய பரஸ்பர நிதிகளில் முக்கிய முதலீட்டாளர்கள் என்று பார்த்தால், அது வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் தான். இப்பொழுது இந்தியா இல்லாத மற்ற நாடுகளிலும் இந்த பரஸ்பர நிதிகளின் வீச்சு இருக்கும் பொழுது, அவர்களிதை விரும்புவார்களா என்று தெரியவில்லை.\nஅதற்கென்று இந்த மாதிரியான திட்டங்கள் தான் சந்தையில் நிழவுகிறது என்று இல்லை. பங்கு சந்தை சாராத அரசு கடன் பத்திரங்கள் மீது முதலீட்டு செய்யும் திட்டங்களும் இருக்கிறது.\nஆனால் பங்கு சந்தை திட்ட முதலீட்டு அளிக்கும் கவர்ச்சிகாரமான லாபத்தை போல் இதில் கிடைக்காது என்றாலும், உறுதியான குறைந்த பட்ச லாபம் இதில் கிடைக்கும்.\nமுதலீடு என்று வரும் பொழுது..... அவை இரண்டு வகையாக பிரிக்கலாம்.\nஇந்த இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும்... நுண்ணிய வேறுபாடு இருக்கிறது. அது என்ன்வென்றால்....\nசேமிப்பு - இந்த முறையில் முதலீட்டு / சேமித்து வைக்கும் பொழுது, நாம் இதில் பெரியதாக லாபம் பார்க்க ஆசை படுவதில்லை. சம்பாரித்த பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் நினைக்கிறோம். இந்த முறையில் அதிகமான நிலையின்மைகளை நாம் அனுமதிப்பதில்லை.\nமுதலீட்டு - இதில் போட படும் / முதலீடு செய்ய படும் நிதிகள் யாவும் லாபத்தை நோக்கியே செய்ய படுகிறது. மைய புள்ளி லாபம் மட்டுமே. நமக்கு தகுந்த அளவில் நிலையின்மைகளை ஏற்று கொள்கிறோம்.\nபலருக்கு இந்த நிலையின்மைகளென்றால் என்ன என்று புரியாமல் இருக்கும். அவர்கள��க்காக சுலபமாக சொல்ல வேண்டும் என்றால்.....\nவடிவேலு அவர்களின் நகைச்சுவை காட்சி ஒன்றில் மறைந்த பழம்பெரும் நடிகர் கண்ணையா அவர்கள் சொல்வாரே \" வரும் .... ஆனா வராது...\" ; அது தான் நிலையின்மை.\nஏன் இந்த நிலையின்மை என்று கேட்டால் .... அவை பங்கு சந்தையில் முதலீட்டு செய்ய படுவதால் தான்.\nமியூச்சுவல் ஃப்ண்ட்ஸில் / பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை சேமித்து வைக்கவும், முதலீடு செய்யவும் திட்டங்கள் கிடைக்கிறது. இவைகள் தனி தனியாகவும், கலந்து கலவையாகவும் கிடைக்கிறது.\nஇந்த கலவையில் பங்கு சந்தை முதலீடுகள், அரசு கடன் பத்திரங்கள் மீதான முதலீட்டு விகுதம் திட்டத்துக்கு திட்டம் மாறுப்படும்.\nLabels: அனுபவம், எண்ணங்கள், தொடர், தொடர் பதிவு, பொருளாதாரம், மியூச்சுவல் ஃப்ண்ட்ஸ்\nஎன்ன கொடுமை சார் இது........\n*மியூச்சுவல் ஃப்ண்ட்ஸ்* - எளிய அறிமுகம் -3\n*கலவை* - }லிங்காயத் சீரொட்டி, காவல் துறை சீருடை, க...\n*மியூச்சுவல் ஃப்ண்ட்ஸ்* - எளிய அறிமுகம் -2\nSubscribe To தினசரி வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-08-18T02:43:20Z", "digest": "sha1:QNNFKXSFUIZI3QOEP5ND3PXCAQ3NF72X", "length": 7512, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "வெளிநாடுவாழ் இந்தியர்கள் 48 மணி நேரத்திற்குள் திருமணத்தை பதிய வேண்டும் |", "raw_content": "\nகார் கேட்டு… திருமணமான ஒரு மணி நேரத்தில் முத்தலாக்\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் 48 மணி நேரத்திற்குள் திருமணத்தை பதிய வேண்டும்\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் 48 மணி நேரத்திற்குள் திருமணத்தை பதியவேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தவறும் பட்சத்தில் பாஸ்போர்ட், விசா வழங்கப்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. மத்தியகுழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகறுப்புப் பணத்தை ஆராதிக்கும், அரசியல் பூசாரிகள்\nவாட்ஸ் அப் இந்தியாவில் தடை செய்வது குறித்து…\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் எளிதாக வாக்களிக்க சட்டதிருத்தம்\nஅரசு வாகனங்களை ஒப்படைக்க வேண்டும்: ஓய்வுபெற்ற…\nபுதிய இந்தியாவை படைக்கும் கனவை நினவாக்க பாடுபடவேண்டும்\n12 அதிகாரிகளை பணி நீக்கம் செய்து மத்திய � ...\nதேச��ய நலனுக்காக கடுமையான முடிவுகளை எட� ...\nநான்காண்டு ஆட்சியில், ஊழலை ஒழித்து வெள� ...\nமத்திய அரசு கொலீஜியம் பரிந்துரையை திர� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ...\nகார் கேட்டு… திருமணமான ஒரு மணி நேரத்த ...\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இர� ...\nஅமித்ஷாவைத்தான் நான் நம்பி யிருக்கிறே ...\nதெலுங்கானாவில் அத்தியாயத்தை துவக்கும� ...\nமோடியின் சுதந்திரதின உரைக்கு பாஜக தலை� ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/06/12/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-08-18T02:40:01Z", "digest": "sha1:4UTBDE6AQCCKSJCXCV7D2PGIRDLKTCW4", "length": 10724, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "காணொளி தொடர்பில் அஸ்மினுடன் நான் உரையாடினேன்! - அன்வார் | Vanakkam Malaysia", "raw_content": "\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nஈஸி ரைடர் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம்\nஇறப்பதற்கு முன்பே நடிகை ரேகா எடுத்த அதிரடி முடிவு ரசிகர்கள் அதிர்ச்சி\nடோங் ஸோங்கை தடை செய்ய வேண்டும் – அஸ்ரி வலியுறுத்து\nபக்காத்தானின் ஒவ்வொரு கட்சியும் – வலுவானதே- மாட் சாபு\nவழக்கறிஞர் ஷாரெட்ஸானுக்கு கொலை மிரட்டல் – ஆடவர் கைது\nகாணொளி தொடர்பில் ���ஸ்மினுடன் நான் உரையாடினேன்\nடாமான்சாரா, ஜூன்.12- ஒரிரு நாட்களாக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஒரின சேர்க்கை காணொளி குறித்து தாம் பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியுடன் உரையாடியதாக பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.\nஇன்றைய கட்சியின் அரசியல் பிரிவு கூட்டத்திற்கு அஸ்மின் அலி வரவில்லை. ஆனால் நான் நேற்று அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இவ்விவகாரம் தொடர்பில் உரையாடினேன். எங்கள் உரையாடல் நீண்ட நேரம் நீடித்தது என இக்கூட்டத்திற்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.\nஇருப்பினும் எங்கள் உரையாடலின் உள்ளடக்கத்தை இப்பொழுது பொதுவில் கூற முடியாது, கட்சியின் இதர தலைவர்களுடன் இவ்விவகாரம் தொடர்பில் கலந்தலோசித்த பின்னர் தான் எங்களின் நிலைபாட்டினை தெரிவிக்க முடியும்.\nஇன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளும் தலைவர்களுடன் இவ்விவகாரம் தொடர்பில் நான் தனிப்பட்ட முறையில் விவாதிப்பேன். அதே சமயம் பல்வேறு விவகாரங்களையும் இன்று விவாதிக்க உள்ளோம் என டத்தோஶ்ரீ அன்வார் கூறினார்.\nபிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி என்பது குறிப்பிடத்தக்கது.\nஅய்னூலுக்கு அறுவை சிகிச்சை வெற்றி\nசட்டவிரோத வெளிநாட்டு வியாபாரிகள் மீது தொடர் நடவடிக்கை - Video\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nஆயர் கண்டா நீர் சுத்திகரிப்பு ஆலை- தொடங்க அனுமதியில்லை\nசிகரெட்டில் ‘நிக்கோட்டின்’ அளவைக் குறைக்க சுகாதார அமைச்சு ஆய்வு\nபாசிர் கூடாங்கில் – உரிமம் இல்லாத 67 தொழிற்சாலைகள்\nகை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் – பெண்மணி கொலை\nஅண்ணனுக்குத் தம்பி தந்த பரிசு\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nஈஸி ரைடர் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nஈஸி ரைடர் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1177134.html", "date_download": "2019-08-18T03:14:52Z", "digest": "sha1:WQUS3BQDGOF3I4URYXT2RMMFNDR6K3V6", "length": 12944, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் பாடசாலை மாணவர்களினால் வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணி..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் பாடசாலை மாணவர்களினால் வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணி..\nவவுனியாவில் பாடசாலை மாணவர்களினால் வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணி..\nதேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் ஏற்பாட்டில் வவுனியா பட்டானீச்சூர் முஸ்ஸிம் மகா வித்தியாலய மாணவர்களினால் இன்று (06.07.2018) விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.\nவவுனியா முஸ்ஸிம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாக இவ் விழிப்புணர்வு பேரணியானது மன்னார் வீதியுடாக பட்டானீச்சூர் 5ம் ஒழுங்கையடிக்கு சென்று மீண்டும் மன்னார் வீதியுடாக குருமன்காடு சந்தியடிக்கு சென்று மீண்டும் மன்னார் வீதியுடாக பாடசாலையை சென்றடைந்தது.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மது போதையில் வாகனத்தை செலுத்தி உங்களது உயிரையும் அப்பாவி மக்களின் உயிரையும் பலி கொடுக்காதீர், அம்மாஅப்பா எனக்கு தலைகவசம் அணிவித்து எனது உயிரையும் எனது எதிர்காலத்தையும் பாதுகாக்கவும், போதைப்பொருளற்��� நாட்டை கட்டி எழுப்புவோம், போதைப் பொருட்களை முற்றாக தடை செய்வோம் போன்ற பதாதைகளை தாங்கிச் சென்றனர்.\nஇப் பேரணியில் வவுனியா போக்குவரத்து பொலிஸார் , வவுனியா நகரசபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் , 500க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nமீண்டும் பழைய விலைக்கே எரிபொருள் விற்பனை..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபாதிரியார் வேடத்தில் சாத்தான் என நீதிமன்றம்: சிறார்களை சீரழித்த மதபோதகருக்கு கிடைத்த…\nஇலங்கை, ஆப்கானிஸ்தான், எரித்ரியா நாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து மீதான நாட்டம்…\nவயிற்று வலியால் தவித்த இளம்பெண்: ஸ்கேன் செய்தபோது காத்திருந்த அதிர்ச்சி..\nலண்டனில் கோடிக்கணக்கில் நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்\nபாலியல் இன்பத்திற்காக 14 வயது சிறுவன் செய்த விபரீத செயல்… X-ray-வை பார்த்து…\nஅமெரிக்காவுக்காக கிரீன்லேண்ட் தீவை விலைக்கு வாங்க விரும்பும் டிரம்ப் – விற்க…\nஉடுமலையில் இளம்பெண் வெட்டிக்கொலை- வாலிபருக்கு வலை வீச்சு..\nரஷ்யாவுடன் நட்புறவை மேம்படுத்துவது அவசியம்: பிரான்ஸ் முன்னாள் மந்திரி யோசனை..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபாதிரியார் வேடத்தில் சாத்தான் என நீதிமன்றம்: சிறார்களை சீரழித்த…\nஇலங்கை, ஆப்கானிஸ்தான், எரித்ரியா நாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து…\nவயிற்று வலியால் தவித்த இளம்பெண்: ஸ்கேன் செய்தபோது காத்திருந்த…\nலண்டனில் கோடிக்கணக்கில் நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்\nபாலியல் இன்பத்திற்காக 14 வயது சிறுவன் செய்த விபரீத செயல்……\nஅமெரிக்காவுக்காக கிரீன்லேண்ட் தீவை விலைக்கு வாங்க விரும்பும்…\nஉடுமலையில் இளம்பெண் வெட்டிக்கொலை- வாலிபருக்கு வலை வீச்சு..\nரஷ்யாவுடன் நட்புறவை மேம்படுத்துவது அவசியம்: பிரான்ஸ் முன்னாள்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் ஒற்றுமை…\nடீ குடித்ததற்கு பணம் கேட்ட டீக்கடைக்காரர் கொலை – போலீசார்…\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும்…\n31 சிரேஷ்ட கேர்னல் அதிகாரிகள் பிரகேடியர் தரத்துக்கு பதவி உயர்வு\nமது.. அதிரடியாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றம்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபாதிரியார் வேடத்தில் சாத்தான் என நீதிமன்றம்: சிறார்களை சீரழித்த…\nஇலங்கை, ஆப்கானிஸ்தான், எரித்ரியா நாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து மீதான…\nவயிற்று வலியால் தவித்த இளம்பெண்: ஸ்கேன் செய்தபோது காத்திருந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1283790.html", "date_download": "2019-08-18T03:16:11Z", "digest": "sha1:WTSRZ7D4XEJ336OOJGNRFUKHWOVXHZ5A", "length": 11603, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "மந்திரி பதவி கிடைக்காததால் வருத்தம் இல்லை- நடிகை ரோஜா..!! – Athirady News ;", "raw_content": "\nமந்திரி பதவி கிடைக்காததால் வருத்தம் இல்லை- நடிகை ரோஜா..\nமந்திரி பதவி கிடைக்காததால் வருத்தம் இல்லை- நடிகை ரோஜா..\nஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக ஜெகன்மோகன்ரெட்டி பதவி ஏற்றார். பின்னர் 5 துணை முதல்-மந்திரிகள் உள்பட 25 மந்திரிகள் பதவி ஏற்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நகரி தொகுதியின் எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜாவுக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை.\nஇந்தநிலையில் ஆந்திராவில் இன்று (புதன்கிழமை) முதல்முறையாக சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக நடிகை ரோஜா விமானம் மூலம் விஜயவாடா வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nமந்திரி பதவி கிடைக்காததால் எந்த வருத்தமும் இல்லை. ஜாதிகளின் அடிப்படையில் எனக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்.\nஅரச மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் மூன்று சிறுவர்கள் காயம்\nசிறந்த மாவட்ட பஞ்சாயத்துக்கு ரூ.10 கோடி பரிசு – சந்திரசேகரராவ் அறிவிப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபாதிரியார் வேடத்தில் சாத்தான் என நீதிமன்றம்: சிறார்களை சீரழித்த மதபோதகருக்கு கிடைத்த…\nஇலங்கை, ஆப்கானிஸ்தான், எரித்ரியா நாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து மீதான நாட்டம்…\nவயிற்று வலியால் தவித்த இளம்பெண்: ஸ்கேன் செய்தபோது காத்திருந்த அதிர்ச்சி..\nலண்டனில் கோடிக்கணக்கில் நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்\nபாலியல் இன்பத்திற்காக 14 வயது சிறுவன் செய்த விபரீத செயல்… X-ray-வை பார்த்து…\nஅமெரிக்காவுக்காக கிரீன்லேண்ட் தீவை விலைக்கு வாங்க விரும்பும் டிரம்ப் – விற்க…\nஉடுமலையில் இளம்பெண் வெட்டிக்கொலை- வாலிபருக்கு வலை வீச்சு..\nரஷ்யாவுடன் நட்புறவை மேம்படுத்துவது அவசியம்: பிரான்ஸ் முன்னாள் மந்திரி யோசனை..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபாதிரியார் வேடத்தில் சாத்தான் என நீதிமன்றம்: சிறார்களை சீரழித்த…\nஇலங்கை, ஆப்கானிஸ்தான், எரித்ரியா நாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து…\nவயிற்று வலியால் தவித்த இளம்பெண்: ஸ்கேன் செய்தபோது காத்திருந்த…\nலண்டனில் கோடிக்கணக்கில் நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்\nபாலியல் இன்பத்திற்காக 14 வயது சிறுவன் செய்த விபரீத செயல்……\nஅமெரிக்காவுக்காக கிரீன்லேண்ட் தீவை விலைக்கு வாங்க விரும்பும்…\nஉடுமலையில் இளம்பெண் வெட்டிக்கொலை- வாலிபருக்கு வலை வீச்சு..\nரஷ்யாவுடன் நட்புறவை மேம்படுத்துவது அவசியம்: பிரான்ஸ் முன்னாள்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் ஒற்றுமை…\nடீ குடித்ததற்கு பணம் கேட்ட டீக்கடைக்காரர் கொலை – போலீசார்…\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும்…\n31 சிரேஷ்ட கேர்னல் அதிகாரிகள் பிரகேடியர் தரத்துக்கு பதவி உயர்வு\nமது.. அதிரடியாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றம்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபாதிரியார் வேடத்தில் சாத்தான் என நீதிமன்றம்: சிறார்களை சீரழித்த…\nஇலங்கை, ஆப்கானிஸ்தான், எரித்ரியா நாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து மீதான…\nவயிற்று வலியால் தவித்த இளம்பெண்: ஸ்கேன் செய்தபோது காத்திருந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/theri-tamil-movie-review.html", "date_download": "2019-08-18T03:31:59Z", "digest": "sha1:YL3O5HXETXC4MPD4CK7LJUPY6UDT55LE", "length": 11156, "nlines": 154, "source_domain": "www.cinebilla.com", "title": "Theri Tamil Movie Review Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nஇளைய தளபதி விஜய்யின் அதி பிரம்மாண்ட எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள படம் தெறி. இன்று உலகம் முழுவதும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. ஒரு திருவிழாவினை போன்று உலகம் முழுவதும் ஒரு அலைகளை ஏற்படுத்திய இந்த தெறி ஆட்டத்தை தற்போது விமர்சனமாக காணலாம்..\nஒரு குழந்தையின் தகப்பனாக நிம்மதியான, அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் விஜய். விஜய்யின் மகளாக வருகிறார் மீனாவின் மகள் நைனிகா. நைனிகாவின் டீச்சராக வருகிறார் எமி ஜாக்‌ஷன். தன் மகளுக்காகவே வாழ்ந்து வருகிறார் விஜய். கேரளாவில் உள்ள ஒரு ரவுடியால் பிரச்சனை வர அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார் விஜய். அமைதியான விஜய்க்குள் இப்படி ஒரு மிருகத்தனமான கோபம் எப்படி என எமி கேட்க.. கதை செல்கிறது சில வருடங்களுக்கு முன்னாள்.\nஸ்மார்ட்டான, நேர்மையான, எதற்கும் அஞ்சாத ஒரு உயர் போலிஸ் அதிகாரியாக வருகிறார் விஜய். சமந்தா ஒரு டாக்டராக வருகிறார். இருவரும் பார்த்த தருணத்தில் காதல் வருகிறது. காதல் வாழ்க்கை ஒருபுறம் சென்று கொண்டிருக்க, ஆரம்பமாகிறது வில்லனுடன் மோதல்.\nவில்லனாக களமிறங்கியிருக்கிறார் இயக்குனர் மகேந்திரன். இவர் ஒரு எம் எல் ஏ-வாக வருகிறார். இவருடைய மகன், ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை கற்பழித்துவிடுகிறார். இந்த வழக்கை கையில் எடுத்து விசாரிக்கிறார் விஜய். கொலையாளியை கண்டுபிடித்து அவனை கொன்றும்விடுகிறார் விஜய்.\nஇதனால் கோபம் கொண்ட மகேந்திரன் விஜய்யை பழிவாங்க துடிக்கிறார். அதற்காக சாவை விட மேலான ஒரு தண்டனை உனக்கு கொடுப்பேன் என விஜய்யிடம் கூறுகிறார் மகேந்திரன். இதற்கிடையில் விஜய், சமந்தாவிற்கு திருமணமாகி குழந்தை பிறக்கிறது.\nபின் விஜய் குடும்பத்தையே கொன்றுவிடுகிறார் மகேந்திரன். தன் குழந்தையுடன் தப்பி பிழைத்து கேரளாவில் வாழ்ந்து வருகிறார் விஜய். பின், விஜய் உயிரோடு இருப்பதை அறிந்த மகேந்திரன் அவரை துரத்த மீண்டும் விஜய் ஆடும் ஆட்டம் தான் இந்த தெறி...\nஇளையதளபதியின் பயணத்தில் அதகள பெர்பார்மண்ஸ் படம் தெறி என கூறலாம். குழந்தையுடன் பாசத்தை காட்டும் தந்தையாக வருவதிலும், ராதிகாவிற்கு நல்ல ஒரு மகனாக வருவதிலும், சமந்தாவுடன் காதல் காட்சிகளிலும், மனைவி மீது பாசம் காட்டுவதிலும் தன் நடிப்பினை செவ்வென பூர்த்தி செய்திருக்கிறார் விஜய்.\nசமந்தா மிகவும் அழகாக தெரிகிறார். கடைசி தருணத்தில் விஜய்யுடன் தன் நடிப்பை அழகாக காட்டுவதிலும் சரி, பாடல் காட்சியில் விஜய்க்கு ஜோடி போட்டு ஆடும் ஆட்டத்திலும் சரி செம ஸ்கோர் செய்திருக்கிறார் சமந்தா.\nஎமியை பற்றி கூற வேண்டும் என்றால்.... எதற்காக இந்த எமி மகேந்திரனின் நடிப்பு அருமை. அளவான பேச்சும், குழந்தைத்தனமான சிரிப்பும் ஒரு வில்லனுக்கே உரித்தான ஒரு தோரணையாக வந்திருக்கிறார். குழந்தை நைனிகாவின் நடிப்பு மிகவும் அருமை. தெறி பேபி... அடுத்த மீனா ரெடி... கோலிவுட்டை நிச்சயம் கலக்குவார் இப்போதிலிருந்தே...\nஇவர்���ள் போக ராதிகா, பிரபு, மொட்டை ராஜேந்திரன், அழகம் பெருமாள் என அனைவரின் நடிப்பும் அருமை தான். கதை ஏற்கனவே பல படங்களில் பார்த்த வாசனை ஏற்பட்டாலும் அதை எடுத்திருக்கும் விதத்திற்கு அட்லியை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். குழந்தை தொழிலாளர்கள் இங்கு படும் இன்னல்களை எடுத்துக் கூறிய விதம் அருமை. சில இடங்களில் கண்களில் கண்ணீரை ததும்ப வைத்து விடுகிறார் அட்லி.\nஜி வி பிரகாஷின் பாடல்கள் அனைத்தும் ஹிட். பின்னணி இசை பல படங்களின் இசையை தொட்டு வந்தாலும் படத்திற்கு தேவையான இசையாக தான் இருக்கிறது.\nபடத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் பட்டையை கிளப்புகின்றன. விஜய்யின் அதகள பைட் காட்சிகள் அதிரடி காட்டுகின்றன. படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்தும் படத்திற்கு பக்காவாக அமைந்திருப்பது மேலும் கூடுதல் பலம். முதல் பாதியில் இருந்த ஒரு அதிவேகத்தை இரண்டாம் பாதியிலும் காட்டியிருந்தால் இன்னும் நலமாயிருந்திருக்கும்.\nதெறி - தெறியாட்டம் தான்...\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/72584/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-08-18T02:43:10Z", "digest": "sha1:JT4CILECK6G3DYPRVLNH6U6T6DAZGJBS", "length": 8325, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "விவசாயிகளுக்கான பிரதம மந்திரி கிசான் திட்டத்தை பழங்குடியினருக்கு நீட்டிக்க சத்தீஸ்கர் முதல்வர் கோரிக்கை | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nவிவசாயிகளுக்கான பிரதம மந்திரி கிசான் திட்டத்தை பழங்குடியினருக்கு நீட்டிக்க சத்தீஸ்கர் முதல்வர் கோரிக்கை\nபதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 20:32\nவிவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 மானியமாக வழங்கும் பிரதம மந்திரி கிசான் உதவி திட்டத்தை பழங்குடியினர் மற்றும் காட்டில் வசிப்போருக்கும் நீட்டிக்க வேண்டும் என கோரி சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் பிரதமர் மோடிக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.\nமக்களவை தேர்தலுக்கு முன்பாக நாட்டில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு துவக்கியது. மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இந்த திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.\nஅதன்படி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பின் நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில் இந்த திட்டத்தை விவசாயம் செய்யும் பழங்குடியினர் மற்றும் காட்டில் வசிப்பவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என்று கோரி சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் பிரதமருக்கு நேற்று கடிதம் எழுதினார். அதன் விவரம் :\nசத்தீஸ்கரில் உள்ள 4 லட்சம் குடும்பங்களுக்கு காடுகள் உரிமை சட்டம் 2006ன் கீழ் காட்டுப்பகுதியில் உள்ள நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அதை அவர்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள்.\nஇந்த 4 லட்சம் குடும்பங்களின் நிலை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளது. இவர்களுக்கு அரசின் உதவி தேவை. ஆனால் இந்த விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. அதனால் இவர்களுக்கும் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூ.6000 வழங்கப்பட வேண்டும். இது குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட வேண்டும்.\nமேலும் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 6000 ரூபாயை உயர்த்தி ஆண்டுக்கு ரூ.12,000 ஆக வழங்க வேண்டும் என்று முதல்வர் பூபேஷ் பாகல் தன் கடிதத்தில் கோரியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/1783-2014-05-07-13-43-54", "date_download": "2019-08-18T03:03:23Z", "digest": "sha1:DPQZ2BK6IIVIYCDSD6VIFU5VCHXLCI7C", "length": 40149, "nlines": 358, "source_domain": "www.topelearn.com", "title": "கடந்து போன இளமைப் பருவத்தை மீண்டும் பெற புதிய கண்டுபிடிப்பு", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nகடந்து போன இளமைப் பருவத்தை மீண்டும் பெற புதிய கண்டுபிடிப்பு\nஎப்போதும் இளைமையாக தோன்ற புதியவகை சிசிச்சை முறையை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.\nமுதியவர்களுக்கு, இளைஞர்கள் அல்லது இளம் பெண்களின் இரத்தத்தை உடலில் செலுத்துவதன் மூலம் கடந்து போன இளமைப் பருவத்தை மீண்டும் பெற முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வௌியிட்டுள்ளனர்.\nதற்போது எலிகளிடம் மட்டும் இந்த சோதனையை செய்து பார்த்துள்ளனர்.\nஇளம் ரத்தத்தை செலுத்துவதன் மூலம், இயற்கையாகவே அந்த ரத்தத்தில் உள்ள வேதிப் பொருட்கள், நமது உடலைப் புதுப்பித்து சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்\nஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அமெரிக்க டாக்டர் டோனி விஸ் கோரே தலைமையிலான குழுவினர் இதுதொடர்பான ஆய்வை 18 மாத எலியிடம் செய்து பார்த்துள்ளனர். அந்த எலிக்கு, 3 மாத எலியின் ரத்தத்தை திரும்பத் திரும்பச் செலுத்தி சோதனையிட்டுள்ளனர். இதற்கு வேம்பயர் தெரப்பி என்று பெயரும் சூட்டியுள்ளனர்.\nஇந்த ஆய்வின் முடிவில் இளம் ரத்தம் செலுத்தப்பட்ட வயதான எலிக்கு நினைவாற்றல் அதிகரித்ததாம். இளம் எலி போல சுறுசுறுப்பாகவும் அது செயல்பட்டதாம்.\nமேலும் அந்த வயதான எலியின் மூளையில் பல்வேறு குறிப்பிடத்தக்க மாற்றங்களும் காணப்பட்டதாம் இதுகுறித்துக் வைத்தியர் டோனி கூறுகையில்,\nஎங்களது புள்ளிவிவரத்தின்படி இளம் ரத்தம் செலுத்தப்பட்ட வயதான எலி சுறுசுறுப்பாக இளம் எலி போல செயல்பட்டது. அதனிடம் இளமைத் துடிப்பும் காணப்பட்டது. இது தொடர்பான ஆய்வுகள் தொடர்கின்றன.\nமனிதர்களிடம் அடுத்து இந்த சோதனையைச் செய்யவுள்ளோம். இந்த ஆய்வு வயோதிபம் காரணமாக ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வுகளைச் சொல்லும் என்று திடமாக நம்புகிறோம் என்று கூறினார்.\nகுறிப்பாக வயதானவர்களுக்கு வரும் அல்ஸீமர் நோய்க்கான தீர்வுகள் இதில் கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nதெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் ப\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார் போரிஸ் ஜோன்சன்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெர\nஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை பாதுகாக்க மீண்டும் பேச்சுவார்த்தை\nஉலகின் சக்தி வாய்ந்த நாடுகள் மற்றும் ஈரானுக்கு இடை\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதி��� வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளு\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள்\nமீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பு\nபாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநா\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க பிரகாஷ்ராஜ் தீர்மானம்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக, நடிகர் பிரக\nதனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்\nபாரதத்தின் ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தே\nகுறுகிய நேரத்தில் முகம் புது பொலிவு பெற சூப்பர் டிப்ஸ் இதோ..\nபொதுவாக பெண்கள் வீட்டில் ஏதாவது விசேஷங்கள் என்றால்\nதுஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள்\nவெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற சில எளிய பாட்டி வைத்தியம் இதோ\nவெள்ளைப்படுதல் என்பது வெள்ளையான திரவம் பெண் உறுப்ப\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nஇளமை ததும்பும் சருமத்தை பெற வேண்டுமா\n30 வயதினை தாண்டினால் முகம் சுருங்கி வயதானது போல் த\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்\nவாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nபயனர்களுக்கு புதிய வசதி: பரீட்சிக்கும் டுவிட்டர்\nசமூகவலைத்தள பாவனை நாளுக்கு நாள் அதிகரிதது வரும் அத\nமீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்ப்பு\nஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014 ஆம் ஆண்டுகள\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nஅன்ரோயிட் பயனர்களுக்கான புதிய ஜிமெயில் வடிவமைப்பு அறிமுகம்\nகணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய் தற்போ\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்\nஇந்த வருடத்தில் வாட்ஸ் ஆப் ஆனது தனது பயனர்களுக்காக\nபுதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ் அப் செயலியின் அசுர வளர்ச்சியானது வியாபாரிகள\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நக\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nஇலங்கை அணி வெற்றி பெற 365 ஓட்டங்கள் இலக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்���ப்பட்டுவ\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஒரே நிமிடத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டுபிடிக்க புதிய பரிசோதனை\nமனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nபக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட\nபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பாகங\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nகூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nபர்ஹாம் சாலிஹ் ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தெரிவு\nஈராக்கின் ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் (Barham Salih\nமீண்டும் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்\nஇலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க த\nமல்டிமீடியா சாட் செய்ய முக்கியத்துவம் வாய்ந்த செயல\nஇந்தியாவில் 'சாம்சங் கேலக்ஸி டேப் ஏ' புதிய பரிமாணத்துடன் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ 2018 அறிமுகம்\nஇந்திய வம்சாவளிப் பெண் சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் விண்வெளி செல்லும் வாய்ப்ப\nஅமெரிக்க விண்வெளி மையத்தின் ஆய்வுக்காக விண்வெளிக்க\nயூடியூப் நிறுவனத்தின் புதிய வசதி; வீடியோக்களை இனி திருட முடியாது\nயூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீட\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nஸ்மார்ட் கைபபேசிகள் தரையில் விழும்போது ஏற்படும் பா\nஅரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரையும் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வ\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பி\nவாட்ஸ் ஆப் குழுக்களுக்கு வருகிறது புதிய வரைமுறை\nவாட்ஸ் ஆப் மெசஞ்சர் செயலியில் வீடியோ அழைப்பு, குரல\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nAndroid Message சேவையில் புதிய வசதி\nஇணைய உலாவியின் ஊடாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதியின\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nப்ளூட்டோ கிரகத்தில் மீத்தேன் கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வசிக்கக்கூடிய சா\nவாட்ஸ் ஆப் பதிப்பில் புதிய வசதிகள்\nவாட்ஸ் ஆப் செயலியின் புதிய பதிப்பு ஒன்று அன்ரோயிட்\nவளிமண்டலத்தில் ஏற்படும் புதிய பாதிப்பு\nஉலகளவில் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் வாயுவின் ச\nநிக்கோலஸ் மதுரோ வெனிசுலா அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி\nவெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தலில் முக\nGmail வாடிக்கையாளர்களுக்கு சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம்\nGmail தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதி\nமூன்று மில்லியன் பேரின் அந்தரங்க தகவல்கள் கசிவு; மீண்டும் சிக்கலில் பேஸ்புக்\n“myPersonality”, என்னும் appஐ பயன்படுத்திய மூன்ற\nமீண்டும�� பரவத் தொடங்கிய எபோலா\nகாங்கோ ஜனநாயக குடியரசில் பரவத் தொடங்கியுள்ள எபோல\nமீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்ற புட்டின்\nரஷ்யாவில் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள வ\n100 மீட்டர் ஓட்டப் டே்டியில் புதிய சாதனை\nகொழும்பில் இடம்பெறுகின்ற மூன்றாவது தெற்காசிய கணி\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\n13 ரன்னில் டெல்லியை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது சென்னை\nவாட்சன், தோனி அதிரடியால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி\nஇன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் விரைவில் அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கோப்பு\nஅடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஇங்கிலாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்\nவாட்ஸ் ஆப் பாவனைக்கு புதிய கட்டுப்பாடு\nஉலகளவில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வ\nகி.பி ஐந்தாம் நூற்றாண்டில் நடந்த படுகொலைகள் கண்டுபிடிப்பு\nகி.பி ஐந்தாம் நூற்றாண்டில் சுவீடனில் பெரிய அளவில\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராம் அப்பிளிக்\nFact Checking எனும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய பேஸ்புக் திட்டம்\nஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்\nஅதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் ஓய்வு பெற முடிவு\nஇந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யு\nInstagramல் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முன்னணி\nWhatsApp‍ல் அறிமுகமான புதிய வசதி என்னவென்று தெரியுமா\nஆண்டிராய்டு செல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீட\nபின்னடைவுகளை கடந்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிமுறைகள்\nநம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் நமக்கு\nபூமியில் இரண்டாவது காந்தப்புலம் கண்டுபிடிப்பு\nபூமியில் வடக்கு தெற்காக ஏற்கணவே காந்தப் புலம் கா\nநீங்கள் பதவி உயர்வு பெற கையாள வேண்டிய யுத்திகள் இதோ\nநாம் எந்த துறையில் பணிபுரிந்தாலும் சரி, பதவி உயர்வ\nஅவுஸ்திரேலிய அணிக்காக மீண்டும் விளையாடமாட்டேன்; டேவிட் வோர்னர்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் விதிக்கப்பட்டுள்ள\nதொழில் உலகில் வெற்றி ப��ற கையாள வேண்டிய அணுகுமுறைகள் \nதொழில் உலகில் என்னதான் ஊக்கத்தோடு செயல்பட்டாலும்,\nவேலையை விரைவாக பெற வேண்டுமா\nநாம் விரும்பும் வேலை கிடைப்பதற்காக பல வழிகளில் முய\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் மக்கள் பாவிக்கப்படும் ஆப்ஸ்களில்\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள புதிய ரோபோ\nவிண்வெளியில் காணப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தி\nகைப்பேசிகளின் அளவினை மேலும் குறைக்க வருகிறது புதிய சிம் கார்ட் தொழில்நுட்பம்\nஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையின் பின்னர் சிம் கார்\nமலேரியா ஒட்டுண்ணிகளைக் கொல்லக்கூடிய மருந்து கண்டுபிடிப்பு\nஇந்தியாவின் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கு\nவியாழன் துணை கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும்: புதிய தகவல்\nவியாழன் கிரகத்தின் துணை கிரகமான யூரோப்பாவில் உயிரி\nஉலகின் மிகப் பெரிய மரத்திலால் ஆன‌ கட்டடம்: ஜப்பானின் புதிய திட்டம்\n2041ஆம் ஆண்டில் தனது 350-ஆவது ஆண்டு தினத்தை கொண்டா\nசூரிய மண்டலத்துக்கு வெளியே பூமியின் அளவில் 100 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், சூரிய மண்\nபயனர்களைக் கவர டுவிட்டரின் புதிய முயற்சி\nபேஸ்புக் வலைத்தளத்தினைப் போன்று பிரபல்யம் பெற்ற மற\nசிறுநீரகங்கள் செயலிழப்புக்கு காரணம் என்ன தெரியுமா\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n2 மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா இதோ அற்புத பானம்\nபயனர்களுக்கு புதிய வசதி: பரீட்சிக்கும் டுவிட்டர்\nநியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை திருப்புமுனையாக்க எதிர்ப்பார்ப்பு 46 seconds ago\nகொல்கத்தாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது ஐதராபாத் 59 seconds ago\nமூன்று மில்லியன் பேரின் அந்தரங்க தகவல்கள் கசிவு; மீண்டும் சிக்கலில் பேஸ்புக் 1 minute ago\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/atlantik-compact-wifi/", "date_download": "2019-08-18T02:51:29Z", "digest": "sha1:7J7IL3X4BUALVXDGXN4CKXRMHHK5GDLL", "length": 15299, "nlines": 130, "source_domain": "ta.orphek.com", "title": "அட்லாண்டிக் காம்பாக்ட் வைஃபை • ஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்இடி லைட்டிங்", "raw_content": "\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nஉங்கள் ரீஃப் ரீடர், அதே ஸ்பெக்ட்ரம் மற்றும் Atlantik V2.1 இன் அதே அளவிலான தரம் ஆகியவற்றை ஒரு சிறிய புரோகிராமில் மாற்றும் ஒரு புரட்சிகர அங்கமாகும்.\n42 XX இரட்டை சிப் உயர் செயல்திறன் சக்தி எல்.ஈ. டி\nWi-Fi / WLAN / வயர்லெஸ் தொழில்நுட்பங்கள்\nஉள்ளமை பேட்டரி காப்பு நினைவகம்\nஉயர் திறன் சராசரி நன்கு இயக்கிகள்\nஎட்டு முன் நிறுவப்பட்ட திட்டங்கள் & நான்கு சேனல்கள்\nஎல்லா சேனல்களிலும் முழு மின்கல திறன்\nகூடுதல் நிரல்களுக்கான திறன் கொண்ட பெரிய சேமிப்பு\nஒரே நேரத்தில் அட்லாண்டிக் பல அலகுகள் நிரல் திறன்\nஉயர்ந்த PAR / PUR\nஐடியல் ஸ்பெக்ட்ரம் பவள வளர்ச்சி, நிறம் & ஆரோக்கியம்\nஎல்.ஈ. டி பல்வேறு வகைகள்\nமேலும் ப்ளூரேசென்ஸ் பவள நிறத்திற்கான புதிய நீல / சியான்\nபிரத்தியேக இரட்டை சிப் UV / ஊதா / வெள்ளை எல்.ஈ. டி Lm / w அதிகரித்த தீவிரத்துடன்\nஅட்லாண்டிக் காம்பாக்ட் அனைத்து எல்.ஈ. டி பிரத்தியேக இரட்டை சிப் 5, மொத்தம் 9 சிப்\nஆர்பெக் அட்லாண்டிக் காம்பாக்ட் வைஃபை அதே திறனைக் கொண்டிருக்கிறது, அதே ஸ்பெக்ட்ரம் மற்றும் Atlantik V2.1 இன் அதே அளவிலான தரம், ஒரு சிறிய தொகுப்பில் மட்டுமே.\nஇந்த தனிப்பயனாக்கக்கூடிய வேலை-கலை-இல் உள்ள 4 சேனல்களுடன், அட்லாண்டிக் காம்பாக்ட் 42 எல்.ஈ. டி இரட்டை சிப் XXX மற்றும் 5 ஐ பயன்படுத்துகிறது. இரட்டை சிப் உலகளாவிய ஸ்பெக்ட்ரம் வெள்ளை UV / ஊதா LED க்கள்,\nமேலும் வாசிக்க: புதிய ஆர்பெக் அட்லாண்டிக் காம்பாக்ட் வைஃபை LED லைட் அங்கியாகும்\nஆர்பெக் அட்லாண்டிக் காம்பாக்ட் விழித்திரை அடுக்கு\nஆர்பெக் அட்லாண்டிக் காம்பாக்ட் V2.1 ஸ்பெக்ட்ரம்\nசேனல் XXX அம்சங்கள் வெள்ளை வெள்ளை 1K எல்.ஈ. டி\nசேனல் XXLX ராயல் ப்ளூ எக்ஸ் டி எல் எல் எல் எல் எல் எல் எல் எல் எல் எல் எல் எல் எல்\nசேனல் 4 அம்சங்கள் 6pcs 420 nm - 6000k எல்.ஈ.டி. / 2pcs உலகளாவிய-சிவப்பு எல்.ஈ. டி\nபுதிய ஆர்பெக் அட்லாண்டிக் காம்பாக்ட் விழித்திரை அடுக்கு\n* ஆர்பெக் அட��லாண்டிக்குக்காக V3 பிளஸ் இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.\nபக்கம் பதிவிறக்க: ஆர்பெக் அட்லாண்டிக் APP மற்றும் கையேஜ்\nஒளி அலகு உடல் பொருள்: வெள்ளை அக்ரிலிக் வீடுகள் மற்றும் வெள்ளி துருப்பிடிக்காத எஃகு கிரில்\nலைட் யூனிட் எடை: எக்ஸ்எம்எக்ஸ்எக்ஸ் (7kg)\nநீர்புகா டிரைவர் எடை: 26 பவுண்டுகள் (2kg)\nமொத்த எடை: 26 பவுண்டுகள் (9kg)\nலைட் அலகு இருந்து பவர் பெட்டி செய்ய நீர் இணைப்பு இணைப்பு பவர் நீட்டிப்பு தண்டு: மொத்தம் 9\nX எஃகு கேபிள்கள்: 2 \"(7.87)\n1 எஃகு கேபிள்: 47.24 \"(1.2 மீ)\nசராசரி நன்றாக Fanless மின்சாரம் மாதிரி: CLG-150 ஸ்பெக்\nஉள்ளீடு மின்னழுத்தம்: 90 ~ 264 VAC (சுவிட்ச் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட)\nஅதிர்வெண்: 50 ~ 60 ஹெர்ட்ஸ்\nசக்தி நுகர்வு: 107 ~ 110 வாட்\nB சரிபார்ப்புக்கான மின் நுகர்வு: ~ 120 வாட்\nமின் கடையின்: பொருத்தமான இடம்\nடாக்டர் சஞ்சய் - PAR டெஸ்ட்- Orphek அட்லாண்டிக் WiFi ரீஃப் எல்.ஈ. தொடர்\nஆர்பெக் அட்லாண்டிக் காம்பாக்ட் விமர்சனம் போட்டியிட | salzwasserwelten.de\nஅர்பெக் அட்லாண்டிக் காம்பாக்ட் வெளியீடு | AquaNerd\nஉண்மையான வாழ்க்கையில் ஆர்பெக் அட்லாண்டிக் காம்பாக்ட் முதலில் பாருங்கள்\nஆர்பெக் அட்லாண்டிக் காம்பாக்ட் LED, unboxing மற்றும் முதல் பதிவுகள் | reefbuilders\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/04/share-your-computer-to-your-friends.html", "date_download": "2019-08-18T03:14:45Z", "digest": "sha1:NQLEGUUEWHGW2STUV423YRT46UZXI5SS", "length": 5627, "nlines": 42, "source_domain": "www.anbuthil.com", "title": "நண்பர்களோடு உங்கள் கணினியை பகிரும் பொழுது", "raw_content": "\nHomesoftwareநண்பர்களோடு உங்கள் கணினியை பகிரும் பொழுது\nநண்பர்களோடு உங்கள் கணினியை பகிரும் பொழுது\nநீங்கள் உங்களது கணினியில் ஏதாவது முக்கியமான அல்லது இரகசியமான டாக்குமெண்டுகளை டைப் செய்து கொண்டிருக்கும் பொழுது, திடிரென வரும் உங்கள் நண்பர் 'ஒரு சில நிமிடங்கள் உங்கள் கணினியை பயன்படுத்திக் கொள்ளலாமா' என்று கேட்கும் பொழுது உங்களால் மறுக்க முடியாது. உங்கள் டாக்குமெண்டுகளை மினிமைஸ் செய்து விட்டு நண்பருக்கு உங்கள் கணினியை அல்லது மடிக்கணினியை கொடுக்கிறீர்கள்.\nஇந்த காலத்தில் எத்தனை நண்பர்கள் உண்மையானவர்களாக இருக்கிறார்கள் நீங்கள் கொஞ்சம் அசந்தால் போதும் அவர், நீங்கள் மினிமைஸ் செய்து வைத்த டாக்குமெண்டை திறந்து பார்த்து, பின்னர் ஒன்றும் தெரியாதது போல உங்களிடம் கணினியை, அவரது பணி முடிந்து விட்டதாக கூறி ஒப்படைத்து விடுவார். ஆனால் பின்னாளில் அவர் வைக்கப் போகும் ஆப்பு நீங்கள் கொஞ்சம் அசந்தால் போதும் அவர், நீங்கள் மினிமைஸ் செய்து வைத்த டாக்குமெண்டை திறந்து பார்த்து, பின்னர் ஒன்றும் தெரியாதது போல உங்களிடம் கணினியை, அவரது பணி முடிந்து விட்டதாக கூறி ஒப்படைத்து விடுவார். ஆனால் பின்னாளில் அவர் வைக்கப் போகும் ஆப்பு இன்று அவர் உங்களை அறியாமல் பார்த்த அந்த குறிப்பிட்ட டாக்குமெண்ட் சம்பந்தமானதாக இருக்கலாம் யார் கண்டது\nஇது போன்ற சமயங்களில், நீங்கள் மினிமைஸ் செய்யாமல் அனைத்தையும் மூடிவிட்டு, உங்கள் நண்பருக்கு கொடுத்தால், அவர் உங்களை தவறாக நினைத்து விடுவாரோ என்று வெள்ளந்தியாக யோசிப்பது புரிகிறது. சரி, இதற்கு சரியான தீர்வு LockThis என்று வெள்ளந்தியாக யோசிப்பது புரிகிறது. சரி, இதற்கு சரியான தீர்வு LockThis எனும் இலவச மென்பொருள் கருவி\nஇந்த மென்பொருள் கருவியை உங்கள் கணினியில் பதிந்து கொண்ட பிறகு, இதில் உள்ளிருப்பு கடவு சொல்லை மாற்ற வேண்டும். System tray யில் உள்ள இந்த LockThis ஐகானை வலது க்ளிக் செய்து, Admin panel ஐ சொடுக்குங்கள்.\nபிறகு கடவு சொல் கேட்கும் பொழுது LockThis என்பதை கொடுங்கள். இதுதான் முதன் முதலாக இதை பயன்படுத்தும் பொழுது உள்ளிருக்கும் கடவு சொல். இதைத்தான் நாம் மாற்ற வேண்டும். இனி Admin panel லில் Change Admin Password பொத்தானை சொடுக்கி புதிய கடவு சொல்லை கொடுக்கவும்.\nஇரண்டு முறை கடவு சொல்லை கொடுத்து OK பட்டனை சொடுக்கிய பின்னர் வரும் சிறு வசனப் பெட்டியில் OK பட்டனை சொடுக்கி புதிய கடவு சொல்லைactivate செய்து கொள்ளுங்கள்.\n இனி உங்கள் நண்பருக்கு கணினியை கொடுக்கும்பொழுது, உங்கள் டாக்குமெண்டை கண்ட்ரோல் கீயை அழுத்திய படி Minimize பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.\nமறுபடி கடவு சொல் கொடுத்துதான் திறக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/172446?ref=home-latest", "date_download": "2019-08-18T03:14:27Z", "digest": "sha1:TGTICUYWFUHKGAOD7H4GBMV6TFSVRVPX", "length": 6899, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித் மிகவும் வெட்கப்படுவது எந்த விஷயத்திற்கு தெரியுமா?- நடிகை வித்யா பாலன் சொன்னது - Cineulagam", "raw_content": "\nஅக்கா பாசத்தில் பொங்கிய வனிதா... அசிங்கப்படுத்திய தர்ஷன் லொஸ்லியாவால் செம்ம குஷியில் 5 ஸ்டார் டீம்...\nகில்லியாக பி��்பாஸ் வீட்டில் கலக்கும் லொஸ்லியா... மதுமிதாவின் பரிதாபநிலையைப் பாருங்க\nரசிக்க வைத்த குட்டி தேவதையின் செயல் சாண்டியின் குழந்தைக்கு குவியும் லைக்ஸ்\nஇறப்பதற்கு முன்பே நடிகை ரேகா எடுத்த அதிரடி முடிவு- ரசிகர்கள் ஷாக்\nபிக்பாஸில் கையை அறுத்துகொண்டு விபரீத முடிவை எடுத்த மதுமிதா- உண்மையான காரணம் என்ன\nகொழுகொழுவென்று இருந்த நடிகை நமீதாவா இது ரசிகர்களை ஷாக்காக்கிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா... தற்கொலை முயற்சி உண்மையே\n9 நாட்கள் முடிவில் நேர்கொண்ட பார்வை தமிழக மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய மதுமிதா... ஓட்டிங்கில் கடைசியாக இருந்த அபிராமியின் நிலை என்ன..\nஉலகத்திலேயே அதிக அழகான ஆண்.. ஹாலிவுட் நடிகர்களை வீழ்த்தி முதலிடம் பிடித்த இந்திய நடிகர்\nதேசிய விருது வென்ற பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா புகைப்படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் இரண்டாவது குழந்தையின் அழகிய புகைப்படங்கள்\nஆட்டோகிராப் படத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த கோபிகாவின் குடுமப் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சிகள், புகைப்படங்களாக இதோ\nஅஜித் மிகவும் வெட்கப்படுவது எந்த விஷயத்திற்கு தெரியுமா- நடிகை வித்யா பாலன் சொன்னது\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் நடிகை வித்யா பாலன். முதலில் இப்படத்தில் அவர் நடித்ததற்கு காரணமே தயாரிப்பாளர் போனி கபூர் தானாம்.\nபடத்தின் படப்பிடிப்பு முடிந்து ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நேரத்தில் படம் குறித்தும், படத்தின் நாயகன் அஜித் பற்றியும் ஒரு பேட்டி கொடுத்துள்ளார் நடிகை வித்யா பாலன்.\nஅதில் அவர், அஜித்தின் குணத்தை கண்டு தான் வியந்துள்ளேன், அவ்வளவு ரசிகர்கள் கொண்டாடும் ஒரு பெரிய நடிகர் என் முன் மிகவும் சாதாரணமாக இருந்தார். அதைக்கண்டு நான் அதிகம் ஆச்சரியப்பட்டேன், யாராவது அவரை புகழும் போது மிகவும் வெட்கப்படுவார் என்று பேசியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/actress-vinothini-husband-met-accident-4942", "date_download": "2019-08-18T02:46:44Z", "digest": "sha1:HQ3ZVQJNHCZ6D7BAX3GM6NJ7YEN2TMTD", "length": 8645, "nlines": 71, "source_domain": "www.timestamilnews.com", "title": "விபத்தில் சிக்கிய கணவன்! தவிக்கும் நடிகை வினோதினி! - Times Tamil News", "raw_content": "\n பால் விலையை அதிரடியாக உயர்த்திய எடப்பாடியார்\nசரவணனால் வில்லங்கத்தில் சிக்கியதா தி.மு.க. இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்துக்கு என்ன தண்டனை..\n 2000 கோடி ரூபாய் சுருட்டியது யார்\nஎத்தனை வருடங்கள் ஆனாலும் அத்திவரதர் பொலிவுடன் இருப்பதன் ரகசியம் இது தான்\nசவேந்திர சில்வா தான் அடுத்த ராணுவத் தளபதி\n சபலத்தால் சாய்ந்தவனுக்கு கருணை காட்டிய நீதிமன...\nஅசுரவேகத்தில் வந்த ஜாக்குவார் கார் திடீரென குறுக்கிட்ட பென்ஸ் கார் திடீரென குறுக்கிட்ட பென்ஸ் கார்\nஅந்த நடிகர் ஒன் நைட் ஸ்டான்டுக்கு அழைத்தார் ஆனால் நான் தவறு செய்துவ...\nநடிகை வினோதினி தமிழ் சினிமாவில் வண்ண வண்ண பூக்காள் என்ற படம் மூலம் கதாநாயகியாக தனது திரையுலக வாழ்கையை தொடங்கினார்.\nபின்னர் ஆத்தா உன் கோயிலிலே, சித்திரை பூக்கள், ஆத்மா போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.\nஇவரது கணவர் வெங்கட் ஸ்ரீதர் கட்டிட ஒப்பந்ததாரராக இருக்கிறார். இவர் நேற்று திருவான்மியூரில் இருந்து மெரினாவை நோக்கி இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பாஷா என்பவரின் வண்டி மீது மோதியுள்ளார்.இந்த விபத்தில் இருவருக்குமே படுகாயம் ஏற்பட்டுள்ளது. நடிகை வினோதினியின் கணவன் ஸ்ரீதருக்கு வயிறு மற்றும் இடுப்பில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த விபத்து குறித்து அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசவேந்திர சில்வா தான் அடுத்த ராணுவத் தளபதி அடம்பிடிக்கும் அதிபர் மகள்\n சபலத்தால் சாய்ந்தவனுக்கு கருணை காட்டிய நீதிமன்றம்\n ஆத்திரத்தில் தம்பி அரங்கேற்றிய கொடூரம்\nஅசுரவேகத்தில் வந்த ஜாக்குவார் கார் திடீரென குறுக்கிட்ட பென்ஸ் கார் திடீரென குறுக்கிட்ட பென்ஸ் கார்\nஅந்த நடிகர் ஒன் நைட் ஸ்டான்டுக்கு அழைத்தார் ஆனால் நான் தவறு செய்துவிட்டேன் ஆனால் நான் தவறு செய்துவிட்டேன்\nபிக்பாஸ் வீட்டுக்குள் மதுமிதா தற்கொலை முயற்சிக்கு இதுதான் காரணம் \nதிடீரென இடிந்து விழுந்த ஹாஸ்பிடல் சுக்குநூறான பரிதாபம்\nஎத்தனை வருடங்கள் ஆனாலும் அத்திவரதர் பொலிவுடன் இருப்பதன் ரகசியம் இது ...\nஅடுத்த 40 ஆண்டுகள் குளத்திற்குள் அத்திவரதர் சிலை பாதுகாப்பாக இருப்ப...\nஅத்திவரதர் தரிசனம் நிறைவு பெற்றது கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/126948-pasumai-oli", "date_download": "2019-08-18T03:01:33Z", "digest": "sha1:WSM4VPRU6DI3JTKPNQYKNXP75ICF3AZA", "length": 8060, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 January 2017 - பசுமை ஒலி | Pasumai Oli - Pasumai Vikatan", "raw_content": "\nதன்னம்பிக்கை கொடுக்கும் தற்சார்பு விவசாயம்\nஏக்கருக்கு ரூ.65 ஆயிரம்... சீரகச்சம்பா, ஆத்தூர் கிச்சிலிச்சம்பா, தூயமல்லி...\nநூறு தென்னை மரங்கள்... ஆண்டுக்கு ரூ.4 லட்சம்\n‘‘இயற்கை விவசாயத்தில் நல்ல விளைச்சல் கிடைக்கும்\nமரங்க கலங்குதப்பா... மக்க சிரிக்குதப்பா\nமஞ்சள் விளைச்சலை கூட்டும் ‘பலே’ தொழில்நுட்பம்\nநிலம்... நீர்... நீதி - சீரடைந்த ஏரிகள், பாதுகாப்பில் களம் இறங்கிய விவசாயிகள்\nநம்மாழ்வார் போட்ட நல்விதை... - சென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\nபுயலில் சாய்ந்த மரங்களை காப்பாற்ற முடியும்\nசொட்டுநீர் மானியம் பெறுவது இனி எளிதுதான்\nநம்மாழ்வார் சொல்லிய மதிப்புக்கூட்டும் மந்திரம் - ஒரு நாள் விவசாயி - ஒரு நாள் விவசாயி\nநீங்கள் கேட்டவை: “மரம் வளர்க்க வேண்டாம், காடு வளருங்கள்\n - 21 - விளைச்சலைக் கூட்டும் ‘பஞ்சாமிர்த’ பஞ்சகவ்யா\nமரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்\nமண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநாட்டுச் சோளத்துக்கு நல்ல விலை\nஅடுத்த இதழ்... பொங்கல் சிறப்பிதழ்\nநீங்கள் வயல்வெளியில் இருந்தாலும் சரி... வீட்டில் இருந்தாலும் சரி... வெளிநாட்டில் இருந்தாலும் சரி... 044 66802917* என்ற எண்ணைத் தொடர்புகொண்டு, 24 மணி நேரமும் பசுமை ஒலியைக் கேட்கலாம்... அப்படியே பயன்படுத்தலாம்\nஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள் பற்றி அறிய எண் 1-ஐ அழுத்துங்கள்\nஜீரோ பட்ஜெட் விவசாயம் - 1\nநீம் அஸ்திரம் - 5\nஅக்னி அஸ்திரம் - 7\nசுக்கு அஸ்திரம் - 8\nபாரம்பர்ய இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள் பற்றி அறிய எண் 2-ஐ அழுத்துங்கள்\nபல தானிய விதைப்பு - 1\nஅமிர்தக் கரைசல் - 4\nஅரப்புமோர் கரைசல் - 5\nதேமோர் கரைசல் - 6\nஇ.எம். திறமி - 7\nவேப்பங்கொட்டைக் கரைசல் - 8\nமூலிகைப் பூச்சி���ிரட்டி - 9\nகால்நடை வளர்ப்புப் பற்றி அறிய எண் 3-ஐ அழுத்துங்கள்\nகால்நடை இசை - 1\nமாட்டுக் கொட்டகை - 2\nவாய்ப்புண்ணுக்கு சிகிச்சை - 3\nநஞ்சுக்கொடிப் பிரச்னை - 4\nபால் கறவை நேரம் - 6\nநாவரணை நோய் - 7\nகோமாரி நோய் - 8\nகழிச்சல் நோய் - 9\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/12790.html", "date_download": "2019-08-18T03:38:21Z", "digest": "sha1:2Y2FLNV2WRGXJJAER77UL3N6ZMD6C6LM", "length": 12076, "nlines": 177, "source_domain": "www.yarldeepam.com", "title": "ஜனாதிபதி இன்று மக்களுக்கு விசேட உரை - Yarldeepam News", "raw_content": "\nஜனாதிபதி இன்று மக்களுக்கு விசேட உரை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28), நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீரவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க வழிமொழிந்து உறுதிப்படுத்தினார்.\nபுதிய அரசாங்கத்தின் அடுத்தகட்ட செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையே சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சந்திப்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதன்போது, தமது ஆதரவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு வழங்கிவதாக இவர்கள் அறிவித்துள்ளனர்.\nஇதேவேளை, புதிய அமைச்சரவை நாளை (29) நியமிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டார்.\nமீன்பிடிக்க சென்றவரை அதிர்ச்சியில் உறைய வைத்த காட்சி; தீவிர விசாரணையில் பொல��சார்\nபாரிய மாற்றமடைய போகும் யாழ்ப்பாணம்\nதாய் – மகள் கடும் சண்டை – தாய் உயிரிழப்பு – யாழில் இன்று நடந்த…\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் இணக்கம் தெரிவித்தது ரணில் தரப்பு\n திங்கள் தொடக்கம் மற்றுமொரு புது அவதாரம்\n9 வயது சிறுமிக்கு ஒரு பிள்ளையின் தந்தையால் நேர்ந்த கொடூரம்.\nயாழில் தாயொருவர் எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்\nமஹிந்த போடும் மாஸ்டர் பிளான்\nமுச்சக்கரவண்டி விபத்தில் கணவன் மனைவி பலி\nதங்க நகை பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; என்ன தெரியுமா\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nமீன்பிடிக்க சென்றவரை அதிர்ச்சியில் உறைய வைத்த காட்சி; தீவிர விசாரணையில் பொலிசார்\nபாரிய மாற்றமடைய போகும் யாழ்ப்பாணம்\nதாய் – மகள் கடும் சண்டை – தாய் உயிரிழப்பு – யாழில் இன்று நடந்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/author/gowtham/page/2/", "date_download": "2019-08-18T03:11:54Z", "digest": "sha1:TRZQ7HVRUYS7ZLPDU3NZQ7PAZCX7CE2F", "length": 14111, "nlines": 203, "source_domain": "dinasuvadu.com", "title": "gowtham, Author at Dinasuvadu Tamil | Page 2 of 17", "raw_content": "\nஇப்படி ஒரு கால்பந்தாட்டத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் கதிர் நடிப்பில் ஜடா டீசர் இதோ\nசிறுத்தையிடம் சண்டை போட்டு எஜமானியை காப்பாற்றிய நாய் \nஉபா சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்\nபிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தின்றதால் 8 மாத கடற்பசு இறந்தது \n அந்த நட்பு வலுப்பெற புதிய படம் உதவும் : நடிகை அதுல்யா\nடாஸ்மாக் கடைகளில் விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும்-அமைச்சர் தங்கமணி\nஇந்திய ராணுவ வீரர் இறந்ததை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி \nமது செஞ்சது தப்பான விஷயம் கமல் முன்னாள் சீரிய சேரன்\nதல அஜித்தின் ரிலீஸ் சென்டிமென்ட்டை தளபதியும் பின்பற்றுகிறாரா\nஇப்படி ஒரு கால்பந்தாட்டத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் கதிர் நடிப்பில் ஜடா டீசர் இதோ\nசிறுத்தையிடம் சண்டை போட்டு எஜமானியை காப்பாற்றிய நாய் \nஉபா சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்\nபிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தின்றதால் 8 மாத கடற்பசு இறந்தது \n அந்த நட்பு வலுப்பெற புதிய படம் உதவும் : நடிகை அதுல்யா\nடாஸ்மாக் கடைகளில் விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும்-அமைச்சர் தங்கமணி\nஇந்திய ராணுவ வீரர் இறந்ததை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி \nமது செஞ்சது தப்பான விஷயம் கமல் முன்னாள் சீரிய சேரன்\nதல அஜித்தின் ரிலீஸ் சென்டிமென்ட்டை தளபதியும் பின்பற்றுகிறாரா\nபிரபல நடிகை ‘சோனாக்ஷி சின்ஹா கைது செய்யப்பட்டார்’ இது தான் உண்மையா\nநடிகை சோனாக்ஷி சின்ஹா ​​கைவிலங்கு அணிந்து கைது செய்யப்படுவதாக ஒரு வீடியோ வைரலாகி, செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சோனாக்ஷி சின்ஹா ​​பெரும் சலசலப்பை ஏற்படுத்தினார். #AsliSonaArrested என்ற ஹேஷ்டேக்...\nரஜினியின் லிங்கா பட நடிகை நடிகை கைது செய்யப்பட்டாரா\nசில நாட்களுக்கு முன்பு கண்டானி ஷாஃபக்கானாவில் கடைசியாக காணப்பட்ட சோனாக்ஷி சின்ஹா, அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டபோது செய்தியில் இருந்தார். செவ்வாய்க்கிழமை பிற்பகல் #AsliSonaArrested...\nசேரன் காலில் விழுந்த சரவணன்\nநான் ஹீரோவாக இருந்தபோது நீ அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்தவன் தானே\" என்று சேரனை மிகவும் இளக்காரமாக பேசிய சரவணனை கமல் நாயம் கேட்கிறார். பின்னர் சரவணன்...\nபேரரசு மாநில கட்டிடத்தை விட பெரிய ஒரு சிறுகோள் 10 ஆம் தேதி பூமியைக் கடக்கும்\nஆகஸ்ட் 10 அன்று, சிறுகோள் 2006 QQ23 பூமியின் 0.049 வானியல் அலகுகளுக்குள் (4.6 மில்லியன் மைல்) சுமார் 10,400 மைல் (மணிக்கு 16,740 கிமீ) வேகத்தில்...\nஎனக்கு ஆதரவளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிமுத்தம் கொடுத்து மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ\nபிக்பாஸ் 3வது சீசனில் பங்கேற்று மக்கள் மத்தியில் அதிகம் வெறுப்பை சம்பாதித்து கடைசியில் அசிங்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர் மீரா மிதுன். இதனால் இவர் வெளியே வந்த பிறகும் மக்கள்...\nபுன்னியத்தை பெருக்கும் ஆடி பெருக்கு\nஇந்த ஆண்டு, ஆதி தமிழ் மாதத்தின் 18 வது நாளான ஆடி பதினெட்டு நாளை. சூரியனின் கடுமை குறையும் மற்றும் காற்று சாதகமாக இருக்கும்போது இது நல்ல...\nஇது என்னடா பிளான் பண்ணி அந்த பொண்ணு மூக்கை உடைத்து ரத்தம் வர வச்சுட்டீங்க\nகாலையில் இருந்து சண்டையில் தொடங்��ி பிக்பாஸ் தற்போது ரணகளத்தில் முடிந்துள்ளது. இன்றைய மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் பனிச்சறுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் , மதுமிதா,சாண்டி, முகன் என...\n3 புதிய கோள்களை கண்டுபிடித்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையான நாசாவின் டெஸ் செயற்கைக் கோள்\nகடந்த ஏப்ரல் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் பால்கான் 9 ராக்கெட்டில் ஏவப்பட்டது. அருகிலுள்ள குள்ள நட்சத்திரத்தை சுற்றிவரும் மூன்று புதிய கிரகங்களை கண்டறிந்துள்ளது, இது நமது சொந்த...\nசாக்ஷியை விட்டுட்டு இப்போ லொஸ்லியாவுடன் ஒட்டிய கவின் கதறி கண்ணீர் விட்ட சாக்ஷி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே கவின் மற்றும் சாக்ஷியின் காதல் எல்லைமீறி போனது. மேலும் பல வருடங்ககளாக காதலித்து ஏமாற்ற பட்டத்தை போல் சாக்ஷி அடிக்கடி ஓவர் நடிப்பு...\nஇங்க பாருங்க கையில் தீயை வைத்து வித்தை காட்டும் தோழா பட நடிகை\nஇந்தி படங்களில் தோன்றினார். மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.கார்த்தியின் தோழா ஆகிய படங்களில் குத்தாட்டம் போட்டுள்ளார்.இவர் தற்போது இந்தி படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுவருகிறார். இவரது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stalinwesley.blogspot.com/2011/07/brovincent-selva-kumar-message.html", "date_download": "2019-08-18T03:25:18Z", "digest": "sha1:BMOGRXKL3FHGS7Z6ICAX66PE7EOS4TPF", "length": 9149, "nlines": 177, "source_domain": "stalinwesley.blogspot.com", "title": "சகோ.வின்சென்ட் செல்வகுமார் செய்திகள் (BRO.vincent selva kumar message) ~ கர்த்தர் நல்லவர்", "raw_content": "\nவெள்ளி, 29 ஜூலை, 2011\nசகோ.வின்சென்ட் செல்வகுமார் செய்திகள் (BRO.vincent selva kumar message)\nகடைசி கால எச்சரிப்பின் செய்திகள்.....\nஉங்கள் துக்கம் சந்தோசமாக மாறும்\nஉன் தேவனை சந்திக்க ஆயத்தப்படு\nமுடியாததை முடிய பண்ணும தேவன்\nதேவ மகிமை யாருக்கு வெளிப்படும்\nப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....\nசகோ.வின்சென்ட் செல்வகுமார் செய்திகள் (BRO.vincent ...\nஇயேசு சொன்ன உவமை கதைகள்\nஅதிசயம் நிகழ்த்திய அப்போஸ்தலர் - தோமா\nசிறியோருக்கு செய்வதே தேவனைச் சேரும்\nபுண்ணிய பூமி இஸ்ரேல் ஒரு பயணம் (the holy land isra...\nதிறமை இல்லாதவரையும் ஆண்டவர் நேசிப்பார்\nசுறுசுறுப்பை இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் -ஜான் வ...\nதவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்\nஜெபம் தரும் பலம் -டி.எல்.மூடி\nஇயேசுவின் கிறிஸ்துவின் அற்புதங்கள் - (Miracles of ...\nசகோ.வின்சென்ட் செல்வகுமார் செய்திகள் (BRO.vincent ...\nஇயேசு ச��ன்ன உவமை கதைகள்\nஅதிசயம் நிகழ்த்திய அப்போஸ்தலர் - தோமா\nசிறியோருக்கு செய்வதே தேவனைச் சேரும்\nபுண்ணிய பூமி இஸ்ரேல் ஒரு பயணம் (the holy land isra...\nதிறமை இல்லாதவரையும் ஆண்டவர் நேசிப்பார்\nசுறுசுறுப்பை இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் -ஜான் வ...\nதவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்\nஜெபம் தரும் பலம் -டி.எல்.மூடி\nஇயேசுவின் கிறிஸ்துவின் அற்புதங்கள் - (Miracles of ...\nகட்டுரை கதை கிறிஸ்தவ திரைப்படம் கிறிஸ்தவ பாடல்கள் கீர்த்தனை பாடல்கள் செல்பேசி தமிழ் பைபிள் தமிழ் மொபைல் பைபிள் வசனம் Bible tools christian wallpapers tamil christian tamil christian message tamil christian songs tamil mobile bible\n1000 praises to god ஆயிரம் ஸ்தோத்திர பலிகள் ஆங்கிலத்தில்\n. அதி மங்கள காரணனே 2. அமல தயாபரா 3. அரசனைக் காணாமல் 4. அல்லேலூயா கர்தரையே ஏகமாய் 5. அன்பே பிரதானம் சகோதர அன்பே 6.அனுக்...\ntamil christian songs- தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்\nஇயேசுவின் கிறிஸ்துவின் அற்புதங்கள் - (Miracles of Jesus Christ in Tamil)\n18 வருஷம் கூணி - ( லூக்கா 13:11-13) அப்பொழுது பதினெட்டு வருஷமாய்க் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தா...\n1000 praises to god ஆயிரம் ஸ்தோத்திர பலிகள் ஆங்கிலத்தில்\ntamil christian songs- தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/01/blackmoney-benami-asset-details-leaks-to-itdepartment-become-crorepati/", "date_download": "2019-08-18T03:00:24Z", "digest": "sha1:7KI5MYFEUQ5RKCJ6IFGVRQRCHWVUXEZN", "length": 5669, "nlines": 98, "source_domain": "tamil.publictv.in", "title": "கோடீஸ்வரனாக வருமான வரித்துறை வழங்கும் வாய்ப்பு! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Business கோடீஸ்வரனாக வருமான வரித்துறை வழங்கும் வாய்ப்பு\nகோடீஸ்வரனாக வருமான வரித்துறை வழங்கும் வாய்ப்பு\nடெல்லி:கருப்புப்பணம், பினாமி சொத்து விபரங்களை தெரியப்படுத்தினால் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது மத்திய அரசு.\nஇதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கை: திருத்தப்பட்ட வருமான வரி சட்டத்தின்படி, ஒருவரின் வரி ஏய்ப்பு அல்லது வெளிநாட்டில் சொத்து மறைத்து வைத்துள்ளது குறித்து, வருமான வரித்துறையின் விசாரணை அதிகாரிகளிடம் முறையாக தகவல் அளித்தால், அவர்களுக்கு ரூ.50 லட்சம் வரை பரிசு வழங்கப்படும்.\nவெளிநாட்டில் கருப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டது குறித்து தகவல் வருவோருக்கு 5 கோடி ரூபாய் வரை பரிசு வழங்கப்படும். பினாமி சொத்து பரிவர்த்தனை குறித்த சட்டத்தின் கீழ், பினாமி சொத்து மற்றும் பரிமாற்றம் தொடர்பாக தகவல் அளித்தால், அவர்களுக்கு 1 கோடி ரூபாய் வரை பரிசு வழங்கப்படும்.\nதகவல் அளிப்போரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nPrevious articleகாவிரி ஆணையம் உருவானது மத்திய அரசு கெசட்டில் அறிவிப்பு\nNext articleபோன் லிஸ்டில் இல்லாத நம்பருக்கும் வாட்ஸ்ஆப் செய்யலாம்\nபெட்ரோல், டீசல் வரிகுறைக்க முடியாது\nஜியோ வழங்கும் கூடுதல் டேட்டா சலுகை\nதுபாயில் தங்கம் மீதான வாட்வரி நீக்கம்\nதலித் வாலிபரை தோளில் சுமந்து ஆலயப்பிரவேசம்\nகொடைக்கானலில் போதை காளான் விற்பனை ஜோர்\nஸ்ரீதேவி உடலை தாயகத்துக்கு அனுப்பி உதவிய அஸ்ரப்\nகர்ப்பிணி முதல் மனைவி கொலை\n ஜிமெயில் இப்போ ஸ்மார்ட் மெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/thadam-movie-songs-released.html", "date_download": "2019-08-18T02:50:46Z", "digest": "sha1:XLDUKX6K4RGHKAICODEXVS4YEQXDZFNE", "length": 3683, "nlines": 74, "source_domain": "www.cinebilla.com", "title": "தடம் படத்தின் பாடல்கள் வெளியானது | Cinebilla.com", "raw_content": "\nதடம் படத்தின் பாடல்கள் வெளியானது\nதடம் படத்தின் பாடல்கள் வெளியானது\nமகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், யோகி பாபு, மீரா கிருஷ்ணா, வித்ய பிரதீப், பெபிசி விஜயன் ஆகியோர் நடித்துள்ள படம் தடம். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது விழாவில் படக்குழுவினர் மற்றும் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் வந்து இருந்தனர். அருண் ராஜ் என்பவர் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். பாடல்கள் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. ட்ரைலர் மிகவும் படத்தின் வேகத்தை கூட்டுகிறது.மதன் கார்க்கியின் பேனா வரிகளை உதிர்த்துள்ளது. s.கோபிநாத் அவர்கள் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் அழகு கூட்டுகிறது. ஸ்ரீகாந்த்N.B படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panchamirtham.org/2009/11/blog-post.html?showComment=1349541400233", "date_download": "2019-08-18T02:53:24Z", "digest": "sha1:DK2ML3UQDXQPRXFSC6TO5RFXOMBGWHX4", "length": 13256, "nlines": 214, "source_domain": "www.panchamirtham.org", "title": "ப��்சாமிர்தம் [Panchamirtham]: கண்ணதாசன் கவிதைகள்", "raw_content": "\nகனவும் வாழ்வும் – திருபாய் அம்பானி\nபுதிய பதிவுகளை முகப் புத்தகத்தில் பெறுவதற்கு Like பொத்தானை அழுத்துங்கள்.\n\"சுவாமி சுகபோதானந்தாவின்\" மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்...\nசுகி சிவம் சொற்பொழிவு பேச்சு நகைச்சுவை கவிதை வைரமுத்து நாடகம் ஒலிப் புத்தகம் கண்ணதாசன் இதிகாசங்கள் புலவா் கீரன் 'தமிழருவி' மணியன் இராமாயணம் நேர்காணல் பாரதி(யார்) S.V. சேகர் நெல்லை கண்ணன் மகாபாரதம் சுதா சேஷய்யன் தமிழ் பட்டிமன்றம் இளம்பிறை மணிமாறன் கிரேஸி மோகன் அறிவுமதி இலக்கியம் கம்பன் கவிதைகள் குறும்படம் லியோனி D.A.யோசப் அருணகிரிநாதர் அறிஞர் அண்ணா இட்லியாய் இருங்கள் இளையராஜா கவியரங்கம் கிருபானந்தவாரியார் செம்மொழி சோம வள்ளியப்பன் தென்கச்சி சுவாமிநாதன் Dr.உதயமூர்த்தி அப்துல் ரகுமான் இமயங்கள் இராமகிருஷ்ணா் கவிஞர் தாமரை காதல் காத்தாடி ராம மூர்த்தி சாலமன் பாப்பையா சிவகுமார் திரைப் பாடல் பகவத் கீதை பட்டினத்தார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாரதிதாசன் பெரியபுராணம் பேராசிரியர் ஞானசம்பந்தன் மாணிக்கவாசகா் வலம்புரி ஜான் விவேகானந்தா் Infosys அனுமான் அரிச்சந்திரன் ஆதித்திய கிருதயம் ஆழ்வார்கள் இ.ஜெயராஜ் இன்ஃபோசிஸ் இயற்பகை ஈழம் என் கவிதைகள் எம்.ஜீ.ஆர் கண்ணன் கண்ணன் வந்தான் கண்ணப்ப நாயனார் கந்த புராணம் கம்பவாரிதி கலைஞர் கருணாநிதி காஞ்சி மா முனிவா் காந்தி கண்ணதாசன் காமராஜ் காமராஜ் இறுதிப் பயணம் கி.மு/கி.பி கிருஸ்ணா... கிருஸ்ணா... குன்னக்குடி வைத்தியநாதன் குயில் பாட்டு குழந்தைகள் கதை சத்யராஜ் சவாலே சமாளி சிந்தனைகள் சினிமா சிறுதொண்டா் சிவாஜி கணேசன் சீமான் சுந்தரகாண்டம் சுப.வீரபாண்டியன் சும்மா சுவாமி சுகபோதானந்தா ஜெயகாந்தன் ஜே.கிருஷ்ணமூர்த்தி தமிழ் இணையப் பல்கலைக் கழகம் தாயுமானவா் தாய் திருபாய் அம்பானி திருமந்திரம் திருமூலா் திருவாசகம் திருவிளையாடல் புராணம் திருவெம்பாவை திலீபன் துஞ்சலும் நடிகர் சிவகுமார் நாராயண மூர்த்தி நீரிழிவு நோய் பரதன் பாகவதம் பாடல் பாப்பா பாட்டு பி.எச்.அப்துல் ஹமீத் பிரதோஷம் புதுவை.இரத்தினதுரை புத்தா் புராணம் பெரியார் பொழுது போக்கு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மதன் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் மனுஷ்யபுத்திரன் மரபின் மைந்தன் முத்தையா மாட்டின் லூதா் கிங் முன்னேற்றத் தொடர் முருகன் மெளலி ரிஸ்க் எடு தலைவா லலிதா சஹஸ்ரநாமம் வயலின் இசை வலம்புரி ஜோன் வள்ளலார் வாலி விரதம் விவாதங்கள் வீரகேசரி வை.கோ ஹைக்கூ\nஎன் தெரிவில் ஒரு பதிவு\nநீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,\nஇந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.\nவிளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்\nபஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...\nதமிழருவி மணியன் அவர்கள் அவருக்கே உரிய அழகிய நடையில் கண்ணதாசனின் கவிதைகள் என்ற பொருளில் ஆற்றுகின்ற உரை…\nபதிப்பித்தவர் : கவி ரூபன் ப.நே : 5:01 PM\nசுட்டிகள் : 'தமிழருவி' மணியன், கண்ணதாசன், கவிதைகள்\nபஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...\n»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்\n©2008-2012 அனுமதியின்றி மீள்பதிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=25561", "date_download": "2019-08-18T02:43:44Z", "digest": "sha1:DFZTKVYPWRFBQXQTOFJMZBAJ7GMI6ESY", "length": 15076, "nlines": 175, "source_domain": "yarlosai.com", "title": "முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானில் விவசாய கிணற்றில் விழுந்து காட்டு யானை உயிரிழப்பு | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇன்ஸ்டாகிராம் செயலியில் அசத்தல் அம்சங்கள்\nஎக்சைனோஸ் பிராசஸர், 3 ஜி.பி. ரேமுடன் இணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் செயலியில் பூமராங் போன்ற அம்சம்\n2019 ஐபோன்களுடன் புதிய சாதனத்தை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nபுதுவித ஃபேஸ் அன்லாக் வசதியுடன் உருவாகும் கூகுள் பிக்சல் 4\nஆப்பிள் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்\nஇன்டெல் ஸ்மார்ட்போன் மோடெம் வியாபாரத்தை கைப்பற்றும் ஆப்பிள்\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nஇன்றைய ராசிபலன் – 17.08.2019\nஇன்றைய ராசிபலன் – 15.08.2019\nஇன்றைய ராசிபலன் – 13.08.2019\nஇன்றைய ராசிபலன் – 12.08.2019\nஇன்றைய ராசிபலன் – 11.08.2019\nஇன்றைய ராசிபலன் – 09.08.2019\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nபிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவுடன் இணைந்த ஜூலி\nவலுவான கூட்டணியுடன் அடுத்த படத்தில் பிச்சு உதறப்போறோம்- வடிவேலு\nநான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nமோடியும், அமித்ஷாவும் கி���ுஷ்ணன், அர்ஜூனன் போன்றவர்கள் – நடிகர் ரஜினிகாந்த்\nசண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்த யாஷிகா\nநியூசிலாந்து தோல்விக்கு தகுதியான அணி அல்ல: ஜோஸ் பட்லர்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து உலக சாம்பியன்\nநிக்கோல்ஸ், டெய்லர் அவுட்: 250 ரன்களை தொடுமா நியூசிலாந்து\nகேன் வில்லியம்சன் 30 ரன்னில் அவுட், நிக்கோல்ஸ் உதவியால் நியூசிலாந்து 300 ரன்களை கடக்குமா\nஉலகக்கோப்பையை கைப்பற்றப் போவது யார்- நியூசிலாந்துடன் இங்கிலாந்து இன்று மோதல்\nஇறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை – இங்கிலாந்து கேப்டன்\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nவங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nராணுவ பயிற்சியை நிறைவு செய்த எம்எஸ் டோனி டெல்லி திரும்பினார்\nயாழில் தாயொருவர் எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்\nநல்லூர் கந்தனுக்கு ஏற்பட்ட நெருக்கடி ஆலய வளாகத்தில் இன்று நடந்த குழப்பம்\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள திடீர் எச்சரிக்கை\nநுவரெலியா – உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் எஸ்கடேல் தோட்ட பகுதியில் சுமார் நூறு அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கரவண்டியொன்று விபத்திற்கு.\nபிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவுடன் இணைந்த ஜூலி\nHome / latest-update / முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் விவசாய கிணற்றில் விழுந்து காட்டு யானை உயிரிழப்பு\nமுல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் விவசாய கிணற்றில் விழுந்து காட்டு யானை உயிரிழப்பு\nமுல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட சம்மளங்குளம் பகுதியில் விவசாய காணியில் காட்டுயானை ஒன்று விழுந்து உயிரிழந்துள்ளது.\nவிவசாயிகள் விவசாயம் செய்யும் விசாய கிணற்றில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் குறித்த யானை விழுந்துள்ளது.\nஇந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தும் இது வரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.\nசம்மளங்குளம் கிராமத்தில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும், தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக தண்ணீருக்காக யானை அலைந்து கிணற்றில் வீழ்ந்துள்ளதாகவும் கிராம வாசிகள் தெரிவித்துள்ளார்கள்.\nPrevious வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான டிப்பர் வாகனம்\nNext திண்டுக்கல் டிராகன்ஸை 5 ரன்னில் வீழ்த்தி டிஎன்பிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nவங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nஇந்தோனேசியாவில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகினர். மேலும் 4 நபர்களை காணவில்லை. …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nவங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nஇலங்கை #இந்தியா #உலகம் #cinema #Sports #World-cup2019 யாழ்ப்பாணம் இன்றைய ராசிபலன் 2019 ராசி பலன்கள் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் #kollywood World_Cup_2019 #Health #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple #Beauty Tips #வாழ்வியல் விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா Rasi Palan தூக்கிலிட உள்ளவர்களின் விபரம் வெளியாகின 5G\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nவங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nராணுவ பயிற்சியை நிறைவு செய்த எம்எஸ் டோனி டெல்லி திரும்பினார்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/14992/", "date_download": "2019-08-18T03:01:03Z", "digest": "sha1:SXGIHUIYUDOHENUTKZX7SLTAXIDBGKXX", "length": 12188, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக தேசிய மனித உரிமை ஆணைக்குழு தமிழக அரசிடம் விளக்கம் கோரியுள்ளது – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக தேசிய மனித உரிமை ஆணைக்குழு தமிழக அரசிடம் விளக்கம் கோரியுள்ளது\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வெளியேற்று நடவடிக்கையின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தேசிய மனித உரிமை ஆணைக்குழு தமிழக அரசிடம் விளக்கம் கோரியுள்ளது.\nஜல்லக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் இஞைர்கள் தொடர் போராட்டம் மேற்கொண்டிருந்தநிலையில் நிரந்தரச் சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்து பல இடங்களில் போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.\nஇந்தநிலையில் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வெளியேற்றும் போது காவல்துறையினர் போராட்டக்கார்கள் மீது நடத்திய தடியடியில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர். தடியடியைக் கண்டித்து பல பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்திய வேளை அவர்கள் மீது காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.\nஇந்நிலையில், மெரீனா கடற்கரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டி உள்ளிட்ட வாகனங்களை காவல்துறையினர் தடியால் அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் முச்சக்கர வண்டிகளுக்கு காவல்துறையினரே தீ வைக்கும் சம்பவங்களும் நடந்துள்ளது.\nஇந்நிலையில், வன்முறை ஏற்பட்டபோது காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்டு தமிழக தலைமைச் செயலர் மற்றும் காவல் துறை இயக்குநர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.\nஅத்துடன் போராட்டம் நடந்த மெரினா கடற்கரையில், தமிழ்நாடு மனித உரிமை ஆணையக் குழுவினர் இன்று ஆய்வு செய்ததுடன் போராட்டத்தின்போது தடியடி நடத்தப்பட்டது குறித்தும், காவல் நிலைய தீ வைப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்த உள்ளனர்.\nTagsதமிழக அரசிடம் தேசிய மனித உரிமை ஆணைக்குழு மனித உரிமைகள் மெரினா கடற்கரை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு\nஸ்ரீசாந்துக்கு தடையில்லாத சான்றிதழ் வழங்க பி.சி.சி.ஐ. மறுப்பு\nஇந்தியாவுடன் உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக இலங்கை அறிவிப்பு\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம் August 17, 2019\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம் August 17, 2019\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் August 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/08/13190543/Two-policemen-fight-with-each-other-allegedly-over.vpf", "date_download": "2019-08-18T03:20:24Z", "digest": "sha1:4MLH2R24GWU3H3KKHLXJLNPD4GSV2DFJ", "length": 13457, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Two policemen fight with each other allegedly over a bribe, in Prayagraj || யார் லஞ்சம் வாங்குவது என்பதில் போலீசார் இடையே சண்டை; வைரலான வீடியோ", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தலையிடக்கூடாது என ரஷ்ய பிரதிநிதி டிமிட்ரி பாலியான்ஸ்கி தகவல்\nயார் லஞ்சம் வாங்குவது என்பதில் போலீசார் இடையே சண்டை; வைரலான வீடியோ\nயார் லஞ்சம் வாங்குவது என்பதில் 2 போலீசார் சண்டை போட்டு கொண்ட வீடியோ வைரலாகி உள்ளது.\nஉத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் லஞ்சம் வாங்குவதில் 2 போலீசார் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. இதனால் போலீசார் இருவரும் தடிகளை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.\nஅவர்கள் மோதி கொண்ட வீடியோ வைரலாகி உள்ளது. அதில், போலீஸ் வாகனத்தில் இருந்து 2 போலீசார் இறங்குகின்றனர். அவர்களை சுற்றி 3 பேர் நிற்கின்றனர். இந்த நிலையில், போலீசாரில் ஒருவர் திடீரென கையால் மற்றொருவரை அடிக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு போலீஸ்காரரை அருகே இருந்த நபர் பிடித்து இழுக்கிறார்.\nஇதன்பின்பு வாகனத்தில் இருந்த தடிகளை போலீசார் இருவரும் எடுத்து ஒருவரை ஒருவர் அடித்து கொள்கின்றனர். அவர்களை தடுக்க சுற்றி இருந்தவர்கள் முயல்கின்றனர். ஆனால் அந்த சமரச முயற்சி பலனளிக்கவில்லை.\nதொடர்ந்து இருவரும் மோதி கொண்டனர். லஞ்சம் வாங்குவதில் இருவருக்கும் போட்டி ஏற்பட்டு அது மோதலில் முடிந்துள்ளது என கூறப்படுகிறது.\nஇதுபற்றி எஸ்.பி. அசுதோஷ் மிஷ்ரா கூறும்பொழுது, நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்துள்ளது. 2 போலீசாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது என கூறினார்.\n1. திருவாரூர் அருகே பயங்கரம்: எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை போலீசார் விசாரணை\nதிருவாரூர் அருகே எலக்ட்ரீசியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n2. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை\nசுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.\n3. வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் நஷ்டம்: ரெயில் என்ஜினில் பாய்ந்து வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை\nவட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் நஷ்டம் அட��ந்ததால் நீடாமங்கலத்தில் ரெயில் என்ஜினில் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n4. தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மகள் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை\nதிருச்சியில் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n5. திருச்சி ஜங்ஷன் யார்டில் ரெயில்வே பெண் ஊழியரிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு போலீசார் விசாரணை\nதிருச்சி ஜங்ஷன் யார்டில் ரெயில்வே பெண் ஊழியரிடம் 4 பவுன் சங்கிலியை மர்மநபர் பறித்து சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் கிடையாது -அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்\n2. சுற்றுலாவுக்காக முதல்வர் வெளிநாடு செல்லவில்லை, முதலீட்டாளர்களை சந்திக்கவே -அமைச்சர் உதயகுமார்\n3. 17-ம் தேதி ஆகம விதிகளின் படி அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார் -மாவட்ட ஆட்சியர் பொன்னையா\n4. ஜம்மு-காஷ்மீர் குறித்த எங்கள் முடிவு அரசியல் அல்ல, தேசிய நலன் -பிரதமர் மோடி\n5. கனமழை - வெள்ளத்திற்கு நாடுமுழுவதும் 500 பேர் பலி; பீகார், குஜராத், கேரளா, அசாம் மோசமான பாதிப்பு\n1. கணவரை கட்டி வைத்து கண்ணில் மிளகாய் பொடியைத் தூவி, கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி\n2. சுதந்திர தினத்தன்று வெளியான பத்திரிகை விளம்பரத்தில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. புகைப்படம்\n3. சுதந்திர தின உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார் பிரதமர் நரேந்திரமோடி\n4. இந்தியாவில் மதவெறிக்கு இடமில்லை சோனியா காந்தி உறுதி\n5. உத்தரகாண்டில் நடந்த கல் எறியும் திருவிழாவில் 120 பேர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/apr/16/booth-slip-voter-id-april-18th-voting-3134348.html", "date_download": "2019-08-18T02:48:47Z", "digest": "sha1:KUCHTQCJUTRYMMIHLBR5JYMROA6OYYN6", "length": 7712, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "booth slip voter id april 18th voting- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nபூத் ஸ்லிப் கட்டாயம் இல்லை; ஏதேனும் ஒரு அடையாள அட்டை அவசியம்\nBy DIN | Published on : 16th April 2019 12:57 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் ���ீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயம் இல்லை, அதே சமயம், பூத் ஸ்லிப் வைத்திருந்தால் அதை மட்டும் வைத்து வாக்களிக்க முடியாது என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.\nஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவர் கூறியதாவது, வாக்களிக்க வேண்டும் என்றால் பூத் ஸ்லிப் கட்டாயம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயம் இல்லை. பூத் ஸ்லிப் என்பது வாக்காளரின் பெயர், வாக்குச்சாவடி பற்றிய விவரம் போன்றவையும் இருக்கும். இதன் மூலம் வாக்களிக்கும் பணி எளிமையாகுமே தவிர, அது முக்கியம் அல்ல.\nஅதே சமயம், பூத் ஸ்லிப் இருக்கிறதே, அடையாள அட்டைகள் எதுவும் கொண்டுவரவில்லை என்று கூற முடியாது. தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் அடையாள அட்டைகளில் ஒன்றை கட்டாயம் கொண்டு வந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nமேலும், வீடு வீடாக பூத் ஸ்லிப் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. நாளை மாலைக்குள் பூத் ஸ்லிப் வழங்கும் பணி நிறைவடைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nசைமா விருது 2019 - பகுதி I\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/Review/2019/05/31104742/1244163/NGK-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2019-08-18T04:10:25Z", "digest": "sha1:JZNGDQPXZEHS4QVJPJEZ7KAFOE7RMHBU", "length": 18720, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெபாசிட்டை தக்க வைக்குமா? - என்ஜிகே விமர்சனம் || NGK Movie Review in Tamil", "raw_content": "\nசென்னை 18-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா - சாய் பல்லவி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியாகி இருக்கும் `என்ஜிகே' படத்தின் விமர்சனம்.\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா - சாய் பல்லவி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியாகி இருக்கும் `என்ஜிகே' படத்தின் விமர்சனம்.\nசுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற சூர்யா, தனது கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருவதுடன், சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் சூர்யாவால் பாதிக்கப்படும் உள்ளூர் வணிகர்கள் அவருக்கு குடைச்சல் கொடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவரது நிலங்களை நாசப்படுத்திவிடுகின்றனர்.\nஇந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பாலா சிங் மூலமாக சட்டமன்ற உறுப்பினரான இளவரசுவை சந்திக்கிறார் சூர்யா. அரசியலுக்கு வந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பதை உணரும் சூர்யா, இளவரசுவின் கட்சியிலேயே அடிப்படை உறுப்பினராக சேர்கிறார்.\nஇவ்வாறாக வேறு வழியின்றி அரசியலில் நுழையும் சூர்யா சந்திக்கும் சிக்கல்கள் என்னென்ன அவரது ஆசை நிறைவேறியதா அதன் பின்னணியில் என்ன நடந்தது\nபடத்தில் சூர்யா இதுவரை இல்லாத மாதிரியான வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சமூக சேகவர், அரசியல் நுழைவு, அரசியல் எழுச்சி என இடங்களுக்கு ஏற்ப சூர்யா நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். சூர்யாவின் மனைவியாக சாய் பல்லவிக்கும், அரசியல் ஆலோசகராக ரகுல் ப்ரீத் சிங்குக்கும் பெரிய கதாபாத்திரங்கள் இல்லை என்றாலும், நடிப்பில் ஒரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கின்றனர்.\nஅரசியல்வாதி கதாபாத்திரங்களில் இளவரசு, பொன்வண்ணன், பாலா சிங், வேல ராமமூர்த்தி அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். சூர்யாவின் அம்மாவாக உமா பத்மநாபன், கிடைத்த இடங்களில் சிக்ஸர் அடித்துவிட்டுச் செல்கிறார். அப்பாவாக நிழல்கள் ரவி அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார்.\nஇயற்கை விவசாயம் செய்யும் நடுத்தர குடும்பத்து இளைஞன், அரசியலுக்கு வர விரும்புவதும், அதனால் அவன் சந்திக்கும் பிரச்சினைகளையும் விதையாக வைத்து கதையை உருவாக்கி இருக்கிறார். செல்வராகவனின் வழக்கமான படங்களை போல இல���லை, அதாவது அவரது ஸ்டைலில் இல்லை என்பதே வருத்தம். திரைக்கதையில் பல இடங்களில் தொய்வு இருப்பது போல தோன்றுகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது தான் நிதர்சனம். பாடல்களும் ஒட்டவில்லை.\nபின்னணி இசையில் யுவன் ஷங்கர் ராஜா அதிரடியாக மிரட்டியிருக்கிறார். சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு வண்ணமயமாக இருப்பது படத்திற்கு பலம்.\nமொத்தத்தில் `என்ஜிகே' நழுவலானது கெத்து கூட்டணி.\nNGK | என்ஜிகே | செல்வராகவன் | சூர்யா | சாய் பல்லவி | ரகுல் ப்ரீத்தி சிங் | யுவன் ஷங்கர் ராஜா | இளவரசு | பொன்வண்ணன் | பாலா சிங் | வேல ராமமூர்த்தி\nஎன்ஜிகே பற்றிய செய்திகள் இதுவரை...\nஎன்ஜிகே ரிலீஸ் - அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன் என சூர்யா ட்விட்\nஉயரமான கட்-அவுட்- இணையத்தை தெறிக்கவிட்ட சூர்யா ரசிகர்கள்\nஎன்ஜிகே வித்தியாசமாக இருக்கும் - செல்வராகவன்\nசூர்யா சொன்ன பிறகு தான் ஆறுதலாக இருந்தது - சாய் பல்லவி\nமேலும் என்ஜிகே பற்றிய செய்திகள்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\nஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிபத்து\nஇரண்டு நாள் பயணமாக பூடான் நாட்டிற்கு புறப்பட்டார் மோடி\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nவேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அஜித் - நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nஎன்ஜிகே ரிலீஸ் - அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன் என சூர்யா ட்விட்\nஉயரமான கட்-அவுட்- இணையத்தை தெறிக்கவிட்ட சூர்யா ரசிகர்கள்\nஎன்ஜிகே வித்தியாசமாக இருக்கும் - செல்வராகவன்\nசூர்யா சொன்ன பிறகு தான் ஆறுதலாக இருந்தது - சாய் பல்லவி\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன\nமிராக்கிள் எமர்ஜென்சி லேண்டிங்: சோளக்காட்டில் தரையிறக்கி 226 பயணிகளை காப்பாற்றிய விமானி\nவேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு - சுதந்திர தின உரையில் முதல்வர��� பழனிசாமி அறிவிப்பு\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nஉலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கிறது\nமீண்டும் நடிக்க தயாராகும் வடிவேலு - எதிர்க்கும் பட அதிபர் சங்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/thirumavalavan-speaks-about-friendship", "date_download": "2019-08-18T03:57:24Z", "digest": "sha1:AJTQ3UGWEDT3YNKDT3HOSVF36HS4GF4J", "length": 19197, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"இந்த பரபரப்பான உலகில் நட்பு எளிதில் முறிந்து விடுகிறது...\" - திருமாவளவன் நெகிழ்ச்சி | thirumavalavan speaks about friendship | nakkheeran", "raw_content": "\n\"இந்த பரபரப்பான உலகில் நட்பு எளிதில் முறிந்து விடுகிறது...\" - திருமாவளவன் நெகிழ்ச்சி\nஇளம் ஊடகவியலாளர் ஷாலினி எதிர்பாராத விதமாக சில மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கவிதை எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்ட அவரின் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக அவரின் கவிதைகளை தொகுத்து 'பாரதி யாழ்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட அவரின் நண்பர்கள் முடிவு செய்தனர். இந்த கவிதை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளன் புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அவரது பேச்சிலிருந்து...\n\"விபத்தில் காலமான அருமை தங்கை இரா.ஷாலினி அவர்களின் நினைவை போற்றும் வகையில், அவருடைய எண்ணங்களை எல்லாம் தொகுத்து கவிதை நூலாக வடித்து 'பாரதி யாழ்' என்ற பெயரில் இதை வெளியிட்டுள்ள ஷாலினியின் நண்பர்களை நான் பாராட்டுகிறேன். மானுடம் இன்னும் சாகவில்லை, மனித நேயம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது என்பதற்கு ஏற்ப, ஷாலினியின் நண்பர்கள் எல்லாம் ஒன்றிணைந்து, அவர் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதிய கவிதைகளை இங்கு நூலாக வெளியிட்டுள்ளனர். எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும், எவ்வளவு இணக்கமாக இருந்தாலும் இந்த பரபரப்பான உலகில் நட்பு எளிதில் முறிந்து விடு���ிறது. அத்தகைய சூழ்நிலையில் ஷாலினியின் நண்பர்கள் உள்ளபடியே இன்று வரலாற்று பதிவை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். அந்த வகையில் நான் மெய் சிலிர்ப்போடு உங்களை வாழ்த்தவும், பாராட்டவும் கடமைப்பட்டுள்ளோம்.\nநட்பு குறித்து அவர், ஒரு இடத்தில் பதிவு செய்திருக்கிறார். அவர் தமிழ் மீது கொண்டுள்ள பற்று பற்றி இங்கு தோழர்கள் எடுத்துக் கூறினார்கள். அவருக்குள்ள பார்வை பெரியாரிய பார்வையாக, புரட்சியாளர் அம்பேத்காரிய பார்வையாக, ஒரு சமத்துவ பார்வையாக இருக்கிறது. ஆனால், இந்த சமத்துவ பார்வையை இன்று அங்கொன்றும், இங்கொன்றுமாகவே காண முடிகிறது. ஆனால், தங்கை ஷாலினியிடம் அத்தகைய சமத்துவ பார்வை மேலோங்கி இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆவணம் தான் இந்த கவிதைத் தொகுப்பு. அதில் நட்பு குறித்து அவர் எழுதியிருக்கிற இந்த கவிதை, \"நட்பே வா, நடக்க இன்னும் தூரம் உண்டு, கடக்க இன்னும் வழிகள் உண்டு, ஒருவேளை மரணம் முந்திக்கொண்டால் நான் வீழ்ந்து கிடக்க உன் மடியும் உண்டு\" நண்பர்கள் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்திருக்கிறது அவருக்கு. என் நண்பர்கள் என்னை கைவிடமாட்டார்கள் என்பதில் ஷாலினிக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்திருக்கிறது. தன் நண்பர்கள் தன்னை தாங்குவார்கள் என்பதை அவர் தன்னுடைய கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.\nஉலகம் உருண்டை என்கிறான் விஞ்ஞானி, ஆனால் ஒரு உருண்டை சோறு தான் உலகம் என்கிறான் விவசாயி. இப்படி பாட்டாளி வர்க்க பார்வையோடு தன்னுடைய சிந்தனைகளை பதிவு செய்திருக்கிறார் தங்கை ஷாலினி. சமத்துவப் பார்வை அனைவருக்கும் உண்டா என்றால், அது விவாதத்துக்கு உரியது. பாட்டாளி வர்க்க வரிசையி்ல் இடம் பெற வேண்டிய ஷாலினியை நாம் இழந்திருக்கிறோம். மரணம் எவ்வளவு வலி நிறைந்தது என்பதை ஒவ்வொருவரும் உணர்கிறோம். பிறந்தால் இறந்தாக வேண்டும் என்பது இயற்கை. பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் நாம் போராட வேண்டியிருக்கிறது. மனிதன் ஒரு உணர்ச்சியின் தொகுப்பாகத்தான் இருக்கிறான். இந்த உணர்ச்சிகளை நெறிப்படுத்தத் தெரிந்தவன், இந்த உணர்ச்சிகளை முறைப்படுத்தத் தெரிந்தவன், இந்த உணர்ச்சிகளை கையாளத்தெரிந்தவன் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான். இந்த உணர்ச்சியை கையாள்வதற்கு ஒரு வல்லமை தேவைப்படுகிறது. பயம் என்கிற உணர்ச்சிதான் மனிதனை ��ீழ்த்த கூடிய பகை உணர்ச்சி.\nநம்மை ஒருவருக்குக் கீழாக நினைக்கும் போது பயம் நம்மை ஆட்டுவிக்கிறது. ஒருவனுக்கு பயம் வந்துவிட்டால் அவன் பலவீனம் அடைந்துவிட்டான் என்பது பொருள். மனிதன் மரணத்தை எதிர்கொள்வதில்தான் தடுமாறிப் போகிறான், மரணத்தை சந்திப்பதில்தான் திணறிப் போனான். இந்த மரணத்தை எதிர்கொள்வதற்காக அவன் தேடித் தேடி மேற்கொண்ட முயற்சியின் விளைவாக அவனே உருவாக்கிக் கொண்ட ஒரு பாதுகாப்பு அரண்தான் கடவுள் என்கிற ஒன்று. மனிதனே தன்னுடைய மரண பயத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக அவனே கண்டுகொண்ட ஒரு கண்டுபிடிப்புதான் கடவுள். ஆகவே விபத்து ஏன் நேர்ந்தது, எல்லோரும் வாழ இங்கு இடம் இருக்கின்ற போது, என் பிள்ளை ஷாலினிக்கு மட்டும் இடமில்லையா என்ற கேள்வி எழும். இறப்பு எப்படியும் நிகழும். அதனை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். எனவே, ஷாலினியை இழந்து வாடும் அவரின் பெற்றோருக்கும், அவரின் தங்கைக்கு ஆறுதல் கூறவே நாம் இங்கு கூடியிருக்கிறோம். ஷாலியின் ஆற்றலை நாம் வியப்பதை காட்டிலும், ஷாலினியின் பங்களிப்பை போற்றுவதை காட்டிலும், ஷாலினியின் இழப்பை ஈடுசெய்வதற்காக நாம் மேற்கொள்ளும் முயற்சியை காட்டிலும், ஷாலினியை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்வதுதான் நம்முடைய கடமை. அந்த வகையில் அன்புத் தங்கை ஷாலினியை இழந்து வாடும் அவரின் பெற்றோருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\"\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் தொடரட்டும்\nதிருமாவின் பிறந்தநாள் விழாவில் நக்கீரன் ஆசிரியர் புகழாரம்\nஅம்பேத்கர் இருந்திருந்தால் திருமாவளவன் வழி... ‘இந்து’ என்.ராம் பேச்சு\n'ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சாப்பாட்டோடு காண்டம் கொடுத்தார்கள்' திருமா அதிர்ச்சி தகவல்..\nஅமெரிக்கா போனா பதவி போய்டுமா ஜெயிக்கப்போவது ஓ.பி.எஸ்.ஸா... ஈ.பி.எஸ்.ஸா... அதிமுகவில் பரபரப்பு...\nகுழந்தைகளை கைது செய்கிறது அரசு ​- காஷ்மீர் குறித்து உண்மை அறியும் குழு\nமாவட்டத்தை பிரிக்கிறார்களோ,இல்லையோ... அதிமுகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்\n முப்படைகளுக்கும் ஒரே தளபதி சர்ச்சை \n‘அதற்காக இப்படி செய்தேன்’- தற்கொலை முயற்சி குறித்து மதுமிதா\nமாவட்டம் பிரிப்���ு... தொகுதிப் பிரிவினை கூடாது... கொந்தளித்த மக்கள்...\n24X7 ‎செய்திகள் 8 hrs\nசிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் தோனி...\n24X7 ‎செய்திகள் 7 hrs\nஐஸ்வர்யாவுடன் நடிக்கும் பிக்பாஸ் ஜூலி\nஅன்று கமல் சொன்னது... இன்று அம்பானி செய்கிறார்...\nகாஷ்மீர் மக்களின் கொந்தளிப்பு- பிபிசி அம்பலப்படுத்தியது\nஎல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால்...அமைச்சரிடம் கோபப்பட்ட எடப்பாடி\nடி.ஆர்.பாலுக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடி பதில்\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஎடப்பாடி பழனிசாமிக்கு பீதியை கிளப்பிய முன்னாள் அமைச்சர்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\n\"என்னோட தோல்விக்கு நான் அப்படி கூறவில்லை\" - ஏ.சி.சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/07/50-55.html", "date_download": "2019-08-18T02:44:46Z", "digest": "sha1:JI3USWUBVRAHU34DHQG7PDZVWVVY6GD4", "length": 5913, "nlines": 62, "source_domain": "www.nationlankanews.com", "title": "மணிக்கு 50-55கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்... - Nation Lanka News", "raw_content": "\nமணிக்கு 50-55கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்...\nமேற்கு சப்ரகமுவ கிழக்கு மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nமேலும் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணத்தின் சில பகுதிகளில் 50மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யகூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nநீர்கொழும்பில் இருந்த சிலாபம் ஊடாக செல்லும் புத்தளம் வரையான கடற்பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளிலும் மணிக்கு 50-55கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nவாகனங்களில் குர்ஆன் வசனங்கள், ஒட்டப்பட்டிருந்தாலும் நடவடிக்கை - முஸ்லிம்கள் வேதனை\nமட்டக்களப்பில் முஸ்லிம்களது வாகனங்களில் உள்ள குர்ஆன் வசனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொலிஸ் நடவடிக்கை குறித்து உடன் கவனம் செலுத்த...\nFACTORY WORKERS - MALAYSIA - தொழிற்சாலை வேலையாற்கள் - மலேசியா\nபர்தாவை கழற்றிவிட்டு, பரீட்சை எழுதிய முஸ்லிம் மாணவிகள் - அதிகாரி அடாவடி\nஇன்று (05.8.2019ல் ஆரம்பமான க.பொ.த. உயா் தர பரீட்சையின் போது கம்பகா மாவட்டத்தில் உள்ள புகொட பிரதேசத்த���ல் வாழும் முஸ்லிம் மாணவிகள் கிருந்திவ...\nகாவத்தமுனை அல்-அமீன் வித்தியாலத்தில் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை வரவேற்றல்.\nஇன்று (2017.11.28)காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலத்தில் நியமனம் செய்யப்பட்ட் ஆசிரியர்களை வரவேற்க்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற...\nதீவிரவாதிகளின் சொத்துகள் விபரங்கள் வெளியிடப்பட்டது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதிகளின் சொத்துக்கள் தொடர்பான விபரத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இனங்கண்டுள்...\nகத்தார் இல் NOC உடன் வேலை தேடுபவரா நீங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள்\nஇப்படிச் செய்தால் முஸ்லிம்களுக்கு ஒரு அடிகூட, படவிட மாட்டோம் - விமல் வீரவன்ச\nஎதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் எந்த முஸ்லிம் பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் தெரிவித்துள்ளா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/policies/is-jammu-kashmir-and-ladak-separation-right-decision", "date_download": "2019-08-18T02:34:16Z", "digest": "sha1:MQRGGCFPYZ2YFYSUOSI6P7OQHJQAKKUT", "length": 15549, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "இரண்டாகப் பிரிந்தது காஷ்மீர்...! இரு தரப்பு கருத்து என்ன?! | Is jammu Kashmir and ladak separation right decision?", "raw_content": "\n இரு தரப்பு கருத்து என்ன\nஇதன் சாதகங்களையும் பாதகங்களையும் அவரவரின் அரசியல் அறிவுக்கு ஏற்றபடி முன்வைத்துத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.\nகாஷ்மீர் ( விகடன் )\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்த மத்திய அரசின் சட்டரீதியான நகர்வுகள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியிருக்கின்றன. உள்துறை அமைச்சர் அமித் ஷா இது குறித்தான அறிவிப்பை நாடாளுமன்றத்தில் நேற்று அறிவித்த கணத்திலிருந்தே இதன் சாதகங்களையும் பாதகங்களையும் அவரவரின் அரசியல் அறிவுக்கு ஏற்றபடி முன்வைத்துத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் இதன் இரண்டு முனைகளையும் பற்றி தெரிந்துகொள்ள அரசியல்ரீதியாக இருவேறு எல்லைகளில் நின்று உரையாடும் இருவரிடம் பேசினேன்.\nஅரசியல் விமர்சகர் பானுகோம்ஸிடம் பேசினேன்... ``அன்றைய சூழ்நிலையில் காஷ்மீர் மக்களின் பாதுகாப்புக்காக உருவாக்கியதுதான் 370 வது சட்டப்பிரிவு. அதை எழுபது ஆண்டுகளாக நீட்டிக்க வைத்ததற்குக் காரணம், அம்மக்களை வைத்து வாக்குவங்கி அரசியல் செய்வதற்குத்தான்.\nஇதனால், காஷ்மீர் மக்கள் சந்தித்த இயல்பான வாழ்க்கை இழப்பு, உயிரிழப்பு, இந்திய அரசு சந்தித்த பொருளாதார இழப்பு, ராணுவம் சந்தித்த உயிரிழப்பு, நம்முடைய இந்தப் பிரச்னையை வைத்து வெளிநாடுகள் செய்யும் அரசியல் தலையீடு இவையெல்லாம் மிகப்பெரியது. முதன்முறையாக இப்போதைய பா.ஜ.க அரசு அதைத் தகர்த்திருக்கிறது. அரசாங்கம் ஒரு சிறிய ஆணையிட்டு அதை ஜனாதிபதியின் ஒப்புதல் மூலமாகவே செய்ய முடியுமெனில் இவ்வளவு காலம் மற்ற கட்சிகள் செய்த அரசியல் விளையாட்டுகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nஅதேபோல பா.ஜ.க அரசும் நேற்று நினைத்து இன்று இந்த முடிவை அறிவிக்கவில்லை. ஓர் ஆணை மூலமாகவே இச்சட்டத்தை நீக்க முடியுமென்றாலும் பா.ஜ.க அரசு இதுகுறித்து மிகப்பெரிய களஆய்வைச் செய்திருக்கிறது.\nகடந்த முறை மோடி அரசு வெற்றிபெற்றபோது காஷ்மீரில் உள்ள முக்கியக் கட்சியான பி.டி.பி உடன் பா.ஜ.க கூட்டணியில் இணைந்ததே அங்குள்ள மக்களின் மனநிலையை அறிந்துகொள்வதற்குத்தான்.\nவார்டு வாரியாக மக்களின் மனநிலையைச் சேகரித்தார்கள். 370-வது சட்டப்பிரிவை நீக்குவதை ஒட்டுமொத்த ஜம்மு - காஷ்மீர் மக்களும் எதிர்க்கிறார்களா அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் மட்டும் எதிர்க்கிறார்களா என ஆராய்ந்தார்கள். அதில் ஒரு நான்கு தொகுதி மக்கள்தான் எதிர்க்கிறார்கள் எனத் தெரியவர, அம்மக்களுக்கான தீர்வுகளுடன்தான் இந்த முடிவுக்கு பா.ஜ.க அரசு வந்திருக்கிறது. சிக்கலைத் தீர்ப்பதற்கான ஒரு சர்ஜரி போலத்தான் இதைப் பார்க்கிறேனே தவிர பிரச்னையாக இல்லை’’ என்றார் பானுகோம்ஸ்.\nதி.மு.க பேச்சாளர் மனுஷ்யபுத்திரன் இதற்கு எதிரான கருத்துகளை முன் வைத்தார்... ``இந்த 370-வது சட்டப்பிரிவு தற்காலிகமாகக் கொடுக்கப்பட்ட ஒரு வழிமுறையெல்லாம் கிடையாது. அல்லது தலைவர்கள் தனிப்பட்ட முறையில் கொடுத்த வாக்குறுதியும் அல்ல. அரசியலைமைப்புச் சட்டத்தின் வாயிலாக இந்திய அரசு, கொடுத்த வாக்குறுதி இது.\nஅன்றைக்கு இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் காஷ்மீர் இந்தியாவுடன் இணைகிறது என்கிற முடிவை எடுத்தோம். இது அரசியல் சட்டம் காஷ்மீரிகளுக்கு கொடுத்த வாக்குறுதி. 370-வது சட்டப்பிரிவினால் காஷ்மீரிகள் எந்த விதத்திலும் இந்தியர்களிடமிருந்து விலகியிருக்கவில்லை.\nதீவிரவாத அச்சுறுத்தல் மிக மோசமாக இருந்த சூழலில்கூட மக்கள் வந்து ஓட்டு போட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இந்திய அரசியல் சாசனத்தை மதித்துச் செயல்பட்டிருக்கிறார்கள்.\nஅப்படியிருக்க அவர்களை இரண்டு மூன்றாகப் பிரிக்க வேண்டிய அவசியமென்ன... இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பிளவு ஏற்படுத்தி, இஸ்லாமியர்களை ஒரு இன்செக்யூரிட்டிக்குள் தள்ள வேண்டுமென்பதுதான் பா.ஜ.க-வின் நோக்கம்.\nஇப்போது ஏற்பட்டிருக்கிற இந்த முடிவென்பது காஷ்மீர் பகுதிகளில் மிகப்பெரிய அளவுக்குக் கலவரத்தையும், மத மோதல்களையும், இஸ்லாமியர்கள் மீதான இனப்படுகொலையையும் உருவாக்கக்கூடிய அபாயங்கள் இருக்கிறது. மத்திய அரசு காஷ்மீரில் தூண்டிவிட்டிருக்கிற ஒரு போராகத்தான் இதைப் பார்க்கிறேன்.\nகாஷ்மீருக்கு வெளியே இருப்பவர்கள் காஷ்மீருக்குச் சென்று சொத்துகள் வாங்க முடியாது. காஷ்மீரின் பொருளாதாரத்தைக் காஷ்மீரே கட்டுக்குள் வைத்திருக்கிறது. இப்போது அந்தச் சிறப்பு அந்தஸ்தை நீக்கியிருப்பதன் மூலம் கார்ப்பரேட் லாபி, முக்கியமாக குஜராத்திகளை மையமாகக் கொண்ட நார்த் இன்டியன் லாபி அங்கே காலூன்றும்.\nகாஷ்மீரைப் பொருளாதார ரீதியாக கையகப்படுத்த நினைக்கும். காஷ்மீரில் விளையக்கூடிய குங்குமப்பூவில் ஆரம்பித்து காஷ்மீருக்கே உரித்தான தனித்துவங்களை, வளங்களை மற்றும் இயற்கைச்சூழலை வியாபாரமாக்க தங்கள் அசுரக் கரங்களை விரிக்கத் தொடங்குவார்கள். அதற்கு வழிவகை செய்யும் ஒரு திட்டம்தான் இந்தச் சிறப்பு அந்தஸ்து நீக்கம்.\nஇதில் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். தற்போதைய சூழலில் இந்தியப் பொருளாதாரம் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. சர்வதேச அறிக்கைகள் மிகத் தெளிவாக இதைச் சொல்லுகின்றன. சுதந்தர இந்தியாவில் இவ்வளவு பெரிய பொருளாதார வீழ்ச்சி இதுவரை நடந்ததே கிடையாது. இந்தச்செய்தி மக்களிடம் சென்று தங்களின் இயலாமை வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்களின் கவனத்தைத் திசைதிருப்ப காஷ்மீர் விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். அதுதான் மிக முக்கியமான காரணமே தவிர காஷ்மீர் மக்கள் மீதான அக்கறையினால் அல்ல\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-22-08-2017/", "date_download": "2019-08-18T03:08:56Z", "digest": "sha1:LVNN5G7ABS37SNLPNLSKNMAJUVJVYGVO", "length": 11521, "nlines": 159, "source_domain": "aanmeegam.co.in", "title": "Today rasi palan 22.08.2017 | இன்றைய இராசிபலன்கள் செவ்வாய்க்கிழமை - Aanmeegam", "raw_content": "\nToday rasi palan 22.08.2017 | இன்றைய இராசிபலன்கள் செவ்வாய்க்கிழமை\nஇன்றைய இராசிபலன்கள் – (22.08.2017) செவ்வாய் கிழமை\n♈ மேஷ ராசி :\nஉடல் நலம் சிறப்பாக இருக்கும். நண்பர்களால் நன்மைகள் உண்டாகும். பு ர்வீகச் சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.\n♉ ரிஷப ராசி :\nநட்பு வட்டம் விரிவடையும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மனைவிவழி உறவுகளால் நன்மைகள் உண்டாகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\n♊ மிதுன ராசி :\nஇல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்யோகத்தில் பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். கடன் தீர்ந்து மன நிம்மதி ஏற்படும்.\n♋ கடக ராசி :\nஅலுவலகத்தில் கோபமூட்டும் சம்பவங்கள் நடைபெறும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு அதிக லாபம் ஈட்டுவீர்கள்.\n♌ சிம்ம ராசி :\nகணவன், மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். இல்லத் தேவைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். திருமண தடை விலகி திருமணம் நிச்சயம் ஆகும். கடன் தீரும்.\n♍ கன்னி ராசி :\nஅரசு உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.\n♎ துலாம் ராசி :\nமனதில் தேவையில்லாத மன குழப்பங்கள் வந்து நீங்கும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனை பயன் தரும். திடீர் விருந்தினர் வருகையால் செலவுகள் அதிகரிக்கும்.\n♏ விருச்சக ராசி :\nவெளியு ர் பிரயாணம் செல்வதில் தடங்கல்கள் உருவாகும். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் காண்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.\n♐ தனுசு ராசி :\nபுதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதம் உண்டாகும். வெளியு ர் பிரயாணத்தால் பணவரவு உண்டு. வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். பொன், பொருள் சேரும்.\n♑ மகர ராசி :\nதேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் தடை, தாமதம் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் கவனம் தேவை. பணவரவு சுமாராக இருக்கும்.\n♒ கும்ப ராசி :\nசகோதர, சகோதரிகளின் ஆதரவு உண்டு. கூட்டுத் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். கொடுக்கல் – வாங்கல் சிறப்பாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.\n♓ மீன ராசி :\nஅரசு வழி காரியங்களில் சிறு முயற்சியிலேயே வெற்றி கிடைக்கும். செய்தொழிலில் பெண்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nசு ரிய உதயம் : அதிகாலை 6.05\nசு லம் : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 4\nஅதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 3\nஅதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்\nஅதிர்ஷ்ட திசை : வட கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 1\nஅதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 3\nஅதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்\nஅதிர்ஷ்ட திசை : வட கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 1\nஅதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 4\nஅதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 2\nஅதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்\nஅதிர்ஷ்ட திசை : வட மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 2\nஅதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்\nஅதிர்ஷ்ட திசை : வட மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 7\nஅதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்\nஅதிர்ஷ்ட திசை : வட மேற்கு\nToday rasi palan 23/8/2017 | இன்றைய ராசிபலன் ஆவணி (7) புதன்கிழமை\nToday rasi palan 21/8/2017 | இன்றைய ராசிபலன் ஆவணி (5) திங்கட்கிழமை\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஏன் கொண்டாடுகிறோம்\nஇன்றைய ராசிபலன் 06.06.2019 வியாழக்கிழமை வைகாசி (23) |...\nஇன்றைய ராசிபலன் 24.06.2019 திங்கட்கிழமை ஆனி 9 |...\nஇன்றைய பஞ்சாங்கம் ராசிபலன் 14.7.2019 ஆனி 29...\nஇன்றைய ராசிபலன் 22.03.2019 வெள்ளிக்கிழமை பங்குனி (8)...\nஇன்றைய ராசிபலன் 24.05.2019 வெள்ளிக்கிழமை வைகாசி (10)...\nToday rasi palan 21/8/2017 | இன்றைய ராசிபலன் ஆவணி (5) திங்கட்கிழமை\nNaga Panchami Benefits | நாக சதுர்த்தி நாளும் விரத...\nசிக்கல்கள் தீர்க்கும் சிங்காரவேலர் | Sikkal...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2018/05/blog-post_39.html", "date_download": "2019-08-18T02:37:31Z", "digest": "sha1:27EXSOUZUWSV5L2KAU4VWD4OANCVWZ6C", "length": 51348, "nlines": 687, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: உலகச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை12/07/2019 - 18/08/ 2019 தமிழ் 10 முரசு 17 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nமலேசிய தேர்தல் : மகாதிர் முகமது தலைமையிலான கூட்டு எதிரணி ஆட்சியை கைப்பற்றியது\nயொங்கை சிங்கப்பூரில் சந்திக்கின்றார் ட்ரம்ப் \nஇலங்கைப் பெண் உட்­பட 4 பெண்கள் குற்­றச்­சாட்டு : பதவி விலகினார் நியூயோர்க் சட்டமா அதிபர்\nசிரிய தலைநகரின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்\nமூன்று அமெரிக்கர்களை விடுதலை செய்தது வடகொரியா\nஇஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்\nஅணுசக்தி ஒப்பந்தத்தின் முறிவால் இந்தியாவுக்கு பாதிப்பு \n\"கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்\" : கர்ச்சிக்கும் ட்ரம்ப்\nஅமெரிக்க - வடகொரியா ஜனாதிபதிகள் சந்திப்புக்கான திகதி அறிவிப்பு\nமலேசிய தேர்தல் : மகாதிர் முகமது தலைமையிலான கூட்டு எதிரணி ஆட்சியை கைப்பற்றியது\n10/05/2018 மலேசியாவில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் 92 வயதுடைய முன்னாள் பிரமதர் மகாதிர் முகமது தலைமையிலான கூட்டு எதிரணி ஆட்சியை கைப்பற்றி உள்ளது.\n222 உறுப்பினர்களை கொண்ட மலேசிய பாராளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று 9 ஆம் திகதி இடம்பெற்றது. பிரதமர் நஜீப் ரஜாக்கின் ஆளும் பி.என்.கட்சிக்கும், முன்னாள் தலைவர் மகாதிர் முகமது தலைமையிலான கூட்டு எதிரணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.\nநேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகியது. வாக்கு சாவடிகளில் வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களித்தனர். மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.\nஇந்நிலையில், முன்னாள் பிரமதர் மகாதிர் முகமது தலைமையிலான கூட்டு எதிரணி 115 ஆசனங்களைப்பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. நன்றி வீரகேசரி\nயொங்கை சிங்கப்பூரில் சந்திக்கின்றார் ட்ரம்ப் \n08/05/2018 அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பும் வட கொரிய ஜனாதிபதி கிம்யொங் உன்னும் சிங்கப்பூரில் விரைவில் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி வட கொரியத் தலைவர் யொ��் தென்கொரிய தலைவர் மூன் ஜோ இன்னை சந்தத்ததுடன் கொரியாவை அணுவாயுதம் அற்ற நாடாக மாற்றுவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.\nஇச் சந்திப்பின் போது யொங் தாம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் தென்கொரிய தூதரகக் குழுவிடம் தெரிவித்தார்.\nஇந் நிலையில் ட்ரம் மற்றும் யொங் நேரில் சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சந்திப்புக்கான திகதி, இடம் என்பன இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.\nஎனினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம் எதிர்வரும் ஜூன் மாதம் 08 ஆம் திகதி கனடாவில் நடைபெற்றவுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதுடன் ஜூன் மாதம் 09 ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள மாநாட்டிலும் கலந்து கொண்டு வட கொரிய ஜனாதிபதி கிம்யொங் உன்னுடன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தென்கொரிய செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇலங்கைப் பெண் உட்­பட 4 பெண்கள் குற்­றச்­சாட்டு : பதவி விலகினார் நியூயோர்க் சட்டமா அதிபர்\n09/05/2018 அமெ­ரிக்க நியூயோர்க் பிராந்­திய சட்­டமா அதிபர் எரிக் ஸ்னெய்­டர்மான் இலங்­கையைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட பெண்­ணொ­ருவர் உட்­பட 4 பெண்கள் அவ­ருக்கு எதி­ராக தாக்­குதல் குற்­றச்­சாட்டை முன்­வைத்­த­தை­ய­டுத்து பதவி வில­கி­யுள்ளார்.\nஇலங்­கையைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட எழுத்­தா­ளரும் நடி­கையும் செயற்­பாட்­டா­ள­ரு­மான தான்யா செல்­வ­ரட்ணம், அமெ­ரிக்க திரைப்­படத் தயா­ரிப்­பா­ளரும் இயக்­கு­ந­ரு­மான மிசெல்லி மான்னிங் பாரிஷ் மற்றும் எரிக் ஸ்னெய்­டர்­மானின் முன்னாள் காதலி ஒருவர், முன்­னணி சட்­டத்­த­ர­ணி­யொ­ருவர் ஆகி­யோரே மேற்­படி குற்­றச்­சாட்டை முன்­வைத்­துள்ள 4 பெண்­க­ளு­மாவர்.\nஅவர்­களில் இருவர் எரிக்கின் முன்னாள் காத­லிகள் என நியூ­யோர்க்கர் சஞ்­சிகை தெரி­விக்­கி­றது.\nதான்யா மேற்­படி குற்­றச்­சாட்டு தொடர் பில் தெரி­விக்­கையில்,\nஎரிக் தன்னைப் பின் ­தொ­ட­ர்ந்து தனது தொலை­பேசி அழைப்­பு­களை ஒட்டுக் கேட்கப் போவ­தாக எச்­ச­ரி­த்­தி­ருந்­த­தா­கவும் தான் அவ­ரு­ட­னான உறவை முறித்துக் கொள்ளும் பட்­சத்தில் தன்னைக் கொல்லப் போவ­தாக அச்­சு­றுத்தல் விடுத்­தி­ருந்­த­தா­கவும் கூறினார்.\nஎரிக் தன்னை \"பழுப்பு நிற அடிமை\" என அழைத்­த­தா­கவும் சில சம­யங்­களில் அவர் தன்னை \"எஜமானர்\" என அழைக்க தனக்கு வற்­பு­றுத்­தி­ய­தா­கவும் தான் அவ்­வாறு அழைக்கும் வரை அவர் தன்னை அடித்­த­தா­கவும் தான்யா தெரி­வித்தார்.\nஅதே­ச­மயம் மிசெலி மான்னிங் பாரிஷ் கூறு­கையில்,\nதான் எரிக்­குடன் சம்­பந்­தப்­ பட்­டி­ருந்த நான்கு வாரங்­க­ளுக்குப் பின்னர் தாம் இரு­வரும் முழு­மை­யாக ஆடை அணிந்த நிலையில் படுக்­கைக்குத் தயா­ரான போது திடீ­ரென எரிக் தனது முகத்தில் முழுப் பலத்தைப் பிர­யோ­கித்­து­ அ­டித்­த­தா­கவும் பின்னர் அவர் தன்னைக் கீழே தள்ளி மூச்சுத் திண­றச்­ செய்­த­தா­கவும் தெரி­வித்தார்.\n\"இது பாலியல் ரீதி­யான விளை­யாட்­டொன்று தவ­றாக இடம்­பெற்ற ஒன்­றல்ல. இந்தத் தாக்­குதல் எனது ஒப்­பு­த­லின்றி இடம்­பெற்­றது.உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரை இவ்­வாறு அடிப்­பது பெரும் குற்றம்\" என்று அவர் மேலும் கூறினார்.\nஎரிக்­கிற்கு எதி­ராக குற்­றச்­சாட்டை முன்­வைத்த அவ­ரது முன்னாள் காதலி தெரி­விக்­கையில்,\nஎரிக் தன் மீது உட­லியல் ரீதி­யான வன்­மு­றை­களை திரும்பத் திரும்ப மேற்­கொண்­ட­தாகக் கூறினார்.\nஅதே­ச­மயம் நான்­கா­வது பெண்­ணான முன்­னணி சட்­டத்­த­ரணி கூறு­கையில்,\nஎரிக்கின் பாலியல் ரீதி­யான அணு­கு­மு­றை­க­ளுக்கு தான் மறுப்பைத் தெரி­வித்­த­தை­ய­டுத்து அவர் தன்னை பலத்தைப் பிர­யோ­கித்து அடித்­த­தாகக் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.\nஇந்­நி­லையில் எரிக் ஸ்னெய்­டர்மான் தனக்கு எதி­ரான மேற்­படி குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யாகப் போரா­டப்­போ­வ­தாக ­பட்­டுள்ள அறிக்­கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nதனிப்­பட்ட ரீதி­யான ஒப்­பு­த­லுடன் கூடிய பாலியல் நட­வ­டிக்­கையில் மட்­டுமே தான் ஈடு­பட்­டி­ருந்­த­தாகத் தெரி­வித்த அவர் \"நான் யாரையும் பாலியல் ரீதியில் தாக்­க­வில்லை. அத்­துடன் நான் பரஸ்­பர ஒப்­பு­த­லற்ற பாலியல் நடத்­தையில் ஒரு­போதும் ஈடு­பட்­ட­தில்லை\"எனக் கூறி னார்.\n\"அந்தக் குற்­றச்­சாட்­டு­க­ளா­னது எனது தொழில் ரீதி­யான நடத்தை மற்றும் அலு­வ­லக செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வை­யாக இல்­லாத நிலையில் அவர்கள் நெருக்­க­டி­யான தரு­ண­மொன்றில் நான் எனது அலு­வ­லக பணியை வழி­ந­டத்­து­வதை திறம்­பட தடுத்­துள்­ளனர்\" என அவர் தனது அறிக்­கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\n2010 ஆம் ஆண்டு சட்­டமா அதி­ப­ராக தெரி­வு­செய்­யப்­பட்­டி­ருந்த எரிக், இந்த வருடம் மீளவும் மேற்­படி பதவி நிலைக்கு மீளப் போட்­டி­யிடத் திட்­ட­மிட்­டி­ருந்தார். எரிக்­கிற்கு எதி­ராக பாலியல் குற்­றச்­சாட்­டுக்­க­ளை­ய­டுத்து அவரைப் பதவி வில­கு­வ­தற்கு நியூயோர்க் ஆளுநர் அன்ட்றூ குவோமா அழைப்பு விடுத்­தி­ருந்தார்.\n\"நியூ­யோர்க்கின் உயர்­மட்ட சட்ட அதி­காரி உட்­பட எவரும் சட்­டத்­திற்கு மேலா­ன­வர்கள் அல்லர். அதனால் எரிக் ஸ்னெய்­டர்மான் சட்­டமா அதி­ப­ராக சேவையைத் தொட­ரு­வது சாத்­தியம் என நான் நம்­ப­வில்லை\" என அவர் தெரி­வித்­துள்ளார்.\nமேற்­படி குற்­றச்­சாட்­டுகள் குறித்து விசா­ர­ணையை மேற்­கொள்ள ஒரு விசாரணையாளரை தான் கோரவுள்ளதாக அன்ட்றூ குவோமா கூறினார்.\nஇந்நிலையில் எரிக் ஸ்னெய்டர்மான் முன்னாள் மனைவியான ஜெனிபர் கன்னிங் ஹாம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n\"எனக்கு எரிக்கை ஒரு கணவராக, தந்தையாக, நண்பராக சுமார் 35 வருட காலமாகத் தெரி யும். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை என்னால் நம்ப முடியாதுள்ளது\" என்று குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி\nசிரிய தலைநகரின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்\n09/05/2018 சிரியாவின் தலைநகரிற்கு அருகில் உள்ள இராணுவநிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் எவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதாக சிரியா குற்றம்சாட்டியுள்ளது.\nஇஸ்ரேல் ஏவிய இரு ஏவுகணைகளை சிரியாவின் எவுகணை பாதுகாப்பு பொறிமுறை சுட்டு வீழ்த்தியுள்ளதாக சனா செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.\nஇதன் போது இரு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை இந்த தாக்குதலில் அரச படையினர் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என சுயாதீன தகவல்கள் தெரிவித்துள்ளன.\nகுறிப்பிட்ட பகுதியில் பாரிய சத்தங்கள் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசிரிய இராணுவ அதிகாரியொருவர் சிரிய இராணுவ நிலைகளே இலக்கு வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.\nசிரிய இராணுவத்தின் ஆயுத களஞ்சியமே இலக்கு வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதேவேளை இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் ஈரானிய படையினர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நன்றி வீரகேசரி\nமூன்று அமெரிக்கர்களை விடுதலை செய்தது வடகொரியா\n10/05/2018 வடகொரியா மூன்று அமெரிக்கர்களை விடுதலை செய்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க வடகொரிய தலைவர்கள் மத்தியிலான பேச்சுவார்த்தைகளிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக வடகொரிய சென்றுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ மூன்று அற்புதமான அமெரிக்கர்களுடன் நாடு திரும்புகின்றார் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅவர் நாடு திரும்பும்போது நான் அவர்களை வரவேற்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nவடகொரியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க பிரஜைகளையே வடகொரியா விடுதலை செய்துள்ளது. நன்றி வீரகேசரி\nஇஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்\n10/05/2018 இஸ்ரேல் மீது ஈரான் முதல்தடவை எவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளதை தொடர்ந்து மத்திய கிழக்கில் நெருக்கடி தீவிரமடையலாம் என்ற அச்ச நிலை உருவாகியுள்ளது.\nஇஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய கோலான் குன்றிலுள்ள இஸ்ரேலிய தளங்களை நோக்கி ஈரானிய படையினர் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.சிரியாவிலிருந்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.\nஈரான் 20 எவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் இவற்றில் பலவற்றை நடுவானில் அழித்துவிட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.\nஇந்த தாக்குதலை தொடர்ந்து சிரியாவில் உள்ள ஈரானிய தளங்கள் மீது இஸ்ரேல் விமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.\nசிரியாவில் உள்ள ஈரானிய நிலைகள் மீது எறிகணை தாக்குதலை மேற்கொண்ட பின்னரே இஸ்ரேல் விமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.\nசிரியாவில் இரவு முழுவதும் விமான எதிர்ப்பு பொறிமுறைகள பயன்படுத்தப்பட்டதை அவதானிக்க முடிந்ததாக சுயாதீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nசிரியாவிற்குள் உள்ள ஈரானிய இராணுவதளங்களை இலக்கு வைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி\nஅணுசக்தி ஒப்பந்தத்தின் முறிவால் இந்தியாவுக்கு பாதிப்பு \n10/05/2018 ஈரானுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதால் இந்தியாவில் பெற்றோல், டீசல் என்பவற்றின் விலை உயர்வதுடன் அந் நாட்டுக்கு பண வீக்கம் ஏற்படும் அபாயமும் தோன்றியுள்ளது.\nஇந்தியா அதிகளவான கச்சா எண்ணெய்யை ஈராக், சவுதி அரேபிய மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிடமிருந்தே இறக்குமதி செய்கின��றது.\nஇந் நிலையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை ஈரான் நட்டுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.\nஇதனால் இந்தியாவில் பெற்றோல், டீசல் போன்றவற்றின் விலை அதிகரிப்பதுடன் பணவீக்கமும் ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது.\nஎனினும் ஈரானுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பதைத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப் போவதாக இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மன் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\n\"கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்\" : கர்ச்சிக்கும் ட்ரம்ப்\n10/05/2018 \"ஈரான் அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்கினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்\" என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஅணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று அறிவித்ததோடு ஈரான் மீது பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது.\nஇருப்பினும் இதை சற்றும் பொருட்படுத்தாத ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி,\n\"ஈரான் யுரேனியம் செறிவூட்டலை எந்த வரம்பும் இன்றி தொடரும், ஆனால் தற்போது அதை செய்வதை தவிர்க்கிறோம்\" என தெரிவித்திருந்தார்.\nஇதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் ஈரான் அணு ஆயுத சோதனையை தொடர்ந்தால் என்ன செய்வீர்கள்\n“ஈரான் அணு ஆயுத சோதனையை தொடங்கக்கூடாது என நான் அந்நாட்டுக்கு அறிவுறுத்துவேன். அறிவுறுத்தியும் அவர்கள் அணு ஆயுத சோதனையை தொடரும் பட்சத்தில் அந்நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். நன்றி வீரகேசரி\nஅமெரிக்க - வடகொரியா ஜனாதிபதிகள் சந்திப்புக்கான திகதி அறிவிப்பு\n11/05/2018 வடகொரிய ஜனாதிபதியை எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nவடகொரியவினால் விடுதலை செய்யப்பட்ட மூன்று அமெரிக்க பிரஜைகளை வரவேற்ற பின்னர் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.\nவடகொரிய ஜனாதிபதியுடனான உச்சி மாநாடு பெரும் வெற்றியை அளிக்கும் எனவும் டிரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅர்த்தபூர்வமான எதனையாவது செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என ��ிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇந்த சந்திப்பினை உலக சமாதானத்திற்கான முக்கிய தருணமாக மாற்றுவதற்கு நாங்கள் இருவரும் முயற்சி செய்வோம் என டிரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\n - ( எம் . ஜெயராமசர்மா...\nமுள்ளிவாய்க்கால் (தமிழ் இனவழிப்பு) நினைவேந்தல் வார...\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் - சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் - மெல்பேர்ன்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் - பேர்த்\nகங்காரு நாட்டுக்காகிதம் வரலாற்றில் இடம்பெறும் மே...\nசொல்லத்தவறிய கதைகள் - அங்கம் 12 ஜோர்ஜ்புஷ் மீ...\nதமிழ் சினிமா - என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா த...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=tamil-national-peoples-front", "date_download": "2019-08-18T03:09:05Z", "digest": "sha1:WIERPLMIWFT2C626DGJBCKWEGMXRFGPS", "length": 14097, "nlines": 74, "source_domain": "maatram.org", "title": "Tamil National People’s Front – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஒரு புதிய யாப்பை எதிர்கொள்வது\nபடம் | Selvaraja Rajasegar Photo புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் இணைக்கப்பட்டால் பெரும்பாலும் வரும் ஆண்டில் மாகாண சபைகள் கலைக்கப்படக்கூடும். அதன்பின் புதிய அதிகார கட்டமைப்பிற்கான ஒரு தேர்தல் நடைபெறக் கூடும். அத் தேர்தலில் விக்னேஸ்வரனுக்கு தமிழரசுக்கட்சி இடம் கொடுக்காது என்பது…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, தமிழ���, தமிழ்த் தேசியம், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\n எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 3)\nபடம் | EelamView எழுந்த பின் எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 1) எழுந்த பின் எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 1) எழுந்த பின் எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 2) ### எழுக தமிழ்ச் சத்தியங்கள் நடப்பவற்றின் சரி, பிழைகளைத் தாண்டி, அவற்றிலிருந்து பாடம் கொள்ள வேண்டியது…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\n எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 2)\nபடம் | EelamView எழுந்த பின் எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 1) ### உள்நோக்கம்: ஏன் இந்த எழுச்சி எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 1) ### உள்நோக்கம்: ஏன் இந்த எழுச்சி 2009ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முற்றுப் பெற்ற போது தமிழ் மக்கள் தமது அரசியற் போராட்ட வரலாற்றில் மிகத்…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\n எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 1)\nபடம் | EelamView கடந்த வருடப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் தமிழருக்கு முன்னால் தெளிவான, பிரத்தியேகத் தெரிவுகள் இரண்டு இருந்தன. ஒரு புறம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மறு புறத்தில் தமிழ்த் தேசிய மக்கள்…\nஅபிவிருத்தி, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு\nபுலம்பெயர் சமூகத்தை கையாளும் ஆற்றல் கூட்டமைப்பிடம் இருக்கிறதா\nபடம் | DBSjeyaraj தமிழ் தேசிய அரசியல் உரையாடலில் அடிக்கடி எட்டிப்பார்க்கும் சொல்தான் கையாளல் என்பது. எங்களுடைய நலனை முன்னிறுத்தி இந்தியாவை அல்லது சவுத் புளொக்கை கையாள வேண்டும், அமெரிக்காவை கையாள வேண்டும் அல்லது மேற்குலகை கையாள வேண்டும் என்றவாறான சொற் தொடர்களை அடிக்கடி…\nஅடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மன��த உரிமைகள், வடக்கு-கிழக்கு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி சாத்தியமான ஒன்றா\nபடம் | Selvaraja Rajasegar Photo யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் தற்கொலை குண்டுதாரி பயன்படுத்தும் அங்கி மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வெடிப் பொருட்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டமை, அண்மைக்கால சுமூக நிலையில் ஒரு திடீர் பதற்றநிலையை தோற்றுவித்திருக்கிறது. வெளியாகியிருக்கும் செய்திகளின் படி, இது தொடர்பில் ஒரு…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nமே 19இல் பிரபாகரன் உயிருடன் இருந்தார் என்றால் அவர் இறந்தது எப்படி\nபடம் | AFP PHOTO/ Ishara S. KODIKARA, GETTY IMAGES சில வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சர் சரத்பொன்சேகா, யுத்தம் நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்ட மே 19 அன்று, பிரபாகரன் உயிருடன் இருந்ததாக தெரிவித்திருக்கின்றார். 2009இல் யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nஇலங்கை அரசின் நல்லிணக்க முன்னெடுப்பும் நிலைமாறுகால நீதியும்\nபடம் | Sangam பின் முள்ளிவாய்க்கால் (பின் போர் என்ற பதத்திற்கு ஈடாக பின் முள்ளிவாய்க்கால் என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது. 2009 மே யின் பின் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது war by other means என்ற தெளிவு வடக்கு கிழக்கிலே செறிவாக உள்வாங்கப்பட்டுள்ளது) வரலாற்று…\nஇடதுசாரிகள், ஊடகம், கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கிளிநொச்சி, ஜனநாயகம், மனித உரிமைகள், வறுமை\nபடம் | Selvaraja Rajasegar Photo, MAATRAM FLICKR ஊடகப்பரப்பிலும், காணாமல் போனவர்களைத் தேடியலையும் போராட்டக்கார்கள் மத்தியிலும் ஜெயக்குமாரி அக்கா என அறியப்பட்டவர்தான், ஜெயக்குமாரி பாலச்சந்திரன். இப்போதெல்லாம் எப்போதாவது நடக்கும் காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டங்களில் கூட ஜெயக்குமாரி அக்காவை காணமுடிவதில்லை. “தர்மபுரம்…\nஇடம்பெயர்வு, கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், முல்லைத்தீவு\nஜனாதிபதி மைத்திரியுடன் இருக்கும் மகள் வீடு வந்து சேருவாளா\nபடங்கள் | கட்டுரையாளர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் (2015 ஜனவரி மாதம் 7ஆம் திகதி) முழு நாட்டு மக்கள் மனதிலும் பரபரப்பு, டென்ஷன். மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். நாளை யார் வெல்லப் போவது… ஆனால், இறுதிப் போரில் காணாமல்போன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/authorized-orphek-store-in-tehran/", "date_download": "2019-08-18T03:30:44Z", "digest": "sha1:L7FL2IYWPCHOAE56FZJ25VEHZSM6WUVJ", "length": 9654, "nlines": 76, "source_domain": "ta.orphek.com", "title": "தெஹ்ரானில் அங்கீகரிக்கப்பட்ட ஆர்ஃபெக் கடை • ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி லைட்டிங் • ஆர்ஃபெக்", "raw_content": "\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nதெஹ்ரானில் அங்கீகரிக்கப்பட்ட ஆர்பெக் கடை\nதெஹ்ரானில் அங்கீகரிக்கப்பட்ட ஆர்பெக் ஸ்டோர் தனது அட்லாண்டிக் V2.1 ஐப் பயன்படுத்தி தனது வாடிக்கையாளர்களில் டாங்கன்களின் சில புகைப்படங்களை பகிர்ந்து கொண்டது.\nபெரும்பாலான மற்ற பிராண்டுகள் தேவைப்படும் இரண்டு அல்லது மூன்று அல்ல, ஒரே ஒரு அங்கமாக தேவைப்படுகிறது. மிகவும் நல்ல தொட்டி நிச்சயமாக மற்றும் அஸ்க்கான் எங்களுக்கு இந்த பகிர்ந்து நன்றி. நீங்கள் தெஹ்ரான் பகுதியில் இருந்தால், அஸ்க்கானுக்கு ஹலோ சொல்லவும், எங்கள் அட்லாண்டிக்கு V2.1 ஆர்ப்பாட்டத்தை எடுத்துக் கொள்ளவும்.\nஈரான் AQUARIUM (மின்னஞ்சல்: iran.aquarium@yahoo.com இலக்கம் XXX, கிழக்கு மஹ்பூப் மோஜஸ், நவாப் நெடுஞ்சாலை,\nதெஹ்ரான் .இரான் டெல்: XXX ஃபேக்ஸ்: 00982155433505)\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/fluorescent-photos/", "date_download": "2019-08-18T02:36:34Z", "digest": "sha1:DAQLFRCXFL62HYXY5XZ4OCOPAXFMOPAL", "length": 9352, "nlines": 79, "source_domain": "ta.orphek.com", "title": "Fluorescent Photos •Reef Aquarium LED Lighting•Orphek", "raw_content": "\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nஇங்கே எங்கள் PR- ML7 வண்ண அதிகரிக்கும் பல்ப் / நிலவொளி கீழ் பவள நான்கு படங்கள் உள்ளன. ML7 ஒரு XXX நீல மற்றும் XV UV டையோட்கள் இயங்கும் ஒரு PAR30 LED ஒளி (ஒரு ��ிலையான ஒளி சாக்கெட் மீது திருகுகள்) விளக்கை ஒவ்வொரு, மற்றும் இந்த படங்களில் விளக்கப்பட்டுள்ளது சரியாக என்ன செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது\nஓர்பீக் ML-7 கீழ் மாண்டிபொரா டிஜிட்டட்டா ஃப்ளோரஸிங்\nரிச்சர்டே ஃப்ளோரிடா ஃப்ளூரரோசிசிங் ஆர்பீக் எம்எல்-எக்ஸ்எக்ஸ்எக்ஸ்\nஆர்ஹெக் எம்எல்-எக்ஸ்எக்ஸ் எல்.ஈ. லைட் கீழ் கழுகு கண் Zoanthids ஃபுரோர்சிங்\nஆர்ஹெர்க் ML7 LED லைட் கீழ் ஒளிரும் காளான்கள்\nOrphek PR-ML7 ரீஃப் அக்யூரியம் LED மூன்லைட்\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிற��ு. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T03:14:01Z", "digest": "sha1:WLPEWQPVVACLDLYFSM4OYFIB7OLMDWCA", "length": 8090, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "திரிவேணி சங்கமம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரிவேணி சங்கமம் எனும் வடமொழிச் சொல்லுக்கு மூன்று ஆறுகள் கூடுமிடம் என்று பொருள்.\nஅலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் எனுமிடத்தில் கங்கை, யமுனை ஆறுகளுடன் கட்புலனாகாத சரசுவதி ஆறும் வந்து கலப்பதாக நம்பப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இடத்தில் கும்பமேளா நிகழ்த்தப்படுகிறது. மகாத்மா காந்தி உட்படப் பல இந்தியத் தலைவர்களின் அஸ்தி இங்கு கரைக்கப்பட்டுள்ளது.\nகரையிலிருந்து படகில் பக்தர்களை அழைத்துச் செல்கின்றார்கள். கங்கையும், யமுனையும் கூடுமிடத்தில் ஆங்காங்கு படகுகளை நிற்கவைத்து பக்தர்களை இறங்கி புனித நீராடும்படி கூறுகிறார்கள். நின்று நீராடும் அளவு நீர் குறைவாக சில இடங்களில் உள்ளது. சில ப்டகுக்காரர்கள் படகுகளுக்கிடையில் கயிற்றினைக் கட்டி அதனைப் பிடித்துக்கொண்டு பக்தர்களை சங்கமிக்கும் இடம் எனப்படும இடத்தில் இறங்கச்சொல்லி புனித நீராட வைக்கிறார்கள். அவரவர் விருப்பத்திற்கேற்ப புனிதக்குளியலில் ஈடுபடுகிறார்கள். படகுகளில் பக்தர்கள் ஒவ்வொரு குழுவாக ஏறிச்சென்று சங்கமிக்கும் இடத்திற்குச் சென்றுவருகின்றனர். படகுகளில் பக்தர்கள் ஏறிச்செல்லும்போதும் பின்னர் புனித நீராடிவிட்டுத் திரும்பி வரும்போதும் காணும் காட்சிகள் மனதிற்கு ரம்மியமாக உள்ளன.\nசுற்றுலா இன்பம் திரிவேணி சங்கமம், தினமணி வலைப்பூ\nதிரிவேணி சங்கமம் (கங்கா, யமுனா, சரஸ்வதி)\nஜ.பாக்கியவதி, அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை, தினமணி, 7.12.2014\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2018, 09:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T04:05:55Z", "digest": "sha1:ZGP3CDKJ4PFVPJZUKSFKID4RC66ELO6Y", "length": 6671, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெம்ஃபிஸ் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமெம்ஃபிஸ், டென்னசி, ஐக்கிய அமெரிக்கா\nநகரம், 1,160 ஏக்கர்/4.7 கிமீ²\nமெம்ஃபிஸ் பல்கலைக்கழகம் (University of Memphis), ஐக்கிய அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரத்தில் அமைந்த அரசு சார்புப் பல்கலைக்கழகம் ஆகும்.\nபல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சனவரி 2015, 18:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-18T03:24:52Z", "digest": "sha1:4INV5GPIGPI5WJRGTSAQMAIR5EIMTBSK", "length": 7536, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:சாகித்திய அகாதமி விருதுபெற்ற தமிழ் நூல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:சாகித்திய அகாதமி விருதுபெற்ற தமிழ் நூல்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்\nதமிழின்பம் (1955) · அலை ஓசை (1956) · சக்கரவர்த்தித் திருமகன் (1958) · அகல்விளக்கு (1961) · அக்கரைச் சீமையிலே (1962) · வேங்கையின் மைந்தன் (1963) · ஶ்ரீ ராமானுஜர் (1965) · வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (1966) · வீரர் ���லகம் (1967) · வெள்ளைப் பறவை (1968) · பிசிராந்தையார் (1969) · அன்பளிப்பு (1970) · சமுதாய வீதி (1971) · சில நேரங்களில் சில மனிதர்கள் (1972) · வேருக்கு நீர் (1973) · திருக்குறள் நீதி இலக்கியம் (1974) · தற்காலத் தமிழ் இலக்கியம் (1975) ·\nகுருதிப்புனல் (1977) · புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (1978) · சக்தி வைத்தியம் (1979) · சேரமான் காதலி (1980) · புதிய உரைநடை (1981) · மணிக்கொடி காலம் (1982) · பாரதி: காலமும் கருத்தும் (1983) · ஒரு காவிரியைப்போல (1984) · கம்பன்: புதிய பார்வை (1985) · இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் (1986) · முதலில் இரவு வரும் (1987) · வாழும் வள்ளுவம் (1988) · சிந்தாநதி (1989) · வேரில் பழுத்த பலா (1990) · கோபல்லபுரத்து மக்கள் (1991) · குற்றாலக் குறிஞ்சி (1992) · காதுகள் (1993) · புதிய தரிசனங்கள் (1994) · வானம் வசப்படும் (1995) · அப்பாவின் சினேகிதர் (1996) · சாய்வு நாற்காலி (1997) · விசாரணைக் கமிஷன் (1998) · ஆலாபனை (1999) · விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் (2000)\nசுதந்திர தாகம் (2001) · ஒரு கிராமத்து நதி (2002) · கள்ளிக்காட்டு இதிகாசம் (2003) · வணக்கம் வள்ளுவ (2004) · கல்மரம் (2005) · ஆகாயத்திற்கு அடுத்த வீடு (2006) · இலையுதிர் காலம் (2007) மின்சாரப் பூ (2008) · கையொப்பம் (2009) · சூடிய பூ சூடற்க (2010) · காவல் கோட்டம் (2011) · தோல் (2012) · கொற்கை (2013) · அஞ்ஞாடி (2014) · இலக்கியச்சுவடுகள் (2015) · ஒரு சிறு இசை (2016) · காந்தள் நாட்கள் (2017) ·\nசாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2017, 12:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/06/19/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85/?shared=email&msg=fail", "date_download": "2019-08-18T03:21:39Z", "digest": "sha1:OQQDWWIELPCN5NGMRMJQPK324GOAIW3J", "length": 15314, "nlines": 145, "source_domain": "thetimestamil.com", "title": "போராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம் – THE TIMES TAMIL", "raw_content": "\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 19, 2018\nLeave a Comment on போராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nதூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என ஒரு பெரிய பட்டியலை கைய���ல் வைத்துக் கொண்டு காவல் துறை இரவு நேரங்களில் வீடு வீடாகப் புகுந்து விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துவது, கேவலமாக ஏசுவது போன்ற செயல்கள் செய்தும் வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.\nமேலும் ஏற்கனவே கைதானவர்கள் மீது இருபது வழக்குகள்வரை பதிவு செய்யப்பட்டு, கடந்த இருதினங்களில் மேலும் 25 வழக்குகள் அவர்கள் மீதே போடப்பட்டுள்ளன. சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுள்ளதின் நோக்கம் கடுமையான அச்சத்தை போராடுபவர்கள் மனதில் உருவாக்கத்தான்.\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் மீது வழக்குகள் பதிவு செய்வது என்பது சட்டத்தினை தவறான வழியில் அரசு பயன் படுத்துவதாகும். மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளின் மீது ஏற்கனவே உள்ள பழியைத் தீர்ப்பது போலாகும். வீடீயோ பதிவுகளை வைத்து அதில் குரல் எழுப்பும் அனைவரையும் குற்றவாளிகளாக்கப் பார்க்கிறது காவல்துறை. ஊரில் உள்ள ஆண்கள் ஊரைவிட்டே செல்லக்கூடிய கடுமையான அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதை மக்கள் சிவில் உரிமைக் கழகம் வன்மையாகக் கண்டிகிறது.\nநடந்த படுகொலைகளுக்காக அரசு தரப்பில் யாரும் கைது செய்யப்படவில்லை என்பதிலிருந்தே அரசு போராடிய அப்பகுதி மக்கள் மீது தங்கள் வன்மத்தை தீர்த்துக் கொள்ளமுயல்கிறது என்பது தெளிவாகிறது.\nதூத்துக்குடி மட்டுமின்றி, சேலத்தில் பசுமைச்சாலை திட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பிய பியூஷ் மனுஷ் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான், வளர்மதி போன்றோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதை மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டிக்கிறது. இம்மாதிரி மக்கள் நலன் குறித்த அக்கறையில் ஜனநாயக ரீதியாக குரல் எழுப்பும் சமூகச் செயல்பாட்டாளர்கள் அனைவரையும் அரசு அடக்க நினைப்பது ஜனநாயக விரோதச் செயலாகும். எனவே தூத்துக்குடியில் காவல்துறை கைது வேட்டை நடத்துவதையும், ஏற்கனவே கைதானவர்கள் மீது மேலும் மேலும் வழக்குகளை புனைவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் பி.யு.சி.எல். கோருகிறது.\nதூத்துக்குடியில் பதட்டம் குறைக்கப்பட்டு, அமைதியை உருவாக்குவதற்கு பதிலாக அரசே பதட்டநிலையை அதிகரிக்கச்செய்வது நியாயமல்ல.\nதூத்துகுடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மற்றும் சேலம் பசுமைவழி எதிர்ப்பு போராட்டத்தில் கைதான அனைவரையும் மக்கள் நலனையும், நாட்டில் பாதுகாக்கப்���டவேண்டிய ஜனநாயகப் பண்பாட்டையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு விடுவிக்க வேண்டும் என பி.யு.சி.எல் கோருகிறது.\nமக்கள் சிவில் உரிமைக் கழகம், தமிழ்நாடு.\nகுறிச்சொற்கள்: செய்திகள் சேலம் பசுமை வழி எதிர்ப்பு போராட்டம் தூத்துக்குடி போராட்டம் பியூஸ் மனுஷ் மக்கள் அதிகாரம் மன்சூர் அலிகான் வளர்மதி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nகன்னய்ய குமாரும், ரோஹித் வெமுலாவும் இடதுசாரி இயக்கத்தின் புதிய தளிர்கள் என்று நினைக்கிறீர்களா: சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்\nஆண்குறிகள் பூத்து குலுங்கும் பெண்ணிய தரமணி; ராமின் பெண்ணிய தரமணி thesis குறித்தான மீளாய்வு\nதமிழில் எம். ஏ. படித்து வேலை பெற இதோ சில வழிகள்\n#அவசியம்படியுங்கள்: காவிகளின் தேசத் துரோக வரலாறு\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\n“செஞ்சோற்று கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா” சாதிக் பாட்சா குடும்பத்தினர் ஒட்டிய போஸ்டரால், மீண்டெழுந்த 2 ஜி பூதம்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nதமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்தான், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் குரல் கொடுக்க வேண்டும்: அமர்ஜித் கௌர்\nPrevious Entry பெரிய கலகம் வரப்போகிறது: மனுஷ்ய புத்திரன் கவிதை\nNext Entry சேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும��� மக்களின் வாழ்வாதாரம்\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\nதலித் கிறிஸ்தவர் போராட்டம் : எ… இல் SESURAJA . K.\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்க… இல் documentsnnri@gmail.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2019/01/31182226/News-Head-lines.vid", "date_download": "2019-08-18T03:01:03Z", "digest": "sha1:ES7ZJ3XOAGWFSRHD2LDKLCY4DLUQVSPD", "length": 4024, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "மலேசியாவின் மன்னராக முடிசூடினார் சுல்தான் அப்துல்லா", "raw_content": "\nபிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்ய சீர்மிகு பரிசு எந்திரம்\nமலேசியாவின் மன்னராக முடிசூடினார் சுல்தான் அப்துல்லா\nபோலீஸால் தற்கொலை - உயிரை பறிகொடுத்த இளைஞர் கண்ணீர்\nமலேசியாவின் மன்னராக முடிசூடினார் சுல்தான் அப்துல்லா\nமலேசியாவில் நட்சத்திர கலைவிழா - சின்னத்திரை நடிகர் சங்கம்\nமலேசியா படப்பிடிப்பை முடித்த கடாரம் கொண்டான் படக்குழு\nமலேசியாவில் வெளியாகும் `சண்டக்கோழி-2' படத்தின் முதல் டீசர்\nமலேசியாவில் இளையராஜாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-12-16?reff=fb", "date_download": "2019-08-18T03:19:41Z", "digest": "sha1:MU7MEPRQTR25S4ZIPAY4CFEG4N4TZVPY", "length": 14597, "nlines": 159, "source_domain": "www.cineulagam.com", "title": "16 Dec 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஅக்கா பாசத்தில் பொங்கிய வனிதா... அசிங்கப்படுத்திய தர்ஷன் லொஸ்லியாவால் செம்ம குஷியில் 5 ஸ்டார் டீம்...\nகில்லியாக பிக்பாஸ் வீட்டில் கலக்கும் லொஸ்லியா... மதுமிதாவின் பரிதாபநிலையைப் பாருங்க\nரசிக்க வைத்த குட்டி தேவதையின் செயல் சாண்டியின் குழந்தைக்கு குவியும் லைக்ஸ்\nஇறப்பதற்கு முன்பே நடிகை ரேகா எடுத்த அதிரடி முடிவு- ரசிகர்கள் ஷாக்\nபிக்பாஸில் கையை அறுத்துகொண்டு விபரீத முடிவை எடுத்த மதுமிதா- உண்மையான காரணம் என்ன\nகொழுகொழுவென்று இருந்த நடிகை நமீதாவா இது ரசிகர்களை ஷாக்காக்கிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா... தற்கொலை முயற்சி உண்மையே\n9 நாட்கள் முடிவில் நேர்கொண்ட பார்வை தமிழக மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா\nபிக்பாஸ் வீட்டைவ��ட்டு வெளியேறிய மதுமிதா... ஓட்டிங்கில் கடைசியாக இருந்த அபிராமியின் நிலை என்ன..\nஉலகத்திலேயே அதிக அழகான ஆண்.. ஹாலிவுட் நடிகர்களை வீழ்த்தி முதலிடம் பிடித்த இந்திய நடிகர்\nதேசிய விருது வென்ற பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா புகைப்படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் இரண்டாவது குழந்தையின் அழகிய புகைப்படங்கள்\nஆட்டோகிராப் படத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த கோபிகாவின் குடுமப் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சிகள், புகைப்படங்களாக இதோ\nவிஸ்வாசம் வேட்டி கட்டு பாட்டுக்கு இப்படி ஒரு வெறித்தனமான கொண்டாட்டமா\nவிருது விழாவில் நடிகைக்கு நேர்ந்த மோசமான சம்பவம் - வைரலாகும் வீடியோ\nராஜா ராணி சீரியல் செம்பாவை வைத்துக்கொண்டே இப்படி இரட்டை அர்த்தத்தில் பேசுவதா தெறிச்சு ஓடிய நிகழ்ச்சி தொகுப்பாளர்\n8 வயதில் அஜித்தை சந்தித்தேன்.. நெகிழ்ச்சியாக பேசிய பாடகர் சித் ஸ்ரீராம்\nநடிகை திரிஷாவுக்கு கிடைத்த விருது\nமுக்கிய சாதனை படைத்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த 2.0\nஇது கண்டிப்பாக விஸ்வாசம் ரிலீஸின் போது நடக்கும், குறித்து கொள்ளுங்கள்\nதளபதியை தாக்கி பேசிய கேரள இயக்குனர்\n விஸ்வாசம் படத்தால் மனம் நெகிழ்ந்த பிரபலம் - வாழ்த்துவோமா அவரை\nசிம்புவுக்கு தான் முத்தம் கொடுப்பேன் அப்போ விஷால் என்ன ஆனார், வரலட்சுமி கூறிய ஷாக்கிங் பதில்\nதளபதிக்கு அருமையான விளக்கம் கொடுத்த பிரபல நடிகர் ஒட்டு மொத்த அரங்கமும் அதிர்ந்த தருணம்\nவிஸ்வாசம் பாடலுக்கு கவர்ச்சியாக ஆடி வீடியோ வெளியிட்டுள்ள நடிகை\nஅந்த நடிகைக்கு நான் அம்மாவா அதிர்ச்சியான பிரபல சீரியல் நடிகை - ஆனால் இன்று\nவிஜய்யின் பிரபல பஞ்ச் வசனத்தை பேசி அசத்திய விஜய் சேதுபதி அதுவும் எங்கு பேசியுள்ளார் பாருங்க\nநடிகையின் சொந்த பார்லரில் நடந்த பயங்கர அதிர்ச்சி சம்பவம் - விசாரணையின் வந்த திடுக்கிடும் தகவல்\nவிஜய்யின் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் முருகதாஸ் பேச்சு.. தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்\nநிர்வாண போஸ் கொடுத்து அதிர்ச்சி ஏற்படுத்திய பிரபல நடிகை\nவிஸ்வாசம் படத்தில் இடம்பெறாத பாடல் அஜித்திற்கு ஏற்ற மரணமாஸான வரிகளுடன் இதோ\nவிஸ்வாசம் அனைத்து பாடல்களும் வெளியானது - இதோ..\nவிஸ்வாசம் படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது\n போனில் அமைதியை இழந்து பேசிய டிடி- என்ன ஆனது\nகல்யாணமே செய்துகொள்ளாத நடிகர் ஒரு குடும்பத்தையே தத்தெடுத்த நிகழ்வு- இப்படி ஒரு நடிகரா\nஅஜித் படத்தில் ஹீரோயினாக முன்னணி இயக்குனரின் மகள்\nஅஜித்துடன் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி, ரசிகர்கள் சந்தோஷம்\nகருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு வந்த திரையுலக பிரபங்கள் யார் யாரெல்லாம் வந்துள்ளனர் பாருங்க\nவிஸ்வாசம் படத்தின் இந்த ஒரு பாடலுக்கு மட்டும் இத்தனை பாடகர்களா\nபடம் வெளியாகிய ஒரே வாரத்தில் இத்தனை கோடி வசூலா, தலையே சுற்று அகுவா மேன் கலேக்‌ஷன்\nசீதக்காதி படத்தின் இரண்டு நிமிட காட்சி\nஅஜித்தை பற்றி இனி நியூஸ் வந்தாலே அது வதந்தி தான்\nஅஜித்தின் விஸ்வாசம் படத்தின் டிராக் லிஸ்ட் இதோ- இத்தனை பாடல்களா மொத்தம்\nஅந்த ஒரு இடத்தில் மட்டும் படுதோல்வியடைந்த 2.0, ரசிகர்கள் அதிர்ச்சி\nபிரபல நடிகையுடன் இரண்டாவது திருமணம்- உண்மையை கூறிய நடிகர் விஷ்ணு\nராதிகாவை தொடர்ந்து சீரியல் நடிக்க வரும் பிரபல நடிகை- ஆனால் இந்த புதிய சீரியல் அப்படியே காப்பியா\nநடிகை சாந்தினி நடன இயக்குனர் நந்தாவின் திருமண புகைப்படங்கள்\nசைலன்ஸ் என்று விஜய் கத்தியதன் பின்னணி இது தானாம், நீண்ட நாள் கழித்து வந்த தகவல்\nவில்லனாக நடிக்க முடியாது என அஜித் மிஸ் செய்த படம்- உண்மை தகவல்\nவிஸ்வாசம் வேட்டிக்கட்டு பாடலில் இதை கவனித்தீர்களா\nஒரு சிங்கிள் ட்ராக்கிற்கு தீபாவளி போல் கொண்டாடிய தல ரசிகர்கள், தெருவே பட்டாசு தான், இதோ\nபடு ஹிட்டான விஸ்வாசம் படத்தின் வேட்டிகட்டு பாடல், புதுவிதமாக கொண்டாடிய அஜித் ரசிகர்கள்\n2.0 அடித்து நொறுக்கிய சென்னை பாக்ஸ் ஆபிஸ்- வசூல் சாதனை\nவிஜய்யின் மெர்சல் படத்தின் வாழ்நாள் சாதனையை முறியடித்த ரஜினியின் 2.0- ஆனாலும் சூப்பர் ஸ்டார் செய்யாத சாதனை\nஉலகளவில் இடம் பிடித்த விஸ்வாசம் தல ரசிகர்கள் உச்ச கொண்டாட்டம்\nஇந்த விசயத்திலும் விஜய் தான் டாப்\n இங்க பாருங்க - மனதார பாராட்ட வேண்டிய செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110439", "date_download": "2019-08-18T02:36:32Z", "digest": "sha1:E4WWIMG7Q32FMERYVIOBQ5TAMHUV3JWK", "length": 16249, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "நகுலனின் உலகம்", "raw_content": "\n« இலக்கியத்தில் மாற்றங்கள் -கடிதம்\nகண்டாரதித்தன் விருது விழாவில் உங்களை சந்தித்து பேச முடிந்தது மகிழ்ச்சி அளித்தது.நீங்கள் பேசியதும் பிடித்திருந்தது.ஆனால் அப்படி ஒரே தளத்தில் அனைத்தையும் தொகுத்துவிட முடியாது என்றும் தோன்றியது.எனக்கு நகுலனின் கோட்ஸ்டாண்ட் கவிதைகள் ஒரு அபாரமான வாழ்க்கை தரிசனம் என்று தோன்றுகிறது.அது அவரின் கண்டுபிடிப்பு.அவரின் வாழ்க்கை வழியாகவே அதை அவர் அடைந்திருக்கக்கூடும்.\nஅசோகமித்திரன், நகுலன்,ஆல்பர் காம்யூ வழியாக நான் எனக்கான வாழ்க்கை தரிசனத்தை உருவாக்கிக் கொண்டேன்.நகுலனுக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் நான்கு ஆண்டுகள் முன்னர் இந்தக் குறும்படத்தை எடுத்தேன்.அதன் சுட்டி கீழே.\nஆல்பர் காம்யூவின் தரிசனம் மீது எனக்கு அபாரமான ஈர்ப்பு உண்டு.அதன் அடிப்படையிலேயே அடுத்த வருடத்தில் ஒரு குறும்படம் எடுப்பேன்.\nநீங்கள் தனிமனிதன் பற்றி சொன்னது விவாதத்திற்குரியது. பெரு நகரங்களில் தனிமனிதன் தோன்றி விட்டான் என்றே நினைக்கிறேன். சமீபத்தில் வாசித்த ஷங்கர்ராமசுப்ரமணியனின் ஆயிரம் சந்தோஷ இலைகள் அவர் வாழ்க்கை வழியாக அவர் அடைந்தவை என்றே தோன்றியது.அதே நேரத்தில் இவை எல்லாம் கருத்தியல் தளத்தில் ஏன் ஒரே போல இருக்கிறது என்ற உங்களின் கேள்வி நிச்சயம் முக்கியமானது.\nநான் சொன்னதை மீண்டும் தெளிவுபடுத்த விழைகிறேன். கவிஞர்கள் தங்கள் அனுபவத்தை எழுதவில்லை என்றோ தங்கள் வாழ்க்கையிலிருந்து தரிசனத்தைப் பெறவில்லை என்றோ நான் சொல்லவில்லை. அப்படி என்றால் அக்கவிஞர்களை மதித்தே இருக்கமாட்டேன்.\nநான் சொன்னது புனைவுப்பாவனை குறித்து. அது எதிர்மறையான சொல் அல்ல. படைப்பில் ஒரு நானை கவிஞர், எழுத்தாளர் புனைந்து முன்வைக்கிறார். அந்த நான் வழியாகவே அவர் தன் அனுபவங்களை, தரிசனங்களைச் சொல்கிறார். அந்த நான் ஏன் அனைவருக்கும் [ஏறத்தாழ] ஒன்றாக உள்ளது என்பதுதான் நான் கேட்டது. அந்தப்புனைவு பாவனையான நான் இங்கே வந்துசேர்ந்த மேலைச்சிந்தனைகளால் கட்டமைக்கப்பட்டது என்பதே நான் குறிப்பிட்டது.\nஅந்தப்புனைவுப்பாவனையின் எல்லைகளையே சுட்டிக்காட்டினேன். அது சற்றே பழையதாகிவிட்ட சிந்தனைகளின் உருவாக்கம் என்பதனால் அதன் மூலம் வரும் கருத்துக்களில் எனக்கு ஈடுபாடில்லை, அக்கவிஞனை அவன் கருத்துலகை மீறிச்சென்று அடையும் மொழி நிகழ்வுகளுக்காகவே என்னால் ஏற்���முடிகிறது என்பதே நான் சொன்னது.\nஇது இன்றைய கவிஞர்களின் பிரச்சினை. சென்ற இருபதாண்டுகளாகத் திரண்டு வருவது. பொதுவாக கவிஞர்கள் அனைவரும் ஒரே இடத்தில் குவியும் சிறிய குழுவினராக, பொதுவான பழக்கவழக்கங்கள் கொண்டவர்களாக, ஒருவரை ஒருவர் ஏற்றாகவேண்டிய நிலையில் உள்ளவர்களகா, அதாவது ஒரு ’கிளப்’ ஆக மாறிவிட்டதன் விளைவு. நான் சொன்னதில் விதிவிலக்குகளைச் சுட்டிக்கொண்டே செல்லலாம் – ஆனால் அப்பட்டமான விதிவிலக்குகளே அந்த விவாதத்தின் வலுவான மறுதரப்பாக இருக்கமுடியும்.\nநகுலன் காலகட்ட்த்தில் இந்நிலை இல்லை. பிரமிளும் நகுலனும் சி.மணியும் முற்றிலும் வேறுவேறு உலகங்களைச் சார்ந்தவர்கள். நகுலன் இருத்தலியலாலும் இணையாகவே இந்திய வேதாந்தமரபாலும் அலைக்கழிக்கப்பட்டு உருவானவர். ராமகிருஷ்ணர், ரமணர் இருவரிலும் தீவிர ஈடுபாடு உடையவர். அவர்களே தான் என்று நம்பிய ஒரு நிலையிலும் சிலகாலம் இருந்திருக்கிறார் – அப்போதுதான் நான் அவரை முதலில் சந்திக்கிறேன்.\nஆனால் நகுலனின் படைப்புலகில் அவ்வாறு ஒரு திட்டவட்டமான வாழ்க்கைப்பார்வை ஏதுமில்லை. தொடர்ச்சியான அலைக்கழிப்புகள், அவை அவருக்குரிய திறனற்ற அகவயமான மொழியில் வெளிப்படுவதன் சிலதருணங்களே உள்ளன. அவருடைய கோட் ஸ்டாண்ட் கவிதைகள், மழை மரம் காற்று போன்ற கவிதைகள் நினைவுப்பாதை, நாய்கள் போன்ற நாவல்களின் சில பகுதிகள் அவ்வகையில் படைப்பூக்கம் கொண்ட சிதறலை வெளிப்படுத்துகின்றன. அவ்வகையில் தமிழுக்கு முக்கியமானவை.\n[…] நகுலனின் உலகம் […]\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 1\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 52\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 17\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள���வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2727", "date_download": "2019-08-18T03:09:31Z", "digest": "sha1:6XD2DKEQ7GGL7LIO24KVVYEO4SA7C6MR", "length": 21178, "nlines": 148, "source_domain": "www.jeyamohan.in", "title": "தியானம்:கடிதங்கள்", "raw_content": "\n« சே குவேராவும் காந்தியும்\nஆன்மீகம், பயணம், வாசகர் கடிதம்\nதியானத்தை பற்றி நண்பர் கிறிஸ் அவர்களுக்கு நீங்கள் தந்த நீண்ட பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நீங்கள் ஒவ்வொரு முறையும் தியானத்தை பற்றி விவாதிக்கும் அனைத்தும் தியானத்தில் வந்து குவியும் என கூறி வருகிறீகள் இருந்த போதும் எவரையும் நிராகரிப்பதில்லை ஒவ்வொருவருக்கும் விரிவான பதிலையே முன்வைக்கிறீர்கள். அது உண்மையில் விபரீதமான சுழற்ச்சி தான் என்பதில் ஐயமில்லை. எனவே தான் நான் தங்களிடம் விளக்கம் கேட்காமல் பதஞ்சலி சூத்திரத்தின் உரையை தொடரலாமே என நினைவுபடுத்தினேன். ஆனால் அதிலும் சில சிக்கல் இருப்பதாகவே இப்போது தெரிகிறது.\nநீங்கள் அவ்வுரையை தொடர்ந்தால் அதன் கலந்துரையாடல், விவாதம் என அதிலும் தியானத்திற்க்கான விளக்கம் நீங்கள் தரும்படி தான் இருக்கும், எனவே ஒர��� குருவாக இதை நீங்கள் பொருத்து கடந்து தான் செல்ல வேண்டும் :-) என்பது என் தாழ்மையான கருத்து.\nசிட்னி புகைபடத்தில் உங்கள் தோற்றமே பொலிவுடன் இருப்பதாகபடுகிறது அதன் விபரங்களை தான் தினமும் ஆவலுடன் உங்கள் வலை தளத்தில் தேடுகிறேன்.\nதியானத்தைப்பற்றிப் பேசுதல் எப்போதுமே சங்கடமானது. அது மிக அந்தரங்கமான ஒன்றாக இருக்கும்போது மட்டுமே அதற்கு மதிப்பிருக்கிறது. அந்த அந்தரங்கத்தன்மையை இழக்கும் தோறும் அது சரிய ஆரம்பிக்கிறது. ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் சுருக்கமாக சில நடைமுறைகளை மட்டும் சொல்லலாம் என நினைக்கிறேன்\nதியானம் என்னும்போது சங்கீதம் கேட்பது அதிலே வருமா அப்போது நாம் ஆழமான ஒரு நிலைக்கு போய்விடுகிறோம் அல்லவா\nஇல்லை, இசை கேட்பது தியானம் அல்ல. இசை அந்த இசைக்குரிய உணர்ச்சி நிலைகளுக்கு நம்மைக் கொன்டுசெல்கிறது. நம்மை உணர்ச்சிகளுக்கு அப்பால் கொன்டுசெல்லும் தன்மை அதற்கு இல்லை. ஆழ்ந்த கவனம் இசையால் உருவாகும். அன்றாட வாழ்க்கைக்கு மேல் போகும் நிலை உருவாகும். மனதை பிம்பங்களாகவோ ஒலிவடிவமாகவோ காணும் நிலையும் உருவாகும். தியானம் அது அல்ல.\nபொதுவாக எதையவாது கூர்ந்து கவனிக்கும்போட்ஜ்கோ ஈடுபட்டு செய்யும்போதோ நமக்கு ஒரு ஆழ்ந்த குவிநிலை உருவாகிறது .அதை கான்டம்ப்ளேட்டிவ் என சொல்லலாம். அது தியான நிலை அல்ல. தியான் நிலை அதைவிட மேலானது. முற்றிலும் மாறுபட்டது அது\nஅன்பு ஜெ. எம்., குரு வணக்கம்.\nஆஸ்திரேலியப் பயணம் முடிந்து நீங்கள் ஊர் திரும்பி விட்டீர்களென்பதை அறிந்தேன்.மகிழ்ச்சி. பயணக் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன்.சுவாரசியமானதாகவும், பயனுள்ள தகவல்களை உள்ளடக்கி இருப்பதாகவும் அவை உள்ளன.\nமுன்பு நான் தியானம் பற்றியும் அதில் மனதை ஒருமுகப்படுத்துவதிலுள்ள சிக்கல்களைப்பற்றியும் கேட்டிருந்தேன்.அப்போது என்ன காரணத்தாலோ உங்களிடமிருந்து எனக்கு எந்த பதிலும் இல்லை. ஆனாலும் தங்கள் மௌனத்தையே என் குரு எனக்கு அளித்த பதிலாக -மோன நிலையே தியானம் என்பதாக நான் மனதில் ஏற்றிக் கொண்டேன். தற்பொழுது ஒரு வாசக அன்பருக்கு நீங்கள் எழுதியுள்ள விரிவான பதிலின் மூலம் அது மேலும் உறுதிப்பட்டிருக்கிறது.துல்லியமான சில தெளிவுகளும் அதனால் எனக்கு வாய்த்திருக்கின்றன.மிக்க நன்றி.\nதாங்கள் தொடங்கி வைத்த என் வலைப் பூ நன்���ாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஓரளவு மக்கள் வரத் தொடங்கி இருக்கிறார்கள். உற்ச்சாகமாக உணர்கிறேன். இடியட் மற்றொரு புறம் வளர்ந்து கொண்டிருக்கிறது.\nஆஸ்திரேலியப் பயணம் அருண் மொழிக்கு மிகவும் பிடித்திருந்திருக்கும் என நினைக்கிறேன். அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் என் பிரியங்கள்.\nகுரு நித்யா வரைந்த ஓவியம்\nTags: ஆன்மீகம், பயணம், வாசகர் கடிதம்\nநான் சவுத் ஆப்ரிக்காவில் உள்ள போட்ஸ்வனா என்ற நாட்டில் இருந்து ஓவிய ஆசிரியனாக, ஓர் ஓவியனாக எழுதுகிறேன்.புதுச்சேரியை சேர்ந்தவன்.உங்கள் எழுத்துகளை தொடர்ந்து முடிந்தவரை வாசிப்பவன்.\nதற்போது இங்குள்ள மூதாதயர் வழிபடு (ancestors pray and belief) பற்றி அறிய ஊர் ஊராக,புதர்களுகிடையே மறைந்துள்ள கிராமங்களை நோக்கி பயணிக்கிறேன்.பல ரகசியங்களை உள்ளடக்கிய ஆப்ரிக்கா கண்டம் என் தேடுதலுக்கு மேலும் பலம் ஊட்டுகிறது.இங்குள்ள பாரம்பரிய வைத்தியர்கள் (Traditional Dr),மாந்த்ரிக கலைஞர்கள் (Witch craft) ,கிராம மக்கள் என அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் நமது தமிழ் நாட்டில் வழிபடும் மூதாதையர் வழிபாட்டை போலவே இருப்பதை உணர்கிறேன்.இவர்கள் வழிபாட்டை காணும்போது நமது சிலை வடிவ வழிபடு எல்லாம் நமது மூதாதையர்களின் உருவமே என்று தோன்றுகிறது.இந்திய கலைஞர்களின் ஆபத்தான அலங்கார திறமை விளையாட்டால் மூதாதையர்களின் உருவம் ஓர் கலை உருவமாக மாற்றப்பட்டுவிட்டதாக உணர்கிறேன்.மூதாதையர்களின் உண்மை நம் நாட்டில் மறைக்கப்பட்டுவிட்டதாக உணர்கிறேன்.அவர்களை பற்றி தியானித்து பழகிய நிலை மாறி தற்போது பிராமணியத்தின் ஆதிக்கதினாலும் ,கதைகளினாலும் வெறும் சிலை வழிபாடாக,சம்ப்ரதயத்துக்காக நமது மக்கள் வழிபடுகிறார்கள் என்று தோன்றுகிறது.கிருத்துவ.இஸ்லாமிய ஆதிக்கம் இருப்பினும் ஆப்ரிக்கா கிராம மக்கள் இன்னும் உண்மை மாறாமல் மூதாதையர்களை மழைக்காகவும்,மக்களுக்காகவும் அங்குள்ள பழமை வாய்ந்த மலைகளின்(Mwali hill in botswana and some hills in Zimbabwe) முன்பு நின்று இரவு மற்றும் உச்சி நேரத்தில் வழிபடுவது,உணவு படைப்பது என்று என்னை நமது மக்களின் வழிபாட்டுடன் ஒப்பிட்டு பார்க்க வைக்கிறது.நாம் நவீன உலகத்தில் மாறிவிட்டோமா, மூதாதையர் வழிபாட்டால் கிடைக்கும் பலனை இழந்து விட்டோமோ என்று உறுத்துகிறது.இதில் உங்கள் கருத்தை அறிய ஆவல்.\nதியானம்:கடிதங்கள் « ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"\n[…] ஜெயமோகன்.இன் ல் இருந்து […]\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 7\nபஷீர்- கவிஞர் சுகுமாரன் கடிதம்\n”சாரி சார், நான் ஒண்ணுமே வாசிச்சதில்லை”\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/38634", "date_download": "2019-08-18T03:02:38Z", "digest": "sha1:KIGUUTFRXY3T5FDBMZKRNAT5UESG32Q3", "length": 21893, "nlines": 111, "source_domain": "www.virakesari.lk", "title": "பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் எழுதிய ‘இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு’ , ‘ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்’ நூல்களின் அறிமுகவிழா | Virakesari.lk", "raw_content": "\n9 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தைக்கு விளக்கமறியல்\nபங்களாதேஷ் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம்\nகூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தி ; வடக்கு ஆளுநர்\nநாளையுடன் முடிவடையவுள்ள இராணுவ தளபதியின் பதிவிகாலம்\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\nபேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் எழுதிய ‘இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு’ , ‘ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்’ நூல்களின் அறிமுகவிழா\nபேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் எழுதிய ‘இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு’ , ‘ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்’ நூல்களின் அறிமுகவிழா\nசிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் எழுதிய ‘இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு’ மற்றும் ‘ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்’ ஆகிய நூல்களின் அறிமுகவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.\nஎதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19.08.2018) மாலை 5 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கம், உருத்ரா மாவத்தை, கொழும்பு - 06 இல், வாழ்நாள் பேராசிரியர் சி.தில்லைநாதன், பேராதனைப் பல்கலைக்கழகம் தலைமையில் குறித்த அறிமுகவிழா நடைபெறவுள்ளது.\nசிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் வரலாற்றுத்துறைத் தலைவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் பணிப்பாளர், மத்திய கலாசார நிதியம், யாழ்ப்பாணம் ஆகியவற்றில் சேவையாற்றி வருகின்றார்.\nநாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைமை காரணமாக இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களின் அடுத்த சந்ததியினர், குறிப்பிட்ட நாடுகளில் வழக்கில் உள்ள அரச கரும மொழிகளில் கல்வி கற்று வருகிறார்கள்.\nஅவர்கள் தங்கள் கல்வித் தேவைக்காகவும், தொடர்பாடலுக்காகவும், வேலைவாய்ப்பிற்காகவும் அந்நாட்டு மொழிகளைக்கற்ற வேண்டிய தேவை உள்ளது.\nஆயினும் குறிப்பிட்ட நாடுகளில் உள்ள தமிழ் மொழி சார்ந்த அமைப்புக்களும் நிறுவனங்களும், தாய் மொழியையும் தமிழ்ப் பாரம்பரிய, கலாசார மற்றும் பண்பாட்டு விடயங்களையும் இளம்சந்ததியினர் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.\nஅந்தவகையில் சுவிஸ் நாட்டில் இயங்கும் தமிழ்க் கல்விச் சேவையானது, பல பயனுள்ளதும் ஆக்கபூர்வதுமான பல விடயங்களை முன்னெடுத்து வருகின்றது.\nசுவிஸ் நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தமிழ் மாணவர்களின் மொழியறிவையும் கல்வியறிவையும் வளர்க்கும் பொருட்டு அரசாங்கப் பாடசாலைகளில் கிட்டத்தட்ட 110 ஆசிரியர்களும் தனிப்பட்ட ரீதியாக செயற்படும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில் ‘இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு’ மற்றும் ‘ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்’ ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளன.\nசுவிஸ் நாட்டில் தமிழ் மொழியானது, அரச கரும மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்குத் தேவையான இலங்கைத் தமிழர் வரலாற்றையும் அதனோடு இணைந்த பண்பாட்டையும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குத் தேவையான முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாக இந்நூல்கள் அமைந்துள்ளன.\nஇலங்கையில் மனித வரலாறு உருவான காலம் தொடக்கம் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தின் முடிவு வரையான பல முக்கிய வரலாற்று விடயங்கள் ‘இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு’ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன் தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் தொடர்புகள் ஏற்படுவதற்கு முன்னர், இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் தொடர்பான பல வரலாற்று விடயங்கள் ஆதாரத்துடன் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.\nமேலும் சங்க காலத்திற்குச் சமமான காலத்தில் இலங்கையில் இருந்த தமிழ் சிற்றரசுகள் தொடர்பான கல்வெட்டு ஆதாரங்கள், இலக்கிய ஆதாரங்கள் மற்றும் நாணயங்கள் தொடர்பான பல புதிய வரலாற்று விடயங்களுடன் இந்நூல் வெளிவந்துள்ளது.\nகிட்டத்தட்ட 2300 ஆண்டுகளுக்கு முன்னர் தொடக்கம் ஐரோப்பியரின் வருகை வரையான காலப் பகுதி வரை தமிழ் அரசு சார்பாக வெளியிடப்பட்ட நாணயங்கள் தொடர்பான அட்டவணையும் ‘இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு’ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளமை மிக முக்கியமான விடயமாகும். இவ்வாறு வெளியிடப்பட்ட நாணயங்கள் தொடர்பான விடயங்களைப் பெற்றுக் கொள்வது வட இலங்கையை���் தவிர இலங்கையில் அரிதானதாகவே உள்ளது.\nவட இலங்கையானது பாளி இலக்கியங்களில் நாக நாடு, நாக தீபம் எனக் குறிப்பிடப்படுவதில் இருந்து, அங்கு தனித்துவமான பண்பாடு இருந்தமை நன்கு புலனாகிறது. ஆகவே இவ்வரலாற்று விடயங்களை அறிந்து கொள்ள விரும்புகின்ற ஒவ்வொருவருக்கும் ‘இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு’ நூலில் மிகவும் முக்கியமானது.\nஅதுமாத்திரமல்லாமல் யுத்தம் நிறைவடைந்ததற்குப் பின்னரான காலப் பகுதியில், குறிப்பாக கடந்த 5 வருடங்களில் பெரிய புளியங்குளம், செட்டிக்குளம், கப்பாச்சி, நாகபடுவான், மன்னார் கட்டுக்கரை மற்றும் திருமங்களாய் முதலிய புராதன குடியிருப்பு மையங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் தொடர்பான விடயங்களுக்கு ‘இலங்கைத் தமிழர்’ : ஒரு சுருக்க வரலாறு நூலில் அதிகளவான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.\nதனது தொல்லியல் கண்டுபிடிப்புக்கள் மூலம் ஈழத்தமிழர் வரலாறு, பண்பாடு, தமிழர் மரபுரிமை தொடர்பான விடயங்களை முதன்மைப்படுத்தி தமிழரின் இருப்பு பற்றிய விடயங்களை அறிவியல் சார்ந்தும், தொல்லியல் ஆய்வுகள் முன்வைத்த முடிவுகள் சார்ந்தும் ‘இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு’ என்ற நூலையும், ஈழம் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து ஈழத்தமிழரின் மறைந்து போகும் மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாத்து, ஆவணப்படுத்துவது தொடர்பாக ‘ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்’ என்ற நூலையும் பேராசிரியர் ஆக்கியுள்ளமை தமிழ் சமூகத்திற்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும்.\nஅமைச்சர் டி.எம். சுவாமிநாதன் பிரதம விருந்தினராகவும், பேராசிரியர் சி.பத்மநாதன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளும் இவ் இரு நூல்களின் அறிமுக விழாவில், முதற்பிரதிகளை இலக்கியப் புரவலர் ஹாசீம் உமர் பெற்றுக் கொள்ளவுள்ளார்.\nநூல் மதிப்பீட்டை சிரேஷ்ட பேராசிரியர் வி.மகேஸ்வரன், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் வழங்குவார். நூல் அறிமுகத்தை ரி.தயாளன் -(சிரேஷ்ட முகாமையாளர், வீரகேசரி) வழங்குவார்.\nகாலத்தின் தேவை கருதி வெளிவரும் குறித்த இரு நூல்களின் அறிமுக விழாவில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்\nபேராசிரியர் பரமு புஸ்பரண்டம் நூல் அறிமுகம் தொல்லியல் இலங்கைத் தமிழர் ஈழத் தமிழர்\nவவுனியா பண்டாரிக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய இரதோற்சவம்\nவவுனியா பண்டாரிக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் இரதோற்சவத் திருவிழா கடந்த (14.09.2019) புதன்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.\n2019-08-16 12:48:04 வவுனியா பண்டாரிக்குளம் முத்துமாரி அம்மன்\nயாழ். இந்திய துணைதூதரகத்தில் இடம்பெற்ற இந்தியாவின் 73 ஆவது சுதந்திர தினம்\nஇந்தியாவின் 73 ஆவது சுதந்திர தினம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகத்தில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.\n2019-08-15 15:05:17 யாழ்ப்பாணம் இந்திய துணைதூதரகம் இடம்பெற்ற\nவத்தளை - கெரவலப்பிட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரத்ததான நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது. குறித்த இரத்ததான நிகழ்வு கெரவலப்பிட்டிய வித்தியாலோக மஹா வித்தியாலத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (18.08.2019) அன்று காலை 9.00 மணி முதல்\n2019-08-15 15:05:30 வத்தளை கெரவலப்பிட்டி இரத்ததானம்\nசெஞ்சோலை சிறுவர்களின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்\nஇலங்கை வான்படையால் கொல்லப்பட்ட செஞ்சோலை சிறுவர்களின் பதின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது இன்று பல இடங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றது.\n2019-08-14 12:56:51 செஞ்சோலை சிறுவர்கள் பதின்மூன்றாம் ஆண்டு\nஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக நீச்சல் தடாகத் திறப்பு\nஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக வல்வெட்டித்துறையில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான நீச்சல் தடாகம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்றபோது விருந்தினர்கள் அழைத்து வரப்படுவதையும், நீச்சல் தடாகம் திறந்து .\n2019-08-09 12:31:55 ஆழிக்குமரன் ஆனந்தன் வல்வெட்டித்துறை நீச்சல் தடாகம்\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nநீர்த்தேக்கத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-18T03:03:28Z", "digest": "sha1:CDOKPEEY34LPVUVXCYUALNQGCKMNKPEN", "length": 7035, "nlines": 91, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நெல்லை | Virakesari.lk", "raw_content": "\n9 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தைக்கு விளக்கமறியல்\nபங்களா��ேஷ் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம்\nகூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தி ; வடக்கு ஆளுநர்\nநாளையுடன் முடிவடையவுள்ள இராணுவ தளபதியின் பதிவிகாலம்\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\nதொடர்ச்சியாக பிணத்தை சாப்பிட்டு வந்த இளைஞர்: அஞ்சி நடுங்கும் ஊர் மக்கள்..\nஇந்தியா, நெல்லை மாவட்டத்தில் இறந்த மூதாட்டி ஒருவரின் உடலை அரிவாளால் வெட்டி சாப்பிட்ட இளைஞரை பிடித்து பொதுமக்கள் பொலிசாரி...\nஇலங்கைத் தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது பெரிய வி‌டயமல்ல ; இந்தியாவில் சி.வி.\nஇந்தியாவில் இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் செய்வது ஒன்றும் பெரிய வி‌டயம் அல்ல. இலங்கை தமிழர்கள் உரிமையை மீட்டெடுக்க இந்...\nஇலட்சதீவுகளை நோக்கி நகரும் “ஒகி” இலங்கையை விட்டு வெளியேறுகிறது \nஇலங்கைக்கு தென்மேற்கே கொழும்பில் இருந்து 300 கிலோ மீற்றர் தொலைவில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு ம...\nகந்துவட்டி ; குழந்­தை­க­ளுடன் பெற்றோர் தீக்­கு­ளிப்பு, தாயும் இரு குழந்தைகளும் பலி\nநெல்லையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னால் தீக்குளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்...\nஒரே நேரத்தில் இருவருடன் உல்லாச வாழ்க்கை நடத்திய பெண்\nஇந்தியாவில் தமிழகத்தின் நெல்லை பாவூர்சத்திரம் அருகே உள்ள புளிச்சகுளம் கிராமத்தை சார்ந்தவர் வேணி திருமணமானவர்.\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nநீர்த்தேக்கத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/amavasai-pithru-tharpanam/", "date_download": "2019-08-18T03:13:19Z", "digest": "sha1:4ECDFOVAQFIOBA7IWJKBT7EIF2OQIAUG", "length": 33672, "nlines": 151, "source_domain": "aanmeegam.co.in", "title": "அமாவாசை திதி-பித்ரு வழிபாடு பற்றி ஒரு தகவல் | Amavasai pithru tharpanam in tamil", "raw_content": "\nஅமாவாசை திதி-பித்ரு வழிபாடு பற்றி ஒரு தகவல் | Amavasai pithru tharpanam in tamil\nஅமாவாசை திதி-பித்ரு வழிபாடு பற்றி ஒரு தகவல், Amavasai pithru tharpanam\n1.வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்றபொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றிபெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களைஅணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம் தான் ஏற்படும்.\n2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில் தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது.\n3. தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் சிராத்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.\n.4. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடை பெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும்,ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.\n5. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.\n6. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும்நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.\n7. அமாவாசை திதியை பித்ரு திதி என்று கூறி அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்ததண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர்களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.\n8. அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்ததண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.அன்றைய தினம் வீட்டில�� தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள்என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.\n9. மறைந்த முன்னோர்களுக்குநாம் செய்யும் சிராத்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது.அகவே தவறாது சிராத்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும்.\n10. மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியன்று அஷ்டகை எனப்படும் சிராத்தம் செய்யவேண்டும்.\n11. மன்வாதி 14 நாட்களிலும் யுகாதி 4 திதிகளிலும் பித்ருக்களுக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம் ஆயிரம் ஆண்டுகள் வரை முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.\n12. மன்வாதி யுகாதி நாட்களில் செய்யப்படும் புண்ணிய நதி நீராடல், ஜெபம், ஹோமம் ஆகியவை கூடுதல் பித்ரு புண்ணியத்தைத் தரும்.\n13. தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிபட்டு சூரியனை வணங்குவதற்கு மிகச் சிறந்த நாள். அன்று சூரியனுக்குச் செய்யும் பூஜை மற்றும்ஏழைகளுக்குச் செய்யப்படும் தானம் ஆகியவை அளவற்ற பலனைத்தரும்.\n14. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்குதர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதிநாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மஹாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4,அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.\n15. இந்த 96 நாட்களை விட மிக மிக உத்தமமான நாள் என்பது தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்ய வேண்டி நாள்தான்.\n16. துவாதியை விட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத்தரும். ஆகவே அதிக புண்ணியங்களைத் தரும் தந்தையரின் சிராத்தத்தை எக்காரணம் கொண்டும்.\nசெய்யாமல் விட்டு விடக் கூடாது.\n17. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிராத்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணு பகவான் கூறியுள்ளார் .\n18. இறந்தவருக்கு வருஷம் ஒரு முறையாவது சிராத்தத்தைச் செய்ய வேண்டும். ஏனென்றால் அன்றைய நாளன்று இறந்த ஜீவன��� காற்றுவடிவில் இறந்தவரின் குழந்தைகள் வாழும் வீட்டின் வாசலில் வந்து அவர்கள் செய்யும் சிராத்தத்தில் தரும் உணவை சாப்பிடுவதற்காககாத்துக் கொண்டிருக்குமாம்.\n19. முறையாக உணவு செய்து வைத்து, ஹோமம், பிண்டதானம் செய்து, நடத்தப்படும் சிராத்தத்துக்கு பார்வணசிராத்தம் என்று பெயர்.\n20. ஹோமம் பிண்டதானம் போன்ற சில காரியங்கள் இல்லாமல், உணவு மட்டும் வைத்து செய்யப்படும் சிராத்தம் சங்கல்ப சிராத்தம்எனப்படும்.\n21. ஒருவருக்கு சாப்பாடு போட என்னென்ன பொருட்கள் தேவையோ அரிசி காய்கறிகள், பருப்பு போன்ற பொருட்கள் அனைத்தையும்,சமைக்காமல் அப்படியேதட்சணையுடன் அளித்துச் செய்யும் சிராத்தம் ஆம சிராத்தம் எனப்படும்.\n22. சிராத்தம் செய்தால் எவ்வளவு பணம் செலவாகுமோ அந்த பணத்தை நான்கு மடங்கு அதிகமாக்கி தட்சணையாக தந்து செய்வதுஹிரண்ய சிராத்தம் எனப்படும்.\n23. சிராத்தம் செய்ய எந்த ஒரு வசதியும் இல்லாதவர்கள் கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணமாக செய்யலாம்.\n24. சிராத்தம் நடத்தப்படும் இடம், சிராத்தம் செய்யும் நேரம், சிராத்தத்தில் பித்ருக்களாக பாவித்து பூஜிக்கப்படும் நபர், சிராத்தத்தில் உபயோகிக்கும் பொருட்கள், சிராத்தம் செய்யும் நபர் ஆகியவை சிராத்தத்துக்கு முக்கியமானவை. இவைகள் தூய்மையானவைகளாக\nஇருந்தால் சிராத்தத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும்.\n25. பித்ருக்களை சிராத்தம் செய்ய வேண்டிய நாளன்று முறையாக ஹோமம் செய்து சாப்பாடு போட்டு சிராத்தம் செய்து அவர்களுக்கு உணவளித்து, அவர்களை திருப்தி செய்தால் அவர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு நீண்ட ஆயுள், அழியாப்புகழ்,உடல்வலிமை,\nசெல்வம், பசுக்கள், சுகம், தானியங்கள் ஆகியவற்றை தருகிறார்கள்.\n26. நமது பித்ருக்களிடத்தில் சிராத்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிராத்தத்தில் வாங்கித்தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிராத்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும்.\n27. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிராத்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான்மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாகச் சென்றடையும்.\n28. பெற்றோர்களின் வருஷ சிராத்தமும் மாதப்பிறப்பும் சேர்ந்தால் மாதப்பிறப்பை முதலில் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷசிராத்தத்தைச் செய்ய வேண்டும்.\n29. அமாவாசையும் மஹாளயமும் ஒரே நாளில் வந்தால் முதலில் அமாவாசை தின தர்ப்பண பூஜைகளை செய்து விட்டு பிறகு மஹாளயத்தைசெய்ய வேண்டும்.\n30. பெற்றோர்களின் வருஷாந்தர சிராத்தமும் மன்வாதி அல்லது யுகாதியும் ஒன்று சேர்ந்தால் முதலில் மன்வாதி அல்லது யுகாதிதர்ப்பணங்கள் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.\n31. தாய் தந்தை இருவரில் ஒருவருக்கு மாஸிகமும் மற்றொருவருக்கு வருஷாந்திர சிராத்தமும் ஒரே நாளில் நேர்ந்தால், முதலில் வருஷசிராத்தம் செய்து விட்டு பிறகு மாஸிகத்தை செய்ய வேண்டும்.\n32. தாய் தந்தை இருவருக்கும் ஆண்டு தோறும் செய்யும் சிராத்தம் ஒரே நாளில் வந்தால் முதலில் தந்தைக்கு சிராத்தம் செய்ய வேண்டும்.பிறகுதாய்க்கு அதே நாளில் சிராத்தம் செய்ய வேண்டும்.\n33. பெற்றோர் இறந்த மாதம்\nபட்ச திதியன்று உறவினர்களின் இறப்புத்தீட்டு அல்லது உறவினர்களுக்குக் குழந்தை பிறந்த தீட்டு ஏற்பட்டுவிட்டால், தீட்டு எப்போது முடிவடைகிறதோ அன்று பிராயசித்தம் செய்தல் வேண்டும். பிறகு விட்டுப்போன சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.\n34. இறைவனின் ரூபமான தேவதைகளை விட பித்ருக்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர்கள். எனவே முதலில் உங்கள் மறைந்த முன்னோர்வழிபாட்டை பிரதானமாக நடத்துங்கள்.\n35. சிராத்தம், தர்ப்பணம் செய்யாதவன் சண்டாளனாகப் பிறப்பான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.\n36. உடல் நிலை சரி இல்லாதவர்கள் அருகில் யாரையாவது உதவிக்கு வைத்துக் கொண்டு சிராத்தம் செய்ய வேண்டும்.\n37. நம்மைவிட்டு பிரிந்த நம் பித்ருக்கள் அனைவரும் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தினால் கோடி கோடியாக புண்ணியமும், செல்வமும் நமக்கு கிடைக்கும்.\n38. மஹாளயபட்சம் 15 நாட்களும் பித்ருக்களுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப்பெறவேண்டும். அந்த15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிராத்தம் ச���ய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால்பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.\n39. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத் தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பாவகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம்எனப்படுவார்கள்.\nஅம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள்.சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள்.இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.\n40. மக்களுக்கு தொண்டாற்றி, சுயநலமின்றி அரிய இறைப்பணிகளைப் புரிந்தோர் மட்டுமே பித்ருலோகம் அடைகின்றனர், என்பதைகருடபுராணம் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.\n41. நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மஹாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம்,பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம்.\n42. கார்த்திகை மாதம், உத்திராயண புண்ணியகாலம் ,\nசுக்ல பட்சம், பவுர்ணமி திதியில், தானம் செய்ய வேண்டும். கிருஷ்ணபட்சம்(தேய்பிறை) துவாதசி திதியில் தானங்கள் அளிக்கலாம்.\n43. எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்தமரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும்.\n44. பித்ருக்கள் எங்கிருந்தாலும்சரி, தத்தம் சந்ததியருடைய நல்வாழ்விற்காகப் பாடுபடுகின்றனர் என்பதில் எள் அளவும் சந்தேகம்கிடையாது.\n45. ஒருவர் மரண படுக்கையில் அவதிப்படும்போது அவரது மகன் அல்லது மகள் மகம் நட்சத்திரத்தன்று அகத்திக்கீரையை எருமைமாட்டிற்குதானம் அளித்தால் மரண அவதி நீங்கும்.\n46. வீட்டில் வயதானவர்கள் படுக்கையோடு அவதியுற்றால் பாய், தலையணை, படுக்கை விரிப்பு போன்றவற்றை தானம் செய்வது நன்மை அளிக்கும். எள்ளுருண்டை, கடலை உருண்டை போன்றவற்றை அளிப்பது பித்ருக்களின் ஆசியைக் கூட்டும்.\n47. சாஸ்திரப்படி, சிராத்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக் கூடாது.\n48. சிராத்தம் செய்யக்கூடியவர் முதல் நாள் முகச்சவரம் செய்யக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது, மனைவியுடன் சேர்ந்து உறங்கக்கூடாது, பிரஷ் கொண்டு பல் தேய்ப்பதும், வெற்றிலை தாம்பூலம் போடுவதும் கூடாது.\n49. மங்கள நிகழ்ச்சிகள் நம் வீட்டில் நடக்கும் பொழுது முதலில் பித்ருக்களின் ஆசியை நாம் முழுமையாக பெற வேண்டும். இது மிக, மிகமுக்கியம்.\n50. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.\n51. திரயோதசி பதிமூன்றாம் நாளன்று பித்ரு காரியங்களை சரிவர நடத்துபவனுக்கு அறிவு, ஞான சக்தி, பசுக்கள் தேக ஆரோக்கியம்,சுதந்திரத்தன்மை, சிறந்த விருத்தி, தீர்க்கமான ஆயுள் பலம், ஐஸ்வர்யம், அனைத்து பலன்களும் தவறாமல் கிடைக்கும்.\n52. சதுர்த்தசி அன்று பித்ரு வழிப்பாட்டை சிறப்பாக செய்பவர்களுக்குஅவர்களுடைய பித்ருக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டு இறந்திருந்தால் திருப்தி அடைவார்கள்.\n53. மஹாளய அமாவாசை என்பது மிகவும் புண்ணிய நாளாகும். அன்று நம் பித்ருக்களை நினைத்து மனதார வணங்கினால் சகலசவுபாக்கியங்களும் தேடி வரும்.\n16 நாட்களும் சிராத்தம் செய்வது ஒப்பற்ற உயர்ந்த வாழ்வை அளிக்கும்.\n55. தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள். இதில் வரும் மந்திரங்கள் அர்த்தம் பொதிந்தவை. அற்றை நன்குதெரிந்து கொண்டு செய்வதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.\n56. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும்.அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.\n57. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மஹாளய சிராத்தம் செய்வது மிக முக்கியம்.\n58. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.\n59. திருவாலாங்காடு,திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி,திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.\n60. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர்- பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாககருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது …\nசெல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி | Chitra Pournami\nபங்குனி உத்திரம்: அசுரனை வீழ்த்திய நாள் | Panguni Uthiram special\nநாளுக்கு நாள் வளரும் அதிசய விநாயகர்| Miracle Vinayagar...\nSnake in dreams | பாம்பு கனவில் வந்தால் என்ன அர்த்தம்...\nMiracles of siva temples | சிவ தலங்களின் அதிசயங்கள்|\nசெய்வினை நீக்கும் எளிய பரிகாரமுறை\nபங்குனி உத்திர திருவிழா வரலாறு | Panguni uthiram...\nதமிழ் புத்தாண்டில் பூஜை அறைகளில் வைக்கப்பட வேண்டிய...\nபங்குனி உத்திரம்: அசுரனை வீழ்த்திய நாள் | Panguni Uthiram special\nநினைத்த காரியம் வெற்றி பெற வணங்க வேண்டிய தெய்வங்கள்\nலிங்க வழிபாட்டிற்குரிய மூன்று வகை லிங்கங்கள் | Types...\nஐயப்பனின் அறுபடை வீடுகள் | famous ayyappan temples\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=6&search=Madhavan%20And%20Reema%20Sen", "date_download": "2019-08-18T03:30:22Z", "digest": "sha1:W2O5OJBCJX3QGXHHFS76UJBRSZTXWYM5", "length": 8520, "nlines": 177, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Madhavan And Reema Sen Comedy Images with Dialogue | Images for Madhavan And Reema Sen comedy dialogues | List of Madhavan And Reema Sen Funny Reactions | List of Madhavan And Reema Sen Tamil Movie Images - Memees.in", "raw_content": "\ncomedians Vivek: Vivek hugs mayilsamy - மயில்சாமியை அணைத்துக்கொள்ளும் விவேக்\nநீ காமெடி டைம் இல்லடா என்னோட சீரியஸ் டைம்டா\nயாரோ பின்னால அடிச்சிட்டாங்க பாஸ்\nஅப்பா எல்லோரும் கீப்புக்கு பிரந்தவனுங்கதானாடா\nஅவ என்னைய லவ் பண்றாளா இல்லையான்னு இப்பவே தெரிஞ்சாகனும்\nஎவன்டா என் திவ்யாவுக்கு நூல் விட்டது\nஇந்த கெட்டப்ல பிரார்த்தல் பண்ற மாதிரி கும்முன்னு இருக்கீங்க பாஸ்\nஇவ்ளோ நேரம் நீ அடிச்சது எதுவுமே எனக்கு வலிக்கல\ncomedians Vadivelu: Mayilsami sets nickname to vadivelu - வடிவேலுவிற்கு புனைப்பெயர் வைக்கும் மயில்சாமி\nகிராமத்துல இருந்து வந்த புதுமைபுயல் நீங்கதான\ncomedians Vadivelu: Vadivelu saved jyothirmayi from rowdies - ரவுடிகளிடமிருந்து ஜோதிர்மயியை காப்பாற்றும் வடிவேலு\nலாங்ல பார்த்தாதான்டா காமெடியா இருப்பேன் கிட்டத்துல பார்த்தா டெரரா இருப்பேன் டா\nநீ யார்ரா கோமாளி இங்க வந்து ஏறுற\nபத்து பேர் சேர்ந்து வந்து அடிக்கறவன் ரவுடி இல்லடா\nஅச்ச்சச்சோ இந்த கூட்டம் இங்க எங்க வந்தது\nஅந்த ப்ராஜெக்ட் வொர்த் எவ்வளவு தெரியுமா இருவது கோடி\nகால் நூற்றாண்டுக்கு பிறகு உன் வாழ்க்கையில சந்தோஷம் கிடைச்சிருக்கு அகம்பாவத்துல ஆடாத\nமுப்பதாயிரம் ரூபாய் வாங்கினதுக்கு அந்த நேபால்கார கூர்க்கா கரெக்ட்டா வேலை பார்த்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-18T02:52:33Z", "digest": "sha1:YHJ2ZSDGKILVULQAE5GOA3TONRQRRJ3C", "length": 10435, "nlines": 105, "source_domain": "www.envazhi.com", "title": "கத்தி | என்வழி", "raw_content": "\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n2014… அதிக வசூல் குவித்த டாப் 5 படங்களில் லிங்கா, கோச்சடையான்\n2014… அதிக வசூல் குவித்த டாப் 5 படங்களில் லிங்கா, கோச்சடையான்\nதிருட்டுக் கதை + காப்பியடித்த காட்சிகள் = கத்தி\nதிருட்டுக் கதை + காப்பியடித்த காட்சிகள் = கத்தி\nஎன்னது, கத்தி படம் முதல் நாள் வசூலில் எந்திரனை முந்தியதா\nஎன்னது கத்தி படம் முதல் நாள் வசூலில் எந்திரனை முந்தியதா\nஇனப்படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு சாமரம் வீசும் சினிமாக்காரர்களை எதனால் அடித்து விரட்டுவது\nஎதனால் அடித்தால் விழுவான் தமிழன்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ர��ினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/forumdisplay.php?s=ea27e024bc5affde26f6880bd4cdb8b7&f=57", "date_download": "2019-08-18T04:15:02Z", "digest": "sha1:DHZQVKFHKH3Y3Z2LHHUVTXIKHIGVUKBS", "length": 16547, "nlines": 160, "source_domain": "www.kamalogam.com", "title": "பழைய காமக் கட்டுரைகள்/தகவல்கள் - காமலோகம்.காம்", "raw_content": "\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருட புதியவர் சேர்க்கை துவங்கி விட்டது, விரைந்து வந்து உங்கள் கணக்கை திறந்திடுங்கள். . * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nகாமலோகம்.காம் > தமிழ் வாசல் > புதிய காம ஆலோசனை/விவாதங்கள்\n வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2018 : வாக்கெடுப்பு நடைபெறுகிறது, படைப்பாளிகளை உற்சாகமூட்ட தவறாமல் --> இங்கே வாக்களித்து சிறப்பிக்கவும்.\nபழைய காமக் கட்டுரைகள்/தகவல்கள் மிகப் பழைய காம கட்டுரைகள், தகவல்கள் வைக்குமிடம்\nThreads in Forum : பழைய காமக் கட்டுரைகள்/தகவல்கள் Forum Tools\nThamizhan-பாலினம் - பயனுள்ள தகவல்கள்.\nவினோதமான பழக்க வழக்கங்கள் ( 1 2 )\nசுண்ணி நீளம் அதிகரிக்க ஒரு பயிற்சி. ( 1 2 3 4 5 ... Last Page)\npuppy - பெண்களே கூச்சமா இருக்கா\nகட்டில் விளையாட்டுக்கள். ( 1 2 3 )\nஇந்தியாவின் முதலாவது பாலியல் அருங்காட்சியகம். ( 1 2 )\nகலவிக்கான ஆங்கில வார்த்தையின் மூலம்.\nசுவையான சில செய்திகள் ( 1 2 )\nஎன் ஒருத்திக்கு போட்டி ஆறு கோடி பேரா\nrashika - தகாத உறவுப் பகுதி - ஒரு அலசல். ( 1 2 )\nbright - செக்ஸ் : சில குறிப்புகள்\nமதுரை மாட்டுத்தாவணி மஞ்சள் பத்திரிக்கை. ( 1 2 3 4 5 ... Last Page)\nRavikumar - ஜோதிடமும் பெண்களின் நிலையும் ( 1 2 )\nUser Control Panel Private Messages Subscriptions Who's Online Search Forums Forums Home தலை வாசல் நிர்வாக அறிவிப்புகள் பழைய அறிவிப்புகள் புதியவர் மையம் புதியவர் அறிமுகம் பழைய அறிமுகத் திரிகள் புதியவரின் புதுக் கதைகள் புதியவர் மற்ற பங்களிப்புகள் மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள் மேம்படுத்த வேண்டியவை சிறைச் சாலை உதவி மையம் தமிழில் எழுத உதவி மற்ற உதவிகள் கட்டண உறுப்பினர் உதவி அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி காமலோக மையம் காமலோக நினைவலைகள் காமலோக அரட்டை வரைவுப் பணிமனை தமிழ் வாசல் புதிய காமப் பாடல்கள் பழைய காமப் பாடல்கள் புதிய காமக் கவிதைகள் காம விடுகதைகள்/குறள்கள் போன்றவை பழைய காமக் கவிதைகள் புதிய காமச் சிரிப்புகள் தொடர் சிரிப்புகள் பழைய காமச் சிரிப்புகள் புதிய காம ஆலோசனை/விவாதங்கள் காமச் சந்தேகங்கள் காமக் கட்டுரைகள்/தகவல்கள் பழைய காமச் சந்தேகங்கள் பழைய காமக் கட்டுரைகள்/தகவல்கள் காமமில்லா தலைப்புகள் காமக் கதை வாசல் புதிய காமக் கதைகள் தொடரும் காமக் கதைகள் மிகச் சிறி�� காமக் கதைகள் திருத்த வேண்டிய கதைகள் முடிவுறாத காமக் கதைகள் முடிவுறா நெடுங் காமக் கதைகள் முடிவுறா சிறு காமக் கதைகள் காமலோக படைப்பாளிகள் அறிமுகம் கதைகள் பற்றிய கலந்துரையாடல் தகாத உறவு வாசல் புதிய தகாத உறவுக் கதைகள் மிகச் சிறிய தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய த.உ.கதைகள் முடிவுறாத தகாத உறவுக் கதைகள் தீவிர தகாத உறவு வாசல் புதிய தீவிர தகாத உறவுக் கதைகள் மிகச் சிறிய தீ.த.உ. கதைகள் திருத்த வேண்டிய தீ.த.உ. கதைகள் முடிவுறாத தீவிர தகாத உறவுக் கதைகள் மற்ற தீவிர தகாத உறவு பங்களிப்புகள் தீ.த.உ.சிரிப்புகள் தீ.த.உ.பாடல்கள் தீ.த.உ.மற்ற படைப்புகள் போட்டி வாசல் மாதாந்திர சிறந்த கதை போட்டிகள் மாதம் ஒரு சவால் போட்டிகள் வருடாந்திர நிர்வாகப் போட்டிகள் வாசகர் சவால் போட்டிகள் போட்டிகள் குறித்த கருத்துக்கள் சவால் கதை வாசல் வாசகர் சவால் கதைகள் - புதியவை வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை மாதம் ஒரு சவால் - மூலக் கதைகள் மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள் சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் வெண்கல வாசல் புதிய காமக் கதம்பக் கதைகள் புதிய த.உ. கதம்பக் கதைகள் புதிய தீ.த.உ. கதம்பக் கதைகள் சமீப கால காமக் கதைகள் சமீப தகாத உறவுக் கதைகள் சமீப தீவிர தகாத உறவுக் கதைகள் தாமிர வாசல் கதைக்கேற்ற காமப் படங்கள் சித்திர காமச் சிரிப்புகள் திருத்த வேண்டிய சித்திரச் சிரிப்புகள் சினிமா / சின்னத் திரை ஒலியிலும் ஒளியிலும் திரைப்பாடல்கள் சினிமா சின்னத்திரை அசைபடங்கள் வெள்ளி வாசல் காமலோக வெற்றிக் கதைகள் வென்ற காமக் கதைகள் வென்ற தகாத உறவுக் கதைகள் வென்ற தீவிர தகாத உறவுக் கதைகள் காமலோக காமக் கதைகள் கா. சிறுகதைகள் 1பக்க கா. கதைகள் கா. நெடுங்கதைகள் காமலோக தகாத உறவுக் கதைகள் த. சிறுகதைகள் த. நெடுங்கதைகள் காமலோக தீவிர தகாத உறவுக் கதைகள் தீ. சிறுகதைகள் தீ. நெடுங்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2019-08-18T03:49:12Z", "digest": "sha1:RNUDEME7VFWOF535AZV6GRABHPZBQ6OV", "length": 5014, "nlines": 57, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஸ்மார்ட் போன் திருட்டு இனி இல்லை! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார க���றிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஸ்மார்ட் போன் திருட்டு இனி இல்லை\nஸ்மார்ட் போன்கள் திருடு போகும் வாய்ப்பு இனி இல்லை என்னும் நிலை வருங்காலத்தில் வரலாம். இதற்கான தொழில்நுட்பம் கில் சுவிட்ச் என்று குறிப்பிடப்படுகிறது.\nஅடிப்படையில் இது ஸ்மார்ட் போனுக்கான சாப்ட்வேர் பூட்டு. போன் திருடப்படும் நிலையில் அல்லது தொலைத்து விடும் நேரத்தில் இந்த சாப்ட்வேரை இயக்குவதன் மூலம் போனில் உள்ள தனிப்பட்ட விவரங்களை எல்லாம் அழித்துவிடலாம்.\nஅப்படியே அந்த போனைச் செயலற்றதாகவும் ஆக்கலாம். ஆக, போன் கையில் கிடைத்ததும் அதில் உள்ள சிம் கார்டைத் தூக்கி வீசிவிட்டு சொந்த போன் போல் பயன்படுத்துவது இனி நடக்காது.\nமற்றவர்களது போன் பிறரிடம் கிடைக்கும்போது அது பயனற்றதாகிவிடும் – இதுதான் கில் சுவிட்ச் சாப்ட்வேரின் மகிமை.\nஇதன் அவசியம் மற்றும் அமலாக்கம் குறித்து நிறைய விவாதம் நடைபெற்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\n2013-ல் ஐபோனில் இது அறிமுகமானது. அதன் பிறகு சாம்சங் கேலக்ஸி எஸ் 5-ல் அறிமுகமானது. ஆண்ட்ராய்டு லாலிபாப்பில் இந்த அம்சம் இருக்கிறது.\nஇந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு அமெரிக்க நகரங்களில் ஸ்மார்ட் போன் திருட்டு குறைந்துள்ளது. இந்த சாப்ட்வேர் பூட்டு பரவலானால் ஸ்மார்ட் போன் திருட்டும் குறைந்து இல்லாமல் போகலாம்.\nஆனால் போனை மறந்து வைப்பதையோ, தொலைப்பதையோ இது குறைப்பதற்கான வாய்ப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-18T03:07:57Z", "digest": "sha1:XL5VRRRGYPS3ISNCBZTAA4WTHWUFO3KT", "length": 9489, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தாய்லாந்து\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதாய்லாந்து பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஉலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய அரபு அமீரகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிராவிட மொழிக் குடும்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசியக் கொடிகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுபாய் கடைவல விழா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்கப்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபுதாபி (நகரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅருணாசலப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இந்த வாரக் கூட்டு முயற்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐரோப்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயப்பான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேபாளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவங்காள விரிகுடா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிலக்கரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசிய நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமியான்மர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாக்கித்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏலம் (தாவரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரரத்தை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமல்லிகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிளகு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆப்பிரிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோக்கியோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபௌத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென் கொரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசியோல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறீ ஜெயவர்தனபுர கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுது தில்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமைதிப் பெருங்கடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்காச்சோளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பெருங்கடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓசியானியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவங்காளதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதங��கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவியில் தமிழ் மக்களின் பரம்பல் அட்டவணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூட்டான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரம்மா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/bobby-simha-prasanna-in-thiruttu-payale-2/", "date_download": "2019-08-18T02:46:50Z", "digest": "sha1:JOJ3UDK3VDAKS5KQ2PVYYZGXGFEDJKQ5", "length": 4327, "nlines": 100, "source_domain": "www.filmistreet.com", "title": "பாபி சிம்ஹா-பிரசன்னா இணையும் ‘திருட்டு பயலே 2’", "raw_content": "\nபாபி சிம்ஹா-பிரசன்னா இணையும் ‘திருட்டு பயலே 2’\nபாபி சிம்ஹா-பிரசன்னா இணையும் ‘திருட்டு பயலே 2’\nசுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன், சோனியா அகர்வால், மாளவிகா, அப்பாஸ் ஆகியோர் நடித்த படம் திருட்டு பயலே.\nபரத்வாஜ் இசையமைத்த இப்படம் 2006ஆம் ஆண்டு வெளியானது.\nதற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது.\nஇரண்டாம் பாகத்தையும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க சுசீ கணேசனே இயக்குகிறார்.\nநாயகனாக பாபி சிம்ஹா நடிக்க, பிரசன்னா வில்லனாக நடிக்கிறார்.\nசெப்டம்பரில் இதன் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது.\n5 ஸ்டார் படம் மூலம் பிரசன்னாவும் சுசிகணேசனும் சினிமாவுக்கு அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது.\nதிருட்டு பயலே, திருட்டு பயலே 2\nஅப்பாஸ், சுசி கணேசன், சோனியா அகர்வால், ஜீவன், பாபி சிம்ஹா, பிரசன்னா, மாளவிகா\nBobby Simha Prasanna in Thiruttu Payale 2, அப்பாஸ், ஏஜிஎஸ் நிறுவனம், சுசி கணேசன், சோனியா அகர்வால், ஜீவன், திருட்டு பயலே 2, பரத்வாஜ் இசை, பாபி சிம்ஹா-பிரசன்னா இணையும் ‘திருட்டு பயலே 2’, பாபிசிம்ஹா பிரசன்னா, மாளவிகா\nதலைப்பு செய்தியானார் ‘தல’... புதிய பட்டத்தை ஏற்பாரா அஜித்.\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்\n*திருட்டுபயலே* டைரக்டர் சுசி கணேசன் மீது அமலாபால் பாலியல் #MeToo புகார்\n2005-ம் ஆண்டு பேட்டி முடிந்ததும் தன்னை…\nஅடுத்த இன்னிங்ஸை தொடங்கிய அமலாபால்\nகாதல் மற்றும் திருமணம் என செட்டிலாகிவிடுவார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/07/04/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2019-08-18T03:11:54Z", "digest": "sha1:BYWAT4VBYPNDL4JMBOGOXASA45YO5YTG", "length": 7321, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "மாத்தறை தேசிய விளையாட்டரங்கு ஜனாதிபதியினால் திறந்து வைப��பு", "raw_content": "\nமாத்தறை தேசிய விளையாட்டரங்கு ஜனாதிபதியினால் திறந்து வைப்பு\nமாத்தறை தேசிய விளையாட்டரங்கு ஜனாதிபதியினால் திறந்து வைப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாத்தறையில் நடைபெற்ற சில நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.\nமாத்தறை தேசிய விளையாட்டரங்கு இன்று முற்பகல் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. சகல வசதிகளையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானம் சர்வதேச போட்டிகளை நடத்தும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nமாத்தறை மாவட்ட கலால்வரித் திணைக்கள அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார்.\nஅங்குள்ள சிறைக் கூடத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.\nஇதேவேளை மாத்தறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று முற்பகல் வெலிகம நகர மண்டபத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. மாத்தறை வைத்தியசாலையின் பிரச்சினை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.\nதேசிய பாதுகாப்பு குறித்து இழிவாகப் பேச வேண்டாம்\nஅங்கோர் புனித பூமிக்கு ஜனாதிபதி விஜயம்\nகாற்றுடனான வானிலை: அதிகளவிலான கட்டடங்கள் சேதம்\nமாத்தறையில் வீட்டுத்தோட்ட செய்கைக்கு 170 விவசாயிகள் தெரிவு\nநாட்டை பாதிப்பிற்குள்ளாக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட இடமளிக்கப்போவதில்லை: ஜனாதிபதி\nதேசிய பாதுகாப்பு குறித்து இழிவாகப் பேச வேண்டாம்\nஅங்கோர் புனித பூமிக்கு ஜனாதிபதி விஜயம்\nகாற்றுடனான வானிலை: அதிகளவிலான கட்டடங்கள் சேதம்\nவீட்டுத்தோட்ட செய்கைக்கு 170 விவசாயிகள் தெரிவு\nமக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் தெரிவு இன்று\nகழிவுகளைக் கொட்டியமை தொடர்பில் மூவர் மீது விசாரணை\nவழமைக்கு திரும்பும் யாழ்.பல்கலை கல்வி நடவடிக்கைகள்\nகாஷ்மீருக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து: பின்னணி என்ன\nகேரளாவில் மழை வௌ்ளத்தில் சிக்கி 111 பேர் பலி\nஇலங்கை பொலிஸ் கழக அணி சாம்பியனானது\nவறட்சியால் நன்னீர் மீன்பிடியாளர்கள் பாதிப்பு\nஉலகின் மிக அழகிய ஆண் ஹிருத்திக் ரோஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபத���ப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/IS-extremist-fund-transfer-to-kamal-said-rajendra-balaji-4918", "date_download": "2019-08-18T03:16:15Z", "digest": "sha1:JSWJVDSJTF6TRNX7I2P2NKPKD3QP5PNA", "length": 9876, "nlines": 72, "source_domain": "www.timestamilnews.com", "title": "கமலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் நிதி உதவி! கொளுத்திப்போட்ட அமைச்சர்! - Times Tamil News", "raw_content": "\n பால் விலையை அதிரடியாக உயர்த்திய எடப்பாடியார்\nசரவணனால் வில்லங்கத்தில் சிக்கியதா தி.மு.க. இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்துக்கு என்ன தண்டனை..\n 2000 கோடி ரூபாய் சுருட்டியது யார்\nஎத்தனை வருடங்கள் ஆனாலும் அத்திவரதர் பொலிவுடன் இருப்பதன் ரகசியம் இது தான்\n அடுத்த படத்திற்கு தேதி குறித்த விஜய்\nதெய்வமகள் வாணி போஜன் காட்டில் மழை முதல் படமே ரிலீஸ் ஆகல முதல் படமே ரிலீஸ் ஆகல\nசவேந்திர சில்வா தான் அடுத்த ராணுவத் தளபதி\n சபலத்தால் சாய்ந்தவனுக்கு கருணை காட்டிய நீதிமன...\nகமலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் நிதி உதவி\nமக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் நிதி கொடுப்பதாக சந்தேகம் இருக்கிறது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.\nதூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் கமல் பேசினால் எப்படி அமைதியாக இருக்க முடியும் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல் கூறுவதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறீர்களா சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல் கூறுவதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறீர்களா இப்படி வாய்க்கு வந்ததை பேசும் கமல் நாட்டில் மத கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருக்கிறார் என்று சந்தேகம் வருகிறது.\nஇதனால்தான் கமல் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் அவரது நாக்கை யாரேனும் இருப்பார்கள் என்று நான் பேசி விட்டேன். நாட்டின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல் பேசியதை திரும்பப் பெற்றால் அவரது நாக்கை அறுப்பேன் என்று கூறியதையும் நான் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். என்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கமல் என்ன ஜனாதிபதியா அல்லது ஆளுநரா\nஅம��திப்பூங்காவான தமிழகத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கமல் ஏன் பேசினார் என்று விசாரிக்கப்பட வேண்டும். ஐஎஸ் தீவிரவாத அமைப்பிடம் இருந்து கமலுக்கு நிதியுதவி வருவதாக சந்தேகம் உள்ளது. இதனை மத்திய உணவுத்துறை விசாரித்து கண்டுபிடிக்க வேண்டும்.\nஇவ்வாறு பேசி செய்தியாளர்களை அதிர வைத்துள்ளார் ராஜேந்திர பாலாஜி.\n அடுத்த படத்திற்கு தேதி குறித்த விஜய்\nதெய்வமகள் வாணி போஜன் காட்டில் மழை முதல் படமே ரிலீஸ் ஆகல முதல் படமே ரிலீஸ் ஆகல\nசவேந்திர சில்வா தான் அடுத்த ராணுவத் தளபதி அடம்பிடிக்கும் அதிபர் மகள்\n சபலத்தால் சாய்ந்தவனுக்கு கருணை காட்டிய நீதிமன்றம்\n ஆத்திரத்தில் தம்பி அரங்கேற்றிய கொடூரம்\nஅசுரவேகத்தில் வந்த ஜாக்குவார் கார் திடீரென குறுக்கிட்ட பென்ஸ் கார் திடீரென குறுக்கிட்ட பென்ஸ் கார்\nஅந்த நடிகர் ஒன் நைட் ஸ்டான்டுக்கு அழைத்தார் ஆனால் நான் தவறு செய்துவிட்டேன் ஆனால் நான் தவறு செய்துவிட்டேன்\nஎத்தனை வருடங்கள் ஆனாலும் அத்திவரதர் பொலிவுடன் இருப்பதன் ரகசியம் இது ...\nஅடுத்த 40 ஆண்டுகள் குளத்திற்குள் அத்திவரதர் சிலை பாதுகாப்பாக இருப்ப...\nஅத்திவரதர் தரிசனம் நிறைவு பெற்றது கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/are-you-in-violation-of-the-rules-of-the-road/", "date_download": "2019-08-18T02:47:50Z", "digest": "sha1:DZLF7KSYCJOW4KL4TKYDNMPUOPIQQB5Z", "length": 10926, "nlines": 175, "source_domain": "dinasuvadu.com", "title": "சாலை விதியை மீறுபவர்களா நீங்கள் ?அப்படி மீறினால் உங்கள் வீட்டிற்கே அபராத ரசீது வரும் ! | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇப்படி ஒரு கால்பந்தாட்டத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் கதிர் நடிப்பில் ஜடா டீசர் இதோ\nசிறுத்தையிடம் சண்டை போட்டு எஜமானியை காப்பாற்றிய நாய் \nஉபா சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்\nபிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தின்றதால் 8 மாத கடற்பசு இறந்தது \n அந்த நட்பு வலுப்பெற புதிய படம் உதவும் : நடிகை அதுல்யா\nடாஸ்மாக் கடைகளில் விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும்-அமைச்சர் தங்கமணி\nஇந்திய ராணுவ வீரர் இறந்ததை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி \nமது செஞ்சது தப்பான விஷயம் கமல் முன்னாள் சீரிய சேரன்\nதல அஜித்தின் ரிலீஸ் சென்டிமென்ட்டை தளபதியும் பின்பற்றுகிறார���\nஇப்படி ஒரு கால்பந்தாட்டத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் கதிர் நடிப்பில் ஜடா டீசர் இதோ\nசிறுத்தையிடம் சண்டை போட்டு எஜமானியை காப்பாற்றிய நாய் \nஉபா சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்\nபிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தின்றதால் 8 மாத கடற்பசு இறந்தது \n அந்த நட்பு வலுப்பெற புதிய படம் உதவும் : நடிகை அதுல்யா\nடாஸ்மாக் கடைகளில் விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும்-அமைச்சர் தங்கமணி\nஇந்திய ராணுவ வீரர் இறந்ததை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி \nமது செஞ்சது தப்பான விஷயம் கமல் முன்னாள் சீரிய சேரன்\nதல அஜித்தின் ரிலீஸ் சென்டிமென்ட்டை தளபதியும் பின்பற்றுகிறாரா\nசாலை விதியை மீறுபவர்களா நீங்கள் அப்படி மீறினால் உங்கள் வீட்டிற்கே அபராத ரசீது வரும் \nசாலை விதியை மீறுபவர்களா நீங்கள் அப்படி மீறினால் உங்கள் வீட்டிற்கே அபராத ரசீது வரும் \nசாலை விதிகளை அனைவரும் மதித்து நடத்தால் நமக்கு தான் பாதுகாப்பு.அந்த வகையில் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு சென்னை காவல் துறையினர் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளனர்.\nஅந்த வகையில் சென்னையில் உள்ள அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிநவீன கேமரா ஒன்றை அமைத்துள்ளனர்.இந்த அதிநவீன கேமரா போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வாகனம் கேமராவை கடந்து செல்லும் பொது அந்த வாகன பதிவு எண் மற்றும் அவரை காட்டிக்கொடுக்கும்.இதன்மூலம் காவல்த்துறையினர் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு அபராத ரசீது வீட்டு முகவரிக்கு அனுப்பி வைத்து அபராதம் வசூலிப்பார்கள். இதனை டிஜிபி ராஜேந்திரன் சென்னையில் நடைபெற்ற விழாவில் தொடங்கிவைத்தார்.\nடாஸ்மாக் கடைகளில் விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும்-அமைச்சர் தங்கமணி\n#BREAKING : பால் விலை உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு\nஇன்று காலை முதல் மாலை 6 மணி வரை இன்றைய முக்கிய செய்திகள்\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை : ஆறுமுகசாமி ஆணையத்தின் அவகாசம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு\nஒரு வருடத்தில் 50 சிக்ஸர் மேல் அடித்த வீரர்களில் கிறிஸ் கெய்ல் முதலிடம்\nதமிழகத்தில் ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும்-தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T03:21:43Z", "digest": "sha1:M6W5DFZSWZPWTDWPWKMELL4HKSDAJ4D4", "length": 8525, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "யோகக் கலை சாதி, மதம், நிறம், வண்ணம் அனைத்தையும் கடந்தது |", "raw_content": "\nகார் கேட்டு… திருமணமான ஒரு மணி நேரத்தில் முத்தலாக்\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்\nயோகக் கலை சாதி, மதம், நிறம், வண்ணம் அனைத்தையும் கடந்தது\nமிகவும் பழமையான இந்த யோகக் கலை சாதி, மதம், நிறம், வண்ணம், என அனைத்தையும் கடந்து அனைவருக்குமான ஒரு கலை.\nயோகா என்பது ஒழுக்கம். உங்களின் வாழ் நாள் முழுவதும் அதை நீங்கள் பின்பற்ற வேண்டும். இக்கலை காலம்காலமாக ஒருவர் கையில் இருந்து மற்றொருவர் கைக்கும் ஆரோக்கியத்தின் தேவையை வலியுறுத்தி கடத்தப் பட்டுக் கொண்டேவருகிறது.\nஇந்தகலை ஏழைகள் மற்றும் பழங்குடிகள் அனைவரையும் சேரவேண்டும். ஏன் என்றால் அவர்கள்தான் உடல் நலக் குறைவால் அதிகம் பாதிப்படைகிறார்கள்.\nநல்ல உடல் ஆரோக்கியத்திற்கு யோகா அவசியம் யோகா ஆயுள் முழுவதும் கைகொடுக்கும். நம் அன்றாட வாழ்வின் அங்கமாக யோகா மாறிவருகிறது. யோகா அனைவருக்குமானது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இதயம் தொடர்பான நோய்களை யோகா தடுக்கும். உலகுக்கு இந்தியா அளித்த மிகப் பெரிய கொடை யோகா. ஏழை மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாற்ற விரும்புகிறோம்.\nபிரதமர் நரேந்திர மோடி பேசியது\nமனதையும், உடலையும் ஒன்றிணைக்கும் அருமருந்து யோகா\nசர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கொண்டாட்டம்\nபிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் 51 ஆயிரம்பேர் பங்கேற்று சாதனை\nஅமெரிகாவில் சர்வதேச யோகாதினம் கொண்டாடிய மக்கள்\nயோகாசனத்துக்கு சர்வதேச புகழைப் பெற்றுத் தந்தவர் பிரதமர் மோடி\nநாடுமுழுவதும் புதிதாக 100 யோகா மையங்களை…\nயோகாசனத்துக்கு சர்வதேச புகழைப் பெற்று ...\nஉலகிற்கு இந்தியாவின் பரிசு யோகா\nமனதையும், உடலையும் ஒன்றிணைக்கும் அரும� ...\nசர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கொண்� ...\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ...\nகார் கேட்டு… திருமணமான ஒரு மணி நேரத்த ...\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இர� ...\nஅமித்ஷாவைத்தான் நான் நம்பி யிருக்கிறே ...\nதெலுங்கானாவில் அத்தியாயத்தை துவக்கும� ...\nமோடியின் சுதந்திரதின உரைக்கு பாஜக தலை� ...\nஇதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nகுழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2015_01_04_archive.html", "date_download": "2019-08-18T03:46:19Z", "digest": "sha1:DNFDCOHFLLM6ADSOXUXZ63CV66OIPDSW", "length": 73889, "nlines": 855, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2015/01/04", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை12/07/2019 - 18/08/ 2019 தமிழ் 10 முரசு 17 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nதமிழ்முரசு வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் எமது\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nகூரையிலே ஆயிரங்கண் கொளுத்தும் வெய்யில்குடியிருக்கும் உல் வீட்டில் மாறி காலம்வாடையிலே உடலுறைந்து போகும் எங்கள்வாழ்க்கையெல்லாம் துன்பமாய் மாறிப் போகும்பாயில்லை படுப்பதற்கு எழுந்து நாங்கள்பசியாற உண்பதற்கு உணவு மில்லை\nநோயில்லா வாழ்வெமக்கு அமைய வில்லை\nநொடிப் பொழுதும் எமையின்பம் தழுவ வில்லை\nகால் வயிற்ருக் கஞ்சிக்கும் கடும் போராட்டம்\nகருணையிலா சமூகத்தில் நாமோர் கூட்டம்\nஏழ்மை நிலை தானெமக்குத் தோழ ராகும்\nஇம்மையிலே நமது இடம் நரகமாகும்\nபசிவரமே மாத்திரிகைகள் உண்போர் வாழும்\nவசிக்கின்ற வீட்டினிலே நாய் களுண்ணும்\nவகையான உணவுகளும் எமக்கு இல்லை\nபெற்றெடுத்த செல்வரினைக் கல்வி என்னும்\nபெருங் கடலில் நீந்த வைத்துக்கரையில் சேர்க்க\nபற்றெமக்கு மிகவுண்டு பணத் துடுப்பு\nபகையாகிப் போனதானால் வீணில் வாழ்ந்தோம்\nஇத்தரையில் எமைப்போன்ற மாந்தர் தம்மை\nஏன் படைத்தான் இறைவனும் உயிரைத் தந்து\nநித்தமுமே துயரத்தில் ஆழ்த்தி விட்டு\nநித்திரையோ செய்யவில்லை நிமலன் விட்டு\n���ெறியில்லா மாந்தர்கள் புரியும் சதியால்\nஇத்தரையில் கிடந்தது நாம் உழலல் எல்லாம்\nஇனியுந் தான் மாறிடவே வழிகள் காண்போம்\nதமிழர் விளையாட்டு விழா - 11.01. 2015\nதமிழ் இலக்கியத்திறனாய்வில் போற்றத்தக்க பணிகளைத்தொடரும் கே. எஸ். சிவகுமாரன் இலக்கியப்பயணத்தில் இணைந்துவரும் அதிர்ந்து பேசத்தெரியாத அமைதியான ஆளுமை\nமல்லிகை இதழ்களை வாசிக்கத்தொடங்கிய 1970 காலப்பகுதியில் அதில் பதிவாகும் குறிப்பிடத்தகுந்த பத்தி எழுத்துக்கள் என்னைக்கவர்ந்தன. அவற்றை தொடர்ந்து எழுதிவரும் கே.எஸ். சிவகுமாரனின் உரைநடை இலக்கிய உலகின் அரிச்சுவடியில் இருந்த எனக்கு அப்பொழுது ஆதர்சமாகவே விளங்கியது.\nமல்லிகையில் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி, சபா ஜெயராசா, நுஃமான் உட்பட பலர் எழுதிய ஆக்கங்களில் இடம்பெற்ற வார்த்தைப்பிரயோகங்கள் முதலில் என்னை ஆச்சரியத்திலும் அச்சத்திலும் ஆழ்த்தியவை.\n\"அது அவர்களின் தவறு அல்ல. எனது தவறுதான் \" என்பதை நண்பர் பூரணி மகாலிங்கம்தான் சுட்டிக்காண்பித்து தொடர்ந்து விமர்சனங்களையும் படித்துவாருங்கள் என்று எனக்கு ஊக்கமளித்தார். \" ஆனால் - கே.எஸ். சிவகுமாரனின் எழுத்துநடை என்போன்ற ஆரம்பகட்ட வாசகர்களுக்கு உடனடியாகவே புரிந்துவிடுகிறதே \" என்றேன்.\nஅதற்கு மகாலிங்கம், \" சிவகுமாரன் எழுதுவது விமர்சனங்களாக இருந்தாலும் அவை அறிமுகப்பாங்கில் அமைந்த ஒருவகை பத்தி எழுத்து \" - என்று தரம் பிரித்து அடையாளம் காண்பித்தார்.\n.சிட்னி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற மார்கழி திருவெம்பா நிகழ்வு\nமனிதம் மரித்துப்போன ஒரு நாளில்...\nதலிபான் பயங்கரவாதிகளின் கொலைவெறித் தாண்டவத்துக்குப் பிறகு, பெஷாவர் நகர ராணுவப் பள்ளிக்கூடமே ரத்தத்தை உறையவைக்கும்படி காட்சி தருகிறது. பள்ளிக் கட்டிடங்களின் தாழ்வாரங்களிலும் வகுப்பறைகளிலும் துப்பாக்கிகளிலிருந்து சீறிப் பாய்ந்த குண்டுகள் ஏற்படுத்திய வடுக்களும், மாணவர்களின் உடல்களிலிருந்து பீறிட்டு அடித்த ரத்தமும், உடலிலிருந்து பிய்ந்த தசைகளின் துணுக்குகளும், சிதறிய பைகளும், புத்தகங்களும், கருவிகளுமாகக் காட்சிதருகின்றன.\nபள்ளிக்கூடத்துக்குள் ஆயுதங்களுடன் புகுந்த தலிபான்கள் எல்லாக் கட்டிடங்களுக்கும் சென்று கண்ணில் பட்ட மாணவர்களையும் ஆசிரியர்களையும் சுட்டுக்கொன்றிருக் கிறார���கள். பின் வாசல் வழியாகத் தப்பி ஓடிய பலரும், இறந்தவர் களுக்கு நடுவில் உயிரற்ற சடலம் போலப் படுத்துக்கொண்டு நடித்த சிலரும்தான் உயிர் தப்பியிருக்கிறார்கள்.\n“நீங்கள் சொல்லி அனுப்பியபடி பள்ளிக்கூடத்தில் இருந்த எல்லா மாணவர்களையும் சுட்டுக்கொன்றுவிட்டோம். இனி, அடுத்து என்ன செய்ய வேண்டும்” என்று பயங்கரவாதிகளின் தலைவன் அபுசார், இந்தப் படுகொலைகளுக்குப் பிறகு பள்ளிக்கூடத்திலிருந்து எங்கோ இருந்த யாரிடமோ கேட்டிருக்கிறார்.\nஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைப்பிரயோகம்\nமலையகத்தில் கடும் மழை : 110 பேர் பாதிப்பு\nஇந்திய மீனவர்கள் 28 பேர் விடுதலை\nவெள்ளத்தினால் பலியானோரின் எண்ணிக்கை ஆறாக உயர்வு\nசீரற்ற கால நிலை கார­ண­மாக 10 பேர் பலி : 1இலட்­சத்து 61 ஆயிரம் குடும்­பங்கள் பாதிப்பு\nவெள்ளம்,மண்சரிவு அனர்த்தத்தால் 12 பேர் பலி 3,556 வீடுகள் நிர்மூலம்; 6 1/2 இலட்சம் பேர் பாதிப்பு\nஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைப்பிரயோகம்\n22/12/2014 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.\nசில கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nசந்ததமும் நினைவுகூர ஞாபகச் சின்னம்\nசந்ததமும் நினைவுகூர ஞாபகச் சின்னம்\nதாபிக்கும் பெருநிகழ்வு சரித்திர மன்றோ\n- பல்மருத்துவ கலாநிதி இளமுருகனார் பாரதி\nநினைவினிலே கற்பனையாய் மகிழ்ந்த தமிழன்\nநிறைவேறா ஆசைக்கோர் வடிவ மைக்க\nநினைவினொடு போர்தொடுத்து ஈழம மைத்து\nநிறைவாக இருபத்தைந் தாண்டுகள் அந்தோ\nநினைத்தெவரும் சாதிக்க முடியா வண்ணம்\nநிறைவாட்சி புரிந்திட்டார் தானைத் தலைவர்\nநினைவினிலே நித்தம்வாழ் தியாகியர்க் கெனவே\nநிறுவிநின்றார் இன்னினைவாய் “நினைவுச் சின்னம்”\nவிழுதல் என்பது எழுகையே பகுதி 31 இளைய அப்துல்லாஹ் (அனெஸ்) இலண்டன்-\nஇளைய அப்துல்லாஹ் (அனெஸ்) இலண்டன்\nஇளைய அப்துல்லாஹ் (அனெஸ்) இலண்டன் அவர்களின் அறிமுகம்\nஇலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற எழுத்தாளர்\n1984 ம் ஆண்டில் இருந்து சிறுகதைகள்இ இலக்கியக்கட்டுரைகள் கவிதைகள் மூலம் எழுத்துலகில் பிரவேசித்தவர் இளைய அப்துல்லாஹ்.\nஇலங்கைய���ல் இருந்து வெளிவரும் முன்னணி தமிழ் பத்திரிகையில் தொடர்ந்து கட்டுரைகள் சிறுகதைகள் கவிதைகள் எழுதி பிரபல எழுத்தாளரானார்.\n1995 களில் இருந்து ‘புலம்பெயர்’ தமிழ் சஞ்சிகைகளுடன் தனது தொடர்பை ஏற்படுத்தி அதனை ஸ்திரப்படுத்திக் கொண்டார். சுமார் 28 புலம் பெயர் சஞ்சிகைகள் பத்திரிகைகளில் இவரின் கவிதைஇ சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. அத்தோடு புலம் பெயர் சஞ்சிகைகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்.\n1996இ 97 களில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையில் ‘விடியலை நோக்கி’ எனும் சமாதானத் தொனிப் பொருளில் சஞ்சிகை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.\n1998 இல் ஜேர்மனில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில் கலந்து கொண்டார்.\n2000ம் ஆண்டு ஜுலை 19 ஆம் மாதம் லண்டன் தீபம் தொலைக்காட்சியில் இணைந்து செய்தி வாசிப்பாளர்இ அறிவிப்பாளர்இ நிகழ்ச்சி விவரணத் தயாரிப்பாளராகஇ ஒருங்கிணைப்பாளராக பணி புரிந்து ஐரோப்பியஇ பிரித்தானியஇ மத்திய கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பேரபிமானத்தை பெற்றார்.\nசளைக்காது தொடர்ந்து விவரணக் கட்டுரைகளை மிகச் சுவைபட எழுதி வரும் இளைய அப்துல்லாஹ்வின் எழுத்துக்கள் பிரபல்யமானவை.\nஅவரது அனுபவங்கள் கூறும் உண்மைச் சம்பவங்களை பதிவதில் திறமையானவர்.\nஇளைய அப்துல்லாஹ் இப்பொழுதும் லண்டன் ‘தீபம்’ தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராகவும்இ விவரணத் தயாரிப்பாளராகவும் 13 வருடங்கள் பணிபுரிந்தார்.\nஇளைய அப்துல்லாஹ்வின் ஆறு தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன.\n2‘பிணம் செய்யும் தேசம்’ ‘உயிர்மை’ வெளியீடாக வெளிவந்த ‘பிணம் செய்யும் தேசம்’ கவிதை நூலுக்கு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்திருக்கிறது.\n3-அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன்-கட்டுரை(உயிர்மை)இ\n4-கடவுளின் நிலம்-கட்டுரை (விஸ்வ சேது இலக்கியபாலம்)\n6-நீரில் விளக்கெரியும் நந்திக்கடல்-கட்டுரை (காலச்சுவடு\nதொடர்ந்து இந்தியா டுடே இதழில் நூல் விமர்சனங்கள் எழுதி வருகிறார்.\nதமிழ் எழுத்தாளர் இணைய அகம்.\nகதை தொடர்கிறது பகுதி 31\nபோன் அடித்தது. அட அம்மா எடுக்கிறா.\n“என்னம்மா ஏன் அழுறீங்கள். அழாம விசயத்தை சொல்லுங்கோ...||\n“தம்பி.....தம்பி....|| என்று அம்மா விம்மிக்கொண்டிருந்தாள்.\nவிழுதல் என்பது எழுகையே பகுதி 32 இணுவையூர் சக்திதாசன்,டென்மார்க்\nபுலம்பெயர் படைப்பா���ிகளில் ஒருவர் இலங்கையில் யாழ் தாவடியி பிறந்த இவர் இணுவிலை வசிப்பிடமாக கொண்டவர் கனகசபாபதி சக்திதாசன்.\nகடந்த 25 வருடங்களா புலம்பெயர்ந்து டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறார்.\nகொக்குவில் மேற்கு உஉவஅ தமிழ் கலவன்இ கொக்குவில் இந்துக்கல்லூரிஇ கொக்குவில் தொழில் நுட்பக்கல்லூரி ஆகியவற்றின் பழய மாணவரான இவர் தமிழில் அதிக ஆர்வம் கொண்டு பட்டிமன்றம் கருத்தரங்கம் கவியரங்கம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு உடையவராக இருக்கிறார்.\nஇவர் புலம்பெயர்விற்கு பிறகு புதுக்கவிதையிலே அதிக ஈடுபாடு கொண்டவராக டென்மார்கில் பல மேடைகளில் தனது குரல்வளத்தால் இரசிகர்களை கவர்ந்து கொண்டவர்.\nடென்மார்க்கில் தமிழ்த்தாய் நாடகமன்றம் ஒன்றின் அமைப்பாளராக இருந்து 24 வருடங்களாக பலவிதமான நாடகங்களை மேடையேற்றிக்கொண்டிருப்பவர். தனிநடிப்பில் தொடங்கி .. 25 நடிகர்கர்கள் வரை இவரது நாடக மன்றத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றார்கள் வருடத்துக்கு குறைந்தது 2 நாடகங்களாவது இவரது நெறியாழ்கையில் மேடையேறும்.\n40 நாடகங்களுக்கு மேல் இவரது நெறியாழ்கையில் மேடையேறியிருக்கிறது. நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் டென்மார்கில் பல மேடைகளில் கடந்த 24 வருடங்களாக பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்.\nஐரோப்பிய தமிழ் வானொலி தொலைக்காட்சி பலவற்றில் இவரது கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றது. தொலைக்காட்சி நாடகங்கள் ஒரு சிலவவற்றில் நடித்திருக்கிறார் ... டென்மார்கில் தயாரிக்கப்பட்ட முழு நிளத்திரைப்படம் மன்னிப்பாயா என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக இவர் நடித்திருக்கிருக்கிறார்.\nஇவரது கவிதைகள் பல சஞ்சிகைகள் பத்திரிகைகள் இணைய சஞ்சிகைகள் பலவற்றில் வெளியாகிக்கொண்டிருக்கிறது.\nசங்க இலக்கியக் காட்சிகள் 34- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா\nபண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.\nஇசையால் யாழுக்கு என்ன பயன்\nஒரு தாய் தன் மகளை மிகவும் பாசத்தோடு வளர்த்து வந்தாள். அவள் பருவமடைந்ததும் பாசத்தையும் மீறிய கட்டுக்காவலுடன் அவளைப் பராமரித்து வந்தாள். அங்கே போகாதே, இங்கே நிற்காதே, அவனை���் பாராதே, இவரோடு சேராதே என்றெல்லாம் கட்டுப்பாடுகளை விதித்தாள். ஆனால் பூத்துக் குலுங்கும் இளமையோடு செழித்து நின்ற மகளிடம் இயற்கையாகவே எழுகின்ற பருவத்து உணர்வுகளை அந்தத்தாயால் கட்டுப்படுத்த முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் தாயின் கட்டுப்பாடுகள்தான் மகளின் கட்டுமீறும் எண்ணங்களை மேலும் ஊக்கப்படுத்தின என்றுகூடச் சொல்லலாம்.\nஅந்தநேரத்திலே அவளது மனதினை ஒருவன் கவர்ந்தான். அவளின் இதயம் முழுவதிலும் அவன் இடம்பிடித்தான். உள்ளத்தால் ஒன்றுபட்ட இருவரும் கள்ளத்தனமாக அடிக்கடி சந்தித்து இன்புற்று வந்தார்கள். அதற்கும் முடியாது என்கின்ற அளவுக்குத் தாயின் கட்டுப்பாடுகள் அதிகமாகின்றன. மகளின் காதல் விடயத்தை அறிந்துகொண்ட தாயும், தந்தையும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் காதலர் இருவரும் ஒன்றுசேர்ந்து வாழ்வதற்காகத் தம் பெற்றோரைப் பிரிந்து ஊரைவிட்டே சென்றுவிடுகின்றார்கள்.\nகனியும் கனிந்தால் கனியும் - கானா பிரபா\nகடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை சூரியன் எஃப் எம் செய்தியறிக்கையைக் கேட்ட போது ஒரு தகவல் கிட்டியது. இந்த 2014 ஆம் ஆண்டில் இலங்கையின் வட பகுதியில் மாத்திரம் 11 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவு பழவகைகள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் இந்த உற்பத்தி முந்திய ஆண்டுகளை விட அதிகம் என்றும் விவசாயத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. இவ்வாறான உற்பத்திப் பெருக்கம் ஏற்றுமதிச் சந்தை வாய்ப்பை ஏற்படுத்த வல்லது என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.\nஎங்களூரைப் பொறுத்தவரை வானம் பார்த்த பூமி என்பார்கள். அதாவது மழையை நம்பியே பயிர்ச்செய்கை செய்ய வேண்டிய நிலை. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தில் பயிர்ச்செய்கை நிலங்களை அண்டி ஏரிகளோ, ஆறுகளோ இல்லை.\nஆனாலும் இயற்கை இன்னொரு பக்கத்தால் அனுகூலம் விளைவித்திருக்கிறது. வடபகுதியில் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற செம்பாட்டு மண் சார்ந்த நிலப்பரப்பு அதிகம். இதனால் புகையிலை போன்ற சீவனோபாய உற்பத்திகள் மட்டுமன்றி மா. பலா, வாழை உள்ளிட்ட பழ மரங்கள் செழித்தோங்கிக் கனி தரும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. கிராமப்பகுதிகளான எங்களூரில் இருந்து யாழ்ப்பாண நகரப்பகுதி சொல்லும் போது, செம்பாட்டுக் கால் என்று கிண்டலடிக்க���ம் மரபு இருக்கின்றது.\nசிரிய விமான நிலையத்தின் மீது 'ஐ.எஸ்' போராளிகள் தாக்குதல் : 20 பேர் பலி\n23/12/2014 கிழக்கு சிரி­யா­வி­லுள்ள விமான நிலை நிலை­ய­மொன்றின் மீது ஐ.எஸ். போரா­ளி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட பிந்­திய தாக்­குதல் நட­வ­டிக்­கையின் போது குறைந்­தது 20 போரா­ளிகள் பலி­யா­கி­யுள்­ள­தாக சிரிய மனித உரி­மைகள் அவ­தான நிலையம் தெரி­வித்­தது.\nஐ.எஸ். போரா­ளிகள் அந்த விமான நிலை­யத்தின் மீதான தாக்­கு­தலை சனிக்­கி­ழமை பின்­னி­ரவு ஆரம்­பித்­தி­ருந்­தனர்.இத­னை­ய­டுத்து அவர்­க­ளுக்கும் படை­யி­ன­ருக்­கு­மி­டையில் இடம்­பெற்ற மோதலில் 20 ஐ. எஸ் போரா­ளிகள் பலி­யா­கி­யுள்­ளனர்.\nஉயி­ரி­ழந்த போரா­ளி­களில் 19 பேர் சிரி­யாவைச் சேர்ந்­த­வர்­க­ளாவர் ஒருவர் மொரோக்கோ பிர­ஜை­யாவார்.இந்த மோதலின் போது இரா­ணு­வத்­தினர் கடும் ஷெல் தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ளனர்.\nஅதேசமயம் அங்­கி­ருந்து பின் வாங்­கிச் சென்ற ஏனைய போரா­ளிகள் தம்­முடன் விமான எதிர்ப்பு ஏவு­க­ணைகள் பல­வற்றை எடுத்துச் சென்­றுள்­ள­தாக சிரிய மனித உரி­மைகள் அவ­தான நிலை­யத்தின் பணிப்­பாளர் ரமி அப்டெல் ரஹ்மான் தெரி­வித்தார்.\nஇது டெயிர் எஸோர் இரா­ணுவ விமா­னத்­த­ளத்­தினைக் கைப்­பற்ற ஐ.எஸ். போரா­ளி­களால் ஒரு மாத காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட இரண்­டா­வது முயற்­சி­யாகும்.\nஈராக்­கிய எல்­லையில் ஐ.எஸ் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பிரதேசங்களுக்கு அண்மையில் டெயிர் எஸோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇயக்குநர் சிகரத்தின் கலைப் பயணம்:\nசென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 84.\nபிரபல இயக்குநர் கே.பாலசந்தருக்கு சிறுநீர் பாதையில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூத்த மருத்துவ நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.\nதமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளான ரஜினி, குஷ்பு உள்ளிட்ட பலரும் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.\nஇந்நிலையில், இன்று மாலை 7 மணியளில் சிகிச்சை பலனின்றி கே.பாலசந்தர் காலமானார். அவருக்கு தற்போது திரையுலகினர் சமூக வலைதளங்களில் தங்களது அஞ்சலியைத் தெரிவித்த��� வருகிறார்கள்.\nமறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு 3 வாரிசுகள். அவரது மகன் கைலாசம் சில மாதங்களுக்கு முன்பு தான் உடல்நலம் சரியின்றி காலமானார். பிரசன்னா என்ற மகனும், புஷ்பா கந்தசாமி என்னும் மகளும் உள்ளனர்.\nதமிழ் சினிமாவில் ‘இயக்குநர் சிகரம்’ எனப் போற்றப்படும் கே.பாலச்சந்தர், 'நீர்க்குமிழி' தொடங்கி 'பொய்' வரை 101 படங்கள் இயக்கி இருக்கிறார். அதிகமான டி.வி தொடர்களும் இயக்கி இருக்கிறார்.\n'பொய்', 'ரெட்டை சுழி' மற்றும் 'உத்தம வில்லன்' ஆகிய 3 படங்களில் நடித்திருக்கிறார். இதில் 'உத்தம வில்லன்' திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.\nவிளக்கின் இருள் – சிறுகதை -கே.எஸ்.சுதாகர்\nகே.எஸ்.சுதாகர் எழுதிய விளக்கின் இருள் – சிறுகதை அடுத்த வாரம் தமிழ்முரசில் வெளிவர இருக்கின்றது .\nயேசுவுக்கு முன் பிறந்தது நத்தார் எனும் ஒளித்திருநாள் (சூரியசங்கிராந்தி)\nஉலகம் முழுவதும் யேசு கிறீஸ்துவின் பிறந்தநாள் மார்கழி 24இரவு சாதி மத இனவேறுபாடின்றி கொண்டாடப்படுவதை காண்கிறோம். இதற்கு யேசுவின் பிறந்ததினம் மட்டும்தான் காரணமா மற்றைய மதங்களில், ஐதீகங்களில், கலாசாரங்களில் யேசு பிறப்பதற்கு முன்னால் இந்நாட்களில் ஏதாவது விசேடமாகக் கொண்டாடப்பட்டதா மற்றைய மதங்களில், ஐதீகங்களில், கலாசாரங்களில் யேசு பிறப்பதற்கு முன்னால் இந்நாட்களில் ஏதாவது விசேடமாகக் கொண்டாடப்பட்டதா மதங்கள் பல கலாசார, ஐதீக, வேற்று நம்பிக்கைகளின் ஆக்கிரமிப்புக் கொண்டதாகவே உள்ளன. உ.ம். அரசையே துறந்த புத்தரின் பௌத்தம் அரசுகளின் ஆதிக்கத்தின் கீழ்தான் ஆக்கிரமிப்பெற்றது விரிவுபடுத்தப்பட்டது.\nமாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை என்று மார்கழிக்குளிரை பெண்ணுக்கு வர்ணித்தான் கவிஞன். ஆனால் பொதுவாக மார்கழி பீடைமாதம் என்கிறது இந்துமத சாத்திரமுறைகளும், நோடன்மித்துக்களும், ஐரோப்பிய வாழ்க்கை அனுபவமும். இதற்கு வாழ்வியலுடன் தொடர்புள்ள காலநிலையே காரணமாகிறது. ஐரோப்பிய, வடதுருவநாடுகளின் அதன் மித்துக்கதைகள் மார்கழியை நோய்கள், சாக்கள், நிறைந்த துர்மாதமாகவே காண்கிறன. சாதாரணமாக ஐரோப்பாவில் இம்மாதம் இருள், குளிர், நோய்கள், சலிப்பு, பிடிப்பின்மை, தற்கொலைகள் நிறைந்தமாதமாகவே இன்றும் இருந்து வருகிறது. அத்துடன் சூரியனைக்காணாத துருவநாடுகளில் சோர்வும் அசதித்தன்���ையும் விருப்பற்ற, வெறுப்புடைய நாட்களாகக் கழிவதையே காணமுடிகிறது.\nதோழர் சி. புலேந்திரன் காலமானார்..\nதீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க இணைச்செயலாளராகப் பணியாற்றிய தோழர் சி. புலேந்திரன் காலமானார்..\nஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (சண் பாதை) ஆதரவாளராகவும்\n''தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின்\"\nஇணைச்செயலாளராகவும் பணியாற்றிய தோழர் சி. புலேந்திரன்\nவியாழக்கிழமை (01 - 01 - 2015) காலமானார் என்பதை\nயாழ். கன்பொல்லையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் சின்னத்துரை புலேந்திரன் 01 - 01 - 2015 வியாழக்கிழமை காலமானார்.\nதோழர் புலேந்திரன் நீண்ட காலமாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின்\n(சண் பாதை) ஆதரவாளராகவும் ''தீண்டாமை ஒழிப்பு வெகுஜன\nகாதல் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு -\nசிறந்த காதல் வாழ்க்கைக்கு முன்னுதாரணம்\n- காதல் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு -\nவந்தவாசி.டிசம்.28. அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற காதல் கவிதை நூல் வெளியீட்டு விழாவில், வெறும் உடல் கவர்ச்சிக்கான ஈர்ப்பாக இல்லாமல், ஒருவரையொருவர் மனரீதியாகவும் புரிந்துகொண்டு வாழ்வதே முன்னுதாரணமான காதல் வாழ்க்கையாகும் என்று கவிஞர் மு.முருகேஷ் பேசினார்.\nஇவ்விழாவிற்கு தொழிலதிபர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். மா.குமரன் அனைவரையும் வரவேற்றார்.\nகள்ளக்குறிச்சி கவிஞர் வீ.சிவசங்கர் எழுதிய ' சிவ சிவக்கும் பிரியங்கள் ' காதல் கவிதை நூலை வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெ.வெங்கடெசன் வெளியிட, வந்தவாசி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கவிஞர் அ.ஜ.இஷாக் பெற்றுக் கொண்டார். நூலின் சிறப்புப் பிரதிகளை நல்நூலகர் கு.இரா.பழனி, லயா அறக்கட்டளை செயலாளர் மா.யுவராஜ், நல்வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் வெ.அரிகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.\nமைனா, கும்கி என்று மலை சார்ந்த படங்களை அழகிய காதலுடன் கோர்த்து கொடுத்த பிரபு சாலமன் அடுத்து இயக்கியிருக்கும் படம் தான் இந்த கயல். பிரபு சாலமன் தான் வைக்கும் தலைப்பிலேயே படத்திற்கான கருவை விதைத்து விடுவார்.\nஅந்த வகையில் இதில் கயல் தான் கதை, கயலால் தான் திரைக்கதை என்று கூட சொல்லலாம். இப்படத்திலும் தன் வழக்கமான கண்ணை கவரும் லொக்கேஷனில் தனக்கே உரிய காதல் ��ன மூன்றாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார் பிரபு சாலமன்.\nகதாநாயகன் தமிழ் சினிமாவில் எப்போதும் வரும் நாயகர்கள் போலவே சாதிக்க வேண்டும் என்று ஒரு குறிக்கோளும் இல்லை. ஆனால், பல ஊர்களை சுற்றி பார்க்க வேண்டும் என்று மட்டும் ஒரு ஆசை அவருக்கு. அதற்கு என்ன வேணும், பணம் தான் வேணும் என்று தெரிந்த பின் சிறு சிறு வேலைகளாக செய்து பணத்தை சம்பாதிக்கிறார்.\nஇதை தொடர்ந்து செல்லும் வழியில் ஊரை விட்டு ஓடி வரும் காதல் ஜோடியை சேர்த்து வைக்கிறார். இதனால் பெரிய பிரச்சனையில் ஹீரோ மாட்டி கொள்கிறார். இவரிடம் இருந்து உண்மையை அடித்து வர வைக்க முடியாது என்று அறிந்த அந்த கும்பல் கயலை அனுப்புகிறது. பார்த்தவுடன் பற்றி கொள்கிறது காதல் தீ.\nசில காலம் கழித்து ஓடிச்சென்ற பெண் திரும்பி வர பிடித்து வைத்திருந்த ஹீரோவை விடுகிறார்கள். ஹீரோ கன்னியாகுமரி போக, பிறகு அவனை தேடி வரும் கயல், யாரும் எதிர்ப்பாராத வகையில் பிரம்மிக்க வைக்கும் சுனாமி வர, இதற்கு பின் இவர்கள் இணைந்தார்களா என்பதை உணர்ச்சிப்பூர்வமாக கூறியிருக்கிறார் பிரபு சாலமன்.\nஹீரோ கதையின் உயிரோட்டத்தில் அழகாக பயணிக்கிறார். அவர் கூடவே வரும் கதாபாத்திரம் சிரிப்பிற்கு கேரண்டி. இவர்களை எல்லாம் விட மொத்த படத்தையும் தன் கண்ணீலேயே தாங்கி செல்கிறார் கயலாக வாழும் ஆனந்தி.\nபிரபு சாலமன் படத்தில் எந்த நடிகையை குறை சொல்ல, அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் யதார்த்தமாக செய்துள்ளனர்.\nபடத்தின் மொத்த பலத்தையும் தாங்கி நிற்பது டி.இமானின் பாடல்களும், பின்னணி இசையும் தான். ஒளிப்பதிவு கண்களுக்கு செம்ம விருந்து.\nகயலாக வரும் ஆனந்தி தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அடுத்த பொக்கிஷம். அத்தனை அழகான கண் அசைவால் ஸ்கோர் செய்கிறார்.\nசுனாமி காட்சிகள் எடுக்கப்பட்ட விதம், கும்கி கிளைமேக்ஸில் சொதப்பிய பிரபு சாலமன் இதில் கிராபிக்ஸ் காட்சிகளை மிகவும் தத்ரூபமாக படம் பிடித்துள்ளார்.\nபடத்தின் இரண்டாம் பாதியில் வரும் அதிக பாடல்கள் கொஞ்சம் சோதிக்கிறது. மற்றபடி ஏதும் இல்லை.\nமொத்தத்தில் இந்த கயல் அனைவரையும் கண் இமைக்காமல் பார்க்க வைக்கிறாள்.\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nதமிழர் விளையாட்டு விழா - 11.01. 2015\n.சிட்னி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற மார்கழி திருவெ...\nமனிதம் மரித்துப்பே��ன ஒரு நாளில்...\nசந்ததமும் நினைவுகூர ஞாபகச் சின்னம்\nவிழுதல் என்பது எழுகையே பகுதி 31 இளைய அப்துல்லாஹ் (...\nவிழுதல் என்பது எழுகையே பகுதி 32 இணுவையூர் சக்திதாச...\nசங்க இலக்கியக் காட்சிகள் 34- செந்தமிழ்ச்செல்வர், ப...\nகனியும் கனிந்தால் கனியும் - கானா பிரபா\nஇயக்குநர் சிகரத்தின் கலைப் பயணம்:\nவிளக்கின் இருள் – சிறுகதை -கே.எஸ்.சுதாகர்\nயேசுவுக்கு முன் பிறந்தது நத்தார் எனும் ஒளித்திருநா...\nதோழர் சி. புலேந்திரன் காலமானார்..\nகாதல் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு -\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=25564", "date_download": "2019-08-18T02:41:26Z", "digest": "sha1:KNL277HLILCUMHI2X53ETD4KGBYKYS4J", "length": 17011, "nlines": 178, "source_domain": "yarlosai.com", "title": "திண்டுக்கல் டிராகன்ஸை 5 ரன்னில் வீழ்த்தி டிஎன்பிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇன்ஸ்டாகிராம் செயலியில் அசத்தல் அம்சங்கள்\nஎக்சைனோஸ் பிராசஸர், 3 ஜி.பி. ரேமுடன் இணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் செயலியில் பூமராங் போன்ற அம்சம்\n2019 ஐபோன்களுடன் புதிய சாதனத்தை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nபுதுவித ஃபேஸ் அன்லாக் வசதியுடன் உருவாகும் கூகுள் பிக்சல் 4\nஆப்பிள் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்\nஇன்டெல் ஸ்மார்ட்போன் மோடெம் வியாபாரத்தை கைப்பற்றும் ஆப்பிள்\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nஇன்றைய ராசிபலன் – 17.08.2019\nஇன்றைய ராசிபலன் – 15.08.2019\nஇன்றைய ராசிபலன் – 13.08.2019\nஇன்றைய ராசிபல���் – 12.08.2019\nஇன்றைய ராசிபலன் – 11.08.2019\nஇன்றைய ராசிபலன் – 09.08.2019\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nபிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவுடன் இணைந்த ஜூலி\nவலுவான கூட்டணியுடன் அடுத்த படத்தில் பிச்சு உதறப்போறோம்- வடிவேலு\nநான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nமோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணன், அர்ஜூனன் போன்றவர்கள் – நடிகர் ரஜினிகாந்த்\nசண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்த யாஷிகா\nநியூசிலாந்து தோல்விக்கு தகுதியான அணி அல்ல: ஜோஸ் பட்லர்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து உலக சாம்பியன்\nநிக்கோல்ஸ், டெய்லர் அவுட்: 250 ரன்களை தொடுமா நியூசிலாந்து\nகேன் வில்லியம்சன் 30 ரன்னில் அவுட், நிக்கோல்ஸ் உதவியால் நியூசிலாந்து 300 ரன்களை கடக்குமா\nஉலகக்கோப்பையை கைப்பற்றப் போவது யார்- நியூசிலாந்துடன் இங்கிலாந்து இன்று மோதல்\nஇறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை – இங்கிலாந்து கேப்டன்\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nவங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nராணுவ பயிற்சியை நிறைவு செய்த எம்எஸ் டோனி டெல்லி திரும்பினார்\nயாழில் தாயொருவர் எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்\nநல்லூர் கந்தனுக்கு ஏற்பட்ட நெருக்கடி ஆலய வளாகத்தில் இன்று நடந்த குழப்பம்\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள திடீர் எச்சரிக்கை\nநுவரெலியா – உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் எஸ்கடேல் தோட்ட பகுதியில் சுமார் நூறு அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கரவண்டியொன்று விபத்திற்கு.\nபிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவுடன் இணைந்த ஜூலி\nHome / latest-update / திண்டுக்கல் டிராகன்ஸை 5 ரன்னில் வீழ்த்தி டிஎன்பிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nதிண்டுக்கல் டிராகன்ஸை 5 ரன்னில் வீழ்த்தி டிஎன்பிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nதிண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.\nதமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரி���் குவாலிபையர்-1 ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. கங்கா ஸ்ரீதர் ராஜூ சிறப்பாக விளையாடி 54 பந்தில் இரண்டு சிக்ஸ், 12 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் விளாச சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது.\nபின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் ஹரி நிஷாந்த், ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.\nஇருவரும் தொடக்கத்தில் விக்கெட்டை காப்பாற்றி சிறப்பாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 8.5 ஓவரில் 64 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ஜெகதீசன் 24 பந்தில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவர் ஆட்மிழந்த சிறிது நேரத்தில் ஹரி நிஷாந்த் 32 பந்தில் 29 ரன்களில் வெளியேறினார்.\nஅதன்பின் வந்த விவேக் (11 பந்தில் 20 ரன்), சதுர்வேத் (6 பந்தில் 14 ரன்) ரன்அவுட் ஆக திண்டுக்கல் டிராகன்ஸ் அணியால் டார்கெட்டை எட்ட முடியவில்லை.\nதிண்டுக்கல் டிராகன்ஸ் அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.\nPrevious முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் விவசாய கிணற்றில் விழுந்து காட்டு யானை உயிரிழப்பு\nNext மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணன், அர்ஜூனன் போன்றவர்கள் – நடிகர் ரஜினிகாந்த்\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nவங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nஇந்தோனேசியாவில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகினர். மேலும் 4 நபர்களை காணவில்லை. …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nவங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம்\nபிரபல நடி��ருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nஇலங்கை #இந்தியா #உலகம் #cinema #Sports #World-cup2019 யாழ்ப்பாணம் இன்றைய ராசிபலன் 2019 ராசி பலன்கள் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் #kollywood World_Cup_2019 #Health #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple #Beauty Tips #வாழ்வியல் விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா Rasi Palan தூக்கிலிட உள்ளவர்களின் விபரம் வெளியாகின 5G\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nவங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nராணுவ பயிற்சியை நிறைவு செய்த எம்எஸ் டோனி டெல்லி திரும்பினார்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogs.worldbank.org/fr/search?keyword=&f%5B0%5D=language%3Ata", "date_download": "2019-08-18T02:59:13Z", "digest": "sha1:RLFOGW2JC33XS2WM56WF2OBZROGSVSGT", "length": 5403, "nlines": 110, "source_domain": "blogs.worldbank.org", "title": "search blogs | Banque mondiale | Blogs", "raw_content": "\nஇலங்கையின் தோட்ட பகுதிகளில் கல்வி மற்றும் ஆரம்பகால சிறுபராய பராமரிப்பை மேம்படுத்தல்\nஇலங்கையில் தோட்டத் தொழிற்துறையானது தேயிலை, றப்பர் அல்லது தெங்குத் தோட்டங்களை உள்ளடக்கியதாகவும், அரசாங்கத்தாலோ, பிராந்திய தோட்ட நிறுவனங்களாலோ, தனி நபர்களாலோ, குடும்பங்களாலோ நிர்வாகிக்கப்படுவதாகவோ,…\nஇலங்கை மகளிர் முன்வர தயங்க வேண்டுமா\nஇலங்கையில் பெண்கள் அவர்கள் பணியிடங்களில் துன்புறுத்தல்களை எதிர்கொள்வது வழமையான விடயமாக காணப்படுகின்றது. நான் பணிபுரியும் நிறுவனத்தில் பணியில் அக்கறையற்ற நபர்களிற்கு இடமில்லை என்ற…\nஇலங்கையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பதற்கான காலம் இது\nஇன்று மார்ச் 8ம் திகதி தொடக்கம் உலக வங்கியைச் சேர்ந்த நாம் ஆரம்பித்துள்ள இந்த வேலைத்திட்டத்தினூடாக நாட்டின் அரசாங்கம், அபிவிருத்திப் பங்காளர்கள், தனியார் துறையினர் மற்றும் பொதுமக்களையும்…\nஇலங்கையின் வளர்ச்சிப் பாதை எவ்வாறு அமைந்திருக்கின்றது\nEmbed from Getty Images அண்மையில் இடம்பெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் இலங்கை அணியினர் சிறப்பாகச் செயற்பட்டதாக சிலர் எண்ணம் கொண்டிருக்கலாம். அதில் நானும் அடங்குகின்றேன். ஆயினும்…\nஏன் ஒவ்வொரு நாளும் சுற்றாடல் தினமாக இருக்கவேண்டும்\nஇந்த வருடத்தின் முதல் ஆறுமாத காலப்பகுதியில் இலங்கையில் வரட்சி, மண்சரிவு, குப்பை மேடு சரிவு ,வெள்ளப்பெருக்கு போன்ற பல பாரிய அனர்த்தங்கள் இடம்பெற்றன. பாதிக்கப்பட்டவர்களைத் தவிர ஏனையோரின் கவனத்தைப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue5/2096-2013-09-11-22-08-29", "date_download": "2019-08-18T02:47:19Z", "digest": "sha1:IK7GE6IPSY33XCD7PNMWGRKNJC4JE27F", "length": 21635, "nlines": 106, "source_domain": "ndpfront.com", "title": "வடக்கின் தேர்தல், எதிர்பார்ப்பும் எதார்த்தமும்...", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nவடக்கின் தேர்தல், எதிர்பார்ப்பும் எதார்த்தமும்...\nஇன்னும் சில நாட்களில் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. வரலாற்றில் முதன்முறையாக வட மாகாண சபைக்காக நடக்கும் தேர்தல் இதுவாகும். 1987ல் இந்திய-இலங்கை ஆட்சியாளர்கள் சேர்ந்து, வடபகுதி மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு என்ற வகையில் மாகாண சபை முறையை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால், கடந்த 25 வருடங்களாக வடக்கில் மாகாண சபையை அமைக்க முடியவில்லை என்பதுதான் நகைப்புப்குறிய விடயம். எப்படியிருந்தாலும் இப்போது வடக்கில் மாகாண சபை தேர்தல் நடக்கப் போகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு வேட்பாளர்கள் பல்வேறு விடயங்களைக் கூறிக் கொண்டு உங்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்கிறார்கள். அதற்காக பல காரணங்களைக் கூறுகிறார்கள்.\nதமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்காக தங்களை வெற்றிபெறச்செய்யுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பும், பொருளாதாரம் அபிவிருத்தி, வேலை வாய்ப்புக்கள், மற்றும் அடிப்படை வசதிகளை பெற்றுத் தருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் கூறுகின்றன. ஜனநாயக உரிமைகளுக்காக யானை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கூறுகிறது. இவைகள் என்னதான் கதையளந்தாலும், இவர்கள் கேட்பது வாக்கு. அவர்கள் வீடுகளுக்கு வருவதும் மக்களை சந்திப்பதும் வாக்கு கேட்பதற்குத்தான்.\nமுன்னிலை சோ���லிஸக் கட்சி இம்முறை தேர்தலில் போட்டியிடவிலலை. ஆகவே இம்முறை நாங்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வரவில்லை. மிக முக்கியமான விடயம் சம்பந்தமாக உரையாடவே வருகிறோம். தேர்தலைப் பற்றி எங்களுக்கேயான கருத்தொன்று இருக்கிறது. இந்த முதலாளித்துவ தேர்தல் மக்களின் விருப்பத்தை விரித்துரைப்பதான ஒன்றாக இருக்குமென நாங்கள் நம்பவில்லை. பணபலம், குண்டர் பலம், குலம், ஊடகம் போன்ற பல உபாயங்களை பயன்படுத்தி செயற்கையான மக்கள் விருப்பம் உருவாக்கப்டவிருக்கிறது. வாக்களிப்பது எமது கரங்களாக இருந்தாலும், அதற்காக எமது சிந்தனையை வழி நடத்துவது நாங்களல்ல. இப்படியான தேர்தல்களில் இடதுசாரிய இயக்கங்கள் போட்டியிடுவது மாகாண சபை போன்ற நிறுவனங்களுக்குள் நுழைந்துக் கொள்வதற்கோ, சொத்துக்களை குவிப்பதற்கோ அதிகார பலத்திற்கு ஆசைப்பட்டோ அல்ல. முறைக்கு எதிரான போராட்டத்தின் இன்னொரு மேடை என்ற ரீதியிலேயேயாகும். முன்னிலை சோஷலிஸக் கட்சி இம்முறை தேர்தல் களத்தில் நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் விரயமாக்குவதற்கு முதன்மையளிக்கப்போவதில்லை. இந்த நிலைமை குறித்து - இந்த நிலைமையை மாற்றுவது குறித்து கருத்தாடலுக்கே முதன்மையளிக்கிறது.\nவடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடாத்தத் தயாராகிக் கொண்டிருக்கும் சமயத்தில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் வடக்கிற்கு தேர்தல் வேண்டாம் என்று கூறி ஒரு வேலைத் திட்டத்தை முன்னெடுத்தன. முன்னிலை சோஷலிஸக் கட்சி இம்முறை தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், வடக்கிற்கு தேர்தல் வேண்டுமென்று தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது. அரசாங்கத்தோடு உறவாடும் இனவாதக் கட்சிகள் தென் மாகாண சபையில் அமர்ந்து, அதன் வரப்பிரசாதங்களை அனுபவித்துக் கொண்டு, வடக்கிற்கு மாகாண சபை வேண்டாமென்று கூறுவது அரசியல் மோசடியாகும். நாட்டின் ஒரு பகுதி மக்களுக்கு உரிமையான ஒன்றை, இன்னொரு பகுதி மக்களுக்குக் கொடுக்க வேண்டாம் என்று கூறுவதற்குக் காரணம் இனவாதமேயாகும். அதனைத் தோற்கடிக்க வேண்டும். ஆகவே, வடக்கில் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு நாங்கள் கூறினோம். இதனால், மாகாண சபைகள் மூலமாக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுமென நாங்கள் கருதுவதாக அர்த்தமாகாது.\nஇதுவரை வடக்கில் நிலவிய அடக்குமுறை நிலைமையை, இராணுவ ஆட்சியோடு ஒப்பிட்��ுப் பார்க்கும் போது, மாகாண சபை அமைவது ஜனநாயகத்திற்கான ஒரு படி என்று யாரேனும் சொல்லக் கூடும். என்றாலும், அரசாங்கம் செலுத்த வேண்டிய கொடுப்பனவாகவே நாங்கள் அதனை கருதுகிறோம்.. மக்களின் எந்த அடிப்படை பிரச்சினையும் மாகாண சபையின் ஊடாக தீர்க்கப்படப் போவதில்லை. ஜனநாயகம் கிடைக்காது. தெற்கின் ஏனைய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மாகாண சபைகளின் மூலம் இதனை அறிந்துக் கொள்ள முடியும். தெற்கில் கடித்துச் சுவைத்த அதே கசப்பான பதார்த்தத்தையே வடக்கிற்கும் தரப்போகிறார்கள். மாகாண சபை தேர்தலின் மூலம் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படமாட்டாது, இந்த மாகான சபைக்கான பிரச்சாரங்களின் ஊடாக இனவாதத்தையும், மதவாதத்தையும் விதைப்பது பாரிய அழிவுக்கான ஆரம்பமேயாகும்.\nஅரசாங்கமும், தமிழர் விடுதலை கூட்டமைப்பும், எதிர்க் கட்சியைச் சார்ந்த அநேகமான கட்சிகளும் இனவாதத்தையே விதைக்கின்றன. தேர்தல் நடக்கும் பகுதிகளில் 'நாம் சிங்களவர்\", 'முஸ்லிம் பிரதிநித்துவத்தை அதிகரித்துக் கொள்ளல்\", 'தமிழ் மக்களின் நம்பிக்கைகளுக்காக\" போன்ற வாசகங்களுடனான பதாதைகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இவர்கள் தங்களது வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்காக நல்லாட்சி, ஜனநாயகம் போன்றவற்றை மட்டுமல்ல சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற தனித்துவங்களையும் சேர்த்து ஏலமிடுகிறார்கள். அதன் மூலம் வரப்பிரசாதங்களை பெறப்பார்க்கிறார்கள். இந்த மோசடியில் தொடர்ந்தும் சிக்கிவிடுவோமா என்பதும் பிரச்சினைதான்.\nமாகாண சபைகளின் ஊடாக அதிகாரம் பரவலாக்கப்படும், அதன் மூலம் தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படும் என்று சிலர கூறுகிறார்கள். நவ தாரளமய முதலாளித்துவம் இங்கே செயல்படுகிறது. அது ஒருபோதும் மக்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கப்போவதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களிடம் அரச அதிகாரத்தை ஒப்படைக்காது. இதனால் ஆட்சியாளரின் கையில் அதிகாரம் அதிகமதிகமாக குவிக்கப்படுவது மட்டுமே நடக்கும். இலாபத்தையும், அதிகாரத்தையுமே நவ தாராளமய முதலாளித்துவம் கேட்கிறது. இவற்றை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். மாகாண சபைகளைப் போன்றே நாடாளுமன்றமும் ஏனைய நிறுவனங்களும் கண்கட்டி வித்தை காட்டும் இடமாகும். அது ஒடுக்கப்பட்டவரை ஏமாற்றும் ஒரு கருவி மாத்திரமே. அங்கே வடக்கென்றும் கிழக்கென்றும் பேத���் கிடையாது. தேர்தல்களின் மூலம் ஆட்சியாளரின் அதிகாரம் மக்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது. எங்களது வாழ்க்கையைப் பற்றி தீர்மானிக்கும் அதிகாரத்தை நாங்கள் கனவான்களிடம் ஒப்படைப்பது மட்டுமே நடக்கும். ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களது தலைவிதியை தங்கள் கையில் எடுப்பது குறித்து மட்டுமே சிந்திக்க வேண்டும். கலீல் ஜிப்ரான் என்ற அரேபிய கவிஞர் ஒரு முறை கூறினார், அடுத்த சில வருடங்களுக்கு நாங்கள் யாரிடமிருந்து அடிவாங்க வேண்டுமென்பதை தீர்மானிப்பதே தேர்தல் என்று. அடுத்த சில வருடங்களுக்கு தம்மை ஆளப்போவது முதலாளித்துவ வர்க்கத்தின் எந்தப் பிரிவினர் என்பதை தீர்மானிப்பதே தேர்தல் என கார்ல் மாக்ஸ் கூறுகிறார். ஏன் அப்படி நடக்கிறது\nசிங்கள முதலாளித்துவத்திற்குப் பதிலாக தமிழ் முதலாளித்துவத்தின் கைகளுக்கு மாற்றுவதனால் ஜனநாயகம் கிடைக்க மாட்டாது. இவ்வாறாக தேர்தல் பிரச்சாரத்திற்குள் மறைந்து மூட நம்பிக்கைகளை பரப்புவதோடு, இனவாதத்தை விதைப்பதனால் நாங்கள் எதிர்கொண்டுள்ள துன்பியல் மேலும் ஆழமாகும், 30 வருட யுத்தத்திற்கு நாங்கள் பலியாகியிருந்தோம். அந்த யுத்தத்திற்கு இனவாத- யுத்தம் விரும்பி ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, சிங்கள-தமிழ்- முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்களை இன அடிப்படையில் பிரித்த வடக்கின் இனவாதிகளும் பொறுப்புக் கூற வேண்டும். இந்தத் தேர்தலில் அதே பழைய நாடகமே அரஙகேறுகிறது. எந்த மொழி பேசினாலும், எவ்வகையான கலாச்சார மாற்றங்கள் இருந்தாலும், எல்லாவிதமான ஒடுக்கப்பட்ட மக்களினதும் ஒற்றுமையாலேயே அல்லாது விடுதலைக்கான பாதையை பெற்றுக் கொள்ள முடியாது. முன்னிலை சோஷலிஸக் கட்சி என்ற வகையிலும் நாம், உண்மையான விடுதலைக்கான பாதைக்காகவே முயற்சி செய்கிறோம். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு. எல்லா விதமான இனவாதங்களையும் தோற்கடிப்பதற்கு. அதற்காக இடதுசாரியத்தை கட்டியெழுப்ப வேண்டும். மக்களது செயற்பாட்டை வளர்க்க வேண்டும்.\nஅதற்காக நாங்கள் கருத்தாடல் செய்வோம். அதற்காக செயற்படுவோம். இம்முறை தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என்ற விடயத்தோடு மட்டும் நின்று விடாது, எமது வாழ்க்கையின் எதிர்காலத்தைப் பற்றி, எதிர்கால சமுதாயத்தின் தலைவிதி பற்றி பேசுவோம். முன்னிலை சோஷலிஸக் கட்சி அந்த உரையாடலு���்கு தயாராகவே உள்ளது. அதற்காக நாங்கள் மீண்டும் சந்திப்போம்.\nதுண்டுப்பிரசுரத்தினை இங்கு அழுத்தி பெறவும்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/two-minute-phone-access/4320974.html", "date_download": "2019-08-18T03:19:09Z", "digest": "sha1:HGUT4FDSSGCPGQT6NSTTZBC7BZARG5K6", "length": 4250, "nlines": 66, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "இரண்டு நிமிடங்களுக்குத் தொலைபேசியைப் பயன்படுத்த வரிசையில் நிற்கும் காஷ்மீர் மக்கள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஇரண்டு நிமிடங்களுக்குத் தொலைபேசியைப் பயன்படுத்த வரிசையில் நிற்கும் காஷ்மீர் மக்கள்\n(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)\nஸ்ரீநகர்: இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியில் பலத்த பாதுகாப்பிற்கிடையே, மக்கள் விலைமதிப்பில்லா ஒன்றுக்கு அன்றாடம் வரிசையில் நிற்கின்றனர்.\nஇரண்டு நிமிடம் தொலைபேசியில் பேச வாய்ப்புக் கிடைப்பது அங்குள்ள மக்களுக்குப் பெரிய வரப்பிரசாதம்.\nவெளியுலகத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள அதுவே அவர்களுக்குப் பொன்னான தருணம்.\nஸ்ரீநகர், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கு, ஒருவாரமாக தொலைபேசி, இணையத் தொடர்பு இல்லை.\nஆகவே, காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஏக்கத்துடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டுள்ளனர்.\nஅங்குள்ள 2 தொலைபேசிகளில் இருந்து அவர்கள், வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் உள்ள உற்றார் உறவினருக்கு 2 நிமிடங்கள் பேசலாம்.\nசுவரொட்டியில் இந்தி மொழி - NUH மன்னிப்பு\nசிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு மின்னியல் முறையில் வருகை அட்டை\nசாங்கி விமான நிலையத்தில் துணிகளைக் காயவைத்த மாது\nகட்டுமான ஊழியராக இருந்தவர் இப்போது கடை உரிமையாளர்\nஇலவச அனுமதியை வழங்கும் ஜூரோங் பறவைப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%92%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%8E%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-18T03:57:38Z", "digest": "sha1:3PPCDMLWVEGVVKZMLP7FKO5BJDM5QIZK", "length": 11222, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "ஒசாமா பின் லாடனை உருவாக்கியது அமெரிக்கா என பாக்கித்தான் பிரதமர் குற்றச்சாட்டு - விக்கிசெய்தி", "raw_content": "ஒசாமா பின் லாடனை உருவாக்கியது அமெரிக்கா என பாக்கித்தான் பிரதமர் குற்றச்சாட்டு\nபாகிஸ்தானில் இருந்து ஏனைய செய்திகள்\n26 நவம்பர் 2017: இசுலாமாபாத் முற்றுகையை முறியடிக்க இராணுவம் வரவழைப்பு\n13 ஏப்ரல் 2017: ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது\n17 பெப்ரவரி 2017: பள்ளிவாசல் தாக்குதலை தொடர்ந்து பாக்கித்தான் 100இக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றது\n25 அக்டோபர் 2016: பாக்கித்தானில் காவலர் பயிற்சி கல்லூரியை மூன்று தற்கொலை தாரிகள் தாக்கியதில் பலர் பலி\n29 செப்டம்பர் 2016: பாக்கித்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா ஊடுறுவி தாக்கியது\nசெவ்வாய், மே 10, 2011\nஒசாமா பின் லாடனை உருவாக்கி, வளர்த்து ஆளாக்கியதே அமெரிக்கா. அதை அந்த நாடு மறந்து விட்டதா என்று பாக்கித்தான் பிரதமர் யூசப் ரசா கிலானி கேள்வி எழுப்பியுள்ளார் இது குறித்து பாக்கித்தான் நாடாளுமன்றத்தில் அவர் கருத்துத் தெரிவிக்கையில் அல்-கைடா தலைவரான பின் லாடனின் வளர்ச்சிக்கு யார் காரணம் மற்றவர்களின் தவறுக்காக, எங்களது கொள்கைகளை தவறு என்று யாரும் கூற முடியாது. அல்-கைடா பிறந்த இடம் பாக்கித்தான் அல்ல. நாங்கள் பாக்கித்தானுக்கு வருமாறு பின் லாடனை அழைக்கவில்லை. ஆப்கானித்தானும் அழைக்கவில்லை. அவர் எப்படி இந்தப் பிராந்தியத்திற்கு வந்தார் என்பதை உலகம் அறியும். வரலாறு தெரிவிக்கும். உலக அளவிலான உளவுத் தோல்வியே பின் லாடனின் இருப்பிடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் போனதற்குக் காரணம். அதேசமயம், ஐஎஸ்ஐ மற்றும் பாக்கித்தான் இராணுவம் ஆகியவை சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றன. அவர்களுக்குள் எந்தப் பிரச்சினையும், பூசலும் இல்லை என்றார்.\nஅதே நேரம் அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா அளித்திருந்த பேட்டி ஒன்றில் ஒசாமா பாக்கித்தானில் தங்கியிருக்க உதவியவர்கள், அந்நாட்டுக்குள் இருக்கின்றனரா அல்லது வெளியில் உள்ளனரா என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இதுகுறித்து இருதரப்பு அரசுகளும் விசாரிக்க வேண்டியுள்ளது. பாக்கித்தானில் ஒசாமாவுக்கு சிலர் உதவி செய்துள்ளனர். அவர்கள் யார் என்று தெரியவில்லை. ஒசாமாவுக்கு உதவியது யார் என்பதை கண்டுபிடிப்பதிலும், விசாரிப்பதிலும் தாங்களும் ஆர்வமாக இருப்பதாக பாக். அரசு கூறியுள்ளது. இதற்கு சிலகாலம் ஆகலாம். 2001 செப் 11 இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பின், பயங்கரவாத எதிர்ப்பில் எங்களுடன் இணைந்து பாக்கித்தான் செயல்பட்டு வருகிறது. இடையில், இருதரப்புக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் வந்தன. அவையனைத்தும் உண்மை; இன்றும் தொடர்கின்றன. அதே நேரம், பாக்கித்தான் மண்ணில் உள்ள சில பயங்கரவாதிகளைக் கொல்ல வேண்டியிருக்கிறது. இதற்கு அந்நாட்டு அரசின் ஒத்துழைப்பும் வேண்டியுள்ளது. அங்கு அமெரிக்காவுக்கு எதிரான ஆழமான மனநிலை இருக்கிறது. அதனால், அங்கு அமெரிக்கா தீவிரமாக செயல்படுவது சிறிது கடினம் தான் என்று தெரிவித்திருந்தார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஒசாமாவை உருவாக்கியது அமெரிக்காதானே-பாக். பிரதமர் கிலானி நக்கல், தட்ஸ்தமிழ், மே 10, 2011\nபயங்கரவாதிகள் பலர் பாகிஸ்தானில் உள்ளனர்: ஒபாமா அடுத்த இலக்கு, தினமலர், மே 10, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-18T03:50:40Z", "digest": "sha1:V5AEFWXCWLPJ75UJM6TWW467KYWFRRKP", "length": 16836, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "பென்சைல் குளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 126.58 g/mol\nதோற்றம் நிறமற்றதிலிருந்து இளமஞ்சள் திரவமாக\nகரைதிறன் எத்தனால், எத்தில் ஈதர், குளோரோஃபார்ம், கார்பன் டெட்ரா குளோரைடு CCl4\nபோன்ற கரிமக் கரைப்பான்களில் கலக்க்கும்.\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.5415 (15 °C)\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS\nதீப்பற்றும் வெப்பநிலை 67 °C (153 °F; 340 K)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபென்சைல் குளோரைடு (Benzyl chloride) அல்லது α-குளோரோதொலுயீன் (α-chlorotoluene) என்பது C6H5CH2Cl என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட கரிமச் சேர்மமாகும். கரிமகுளோரின் சேர்மமான இது நிறமற்ற நீர்மமாகும். கரிம வேதியியலில் இது கட்டுறுப்புத் தொகுதியாக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.\n2 வேதி வினைகளும் பயன்களும்\nதொலுயீன் வளிம நிலையில் குளோரினுடன்[1] உடன் ஒளிவேதியியல் வினைக்கு உட்படுத்தப்பட்டு தொழில்முறையில் பென்சைல் குளோரைடு தயாரிக்கப்படுகிறது:\nஇம்முறையில் தோராயமாக ஆண்டுக்கு ஒரு இலட்சம் தொன்கள் பென்சைல் குளோரைடு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு இடைநிலை குளோரின் தனி உறுப்பாகப் பங்கேற்று வினையை நிகழ்த்துகிறது.[2] பென்சாயில் குளோரைடும் பென்சோ டிரை குளோரைடும் உடன் விளைபொருட்களாக உருவாகின்றன.\nமுதன் முதலில் பென்சைல் ஆல்ககால் ஐதரோகுளோரிக் காடியுடன் வினைபுரிய வைத்து பென்சைல் குளோரைடு தயாரிக்கப்பட்டது. பென்சீனின் பிளாங்கு குளோரோ மெத்திலேற்றம் வினை மூலமாகத் தயாரிக்கும் பிற முறைகளும் நடைமுறையில் உள்ளன.\nநெகிழியாக்கி, நறுமணமூட்டி, வாசனை திரவியங்கள் போன்றவற்றைத் தயாரிக்க உதவும் பென்சைல் எஸ்டர்கள் தயாரிப்பில் பென்சைல் குளோரைடு முன்னோடியாக இருக்கிறது. இதனுடன் சோடியம் சயனைடு சேர்ப்பதால் பென்சைல் சயனைடும் அதைத் தொடர்ந்து பினைல் அசிட்டிக் அமிலமும் கிடைக்கிறது. இது மருந்துகள் தயாரிப்பில் முன்னோடியாக இருக்கிறது. பென்சைல் குளோரைடுடன் புடையமீன்[1] சேர்த்து ஆல்கைலேற்றம் செய்யும்போது மேற்பரப்பிகளாக பயன்படும் நான்கிணைப்பு அம்மோனியா உப்புகளைத் தருகிறது.\nகரிமத் தொகுப்பு வினைகளில் ஆல்ககால்களுக்கு அதனுடன் தொடர்புடைய பென்சைல் ஈதர்களைக் கொடுத்தும், கார்பாக்சிலிக் அமிலங்களுக்கு அதனுடன் தொடர்புடைய பென்சைல் எஸ்டர்களைக் கொடுத்தும் பென்சைல் பாதுகாப்புக் குழுவை அறிமுகப்படுத்துகிறது. கார பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு முன்னிலையில் பென்சைல் குளோரைடை ஆக்சிசனேற்றும்போது பென்சோயிக் அமிலம் தயாரிக்க இயலும் C6H5CH2Cl + 2 KOH + 2 [O] → C6H5COOK + KCl + H2O\nமேலும், இது உள்ஊக்கி வகை மருந்துகள் தொகுப்பாக்கத்தில் பயன்படுகிறது. இந்த காரணத்திற்காக பென்சைல் குளோரைடு விற்பனையை அமெரிக்க போதை மருந்து தடுப்பு அமலாக்கப் பிரிவு பட்டியல் இரண்டிலுள்ள மருந்துகளின் தயாரிப்பு முன்னோடி வேதிப்பொருள் எனக் குறிப்பிட்டு கண்காணிக்கிறது.\nபென்சைல் குளோரைடு மக்னீசியம் உலோகத்துடன் வினைப்பட்டு உடனடியாக கிரிக்னார்டு கரணியைத்[3] தருகிறது. பென்சைல் கிரிக்னார்டு தயாரிப்பில் பென்சைல் புரோமைடு மெக்னீசியத்துடன் உர்ட்சு பிணைப்பு எதிர்வினை விளை பொருளான 1,2 டைபினைல் ஈத்தேனைத் தருவதால் இதற்கு மாற்றாக பென்சைல் குளோரைடு பரிந்துரைக்கப்படுகிறது.\nபென்சைல் குளோரைடு ஒரு ஆல்கைலேற்றும் முகவராக செயல்படுகிறது. அதன் உயர் வினைத்திறன் காரணமாக ஆல்கைல் குளோரைடுகளைப் போல பென்சைல் குளோரைடு நீருடன் நீராற்பகு வினைக்குட்பட்டு பென்சைல் ஆல்ககால் மற்றும் ஐதரோகுளோரிக் அமிலம் முதலானவற்றை உருவாக்குகிறது. அறை வெப்பநிலையிலேயே ஆவியாகும் என்பதால் எளிதாக மெல்லிய சவ்வுகளில் ஊடுறுவி ஐதரோகுளோரிக் அமிலத்தை உற்பத்தி செய்து நீராற்பகுப்பு வினை நடைபெகிறது. பென்சைல் குளோரைடு கண்ணீர் புகையாக செயல்படுவதற்கு இதுவே காரணமாகும். தோலிலும் பென்சைல் குளோரைடு அதிக எரிச்சலை உண்டாக்கும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பென்சைல் குளோரைடு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nSIDS Initial Assessment Report for benzyl chloride பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) இல் இருந்து\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 12:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kamal-haasan-anticipatory-bail-nathuram-godse/", "date_download": "2019-08-18T03:41:50Z", "digest": "sha1:DIBCVSPXLTGHDJALCUU2NI2HP3OF4OTD", "length": 11989, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Kamal Haasan got anticipatory bail for the remark on nathuram godse- கமல்ஹாசனுக்கு நிபந்தனை ஜாமீன்", "raw_content": "\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nபோலீஸ் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக வேண்டும்: கமல்ஹாசனுக்கு நிபந்தனை ஜாமீன்\nKamal Haasan got anticipatory bail: கமல்ஹாசனுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.\nகமல்ஹாசனுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி, போலீஸ் விசாரணைக்கு அழைத்தால் கமல்ஹாசன் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nகமல்ஹாசன் அண்மையில் அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்தபோது, ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர், நாதுராம் கோட்சே.’ என்றார். இது இந்துக்களை அவமதித்ததாகவும், இரு ��மூகத்தினர் இடையே மோதலை தூண்டும் விதமாக அமைந்ததாகவும் புகார்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஇந்த வழக்குகளில் தனக்கு முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் விசாரணை முடிந்து, ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.\nஇன்று (மே 20) கமல்ஹாசன் முன் ஜாமீன் வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி, கமல்ஹாசனுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. அரவக்குறிச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் ஆஜராகி பத்தாயிரம் ரூபாய் செலுத்தி, இரு நபர் கையெழுத்திட்டு ஜாமீன் பெற்றுக் கொள்ள வேண்டும்.\nதவிர, இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.\n370வது பிரிவு விவாதம்; மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் உரை நிகழ்ச்சி ரத்தானது ஏன்\nஅப்பா எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்… கமல்ஹாசனுக்கு வாழ்த்து சொன்ன மகள் ஸ்ருதிஹாசன்\nக்ளோஸ் ஃபிரெண்ட் சரி… க்ளோஸ் பண்ற ஃபிரெண்ட் யார் தெரியுமா – கலகலக்கும் வீக் எண்ட் பிக்பாஸ்\nஇதுக்கு வசந்தபாலன் சொன்னப்பவே வெளியே போயிருக்கலாம்… சேரனின் ‘முடியல’ தருணம்\n‘இது தான் உண்மையான பிரிவின் வலி’ – கண்ணீர் விட்டு அழுத கவின், சாண்டி\nபிக் பாஸ் வீட்டிலிருந்து சித்தப்பு சரவணன் வெளியேற்றம் என்ன காரணம் தெரியுமா\nஅதிமுக எம்.பி ரவிந்திரநாத் குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\n‘ரஜினியை கிண்டல் செய்வதை காமெடியாக பார்க்க முடியவில்லை’ – கோமாளி படத் தயாரிப்பாளரிடம் கமல் வருத்தம்\nஐசரி கணேஷ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nLok Sabha Election 2019 Controversy: சௌகிதார் அடைமொழி முதல் குகை தியானம் வரை… 70 நாட்கள் நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்கள்\nTamil Nadu Lok Sabha Election 2019 Controversies: ரெய்டு, கலவரம், வாழைப்பழம்; தகதகத்த தமிழக தேர்தல் களம்\nஇந்த கனெக்சன் வாங்குறவங்களுக்கு ஒரு எல்.இ.டி டிவி ஃப்ரீ, ஃப்ரீ, ஃப்ரி – ஜியோவின் புதிய அறிவிப்பு\nJioGigafiber services : வருடாந்திர சேவைகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இலவச எல்.இ.டி. டிவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்டர்நெட் அதிகம் பயன்படுத்துபவர்களா நீங்க – இந்த செய்தி உங்களுக்காகத்தான்…\nReliance Jio Offers Prepaid Data Plans: ஜியோ நிறுவனம் தான் தின���ரி 1.5 ஜிபி இன்டர்நெட் சேவை வழங்கிய முதல் தொலைதொடர்பு நிறுவனம் ஆகும்.\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nசினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்களின் வாரிசுகள்.. நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்பட தொகுப்பு\n20,000 ரன்களைக் கடந்த விராட் கோலி தொடர்ச்சியாக 9 தொடர்களை வென்று இந்தியா அசத்தல்\nBigg boss : ”வாமா லாஸ்லியா வா” இப்ப தான் உன் உண்மை முகம் வெளியே வருது\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுரோ கபடி தொடர் 7வது சீசன்; தமிழ் தலைவாஸ் அணியை வென்ற பெங்களூரு புல்ஸ்\nநான் சூர்யாவின் தீவிர ரசிகை – சொல்கிறார் வந்தாள் ஸ்ரீதேவி சீரியல் நடிகை லஸ்யா\nதமிழகத்தில் பால் விலை உயர்வு : ஸ்டாலின் கண்டனம்\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்தை சொல்லவில்லை – திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\nபழநி கோயில் பஞ்சாமிர்தம் மற்றும் கேரளாவின் திரூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/07/18173843/Reading-the-Quran.vpf", "date_download": "2019-08-18T03:25:02Z", "digest": "sha1:52D4NGDKJTLU7FCKWKHZPKN2YHJGGYID", "length": 24115, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Reading the Quran || திருக்குர்ஆன் வாசிப்பது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேலூரில் 3வது நாளாக கனமழை\nதிருக்குர்ஆன் வாசிப்பது + \"||\" + Reading the Quran\nஇஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘திருக்குர்ஆன் வாசிப்பது’ குறித்த தகவல்களை காண்போம்.\nதிருக்குர்ஆன் வாசிப்பது நாவு சார்ந்த இறைநம்பிக்கை. திருக்குர்ஆன் வாசிப்பது, ஒருவர் வாசிக்கும் போது மற்றவர் கேட்பது, தொழுகையில் ��ாசிக்கப்படும் போது செவி தாழ்த்தி கேட்பது யாவும் இறைநம்பிக்கையை பலப்படுத்தும்.\nமேலும் வாசிப்பவருக்கும், கேட்பவருக்கும் நன்மை கிடைக்கும். திருக்குர்ஆனை பொருள் விளங்கி ஓதினாலும் நன்மை உண்டு. பொருள் விளங்காமல் ஓதினாலும் நன்மை உண்டு. சரளமாக ஓதினாலும், திக்கித்திணறி ஓதினாலும் நன்மை உண்டு.\n‘எவர் ஒருவர் இந்த இறைவேதத்திலிருந்து ஒரு எழுத்தை வாசிக்கிறாரோ அவருக்கு அதனால் ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மைக்கு அதுபோன்று பத்து மடங்கு நன்மை கிடைக்கும். அலிப், லாம், மீம் ஒரு எழுத்து என்று கூறமாட்டேன். இதில் அலிப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்து ஆகும். (இதை வாசிக்கும் போது முப்பது நன்மைகள் கிடைக்கும்) இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: திர்மிதி)\n‘குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள், வாய் மூடுங்கள், நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்’. (திருக்குர்ஆன் 7:204)\n‘எவர் இறைவேதமாகிய திருக்குர் ஆனிலிருந்து ஒரு வசனத்தை செவி மடுக்கிறாரோ அவருக்கு பன்மடங்கு நன்மை எழுதப்படுகிறது. எவர் திருக்குர்ஆனை வாசிக்கிறாரோ அது அவருக்கு மறுமையில் ஒளிமயமாக ஆகிவிடுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: அஹ்மது)\nஒருவர் குர்ஆனை வாசித்தாலோ, அல்லது ஒருவர் வாசிப்பதை பிறர் செவிமடுத்தாலோ அத்தகைய இரு வருக்கும் இறைநம்பிக்கை மென்மேலும் அதிகரிக்கும்.\nநபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் ஆரம்பத்தில் இஸ்லாமிய கொள்கையை போதிக்கும் போது ஆரம்பமாக இறைவேதமான திருக்குர்ஆனைத்தான் வாசித்துக் காட்டுவார்கள். அதன் ஒலி வடிவம் கேட்டு, அதன் அழகிய, ஆழமான, கவர்ச்சியான கருத்துருவாக்கத்தால் ஈர்க்கப்பட்டு, இசைந்து இதயப்பூர்வமாக பலர் இஸ்லாத்தில் இணைந்தனர். இறைநம்பிக்கையை ஏற்றனர். மற்றும் சிலர் அதன் ஒலி வடிவத்தை கேட்டு, இஸ்லாத்தில் இணைந்து விடக் கூடாது என்பதற்காக தமது காதுகளில் பஞ்சை அடைத்து திரிந்தனர். அதையும் தாண்டி அதன் ஒலி அவர்களின் உள்ளத்தில் ஊடுருவி அவர்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தது.\nஇஸ்லாத்தின் இரண்டாம் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்து, அதில் இணைய வைத்ததே பின்வரும் திருக்குர்ஆனின் அழகிய திருவசனங்களை செவிதாழ்த்தி கேட��டதுதான்.\n‘நான்தான் அல்லாஹ் (இறைவன்). என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எனவே என்னை வணங்குவீராக, என்னை நினைப்பதற்காக தொழுகையை நிலை நாட்டுவீராக’. (திருக்குர்ஆன் 20:14)\n‘நம்பிக்கை கொண்டோர் யாரெனில் இறைவனைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறை வனையே சார்ந்திருப்பார்கள்’. (திருக்குர்ஆன் 8:2)\nஇஸ்லாம் வாசிப்புக்கு அதிமுக்கியத்துவம் வழங்கியுள்ளது. இறைவேதமான திருக்குர்ஆன் வாசிப்பதை இறைநம்பிக்கை சார்ந்த விஷயமாக அது பாவிக்கிறது. நபிமொழிகளை வாசிப்பதும் இறைநம்பிக்கை என்று சொல்ல முடியும். இதன் தொடர்ச்சியாக இறைநம்பிக்கையூட்டும் மார்க்க சம்பந்தப்பட்ட, இஸ்லாமிய ஆன்மிக சம்பந்தப்பட்ட அனைத்து நூல்களையும் வாசிப்பது நாவு சார்ந்த இறைநம்பிக்கை ஆகும்.\nவாசிப்பு விஷயத்தில் நாம் தேர்ந்தெடுக்கும் அணுகுமுறை வைத்துதான் அது இறை நம்பிக்கை சார்ந்ததா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும். மார்க்கத்திற்கு முரணான, ஆபாசமான, பாவகரமான, பயங்கரமான வாசிப்புகள் யாவும் ஒருவரை இறைநிராகரிப்பில் தள்ளிவிடும். இத்தகைய வாசிப்புகளைத் தவிர்த்து மற்ற வாசிப்புகள் யாவும் இஸ்லாத்தின் பார்வையில் வரவேற்கப்பட வேண்டியவைகள்தான்.\nஇறைவேதமான திருக்குர்ஆனில் முதன்முதலில் இடம்பெற்ற திருவசனம் வாசிப்பு குறித்துதான் என்பது கவனிக்கத்தக்கது.\n) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக. அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக, உமது இறைவன் கண்ணியமானவன்’. (திருக்குர்ஆன் 96:1,2,3)\nவாசிப்பு என்பது கல்வியின் வாசலாக உள்ளது. வாசிப்பு ஒருவரின் சிந்தனைத் திறனை அதிகரிக்கச் செய்கிறது. வாசிப்பு ஒருவனை அறிஞனாக, கவிஞனாக, ஆசானாக, விஞ்ஞானியாக, ஆன்மிகவாதியாக, பண்பட்ட மனிதனாக மாற்றிவிடுகிறது. அதிலும், குறிப்பாக குர்ஆனை வாசிப்பவர் இறைநேசராக மாறிவிடுகிறார். அவர் இறைவனின் அருளில் நிழல் பெறுகிறார்.\nஇறை நம்பிக்கையாளர்களில் திருக்குர்ஆனை வாசிப்பவர் எத்தனை பேர் எத்தனையோ இஸ்லாமியர்களின் இல்லங்களில் அலமாரியில் அழகு சாதன பொருட்களின் வரிசையில் திருக்குர்ஆன் திறக்கப் படாத, வாசிக்கப்பட���த அழகு சாதனமாக காட்சிப் படுத்தப்படுகிறது.\nஇன்னும் சில இறைநம்பிக்கையாளருக்கு வாசிக்கவே தெரியாது. சிலருக்கு வாசிக்கத் தெரிந்தாலும் வாசிப்பதும் கிடையாது. திருக்குர்ஆனை தினம் தினம் ஒரு வசனமாவது வாசிக்க வேண்டும். அதன் கருத்தை உணர்ந்து வாசிக்க வேண்டும். அது கூறும் கூற்றுப்படி வாழ்வை அமைத்திட வேண்டும்.\n‘திருக்குர்ஆனை வாசித்து, அதன்படி செயல்படக்கூடிய இறை நம்பிக்கையாளர் எலுமிச்சை போன்றவர்; அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று. திருக்குர்ஆனை ஓதாமல் அதன்படி செயலாற்றி மட்டும் வருபவர், பேரீச்சம்பழம் போன்றவர். அதன் சுவை நன்று; ஆனால், அதற்கு மணமில்லை. திருக்குர்ஆனை ஓதுகிற நயவஞ்சகனின் நிலை துளசிச் செடியின் நிலைக்கு ஒத்துள்ளது. அதன் வாசனை நன்று; அதன் சுவை கசப்பானது. திருக்குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலை குமட்டிக்காய் போன்றது. அதன் சுவையும் கசப்பு; அதன் வாடையும் வெறுப்பானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூமூஸா (ரலி), நூல்: புகாரி)\n‘ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ‘குர்ஆனை எனக்கு வாசித்துக் காட்டுங்கள்’ என்று கூறினார்கள். நான், ‘தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் வாசித்துக்காட்டுவதா’ என்று கேட்டேன். ‘பிறரிடமிருந்து அதை நான் செவியேற்க விரும்புகிறேன்’ என்று கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னுமஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி)\n‘குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக’. (திருக்குர்ஆன் 73:4)\nதிருக்குர்ஆனை தினமும் ஓதவேண்டும். திருத்தமாக ஓதவேண்டும். அதிகமாகவும் ஓதவேண்டும்.\nபாத்திமா (ரலி) அவர்கள் கூறியதாவது: “எனது தந்தை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ‘ரகசியமாக, வானவர் ஜிப்ரீல் (அலை) என்னை ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை குர்ஆனை ஓதச் செய்து வந்தார்கள். இந்த ஆண்டு மட்டும் அவர்கள் என்னை இரு முறை அதை ஓதச் செய்தார்கள். என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்துவிட்டதைக் குறிப்பதாகவே அதை நான் கருதுகிறேன்’ என்று தெரிவித்தார்கள்”. (நூல்: புகாரி)\n‘திருக்குர்ஆனை ஓதுங்கள். ஏனெனில் அது நாளை மறுமைநாளில் அதனுடையவர்களுக்கு சிபாரிசு செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஉமாமா (ரலி), நூல்: முஸ்லிம்)\nதிருக்குர்ஆனை ஓதும்போது சில ஒழுக்கங்களை பேணி ஓத வேண்டும். அவை:\n1) சுத்தமாக இருந்து, தொழும் திசையை நோக்கி அமர்ந்து மரியாதையுடன் ஓத வேண்டும், 2) ஓதும் முறையை பேணி, நிதானமாக, இனிமையாக ஓத வேண்டும், 3) முகஸ்துதி, பிறருக்கு இடையூறு ஏற்படும் என்ற சந்தேகம் வருமாயின் மெதுவாக ஓத வேண்டும், இல்லையென்றால் சப்தமாக ஓதலாம், 4) இந்த வேதத்தின் மகத்துவத்தை மனதால் புரிந்து ஓத வேண்டும், 5) வேதத்தை வழங்கிய இறைவனின் பெருமை, தூய்மை, உயர்வு ஆகியவற்றை மனதில் நிலைநிறுத்தி ஓத வேண்டும்,\n6) ஊசலாட்டங்கள், சந்தேகங்கள் ஆகியவற்றிலிருந்து மனதை தூய்மையாக்கி ஓத வேண்டும், 7) கருத்துகளை உணர்ந்து ஓத வேண்டும், 8) வசனங்களின் கருத்துகளுக்கு தக்கபடி அருள் கூறும் வசனம் ஓதும்போது மனமகிழ்ச்சியும், தண்டனைகள், எச்சரிக்கைகள் குறித்து வரும் போது மனம் நடுங்கவும் வேண்டும், 9) இறைவனுடன் பேசுகிறோம் என்ற முறையில் கவனமாக ஓத வேண்டும், 10) சிரசை தாழ்த்துமாறு வசனம் வரும் போது சிரசை தாழ்த்த வேண்டும். இவ்வாறு ஓதும்போது இறைநம்பிக்கை அதிகமாகும், 11) திருக்குர்ஆனை ஓதும்போது ‘அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்’ என்று கூறி தொடங்க வேண்டும்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/finally-happy-news-for-vishal-fans/", "date_download": "2019-08-18T03:25:47Z", "digest": "sha1:XGOIAYCWKWHZOPHH7E7XMSKI3R4B42BT", "length": 5596, "nlines": 110, "source_domain": "www.filmistreet.com", "title": "கோடிகளை விட்டு கொடுத்த விஷால்; அயோக்யா இன்று மாலை ரிலீஸ்?", "raw_content": "\nகோடிகளை விட்டு கொடுத்த விஷால்; அயோக்யா இன்று மாலை ரிலீஸ்\nகோடிகளை விட்டு கொடுத்த விஷால்; அயோக்யா இன்று மாலை ரிலீஸ்\nபெரும் எதிர்பார்ப்பில் உருவான விஷாலின் ‘அயோக்யா’ படம் இன்று (மே 10, வெள்ளிக்கிழமை) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.\nஆனால் ரூ. 4 கோடி நிதிப் பிரச்சினையால் வெளியாகாமல் போனது.\nஇந்த நிலையில் தன் ச��்பளத்தில் இருந்து 1 கோடியைக் குறைத்துக் கொண்டு வெளியிட சொன்னாராம்.\nமேலும் ‘அயோக்யா’ பட மற்ற மொழி டப்பிங்க்கு முதலில் மறுத்த விஷால் இப்போது டப்பிங் செய்யலாம் என்றும் சொல்லிவிட்டாராம்.\nஅத்துடன் டப்பிங் படம் மூலம் வரும் 2 கோடி ரூபாயையும் தயாரிப்பாளரே எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறி இருக்கிறாராம்.\nஆக படம் வெளி வந்தே ஆக வேண்டும் என விரும்புகிறாராம் விஷால்.\nஎனவே இன்று மாலை படம் வெளியாகும் எனத் தெரிகிறது.\n1. 20 கோடி செலவில் உருவான அயோக்யா படம் 40 கோடி அளவிற்கு வியாபாரம் நடந்திருக்கிறது. தமிழ்நாடு உரிமையை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் 12 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாம்.\n2. கேரளா, கர்நாடகா, வெளிநாடு உரிமைகள் மூலமாகவும் 5 கோடி கிடைத்துள்ளதாம்.\n3. ‘அயோக்யா’ தயாரிப்பாளரின் ‘ஸ்பைடர்’ பட நஷ்டமும் இப்போது பிரச்சினை ஆகியுள்ளது.\nஅயோக்யா விமர்சனம், அயோக்யா விஷால், விஷால் பிரச்சினை\nமூலிகைப் பெட்ரோல் ராமர் பிள்ளையாக நடிக்கும் பிரசன்னா\n‘தர்பார்’ ரஜினியை மிரட்ட மலையாள வில்லன் நடிகர்.\nதொடர்ந்து வெற்றிப்படங்களில் இடம்பிடித்து வரும் ராஷி கண்ணா\nதமிழ்சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின்…\nமீண்டும் தெலுங்குங்கே செல்லும் ‘அயோக்யா’ விஷால்\nவிஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.…\nநல்லா இல்லேன்னா ரஜினிக்கும் அதான் நிலைமை.. – ‘அயோக்யா’ விஷால்\nவிஷால் நடிப்பில் உருவாகியுள்ள அயோக்யா இன்று…\nஅயோக்யா-கீ-100 ரிலீஸ் இல்லை; தியேட்டரில் டிக்கெட் விற்ற தயாரிப்பாளர்\nஇன்று மே 10ஆம் தேதி விஷால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/07/blog-post_30.html", "date_download": "2019-08-18T02:39:45Z", "digest": "sha1:OR54LQFIWRTLLERCFVS42TNIXZ6PANKL", "length": 6406, "nlines": 64, "source_domain": "www.nationlankanews.com", "title": "பெண்கள் கஷ்டப்படும் விதமான எந்தவொரு, சட்டமும் கடவுளினால் படைக்கப்படவில்லை - Nation Lanka News", "raw_content": "\nபெண்கள் கஷ்டப்படும் விதமான எந்தவொரு, சட்டமும் கடவுளினால் படைக்கப்படவில்லை\nமுஸ்லிம் திருமண சட்டத்தை உடனடியாக சீர்திருத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம் பெண் ஆர்வாலளர்கள் சிலர் கொழும்பில் இன்று (26) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் தெரிவித்துள்ளார்.\n40 வருடங்களாக முஸ்லிம் திருமண சட்டம் சீர்திருத்தப்பட வேண்டும் என பேசப்பட்டாலும் எதாவது ஒரு காரணத்தினால் அது தடைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபெண்கள் கஷ்டப்படும் விதமான எந்தவொரு சட்டமும் கடவுளினால் படைக்கப்படவில்லை எனவும் மனிதர்களினால் அவை பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு பெண்களை துன்புறுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபோக்குவரத்து பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்த முக்கிய ஆலோசனை\nஉயிர்தெழுந்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தை அடுத்து போக்குவரத்து சேவையில் பாதுகாப்பு நடவடிக்கை மேலும் முன்னெட...\nவாகனங்களில் குர்ஆன் வசனங்கள், ஒட்டப்பட்டிருந்தாலும் நடவடிக்கை - முஸ்லிம்கள் வேதனை\nமட்டக்களப்பில் முஸ்லிம்களது வாகனங்களில் உள்ள குர்ஆன் வசனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொலிஸ் நடவடிக்கை குறித்து உடன் கவனம் செலுத்த...\nபர்தாவை கழற்றிவிட்டு, பரீட்சை எழுதிய முஸ்லிம் மாணவிகள் - அதிகாரி அடாவடி\nஇன்று (05.8.2019ல் ஆரம்பமான க.பொ.த. உயா் தர பரீட்சையின் போது கம்பகா மாவட்டத்தில் உள்ள புகொட பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மாணவிகள் கிருந்திவ...\nகாவத்தமுனை அல்-அமீன் வித்தியாலத்தில் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை வரவேற்றல்.\nஇன்று (2017.11.28)காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலத்தில் நியமனம் செய்யப்பட்ட் ஆசிரியர்களை வரவேற்க்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற...\nதீவிரவாதிகளின் சொத்துகள் விபரங்கள் வெளியிடப்பட்டது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதிகளின் சொத்துக்கள் தொடர்பான விபரத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இனங்கண்டுள்...\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nகத்தார் இல் NOC உடன் வேலை தேடுபவரா நீங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள்\nFACTORY WORKERS - MALAYSIA - தொழிற்சாலை வேலையாற்கள் - மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-30-1-2018/", "date_download": "2019-08-18T03:09:26Z", "digest": "sha1:PZOEPZSYDD7KU3NQONM6JAE33LS7MU6N", "length": 13334, "nlines": 109, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 30/1/2018 தை (17) செவ்வாய்க்கிழமை |Today rasi palan 30/1/2018 - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராச���பலன் 30/1/2018 தை (17) செவ்வாய்க்கிழமை |Today rasi palan 30/1/2018\nஇன்றைய ராசிபலன் 30/1/2018 தை (17) செவ்வாய்க்கிழமை |Today rasi palan 30/1/2018\nமேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.\nமிதுனம்: மதியம் 1.52 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவு பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.\nகடகம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மதியம் 1.52 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானம் தேவைப்படும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர் களாவார்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.\nகன்னி: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nதுலாம்: உங்கள் பிடிவா��ப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.\nவிருச்சிகம்: மதியம் 1.52 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.\nதனுசு: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப்போகும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மதியம் 1.52 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nமகரம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.\nகும்பம்: குடும்ப வருமா னத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். புதுமை படைக்கும் நாள்.\nமீனம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்…\nஇன்றைய ராசிபலன் 5/2/2018 தை (23) திங்கட்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 31.12.2018 மார்கழி 16 திங்கட்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 24.05.2019 வெள்ளிக்கிழமை வைகாசி (10)...\nஇன்றைய ராசிபலன் 11/30/2018 கார்த்திகை 14...\nஇன்றைய ராசிபலன் 12.04.2019 வெள்ளிக்கிழமை பங்குனி...\nஇன்றைய ராசிபலன் 17/4/2018 சித்திரை 4 செவ்வாய்க்கிழமை...\nஅறம் என்பதன் பொருள் விளக்கம்| Meaning of aram\nமகிமை நிறைந்த ஓம் நம சிவாயா என்ற மந்திரம் | om namah...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%82", "date_download": "2019-08-18T04:03:41Z", "digest": "sha1:P25UF7T27CHL3O3PXWZ6JY2HS7W327UW", "length": 7020, "nlines": 78, "source_domain": "selliyal.com", "title": "காமாட்சி துரைராஜூ | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags காமாட்சி துரைராஜூ\n“பகாங் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் தொடர்பு ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்” –...\nபகாங் மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களும், தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கெடுத்து அவர்களின் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் என ஜூலை 27-ஆம் தேதி இங்கு மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பகாங் மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கிடையிலான தகவல் தொழில்நுட்பத் தொடர்பு போட்டிகளில் சிறப்பு விருந்தினராகப் பங்கு கொண்டு உரையாற்றிய சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூ கூறினார்.\nபாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பாதுகாப்புடன் உள்ளனர் – காமாட்சி துரைராஜூ\nகோலாலம்பூர் - நேற்று திங்கட்கிழமை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட காணொளி ஒன்றில் காட்டுப் பகுதியில் ஏறத்தாழ 48 தமிழர்கள் – தமிழ் நாட்டிலிருந்து மலேசியாவுக்கு வேலைக்கு வந்தவர்கள் – சிக்கிக் கொண்டுள்ளதாகத்...\n“அதிகமான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கெடுக்க வேண்டும்”\nமெந்தகாப் - “அதிகமான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில் நுட்பப் போட்டிகளில் பங்கெடுத்து, வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வழிவகுக்க வேண்டும். ஆசிரியர்கள் அதற்கு தூண்டுகோலாக விளங்க வேண்டும்” - என...\nசபாய் சட்டமன்றம்: ஜசெக சார்பில் மீண்டும் காமாட்சி துரைராஜூ\nபெந்தோங் - பகாங் மாநிலத்தில் மஇகா போட்டியிடவிருக்கும் ஒரே சட்டமன்றத் தொகுதி என எதிர்பார்க்கப்படும் சபாய் சட்டமன்றத்தில் கடந்த 2013 பொதுத் தேர்தலில் வென்ற காமாட்சி துரைராஜூவே மீண்டும் ஜசெகவின் வேட்பாளராக அறிவிக்கப்���ட்டுள்ளார். பெந்தோங்...\nகாமாட்சி மீண்டும் பகாங், சபாய் சட்டமன்றத்திற்குப் போட்டி\nஏப்ரல் 3 – பகாங் மாநிலத்திலுள்ள சபாய் சட்டமன்றத் தொகுதி ம.இ.கா போட்டியிட்டு வென்று வந்துள்ள ஒரே மாநில சட்டமன்ற தொகுதியாகும். ஆனாலும், கடந்த 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இங்கு போட்டியிட்ட ஜனநாயக...\n“மக்கள் அனைவருக்கும் உரியது மலேசியத் திருநாடு” – வேதமூர்த்தி அறைகூவல்\nகிமானிஸ்: இடைத்தேர்தல் இருப்பின் அம்னோ களம் இறங்கும்\nமுடிந்தது அத்திவரதர் தரிசனம், 2059-இல் மீண்டும் காட்சித் தருவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stalinwesley.blogspot.com/2015/03/john-wesley.html", "date_download": "2019-08-18T03:26:36Z", "digest": "sha1:VNUWKQWGUESVQK45ZK73IY7STAEXEV5U", "length": 12718, "nlines": 136, "source_domain": "stalinwesley.blogspot.com", "title": "பணத்தை இப்படியும் மாற்றலாமே! - ஜான் வெஸ்லி ~ கர்த்தர் நல்லவர்", "raw_content": "\nசனி, 14 மார்ச், 2015\nவருமானம் உயர உயர சுயநலத்தின் அளவும் உயர்ந்துகொண்டே போகிறது.\nவீட்டிற்கு அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதில் தவறில்லை. ஆனால், ஆடம்பரத்தில் திளைத்து தேவையற்ற பொருட்களை வாங்கி குவிப்பவர்களையே அதிகமாய்ப் பார்க்கிறோம். போதாக்குறைக்கு கொடிய பழக்கங்களுக்கும் இந்த அதிகபட்ச வருமானம், மக்களை இழுத்துச் செல்கிறது.\nஇங்கிலாந்தில் வசித்த ஜான்வெஸ்லி என்ற மதபோதகர் ஒருகாலத்தில் குறைந்த வருமானம் உடையவராக இருந்தார். ஆண்டு வருமானமே 30 பவுண்டுகள்தான். இதில் 2 பவுண்டை தர்மம் செய்வார். மீதி அவரது தேவைக்கு போதுமானதாக இருந்தது. ஒரு கட்டத்தில் அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆனார். அவரது வருமானமும் மிகமிக உயர்ந்து 1600 பவுண்டை எட்டியது. இதனால் அவர் தனது செலவுகளை உயர்த்திக் கொண்டார். வாழ்க்கை முறையே மாறிவிட்டது. ஏழையாக இருந்தபோது, நடந்ததையெல்லாம் மறந்து விட்டார். தன் வீட்டை அலங்கரித்தார். வரவேற்பறையில் விலையுயர்ந்த படங்களை வாங்கி மாட்டி வைத்தார். சம்பாதித்த பணம் காலியாகும் வரை செலவழித்தார்.\nஇந்த நேரத்தில் அந்த அறையை சுத்தம் செய்ய வேலைக்கார சிறுமி நுழைந்தாள். அப்போது குளிர்காலம். குளிரைத்தாங்கும் அளவிற்கு உரிய உடையை அவள் அணிந்திருக்கவில்லை. கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அந்தச்சூழலை பார்த்த ஜான்வெஸ்லி மிகவும் வருத்தப்பட்டார்.\n\"\"தேவையற்ற விஷயங்களில் பணத்தை செலவழித்தோ��ே அந்த பணத்தில் இவளுக்கு நான்கைந்து கோட்\n இவளைப்போல இந்த பூமியில் எத்தனையோ ஏழை சிறுமிகள் உணவின்றி, உடையின்றி தவித்துக் கொண்டிருப்பார்களே அவர்களுக்கு உதவிஇருக்கலாமே'' என்ற எண்ணம் ஏற்பட்டது.\nஅத்துடன்\"கடவுள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்' என்றும் சிந்தித்தார். பணத்துக்கு அடிமையானதை எண்ணி வெட்கப்பட்டார். அதன்பிறகு மனம் மாறினார். தனக்கு கிடைத்த சம்பளத்தில், முன்பைப்போலவே 28 பவுண்டுக்குள் தனது செலவை நிறுத்திக் கொண்டார். மீதியை ஏழைகளுக்கு கொடுத்து விடுவார்.\nதானதர்மம் செய்ததால் இவர் வருமான வரி கட்டவில்லை. அதிகாரிகள் அவரது வீட்டை சோதனையிட்டனர். அதிக வருமானம் இருந்தும் ஏன் வரி கட்டவில்லை என கேட்டனர். ஆனால், அவரது வீட்டை சோதனையிட்ட பிறகுதான் அங்கு 2 வெள்ளிக்கரண்டிகளைத் தவிர, வேறு எதுவுமே இல்லை என்பது தெரிய வந்தது. இதனால் அவரிடம் வரி வசூலிக்காமல் விட்டுவிட்டனர்.\n ஆனால், அது தன்னை வைத்திருப்போரை தீமைக்கு இழுத்துச் செல்லும் ஆற்றல் கொண்டது. நமது கையில் பணம் வரும்போது, அத்தியாவசியமான தேவைகளுக்கு போக, மீதி பசியுள்ளவனுக்கு ஆகாரமாக மாற வேண்டும். தாகமுள்ளவனுக்கு பானமாக வேண்டும். அரை நிர்வாணத்துடன் திரிபவர்களுக்கு உடையாக வேண்டும். அனாதை குழந்தைகளுக்கும், கணவனை இழந்தவர்களுக்கும் அது ஆறுதலாக மாற வேண்டும். பார்வையற்றோருக்கு பார்வை கொடுக்கவும், முடமானவர்களுக்கு காலாகவும் மாற வேண்டும்.\nப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....\nபோகப்போக தெரியும் உன் நிலைமை என்ன புரியும்\n இது உங்கள் கண்ணில் படாதா\nவேஷம் கலையும் ஒரு நாள்\nபோகப்போக தெரியும் உன் நிலைமை என்ன புரியும்\n இது உங்கள் கண்ணில் படாதா\nவேஷம் கலையும் ஒரு நாள்\nகட்டுரை கதை கிறிஸ்தவ திரைப்படம் கிறிஸ்தவ பாடல்கள் கீர்த்தனை பாடல்கள் செல்பேசி தமிழ் பைபிள் தமிழ் மொபைல் பைபிள் வசனம் Bible tools christian wallpapers tamil christian tamil christian message tamil christian songs tamil mobile bible\n1000 praises to god ஆயிரம் ஸ்தோத்திர பலிகள் ஆங்கிலத்தில்\n. அதி மங்கள காரணனே 2. அமல தயாபரா 3. அரசனைக் காணாமல் 4. அல்லேலூயா கர்தரையே ஏகமாய் 5. அன்பே பிரதானம் சகோதர அன்பே 6.அனுக்...\ntamil christian songs- தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்\nஇயேசுவின் கிறிஸ்துவின் அற்புதங்கள் - (Miracles of Jesus Christ in Tamil)\n18 வருஷம் கூணி - ( லூக்கா 13:11-13) அப்பொழுது பதினெட்டு வருஷமாய்க் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தா...\n1000 praises to god ஆயிரம் ஸ்தோத்திர பலிகள் ஆங்கிலத்தில்\ntamil christian songs- தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2019/04/what-TN-women-demands-3.html", "date_download": "2019-08-18T04:02:29Z", "digest": "sha1:YTHKIMVH2LMZ4UOTELY3IAETAWF6ZUVD", "length": 12714, "nlines": 145, "source_domain": "www.namathukalam.com", "title": "#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன? (3) | காணொலித் தொடர் - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / அரசியல் / காணொலிகள் / தேர்தல் / தேர்தல் 2019 / தொடர்கள் / பெண்ணியம் / மக்கள் குரல் / Namathu Kalam / #தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன (3) | காணொலித் தொடர்\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன (3) | காணொலித் தொடர்\nநமது களம் ஏப்ரல் 15, 2019 அரசியல், காணொலிகள், தேர்தல், தேர்தல் 2019, தொடர்கள், பெண்ணியம், மக்கள் குரல், Namathu Kalam\n முதல் இரண்டு பாகங்களுக்கும் நீங்கள் வழங்கிய ஆதரவு கண்டு மிக்க மகிழ்ச்சி\nஇதோ, காணொலியின் மூன்றாம் பாகம் உங்கள் மேலான பார்வைக்கு\nமகளிர் குரல் மக்களவையை எட்டட்டும்\nஆக்கம்: எம்.கருப்பசாமி | எல்.மெய்யப்பன் | டி.ஹரீஷ்\nஎங்களுடைய இந்த முயற்சி உங்களுக்குப் பிடித்திருந்தால் காணொலியின் இடது மேல் மூலையில் உள்ள SUBSCRIBE பொத்தானை அழுத்தி எங்களை ஊக்குவியுங்களேன்\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா - இதோ மாதிரிக் கடிதம்\nஇ ந்திய அரசு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கை யின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன...\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா\nஅ கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக��� கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆ...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\n - தமிழ் சமூகத்தின் ஒற்றுமை மீது...\n | தேர்தல் 2019 - பாஸ்...\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என...\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என...\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என...\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என...\n#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என...\n - ஒவ்வொரு வாக்காளரும் படிக்க...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (5) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (1) சேவை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (4) நிகழ்வு (2) நீட் (2) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (2) வாழ்க்கை வரலாறு (2) வாழ்க்கைமுறை (8) வாழ்த்து (4) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2019/02/blog-post_76.html", "date_download": "2019-08-18T03:14:25Z", "digest": "sha1:4TRVLIOEGMIBAH2WWENNU3QTSTOBV7EP", "length": 30013, "nlines": 579, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு?", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nகணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு\nதமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள புதிய அரசாணை முதுகலை பட்டம் பயின்ற கணினி ஆசிரியர்களிடம் வரவேற்பை பெற்ற போதிலும் 40,000கணினி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் இதுவரை 54,000 கணினி ஆசிரியர்கள் பி.எட் பட்டம் பெற்றுள்ளனர். இதில் 40000த்திற்கும் மேற்பட்டோர் இளங்களை பட்டத்துடன் பி.எட் பட்டம் பெற்றவர்கள். மீதமுள்ள 10000க்கும் மேற்பட்டோர் முதுகலை பட்டத்துடன் பி.எட் பட்டம் பெற்றவர்கள். இந்நிலையில், புதிய அரசாணையில் கணினி ஆசிரியர்களின் கல்வித்தகுதி மாற்றப்பட்டுள்ளது. மற்ற பாடங்களை கற்பிக்கும் அதே கல்வித் தகுதி கொண்ட ஆசிரியர்களை முதுகலை ஆசிரியர்கள் என்றும், கணினி பாடப்பிரிவில் முதுகலை படிப்புடன் பி.எட் பட்டம் பெற்றாலும் பயிற்றுனர் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளது.\nதமிழகத்தை பொறுத்தவரை மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் தான் கணினி அறிவியல் பாடம் நடைமுறையில் உள்ளது. என்சிஇஆர்டி விதியின் படி தனிப் பாடமாக தமிழகத்தில் கணினி பாடம் முதல் வகுப்பிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவில்லை.\nபுதிய பாடத்திட்டத்தில் 6 மற்றும் 9ம் வகுப்பில் மத்திய அரசின் நிதிக்காக கணினி என்ற பாடம் பெயரளவில் மட்டும் மூன்று பக்கங்களை அறிவியல் பாடத்துடன் இணைத்துள்ளது.\nஇதனை முறையாக செயல்படுத்தியிருந்தால் இளங்கலை படித்த அனைத்து ஆசிரியர்களும் பயன்பெறுவர்.2011ம் கல்வியாண்டில் தமிழகத்தில் கணினி அறிவியல் பாடம் 6ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடியாக கொண்டுவரப்பட்டது; அ���ற்காக புத்தகங்களும் பல கோடி செலவில் அச்சடிக்கப்பட்டது; ஆனால் இதுவரை மாணவர்களுக்கு வழங்காமல் குப்பைக் கழிவாக மற்றப்பட்டுள்ளது. மேலும் கணினி கல்விக்காக 2011-12ம் ஆண்டு மத்திய அரசு ரூ. 900 கோடி நிதி வழங்கிய போதிலும் கடந்த 8வருடங்களாக நிதியை பயன்படுத்தாமல் நல்ல திட்டத்தை அரசு இன்று வரை கிடப்பில் போட்டுள்ளது.\nஇந்நிலையில், புதிய அரசாணையால் இளங்கலை பட்டத்துடன் பி.எட் படித்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வோ, பதிவு மூப்போ எதிலும் கலந்து கொள்ள இயலாத நிலை உருவாகியுள்ளது. 2014ம் ஆண்டில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி இளங்கலை பட்டத்துடன் கணினி பாடத்தில் பி.எட் பட்டம் பெற்றவர்களை பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது யுஜிசி அறிவிப்பால் குறிப்பிட்ட சில பல்கலைக்கழகத்தில் எம்சிஏ., எம்.எஸ்சி (ஐடி) படித்தவர்கள், எம்எஸ்சி சிஎஸ் (கம்ப்யூட்டர் சயின்ஸ்)க்கு இணையான கல்வி பெறவில்லை என்ற அறிவிப்பால் 5000க்கும் மேற்பட்ட முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.\nதமிழக அரசு காலியாக உள்ள 814 கணினி ஆசிரியர் பணியிடங்களை தேர்வோ, பதிவுமூப்பின் வாயிலாகவோ நியமனம் செய்தால் மொத்தம் 54,000 ஆசிரியர்களில் 7000பேர் மட்டும் தான் கலந்துகொள்ளும் சூழல் உருவாகும். இந்த அரசாணை எண் 26 என்பது 50000 கணினி ஆசிரியர்கள் குடும்பத்தின் வாழ்வை முற்றிலும் பாதிக்கும் என்று மேற்கண்ட ஆசிரியர் சங்கம் கூறுகிறது.\nமற்ற பாட ஆசிரியர்கள் போன்று அல்லாமல் டிஇஓ, ஏஇஇஓ போன்ற தேர்வு எழுதவும் கணினி ஆசிரியர்களுக்கு அனுமதி இல்லை.\nமத்திய அரசின் நிதியை முறையாக பயன்படுத்தி (தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை)பள்ளிகள் தோறும் குறைந்த பட்சம் 30 கணினிகளுடன் கணினி ஆய்வகங்கள் அமைத்து, பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியர் நியமனம் செய்து கணினி அறிவியல் பாடத்தை ஆரம்ப கல்வி முதலே நடைமுறைப்படுத்தினால் தமிழகத்தின் கிராமப்புற அரசுப் பள்ளி ஏழை எளிய மாணவர்களும், அரசுப்பள்ளிகளும் மேன்மையடைவார்கள் என்றும் அச்சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜமுனா ராணி வெளியிட்டுள்ள செய்தியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்..\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nSPD PROCEEDINGS-பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள...\nமார்ச் 2019 மாத பள்ளிக்கல்வித்துறை நாட்காட்டி\nகூட்டுறவு சங்கத்தில் சிக்கன கடன் பெறும் போது குழுக...\nஅரசு வேலைக்கு இனி யாராவது பணம் தர முயன்றால் கொடுப்...\nபள்ளி ஆய்வின் போது பள்ளி வேலை நாட்கள் 210 குறைபடாம...\nDEE PROCEEDINGS-அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ள...\nகணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு\nஉபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் தமிழக அரசு பத...\nDEE - ஆசிரியர்களுக்கு 1 முதல் 3 வகுப்புகளுக்கு செய...\nஅனைத்துப் பள்ளிகளிலும் கணினி, இணையதள வசதி : அமைச்ச...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2019 முதல் 3% கூடு...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உ...\nஉங்கள் PAN-ஐ ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும் ( ஆதார...\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ர...\nதேர்தல் பணிக்கு கிராம அலுவலர்கள், கூட்டுறவு பணியாள...\nIncome Tax Refund பெறுபவர்கள் Bank ல் தங்களுடைய Pa...\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வாரத்திற்கு எத்தனை...\nதமிழகத்தில் கணிணி ஆசிரியர்கள் UG with B.Ed & PG wi...\n9ம் வகுப்புக்கு முப்பருவ பாடத்திட்ட முறை நீக்கம்\nஅங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடைநிலை ஆசிரியர்...\nதேர்தல் பணிகளில் ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்ற ...\nEMIS தளத்தில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் 17 இலக்க ID ஒ...\nDEE - Mid-Day Meals கண்காணிப்பு பணியில் பள்ளி தலைம...\nவருகிற1-ஆம் தேதி முதல் ப்ளஸ்-டூ தேர்வுகள் துவக்கம்...\nஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திர தின விழாவிற்காக மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்.பள்ளிகள் இயங்கினால் நடவடிக்கை\nசுதந்திர விழா கொண்டாடுதல் குறித்த தொடக்கக்கல்வி இயக்குனர் அவ்ர்களின்செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/ramya-krishnan-play-important-role-in-super-delux-film/", "date_download": "2019-08-18T03:54:42Z", "digest": "sha1:ZE4MP5AMJM4L62EJ3APG73ISM4QHVZZC", "length": 11928, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விஜய் சேதுபதி படத்தில் ரம்யா கிருஷ்ணன் ramya krishnan play important role in super delux film", "raw_content": "\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nவிஜய் சேதுபதி படத்தில் ரம்யா கிருஷ்ணன்\nஇந்தப் படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கேரக்டரில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. ஹீரோயினாக வேம்பு என்ற கேரக்டரில் சமந்தா நடித்துள்ளார்.\nவிஜய் சேதுபதி நடித்துவரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில், முக்கிய கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.\n‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கிவரும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. ‘அநீதி கதைகள்’ என்று முதலில் தலைப்பு வைக்கப்பட்ட இந்தப் படம், பின்னர் ‘சூப்பர் டீலக்ஸ்’ என மாற்றப்பட்டது. இந்தப் படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கேரக்டரில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. ஹீரோயினாக வேம்பு என்ற கேரக்டரில் சமந்தா நடித்துள்ளார்.\nபி.எஸ்.வினோத் மற்றும் நீரவ் ஷா இருவரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில், முக்கிய கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.\n‘பாகுபலி 2’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். இந்தப் படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி’ படத்திலும் நடித்துள்ளார்.\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ரம்யா கிருஷ்ணனின் கேரக்டர் முக்கியத் திருப்புமுனையாக அமைந்துள்ளது. சமந்தாவின் கேரக்டர் பற்றி நேற்று வெளியான டீஸர், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nThalapathy 64: விரைவில் தொடங்கும் ‘தளபதி 64’ படபிடிப்பு\nHBD Shankar: பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\n3 தேசிய விருதுகளைப் பெற்ற பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த்\nசினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்களின் வாரிசுகள்.. நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்பட தொகுப்பு\nஎனக்கு எல்லா மதங்களையும் மதிக்க கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது – விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த மாதவன்\nகார்கள் மீது பைத்தியமாக இருக்கும் பிரபலங்கள்\nஇதுவரை காட்டாத மாஸ்… விஜய் சேதுபதியின் ஆக்ஷன் அவதார் ‘சங்கத் தமிழன்’ டீசர் ரிலீஸ்\nசினிமா பிரபலங்களின் ரியல் குழந்தைகள்.. பலரும் பார்த்திராத ஆல்பம்\n‘நான் அமீர்கானுடன் இணைந்து நடிக்கிறேன்’ – உறுதி செய்த விஜய் சேதுபதி\nகல்விக்காக கடினமான பயணம்: 19 கி.மீ. தொலைவில் பள்ளிக்கூடம், இருப்பதோ ஒரேயொரு பஸ்\nவீடியோ: விமானத்தில் பெண் பயணியிடம் அழகாக காதலை சொன்ன பைலட்\nஜெய்ஸ்ரீராம் சொல்ல தயக்கம் ஏன் மாணவியின் கேள்விக்கு கன்னையா குமாரின் பதில்\nமங்களூருவில் கூட்டம் ஒன்றில் ஜே.என்.யூ. முன்னாள் மாணவர் தலைவர் கன்னையா குமாரிடம் மாணவி ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.\nசீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஸ்ரீநகரில் தடுத்து நிறுத்தம்; திருப்பி அனுப்பியது ராணுவம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா இருவரும் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் டெல்லிக்கு அனுப்பப்பட்டனர்.\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nசினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்களின் வாரிசுகள்.. நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்பட தொகுப்பு\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுரோ கபடி தொடர் 7வது சீசன்; தமிழ் தலைவாஸ் அணியை வென்ற பெங்களூரு புல்ஸ்\nநான் சூர்யாவின் தீவிர ரசிகை – சொல்கிறார் வந்தாள் ஸ்ரீதேவி சீரியல் நடிகை லஸ்யா\nதமிழகத்தில் பால் விலை உயர்வு : ஸ்டாலின் கண்டனம்\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்தை சொல்லவில்லை – திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\nபழநி கோயில் பஞ்சாமிர்தம் மற்றும் கேரளாவின் திரூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-08-18T03:43:23Z", "digest": "sha1:YODIHKRCT7JLP7B7L4BO3YRYUKZJVIH2", "length": 19173, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "இப்போக்கிரட்டீசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபீட்டர் பால் ரூபென்சு என்பார் 1638 இல் கீறிய படம் (நன்றி: நேசனல் மருத்துவ நூலகம் (National Library of Medicine).[1]\nca. 377 கி.மு (அகவை ஏறத்தாழ 83)\nஇப்போக்கிரட்டீசு அல்லது ஹிப்போகிரட்டீஸ் (கிரேக்கம்: Ἱπποκράτης ; ஆங்கிலம்:Hippocrates) கிரேக்க நாட்டைச் சேர்ந்த மருத்துவ அறிஞர். கி. மு. 460 முதல் கி. மு. 377 வரை வாழ்ந்த இவர் மருத்துவத்துறையின் தந்தை என்று மேற்குலகிலும் பொதுவாகவும் போற்றப்படுகிறார்.\nஹிப்போகிரட்டீஸ் என்பவர் ஆகியன கடலில் காஸ் என்னும் ஒரு தீவில் கி.மு 406 இல் பிறந்தார். மருத்துவக் கலை பயின்று மருத்துவராகத் தொழில் நடத்த முனைவோர் ஹிப்போகிரட்டீசின் சத்தியப் பிரமாணங்களை உறுதி மொழியாகச் சொல்கிறார்கள். நல்லறிவு, இரக்கம், அன்பு, நேர்மை ஆகிய பண்பு நலன்கள் கொண்டவர்களாக மருத்துவர்கள் சேவை புரிய வேண்டும் என்று அந்தக் காலத்திலேயே உந்துணர்வையும் வழிகாட்டுதலையும் கூறியவர்.\nஹிப்போகிரட்டீசுக்கு முன்னால் கிரேக்க மருத்துவம் மந்திரங்களையும் குருட்டு நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு இருந்தது. மனிதர்கள் மீது சினம் கொண்டு கடவுள் வழங்கும் தண்டனையே நோய்கள் ஏற்படக் காரணம். ஹிப்போக்கிரட்டீஸ் இவற்றைக் கடுமையாக மறுத்தார். மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் இயற்கையாக வருபவை என்று கூறினார்.\nஹிப்போகிரட்டீசின் மருத்துவ முறைகளும் ஆலோசனைகளும் இன்றளவும் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன.ஒருவருக்கு நோய் ஏற்பட்டு அவா் மருத்துவாிடம் வந்தால் அவருக்கு செய்ய வேண்டிய மருத்துவ சிகிச்சையை பின்வருமாறு விளக்கினாா். முதலில் அவருக்கு தைாியமூட்டி, அவரை நல்ல மனநிலையில் வைத்திருக்க வேண்டும். பின்பு அவரை நன்றாக மருத்துவ சோதனைக்கு உட்படுத்த வேண்டும். மருத்துவ சிகிச்சை பெறுபவாிடம் அன்பாகப் பேசி அவா் உடலில் உள்ள உபாதை எப்படிப்பட்டது என்று அறிந்து கொள்ள வேண்டும். பின்பு, தனது மருத்துவ அறிவைப் பயன்படுத்தி அது இன்ன நோய் தான் என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். பின்னா், இவருக்கு என்ன மருந்து கொடுக்கலாம் என்பதை நிா்ணயிக்க வேண்டும். அதை எப்பட���ப் பயன்படுத்துவது என்பதை நோயாளிகளுக்கு சொல்லிக் கொடுப்பதும் இன்றியமையாதது.ஆரோக்யமான நிலையில் இருப்பவா்கள் மருந்து உட்கொண்டால் அதனால் எப்பலனும் விளையாது. அதிக வீாியம் உள்ள மருந்துகள் பெரும்பாலும் உடலுக்குத் தேவை இல்லை. ஏனெனில் மனித உடலை நோய்கள் தாக்கும் போது தன்னை அவற்றிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவும் எதிா்த்து நிற்கவும் மனித உடல் கடும் போராட்டம் நிகழ்த்தும். தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ள மனித உடல் பெரும் முயற்சி மேற்கொள்ளும். இந்நிலையில் உடலுக்கு அதன் செயற்பாடட்டுக்கு ஊறு விளையாத விதத்தில் மருந்துகள் இருக்க வேண்டும்.அது மட்டுமல்ல உடலுக்கு ஒத்ததாக உள்ள அதன் இழந்த ஆரோக்யத்தை மீட்டுத் தரும் ஆகார வகைகளையே நோயாளி உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் மருந்தும் இசைவான ஆகாரமும் சோ்ந்து வேலை செய்து நோயை முறியடித்து ஆரோக்யத்தை மீட்டுத் தரும் என்றாா் அவா்.இந்த மருத்துவக் கோட்பாட்டைத்தான் இந்திய நாட்டு மருத்துவ முறையான ஆயுா்வேதமும் கூறுவது குறிப்பிடத்தக்கது.[2]\nதொன்மைக் கால கிரேக்கத்தில் மூலை முடுக்கெல்லாம் சென்று நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துக் குணப்படுத்தினார். நோய்களின் மூலக் காரணங்களை அறிய முற்பட்ட முதல் மருத்துவர் இவரே. எளிமையான மிகச் சில மருந்துகளையே தமது சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தினார். உணவு, தூய காற்று உடல் பயிற்சி ஆகியனவே போதுமானது, இதுவே இயற்கை மருத்துவம் என்று கூறினார். ஹிப்போக்கிரட்டீஸ் வெறும் மருத்துவர் மட்டும் அல்லாமல் அறுவை சிகிச்சையிலும் தேர்ந்தவராக இருந்தார். எலும்பு முறிவு மூட்டு நழுவல் போன்றவற்றிற்கு அறுவை மருத்துவம் செய்தார். அறுவை சிகிச்சை செய்யும்போது அதைச் செய்பவருடைய கை விரல்களின் நகங்கள் மிக நீளமாகவும் இருக்கக் கூடாது. மிகவும் குட்டையாகவும் இருத்தல் கூடாது. திருத்தமாகவும் நேர்த்தியாகவும் விரைவாகவும் தூய்மையாகவும் சிகிச்சையை முடிக்கவேண்டும். இத்தகைய அறிவுரைகள் ஹிப்போக்கி ரட்டீசின் கட்டளைகள் என்று மருத்துவ உலகில் வழங்கப் படுகிறது.\nஎகிப்தில் உள்ள அலேக்சாந்திரியாவில் இவரது மருத்துவ நுால்கள் சேகாித்து வைக்கப்பட்டிருக்கின்றன. மருத்துவ தொழில் செய்வோா் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தமது நுால்களில் விவாி��்துள்ளாா். 1. நோயாளிகளிடம் அன்பும் பாிவும் காட்ட வேண்டும். 2. சாதாரண நோய்களுக்கு எளிய மருந்துகளே போதும். 3. கூடுமான வரை மனித உடல் தான் நோயிலிருந்து மீள எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு சாதகமாக மருந்துகள் அமைய வேண்டும். 4. தீவிர சிகிச்சையை மருத்துவா் கடும் நோய்கள் விஷயத்தில் ஆராய்ந்து கொடுக்க வேண்டும். 5. மருத்துவா்கள் எப்போதும் சுத்தமானவா்களாகவும், ஆரோக்யவான்களாகவும் இருக்க வேண்டும்.தேவையில்லாமல் முடியையும் நகங்களையும் வளா்க்கலாகாது. 6. நோயாளியை முரட்டுத்தனமாகக் கையாளலாகாது. மருத்துவா் தனது கரங்களை மென்மையாகப் பயன்படுத்துவது இன்றியமையாதது.[3] கிரேக்க நாட்டின் முக்கிய பகுதிகளுக்குப் பயணம் செய்து மருத்துவத்தின் மகத்துவத்தைச் சொன்னார்.இறுதியாக லாரிசா என்னும் ஊரில் காலமானார் என்று கருதப்படுகிறது.\n↑ கீதா ஆா்.எஸ். (சூலை 2003). உழைப்பால் உயா்ந்த உத்தமா் கதைகள். அருண் பதிப்பகம் ,107 ,8 கெளடியா மடம் சாலை, இராயப்பேட்டை. பக். 132.\n↑ கீதா ஆா்.எஸ்.. உழைப்பால் உயா்ந்த உத்தமா் கதைகள். அருண் பதிப்பகம், 107_8, கெளடியா மடம் சாலை, இராயப்பேட்டை. பக். 135-136.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சனவரி 2019, 02:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/13002825/Government-secondary-school-students-who-lack-basic.vpf", "date_download": "2019-08-18T03:21:26Z", "digest": "sha1:HZZDF4GBNJ47LPBLJRJXS6RO5Z7PJZMY", "length": 13893, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Government secondary school students who lack basic facilities in Sirkazhi || சீர்காழியில் அடிப்படை வசதிகள் இல்லாத அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அவதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேலூரில் 3வது நாளாக கனமழை\nசீர்காழியில் அடிப்படை வசதிகள் இல்லாத அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அவதி + \"||\" + Government secondary school students who lack basic facilities in Sirkazhi\nசீர்காழியில் அடிப்படை வசதிகள் இல்லாத அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அவதி\nசீர்காழியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இதனால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.\nசீர்காழி கீழ மடவிளாகத்தில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சீர்காழி நகர் பகுதி, சீர்காழி மற்றும் கொள்ளிடம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு தற்போது 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் குடிநீர் வசதி, கழிவறை வசதி, நூலக வசதி, விளையாட்டு மைதானம், போதிய வகுப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.\nதமிழக அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியது. இந்த பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த வகுப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகள், போதிய வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடியிலும், மாடிப்படியிலும் அமர்ந்து படித்து வருகின்றனர். மேலும், ஆய்வக வசதி இல்லாமல் மாணவர்கள் படிக்க சிரமப்படுகின்றனர்.\nகுறிப்பாக பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லாததால், மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாத அவலநிலை இருந்து வருகிறது. இதனால் மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக அடிப்படை வசதிகளுடன் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. பெருநாவலூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்கள் நியமிக்கக்கோரி மாணவர்கள் போராட்டம்\nபெருநாவலூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்கள் நியமிக்கக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற பெரம்பலூர் மாவட்ட சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nமத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு பெரம்பலூர் மாவட்ட சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.\n3. திருச்சியில் சுழற்றி அடித்த புழுதிக்காற்று இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி\nதிருச்சி மாநகரில் சுழற்றி அடித்த புழுதிக்காற்றால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.\n4. நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்\nநாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில��� உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள், ‘நெக்ஸ்ட்’ தேர்வை கைவிட வலியுறுத்தி, வகுப்புகளை புறக்கணித்து, கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.\n5. மாணவிகள் மனதில் முதலில் இடம் பிடிப்பது யார் என்பதில் பள்ளி மாணவர்கள் பயங்கர மோதல்\nமாணவிகள் மனதில் முதலில் இடம் பிடிப்பது யார் என்று திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் இடையே நேற்று மாலை பயங்கர மோதல் ஏற்பட்டது.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n2. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n3. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\n4. ரெயில் பயணிகளிடம் நகை-பணத்தை பறித்து வந்த வடமாநில கொள்ளையன்: சென்டிரல் ரெயில் நிலையத்தில் போலீசார் பிடித்தனர்\n5. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-10-1-2019/", "date_download": "2019-08-18T03:27:04Z", "digest": "sha1:RGJZ3F55HOVREMY2N4VFZS2VV5I5GIXB", "length": 12359, "nlines": 103, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 10/1/2019 மார்கழி 26 வியாழக்கிழமை | Today rasi palan - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 10/1/2019 மார்கழி 26 வியாழக்கிழமை | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 10/1/2019 மார்கழி ( 26 ) வியாழக்கிழமை | today rasi palan\nமேஷம்: எதிர்பார்ப்புகள் நிறை வேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பழைய கடனை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். பிரபலங்களால் ஆதாயம்உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங் களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் பெரிய பொற���ப்புகள் தேடி வரும். மதிப்புக் கூடும் நாள்.\nரிஷபம்: உங்கள் செயலில்வேகம் கூடும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள்சென்று வருவீர்கள். உங்க ளால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின்நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனை விக்குள் இருந்த மனப்போர் நீங்கும்.புதியவர்கள் நண்பர் களாவார்கள். நீண்ட நாள்பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள்பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர் களின் ஆதரவுக் கிட்டும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nகடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்யாதீர்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில்அதிகாரிகள் குறை கூறுவார்கள். பொறுப் புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசிம்மம்: சவாலான வேலை களையும் சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். கல் யாணப் பேச்சு வார்த்தை வெற்றி\nயடையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகன்னி: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வழக்கில் திருப் பம் ஏற்படும். அரசால் அனு கூலம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nதுலாம்: குடும்பத்தில் உங்கள்கை ஓங்கும். நட்பால் ஆதாயம் உண்டு. பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறை வேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். கனவு நனவாகும் நாள்.\nவிருச்சிகம்: எதிர்ப்புகள் அடங் கும். அரசு அதிகாரிகளின் உத வியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருக்கு மருத் துவச் செலவுகள் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வா���்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தி யாகும் நாள்.\nதனுசு: தன்னிச்சையாக சிலமுடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்துக்கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார் கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமை யைக் கண்டு மேலதிகாரி வியப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.\nமகரம்: குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். எதிலும் ஒரு தெளிவுபிறக்கும். வராது என்றிருந்தபணம் வரும். நம்பிக்கைக்\nகுரியவர்கள் உதவுவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nகும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துநீங்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்கவேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபணம் தாமதமாக வரும்.உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். போராட்டமான நாள்.\nமீனம்: எளிதில் முடித்துவிட லாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். வாகனத்தில் செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும்நிதானம் அவசியம். வியாபாரத்தில் புதுமுதலீடு செய்யலாம். உத்யோகத்தில்மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்…\nஇன்றைய ராசிபலன் 11.1.2019 மார்கழி ( 27 ) வெள்ளிக்கிழமை | today rasi palan\nஇன்றைய ராசிபலன் 9/1/2019 மார்கழி 25 புதன்கிழமை | today rasi palan\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா...\nஆருத்ரா புராண வரலாறு | Arudra history\nஇன்றைய ராசிபலன் 03.06.2019 திங்கட்கிழமை வைகாசி (20) |...\nஇன்றைய ராசிபலன் 9/1/2019 மார்கழி 25 புதன்கிழமை | today rasi palan\nஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய...\nPooja for happy life | கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பெற...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?m=201407", "date_download": "2019-08-18T02:47:38Z", "digest": "sha1:ZIP5PVRVWCAE67BKMOXYGURORXPJYOWY", "length": 45552, "nlines": 262, "source_domain": "venuvanam.com", "title": "July 2014 - வேணுவனம்", "raw_content": "\nதி.க.சி இல்லாத திருநவேலி . . .\nJuly 28, 2014 by சுகா Posted in 'சொ���்வனம்' மின்னிதழ்', அஞ்சலி, இலக்கியம், கட்டுரை\t15 Comments\nஇருபத்திரண்டாண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்த புதிதில் மாதத்துக்கு ஒரு முறையாவது திருநவேலி சென்றுவிடுவது வழக்கம். பின் படிப்படியாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எனக் குறைந்து, இப்போது வருடத்துக்கு ஒருமுறை செல்வதே அபூர்வமாகி விட்டது. நண்பன் குஞ்சுவின் மகனது பூணூல் கல்யாணத்துக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\n‘என் வீட்ல நடக்கிற மொத விசேஷம். இத விட்டா இந்தப்பய கல்யாணந்தான். இதுல நீ இல்லேன்னா நல்லா இருக்குமா\nவயதும், அனுபவமும் குஞ்சுவின் நிதானமானப் பேச்சில் தெரிந்தது. தட்ட முடியவில்லை.\nகிட்டத்தட்ட பதினைந்தாண்டுகளுக்குப் பிறகு பேரூந்தில் திருநவேலி பயணம். வழக்கமாக எனது பயணங்களுக்கான டிக்கெட் போடும் ப்ரொடக்‌ஷன் மேனேஜர் ஜே.கே இந்த முறை ரயில் டிக்கட்டில் கோட்டை விட்டுவிட்டார்.\n‘மல்டி அக்ஸில் பஸ், ஸார். சௌரியமா இருக்கும். கோயம்பேடுல நைட் பத்து மணிக்கு எடுத்து, காலைல ஆறு மணிக்குல்லாம் நம்மூர்ல கொண்டு எறக்கீருவான்’.\nமல்டி அக்ஸில் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டிலிருந்து வெளியே வரவே பதினொன்றரை மணி ஆயிற்று. ஜே.கே சொன்ன மாதிரி பயணம் சௌரியமாக இருக்கும் என்பதற்கு முதல் அறிகுறியாக பஸ்ஸில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படம் போட்டார்கள். பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த புஷ்டியான இளைஞர், வாய் நிறைந்த பாக்குடன் திரைப்படத்தை ரசித்துப் பார்த்தபடி, அவ்வப்போது என் தொடையைத் தட்டிச் சிரித்து மகிழ்ந்தவண்ணம் இருந்தார். அலுப்பும், சலிப்பும் தூக்கத்தை வரவழைக்க, என்னையறியாமல் உறங்கிப் போனேன். சொப்பனத்தில் சிவகார்த்திகேயனும், உங்கள் சத்யராஜும் சுந்தரத் தெலுங்கில் ஏதோ ஹாஸ்யமாகச் சொல்லிவிட்டு, அவர்களே சிரித்தார்கள். மேளம் முழங்க சாமி சப்பரம் ஒன்றை ஆளோடு ஆளாகச் சுமந்து செல்கிறேன். அழுகிய குல்கந்து வாசனை மூக்கில் அடிக்க, கடுமையாக தோள்வலித்தது. அரைத்தூக்கத்தில் முழித்துப் பார்த்தால், பக்கத்து இருக்கை இளைஞர், என் தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.\nகாலை எட்டே முக்காலுக்கு திருநவேலியில் சென்று இறங்கும் போது ஜே.கே ஃபோன் பண்ணினார்.\n எத்தன மணிக்கு வீட்டுக்குப் போனீங்க\nகுளித்து முடித்து அப்பாவுடன் ���ாலை உணவைச் சாப்பிட்டு முடிக்கும்போது மீனாட்சி வந்தான்.\nஅம்மன் சன்னதியிலிருந்து பைக்கை ஸ்டார்ட் பண்ணும் போது மீனாட்சி கேட்டான்.\nவழக்கமாக முதல் சோலியாக தி.க.சி தாத்தாவைப் பார்க்கச் செல்வேன்.\nகொஞ்சம் கடுமையாகச் சொன்னேன். கீழப்புதுத் தெரு வழியாகப் போய், தெற்குப் புதுத் தெருவுக்குள் நுழைந்து, வாகையடி முக்கைத் தாண்டும் வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. சந்திப்பிள்ளையார் கோயிலை நெருங்கும் போதே தொண்டை அடைத்தது. வண்டி தானாக சுடலைமாடன் கோயில் தெருவுக்குள் சென்றது. தாத்தாவின் வீட்டு முன்பு பைக்கை நிறுத்தி, இறங்கும் போது மீனாட்சியின் கண்கள் கலங்கியிருப்பதை கவனித்தேன். தாத்தாவின் வீடு இருக்கும் வளவுக்குள் நுழையும் போதே, மனம் படபடத்தது. வழக்கமாக நான் செல்லும் போது, வாசலில் உட்கார்ந்து எழுதிக் கொண்டோ, படித்துக் கொண்டோ இருக்கும் தாத்தா, நிமிர்ந்து பார்த்து ‘வாருமய்யா’ என்று உரக்கச் சொல்லி சிரிப்பார். தாத்தா உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு அருகே உள்ள மரத்தூணில் கட்டப்பட்டிருந்த கொடியில் சாயத்துண்டுகள் கொடியில் காய்ந்து கொண்டிருந்தன. பூட்டப்பட்டிருந்த அந்தக் காலத்து கனத்த மரக்கதவுக்கு முன்னே உள்ள படியில் சிறிது நேரம் நானும், மீனாட்சியும் உட்கார்ந்திருந்தோம். பழைய புத்தகங்களின் வாசனை, பூட்டியிருந்த அந்த வீட்டுக்குள் இருந்து வந்தது.\n‘தாத்தா வாடை அடிக்கி. கவனிச்சேளா, சித்தப்பா\nதி.க.சி தாத்தாவின் வாசனையும், புத்தகங்களின் வாசனையும் ஒன்றுதான் என்பதை புத்தகங்களே படிக்காத மீனாட்சி சொன்னதில் ஆச்சரியமில்லை. அவன் தாத்தாவைப் படித்தவன். தாத்தாவின் இறுதி நாட்களில் அவர் மனதுக்கு நெருக்கமாக இருந்த வெகுசிலரில் அவனும் ஒருவன்.\nசுடலைமாடன் கோயில் தெருவிலிருந்து வெளியே வரும்போது மனசு வெறுமையாகித் துப்புரவாகத் துடைத்த மாதிரி இருந்தது. எதுவுமே பேசாமல் பைக்கை குறுக்குத்துறைக்கு விட்டான், மீனாட்சி. சாலையோர மருதமரங்களும், வயல்வெளியும் சூழ்ந்த குறுக்குத்துறை ரோட்டில் ஆங்காங்கே புதிய கட்டிடங்கள், வேறு ஏதோ அசலூருக்கு வந்துவிட்டோமோ என்று குழம்ப வைத்தன. சிட்டி நர்சரி பள்ளி, பூமாதேவி கோயிலைத் தாண்டி, ரயில்வே க்ராஸ்ஸிங்கைக் கடந்தவுடன், பழமையும், பாரம்பர்யமும் நிறைந்த குறுக்குத்துறை தென்படத் துவங்கியது. தாமிரவருணியை ஒட்டிய குறுக்குத்துறை முருகன் கோயிலில் வண்டியை நிறுத்தி, உள்ளே கூட்டிச் சென்றான், மீனாட்சி. உள்ளே நுழையும் போதே யாரோ ஒரு தம்பதியினர் சஷ்டியப்த பூர்த்தி சடங்குகளில் அமர்ந்திருந்தனர்.\nமீனாட்சியின் உரத்த குரலில் குறுக்குத்துறை முருகனே ஒருகணம் திடுக்கிட்டு விழித்தார்.\n‘சந்தனத்த பூசிக்கிடுங்க, சித்தப்பா. வெயிலுக்குக் குளிச்சையா இருக்கும்’.\nசந்தனத்தை அள்ளி என் கைகளில் பூசினான். மோதிர விரலால் தடவி, சிறு தீற்றலாக நெற்றியில் இட்டுக் கொண்டேன். யாரோ ஒருவர் தாமிரவருணியில் குளித்துவிட்டு ஈரத்துண்டுடன், மண்டபத்தின் வழியாக நெற்றி நிறைய திருநீறுடன் கோயிலுக்குள் நுழைந்தார். வேகவேகமான நடை. பிள்ளையாருக்கு முன் மூச்சிரைக்க ரொம்ப நேரமாகத் தோப்புக்கரணம் போட்டார். ‘ஆயிரத்தெட்டு போடுவாரோ எண்ணுவோமா’ என்று மனதில் தோன்றி மறைந்தது.\n அண்ணாச்சில்லாம் ஒருநாளும் சுகர்மாத்திர சாப்பிட மாட்டா. ஆரோக்கிய வாள்கைல்லா வாளுதா’ என்றான் மீனாட்சி.\nபடித்துறை மண்டபம் வழியாக வரும்போது, ஆங்காங்கே ஜனங்கள் குளித்துக் கொண்டிருந்தனர். ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு, தூக்குச் சட்டி மூடியில் எலுமிச்சம்பழச்சோறு வைத்து சாப்பிடக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஈர டிரவுசருடன், தலைகூட சரியாகத் துவட்டாமல், கல்மண்டபத்தில் அமர்ந்தபடி அந்தச் சிறுவர்கள் சாப்பிடத் தொடங்கினார்கள். அவர்கள் சாப்பிடுவதை எட்டிப் பார்த்தபடி வந்த மீனாட்சியை ஏசினேன்.\n சின்னப்பிள்ளேள் சாப்பிடுததை ஏன் எட்டிப் பாக்கே\n‘இல்ல சித்தப்பா. பக்கத்துல இருக்கிற கிண்ணத்துல அந்த அக்கா பிள்ளையளுக்கு என்ன வச்சிருக்கான்னுப் பாத்தேன். பொரிகடலத் தொவையல்தான். அதானே நல்லா இருக்கும். கூட ரெண்டு வத்தல் வறுத்து கொண்டாந்திருக்கலாம்’.\nதிருநவேலியை விட்டு ஏன் மீனாட்சி நகர மாட்டேன்கிறான் என்பது புரிந்தது.\nமறுநாள் காலையில் சித்தூர் தென்கரை மகாராஜா கோயிலுக்குக் கிளம்பும் போது கால்வலியைப் பொருட்படுத்தாமல் அப்பாவும் வந்தார்கள்.\n‘போன தடவ உன் கூட வந்ததுதான். அப்புறம் போகவே இல்ல.’\nபோகிற வழியிலேயே வண்ணாரப்பேட்டையில் காரை நிறுத்தச் சொன்னார்கள்.\n‘அங்கே பூச பண்ணுத சொரிமுத்து ஐயர் பிள்ளையளுக்கு பண்டம் வாங்கீட்டுப் போவோம்’.\nமீ��ாட்சியும் வண்ணாரப்பேட்டையில் வந்து காரில் ஏறிக் கொள்ள எங்களின் குலதெய்வக் கோயிலான சித்தூர் தென்கரை மகாராஜா கோயிலுக்கு கார் விரைந்தது.\n தென்கர மகராசா கோயிலோட விசேஷம் என்னன்னு தெரியுமாவே\nமுன்சீட்டிலிருந்த மீனாட்சியிடம் அப்பா கேட்க, ‘தேர் இருக்கிற சாஸ்தா கோயில்லா, தாத்தா’ என்றான், மீனாட்சி.\nதென்கரை மகராஜா கோயில் வளாகத்துக்குள்ளேயே இருக்கும் சொரிமுத்து ஐயர் வீட்டு மாமியிடம் பிள்ளைகளுக்கு வாங்கிய பலகாரங்களைக் கொடுத்து விட்டு, கோயிலுக்குள் நுழைந்தோம். வாழ்க்கையில் இரண்டாம் முறையாகவே அந்த கோயிலுக்குள் நுழைகிறேன். ஆனால் அதற்கு முன்பு பல ஆயிரம் முறை வந்ததாக மனது உணர்ந்தது. கோயிலைச் சுற்றிலும் நான் பார்த்திராத என் பாட்டனார், முப்பாட்டனார் போன்ற மூதாதையர் ஆங்காங்கே நின்று, அமர்ந்து, தூண்களில் சாய்ந்தபடி இருந்தனர். அவர்களில் யாரோ ஒருவர், ‘அடிக்கடி வந்துட்டு போலெ’ என்று சொன்னார்கள். தென்கரை மகாராஜா சந்நிதிக்குள் நாங்கள் நுழையவும், மேளச்சத்தம் கேட்டது. சந்நிதியின் ஒரு வாசல் வழியாக பட்டு வேட்டி, சட்டை, கழுத்தில் மாலை சகிதம் மாப்பிள்ளையும், மறுவாசல் வழியாக கண்ணைப் பறிக்கும் கத்திரிப்பூ நிறத்தில் பட்டுப்புடவையுடன் மணப்பெண்ணும் நுழைந்தனர். சுற்றிலும் மினுமினுக்கும் கருப்புத் தோல் கிராமத்து மனிதர்கள். எல்லோர் முகத்திலும் சிரிப்பு நிரந்தரமாகத் தங்கியிருந்தது. சித்தூர் தென்கரை மகாராஜாவுக்கு முன்னால் தாலி கட்டும் போது, மாப்பிள்ளையும், பெண்ணும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். சில நொடிகளில் திருமணம் முடிந்தது. மணமக்களுக்காக பூஜை செய்து கொண்டிருந்தார், சொரிமுத்து ஐயர். வெளியே காத்து நிற்கும்போது, ‘இந்தப் பிள்ளைகள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும்’ என்று மனதார வேண்டிக் கொண்டேன்.\n‘பெரிய கல்யாண மண்டபத்துல கல்யாணத்த வச்சு, லச்சக்கணக்குல செலவு பண்ணி என்னத்துக்குங்க்கென் என்ன தாத்தா\n‘இங்கன வச்சு கல்யாணம் பண்றதுக்கு ஒரு கொடுப்பின வேணும்லா, பேரப்பிள்ளை’ என்றார்கள், அப்பா.\nசொரிமுத்து ஐயர் அப்பாவை அடையாளம் கண்டு கொண்டார். பச்சைப்பிள்ளை மாதிரி சிரித்த முகத்துடன் உள்ளே நின்று கொண்டிருந்த தென்கரை மகாராஜாவைப் பார்த்து, ‘எய்யா’ என்று கண்கள் கசிய வணங்கினேன். வேறு எந்தப் பிரார்த்தனையும் சொல்லிக் கொள்ளவில்லை. சில நொடிகளுக்கு முன்னெப்போதும் உணர்ந்திராத நிசப்தம் மனம் முழுதும் பரவி, நிறைந்தது. வெளியே வந்து தளவாய் மாடசாமிக்குக் கொண்டு வந்த பூமாலைகளைக் கொடுத்து வணங்கிவிட்டு, பேச்சியம்மாளிடம் வந்தோம். பேச்சியம்மாள் விக்கிரகம் அப்படியொண்ணும் அலங்காரமானதல்ல. ஆனாலும் துடியான அமைப்பு. அவளிடமும் அடிக்கடி வாரோம் என்று சொல்லி வந்தோம்.\nமாலையில் வண்ணதாசன் அண்ணாச்சியைப் போய்ப் பார்க்கலாம் என்று முடிவு செய்து போனால் வீடு பூட்டியிருந்தது. அவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, மீனாட்சியுடன் ஜங்ஷன் வந்து சேரும்போது, ஓவியர் வள்ளிநாயகத்திடமிருந்து ஃபோன்.\n ஏசாதிய. கூட வேல பாக்கறவர் வீட்டுக் கல்யாணம். நம்ம கைல பொறுப்பக் குடுத்துட்டாரு. எங்கெ இருக்கியன்னு சொல்லுங்க. இந்தா வாரேன்’.\nஈரடுக்கு மேம்பாலத்துக்கு அருகே வேளுக்குடி கிருஷ்ணனின் நிகழ்ச்சி குறித்த பேனர் இருந்தது.\n அதெல்லாம் நாம கேக்கக் கூடாது, சித்தப்பா. சவசவன்னு இருக்கும்’.\n‘மெட்ராஸுக்குப் போயி சேரக்கூடாதவங்க கூடல்லாம் சேந்து ரொம்பல்லா கெட்டுப் போயிட்டிய.\n ஆள்வார் பாசுரம்ல்லாம் எவ்வளவு நல்லா இருக்கும் அதையெல்லாம் ஒதுக்கிட்டா அப்புறம் என்னல தமிளு அதையெல்லாம் ஒதுக்கிட்டா அப்புறம் என்னல தமிளு\n வைணவத் தமிளுல்லாம் அதுக்கிட்ட நிக்க முடியுமா அதுல்லாம் நஞ்சு தோய்த்த தமிளு, சித்தப்பா. அத நாம கேக்கப்படாது. அப்படியே கேட்டாலும் அது நம்மள ஒண்ணும் செய்யாது. ஏன்னா நாம ஆலாலகண்டனுகள்லா அதுல்லாம் நஞ்சு தோய்த்த தமிளு, சித்தப்பா. அத நாம கேக்கப்படாது. அப்படியே கேட்டாலும் அது நம்மள ஒண்ணும் செய்யாது. ஏன்னா நாம ஆலாலகண்டனுகள்லா\nமேற்கொண்டு பேசினால் அந்த வீரசைவன், என் காதைக் கடித்துத் துப்பிவிடுவான் என்பதால், ‘சாப்பிடுவோமால பசிக்கி. வள்ளி வந்துக்கிட்டிருக்கானான்னு கேளு’ என்று பேச்சை மாற்றினேன்.\nகண்ணம்மன் கோயில் தெருவிலுள்ள ஒரு சாலையோரக்கடையில் ருசியும், பதமுமாக சுடச்சுட இட்லி, தோசை., சாம்பார், சட்னி. சென்னையில் உயர்ரக ஹோட்டல்கள் எதிலும் நான் காணாத சுவை.\nமீனாட்சி என் இலையைக் காட்டி சொன்னான்.\n எண்ணெ விட வேண்டாம். பாமாயிலு. நெஞ்சக் கரிக்கும்’.\nசாப்பிட்டு முடித்து மீனாட்சி விடைபெற்றுக் கொள்ள, வள���ளிநாயகத்துடன் டவுணுக்குத் திரும்பினேன்.\n‘கீள்ப்பாலம் வளியா நடந்து போவோமாண்ணே\nதனது டி.வி.எஸ் 50யை வள்ளி உருட்டியபடியே, என்னுடன் நடக்க ஆரம்பித்தான். பாலத்தின் இறக்கம் வரும்போது, ‘இப்பம் என்னண்ணே படிச்சுக்கிட்டிருக்கிய’ என்று வள்ளி கேட்க, ‘ரொம்ப நாள் களிச்சு புதுமைப்பித்தன மறுபடியும் படிக்கேண்டே’ என்று வள்ளி கேட்க, ‘ரொம்ப நாள் களிச்சு புதுமைப்பித்தன மறுபடியும் படிக்கேண்டே அதுவும் சங்குதேவனின் தர்மம் படிச்சுட்டு, மேற்கொண்டு படிக்க முடியாம மூடி வச்சுட்டேன் பாத்துக்கோ’. நான் இப்படி சொல்லவும், உருட்டிக் கொண்டிருந்த டி.வி.எஸ் 50யை நிறுத்தி, ‘எண்ணே அதுவும் சங்குதேவனின் தர்மம் படிச்சுட்டு, மேற்கொண்டு படிக்க முடியாம மூடி வச்சுட்டேன் பாத்துக்கோ’. நான் இப்படி சொல்லவும், உருட்டிக் கொண்டிருந்த டி.வி.எஸ் 50யை நிறுத்தி, ‘எண்ணே’ என்று கிட்டத்தட்ட வள்ளி அலறினான். ‘என்னாச்சு வள்ளி’ என்று கிட்டத்தட்ட வள்ளி அலறினான். ‘என்னாச்சு வள்ளி\n சங்குதேவனின் தர்மம் கதைல வார கைலாசபுரம் ரோட்டுலதானே இப்பம் நாம நிக்கோம்’ என்றான்.\nபிறகு டவுண் வரைக்கும் புதுமைப்பித்தனும் எங்களுடன் நடந்து வந்தார். ஆர்ச்சுக்கு அருகில் ‘இங்கன ரெண்டு நிமிஷம் நிப்போம்’ என்றான், வள்ளி. காரணம் கேட்டதற்கு, நயினார் கொளத்துக் காத்தும், சாமிசன்னதி காத்தும் சேந்து அடிக்கிற எடம் இது ஒண்ணுதான். கொஞ்சம் அனுபவியுங்க’ என்றான். ‘இந்தப் பயலுக நம்மள மெட்ராஸுக்கு ரயிலேற விட மாட்டானுவ போலுக்கே’ என்று பயமாக இருந்தது. அம்மன் சன்னதியில் வீட்டுக்கு முன்னால் வந்து நிற்கும் போது, கா.சு. பிள்ளை நூலகத்துக்கு அடுத்துள்ள இடிந்த வீட்டின், தூசு படிந்த நடைப்படியில் அமர்ந்து ஒரு கோட்டிக்காரத் தோற்றத்து மனிதர் , இலையை விரித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ‘அங்கெ பாரு வள்ளி’ என்றேன்.\n‘கல்கி ஞாவகம் வருதுண்ணே’ என்றான், வள்ளி. சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்தக் கோட்டிக்காரரைப் பார்த்தபடியே மேலும் சொன்னான்.\n‘குறுக்குத்துறயப் பத்தி கல்கி சொன்னாருல்லா சுழித்து ஓடும் ஆறு. இவ்வளவு அழகான படித்துறை. இந்த நீர் வீணாக ஓடிப்போய்விடக்கூடாதே என்பதற்காக இரவும், பகலும், எல்லா நேரங்களிலும், எப்போதும், யாராவது ஒருவர் குளித்துக் கொண்டேயிருக்கும் குறுக்குத்துறைன���னு. அந்த மாரி திருநவேலில எந்த நேரமும், யாராவது ஒருத்தன் சாப்பிட்டுக்கிட்டிருப்பான்’. . . .\nசில நொடிகள் மௌனத்துக்குப் பிறகு ‘கெடைக்கவும் செய்யும்’ என்றான். நான் வள்ளியின் கைகளைப் பற்றிக் கொண்டேன்.\nமறுநாள்தான் நான் திருநவேலிக்குச் சென்றதற்கான நாள். ‘காலைல ஆறர மணிக்குல்லாம் வந்துருல. நம்ம சிருங்கேரி மடம்தான்’ குஞ்சு சொல்லியிருந்தான். நண்பன் ராமசுப்பிரமணியனுடன் மண்டபத்துக்குள் நுழையும் போது, ஹோமப்புகை நடுவே பிராமண வேஷத்திலிருந்து குஞ்சுவும், அவன் மகனும் சிரிப்பை அடக்க முடியாமல் என்னைப் பார்த்து சிரித்தார்கள். இருவருமே பூஜை மந்திரங்களுக்கு வாயசைத்துக் கொண்டிருந்தனர். குஞ்சுவின் உறவினர்கள் ஒவ்வொருவராக என்னிடம் வந்துப் பேசினார்கள். பெண்கள் பேசும் போது மட்டும், கண்ணைக் கசக்கிக் கொண்டு, வாயசைப்பதை நிறுத்தி தூரத்திலிருக்கும் என்னை உன்னிப்பாக கவனித்தான், குஞ்சு. அவ்வப்போது பூஜையிலிருந்து எழுந்து வந்து என் தோளில் கைபோட்டபடி ‘எங்க மாமா’ என்று எல்லோருக்கும் காட்டும் வண்ணம் நின்று கொண்டான், குஞ்சுவின் மகன். மண்டபத்தில் பெரும்பாலும் பிராமின்ஸ் என்பதால் முக்கால்வாசி பேர் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார்கள். ஒரு மாமி என்னிடம் வந்து, ‘நீங்க அவர்தானே’ என்றார். ‘ஆமாங்க’ என்று பொத்தாம் பொதுவாகத் தலையசைத்து வைத்தேன். உடனே யாருக்கோ ஃபோன் பண்ணி, ‘ஏடீ, ஒனக்கு ரொம்பப் புடிக்குமே, சுரா’ என்றார். ‘ஆமாங்க’ என்று பொத்தாம் பொதுவாகத் தலையசைத்து வைத்தேன். உடனே யாருக்கோ ஃபோன் பண்ணி, ‘ஏடீ, ஒனக்கு ரொம்பப் புடிக்குமே, சுரா அவர் வந்திருக்கர். அதான்டி ஆனந்த விகடன்ல மூங்கில் காத்து எளுதுனாரே அவர் வந்திருக்கர். அதான்டி ஆனந்த விகடன்ல மூங்கில் காத்து எளுதுனாரே\nசிறு வயதிலிருந்தே நான் பார்த்து பழகிய சிறுவர்கள், என்னைப் பார்த்துப் பழக்கப்பட்ட பெரியவர்கள் சூழ பந்தியில் அமர்ந்து சாப்பிட்டேன். குஞ்சுவும் வழக்கம் போல என்னருகிலேயே உட்கார்ந்து கொண்டான்.\nகண்ணை மூடி முழிக்கும் முன் சென்னைக்குக் கிளம்பும் நேரம் வந்தது. ஏற்கனவே ஜே.கேயிடம் ‘டிரெயின்லயோ, ஃபிளைட்லயோ ரிட்டர்ன் டிக்கட் போடுங்க. பஸ்ல போடறதா இருந்தா, நான் திருநவேலிலயே இருந்துக்கிடுதேன்’ என்று சொல்லியிருந்தேன். ஏதோ ஒரு படப்பிடிப்புக்கா��� திருநவேலிக்கே வந்திருந்த ஜே.கே, ‘சாயங்காலம் ஸ்டேஷனுக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்திருங்க, ஸார். டிக்கட்டக் கையோட கொண்டுட்டு வாரேன்’ என்றார்.\nகால்வலியைப் பொருட்படுத்தாமல் அப்பாவும் ஸ்டேஷனுக்கு கிளம்ப முயல, ‘வேண்டாம், நீங்க அங்கெ வந்து நின்னுக்கிட்டிருக்க வேண்டாம்’ என்று சொல்லித் தடுத்து, விழுந்து வணங்கி, திருநீறு பூசச் செய்து கிளம்பினேன். வழக்கமாக மீனாட்சி, எழுத்தாளர் நாறும்பூநாதன், கவிஞர் கிருஷி, ஓவியர் வள்ளிநாயகம் போன்றோருடன் ரயில்வே ஸ்டேஷனில் அரட்டையடித்து விட்டு ரயிலேறுவது வழக்கம். இந்த முறை ஒருமணி நேரத்துக்கு முன்பே வண்ணதாசன் அண்ணாச்சி வந்து விட்டார்கள். தி.க.சி தாத்தா இறந்த பிறகு அண்ணாச்சியை அப்போதுதான் பார்த்தேன். தோள் தொட்டு அணைத்துக் கொண்டு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.\n‘இந்த மட்டம் திருநவேலி ட்ரிப்பு ரொம்ப விசேஷம், தாத்தா இல்லாத ஒரு கொறயத் தவிர. ஆனா அதயும் நீங்க வந்து இல்லாம பண்ணிட்டிய’ என்றேன்.\n‘பச்ச சிக்னல் போட்டுட்டான். ஏறு’ என்று அண்ணாச்சி பிடித்து ரயிலில் ஏற்றி விட்டார்கள்.\nரயில் நகர நகர, மனதுக்குள் ‘வாருமய்யா பேரப்புள்ள, தொண்டர்கள் குருவு மாகித் துகளறு தெய்வ மாகி, எப்போது, இந்த நீர் வீணாக ஓடிப்போய்விடக்கூடாதே என்பதற்காக இரவும், பகலும், எல்லா நேரங்களிலும், எப்போதும், யாராவது ஒருவர் குளித்துக் கொண்டேயிருக்கும் குறுக்குத்துறை, பாமாயில் நெஞ்சக் கரிக்கும், நயினார் குளத்துக் காத்தும், சாமி சன்னதிக் காத்தும் சேத்து அடிக்கிற இடம், சங்குதேவன் நடந்த கைலாசபுரம் ரோடுல்லா, கால்வலின்னாலும் பரவாயில்ல. நானும் வாரேன்’ . . . . . இப்படி பல ஒலிகளும், பிம்பங்களுமாக ஓடிக் கொண்டிருந்தது. சட்டென்று ஒரு சிறுவனின் அழுகுரல் கவனம் கலைத்தது. தன் தாயுடன் நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் திருநவேலியிலிருந்து சென்னைக்குத் திரும்புகிற, சேரன்மகாதேவியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.ஆதித்தனின் பேரன் உரத்த குரலெடுத்து அழுது கொண்டிருந்தான்.\n‘திருநவேலி நல்ல ஊரும்மா. நாம இங்கெயே இருக்கலாம்மா. ப்ளீஸ். எறங்கிப் போயிரலாம்மா’.\nகம்பார்ட்மெண்டில் இருந்த எல்லோரும் அவனைப் பார்க்கத் தொடங்கினர். தர்மசங்கடத்துடன் அவனது தாயார், ‘சத்தம் போடாதே. எல்லாரும் பாக்காங்க பாரு’ என்று கண்டிப்பா��� குரலில் அதட்டினார்.\n‘விடுங்கம்மா. அவனாவது வாய்விட்டு அளட்டும்’ என்றேன்.\nமாஸ்டர் மோகன் . . .\nகிரிவலம் . . .\nதிருநவேலி இன்று . . .\nதுரத்தும் பாடல் . . .\nதீபாவளியும், புதுத்துணியும் . . .\nபட்டுக்கோட்டை பிரபாகர் on மாஸ்டர் மோகன் . . .\nசேக்காளி on திருநவேலி இன்று . . .\nபூபேஷ் குமார். on கிரிவலம் . . .\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ledecofr.com/ta/yard-lamp-series-wgled360.html", "date_download": "2019-08-18T03:59:40Z", "digest": "sha1:UECDAFFJ72PET5UT7P23UMCWYFERINLX", "length": 9695, "nlines": 209, "source_domain": "www.ledecofr.com", "title": "", "raw_content": "யார்ட் விளக்கு தொடர் WGLED360 - சீனா Ecofr எல்இடி விளக்கு\nஎல்இடி கிரிஸ்டல் கிளிப் ஒளி\nஎல்இடி வரி சுவர் வாஷர்\nயார்ட் விளக்கு தொடர் WGLED360\nயார்ட் விளக்கு தொடர் WGLED220\nயார்ட் விளக்கு தொடர் WGLED360\nவிண்ணப்ப நோக்கம்: நிழல் சாலைகள், Binjiang சாலைகள், வணிகப் பகுதிகள், சதுரங்கள், முற்றங்கள், பூங்காக்கள் மற்றும் பிற உயர் இறுதியில் ஓய்வு இடங்களில் விளக்கு. பொருள் மற்றும் பண்புகள்: இது anticorrosion மின்னியல் தெளித்தல் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. விளக்கு கம்பம் உயர்தர எஃகு செய்யப்பட்ட உள்ளது, சூடான பாதையில் செல்ல மற்றும் தெளிப்பு சிகிச்சை. உயர் தூய்மை கதைக்காக அலுமினிய பிரதிபலிப்பான் சிறந்த ஆப்டிகல் செயல்திறன் வழங்குகிறது. உயர் வெப்பநிலை எதிர்ப்பு கோபப்படக்கூடிய கண்ணாடி, உயர் ஊடுகடத்துதிறன். ஒருங்கிணைந்த மின் வயரிங் போர்டு, போனஸ் வைக்கப்படும் ...\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nநிழல் சாலைகள், Binjiang சாலைகள், வணிகப் பகுதிகள், சதுரங்கள், முற்றங்கள், பூங்காக்கள் மற்றும் பிற உயர் இறுதியில் ஓய்வு இடங்களில் விளக்கு.\nஅது anticorrosion மின்னியல் தெளித்தல் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது.\nவிளக்கு கம்பம் உயர்தர எஃகு செய்யப்பட்ட உள்ளது, சூடான பாதையில் செல்ல மற்றும் தெளிப்பு சிகிச்சை.\nஉயர் தூய்மை கதைக்காக அலுமினிய பிரதிபலிப்பான் சிறந்த ஆப்டிகல் செயல்திறன் வழங்குகிறது.\nஉயர் வெப்பநிலை எதிர்ப்பு கோபப்படக்கூடிய கண்ணாடி, உயர் ஊடுகடத்துதிறன்.\nஒருங்கிணைந்த மின் ���யரிங் பலகை, உடல் வைக்கப்படும்.\nதுருப்பிடிக்காத எஃகு 304 இறுக்கும் திருகுகள், பாதுகாப்பான மற்றும் அழகான.\n2-4 மீட்டர் நிறுவுதல் உயரம்\nவிளக்குகள் model ஆற்றல் (W வேலை மின்னழுத்த (வி) வெளிச்ச கசிவு (LM,) கலர் வெப்பநிலை (கே) ர (>) பீம் கோணம் ( ° ) LED (துகள்) அளவு எல் * டபிள்யூ * எச்(எம்எம்)\nமுந்தைய: யார்ட் விளக்கு தொடர் WGLED235\nஅடுத்து: யார்ட் விளக்கு தொடர் WGLED241\n6inch லெட் குறைக்கப்பட்டன downlight\nகூட்டி குறைத்து லெட் குறைக்கப்பட்டன ஒளி\nDimmable குறைக்கப்பட்டன லெட் டவுன் ஒளி\nலெட் குறைக்கப்பட்டன டவுன் ஒளி\nஇடைவேளை மவுண்டட் லெட் டவுன் ஒளி\nகுறைக்கப்பட்டன லெட் டவுன் ஒளி\nகுறைக்கப்பட்டன லெட் downlight 9W\nயார்ட் விளக்கு தொடர் WGLED234\nமுகவரி: குவான் யிங் தொழிற்சாலை மாவட்டம், Waihai டவுன், Jiangmen பெருநகரம்\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11546", "date_download": "2019-08-18T03:38:11Z", "digest": "sha1:6UDBQUSB6TAAZ27C5NDT4UR4A7NBRVSE", "length": 11221, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "Enakul Oru Kanavu - எனக்குள் ஒரு கனவு » Buy tamil book Enakul Oru Kanavu online", "raw_content": "\nஎனக்குள் ஒரு கனவு - Enakul Oru Kanavu\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : ரவிபிரகாஷ் (Raviprakash)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபுண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள் பாலியல் வாழ்வின் மறுபக்கம்\nராஷ்மி பன்சால் ஆங்கிலத்தில் எழுதிய ‘ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்’ என்கிற புத்தகத்தை ‘முயற்சி திருவினையாக்கும்’ என்னும் தலைப்பில் விகடன் பிரசுரம் தமிழில் வெளியிட்டபோது, வாசகர்களிடம் அதற்கு ஏகோபித்த வரவேற்பு. ஐ.ஐ.டி. படித்துப் பட்டம் பெற்று, வேலைக்குப் போகாமல், சொந்தத் தொழில் தொடங்கியவர்களின் சாதனைக் கதைகளின் தொகுப்பு அது. அடுத்து, ‘கனெக்ட் தி டாட்ஸ்’ என்னும் புத்தகத்தை ‘புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்’ என்னும் தலைப்பில் தமிழில் வெளியிட்டது விகடன் பிரசுரம். ஐ.ஐ.டி. படிக்காமலே, சுய தொழிலில் இறங்கி, வெற்றி கண்டவர்களின் கதைகளின் தொகுப்பு அது. இதோ, ‘எனக்குள் ஒரு கனவு’ என்னும் தலைப்பில் தமிழில் வெளியிட்டது விகடன் பிரசுரம். ஐ.ஐ.டி. படிக்காமலே, சுய தொழிலில் இறங்கி, வெற்றி கண்டவர்களின் கதைகளின் தொகுப்பு அது. இதோ, ‘எனக்குள் ஒரு கனவு’. ராஷ்மி பன்சாலின் ‘ஐ ஹேவ் எ ட்ரீம்’ ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கம். “வருவாய் ஈட்டுவதையே பிரதானமாகக் கொள்ளாமல், மனித குலத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற கோணத்தில் தங்கள் தொழிலைத் தேர்ந்தெடுத்து, வெற்றிகரமாக நடத்திவரும் தொழிலதிபர்களைப் பற்றிய உண்மைக் கதைகளின் தொகுப்பு இது’. ராஷ்மி பன்சாலின் ‘ஐ ஹேவ் எ ட்ரீம்’ ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கம். “வருவாய் ஈட்டுவதையே பிரதானமாகக் கொள்ளாமல், மனித குலத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற கோணத்தில் தங்கள் தொழிலைத் தேர்ந்தெடுத்து, வெற்றிகரமாக நடத்திவரும் தொழிலதிபர்களைப் பற்றிய உண்மைக் கதைகளின் தொகுப்பு இது அந்த வகையில் முந்தைய இரண்டு புத்தகங்களைவிட இது இன்னும் மேலானது அந்த வகையில் முந்தைய இரண்டு புத்தகங்களைவிட இது இன்னும் மேலானது” என்கிறார், ராஷ்மி பன்சாலின் புத்தகங்களை தொடர்ந்து தமிழாக்கம் செய்து வரும் ரவிபிரகாஷ். ‘மனிதக் கழிவை மற்றொரு மனிதன் சுத்தம் செய்வதா” என்கிறார், ராஷ்மி பன்சாலின் புத்தகங்களை தொடர்ந்து தமிழாக்கம் செய்து வரும் ரவிபிரகாஷ். ‘மனிதக் கழிவை மற்றொரு மனிதன் சுத்தம் செய்வதா’ என வருந்தி, அதற்காக நவீன கழிப்பறைகளை வடிவமைத்த பிந்தேஷ்வர் பதக்... குப்பை பொறுக்கும் சிறுவர்களின் நிலைக்கு இரங்கி, அவர்களின் முன்னேற்றத்துக்காகவே நிறுவனம் தொடங்கிய அனிதா அஹுஜா... பசியால் வாடும் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு அளிப்பதற்காகவே ‘அட்சய பாத்திரம்’ என்னும் திட்டத்தை உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வரும், பெங்களூர் இஸ்கான் தலைவராக இருக்கும் மது பண்டிட் தாஸா... என இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரின் கதையும் நம் நெஞ்சை உருக்கக்கூடியது. படியுங்கள்; ரசியுங்கள். ‘நாமும் நம் பங்களிப்பாக இந்தச் சமூகத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும்’ என்கிற உத்வேகத்தை இந்தப் புத்தகம் உங்களுக்குள் எழுப்புவதை உணர்வீர்கள்\nஇந்த நூல் எனக்குள் ஒரு கனவு, ரவிபிரகாஷ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ரவிபிரகாஷ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதரையில் நட்சத்திரங்கள் - Tharaiyil Natchathirangal\nமுயற்சி திருவினையாக்கும் - Muyarchi Thiruvinayakkum\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nமென் காற்றில் விளைசுகமே (ஒலிப்புத்தகம்)\nசிலையும் நீயே சிற்பியும் நீயே\nஏமாற்றங்களும் ஏணிகளாகும் - Aemaatrangalum aenikalakum\nமந்திரச் சாவி-சீக்ரெட் ஆப் த மைண்ட் - Mandhira Saavi - Secret Of The Mind\nநல்லன எண்ணுங்கள் - Nallana ennungal\nஎழுச்சி ஊட்டும் எண்ணங்கள் - Ezhuchi Oottum Ennangal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஆயிரத்தில் ஒருவன் - Aayirathil Oruvan\nசிவாஜிராவ் டூ சிவாஜி - Sivajiraav to sivaji\nஎங்கிருந்து வருகுதுவோ - Engirunthu Varuguthuvo\nதமிழ் சினிமாவில் பெண்கள் - Tamil Cinemavil Pengal\nபுராணங்களின் புதிய பார்வை - Puraanangalin puthiya paarvai\nவிழி வேள்வி - Vili Velvi\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T03:51:49Z", "digest": "sha1:RQGBSEFXOQISY5QTQPEJAJMDR4GAQUHA", "length": 11632, "nlines": 56, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "இரத்தக்கட்டு இரகசியம்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமனிதனுக்கு ஏற்படும் உபாதைகளில் மிகவும் முக்கியமானது ரத்தக்கட்டு. அடிபட்ட இடத்தில் ரத்தம் வெளியேறாமல், கன்றிப்போய், சிவந்து, வீக்கத்துடன் பார்க்கவே பயங்கரமாக காணப்படும். ரத்தக்கட்டு ஏற்படக் காரணம், முதலுதவி சிகிச்சை, ரத்தக்கட்டு பாதிப்பில் இருந்து உடல் உறுப்புகளைப் பாதுகாக்கும் விதம் என எல்லாம் பேசுகிறார் டாக்டர் அரவிந்த்.\n‘‘ஒருவருக்கு அடிபட்டவுடன் உடலில் இயல்பாகவே ஏற்படும் செயல்முறை ரத்தக்கட்டு என அழைக்கப்படுகிறது. ரத்த நாளங்களில் ரத்தக்கட்டு ஏற்படுவதற்கான செயல் முறைகள் ‘உறைவு உருவாக்கம்’ (Thrombus Formation) எனப்படும். ஒருவருக்கு அடிபட்ட இடத்தில் 3 நிமிடங்களில் இருந்து 8 நிமிடங்களுக்குள் இயல்பாகவே ரத்தக்கட்டு ஏற்பட்டு விடும். இவ்வாறு அடிபட்டவுடன் மனித உடலில் ரத்தக்கட்டு ஏற்படுவதற்கு ரத்த வட்டுகள் (Platelets) மிக முக்கியமான காரணியாக விளங்குகின்றன .\nஇந்த ரத்த வட்டுகளின் எண்ணிக்கை நமது உடலில் ஒன்றரை லட்சம் முதல் நான்கு லட்சம் வரை இருக்கலாம். இவற்றின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், ரத்தக்கட்டுக் குறைபாடுகள் ஏற்படும். ரத்த வட்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை த்ரோம்போசைட்டோபீனியா (Thrombocytopenia) என்றும் ரத்த���ட்டுகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை த்ரோம்போசைட்டோசிஸ் (Thrombocytosis) என்றும் குறிப்பிடுவர். நமது உடலில் ரத்தக்கட்டை ஏற்படுத்துவதற்கென 13 காரணிகள் உள்ளன. இவை உறைதல் காரணிகள் என்று குறிப்பிடப்படுகின்றன.\nஇவற்றில் V, VII, VIII, IX, X ஆகிய உறைதல் காரணிகள் ரத்தக்கட்டு ஏற்படுவதற்கு மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த உறைதல் காரணிகளில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். ஒருவருக்கு விபத்தில் காயம் ஏற்பட்டால், உடனே முதலுதவி சிகிச்சையை ஆரம்பித்துவிட வேண்டும். இதனை சுருக்கமாக டாக்டர்கள் ‘Rice’ என அழைப்பர். ‘R என்பதற்கு ரெஸ்ட் என்று பொருள். அதாவது, அடிபட்ட பாகத்துக்கு அதிகமாக அசைவுகள் கொடுக்காமல் இருந்தால், ரத்தக்கட்டு உடனடியாக ஏற்பட உறுதுணையாக இருக்கும். அடிபட்ட இடத்தில் ஐஸ் கட்டிகளைக் கொண்டு ஒத்தடம் கொடுப்பதை Ice Compression என்பர். இதுவும் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தி, ரத்தக்கட்டு ஏற்பட உதவும்.\nஇதற்கு நாளங்களில் குறுக்களவு குறைதல் என்று பெயர். ரத்தம் வெளியேறும் இடத்தினை பாண்டேஜ் துணியால் கட்டுவதன் மூலம், ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தலாம். இந்த சிகிச்சை முறை Compression என அழைக்கப்படுகிறது. இந்த சிகிச்சையைக் கையாளும்போது, பாண்டேஜ் துணியை மிக இறுக்கமாகக் கட்டக்கூடாது. அப்படிச் செய்தால், அடிபட்ட இடத்தின் கீழ்ப்பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும். ரத்தக்கட்டுக்கான முதலுதவி சிகிச்சை முறைகளில், கடைசியாக செய்யப்படுவது ‘E’ Elevation என்பதாகும். இதில் அடிபட்ட இடம் அல்லது காயம்பட்ட இடத்தினை உயர்த்தி வைக்க வேண்டும். இதனால், ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்பட்டு, ரத்தக்கட்டு ஏற்பட வழி உண்டாகும். இவை அடிபட்ட உடனே மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் ஆகும்.\nஇடித்துக் கொள்ளாமலும் காயம்படாமலும் கூட ஒருவருக்கு ரத்தக்கட்டு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதற்கு ஆழ்ந்த சிரை படிம உறைவு (Deep Vein Thrombosis) என்று பெயர். இவ்வகை ரத்தக்கட்டு கர்ப்பிணிகள், கருத்தரிப்பு மாத்திரையை அதிகமாக உட்கொள்ளும் பெண்கள், பருமனாக இருப்பவர்கள், நீண்ட நாள் படுத்த படுக்கையாக இருக்கும் வயதானவர்கள் போன்றவர்களுக்கு அதிகம் வரலாம். இவர்களுக்கு ஆழ்ந்த சிரை படிம உறைவு வராமல் தடுக்க வீட்டில் இருந்த வாறே சில எளிய சிகிச்சை முறைக��ை மேற்கொள்ளலாம். வீக்கம் ஏற்பட்ட கை மற்றும் கால்களுக்கு அவ்வப்போது அசைவுகள் கொடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.\nஅதன்மூலம், ரத்தம் தேங்குவதைக் குறைத்து, ரத்தக்கட்டு ஏற்படுவதை தடுக்கலாம். வீக்கம் ஏற்பட்டுள்ள உடல் உறுப்புகளைத் தலையணை வைத்து உயர்த்தி வைக்க வேண்டும். கால்களில் ஏற்பட்டுள்ள வீக்கத்தைக் குறைக்க காலுறைகளைப் பயன்படுத்தலாம்.இப்படி முதலிலேயே வீக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், ரத்தக்கட்டி உடைந்து நுரையீரல், இதயம், மூளை போன்ற இடங்களுக்குச் சென்று தங்கிவிடும். அந்த நேரத்தில், மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, வலிப்பு போன்றவை ஏற்படலாம். அது போன்ற நேரங்களில் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்…’’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/17/19482/", "date_download": "2019-08-18T03:37:26Z", "digest": "sha1:N4AZJDTHC4BFHL7ZCDG3QDEQQ5FF7XU7", "length": 12527, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "🔵⚪3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ஊரில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் சொந்த ஊரில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்.28க்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மாநில அரசுகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS 🔵⚪3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ஊரில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் சொந்த ஊரில் பணியாற்றும்...\n🔵⚪3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ஊரில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் சொந்த ஊரில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்.28க்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மாநில அரசுகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை\n*🔵⚪3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ஊரில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் சொந்த ஊரில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்.28க்குள் இடமாற்றம் செய்ய வேண்டும்.*\n*நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மாநில அரசுகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை*\n*எஸ்.ஐ முதல் ஐ.ஜி.க்கள் வரை, தாசில்தார் முதல் ஆட்சியர்கள் வரை அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு*\n இதோ உங்கள் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை தொலைபேசி எண்கள்\nநமது மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் பெயர் பட்டியல்.\nவாக்காளர் அட்டை ஆதாருடன் இணைப்பு\nஅத்திவரதர் தரிசனம் நிறைவு பெற்றது கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே இனி 2059ம் வருடம் தான் பார்க்க முடியும்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nYouTube-ல் மருத்துவ குறிப்புகளைப் பார்த்து மருந்துகள் எடுத்துக்கொள்வதால், உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு...\nJob:பொதுத்துறை நிறுவனமான “Rashtriya Chemicals and Fertilizers Limited”கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால்...\nJob:மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலை.\nTeam Vist :பல்லடம் ஒன்றியத்தில் நடைபெற்ற குழு ஆய்வின் நடைமுறைகள்.\nYouTube-ல் மருத்துவ குறிப்புகளைப் பார்த்து மருந்துகள் எடுத்துக்கொள்வதால், உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு...\nJob:பொதுத்துறை நிறுவனமான “Rashtriya Chemicals and Fertilizers Limited”கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால்...\nJob:மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D?updated-max=2015-12-16T20:23:00%2B05:30&max-results=20&start=6&by-date=false", "date_download": "2019-08-18T04:02:49Z", "digest": "sha1:EU5S5QGJWDTJTS4PCFXHL4HL7SCLYYTL", "length": 58865, "nlines": 135, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பூரிஸ்ரவஸ் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - பீஷ்ம பர்வம் பகுதி - 063\n(பீஷ்மவத பர்வம் – 21)\nபதிவின் சுருக்கம் : பீமனைக் கொல்ல முழுப் படையையும் ஏவிய துரியோதனன்; கடலென விரைந்த கௌரவப்படை; தன் கதாயுதத்தை மட்டுமே கொண்டு அந்தக் கௌரவப்படையைச் சிதறடித்த பீமன்; பீமனை எதிர்த்து விரைந்த பீஷ்மர்; பீஷ்மரைத் தாக்கிய சாத்யகி; சாத்யகியைத் தாக்கிய அலம்புசன்; சாத்யகியுடன் மோத விரும்பி அவனை நோக்கி விரைந்த பூரிஸ்ரவஸ்....\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"அந்த ��ானைப் படை நிர்மூலமாக்கப்பட்டபோது, உமது மகன் துரியோதனன், பீமசேனனைக் கொல்ல வீரர்களுக்கு உத்தரவிட்டு தனது முழுப் படையையும் ஏவினான். உமது மகனின் {துரியோதனனின்} கட்டளையின் பேரில் அந்த மொத்தப்படையும், கடும் முழக்கங்களிட்டுக் கொண்டிருந்த பீமசேனனை நோக்கி விரைந்தது.\nதேவர்களே தாங்கிக் கொள்ளக் கடினமானதும், பரந்திருப்பதும், வரம்பற்றதுமான அந்தப் படை, முழு நிலவு {பௌர்ணமி}, புது நிலவு {அமாவாசை} ஆகிய நாட்களில், கடக்க முடியாததாக பொங்கி வரும் கடலைப் போல, தேர்கள், யானைகள், குதிரைகள் நிறைந்ததும், சங்கொலிகள் மற்றும் துந்துபி ஒலிகள் நிறைந்ததும், சொல்ல முடியாத எண்ணிக்கையிலான காலாட்படை வீரர்கள் மற்றும் தேர்வீரர்களைக் கொண்டதும், (எழுந்த) புழுதியால் மறைக்கப்பட்டதும், கலங்கடிக்கப்பட முடியாததுமான எதிரித் துருப்புகள், பீமசேனனை நோக்கி இப்படி வந்த போது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவன் {பீமன்} பெருங்கடலைத் தடுக்கும் கரையைப் போல அந்தப் படையைப் தடுத்தான்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் உயர் ஆன்ம மகன் பீமசேனன் செய்தவையும் நாங்கள் கண்டவையுமான அந்தச் செயல்கள் மிக அற்புதமானதாகவும், மனித சக்திக்கு அப்பாற்பட்டதாகவும் இருந்தன. குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவற்றுடன் தன்னை நோக்கி வந்த அந்த மன்னர்கள் அனைவரையும் தன் கதாயுதத்தைக் கொண்டே அச்சமற்ற வகையில் அவன் {பீமன்} தடுத்தான். தன் கதாயுதத்தைக் கொண்டு அந்தப் பெரும்படையைத் தடுத்தவனும், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனுமான பீமன், அந்தக் கடும்போரில் அசையாத மேரு மலையைப் போல நின்றான்.\nஅச்சம் நிறைந்ததும், கடுமையானதும், பயங்கரமானதுமான அந்த மோதலில், அவனது சகோதரர்கள், மகன்கள், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், திரௌபதியின் மகன்கள், அபிமன்யு, வீழ்த்தப்பட முடியாதவனான சிகண்டி ஆகிய வலிமைமிக்க வீரர்கள் அச்சந்தரும் அவ்வேளையிலும் அவனை {பீமனைக்} கைவிடவில்லை. கூர்மையானதும், உருக்கினால் செய்யப்பட்டதும், கனமானதுமான பெரும் கதாயுதத்தைக் கையில் எடுத்த அவன் {பீமன்}, தண்டாயுதத்தைக் கையில் கொண்ட அந்தகனைப் போல உமது வீரர்கள் நோக்கி விரைந்தான். தேர்க்கூட்டங்களையும், குதிரைவீரர்களின் கூட்டங்களையும் பூமியில் நசுக்கியபடி, யுக முடிவின் நெருப்பு போலப் பீமன் களத்தில் திரிந்து கொண்டிருந்தான்.\nஎல்லையில்லா ஆற்றல் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தனது தொடைகளின் வேகத்தால் தேர்க்கூட்டங்களை நசுக்கியபடியும், போரில் உமது வீரர்களைக் கொன்றபடியும், யுக முடிவின் அந்தகனைப் போல அங்கே திரிந்து கொண்டிருந்தான். காட்டு மரங்களை நடுக்கும் ஒரு யானைப் போல, அவன் {பீமன்} உமது துருப்புகளை மிக எளிதாகக் கலங்கடிக்கத் தொடங்கினான்.\nகாற்றானது தன் சக்தியால் மரங்களை நசுக்குவதைப் போலத் தேர்வீரர்களைத் தங்கள் தேரில் இருந்தும், குதிரைகளின் முதுகில் இருந்த வீரர்களை அவற்றிலிருந்தும் இழுத்துப் போட்டு, தரையில் இருந்து போரிடும் காலாட் படை வீரர்களைத் தன் கதாயுதத்தைக் கொண்டும் அவர்கள் அனைவரையும் கொன்றான். யானைகளையும், குதிரைகளையும் கொன்ற அவனது {பீமனின்} கதாயுதம், கொழுப்பாலும், மஜ்ஜையாலும், சதையாலும், இரத்தத்தாலும் பூசப்பட்டுக் காண மிகப் பயங்கரமாக இருந்தது. கொல்லப்பட்ட மனித உடல்கள், சிதறிக் கிடக்கும் குதிரைப்படை என அந்தப் போர்க்களம் யமனின் வசிப்பிடத்தைப் போன்று தெரிந்தது.\nபயங்கரமானதும், படுகொலை செய்வதுமான பீமசேனனின் கதாயுதம், கோபத்துடன் உயிரினங்களை அழிக்கும் ருத்திரனின் {சிவனின்} பிநாகம் போன்றும், காலனின் {யமனின்} கடுங்கோலைப் போன்றும், இந்திரனின் வஜ்ராயுதம் போன்ற பிரகாசத்துடனும் இருந்தது. உண்மையில், சுற்றிலும் அனைவரையும் கொன்று கொண்டிருந்த குந்தியின் உயர்ஆன்ம மகனுடைய {பீமனுடைய} கதாயுதம், அண்ட அழிவின் போது அந்தகனிடம் உள்ள தண்டாயுதம் போன்றே கடும்பிரகாசம் கொண்டதாக இருந்தது.\nஇப்படித் தொடர்ந்து அந்தப் பெரும்படையை முறியடித்துக் கொண்டு, காலனைப் போன்றே முன்னேறி வந்த அவனை {பீமனைக்} கண்ட வீரர்கள் அனைவரும் உற்சாகத்தை இழந்தனர். கதாயுதத்தை உயர்த்திய படி அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} எங்கெல்லாம் பார்த்தானோ, அங்கெல்லாம் அவனது பார்வையின் விளைவால் மட்டுமே, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, துருப்புகள் அனைத்தும் உருகி ஓடுவதாகத் தெரிந்தது.\nபயங்கரச் செயல்புரியும் விருகோதரன் {பீமன்}, இப்படி {தங்கள்} படையை முறியடிப்பதையும், இவ்வளவு பெரிய படையைக் கொண்டும் அவன் {பீமன்} வீழ்த்தப்பட முடியாதவனாக இருப்பதையும், அகல விரித்த வாயைக் கொண்டு பகையணியை விழுங்கும் அந்தகனைப் போல படையை அழிப்பதையும் கண்ட பீஷ்மர், சூரியப் பிரகாசம் கொண்ட தனது தேரில், மேகங்களைப் போல உரத்த சடசடப்பொலியைக் கிளப்பிக் கொண்டு, மழை நிறைந்த ஆவிக் கூடாரம் {மேகம்} போல (வானத்தை மறைத்தபடி) கணைமாரியைப் பொழிந்து கொண்டு அவனை {பீமனை} நோக்கி விரைந்து வந்தார்.\nவாயை அகல விரித்த அந்தகனைப் போலத் தன்னை நோக்கி விரைந்து வரும் பீஷ்மரைக் கண்டவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான பீமசேனன், கோபம் தூண்டப்பட்டு அவரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தான். அந்த நேரத்தில், சிநி குலத்து வீரர்களில் முதன்மையானவனும், இலக்கில் துல்லியம் கொண்டவனுமான சாத்யகி, (வரும் வழியெங்கும்) தனது உறுதியான வில்லால் எதிரிகளைக் கொன்றபடியும், உமது மகனின் {துரியோதனனின்} படையை நடுங்கச் செய்தபடியும் பாட்டன் {பீஷ்மர்} மீது விழுந்தான். அழகிய சிறகுகள் படைத்த தன் கூரிய கணைகளைச் சிதறடித்தப்படி, தனது வெள்ளி நிறக் குதிரைகளோடு இப்படி முன்னேறும் அந்த வீரனை {சாத்யகியை} உமது வீரர்களால் தடுக்க இயலவில்லை.\nஅந்நேரத்தில் ராட்சசன் அலம்புசன் மட்டுமே அவனை {சாத்யகியைப்} பத்து கணைகளால் துளைத்தான். ஆனால் பதிலுக்கு அலம்புசனை நான்கு கணைகளால் துளைத்த சிநியின் பேரன் {சாத்யகி}, தொடர்ந்து தனது தேரில் முன்னேறிச் சென்றான். இப்படித் தன் எதிரிகளுக்கு மத்தியில் முன்னேறி விரைந்து செல்லும் அந்த விருஷ்ணி குல வீரனைக் {சாத்யகியைக்} கண்ட குரு வீரர்களில் முதன்மையானோர் அவனை {சாத்யகியைத்} தடுக்க முயன்றனர். அந்தப் போரில் தொடர்ந்து உரக்க முழக்கமிட்ட உமது வீரர்கள், மலையின் சாரலில் வெள்ளமாகப் பொழியும் மேகங்களின் திரள்களைப் போல அவன் {சாத்யகி} மீது தங்கள் கணைமாரியைப் பொழிந்தனர். எனினும், நன்கு பிரகாசிக்கும் நாளின் மதிய வேளை சூரியனைப் போல இருந்த அந்த வீரனின் {சாத்யகியின்} முன்னேற்றத்தைத் தடுக்க முடியாதவர்களாகவே அவர்கள் இருந்தார்கள்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் படையில் சோமதத்தன் மகனைத் {பூரிஸ்ரவசைத்} தவிர வேறு ஒருவனும் உற்சாகத்துடன் இல்லை. தன் தரப்பின் தேர்வீரர்கள் துரத்தப்படுவதைக் கண்ட சோமதத்தனின் மகனான பூரிஸ்ரவஸ், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கடும் வேகம் கொண்ட தனது வில்லை எடுத்துக் கொண்டு சாத்யகியுடன் போரிடும் விருப்பத்தால் அவனை {சாத்யகியை} எதிர்த்து விரைந்தான்\" {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை பீமன், பீஷ்ம பர்வம், பீஷ்மர், பீஷ்மவத பர்வம், பூரிஸ்ரவஸ்\n - உத்யோக பர்வம் பகுதி 19\n(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 19)\nபதிவின் சுருக்கம் : சாத்வத குல சாத்யகி, சேதி நாட்டு திருஷ்டகேது, மகத நாட்டு ஜெயத்சேனன், பாஞ்சால நாட்டின் துருபதன், மத்ஸ்ய நாட்டு விராடன் ஆகியோர் ஆளுக்கு ஓர் அக்ஷௌஹிணியுடனும், பாண்டிய மன்னன் பெரும்படையுடனும் என ஏழு அக்ஷௌஹிணி படைகள் பாண்டவர்களிடம் வந்தது; பிராக்ஜோதிஷ {காமரூப} நாட்டின் மன்னன் பகதத்தன், பால்ஹீக நாட்டுப் பூரிஸ்ரவஸ், மத்ர நாட்டு சல்லியன், அந்தகக் குலத்துக் கிருதவர்மன், சிந்து சௌவீர நாட்டின் ஜெயத்ரதன், காம்போஜத்தின் சுதக்ஷிணன், மாஹிஷ்மதீயின் மன்னன் நீலன், கேகய நாட்டு இளவரசர்கள் ஆகியோர் ஓர் அக்ஷௌணியோடும், அவந்தீ நாட்டின் அரசர்கள் இருவரும் இரண்டு அக்ஷௌஹிணிகளோடும் மற்றும் பிற மன்னர்கள் கொண்டு வந்த படைகள் எனப் பதினோரு அக்ஷௌஹிணி படைகள் கௌரவர்களிடம் வந்தது; படைகள் நிற்க இடமில்லாமல் பல்வேறு இடங்களில் நிறுத்தி வைகப்பட்டிருந்தது; துருபதனால் அனுப்பப்பட்ட புரோகிதர் கௌரவர்களின் படையைக் கண்டது......\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, சாத்வத குலத்தைச் சார்ந்த பெரும் வீரனான யுயுதனன் {சாத்யகி}, காலாட்படை, குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளுடன் கூடிய பெரும் படையுடன் யுதிஷ்டிரனிடம் வந்தான். பல்வேறு விதமான ஆயுதங்களைத் தாங்கி, பல்வேறு நிலங்களில் இருந்து வந்திருந்த பெரும் வீரம் கொண்ட அவனது {சாத்யகியின்} படையின் வீரர்கள், தங்கள் வீரக்களையால் பாண்டவப் படையை அழகுபடுத்தினர். சிறந்த நிலையில் உள்ள போர்க்கோடரிகள் {Battleaxes - பரசு}, ஏவுகணைகள் {Missiles - பிண்டிபாலங்கள்}, ஈட்டிகள் {Spears - சூலாயுதங்கள்}, வேல்கள் {lances - தோமரங்கள்}, சம்மட்டிகள் {mallets - இரும்பு உலக்கைகள்}, தண்டாயுதங்கள் {Clubs – பரிகங்கள்}, தடிகள் {Staves}, கயிறுகள் {cords – பாசங்கள்}, துருப்பிடிக்காத கைவாள்கள் {swords}, பட்டாகத்திகள் {daggers}, பல்வேறு வகையான கணைகள் {arrows} ஆகியவற்றின் காரணத்தால் அந்தப் படையைக் காண அற்புதமாக இருந்தது. அந்த ஆயுதங்களால் அழகுற்றதும், மேகம் போன்ற நிறத்தைப் பிரதிபலிப்பதுமான அந்தப் படை, மேகங்களின் பெருந்திரளுக்கு மத்தியில் இருக்கும் மின்னல் கீற்றுகளைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்றது. அந்தப் படையில் ஓர் அக்ஷௌஹிணி அளவு துரு��்புகள் இருந்தன. பிறகு கடலுக்குள் நுழையும் சிறு நதியைப் போல, யுதிஷ்டிரனின் துருப்புகளுடன் அது {அந்தப்படை} கலந்த போது மொத்தமாக மறைந்தே போனது.\nஅதே போலச் சேதி நாட்டவரின் வலிமைமிக்கத் தலைவனான திருஷ்டகேது, ஓர் அக்ஷௌஹிணி படையின் துணையுடன், அளவிடமுடியாத சக்தி கொண்ட பாண்டுவின் மகன்களிடம் {பாண்டவர்களிடம்} வந்தான். மகத மன்னனான, பெரும்பலமிக்க ஜெயத்சேனன், யுதிஷ்டிரனுக்காகத் தன்னுடன் ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளைக் கொண்டு வந்தான். அதே போல, கடல் அருகே கரையோர நிலத்தில் வசித்த பாண்டியன், மன்னர்களின் மன்னனான யுதிஷ்டிரனுக்காகப் பல்வேறு வகையான துருப்புகளுடன் வந்தான். ஓ மன்னா {ஜனமேஜயா}, இந்தத் துருப்புகளெல்லாம் கூடிய போது, நன்கு உடுத்தி அதீத பலத்துடன் இருந்த அவனது {பாண்டியனின்} படை கண்ணுக்கு இனிய தோற்றத்தை அடைந்தது.\nமேலும், துருபதனின் படையும், பல்வேறு நிலங்களில் {நாடுகளில்} இருந்து வந்திருந்த வீரர்களாலும், அவனது {துருபதனின்} மகன்களாலும் அழகு பெற்றிருந்தது. அதே போல, மத்ஸ்யர்கள் மன்னனும் துருப்புகளுக்குத் தலைவனுமான விராடனும், மலைப்பகுதிகளின் மன்னனுடன் சேர்ந்து பாண்டுவின் மகன்களிடம் வந்தான். உயர்ந்த ஆன்மா கொண்ட பாண்டுவின் மகன்களுக்காகப் பல்வேறு திசைகளில் இருந்து, பல்வேறு வடிவங்களைக் கொண்ட பதாகைகள் நிறைந்த ஏழு அக்ஷௌஹிணி துருப்புகளும் இப்படியே அங்கே ஒன்று கூடின. குருக்களுடன் போரிட ஆவல் கொண்ட அவர்கள் பாண்டவர்களின் இதயங்களை மகிழ்வித்தனர்.\nபாண்டவர்களிடம் ஏழு அக்ஷௌஹிணி படை சேர்ந்தது எனப் பார்க்கிறோம். 1.சாத்யகி, 2. திருஷ்டகேது, 3.ஜெயத்சேனன், 4.துருபதன், 5. விராடன் ஆகியோர் ஆளுக்கு ஓர் அக்ஷௌஹிணியுடன் வந்ததாக குறிப்பு இருக்கிறது. எனவே அவர்கள் மூலம் 5 அக்ஷௌஹிணி படை சேர்ந்து விட்டது. மீதம் இரண்டு அக்ஷௌஹிணியைப் பாண்டிய மன்னன் கொண்டு வந்தானா அல்லது வேறு சில மன்னர்களின் சிறு படைகள் ஒன்றிணைந்து இரண்டு அக்ஷௌஹிணி சேர்ந்ததா அல்லது வேறு சில மன்னர்களின் சிறு படைகள் ஒன்றிணைந்து இரண்டு அக்ஷௌஹிணி சேர்ந்ததா\nஇதே போலவே, மன்னன் பகதத்தனும், திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} இதயத்தை மகிழ்வுறச்செய்யும் வகையில் ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளை அவனிடம் {துரியோதனனிடம்} கொடுத்தான். மேலும், குறையற்ற நிறை கொண்ட அவனது துருப���புகளில், சீனர்களும் {chins}, வேடர்களும் {kiratas} நிறைந்திருந்தனர். பொன்னிற உருவம் கொண்ட அவர்கள் அனைவரும் சேர்ந்த போது, அந்தப் படை, கோங்கு {Karnikara} மரங்கள் நிறைந்த காட்டின் அழகைப் பெற்றது. அதே போல, வீரமிக்கப் பூரிஸ்ரவஸ்ஸும், சல்லியனும், ஓ குருவின் மகனே {ஜனமேஜயா}, ஆளுக்கொரு அக்ஷௌஹிணி துருப்புகளுடன் துரியோதனனிடம் வந்தார்கள். மேலும், ஹிருதிகனின் {ஹார்த்திகயனின்} மகனான கிருதவர்மனும், போஜர்கள், அந்தகர்கள், குகுரர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளுடன் துரியோதனனிடம் வந்தான். அவனது {கிருதவர்மனது} துருப்புகளில் பலவண்ண மலர்களால் ஆன மாலைகள் அணிந்தவர்களான பெரும் பலமிக்க வீரர்களைப் பார்ப்பதற்குக் காடுகளில் விளையாடும் அருள்நிறைந்த யானைகளைப் போல இருந்தது.\nஜெயத்ரதனால் வழிநடத்தப்பட்டு வந்த சிந்துசௌவீர நிலத்தில் வசிப்பவர்களும், பிறரும், தங்கள் நடையால் மலைகளையே நடுங்கச் செய்தபடி வந்து கொண்டிருந்தனர். ஓர் அக்ஷௌஹிணி எண்ணிக்கை கொண்ட அவர்களின் படை, காற்றால் தள்ளப்படும் மேகத்திரள் போல நகர்ந்து வந்தது. மேலும், காம்போஜர்களின் மன்னான சுதக்ஷிணன், ஓ மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, யவனர்கள், சகர்கள் ஆகியோர் அடங்கிய ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளுடன் குரு தலைவனிடம் {துரியோதனனிடம்} வந்தான். வெட்டுக்கிளிகள் {[அ] மின்மினிப்பூச்சிகள்} பறப்பதைப் போலப் பறந்து வந்த அவனது {சுதக்ஷிணனின்} துருப்புகள், குரு படையைச் சந்தித்ததும், அதற்குள் உறிஞ்சப்பட்டுக் காணாமல் போனது.\nஅதே போல, மாஹிஷ்மதீ {Mahishmati} நகரில் குடியிருப்பவனான மன்னன் நீலனும், தென்னாட்டைச் சேர்ந்த, அழகிய ஆயுதங்களை ஏந்திய பெரும்பலமிக்க வீரர்களுடன் வந்தான். பெரும் படைகளோடு கூடிய அவந்தீ நாட்டு மன்னர்கள் இருவரும், தனித்தனியே ஆளுக்கோர் அக்ஷௌஹிணி துருப்புகளைத் துரியோதனனுக்காகக் கொண்டு வந்தார்கள். மனிதர்களில் புலிகளைப் போன்ற ஐந்து அரசச் சகோதரர்களான கேகய இளவரசர்கள், ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளுடன் துரியோதனனிடம் விரைந்து வந்து, அவனது இதயத்தை மகிழச் செய்தனர். ஓ பாரதக் குலத்திற்சிறந்தவனே {ஜனமேஜயா}, பிற பகுதிகளைச் சேர்ந்த ஒப்பற்ற மன்னர்களும், மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்ட துருப்புகளுடன் அங்கே வந்தனர்.\n1. பகதத்தன், 2. பூரிஸ்ரவஸ், 3. சல்லியன், 4. கிருதவர்மன், 5. ஜெயத���ரதன், 6. சுதக்ஷிணன், 7. நீலன், 8. கேகய நாட்டு இளவரசர்கள் ஆகியோர் ஓர் அக்ஷௌணியோடும் வந்தார்கள் என்றால் அவர்கள் மூலமே 8 அக்ஷெஹிணி படை திரண்டு விட்டது. இதனுடன் அவந்தீ நாட்டின் அரசர்கள் இருவரும் கொண்டு வந்த 2 அக்ஷௌஹிணிகளைச் சேர்த்தால் 10 அக்ஷௌஹிணி படை சேர்ந்துவிட்டது. மீதம் ஒரு அக்ஷௌஹிணி குரு படை மற்றும் பிற மன்னர்களின் சிறு படைகள் இணைந்ததாக இருக்க வேண்டும். இங்கே கேகய இளவரசர்கள் துரியோதனன் பக்கம் இருந்ததாக குறிப்பு இருக்கிறது. உத்யோக பர்வம் பகுதி 22ல் அவர்கள் பாண்டவர்கள் பக்கம் இருந்ததாக திருதராஷ்டிரன் சொல்வதாக வருகிறது. கேகய இளவரசர்கள் எந்தப் பக்கம் இருந்தார்கள் என்பதைப் பின்பு வரப்போகும் பகுதிகளில் தெரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.\nபல்வேறு வடிவங்களிலான கொடிகள் சடசடக்கக் குந்தியின் மகன்களோடு {பாண்டவர்களோடு} போரிட விரும்பிய அனைவரும் அடங்கிய துரியோதனனின் படை, எண்ணிக்கையில் பதினோரு அக்ஷௌஹிணிகள் கொண்டதாகியது. ஓ பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, அப்பொழுது, துரியோதனனுடைய படையின் முக்கியத் தலைவர்களுக்குக்கூட ஹஸ்தினாபுரம் நகரில் நிற்பதற்கு அங்கே இடமில்லாமல் இருந்தது. அதற்காக ஐந்து நதிகளைக் கொண்ட நிலத்திலும் {பஞ்சாபிலும்}, குருஜாங்கல நாடு முழுவதிலும், சீரான ரோஹிதம் என்கிற காட்டிலும், அஹிச்சத்ரம், காலகூடம், கங்கைக்கரை, வாரணம், வாடதானம், யமுனையை அடுத்த மலைத்தொடர்கள் ஆகியவற்றிலும் எனச் சோளமும், செல்வமும் அபரிமிதமாக இருந்த அனைத்து இடங்களிலும் கௌரவர்களின் படை நிரம்பியிருந்தது. பாஞ்சாலர்களின் மன்னனால் {துருபதனால்} குருக்களிடம் அனுப்பி வைக்கப்பட்டிருந்த புரோகிதர், இப்படி அணிவகுக்கப்பட்டிருந்த அந்தப் {கௌரவப்} படையைக் கண்டார்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை உத்யோக பர்வம், சாத்யகி, சேனோத்யோக பர்வம், பாண்டியன், பூரிஸ்ரவஸ்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங��கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் ப���லஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப�� பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seedballs.in/product/ear-piercing-return-gift-pack-of-6-tree-seed-balls/", "date_download": "2019-08-18T03:06:36Z", "digest": "sha1:JLGNBLIZ7MDC6EZKVAUUOU2UX2QQD53Q", "length": 4747, "nlines": 87, "source_domain": "seedballs.in", "title": "Ear Piercing Return Gift (Pack of 6 Tree seed balls) - Seed Balls | Seed Bombs | Vithai Panthu | Tree Seed Balls | Vegetables Seed Balls | Fruit Seed Balls", "raw_content": "\nவிதைப்பந்து என்பது மூன்று வகை மண், சாண எரு கலந்த கலவைக்குள் நாட்டு மர விதைகளை வைத்து உருண்டையாக பிடிப்பதுதான் விதைப்பந்து, விதைப்பந்திலுள்ள விதைகள் பூச்சி, எறும்பு, பறவைகளிடம் இருந்து பாதுகாப்பா இருக்கும். அவற்றிற்கு எப்போது மழைநீர் கிடைக்கிறதோ அப்போ முளைக்க ஆரம்பித்துவிடும்\nவிதைப் பந்துகளை போடத் தகுந்த இடங்கள்:\nஆற்றங்கரை, குளத்துக்கரை,ஓடைகளின் ஓரங்கள், கோவில் இடங்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்கள், வனப்பகுதிகள்,பயன்பாடற்ற அரசு நிலங்கள் மற்றும் ஈரப்பதமுள்ள இடங்களில், விதைப் பந்துகளை வீசுங்கள்\nவேம்பு, பூவரசு, புங்கன், வாகை, சரகொன்றை, ஆல், அரசு, அத்தி, மகாகனி, சந்தனம், புளியன், மயில்கொன்றை,குமிழ். [Randomly Mixed]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/indian-flood/4321240.html", "date_download": "2019-08-18T02:40:17Z", "digest": "sha1:GW2ITXNYG6RNDUY2L4VVFO6AXYZJPCBM", "length": 3188, "nlines": 64, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "இந்தியா : 3 மாநிலங்களில் வெள்ளம் - 140 பேர் பலி - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஇந்தியா : 3 மாநிலங்களில் வெள்ளம் - 140 பேர் பலி\nஇந்தியாவின் மூன்று மாநிலங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளங்களில், மாண்டோர் எண்ணிக்கை 140க்கு அதிகரித்துள்ளது.\nகர்நாடாகா, கேரளம், மகராஷ்டரா ஆகிய மாநிலங்களில் பெய்த கனத்த மழையால் சில பகுதிகள் நீரில் மூழ்கி கடுமையான நிலச்சரிவுகளை ஏற்படுத்தின.\nவெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற மீட்புப்பணிக்குழுக்கள் போராடி வருகின்றன.\nசுமார் 220,000 அதிகமானோர் வீடுகளைவிட்டு\nவெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nசுவரொட்டியில் இந்தி மொழி - NUH மன்னிப்பு\nசிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு மின்னியல் முறையில் வருகை அட்டை\nசாங்கி விமான நிலையத்தில் துணிகளைக் காயவைத்த மாது\nகட்டுமான ஊழியராக இருந்தவர் இப்போது கடை உரிமையாளர்\nஇலவச அனுமதியை வழங்கும் ஜூரோங் பறவைப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-16/dubsmash-fame-mirnalini-revealed-about-her-secret-role-in-vijay-sethupathis-super-deluxe.html", "date_download": "2019-08-18T02:32:22Z", "digest": "sha1:UG5BKPW56NHMLENZ7SPBQRF6W3FWHDJZ", "length": 8632, "nlines": 127, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Dubsmash fame Mirnalini revealed about her secret role in Vijay sethupathi's Super Deluxe", "raw_content": "\n மிர்ணாளினியின் சூப்பர் டீலக்ஸ் சீக்ரெட் ரோல்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nதியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தில் ‘டப்ஸ்மாஷ்’ மூலம் புகழ்பெற்ற மிர்ணாளினி ரவி தனது கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.\n‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வியக்க வைத்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகியுள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.\nவிஜய் சேதுபதி, பகத் ஃபாசில், சமந்தா, காயத்ரி, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பிரபல நடிகர்களும், டப்ஸ்மேஷ் மூலம் புகழ்பெற்ற மிர்ணாளினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மிர்ணாளினியின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஇந்நிலையில், தனது கதாபாத்திரம் குறித்து Behindwoods-க்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு தனி ட்ராக் என்றும், இது படத்தில் மிக முக்கியமான ரகசியமான கதாபாத்திரம் என்றும் தெரிவித்துள்ளார்.\nபுதுவிதமான இந்த ரோலில் நடித்த அனுபவ��் குறித்து பகிர்ந்துக் கொண்டார். சூப்பர் டீலக்ஸ் படத்தின் தனது கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nயுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பி.எஸ்.வினோத் மற்றும் நீராவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் இன்று (மார்ச்.29) வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.\n மிர்ணாளினியின் சூப்பர் டீலக்ஸ் சீக்ரெட் ரோல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-16/vijay-sethupathis-super-deluxe-running-time-and-censor-rating-announced.html", "date_download": "2019-08-18T03:40:49Z", "digest": "sha1:PJEOKB3YNS7V3LAPL4CCU3TJV6E3JRYU", "length": 8148, "nlines": 125, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Vijay Sethupathi's Super Deluxe running time and censor rating announced", "raw_content": "\nநாக்க நீட்டி தேன நக்கி ஆஹான்னு சொன்னா..- சூப்பர் டீலக்ஸ்க்கு சென்சார் கொடுத்த ரேட்டிங் இதோ\nமுகப்பு > சினிமா செய்திகள்\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் வரும் மார்ச்.29ம் தேதி ரிலீசாகவுள்ளது.\n‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள், உள்பட பலர் நடித்துள்ளனர்.\nஈஸ்ட்வெஸ்ட் ட்ரீம் ஒர்க் என்டர்டெயின்மென்ட் மற்றும் அல்கேமி விஷன் ஒர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் நிறுவனத்தின் மூலம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை YNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் குழு வெளியிடவுள்ளது.\nவிஜய் சேதுபதி குரலில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தின் சென்சார் சான்றிதழ் மற்றும் ஓடும் நேரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. எந்த வித காட்சிகளையும் நீக்காமல் இப்படத்திற்கு தணிக்கை குழு ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் 2 மணிநேரம் 56 நிமிடம் ஓடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் மார்ச்.29ம் தேதி முதல் உலகமெங்கும் ரிலீசாகவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=163660&cat=31", "date_download": "2019-08-18T03:24:54Z", "digest": "sha1:PGHI2JBGQP2PH2CIOM5HYQUOHDSQUIOH", "length": 29340, "nlines": 622, "source_domain": "www.dinamalar.com", "title": "ஏ பார்ம் மிஸ்சிங் வெயிலில் காத்திருந்த அமைச்சர்கள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » ஏ பார்ம் மிஸ்சிங் வெயிலில் காத்திருந்த அமைச்சர்கள் மார்ச் 25,2019 18:00 IST\nஅரசியல் » ஏ பார்ம் மிஸ்சிங் வெயிலில் காத்திருந்த அமைச்சர்கள் மார்ச் 25,2019 18:00 IST\nதமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆசைமணி, அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு ஆகியோருடன் 12.30 மணிக்கு ஆர்.டி.ஓ. அலுவலகம் வந்தார். மனுதாக்கல் செய்ய ஆவணங்களைச் சரிபார்த்த போது அதில் ஏ படிவம் விடுபட்டிருந்தது. அதனை வாங்கிவர நிர்வாகிகள் சென்றனர். அமைச்சர்களும் வேட்பாளரும் நீண்ட நேரம் காத்திருந்தனர். பின்னர் படிவத்தை வழக்கறிஞர்கள் பூர்த்தி செய்துக் கொடுக்க ஒன்னரை மணி நேரம் தாமதமாக 2 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்தார் ஆசைமணி. இதனால் நீண்ட நேரம் வெய்யிலில் காத்திருந்த தொண்டர்கள் சோர்வடைந்தனர். மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல முடியும் என்பதால் எம்எல்ஏகள் பாரதி, பவுன்ராஜ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொண்டர்களுடன் சாலையில் காத்திருந்தனர். முன்னதாக, வேட்பாளருடன் யார் உள்ளே செல்வதென அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியனுக்கும், துரைக்கண்ணுக்கும் கருத்துவேறுபாடுஏற்பட, இறுதியில் இருவருமே வேட்பாளருடன் சென்றனர்.\nபணம் கொடுக்க உள்ளே வராதீங்க\nஇந்தியா ஏதோ செய்ய போகுது\nமுகிலன் மிஸ்சிங் அதிமுக காரணம்\nதினகரனால் ஒன்னும் செய்ய முடியல\n7 கட்டமாக லோக்சபா தேர்தல்\nமனு தாக்கலுக்கு மனைவியால் சோதனை\nஅம்மா வழியில் வேட்பாளர் மாற்றம்\nவேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அடிதடி\nஅனுமதியின்றி அ.ம.மு.க அலுவலகம் திறப்பு\nகார் விபத்தில் 3 பேர் பலி\nஎத்தியோப்பியா விமான விபத்து:157 பேர் பலி\nஅரசியல் செய்தால் யார் புகார் தருவாங்க...\nபாமக - தேமுதிக.,வுக்கு தொகுதி பங்கீடா\nதுணி துவச்சு பிரசாரம் செஞ்ச வேட்பாளர்\nமதுரையில் 8 மணி வரை ஓட்டுப்பதிவு\nஆம்புலன்ஸ் மோதி 4 பேர் பலி\nவேட்பாளருடன் வந்த காரில் பணம் பறிமுதல்\nதப்பு செஞ்சிருந்தா மன்னிச்சிடுங்க.... கெஞ்சிய வேட்பாளர்\n4 மொழியில் பேசி அசத்திய வேட்பாளர்\nகனிமொழிக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்\nதலித் என்பதால் CM ஆகும் சான்ஸ் போச்சு\nமினிலாரி மரத்தில் மோதி 3 பேர் பலி\n3 தொகுதி சர்ச்சை; வரிந்து கட்டும் திமுக\nதமிழகத்தில் பாலியல் ஆய்வுகள் : ஓர் பார்வை\nசிக்கன் கேட்டு திமுக நிர்வாகிகள் மீண்டும் அராஜகம்\nகார் விபத்தில் ஒரே குடும்பத்தில் 8 பேர் பலி\n அடிதடி வரை போன திமுக கூட்டம்\nமனநலம் பாதித்த பெண் பலாத்காரம் 5 பேர் கைது\nஇ.பி.எஸ்., பிரச்சாரம் வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்\nஅதிமுக கூட்டணி தொகுதி பட்டியல் | 2019 Lok Sabha elections\nகுடும்பத்துக்கு 10 லிட்டர் பிராந்தி இலவசம்; கிறுகிறுக்க வைக்கும் சுயேட்சை வேட்பாளர்\nடீ ₹10 டிபன் ₹100 பிரியாணி ₹200 வேட்பாளர் செலவு; தேர்தல் கமிஷன் கட்டுப்பாடுகள்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபிரபலங்கள் பயன்படுத்திய வாகனங்கள் கண்காட்சி\nஎம்மதமும் சம்மதம்: மாதவன் பதிலடி\nஐவர் கால்பந்து; வி.பி.சத்தியம் சாம்பியன்\nமாவட்ட வாலிபால் சபர்பன் வெற்றி\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமோடியின் 3 அறிவிப்பு: ப.சிதம்பரம் வரவேற்பு\nசட்டபூர்வ பரிமாற்ற தின கொண்டாட்டம்\nடீ பார்ட்டியில் ஒன்றான கவர்னர் - முதல்வர்\nபிரபலங்கள் பயன்படுத்திய வாகனங்கள் கண்காட்சி\nகோக்கு வேணாம் தண்ணீ போதும்\nகாதலனுடன் சென்ற சிறுமிக்கு அடி\nமனித -விலங்கு மோதலை தடுக்க வருகிறது கேமரா\nகிறிஸ்துவ கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை\nஏரியில் பத்தாயிரம் பன விதைகள் நடும்விழா\nமிஷின் கோளாறு மெட்ரோவில் இலவச பயணம்\nஆசிய சாதனை விழிப்புணர்வு மாரத்தான்\nதிருச்சி நீதிமன்றத்துக்கு நூறு வயசு\nசபரிமலை, மாளிகைபுரத்தம்மன் மேல்சாந்திகள் தேர்வு\nஉலக சாதனைக்காக பரதநாட்டிய நிகழ்ச்சி\nதாக்குதலுக்கு சதி; காஷ்மீரில் ராணுவம் அலர்ட்\nஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி\nஏ.டி.எம் கார்டில் பணத்தை காணவில்லை\nமாணவர்கள் பைக்கில் வர தடையில்லை\nமணமகனுடன் சென்ற மணப்பெண் சாவில் மர்மம்\nபெண்களிடம் ரூ. 1.50 கோடி மோசடி\nவிஷவாயு தாக்கி இருவர் பலி\nகலப்பட விதையால் கவலையில் உள்ள விவசாயிகள்\nஇது தேசதுரோகம் எழுத்தாளர் சாருநிவேதிதா ( சுதந்திர தின சிறப்புப்பேட்டி ) promo\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nபடைப்புழுவிலிருந்து மீள உதவும் ஆமணக்கு\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nஐவர் கால்பந்து; வி.பி.சத்தியம் சாம்பியன்\nமாவட்ட வாலிபால் சபர்பன் வெற்றி\nதொடர் கூடை பந்தாட்ட போட்டிகள்\nபோலீஸ் நடத்திய கால்பந்து போட்டி\nஉசிலம்பட்டி குறுவட்ட கபடி, கால்பந்து\nசகோதயா பள்ளி தடகள போட்டி\nமேலூர் கல்வி மாவட்ட குறுவட்ட போட்டி\nதேசிய கூடைப்பந்து; இந்தியன் வங்கி சாம்பியன்\nமாவட்ட ஜூனியர் தடகள போட்டி\nஎம்மதமும் சம்மதம்: மாதவன் பதிலடி\n‛அந்தாதூன்' தமிழ் ரீ-மேக்கில் பிரஷாந்த்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை பகையாக பார்த்தார்கள்: விஜயலட்சுமி அதிரடி பேட்டி\n'சர்க்கார்' வழியில் முடிந்த 'கோமாளி' கதை பஞ்சாயத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/temple-pradakshinam/", "date_download": "2019-08-18T03:09:49Z", "digest": "sha1:ISZN5AXO6UH2VZXTYGTI7RG3ANDCDI7V", "length": 5657, "nlines": 95, "source_domain": "aanmeegam.co.in", "title": "Temple pradakshinam | எத்தனை முறை கோவிலை வலம் வர வேண்டும்", "raw_content": "\nAanmeegam > Blogs > Arthamulla Aanmeegam > எந்த கடவுளை எத்தனை முறை வலம் வர வேண்டும்\nஎந்த கடவுளை எத்தனை முறை வலம் வர வேண்டும்\nஎந்த கடவுளை எத்தனைமுறை வலம்வர வேண்டும் என்பதை அறிவோம்\nபிரகார வலம் எப்போதும் இடமிருந்து வலமாக வரவேண்டும். ஒவ்வொரு கடவளுக்கும் இத்தனைமுறைத்தான் வலம் வர வேண்டும் என்பது ஐதீகம்.\n1. அரச மரத்தை சுற்றும்போது ஏழுமுறை வலம் வரவேண்டும். மேலும் அதிகாலையில், தம்பதியராக சுற்றுவதால் நல்ல பலன் கிடைக்கும். சனிக்கிழமைகளில் அரசமரத்தை சுற்றுவது மிகவும் நல்லது.\n2. விநாயகரை ஒரு முறை வலம் வரவேண்டும்.\n3. ஈஸ்வரனையும், அம்பாளையும் மூன்று முறை வலம் வரவேண்டும்.\n4. சூரியனையும் ���ரண்டுமுறை வலம் வரவேண்டும்.\n5. நவக்கிரகங்களை ஒன்பது முறை வலம் வரவேண்டும்.\n6. மகான்களின் சமாதியை நான்கு முறை வலம் வரவேண்டும்.\n7. தோஷ நிவர்த்தியாக பெருமாளையும், தாயரையும் நான்கு முறை வலம் வரவேண்டும். கோவிலில் உள்ள ஆலய பலிபீடம், கொடிமரம் முன்புதான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.\n8. பெருமாள் கோவிலில் நான்கு முறை வலம்வர வேண்டும்.\n9. ஆண்கள் அஷ்டாங்கப் பணிவு (சாஷ்டாங்கமாக) என்ற முறையிலும், பெண்கள் பஞ்சாங்கப்பணிவு (குணிந்து) என்ற முறையிலும் விழுந்து வணங்க வேண்டும்….\nIndira ekadashi | இந்திரா ஏகாதசி விரதம் பித்ருக்களின் சாபம் நீக்கும்\nஇந்து சமயம் – அறிந்ததும் அறியாததும் | hinduism\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 21.07.2019...\nToday rasi palan 6/10/2017 | இன்றைய ராசிபலன் புரட்டாசி...\nIndira ekadashi | இந்திரா ஏகாதசி விரதம்...\nகங்கை பூமிக்கு வந்த வரலாறு | Ganga river history\nதிருச்செந்தூர் முருகன் கோயில் பற்றிய அறிய தகவல்கள் |...\nநீங்கள் பிறந்த கிழமைகளும் அதன் பலன்களும்\nவலம் புரிச்சங்கு பூஜை சிறப்பும், பலனும் | valampuri...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/petrol-and-diesel-prices-today-july-11/", "date_download": "2019-08-18T02:42:19Z", "digest": "sha1:A77LC7DYNV4GZCT6AY334SODJTRKF72Z", "length": 9609, "nlines": 174, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்றைய (ஜூலை 11) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ! | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇப்படி ஒரு கால்பந்தாட்டத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் கதிர் நடிப்பில் ஜடா டீசர் இதோ\nசிறுத்தையிடம் சண்டை போட்டு எஜமானியை காப்பாற்றிய நாய் \nஉபா சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்\nபிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தின்றதால் 8 மாத கடற்பசு இறந்தது \n அந்த நட்பு வலுப்பெற புதிய படம் உதவும் : நடிகை அதுல்யா\nடாஸ்மாக் கடைகளில் விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும்-அமைச்சர் தங்கமணி\nஇந்திய ராணுவ வீரர் இறந்ததை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி \nமது செஞ்சது தப்பான விஷயம் கமல் முன்னாள் சீரிய சேரன்\nதல அஜித்தின் ரிலீஸ் சென்டிமென்ட்டை தளபதியும் பின்பற்றுகிறாரா\nஇப்படி ஒரு கால்பந்தாட்டத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் கதிர் நடிப்பில் ஜடா டீசர் இதோ\nசிறுத்தையிடம் சண்டை போட்டு எஜமானியை காப்பாற்றிய நாய் \nஉபா சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்\nபிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தின்றதால் 8 மாத கடற்பசு இறந்தது \n அந்த நட்பு வலுப்பெற புதிய படம் உதவும் : நடிகை அதுல்யா\nடாஸ்மாக் கடைகளில் விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும்-அமைச்சர் தங்கமணி\nஇந்திய ராணுவ வீரர் இறந்ததை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி \nமது செஞ்சது தப்பான விஷயம் கமல் முன்னாள் சீரிய சேரன்\nதல அஜித்தின் ரிலீஸ் சென்டிமென்ட்டை தளபதியும் பின்பற்றுகிறாரா\nஇன்றைய (ஜூலை 11) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் \nசர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.\nஇன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் பெட்ரோல் எந்தவித மாற்றமும் இல்லை. டீசல் விலை குறைந்து உள்ளது.அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75.70 காசுகளாகவும் , டீசல் லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து ரூ.70.07 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.\nதங்கம் விலை மீண்டும் உயர்வு\nஇன்றைய (ஆகஸ்ட் 17) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஏறுமுகத்தை நோக்கி சென்ற தங்கத்தின் விலை குறைந்தது\nbiggboss 3: நீ இனிமே என்னோட கதைக்காத கவின்\nஇந்தியா - நேபாளம் - பூடான் என பல்வேறு நாடுகளில் வெளியாக உள்ள பயில்வான்\nஉலக மக்கள்தொகை தினம் உருவான விதம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?cat=13", "date_download": "2019-08-18T02:44:46Z", "digest": "sha1:RDJKJTIGQ2H7EAGYX3K3QR7DZC4VHYD2", "length": 8342, "nlines": 199, "source_domain": "venuvanam.com", "title": "வாத்தியார் Archives - வேணுவனம்", "raw_content": "\nFebruary 14, 2014 by சுகா Posted in இளையராஜா, பாலு மகேந்திரா, வாத்தியார்\t16 Comments\nமின் தகன மேடையில் வாத்தியாரின் உடல் கிடத்தப்பட்டு, மார்பில் கற்பூரத்தைக் கொளுத்தி வைக்கவும் நா.முத்துக்குமாரிடம் கதறத் தொடங்கினேன்.\nஅவரது டிரேட்மார்க் ஃபிடம் கேஸ்ட்ரோ தொப்பியுடன் சேர்த்து அவரது தலையைத் தொட்டு வணங்கிய அடுத்த நொடியில் சரேலென வாத்தியாரை உள்ளே இழுத்துக் கொண்டது, அந்த யந்திரம். கதறலும், கேவலுமாக அழுது மயங்கிச் சரிந்தேன். இயக்குனர் பாலாஜி சக்திவேல் தாங்கிக் கொண்டார். யார் யாரோ என்னைக் கடத்தி அங்கிருந்து நகர்த்தினர்.\n‘நீங்களே இப்பிடி கண்ட்ரோல் இல்லாம அழுதீங்கன்னா என்னண்ணே அ��்த்தம்\n‘நீங்க அழுது எங்க எல்லாரயும் அழ வைக்கிறீங்க. மொதல்ல இவர பத்திரமா வெளியெ கூட்டிட்டுப் போங்க.’\nயாரிடமோ சத்தமாகச் சொன்னான், இயக்குனர் ராம்.\n’வாங்க சுகா’. இயக்குனர் சசி கைப்பிடித்து வெளியே கொணர்ந்தார்.\n இந்தாங்க. கொஞ்சம் மோர் சாப்பிடுங்க’.\n சின்னப் புள்ள மாதிரி அழுதுக்கிட்டு\nதோளைப் பிடித்து அணைத்துச் சொல்லும் போதே அடக்க முடியாமல் அழுது என் மார்பில் சாய்ந்தான், இயக்குனர் சீனு ராமசாமி.\nமாலையில் ராஜா ஸாரிடமிருந்து ஃபோன்.\nபுரிந்து கொண்டு மறுமுனையில் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு,\n‘சரி சரி. நாளைக்கு வா’ என்றார்.\nநாளைக்குப் போய்ப் பார்க்க வேண்டும். இனி அவர்தானே ’வாத்தியார்’\nமாஸ்டர் மோகன் . . .\nகிரிவலம் . . .\nதிருநவேலி இன்று . . .\nதுரத்தும் பாடல் . . .\nதீபாவளியும், புதுத்துணியும் . . .\nபட்டுக்கோட்டை பிரபாகர் on மாஸ்டர் மோகன் . . .\nசேக்காளி on திருநவேலி இன்று . . .\nபூபேஷ் குமார். on கிரிவலம் . . .\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/23/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/32879/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-18-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T02:31:22Z", "digest": "sha1:DNBU32LNF5BCBIIM3FDMBNKL2YDDFWCO", "length": 8997, "nlines": 169, "source_domain": "www.thinakaran.lk", "title": "பலத்த காற்றினால் 18 வீடுகள் சேதம் | தினகரன்", "raw_content": "\nHome பலத்த காற்றினால் 18 வீடுகள் சேதம்\nபலத்த காற்றினால் 18 வீடுகள் சேதம்\nஇரத்தினபுரி மாவட்டத்தின் அயகம பிரதேச செயலாளர் பிரிவிற்குட்டபட்ட உடுகல பிரதேசத்தில் பலத்த காற்று வீசியதில் 18 வீடுகள் சேதமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த பிரதேசத்தில் நேற்று (22) மழை பெய்துகொண்டிருந்த வேளையில் திடீரென பலத்த காற்று வீசியதாகவும், இதன்போதே 18 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஆட்டோ விபத்திற்குள்ளானதில் இருவர் பலி\nகந்தப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில்...\nபோதையில் வாகனம் செலுத்திய 129 சாரதிகள் 24 மணித்தியாலத்தில் கைது\nமது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நேற்று (16) காலை 6.00மணி...\nஇரத்தினவேலோனின் ‘புலவொலி’ சரஸ்வதி மண்டபத்தில் வெளியீடு\nபுலோலியூர் ஆ. இரத்தினவேலோன் எழுதிய புலவொலி நூல் வெளியீட்டு விழா...\nவட மத்தி, கிழக்கில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை\nவடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய...\nவரலாற்று சிறப்பு வாய்ந்த சிலாபம் முன்னேஸ்வரம் முன்னைநாதஸ்வாமி ஸ்ரீ...\n1st Test: SLvNZ; இலங்கைக்கு வெற்றி இலக்கு 268\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்று வரும்...\nகாசல்ரீ நீர்த்தேக்கத்தில் சிசுவின் சடலம் மீட்பு\nகாசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவொன்றின் சடலம் இன்று (17)...\nபொலிஸ் அதிகாரி மீது மனித உரிமை ஆணைக்குழுவில் குடும்ப பெண் முறைப்பாடு\nதலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர், தலைமன்னார்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/amazing/4104-2014-08-29-06-57-29", "date_download": "2019-08-18T03:40:23Z", "digest": "sha1:K6BYCYPXG7XVEVXNNGA4YGC7QSR65TAH", "length": 22576, "nlines": 273, "source_domain": "www.topelearn.com", "title": "மகன் பிறந்ததை ஆப்பிள் ஸ்டைலில் விளம்பரப்படுத்திய முன்னாள் ஊழியர்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமகன் பிறந்ததை ஆப்பிள் ஸ்டைலில் விளம்பரப்படுத்திய முன்னாள் ஊழியர்\nஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் தனக்கு ஆண் குழந்தை பிறந்த விடயத்தை வித்தியாசமாக இணையத்தில் விளம்பரப் படுத்தியுள்ளார். இந்த விளம்பரம் தற்போத�� பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.\nஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆண்ட்ரியாஸ் கிளெய்ன்க் என்ற நபரே இவ்வாறு விளம்பரப்படுத்தியுள்ளார்.\nகிளெய்னுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனக்கு மகன் பிறந்ததை தனது நண்பர்களுக்குத் தெரியப்படுத்த தனியாக வெப்சைட் ஒன்றை உருவாக்கினார் கிளெய்க்.\nஅதில் தனது மகன் குறித்து அவர் கூறியுள்ளதாவது,\nபுதிய சிறிய ரகம் ஜோனாதன் அறிமுகம். ஜோனாதன் (2014 வருட படைப்பு) 20 அங்குல நீளமுள்ள ஒரே உடல் அமைப்பு கொண்ட திடமான அழகினை உடையது.\nஒழுங்கான 10 விரல்கள் நேர்த்தியான பன்முக தொடுதல் அனுபவம் தர கூடியது.\nகூடுதலாக, ஒன்று அல்ல பார்வை திறன் கொண்ட இரு கெமராக்களை கொண்டது. ஒவ்வொன்றும் ரெடினா ரெசல்யூசனில் திகைக்க வைக்கும் படங்களை தருவது.\nஇரு மைக்ரோபோன்கள் இரு புறமும் அமைந்து ஒவ்வொரு சத்தத்தையும் கேட்கும் திறன் கொண்டது.\nநடுவில் அமைந்துள்ள ஸ்பீக்கர் உங்களை ஆச்சரியத்தின் எல்லைக்கே கொண்டு சென்று விடும். அதுவும் அதிகபட்சமாக 120 டெசிபல் அளவுள்ள சத்தத்தை அதிகமாக வெளியிடும் திறன் கொண்டது.\nஇந்த படைப்பு 5 வேறுபட்ட சுவையை அறிய தக்கது. ஆனபோதும் தற்பொழுது ஒரு சுவையை (பால்) மட்டும் அறிய தக்கதாக உள்ளது. இது மாற்றத்திற்கு உட்பட்டது' என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.\nஎகிப்தின் முன்னாள் ஜனாதிபதி வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தினுள் உயிரிழப்பு\nஎகிப்து இராணுவத்தால் பதவி கவிழ்க்கப்பட்ட அந்நாட்டி\nசூடானின் முன்னாள் ஜனாதிபதி சிறையில் அடைப்பு\nசூடானின் முன்னாள் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் சிறையில்\nபிரேசில் முன்னாள் ஜனாதிபதி கைது\nஊழல் வழக்கில் பிரேசில் முன்னாள் ஜனாதிபதி மிச்சல் ட\nமுன்னாள் ஜனாதிபதி அபூர்வ நோயால் பாதிப்பு - டுபாய் வைத்தியசாலையில்\nபாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மு‌‌ஷரப் கடந்த 2016 ஆ\nமாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி யாமீன் அப்துல்லா பண மோசடி வழக்கில் கைது\nமாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன். இவர\nFaceTime அப்பிளிக்கேஷனிலுள்ள குறைபாட்டை கண்டுபிடித்த சிறுவனுக்கு ஆப்பிள் கொடுத்த\nஅண்மையில் ஆப்பிள் நிறுவனத்தின் FaceTime அப்பிளிக்க\nவாட்ஸ் ஆப்பில் ஆப்பிள் சாதனங்களுக்காக தரப்படும் மிகப்பெரிய பாதுகாப்பு வசதி\nஆப்பிளின் ஐபோன் மற்றும் ஐபேட்களில் பயன்படுத்தப்பட��\nஆப்பிள், கூகுள் மற்றும் பேஸ்புக் மென்பொருள் பொறியலாளர்களுக்கு வழங்கும் சம்பளம் எ\nதொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்களுக்கே தற்போது அத\nஇந்த வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தவறாது ஆண்டுதோறும் புத்தம் புதிய\nAirPlay2 வசதி தொடர்பில் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டது ஆப்பிள்\nஆப்பிளின் மொபைல் சாதனங்களில் AirPlay2 எனும் வசதி க\nமுன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கை அந்நாட்\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\niPhone XR கைப்பேசியின் விலையை அதிரடியாகக் குறைத்தது ஆப்பிள்\nஇந்த வருடம் செப்டெம்பர் மாதமளவில் ஆப்பிள் நிறுவனம்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் இன்டெல் நிறுவனத்தின் 5G மொடெம்\nஆப்பிள் நிறுவனம் இன்னும் இரு வருடங்களில் 5G வலையமை\nமுன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறியே தற்போதைய கிரிக்கெட்டின் நிலைக்கு கா\nஇந்த அரசாங்கமே கிரிக்கெட்டை நாசப்படுத்தியுள்ளது. இ\nமுன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் நேற்று காலமானார்\nகடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் ச\nவர்த்தக உலகில் வரலாற்று சாதனை நிகழ்த்திய ஆப்பிள் நிறுவனம்\nகால் நூற்றாண்டு காலத்திற்கு மேற்பட்ட வரலாற்றை கொண்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்புக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்புக்கு பத\nமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறை\nமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மாமூன் அப்துல் கய\nமுன்னாள் பிரதமரின் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை\nமலேசியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மா\nமலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு வௌிநாடு செல்ல தடை\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் மற்றும்\nமலேசியாவில் 92 வயது முன்னாள் பிரதமர் வரலாற்று வெற்றி\nமலேசியாவில் நடந்த பொது தேர்தலில், அந்நாட்டின் முன்\nமுன்னாள் அதிபரை சிறை பிடிக்க உச்ச நீதி மன்றம் உத்தரவு\nபிரேசில் முன்னாள் அதிபர் 72 வயதான லூயிஸ் இனாசியோ\nமுன்னாள் அதிபருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை\nஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது நெருங்கி\nமண்டேலாவின் முன்னாள் மனைவி காலமானார்\nதென்ன��பிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி நெல்ச\nமுன்னாள் ஜனாதிபதி இங்கிலாந்தில் அகதியாக தஞ்சம்\nமாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் (49), கட\nசுந்தரபுரம் என்ற நாட்டை அனந்தன் என்ற மன்னன் ஆண்டு\nகொலஸ்ட்ராலை குறைக்கும் சத்தான ஆப்பிள் ரசம்\nதினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை அணுக வ\nஆப்பிள் பேரிச்சம் பழ மில்க் ஷேக்\nமாலையில் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, உடலுக்கு ஆர\nஆப்பிள் நிறுவன வருமானத்தில் வீழ்ச்சி\nதொழில்நுட்ப பெருநிறுவனமான ஆப்பிள், 13 ஆண்டுகளில் ம\nகியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம் இன்று\n1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரு\nமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 13 வருட சிறை\nமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீடிற்கு 13\n2 வயது சிறுவனுக்காக USA முன்னாள் ஜனாதிபதி George W. Bush மொட்டை அடித்தார்\nஅமெரிக்காவில் 2 வயது சிறுவனுக்காக முன்னாள் ஜனாதிபத\nஎகிப்து முன்னாள் அதிபர் இராணுவத்தால் கடத்தல்\nஎகிப்தில் முன்னாள் அதிபர் மோர்சியை ராணுவம் கடத்தி\nரஷ்யாவின் முன்னாள் உதவி பிரதமர் சுட்டுக் கொலை; ரஷ்ய ஜனாதிபதி கண்டனம்\nரஷ்யாவின் ஜனாதிபதி விளாட்டிமீர்புட்டினுக்கு எதிரான\nஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள்\nநியூயார்க், பலரும் எதிர்பார்த்த ஆப்பிள் நிறுவனத்தி\nசவூதியில் முதலாளியின் மகன் துப்பாக்கியால் சுட்டதில் டிரைவர் பலி\nநேற்று முன்தினம் (23) முதலாளியின் குடும்பத்தாருடன்\nஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ‌ஜாப்ஸ் இன்று காலமானார்\nஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ‌ஜாப்ஸ்(56) ம\nமெய் சிலிர்க்க வைக்கும் சீரகத்தின் மருத்துவ பயன்கள்\nபுளியின் மகத்துவம் 19 seconds ago\nஐதராபாத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை 59 seconds ago\nஇன்டர்நெட் இல்லாமலும் யு டியூப் வீடியோ பார்க்கலாம்\nஇவ்வருடம் பல்கலைக்கு உள்வாங்கும் மாணவர்கள் தொகை 10 % அதிகரிப்பு\nபடுக்கைக்கு அருகிலேயே செல்போன்- ஏற்படும் ஆரோக்கிய கோளாறுகள் \nடெல்லி டேர்டெவில்சை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் 3 minutes ago\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில�� பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=25413", "date_download": "2019-08-18T02:40:27Z", "digest": "sha1:EWLYGTEFYQN4G7IWPPD3OP62OP2Q654D", "length": 24893, "nlines": 195, "source_domain": "yarlosai.com", "title": "இன்றைய ராசிபலன் – 06.08.2019 | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇன்ஸ்டாகிராம் செயலியில் அசத்தல் அம்சங்கள்\nஎக்சைனோஸ் பிராசஸர், 3 ஜி.பி. ரேமுடன் இணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் செயலியில் பூமராங் போன்ற அம்சம்\n2019 ஐபோன்களுடன் புதிய சாதனத்தை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nபுதுவித ஃபேஸ் அன்லாக் வசதியுடன் உருவாகும் கூகுள் பிக்சல் 4\nஆப்பிள் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்\nஇன்டெல் ஸ்மார்ட்போன் மோடெம் வியாபாரத்தை கைப்பற்றும் ஆப்பிள்\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nஇன்றைய ராசிபலன் – 17.08.2019\nஇன்றைய ராசிபலன் – 15.08.2019\nஇன்றைய ராசிபலன் – 13.08.2019\nஇன்றைய ராசிபலன் – 12.08.2019\nஇன்றைய ராசிபலன் – 11.08.2019\nஇன்றைய ராசிபலன் – 09.08.2019\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nபிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவுடன் இணைந்த ஜூலி\nவலுவான கூட்டணியுடன் அடுத்த படத்தில் பிச்சு உதறப்போறோம்- வடிவேலு\nநான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nமோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணன், அர்ஜூனன் போன்றவர்கள் – நடிகர் ரஜினிகாந்த்\nசண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்த யாஷிகா\nநியூசிலாந்து தோல்விக்கு தகுதியான அணி அல்ல: ஜோஸ் பட்லர்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து உலக சாம்பியன்\nநிக்கோல்ஸ், டெய்லர் அவுட்: 250 ரன்களை தொடுமா நியூசிலாந்து\nகேன் வில்லியம்சன் 30 ரன்னில் அவுட், நிக்கோல்ஸ் உதவியால் நியூசிலாந்து 300 ரன்களை கடக்குமா\nஉலகக்கோப்பையை கைப்பற்றப் போவது யார்- நியூசிலாந்துடன் இங்கிலாந்து இன்று மோதல்\nஇறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை – இங்கிலாந்து கேப்டன்\nஇன்றைய ராச���பலன் – 18.08.2019\nவங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nராணுவ பயிற்சியை நிறைவு செய்த எம்எஸ் டோனி டெல்லி திரும்பினார்\nயாழில் தாயொருவர் எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்\nநல்லூர் கந்தனுக்கு ஏற்பட்ட நெருக்கடி ஆலய வளாகத்தில் இன்று நடந்த குழப்பம்\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள திடீர் எச்சரிக்கை\nநுவரெலியா – உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் எஸ்கடேல் தோட்ட பகுதியில் சுமார் நூறு அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கரவண்டியொன்று விபத்திற்கு.\nபிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவுடன் இணைந்த ஜூலி\nஇன்றைய ராசிபலன் – 06.08.2019\nமேஷம் இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற் சோர்வுகள் வரலாம். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண் டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்க ளில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nரிஷபம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூரியமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். உத்தியோ கத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர் பாக அலைய நேரிடலாம். குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சனை கள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nமிதுனம் இன்று எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும். மாணவர்கள் பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும். போட்டிகள் குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nகடகம் இன்று அடுத்தவர்களை அனுசரித்து போய் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும். காரிய தடைகள் வரலாம். வழக்குகளில் சாதகமான போக்கை தரும். நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nசிம்மம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்கு வாதங்கள் உண் டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nகன்னி இன்று கணவன், மனைவி ஒருவருக் கொருவர் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தியை தரும். உறவினர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்சனை தீர பாடுபடுவீர்கள். காரிய தடை, தாமதம் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nதுலாம் இன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். பணவரத்தில் இருந்த தடைநீங்கும். காரிய வெற்றி உண்டாகும். உங்களை விட உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக திறமையை பயன்படுத்துவீர்கள். காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nவிருச்சிகம் இன்று விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து திருப்தி தரும். சின்ன சின்ன பிரச்சனை கள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nதனுசு இன்று உத்தியோகத் தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும். குடும்பத்தில் இ��ுப்பவர்களின் நட வடிக்கை டென்ஷனை ஏற்படுத் தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 9, 3\nமகரம் இன்று எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். காரிய அனுகூலம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 4, 6\nகும்பம் இன்று எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். மனோதைரியம் அதிகரிக் கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nமீனம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 7\nPrevious அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஷ்ய தூதரகம் இரங்கல்\nNext போதைப் பொருளை வழங்கினாலேயே பிள்ளைக்குப் பால் கொடுப்பேன் பொலிஸ் நிலையத்தில் கூச்சலிட்ட இளம் பெண்\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nவங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nஇந்தோனேசியாவில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகினர். மேலும் 4 நபர்களை காணவில்லை. …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nவங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nஇலங்கை #இந்தியா #உலகம் #cinema #Sports #World-cup2019 யாழ்ப்பாணம் இன்றைய ராசிபலன் 2019 ராசி பலன்கள் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் #kollywood World_Cup_2019 #Health #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple #Beauty Tips #வாழ்வியல் விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா Rasi Palan தூக்கிலிட உள்ளவர்களின் விபரம் வெளியாகின 5G\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nவங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nராணுவ பயிற்சியை நிறைவு செய்த எம்எஸ் டோனி டெல்லி திரும்பினார்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=25567", "date_download": "2019-08-18T03:39:36Z", "digest": "sha1:DNTUV6JBLZL426IZH4ONXJFPKJHADG5I", "length": 16961, "nlines": 180, "source_domain": "yarlosai.com", "title": "மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணன், அர்ஜூனன் போன்றவர்கள் - நடிகர் ரஜினிகாந்த் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇன்ஸ்டாகிராம் செயலியில் அசத்தல் அம்சங்கள்\nஎக்சைனோஸ் பிராசஸர், 3 ஜி.பி. ரேமுடன் இணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் செயலியில் பூமராங் போன்ற அம்சம்\n2019 ஐபோன்களுடன் புதிய சாதனத்தை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nபுதுவித ஃபேஸ் அன்லாக் வசதியுடன் உருவாகும் கூகுள் பிக்சல் 4\nஆப்பிள் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்\nஇன்டெல் ஸ்மார்ட்போன் மோடெம் வியாபாரத்தை கைப்பற்றும் ஆப்பிள்\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nஇன்றைய ராசிபலன் – 17.08.2019\nஇன்றைய ராசிபலன் – 15.08.2019\nஇன்றைய ராசிபலன் – 13.08.2019\nஇன்றைய ராசிபலன் – 12.08.2019\nஇன்றைய ராசிபலன் – 11.08.2019\nஇன்றைய ராசிபலன் – 09.08.2019\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nபிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவுடன் இண���ந்த ஜூலி\nவலுவான கூட்டணியுடன் அடுத்த படத்தில் பிச்சு உதறப்போறோம்- வடிவேலு\nநான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nமோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணன், அர்ஜூனன் போன்றவர்கள் – நடிகர் ரஜினிகாந்த்\nசண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்த யாஷிகா\nநியூசிலாந்து தோல்விக்கு தகுதியான அணி அல்ல: ஜோஸ் பட்லர்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து உலக சாம்பியன்\nநிக்கோல்ஸ், டெய்லர் அவுட்: 250 ரன்களை தொடுமா நியூசிலாந்து\nகேன் வில்லியம்சன் 30 ரன்னில் அவுட், நிக்கோல்ஸ் உதவியால் நியூசிலாந்து 300 ரன்களை கடக்குமா\nஉலகக்கோப்பையை கைப்பற்றப் போவது யார்- நியூசிலாந்துடன் இங்கிலாந்து இன்று மோதல்\nஇறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை – இங்கிலாந்து கேப்டன்\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nவங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nராணுவ பயிற்சியை நிறைவு செய்த எம்எஸ் டோனி டெல்லி திரும்பினார்\nயாழில் தாயொருவர் எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்\nநல்லூர் கந்தனுக்கு ஏற்பட்ட நெருக்கடி ஆலய வளாகத்தில் இன்று நடந்த குழப்பம்\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள திடீர் எச்சரிக்கை\nநுவரெலியா – உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் எஸ்கடேல் தோட்ட பகுதியில் சுமார் நூறு அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கரவண்டியொன்று விபத்திற்கு.\nபிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவுடன் இணைந்த ஜூலி\nHome / latest-update / மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணன், அர்ஜூனன் போன்றவர்கள் – நடிகர் ரஜினிகாந்த்\nமோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணன், அர்ஜூனன் போன்றவர்கள் – நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் கிருஷ்ணன், அர்ஜூனன் போன்றவர்கள் என பாராட்டு தெரிவித்தார்.\nதுணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு 2 ஆண்டுகளில் செய்த பணிகளை ஆவணப்படுத்தும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஏற்பாட்டில், “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” எனும் தலைப்பில் புத்தகம் தயாரிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்கினார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புத்தகத்தை வெளியிட்டார்.\nஇந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர். 45 ஆண்டுகளுக்கு பிறகும் கூட என்னை நினைவு வைத்திருப்பவர். அவர் சிறந்த ஆன்மிகவாதி. அவர் தப்பித்தவறி அரசியலுக்கு வந்துவிட்டார்.\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவிற்கு வாழ்த்துக்கள். காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை திறம்பட கையாண்டது பாராட்டுக்குரியது. பாராளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது.\nபிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் கிருஷ்ணன், அர்ஜூனன் போன்றவர்கள். யார் கிருஷ்ணன், யார் அர்ஜூனன் என்பதை அவர்களே அறிவார்கள் என பாராட்டி பேசினார்.\nPrevious திண்டுக்கல் டிராகன்ஸை 5 ரன்னில் வீழ்த்தி டிஎன்பிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nNext அல்லாஹ் என்ற எழுத்துடன் ரூ.8 லட்சம் விலையில் சந்தைக்கு வந்த குர்பானி ஆடு\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nவங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nஇந்தோனேசியாவில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகினர். மேலும் 4 நபர்களை காணவில்லை. …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nவங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nஇலங்கை #இந்தியா #உலக���் #cinema #Sports #World-cup2019 யாழ்ப்பாணம் இன்றைய ராசிபலன் 2019 ராசி பலன்கள் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் #kollywood World_Cup_2019 #Health #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple #Beauty Tips #வாழ்வியல் விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா Rasi Palan தூக்கிலிட உள்ளவர்களின் விபரம் வெளியாகின 5G\nஇன்றைய ராசிபலன் – 18.08.2019\nவங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nராணுவ பயிற்சியை நிறைவு செய்த எம்எஸ் டோனி டெல்லி திரும்பினார்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/yegathasi-vratham-tamil/", "date_download": "2019-08-18T03:03:32Z", "digest": "sha1:HKHR5WPZNHRCBYEFEI7Y264FPEMPELJ3", "length": 12169, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "ஏகாதசி விரதம் முறை | Yegathasi vratham in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் உங்கள் சந்ததிகள் வாழ்வு சிறக்க, வளமை பெருக இதை செய்யுங்கள்\nஉங்கள் சந்ததிகள் வாழ்வு சிறக்க, வளமை பெருக இதை செய்யுங்கள்\nநமது தமிழ் மாதங்கள் சந்திரனின் வளர்பிறை, தேய்பிறை அமைப்பை கொண்டு தினங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த தினங்களை திதிகள் என்றும் கூறுவர். சந்திரனின் வளர்பிறை காலம் 15 தினங்கள், தேய்பிறை காலம் 15 தினங்கள் என 30,31 தினங்கள் ஒரு மாதத்தில் வருகிறது. இதில் அனைத்து மாதங்களிலும் வளர்பிறை, தேய்பிறை காலங்களில் 11 ஆவது தினமாக வருவது ஏகாதசி தினம் ஆகும். பெருமாள் வழிபாட்டிற்குரிய இந்த ஏகாதசி தினத்தில் விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் என்னே என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nமாதந்தோறும் வரும் வளர்பிறை ஏகாதசி மற்றும் தேய்பிறை ஏகாதசி தினங்களில் வளர்பிறை ஏகாதசி தினத்தில் விரதம் மேற்கொள்வது சிறந்தது. உடல்நிலை நன்றாக இருந்து, நேரம் அதிகம் இருப்பவர்கள் வளர்பிறை, தேய்பிறை ஏகாதசி விரதங்கள் மேற்கொள்ளலாம். தசமி தினத்தில் வீட்டை கழுவி சுத்தம் செய்வது நல்லது. அந்த தசமி தினத்தன்று ஒரு வேளை உணவு மட்டும் அருந்திவிட்ட�� ஏகாதசி விரதம் இருக்க தொடங்க வேண்டும். மறுநாள் ஏகாதசி தினத்தில் அதிகாலை வேளையான 3 முதல் 4 மணிக்குள்ளான பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்து விட்டு, அருகிலுள்ள பெருமாள் கோயிளுக்கு சென்று வழிபட வேண்டும்.\nபின்பு வீட்டிற்கு திரும்பியதும் அந்நாள் முழுவதும் உணவேதும் உண்ணாமல் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும். துளசி இலைகள் ஊறவைக்கப்பட்ட நீரை தீர்த்தமாக அவ்வப்போது அருந்தலாம். முதியோர்கள், உடல் பலவீனமானவர்கள் பெருமாளுக்கு நிவேதித்த பால் மற்றும் பழங்களை சாப்பிடலாம். இந்நாள் முழுவதும் பெருமாளின் சிந்தனை மற்றும் தியானத்தில் இருந்து மௌன விரதமும் கடைபிடித்தால் ஏகாதசி விரதத்தின் பலன் பன்மடங்கு அதிகரிக்கும்.\nஏகாதசி தினத்தன்று இரவில் தூங்காமல் விஷ்ணு சஹஸ்ரநாமம், பெருமாள் மந்திரங்கள், பாகவதம் படித்தல் போன்ற ஆன்மீக செயல்களில் ஈடுபடுவது சிறப்பானதாகும். இந்த ஏகாதசி தினத்தில் கண் விழித்து விரதம் இருப்பதால் உடலுக்கும், மனதிற்கும் மிகுதியான ஆன்மீக ஆற்றல் கிடைக்கும். ஏகாதசி தினத்தின் மறுநாளான துவாதசி தினத்தில் வைணவ சம்பிரதாய நாள்காட்டியில் குறிப்பிட்டிருக்கும் நேரத்தில் துளசி தீர்த்தம் அருந்தி ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும்.\nமறுநாளில் நீங்கள் செய்யும் உணவை வீட்டின் பூஜையறையில் பெருமாள் படத்திற்கு நைவேத்தியம் வைத்த பின்பு வழக்கமான உணவுகளை சாப்பிடலாம். இப்படி மாதந்தோறும் வரும் பெருமாளுக்குரிய ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு வாழ்வில் இருக்கிற வறுமை நிலை மாரி வளமை அதிகரிக்கும். உடலாரோக்கியம் மேம்படும். நோய்கள் நீங்கும். நீங்கள் விரும்பிய காரியங்கள் நிறைவேறும் யோகம் உண்டாகும். இந்த விரதம் மேற்கொள்பவர்களின் வருங்கால சந்ததியினர் சீரும் சிறப்புமான வாழ்வை பெறுவார்கள்.\nசொந்த வீடு அமைய அனுஷ்டிக்க வேண்டிய விரதம்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஏகாதசி விரதம் இருக்கும் முறை\nஅத்தி வரதர் இன்றிரவு இவ்வாறு தான் அனந்த சரஸ் குளத்திற்குள் செல்கிறார்\nஅத்தி வரதர் குறித்த மற்றொரு வழக்கில் நீதிமன்றத்தின் பதில் இதோ\nஅத்தி வரதர் பெருமாளுக்கு கிடைத்த உண்டியல் வருமானம் எவ்வளவு தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/T6BGK7HDH-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-18T02:52:19Z", "digest": "sha1:NZX7UY6TJ3AKM4BQLUMX7DFGROLWMKWV", "length": 9915, "nlines": 97, "source_domain": "getvokal.com", "title": "பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லித்தருவதில் மோசமான விஷயம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? » Perrorkal Tankal Kuzhandaikalukku Chollittharuvathil Mochamana Vishayam Enna Enru Ninkal Ninaikkirirkal | Vokal™", "raw_content": "\nபெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லித்தருவதில் மோசமான விஷயம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்\nமேலும் 5 பதில்கள் பார்க்க\n500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊\nஅநேக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்கும் மோசமான விஷயம் என்ன\nசந்திர கிரகணத்திற்குப் பிறகு, தலை குளிக்க சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஏன் சொல்கிறார்கள்\nபெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்\nகுழந்தைகளின் எதிர்காலத்திற்கு பெற்றோர்கள் என்ன செய்யவேண்டும்\nஒருசில பெற்றோர்கள் குழந்தைகளை ரோட்டிலே அடிக்கிறார்கள்... அது சரியா \nகுழந்தைகளுக்கு வீட்டில் பெற்றோர்களே மருந்துகள் கொடுக்கலாமா \nபெற்றோர்கள் எந்த வயதுக்குமேல் பசங்களை திட்டக்கூடாது காரணம்\nஅந்தக்காலத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லுவது, அவர்களின் மூளைவளர்ச்சியை அதிகமாக்கவேதானம்\nசில பெற்றோர்கள் தங்களின் சில கெட்டபழக்கங்களால் குழந்தைகளை கவனிப்பதில் கவனக்குறைவாக உள்ளனர் அவர்களுக்கான அறிவுரை\nகுழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பெற்றோர்கள் என்ன செய்யவேண்டும் \nகுழந்தைகளுக்கு ஏன் பொம்மை தரவேண்டாம்\nபெற்றோர்களால்கூட குழந்தைகளுக்கு கோபப்படும் பழக்கம் அதிகரிக்குமா\nகண்டிப்பாக இன்றைக்கு இருக்கக்கூடிய பெற்றோர்கள் நடந்து கொள்ளும் விதமே சண்டை போடும் விதமாக இருப்பதால் அதே பழக்கம் தான் அந்த குழந்தைகளுக்கும் வருகின்றது அதுவே குழ��்தைகள் கெட்டுப் போவதற்கு காரணமே பெற்றோர்பதிலை படியுங்கள்\nகுழந்தையை வளர்க்கும்போது பெற்றோர்கள் செய்யும் தவறுகள் \n1 வயதுள்ள குழந்தைகளுக்கு சொல்லித்தரவேண்டியவை \n2 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு செய்யவேண்டியவை செய்யக்கூடாதவை \nரெண்டு வயசு கீழே உள்ள குழந்தை சொல்றீங்க செய்ய வேண்டியவை என்ன என்ன என்ன முதல்ல தாய்ப்பால் மட்டும் தான் கொடுக்கணும் வேறு எந்த பாலும் கொடுக்கக் கூடாது வேறு எந்த ஒரு திட உணவும் கொடுக்கவே கூடாது தாய்ப்பாலபதிலை படியுங்கள்\nகுழந்தைகளுக்கு பிடிக்காதவையை அவர்களை ஒத்துகொள்ளவைப்பது எப்படி \nபெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தாங்கள் பின்பற்றும் மதத்தையே பின்பற்ற சொல்வது சரியா\nபாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து குழந்தைகளை காப்பாற்ற பெற்றோர்கள் சொல்லி தரவேண்டியவை \nகுழந்தைங்க கிட்ட முதல்ல கற்பு பற்றி பேசவே கூடாது முதல்ல பெண் குழந்தைகளுக்கு சரி உங்க கிட்ட இருக்குற இடத்துல நெய் பசு டீச்சர் சொந்தக்காரன் கூட நமக்கு குற்றவாளி இருப்பாங்க சொந்தக்காரன் கூட யாருமே தவறான பதிலை படியுங்கள்\nசிறுவயதில் இறப்பவர்கள் என்ன பாவம் செய்தார்கள் மேலும் அவர்கள் இறக்க காரணம், பெற்றோர்கள் செய்த பாவமா மேலும் அவர்கள் இறக்க காரணம், பெற்றோர்கள் செய்த பாவமா\nசிறு வயதிலேயே குழந்தை இறக்கிறார் கணபதியார் நல்ல உணவு ஆரோக்கியமானதாபதிலை படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-18T02:58:07Z", "digest": "sha1:QPUSNH3QMUMGLVINWCLSNTTP3RTGEJHS", "length": 5988, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி.எச்.பி மைஅட்மின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபி.எச்.பி மைஅட்மின் (phpMyAdmin) என்பது மைசீக்குவல் (MySQL) தரவுத்தளத்தை மேலாண்மை செய்யப் பயன்படும் ஒரு திறந்த மூல வலைச் செயலி ஆகும். இது பி.எச்.பி மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தித் தரவுத்தளங்களையும், அவற்றின் அட்டவணைகளையும் உருவாக்குதல், பார்த்தல், நீக்குதல், இற்றைப்படுத்தல் போன்ற தேவையான பணிகளைச் செய்யலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 05:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் ���னுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gajahelp.valaitamil.com/needs-54170.html", "date_download": "2019-08-18T02:34:58Z", "digest": "sha1:NIS6O6EN7IOCRFBNHI4EIZFCDUELNK7D", "length": 3903, "nlines": 64, "source_domain": "gajahelp.valaitamil.com", "title": "xzDwgKzSlByKdwOqDo", "raw_content": "\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களைக் காப்பாற்ற..| LMES\nகஜா புயல் பாதிப்பு: புதுக்கோட்டையில் துணை முதல்வர் ஓபிஎஸ் நேரில் ஆய்வு | #GajaCyclone\nகஜா புயல் பாதிப்பு : மக்களின் வேதனையை வெளிப்படுத்தும் பாடல்\nகஜா புயல் பாதித்த பேராவூரணி பகுதிகளில் மாலைக்குள் மின்விநியோகம்: உதவி செயற்பொறியாளர் | #GajaCyclone\nகஜா புயல் சீரமைப்புப் பணிகள் முடியாமல் பள்ளிகள் திறப்பு |Gaja Cyclone| Schools in Pudukkottai |\nகஜா புயல் பாதிப்பால் பல்வேறு மாவட்டங்களில் இன்னும் இயல்புநிலை திருப்பவில்லை\nஉப்புத் தொழிலை உவர்ப்பற்றதாக மாற்றிவிட்ட கஜா புயல்\nகஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியகுழு இன்று வருகை | #GajaCyclone\nNerpada Pesu: கஜா நிவாரணம் - அரசைப் பாராட்டும் வைகோ… விமர்சிக்கும் ஸ்டாலின்..| 23/11/18 #GajaCyclone\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-10-16-32?start=180", "date_download": "2019-08-18T03:24:11Z", "digest": "sha1:PMZ7J55D4KCSQ7FE3WUEPHCBGFV7LSZL", "length": 9675, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "மோடி", "raw_content": "\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 17, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nகுஜராத் தலித் மக்களின் புரட்சி\nகுஜராத் முஸ்லிம் இனப்படுகொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nகுஜராத் முஸ்லிம் படுகொலை வழக்கு - நியாயமற்ற நீதிமன்றத் தீர்ப்பு\nகுஜராத் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா\nகுஜராத் வளர்ச்சி - உண்மை நிலவரம்\nகுஜராத்: இனப்படுகொலை குற்றவாளிகள் - II\nகுஜராத்: இனப்படுகொலை குற்றவாளிகள் - III\nகுஜராத்தின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் பங்களிக்க வேண்டும்\nகுஜராத்தில் பாஜக வெற்றியன்று; வீழ்ச்சியின் தொடக்கம்\nகுஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா\nகுடியரசுத் தலைவர் பதவிக்கு தலித் வேட்பாளரை நிறுத்தும் மோடி ஆட்சியில் தலித் மக்களின் நிலை என்ன\nகுடும்ப சொத்தில் பெண்களுக்கு உரிமை வழங்கும் சட்டத்தை நீக்கியது மோடி ஆட்சி\nகுல்பர்க் சொசைட்டி தீர்ப்பில் இருந்து இந்திய மக்கள் எதை தெரிந்து கொள்ளலாம்\nகுழந்தைத் தொழிலாளர் திருத்தச் சட்டமா.. குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்கும் சட்டமா..\nகூட்டணிகளின் கடந்த கால வரலாறுகளைப் பேசுவது காதில் பூ சுற்றும் வேலை\nகூட்டாட்சித் தத்துவத்தின் மதிப்பறியாத மோடி அரசாங்கம்\nகொலை, கலவரம், மாமா வேலை குறைந்த செலவில் செய்ய அமித்ஷாவை அணுகவும்\nகோட்சேக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இல்லையா\nபக்கம் 10 / 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?cat=14", "date_download": "2019-08-18T02:43:58Z", "digest": "sha1:5JJ2SPL6E2ULTB4EFJD5WDS3YKOBG2OU", "length": 52407, "nlines": 246, "source_domain": "venuvanam.com", "title": "பாலு மகேந்திரா Archives - வேணுவனம்", "raw_content": "\nகல்பனா அக்காவும், கலாபவன் மணியும் . . .\nMarch 9, 2016 by admn Posted in அஞ்சலி, ஆளுமை, பாலு மகேந்திரா\tTagged கலாபவன் மணி, கல்பனா\t18 Comments\nவழக்கமாக நடிகர், நடிகைகளுக்கு நான் வசனம் சொல்லிக் கொடுக்கும் போது ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா காமெராவை விட்டு இறங்கி அருகில் வருவதில்லை. கொஞ்சம் சுணங்கினால் ‘ரெடியா நேரம் ஆகுது’ என்பார். அவ்வளவுதான். அதற்கு மேல் எதுவும் சொல்வதில்லை.\n‘சதிலீலாவதி’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகை கல்பனாவுக்கு வசனம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அவர் நான் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. என் முகத்தை உற்று நோக்குகிறார். பின் வேறெங்கோ பார்க்கிறார். சொல்லிக் கொடுத்த வசனத்தைத் திருப்பிச் சொல்லவே இல்லை. பொறுமை இழந்த வாத்தியார் காமெராவிலிருந்து இறங்கி அருகில் வந்து என் தோளில் கை போட்டபடி, ‘ம்ம்ம். இப்ப சொல்லு’ என்றார். சில நிமிடங்களில் முதல் ஷாட் எடுக்கப்பட்டது. காமெரா கோணம் மாறும் போது கல்பனா சற்றுத் தள்ளி அமர்ந்தபடி என்னைப் பார்த்து தன் உதவியாளரான ஒரு வயதான அம்மாளிடம் ஏதோ சொல்வதை கவனிக்க முடிந்தது.\nலஞ்ச் பிரேக்கின் போது கல்பனாவின் உதவியாளர் என்னருகில் வந்து என் கைகளைப் பிடித்தபடி, ‘எய்யா இப்பதான் விசாரிச்சேன். ஒனக்கும் திருநவேலியாம்லா இப்பதான் விசாரிச்சேன். ஒனக்கும் திருநவேலியாம்லா எனக்கு கொக்கிரகுளம்’ என்றார். சிறிது நேரம் ப��சிக் கொண்டிருந்ததிலேயே என் உறவினர்கள் பலரையும் அந்த அம்மாளுக்குத் தெரிந்திருப்பதை அறிய முடிந்தது. அடுத்த நாளும் கல்பனா என்னிடம் நடந்து கொண்ட விதத்தில் மாற்றமில்லாததால் அவரது உதவியாளரிடம், ‘ஆச்சி எனக்கு கொக்கிரகுளம்’ என்றார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்ததிலேயே என் உறவினர்கள் பலரையும் அந்த அம்மாளுக்குத் தெரிந்திருப்பதை அறிய முடிந்தது. அடுத்த நாளும் கல்பனா என்னிடம் நடந்து கொண்ட விதத்தில் மாற்றமில்லாததால் அவரது உதவியாளரிடம், ‘ஆச்சி உங்க மேடம் ஏன் என்னை முறச்சு முறச்சுப் பாக்காங்க உங்க மேடம் ஏன் என்னை முறச்சு முறச்சுப் பாக்காங்க நான் ரொம்ப மரியாதயாத்தானெ வசனம் சொல்லிக் குடுக்கென் நான் ரொம்ப மரியாதயாத்தானெ வசனம் சொல்லிக் குடுக்கென் வேற ஒண்ணும் பேசலயே’ என்றேன். அன்றைய லஞ்ச் பிரேக்கின் போது அந்த அம்மாள் என்னை எங்கள் யூனிட்டோடு சாப்பிட விடவில்லை. ‘எய்யா அக்கா உன்னக் கூப்பிடுதா. வா’ என்று அழைத்துச் சென்றார்கள்.\nஅப்போதெல்லாம் கேரவன் வசதி வரவில்லை. ஷூட்டிங் ஹவுஸின் ஒரு தனியறையில் கல்பனா அமர்ந்திருந்தார். தயக்கத்துடன் உள்ளே சென்றேன். சேரிலிருந்து எழுந்து என் கைகளைப் பிடித்து, சிரித்தபடி ‘பயந்துட்டீங்களா தம்பி’ என்றபடி தன்னருகில் இருந்த சேரில் அமர வைத்தார். ஒன்றும் புரியாமல் கூச்சத்துடன் அமர்ந்த என்னிடம் சரளமாகப் பேச ஆரம்பித்தார்.\n‘எமோஷனலானவதான் நான். ஆனா இப்ப அழப்போறதில்ல. நேத்திக்கு உன்னை, நீன்னு சொல்லலாமில்ல எப்படியும் நீ என்னை விட சின்னவன்தானே எப்படியும் நீ என்னை விட சின்னவன்தானே\n‘நேத்திக்கு உன்னை ஃபர்ஸ்ட் டைம் பாத்த உடனே சட்டுன்னு டிஸ்டர்ப் ஆயிட்டேன். அதான் ஒருமாதிரி ரெஸ்ட்லெஸ்ஸா இருந்தேன். ஒரே ஜாடைன்னு சொல்ல முடியாது. ஆனா, ஏனோ ஒன்னக் காணும்போது நந்து ஞாபகம்’.\nநந்து கல்பனாவின் இளைய சகோதரன் என்பதும், தற்கொலை செய்து கொண்டார் என்பதையும் பின்னர் அறிந்தேன்.\n‘இன்னைக்கு என் கூட சாப்பிடேன்’ என்றார்.\nநான் தயங்கியபடி, ‘இல்லக்கா. நான் வெஜிட்டேரியன். எனக்காக அங்கெ தனியா சாப்பாடு எடுத்து வச்சிருப்பாங்க’ என்றேன். இயல்பாக நான் அக்கா என்றழைத்தது அவரை சந்தோஷப்படுத்தி விட்டது. எழுந்து ‘மோனே’ என்று கட்டியணைத்துக் கொண்டார். அந்த நிமிஷத்திலிருந்து நடிகை கல்பனா எனக்���ு அக்கா ஆனார். மறுநாள் படப்பிடிப்பில் எந்த சிக்கலுமில்லை. வசனங்களை நான் சொல்லச் சொல்ல, உடனே ரெடி என்றார் கல்பனா அக்கா. வாத்தியார் என்னிடம் மெதுவான குரலில், ‘என்னடா மேஜிக் பண்ணினே’என்றார். நான் அவரிடம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. மறுநாளிலிருந்து மதிய உணவு கல்பனா அக்காவுடன் தான். எனக்கான சைவ உணவையும் அவரது அறைக்கு வர வைத்திருந்தார். அவர் நடித்த மலையாளப் படங்களை நான் பார்த்திருப்பதில் அவருக்கு அத்தனை ஆச்சரியம்.\n பஞ்சவடி பாலம் நீ பாத்திருக்கியா\nஒரு தமிழ்நாட்டு இளைஞன் மலையாளத்தின் முக்கியமான திரைப்படங்கள் பற்றிப் பேசுவது கல்பனாக்காவுக்கு நம்பவே முடியாத மகிழ்ச்சியை அளித்தது. ‘பெருவண்ணப்புரத்தே விசேஷங்கள், ஒருக்கம்’ மற்றும் கல்பனாக்கா நடிக்காத ‘தாழ்வாரம், தாளவட்டம், கள்ளன் பவித்ரன், ஓரிடத்தொரு பயில்வான், மற்றொரு ஆள், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ போன்ற படங்களைப் பற்றியெல்லாம் அவரிடம் சிலாகித்துப் பேசியிருக்கிறேன்.\n‘கேரளத்துல உன் வயசுல உள்ள ஒருத்தனும் இந்தப் படங்களையெல்லாம் பத்திப் பேசறத நான் கேட்டதில்ல, தம்பி’ என்பார்.\nகல்பனாக்காவுக்கு சங்கீத ஞானம் இருந்தது. ஶ்ரீதேவி ஹவுஸில் படப்பிடிப்பு இடைவேளைகளில் சொக்கலிங்க பாகவதரை ஏதாவது ராகம் பாடச் சொல்லிக் கேட்பேன். அப்போதெல்லாம் கல்பனாக்காவும் அவரது அறையின் வாசலில் அமர்ந்தபடி கேட்டுக் கொண்டிருப்பார். அப்புறமாக என்னிடம் தனியே விசாரிப்பார்.\nதான் குண்டாக இருப்பதனால்தான் தனக்கான பிரத்தியேக வேடங்கள் தேடி வருகின்றன என்பதை இயல்பாகப் புரிந்து வைத்திருந்த கல்பனாக்காவுக்கு தன் உடல்வாகு குறித்த சிறு கூச்சம் உண்டு. காரில் சென்று கொண்டிருக்கும் போது சாலையில் சென்று கொண்டிருக்கும் யாரையாவது காண்பித்துக் கேட்பார். ‘தம்பி தம்பி அந்த யெல்லோ ஸாரி லேடி என்னை விட குண்டுதானே அந்த யெல்லோ ஸாரி லேடி என்னை விட குண்டுதானே\nசரளமாக தமிழில் பேசக் கூடியவர்தான் என்றாலும் அவரது சில தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பில் சுத்தமான மலையாளம் கேட்கும். ‘சதிலீலாவதி’யில் ஓர் இடத்தில் ‘ஐயோ முருகா’ என்று அவர் சொல்ல வேண்டும். எத்தனை முறை முயன்றும் அவரால் ‘ஐயோ முர்யுகா’ என்றுதான் சொல்ல முடிந்தது. ஒவ்வொரு முறையும் கமல் அண்ணாச்சி திருத்தி சொல்லிக் கொடுத்து���் அவரால் ‘முர்யுகா’தான் சொல்ல முடிந்தது. பல முறை எடுக்கப் பட்ட அந்த ஷாட் முடிந்தவுடன் வேக வேகமாக என்னருகில் வந்து என் வயிற்றில் குத்தினார்.\n நான் சிரிக்கக் கூட இல்லியே\n‘நின்ன ஞான் அறியுன்டா, கள்ளா நீ மனசுக்குள்ள சிரிச்சே\nபின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த சம்பவத்தை நண்பர் ஜெயமோகனிடம் நினைவுகூர்ந்து சொல்லிச் சிரித்திருக்கிறார், கல்பனாக்கா.\nஒரு திரைப்படத்தில் இணைந்து பணிபுரியும் போது நெருக்கமாகப் பழகுபவர்கள், அந்தப் படம் முடிந்தவுடன் சுத்தமாக மறந்து விடுவார்கள். ஆனால் கல்பனா அக்காவுடனான பந்தம் அப்படி இல்லை என்பதை சதிலீலாவதி முடிந்த பிறகு அவரது திருமண அழைப்பிதழை எனக்கு அனுப்பி வைத்ததன் மூலம் உணர்த்தினார். வாத்தியார் பாலுமகேந்திரா, ‘டேய் எனக்கு இன்விட்டேஷன் அனுப்பலடா, அந்தப் பொண்ணு எனக்கு இன்விட்டேஷன் அனுப்பலடா, அந்தப் பொண்ணு’ என்றார். ‘ஏ என்னப்பா’ என்றார். ‘ஏ என்னப்பா கூட நடிச்ச என்னைக் கூப்பிடல. ப்ரொடியூஸர் கமல் ஸாரக் கூப்பிடல. பாலு ஸார கூப்பிடல. உன்னை மட்டும் கூப்பிட்டிருக்காங்க கூட நடிச்ச என்னைக் கூப்பிடல. ப்ரொடியூஸர் கமல் ஸாரக் கூப்பிடல. பாலு ஸார கூப்பிடல. உன்னை மட்டும் கூப்பிட்டிருக்காங்க கண்டிப்பா போயிடு’ என்றார், ரமேஷ் அரவிந்த்.\nஆனால் கல்பனா அக்காவின் திருமண சமயத்தில் மகேஷ் பட் தயாரிப்பில் வாத்தியாரின் ‘அவுர் ஏக் பிரேம் கஹானி’ படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டது. படத்தின் தயாரிப்பு நிர்வாகம் உட்பட கூடுதல் பொறுப்புகள். என்னால் கல்பனா அக்காவின் திருமணத்துக்குச் செல்ல முடியவில்லை. அக்காவிடம் ஃபோனில் பேசுவதற்கும் தயங்கினேன். சில நாட்கள் கழித்து ஃபோன் பண்ணினேன். என்னிடம் பேச மறுத்தார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சமாதானம் ஆகி பேசத் துவங்கினார். ஆனாலும் கோபம் குறையவில்லை. ‘அத்தான் எப்படி இருக்காருக்கா உங்களை நல்லா பாத்துக்கறாரா’ என்றேன். கோபம் முற்றிலும் வடிந்தது. பிறகு அவ்வப்போது தொலைபேசியில் பேசிக் கொள்வதுண்டு. ஒவ்வொரு முறையும் அவரது திருமணத்துக்கு நான் செல்லாததைக் குத்திக் காண்பிப்பார். ‘என்னடா அக்கா பெரிய அக்கா அக்கா கல்யாணதுக்கு வராத துரோகிதானடா, நீ\nஅடுத்த ஓரிரு வருடங்களில் அம்மா காலமான செய்தி அறிந்து ஃபோன் பண்ணினார். பிரியப்பட்டவர்களைப் பார்க்கும் போது, அவர்களின் குரலைக் கேட்கும் போது மனதில் உள்ள சோகம் வெடித்துக் கிளம்புவது நிகழ்ந்தது. அக்காவின் குரலைக் கேட்டதும் உடைந்து அழ ஆரம்பித்து விட்டேன். ‘கரயண்டா மோனே நினக்கு அம்மயா ஞான் உண்டுடா’ என்றார்.\nஎன்னுடைய திருமண அழைப்பிதழை அனுப்பி வைத்திருந்தேன். அது அவருக்குக் கிடைத்ததா என்பதை அறிய முடியவில்லை. அந்த சமயம் தொலைபேசியில் அக்காவை அணுக இயலவில்லை. எனது திருமண வரவேற்பு பாலக்காட்டில் நடந்தது. அதற்காகவாவது அக்கா வரவேண்டும் என்று விரும்பினேன். தொடர்ந்து தொலைபேசியில் முயன்று கொண்டே இருந்தேன். திருமண வரவேற்பன்றுதான் பேச முடிந்தது. அழைப்பிதழ் கிடைக்கவில்லை என்பதைச் சொன்னார். ‘இன்னைக்கு ரிஸப்ஷனை வச்சுக்கிட்டு கூப்பிட்டா நான் எப்படிடா வர்றது’ என்றார். நியாயமாகப் பட்டது.\nஅதன்பிறகு ஒன்றிரண்டு முறைதான் பேசியிருப்பேன். குரலில் அத்தனை உற்சாகமில்லை. ஒவ்வொரு முறையும் அவர் கணவரை விசாரிப்பேன். பேச்சை மாற்றுவார். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு படப்பிடிப்பு தளத்தில் பார்க்க நேர்ந்தது. அவர் என்னை கவனிக்கவில்லை. அப்போதுதான் அவருக்கு விவாகரத்து ஆகியிருந்தது. எனக்கு ஏனோ அருகில் போய் பேசத் தோன்றவில்லை. சென்ற வருடம்தான் அவரது கைபேசி எண்ணை ஒரு தயாரிப்பு நிர்வாகியிடம் வாங்கினேன். ஆனால் அழைக்கவில்லை. நான் யாரிடம் அவரது கைபேசி எண்ணை வாங்கினேனோ, அதே மனிதரிடம் அக்காவும் என் எண்ணைக் கேட்டு வாங்கியிருப்பதாக அறிந்தேன். ஆனால் அவரும் அழைக்கவில்லை.\nசென்ற மாதம் ஹைதராபாத்திலிருந்து தெலுங்கு திரைப்பட வசனகர்த்தா அபூரி ரவி அழைத்தார்.\n நான் எழுதியிருக்கிற ‘ஊப்பிரி’ படத்துல கல்பனா மேடம் நடிக்கிறாங்க. ஒங்களுக்கு அவங்க க்ளோஸ் இல்ல சதிலீலாவதி பத்தி சொல்லியிருக்கீங்களே ஞாபகம் இருக்கு. நாளைக்கு ஷூட்டிங் ஸ்பாட் போவேன். எதுவும் சொல்லாம ஃபோன் போட்டு அவங்கக்கிட்ட குடுக்கறேன். பேசுங்க. சர்பிரைஸா இருக்கட்டும்’ என்றார். மறுநாள் அக்கா அளித்த சர்பிரைஸ் நியூஸை அபூரி ரவிதான் என்னை அழைத்து கலங்கிய குரலில் சொன்னார். ‘மேடம் ரூம்லயே இறந்து கெடக்குறாங்க, ஸார்’.\nஉறவுகளைப் பேணி வளர்த்துக் கொள்ளத் தெரியாத என்னைப் போன்ற மடையனுக்கு கல்பனா அக்காவைப் போன்ற ஆத்மார்த்தமான ஒரு மனுஷியின் கடைசி நாட்கள் வரை பழகக் கொடுத��து வைக்கவில்லை. கல்பனா அக்காவின் மரணச் செய்தியைத் தொடர்ந்து ஒரு மாதத்திலேயே கலாபவன் மணி மறைந்த செய்தி. ஆஷா ஷரத் ஃபோன் பண்ணி அழுதுகொண்டே, ‘ஸார் மணியேட்டன் மரிச்சு போயி’ என்று சொன்னபோது, மேற்கொண்டு எதுவும் பேசாமல் ‘அப்புறம் பேசறேன்மா’ என்று ஃபோனை வைத்துவிட்டேன். மணியின் மரணச் செய்தி பெரும் சோகத்தைக் கொடுத்ததென்றாலும், அத்தனை அதிர்ச்சி அளிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ‘பாபநாசம்’ சமயத்திலேயே மணி நோய்வாய்ப்பட்டிருந்தார். அவர் காலாமாகிவிட்ட பிறகு இப்போது அதை சொல்லலாம்தான். அவர் தன் இறுதிக்காலத்தை நெருங்கிக் கொண்டிருந்தார் என்பதை ‘பாபநாசம்’ குழுவினர் அனைவருமே உணர்ந்திருந்தோம்.\nமுதல் சந்திப்பிலேயே என்னை தனியே அழைத்து கைகளைப் பிடித்துக் கொண்டு, ‘ஸார் எனக்கு இந்த படம் ரொம்ப முக்கியமான படம். ரொம்ப கஷ்டப்பட்டுதான் தமிழ் பேசறேன். இதுல ஸ்லாங்க் பேசறதுல கான்ஸண்ட்டிரேட் பண்ணினா என்னால பெர்ஃபார்ம் பண்ண முடியாது. அதனால என்னை ஷூட்டிங் ஸ்பாட்ல விட்டிருங்க. டப்பிங்ல என்னை புழிஞ்சிருங்க. நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன்’ என்றார்.\n‘பாபநாசம்’ படப்பிடிப்பில் மணியை நான் தொந்தரவு செய்யவே இல்லை. ஆனால் அவர் வசனம் பேசுகிற விதத்தில் எனக்கு பயம் ஏற்பட்டது. ஏனென்றால் மணிக்கு வசனங்களை ப்ராம்ப்ட் பண்ண வேண்டும். அவரால் வசனங்களை மனப்பாடமாகப் பேசி நடிக்க இயலவில்லை. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் இணை இயக்குநர் பஹ்ருதீன் சத்தமாக ஸ்கிரிப்டில் உள்ள வசனங்களைச் சொல்லச் சொல்ல, கேமராவுக்கு முன் ஃபிரேமுக்குள் இருக்கும் மணி, தன் காதில் வாங்கி வாங்கிச் சொல்லி நடித்துக் கொண்டிருந்தார். என்னால் இந்த முறையை ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. தவிர கமலஹாசனுக்கு பிராம்ப்ட் செய்தால் ஆகவே ஆகாது. அவருக்கு மட்டுமல்ல. அவருடன் நடிக்கும் மற்றவருக்கு பிராம்ப்ட் செய்தாலும் அவர் கவனம் கலைவார். ஆனால் மணி விஷயத்தால் கலவரமான என்னை சமாதானப்படுத்தியவர், அவரே. ‘எனக்கும் இது பிடிக்காதுதான். ஆனா, பெரும்பாலும் இது மலையாள சினிமால உள்ள வழக்கம்தான். விடுங்க’ என்றார்.\nஆனாலும் என்னால் அதை ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. ஏனென்றால் தாய்மொழியல்லாத வேற்று மொழியை வெறுமனே காதில் வாங்கி, தப்பும் தவறுமாக உதட்டசைத்து சமாளித்தால், ��ுரல் சேர்க்கையில் படாத பாடு பட வேண்டியது வரும். அந்த விஷயத்தில் பல முன் அனுபவங்கள் உண்டு என்பதால் இயக்குநர் ஜீத்துவிடம், ‘இந்தாள் டப்பிங்ல படுத்தப் போறான், ஜீத்து’ என்றேன். ‘அதப் பத்தி எனக்கென்ன அது உன் பிராப்ளம்’ என்று என் தோளில் தட்டி சிரித்தார் ஜீத்து. ‘யோவ் அது உன் பிராப்ளம்’ என்று என் தோளில் தட்டி சிரித்தார் ஜீத்து. ‘யோவ் பல்லக் காமிக்காதய்யா’ என்றேன். ஜெயமோகன்தான் என் பயம் போக்கினார். ‘கவலையே படாதீங்க. மணிய எனக்கு நல்லாத் தெரியும். அவர வேல வாங்கத் தெரிஞ்சா போதும். எப்படின்னாலும் வளைஞ்சு குடுப்பார். ஒங்களால முடியும்’.\nபடப்பிடிப்பு இடைவேளைகளில் ஜெயமோகன், நான், இளவரசு, அருள்தாஸ் எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது கலாபவன் மணி வித விதமான குரல்களில் பேசி, நடித்து காண்பித்து எங்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். தேர்ந்த மிமிக்ரி கலைஞரான மணி, பல குரல்களில் பேசியதில் ஆச்சரியமில்லை. ஆனால் மிருகங்கள், பறவைகளின் உடல் மொழியையும் பயின்றிருந்தார். நாயின், மாட்டின், காக்கையின், குருவியின் உடல்மொழியை கண் முன் கொணர்ந்து அசரடித்தார். இடையிடையே மலையாளத்து பாலியல் கதைகளை ஒவ்வொரு கதாபாத்திரமாக நடித்து காண்பித்தார். கமலஹாசன் முன் அத்தனை பவ்யம் காட்டினார். அதற்குக் காரணமும் சொன்னார். ‘ஒங்களுக்கெல்லாம் முன்னாடியே அவர் எங்களுக்கு ஹீரோ. சின்ன வயசுலேருந்து நான் பாத்து பாத்து ரசிச்சு, பிரமிச்ச ஒருத்தர் இப்ப என் கூட நின்னு பேசறார். எனக்கு பேச்சே வரல, ஸார். வராது’.\nபாபநாசம் திரைப்படத்தின் கிளைமாக்ஸுக்கு முந்தைய இன்வெஸ்ட்டிகேஷன் காட்சிகளில் கமலஹாசனைப் போட்டு அடித்து, உதைக்கும் காட்சிகளில் துவக்கத்தில் மணியால் அத்தனை சகஜமாக நடிக்க இயலவில்லை. ஒவ்வொரு ஷாட்டுக்கான ரிஹர்ஸலின் போதும் கமலஹாசன் காட்டிய முனைப்பைப் பார்த்து அவராக மெல்ல அந்தக் காட்சிக்குள் இயல்பாக வந்து சேர்ந்தார். அதற்குப் பிறகு உக்கிரமானார். காமிராவுக்கு முன்னால் மணியைப் பார்க்கவே அச்சமாக இருந்தது. கடைசி நாள் படப்பிடிப்பில் எல்லோருடனும் விடை பெறும் போது என்னருகில் வந்து அணைத்து, கை குலுக்கி, ‘டப்பிங்ல பாக்கலாம், ஸார்’ என்று கண்ணடித்து விடைபெற்றார். அப்போதே எனக்கு லேசாக சந்தேகம் வந்தது.\nநான் சந்தேகித்த மா���ிரியே ‘பாபநாசம்’ திரைப்படத்தின் டப்பிங் துவங்கி முடியும் கட்டம் வரும் வரைக்கும் மணி வரவில்லை. தமிழில் அவர் நடித்த சில படங்களுக்கு குரல் கொடுத்த கலைஞரை சிபாரிசு செய்தார். அவர் சொன்ன அந்தக் குரல் உட்பட இன்னும் பல குரல்களை சோதித்துப் பார்த்தோம். எதுவுமே மணியின் உடல்மொழிக்கு ஒத்து வரவில்லை. தவிர, வசனங்களை பிராம்ப்ட் செய்து நடித்திருந்ததால், பல இடங்களில் தெளிவில்லை. குறிப்பாக க்ளோஸ் அப் ஷாட்களில் மணியின் உதட்டசைவும், ஸ்கிரிப்டில் உள்ள வசனமும் பொருந்தவே இல்லை. அதற்காக நிறைய மெனக்கிட வேண்டியிருந்தது. அதற்குள் திருநெல்வேலி பாஷையை வேறு கொண்டு வர வேண்டும். உடலையும், உள்ளத்தையும் வருத்தி அதற்காக பல மணிநேரம் உழைத்து ஒருமாதிரியாக மணி பேச வேண்டிய பகுதிகளை தயார் செய்து வைத்திருந்தோம். ஆனாலும், மணி வருவதாக இல்லை. தயாரிப்பு தரப்பிலிருந்து எனக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார்கள். ‘எத்தனை நாள்தான் டப்பிங் பண்ணுவீங்க இப்பவே ஒரு மாசம் தாண்டப் போகுது. டப்பிங்குக்கு போட்ட பட்ஜெட் எப்பவோ எகிறிடுச்சு. ப்ளீஸ் சீக்கிரம் ஒரு டெஸிஷனுக்கு வாங்க’ என்றார்கள். பல குரல்களை முயற்சி செய்து பார்த்து அலுத்து விட்டு, தீர்மானமாகச் சொன்னேன். ‘மணியை வரவழையுங்கள். அவர் வந்தால்தான் டப்பிங்’.\nஇன்று, நாளை என்று தள்ளிக் கொண்டே போய் ஒரு நாள் மணி வந்தார். சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். ‘வணக்கம் ஸார். நல்லா இருக்கீங்களா’ சம்பிரதாயமாக வணக்கம் சொல்லி சிரித்து விட்டு டப்பிங் தியேட்டருக்குள் சென்றார். அவரது சிரிப்பில் கொஞ்சமும் சிநேகமில்லை என்பதைக் காண முடிந்தது. முதல் ரீலைப் போட்டவுடனேயே, தியேட்டருக்குள்ளிருந்து, ‘ஓகே டேக் போகலாம்’ என்றார். இஞ்சினியர் அறையிலிருந்த நான் பொத்தானை அழுத்தி, ‘ரீல் ஃபுல்லா ஒருவாட்டி பாத்திரலாமே, மணி’ சம்பிரதாயமாக வணக்கம் சொல்லி சிரித்து விட்டு டப்பிங் தியேட்டருக்குள் சென்றார். அவரது சிரிப்பில் கொஞ்சமும் சிநேகமில்லை என்பதைக் காண முடிந்தது. முதல் ரீலைப் போட்டவுடனேயே, தியேட்டருக்குள்ளிருந்து, ‘ஓகே டேக் போகலாம்’ என்றார். இஞ்சினியர் அறையிலிருந்த நான் பொத்தானை அழுத்தி, ‘ரீல் ஃபுல்லா ஒருவாட்டி பாத்திரலாமே, மணி’ என்றேன். ‘இல்ல ஸார். டேக் போகலாம். ப்ளே பண்ணுங்க இஞ்சினியர் ஸார்’ என்றார். தியேட்டருக்குள் நின்ற பஹ்ருதீன் கண்ணாடித் திரை வழியாக என்னைப் பார்த்து சைகை மூலம், ‘அவர் பேசட்டும்’ என்றார். அமைதியாக இருந்தேன். நான் எதிர்பார்த்த மாதிரியே சரியாக வரவில்லை. திருத்தம் சொன்னேன். பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டுக் கொண்டார், மணி. அடுத்த டேக். பிழை. திருத்தம். அதற்கு அடுத்த டேக். இன்னும் பல டேக்குகள். மணி பொறுமையிழந்தார்.\n‘ஸார். நான் இதுக்குத்தான் வர மாட்டேன்னு சொன்னேன். இப்படி நீங்க கரெக்ஷனுக்கு மேல கரெக்ஷன் சொல்லிக்கிட்டே இருந்தீங்கன்னா நான் ஹெட்ஃபோனைக் கழட்டி வச்சுட்டுப் போயிக்கிட்டே இருப்பேன்’.\nநான் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தது, உதவி இயக்குநர்களுக்கும், ஒலிப்பதிவு இஞ்சினியருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஐந்து நிமிடங்கள் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. மணியே மௌனம் கலைத்தார்.\n‘இப்ப என்ன ஸார் செய்யலாம்\n‘ஒரே ஒரு வாட்டி ரீல் ஃபுல்லா பாருங்க, மணி’. துவக்கத்தில் சொன்னதையே மீண்டும் அழுத்தமான குரலில் சொன்னேன். ‘ஓகே ஸார். போடுங்க. பாக்கலாம்’ என்றார். ரீல் முழுதும் ஓடத் துவங்கியது. மணி ஏற்று நடித்த பெருமாள் கதாபாத்திரம் பேசும் எல்லா ஷாட்களிலும் உதட்டசைவுக்கு ஏற்ப என் குரலில் பேசி பதிவு செய்து வைத்திருந்ததைக் கேட்டார், மணி. வாய்ஸ் ரூமிலிருந்து திரும்பி கண்ணாடித் திரை வழியாக இஞ்சினியர் அறையிலிருந்த என்னைப் பார்த்தார். வாய்ஸ் ரூமுக்குள் நுழைந்ததிலிருந்து மணி திரும்பவே இல்லை. ‘என்ன ஸார் அநியாயத்துக்கு சிங்க்ல பேசியிருக்கீங்க. என் உருவத்துக்கு மட்டும் பொருந்தியிருந்தா நீங்க பேசியிருக்கிறதே பெர்ஃபெக்ட் ஸார்’ என்றார். இப்போதும் நான் ஒன்றும் சொல்லவில்லை. ‘இப்ப டேக் போகலாமா, மணி அநியாயத்துக்கு சிங்க்ல பேசியிருக்கீங்க. என் உருவத்துக்கு மட்டும் பொருந்தியிருந்தா நீங்க பேசியிருக்கிறதே பெர்ஃபெக்ட் ஸார்’ என்றார். இப்போதும் நான் ஒன்றும் சொல்லவில்லை. ‘இப்ப டேக் போகலாமா, மணி’ என்றேன். ‘ரெடி, ஸார்’ என்றார்.\nஅன்று மதியமே மணியின் பகுதி முழுதும் டப் செய்து முடிக்கப்பட்டது. இன்னும் இரண்டு நாட்கள் இருக்க வேண்டியது வரும் என்ற எண்ணத்தில் சென்னை வந்திருந்த மணி உற்சாகமாகக் கிளம்பினார். கிளம்பும் போது எல்லோரும் அவருடன் புகைப்படம் எடுத்தனர். ‘வாங்க சுகா ���ார். நாம ஃபோட்டோ எடுக்க வேண்டாமா’. என்னை இழுத்து அணைத்துக் கழுத்தைக் கட்டிக்கொண்டார். ‘இவ்வளவு நேரம் படுத்தினதுக்கு கழுத்தை நெரிக்கறீங்களோ, மணி’. என்னை இழுத்து அணைத்துக் கழுத்தைக் கட்டிக்கொண்டார். ‘இவ்வளவு நேரம் படுத்தினதுக்கு கழுத்தை நெரிக்கறீங்களோ, மணி’ என்றேன். ‘ஐயோ அன்பு ஸார். அன்பு’ என்றார். பிறகு ‘பாபநாசம்’ திரைப்படத்தின் வெற்றிக்காக பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி சொல்லும் விழாவுக்காக வந்திருந்த மணி, பின் பக்கமாக வந்து என்னைப் பிடித்துத் தூக்கினார். ‘ரொம்ப சந்தோஷமா இருக்கு, ஸார்’ என்றார்.\nமணி இறந்த மறுநாள் நானும், ஜெயமோகனும் மணியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். நான் அனுப்பிய குறுஞ்செய்தி மூலமாகவே தனக்கு மணியின் மறைவு பற்றித் தெரிய வந்ததாகச் சொன்னார். ‘சுகா ஒங்கக்கிட்ட நான் ஒரு விஷயம் சொல்லல. மணி ஒரு நாள் எனக்கு ஃபோன் பண்ணி ‘சுகா படம் எப்ப ஆரம்பிக்கிறார் ஒங்கக்கிட்ட நான் ஒரு விஷயம் சொல்லல. மணி ஒரு நாள் எனக்கு ஃபோன் பண்ணி ‘சுகா படம் எப்ப ஆரம்பிக்கிறார் அதுல எனக்கு ஒரு வேஷம் வேணும்னார். சின்னப் படமாச்சேன்னேன். அதனால என்ன அதுல எனக்கு ஒரு வேஷம் வேணும்னார். சின்னப் படமாச்சேன்னேன். அதனால என்ன கார்ச்செலவுக்கு மட்டும் குடுத்தா போதும். அடுத்த படத்துல பேரம் பேசி வாங்கிக்கிடறேன். சுகா படத்துல நான் உண்டுன்னாரு. ஒங்க எஸ் எம் எஸ் வந்தப்ப எனக்கு சட்டுன்னு நினைவுக்கு வந்தது இதுதான்’ என்றார், ஜெயமோகன்.\nஜெயமோகன் இதை என்னிடம் சொல்லாமலேயே இருந்திருக்கலாம்.\nFebruary 14, 2014 by சுகா Posted in இளையராஜா, பாலு மகேந்திரா, வாத்தியார்\t16 Comments\nமின் தகன மேடையில் வாத்தியாரின் உடல் கிடத்தப்பட்டு, மார்பில் கற்பூரத்தைக் கொளுத்தி வைக்கவும் நா.முத்துக்குமாரிடம் கதறத் தொடங்கினேன்.\nஅவரது டிரேட்மார்க் ஃபிடம் கேஸ்ட்ரோ தொப்பியுடன் சேர்த்து அவரது தலையைத் தொட்டு வணங்கிய அடுத்த நொடியில் சரேலென வாத்தியாரை உள்ளே இழுத்துக் கொண்டது, அந்த யந்திரம். கதறலும், கேவலுமாக அழுது மயங்கிச் சரிந்தேன். இயக்குனர் பாலாஜி சக்திவேல் தாங்கிக் கொண்டார். யார் யாரோ என்னைக் கடத்தி அங்கிருந்து நகர்த்தினர்.\n‘நீங்களே இப்பிடி கண்ட்ரோல் இல்லாம அழுதீங்கன்னா என்னண்ணே அர்த்தம்\n‘நீங்க அழுது எங்க எல்லாரயும் அழ வைக்கிறீங்க. மொதல்ல இவர பத்திர��ா வெளியெ கூட்டிட்டுப் போங்க.’\nயாரிடமோ சத்தமாகச் சொன்னான், இயக்குனர் ராம்.\n’வாங்க சுகா’. இயக்குனர் சசி கைப்பிடித்து வெளியே கொணர்ந்தார்.\n இந்தாங்க. கொஞ்சம் மோர் சாப்பிடுங்க’.\n சின்னப் புள்ள மாதிரி அழுதுக்கிட்டு\nதோளைப் பிடித்து அணைத்துச் சொல்லும் போதே அடக்க முடியாமல் அழுது என் மார்பில் சாய்ந்தான், இயக்குனர் சீனு ராமசாமி.\nமாலையில் ராஜா ஸாரிடமிருந்து ஃபோன்.\nபுரிந்து கொண்டு மறுமுனையில் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு,\n‘சரி சரி. நாளைக்கு வா’ என்றார்.\nநாளைக்குப் போய்ப் பார்க்க வேண்டும். இனி அவர்தானே ’வாத்தியார்’\nமாஸ்டர் மோகன் . . .\nகிரிவலம் . . .\nதிருநவேலி இன்று . . .\nதுரத்தும் பாடல் . . .\nதீபாவளியும், புதுத்துணியும் . . .\nபட்டுக்கோட்டை பிரபாகர் on மாஸ்டர் மோகன் . . .\nசேக்காளி on திருநவேலி இன்று . . .\nபூபேஷ் குமார். on கிரிவலம் . . .\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?m=201409", "date_download": "2019-08-18T02:48:02Z", "digest": "sha1:K2FI2GZYMFY7YTZ64TO4YZODYJIIT3DU", "length": 21802, "nlines": 190, "source_domain": "venuvanam.com", "title": "September 2014 - வேணுவனம்", "raw_content": "\nமக்களின் இசைக்கு வயது 71\nஇசை என்றால் என்னவென்றே இனம் கண்டுகொள்ளமுடியாத இளம்பிராயத்தில் ஒரு கருப்புவெள்ளை திரைப்படத்தின் பாடல்கள் மாயாஜாலம் போல மனதில் புகுந்தன. அப்போதும்கூட அது எந்த மாதிரியான இசை, அதை அமைத்தவர் யார் என்பது பற்றியெல்லாம் தேடவோ, முயலவோ அறிந்திருக்கவில்லை. எழுபதுகளில் தென்தமிழகத்தின் திருநெல்வேலி போன்ற ஊர்மக்களின் அன்றாட வாழ்வோடு இரண்டறக்கலந்திருந்த இலங்கை வானொலி மூலமாகவே அந்தத்திரைப்படத்தின் பெயர் ‘அன்னக்கிளி’ என்பதும், ‘இளையராஜா’ என்கிற அந்தப் புதிய இசையமைப்பாளரின் பெயரும் தெரிய வந்தது. மீண்டும் மீண்டும் ஒலிபரப்பான ‘அன்னக்கிளி’ திரைப்படப்பாடல்கள், பள்ளிக்கூடத்துப்பாடங்கள் போலக் கசக்காமல், மிக எளிதாக மனனம் ஆனது.திருமணவீடுகள், மஞ்சள்நீராட்டு மற்றும் கோயில்கொடைகளில் ‘அன்னக்கிளி’ பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன.’லாலிலாலிலலோ’ என்று ஜானகியின் குரலில் ‘மச்சானைப்பாத்தீங்களா’ பாடல் துவங்கும்போது, அந்தப் பாடலொலி கேட்கும் அத்தனை இடத்திலும் இனம் புரியாத பரவசம் பரவியது. ‘அன்னக்கிளிஉன்னைத்தேடுதே’ பாடல் சொ��்லமுடியா சோகத்தையும், ‘சொந்தமில்லைபந்தமில்லை’ கண்ணீரையும், ‘சுத்தச்சம்பா பச்சரிசி குத்தத்தான் வேணும்’ குதியாட்டமும் போடவைத்தன. தனது முதல் படத்தின் பாடல்கள் வெளியான தினத்திலிருந்தே தமிழர்களின் வாழ்வோடு கலந்துவிட்டார், இளையராஜா. கூலித் தொழிலாளர்களிலிருந்து குளிர்சாதனையறையை விட்டு வெளியே வராத செல்வந்தர்கள் வரைக்கும் அத்தனை பேருக்குமான இசையமைப்பாளராக உருவானார். கடந்த முப்பத்தைந்தாண்டுகளாக ஒவ்வொரு தமிழனும் தத்தம் வாழ்வோடு இளையராஜாவை தொடர்புப்படுத்தியே வாழ்ந்து வருகிறான். ஒவ்வொருவர் வாழ்விலும் இளையராஜாவின் ஏதேனும் ஒரு பாடலாவது தொடர்புடையதாக இருந்தே தீரும். காதலிப்பதற்கு, கலங்கிஅழுவதற்கு, புன்னகைப்பதற்கு, தனிமையை ரசிப்பதற்கு, கூட்டமாகக் கொண்டாடுவதற்கு, இறைவனைத் துதிப்பதற்கு, இயற்கையை வியப்பதற்கு, நண்பர்களுக்கிடையே கேலியாக விளையாடுவதற்கு என அத்தனைக்கும் இளையராஜாவின் பாடல்கள் துணையாக இருக்கின்றன. அதனால்தான் முப்பத்தைந்தாண்டுகளாக தமிழிலும், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தித் திரைப்படங்களிலும் தொடர்ந்து இசையமைத்து, இப்போது தன்னுடைய எழுபத்தோராவது வயதில் ஆயிரமாவது படத்தைத் தாண்டிக் கொண்டிருக்கும் இளையராஜாவை ஒரு திரைப்பட இசையமைப்பாளராக மட்டும் தமிழர்களால் பார்க்க முடியவில்லை. தமது அன்றாட வாழ்வில் இரண்டறக்கலந்துவிட்ட அவரை தங்களில் ஒருவராகவே பார்க்கிறார்கள். பல்வேறு குழுக்களாக, கலாச்சார, கொள்கை வேறுபாடுகளினால் பிரிந்து கிடக்கும் நம் தமிழ்ச்சமூகத்தில் அனைத்துப்பிரிவினருக்குமான ஒரு பொதுஈர்ப்பு, இளையராஜா.\nநாட்டுப்புற இசையை தமிழ்த்திரையிசைக்குள் கொணர்ந்தவர் என்று இளையராஜாவைச் சொல்லி அவரது ஆளுமையைக் குறுக்கப்பார்ப்பவர்கள் உண்டு. தனது முதல் படத்திலிருந்தே தமது மேற்கத்திய இசை ஆளுமையை செழுமைப்படுத்தி, ஜனரஞ்சகமாகத் திரையிசையில் கொடுத்தவர், அவர்.\n’மச்சானப்பாத்தீங்களா பாட்டுல வார கிதார்பீஸ்லயே புள்ளிக்காரன் ஆருன்னு தெரிஞ்சு போச்சுல்லா\nநாளடைவில் கர்நாடக இசையின் அடிப்படையில் அவர் அமைத்த பாடல்கள் பெருகின. மாயாமாளவகௌளை, மோகனம், ஹிந்தோளம், கல்யாணி, சிம்மேந்திரமத்தியமம், சுபபந்துவராளி போன்ற பிரபலமான ராகங்களில் மட்டுமல்லாமல், ஸ்ரீ, பில���ரி,சல்லாபம், ரசிகரஞ்சனி, நாடகப்ரியா போன்ற அதிகமாகத் திரையிசையில் பயன்படுத்தப்படாத ராகங்களிலும் பாடல்களை அமைத்தார். இளையராஜாவின் ஆளுமையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், யாராவது ஒரு வாத்தியக்காரரிடம் பேசிப் பார்க்கவேண்டும் என்பார்கள்.வயலின், செல்லோ, கிடார், பியானோ, புல்லாங்குழல், ஷெனாய், நாகஸ்வரம் போன்ற இசைக்கருவிகளை இசைப்பவராக இருந்தாலும், மிருதங்கம், தபலா, டோலக், தவில் போன்ற தாளவாத்தியக்கருவிகளை வாசிப்பவராக இருந்தாலும் இளையராஜாவின் இசைஆளுமையைப் பற்றி அவர்கள் வியப்பும், ஆச்சரியமும் இல்லாமல் பேசுவதைக் கேட்கமுடியாது. நம் ஊரைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள்தான் என்றில்லை. ஃப்ரெஞ்சு தேசத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞர் பால்மரியாட்டுக்குக்கூட இளையராஜாவின் இசை, ஆச்சரியத்தை அளித்தது. எழுபதுகளில் தமிழகமெங்கும் ஆனந்த், அபிமான், பரிச்சே, பிரேம்நகர், யாதோங்கிபாரத், ஜவானிதிவானி, பாபி போன்ற ஹிந்தித் திரையிசைப் பாடல்கள் பரவலாகப் பரிச்சயமாகியிருந்தன.ஹிந்தி அறியாத, வார்த்தைகளை சரியாக உச்சரிக்கத் தெரியாமலேயே ’மேரா ஜீவன் கோரா காகசு கோராயி ரேகயா’ என்று பாடிக் கொண்டிருந்தவர்களுக்கு ’16 வயதினிலே’ திரைப்படத்தின் ‘செந்தூரப்பூவே’க்குப் பிறகு முப்பதாண்டுகளாக ஹிந்தித் திரையிசையில் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் போயிற்று. நாளடைவில் ஹிந்தித் திரையிசைவல்லுனர்களும் இளையராஜாவின் ரசிகர்களாயினர். நௌஷத்அலி, சலீல்சௌத்திரி, ஆர்.டி.பர்மன், லதாமங்கேஷ்கர், ஆஷாபோஸ்லே போன்றோர் இளையராஜாவின் இசையை வியந்தனர்.‘செண்பகமேசெண்பகமே’ பாடலைப் பாடுவதற்கு இளையராஜா அழைத்தபோது, பயத்தில் என் கைகள் நடுங்கின என்றார், ஆஷாபோஸ்லே. இந்தியாவின் புகழ்பெற்ற புல்லாங்குழல் இசைமேதை ஹரிபிரசாத் சௌரஸ்யா தனது இசைப்பள்ளியில் பயிலும் மாணவர்களை இளையராஜா வந்து ஆசீர்வதிக்கவேண்டும் என்றார். ’ஹேராம்’ திரைப்படத்தின் ‘இசையில்தொடங்குதம்மா’ பாடலைப் பாடுவதற்காக அழைக்கப்பட்டபோது, ‘அவர் கொடுக்கும் டியூனை என்னால் பாடமுடிகிறதோ, இல்லையோஆனால் என் மகளை அவர் ஆசீர்வதிக்க வேண்டும். அதற்காகவே கிளம்பி வருகிறேன்’ என்றார், ஹிந்துஸ்தானி இசைவல்லுநர் அஜோய்சக்ரபர்த்தி.அவரது மகள் இன்றைக்கு ஹிந்துஸ்தானி சங்கீத உலகில் புகழ���பெற்று விளங்கும் கௌஷிகி சக்ரபர்த்தி. இவை அனைத்துக்கும் உச்சமாக, ‘இசையில் எனது சாதனைகள் என்று ஏதேனும் இருக்குமானால் அவை அனைத்தையுமே அவரது பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்’ என்று இளையராஜாவால் வணங்கப்படுகிற ‘மெல்லிசைமன்னர்’எம்.எஸ்.விஸ்வநாதன், ‘நான் இளையராஜாவின் ரசிகன்’ என்று மேடையிலேயே சொன்னார்,.\nதன்னுடைய இளமைப்பருவம் முழுக்க தன் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜனுடன் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களோடு மக்களாகக் கலந்து பல கச்சேரிகள் செய்தவர், இளையராஜா. அதனால்தான் அவரால் மக்களின் மனதறிந்து, அவர்களுக்கான இசையை வழங்க முடிந்தது. தலைமுறை வித்தியாசமில்லாமல் சகலசாமானியர்களிடமும் அவரது இசை நேரடியாகச் சென்றடைந்தது. சென்ற வாரத்தின் இறுதியில் செட்டிபுண்ணியம் கிராமத்திலிருந்து, சென்னையை நோக்கி கால்டாக்ஸியில் வந்துகொண்டிருந்தேன். பாபநாசத்தைச் சேர்ந்த மாரிமுத்து காரை ஓட்டி வந்தார். ‘உதயகீதம்’ திரைப்படத்தின் ‘தேனேதென்பாண்டிமீனே’ பாடலைத் தொடர்ந்து ‘பூவேசெம்பூவே, தென்றல் வந்து என்னைத் தொடும், உன் பார்வையில் ஓராயிரம்’ என இளையராஜாவின் பாடல்களை மிதமாக ஒலிக்கவிட்டு, கோடை பயணத்தின் எரிச்சலைத் தணித்து இனிதாக்கினார்.\n‘இளையராஜா பாட்டுன்னா ரொம்பப் பிடிக்குமோ, மாரிமுத்து\n‘என்ன ஸார் இப்படி கேட்டுட்டியஅம்மா, அப்பா, தங்கச்சிங்க எல்லாரயும் ஊர்ல விட்டுட்டு இங்கன வந்து கஷ்டப்பட்டு ஒளைக்கிறதுக்கு, ஆறுதலா இருக்கிறது அவருதான்.தெனமும் சொரிமுத்தையன கும்பிடும் போது, என் குடும்பத்தோட சேத்து இளையராஜாவும் நல்லா இருக்கணும்னு கும்பிடுவேம்லா’ என்றார்.\nஇந்த ஆண்டு இளையராஜா அவர்களுக்கு நான் கொண்டு செல்லும் பிறந்தநாள் பரிசு, பாபநாசம் மாரிமுத்துவின் வார்த்தைகள்தான்.\nமாஸ்டர் மோகன் . . .\nகிரிவலம் . . .\nதிருநவேலி இன்று . . .\nதுரத்தும் பாடல் . . .\nதீபாவளியும், புதுத்துணியும் . . .\nபட்டுக்கோட்டை பிரபாகர் on மாஸ்டர் மோகன் . . .\nசேக்காளி on திருநவேலி இன்று . . .\nபூபேஷ் குமார். on கிரிவலம் . . .\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhi2019.com/tag/money/", "date_download": "2019-08-18T02:30:34Z", "digest": "sha1:O6V3TOXS3XVFJSPVFK4KH6WPZG5CQ6RG", "length": 31738, "nlines": 120, "source_domain": "santhi2019.com", "title": "Money – santhi2019 சந்தி", "raw_content": "\nகாசு நம் அடிமை – 1\nபணம் ஒரு மூக்கணாங்கயிறு போன்றது . அதுவும் இரும்பால் செய்த மூக்கணாங்கயிறு. உங்களை எங்கே வேண்டுமானாலும் இழுத்துக் கொண்டு போகலாம். ஆனால் அதை வடிவமைத்து மூக்கில் மாட்டிக்கொண்டதே நாம் தான் என்பதை மட்டும் மறந்துவிட்டோம்.\nபணம் எல்லாருக்கும் தேவை. பணம் என்பது நம் பொருளியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவது மட்டுமல்ல, நம் உறவுகள், தொடர்புகள், உணர்வுகள் எல்லாவற்றையுமே அது பாதிக்கிறது.\nஆனால் இன்றைய பணத்துக்கு இன்னொரு முகமும் இருக்கிறது.\nஅதிகாரத்தில் இருப்பவர்களின் கைகளிலும் அவர்களோடு ஒட்டியிருக்கும் பெரும் பணக்காரப் புள்ளிகளின் கைகளிலும் இருக்கும் பெரும் சக்தி வாய்ந்த ஓர் ஆயுதம் அது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வது நல்லது.\nஇன்று பணம் கொடுக்கல்கள், வாங்கல்கள் எல்லாம் ஜோராக நடந்துகொண்டு தான் இருக்கின்றன. பண நோட்டுகள், நாணயங்களுக்கு முடிந்தளவு முடிவு கட்டிக் கொண்டிருக்கிறோம் .\nடெபிட் கார்ட், கிரெடிட் கார்ட், பிட் காயின், மின் பரிமாற்றங்கள் என்று நவீனமாய்க் கலக்குகிறோம்.\nஇன்னும் ஒருபடி மேலேறி, கொஞ்ச நாளில் நாம் எல்லோரும் மெய்நிகர் உலகத்தில் (virtual world) சஞ்சரிக்கலாம் என்கிறோம்.\nசரி. அங்கே பணத்துக்கு என்ன நடக்கப் போகிறது என்று கேட்டால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. ஆனால் கலாட்டாவுக்கு மட்டும் குறைச்சல் இல்லை.\nஅது வருகிற நேரம் வரட்டும். இன்று புழங்கும் பணம் தான் பெரிய கவலை. ஏனெனில் பணத்தின் நோக்கம், அதைக் கையாளும் விதம் இரண்டுமே விக்டோரியா மகாராணி காலத்தைத் தாண்டாமலேயே இருக்கின்றன.\n18 ம் நூற்றாண்டின் பிரெஞ்சுப் புரட்சியில் நடந்த மாற்றங்கள் என்ன மக்கள், அன்றைய அதிகார வர்க்கத்தினர், பணக்காரர்களை எல்லாரையும் தேடித்தேடிப் போட்டுத் தள்ளினார்கள். மெட்ரிக் அளவுகோலுக்கு மாறினார்கள். சட்டங்களை மாற்றினார்கள். கலண்டரையும் மாற்ற முயற்சிகள் நடந்தன.\nஆனால் ரொட்டி இல்லாவிட்டால் கேக் சாப்பிடலாமே என்று கேலி செய்த பண அமைப்பை (Monetary system) மட்டும் மாற்ற மறந்தே போய்விட்டார்கள்.\n20ம் நூற்றாண்டின் ரஷ்யப் புரட்சியில் எல்லாம் பொது உடைமைகள் ஆக்கப் பட்டன. வங்கிகள் அனைத்தும் அரசின் கைகளுக்கு வந்தன. ஆனால் பண அமைப்பு மட்டும் அப்படியே இருந்தது.\nஎன்ன, ஒரு சின்ன வித்தியாசம். ��ண நோட்டுகளில் பழைய ஹீரோக்கள் இல்லை. பதிலாய், புதிய கதாநாயகர்கள் புதுக் கோஷங்களுடன் காட்சி அளித்தார்கள். அவ்வளவு தான்.\nமாவோ தலைமையில் உருவாகிய சீனம் மட்டுமல்ல மற்றும் ஏகாதிபத்தியங்களில் இருந்து விடுதலை பெற்ற புதிய நாடுகள் எல்லாமே பத்தாம் பசலித்தனமான அதே பண அமைப்பை ஏற்றுக்கொண்டன.\nஇன்று வரை இதுவே தொடர்கிறது. நம் வாழ்க்கையையே ஒரு சுமை ஆக்கியிருக்கும் இந்த அமைப்பை மாற்ற வேண்டுமானால் முதலில் பணம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.\nபணம் ஒரு பண்டம் அல்ல \nபணம் ஒரு பண்டம் அல்ல. அது ஒரு மாயா ஜாலம் என்று சொல்ல நிறைய உதாரணங்கள் காட்டலாம்.\nஆரம்பத்தில் அமெரிக்க டாலர், அந்த நாட்டின் மத்திய வங்கி வைத்திருந்த தங்க மதிப்பை அதன் அளவுகோலாய் வைத்திருந்தது. (கிட்டத்தட்ட, எல்லா நாடுகளுமே, தங்கம், வெள்ளி போன்ற உலோக மதிப்பைத்தான் அளவுகோலாக வைத்திருந்தன.)\n1971 ல், அன்றைய அமெரிக்க அதிபர் நிக்சன் இனி அப்படி இருக்காது. டாலர்னா டாலர் தான் என்றார். ஒரு சின்ன அறிவிப்பு வந்தாலும் வந்தது. பணம் (டாலர்) தன்னை டக் என்று மாற்றிக் கொண்டது.\nஇனி டாலருக்கு என்ன அளவுகோல் கேட்டதற்கு இன்னொரு டாலர் என்று பதில் வந்தது. மாயா ஜாலம் அல்லாமல் வேறென்ன அது\nஎந்த ஒரு மாஜிக்காரரும் பொருட்களை மாயமாக்கிக் காட்டுவார். நாம் மலைத்துப்போய் இருக்கும்போது அந்தப் பொருள் வேறொரு வடிவில் வரும்.\nபணமும் ஆரம்பத்தில் அது பலவித பொருள்களாய் இருந்தது.\nபண நோட்டுகளுக்கு நாம் வந்து சேர முன்பு, உலோகங்களில் வார்க்கப்பட்ட நாணயங்களைப் பணம் என்று சொல்லிக் கொண்டோம்.\nஅதற்கு முன்பு உலோகத் தகடுகள். இன்னும் பின்னால் போனால், அம்பர், தோல் கருவிகள், யானைத் தந்தங்கள், சோழிகள், முட்டைகள், நகங்கள், பானைகள், சட்டிகள், என்று எத்தனையோ பொருட்கள் பணமாகப் பாவனையில் இருந்தன.\nகிலின் டேவிஸ் ஒரு பெரும் அட்டவணையே போட்டிருக்கிறார்.\nபிறகு பிளாஸ்டிக் அட்டைகளாய் (கிரெடிட் , டெபிட் மற்றும் இன்னோரன்ன கார்ட்டுகள்) மாறியது. தவிர, கணனிகளில் 0, 1 என்கிற இரண்டு இலக்கங்களில் (binary) இன்று காட்சி அளிக்கிறது.\nமெய்நிகர் உலகில் (virtual world) எப்படித் தோன்றுமோ தெரியாது.\nஎனவே பணம் என்பது நம் மனித வரலாற்றிலேயே ஏதோ ஒரு உருவில் இருந்திருக்கிறது. இருக்கிறது. அது எந்த உருவத்திலும் வரலாம். ஆகவே அது ���ரு கருத்து. நம் மனதில் இருக்கும் ஒரு சிந்தனைக் கூறு.\nஇறைவன் என்பது நமக்கு சொல்லித் தரப்பட்ட ஓர் சிந்தனைக் கூறு. இறைவன் எந்த உருவத்திலும் இருக்கக்கூடியவர் என்று நம்புகிறோம். அவர் இருப்பது நம் மனதில் என்பதையும் நம்புகிறோம்.\nஅது போலவே பணம் என்பதும் நமக்கு சொல்லித் தரப்பட்ட ஓர் சிந்தனைக் கூறு. அது நம் மனதில் இருக்கும் நம்பிக்கை. நம் பொருளியல் தேவைகளை இலகுவாகப் பூர்த்தி செய்துகொள்ள அது உதவுகிறது.\nமுன்னர் சொன்ன சிந்தனைக் கூறு நமக்கு வாழ்நாள் பூரா தேவைப்படும். மற்றவர்களிடம் அந்த நம்பிக்கை இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன எனக்குள் அது இருக்கும் வரை என் வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும். நிம்மதியாய் இருக்கும். யாரும் எதுவும் சொல்ல முடியாது.\nபின்னதோ, என்னிடமும் இருக்கவேண்டும். மற்றவர்களிடமும் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது வேலை செய்யாது. இந்த நம்பிக்கை பொதுவாக எல்லாரிடமும் இருக்கவேண்டிய சூழ்நிலை. கஷ்டமான வேலை. இருந்தும் நடைமுறை சாத்தியமாகிவிட்டதே. எப்படி\nபொருளியல் புத்தகங்களைப் புரட்டினால், ஆரம்பத்தில் மனிதர்கள் பண்டமாற்று செய்து கொண்டிருந்தார்கள். இன்ன பொருளுக்கு, இன்ன சேவைக்கு, இதைத் தருகிறேன் என்று தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள்…\nஆனால் அதில் நிறைய சங்கடங்கள் ஏற்பட்டன. ஆகவே பொதுவாக ஒரு அலகு ஏற்படுத்திக் கொள்ளுவோம் என்று நினைத்தார்கள். பணம் என்று ஒரு அலகை உருவாக்கிக் கொண்டார்கள். அதற்கு அடையாளமாய் ஏதோ ஒரு பொருளை எல்லாரும் ஒரே மனதாய் ஏற்றுக்கொண்டார்கள்.\nஇப்படித் தான் ஒவ்வொரு சமுதாயங்களிலும் பணம் உருவானது என்று ஒரு அம்புலிமாமா கதை சொல்லப் பட்டிருக்கும்.\nஇருந்தும் இந்த அழகான கற்பனைக்கு சான்றுகளோ, தடயங்களோ கிடைக்கவில்லை என்று மானுடவியல் ஆய்வாளர்கள் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\nபெருவாரியான பொருளியல் வல்லுனர்களோ, நாங்கள் அப்படித் தான் சொல்லுவோம். வேண்டுமானால் நீங்கள் கண்டுபிடியுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். (எல்லாரும் அல்ல)\nமானுடவியல் (Anthropology) என்பது மனிதர்கள் எப்படி ஆதிகாலத்தில் வாழ்ந்திருப்பார்கள் எப்படி அவர்கள் நாகரிகம் அடைந்திருப்பார்கள் எப்படி அவர்கள் நாகரிகம் அடைந்திருப்பார்கள் எப்படி படிப்படியாய் ம��ன்னேறி இன்றைய நிலைக்கு வந்திருப்பார்கள் எப்படி படிப்படியாய் முன்னேறி இன்றைய நிலைக்கு வந்திருப்பார்கள் என்பதை ஆய்வு செய்யும் ஓர் துறை.\nஇந்தத் தொடரில் முக்கியமான ஓர் செய்தியை முதலிலேயே சொல்லிவிடவேண்டும். பணம் உருவானது பற்றி மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. நான் குறிப்பிட்ட சில ஆய்வாளர்களின் முடிவுகளை மட்டும் தொகுத்திருக்கிறேன்.\nஅன்றைய மனித சமுதாயங்கள் சிறுசிறு குழுக்களாய் வாழ்ந்திருந்தபோது பண்டமாற்றுக்கள் நடந்ததற்கு எந்த அறிகுறிகளும் இல்லை.\nஒவ்வொரு குழுவின் உள்ளேயும் எல்லாரும் ஒருவரோடு ஒருவர் பிரிக்கவே முடியாத உறவுகளைக் கொண்டிருந்தார்கள். எல்லாப் பொருள்களும் சேவைகளும் இலவசமாகவே பகிர்ந்து கொள்ளப்பட்டன (Gift Economy).\nஇலவசம் என்கிற பதமே தப்பு. விலை எனும் சொல், அல்லது கருத்தியல் என்பது நடைமுறையில், பாவனையில் இருந்தால் மட்டுமே அதன் எதிரான இலவசம் எனும் சொல் தோன்றி இருக்கும்.\nவிலை என்றால் என்ன என்றே தெரியாத காலத்தில்\nபண அடிப்படையில் எல்லாவற்றுக்கும் ஒரு மதிப்பு கொடுத்து அந்தக் கண்ணாடி மூலமே பார்த்துப் பழகியவர்கள் நாம்.\nஆகவே பழங்கால மனிதவாழ்வை கற்பனை செய்து பார்ப்பதில் நமக்கு சிரமங்கள் இருக்கின்றன. அதற்கென்று இன்னோர் மனோநிலைக்கு மாற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நம்மில் எத்தனை பேருக்கு அது முடியும்\nஇன்று ஒரு குடும்பத்துப் பிள்ளைகளே நான் வேறு, நீ வேறு என்கிற மனோநிலையில் குழந்தைப் பருவத்தில் இருந்தே வளர ஆரம்பித்து விடுகிறார்கள்.\nஇந்த இடைவெளியை உருவாக்குவதில் உளவியல் ரீதியாக இன்றைய பணம் பின்னால் இருந்து செயல்படுகிறது. தவிர, வளர்ந்து அவர்களே குடும்ப வாழ்க்கை துவங்கும் போது இடைவெளி இன்னும் பெரிதாகி விடுகிறது.\nஅன்றைய வாழ்வே ஒரு போராட்டம் தான். இருந்தும் அன்பும் பாசமும் துன்பங்களை மறக்க உதவின. நான் வேறு நீ வேறு என்னும் சிந்தனை இருக்கவில்லை. பகிர்தலில் இருந்த இனிமையை அனைவரும் அனுபவித்தார்கள்.\nஅன்றைய எளிமையான வாழ்வு வாழ்ந்தவர்களுக்கு என்ன பெரிதாய்த் தேவைப்பட்டிருக்கும் ஆடுமாடுகள், ஆடைகள், உணவு எல்லாமே, எல்லாருக்கும் பகிரப்பட்டன.\nஉறவு முறைகளுக்குத் தான் முக்கியத்துவம் தரப்பட்டது. பொருள்களுக்கு அல்ல. உதாரணமாய், ஒரு திருமணத்துக்கு என்ன பரிசு கொடுப்பது, ஒரு கொல��� நடந்துவிட்டால் அதற்கு என்ன இழப்பீடு கொடுப்பது போன்றவை… இவை தான் பெரும் விவாதங்களாய் இருந்தன.\nபண்டமாற்றுக்கள் வெவ்வேறு குழுக்களிடையில் நடந்திருக்கலாம். ஆனால் அவை மிகமிக அபூர்வமாக, சிறுசிறு அளவிலேயே நடந்தன. பெரிதாய் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை.\nஒவ்வொரு குழுவும் அதன் மக்கள் தொகையில் ஒரே எண்ணிக்கையில் என்றென்றும் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. தவிர, காலம் செல்லச் செல்ல வேட்டையாடுதலைக் கைவிட்டு நதி ஓரங்களில் பயிர்ச் செய்கை என்று முன்னேறி வந்தார்கள்.\nஇப்போது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் பல குழுக்கள், வித்தியாசமான குணங்கள் கொண்டவர்கள் ஒன்று சேர்ந்து வாழவேண்டிய சூழ்நிலை.\nமக்கள் தொகை பெருகிற்று. கூடவே சச்சரவுகள் பெருகின. ஆனாலும் இந்த நாகரிகம் தோன்ற முன்னமே மனிதர்களிடையே ஒரு பொதுமைப் பண்பு நிலவியிருந்ததை மானிடவியலாளர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.\nபயிர்ச் செய்கை துவங்கப்பட்ட போது இந்தப் பண்பு மேலும் ஒரு சிக்கலாகி, அதே சமயம் உறுதியாக நிலை கொள்ள ஆரம்பித்தது.\nஉலகின் எந்தப் பகுதியானாலும் பண்டைக் காலம் முதல் எல்லா சமுதாயங்களிலும் ஓர் தலைவனோ அல்லது தலைவியோ, அல்லது ஒரு சிறு குழுவோ மற்றவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்க உருவானார்கள்.\nகூட்டாக வாழும் விலங்குகளிலும் இந்தப் பண்பைக் காணமுடியும்.\nஎதிரிகளைத் துரத்தியடிக்க, தம் நிலப்பரப்பைக் காத்துக் கொள்ள பலசாலியான அல்லது புத்திசாலியான ஒருவர் தேவைப்பட்டார்.\nயார் இந்த வாழ்வுப் போராட்டத்தில் நின்று பிடிக்க உதவினாரோ, கட்டளைகள் பிறப்பித்தாரோ அவருக்கு குழுவின் மற்ற ஆட்களைவிட, மிகவும் மரியாதை தரப்பட்டது.\nசுருக்கமாக சொன்னால், பின்னால் வந்த அரசர்கள் பரம்பரைக்கு இவர்கள் தான் முன்னோடிகள்.\nஅதிகாரங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்தத் தலைமைகள் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்னும் நிலைப்பாடுகள் ஏற்பட்டன. அவரைக் கடவுள்/கடவுள்களின் பிரதிநிதியாகவும் காண்கின்ற போக்கும் உருவாகிற்று.\nஇந்த இடத்தில், பேராசிரியர் ஜியோப்ரே இங்காம் தனது கருத்தை முன்வைக்கிறார்.\nபொருட்கள், சேவைகளை மதிப்பீடு செய்ய ஒரு அளவுகோல் தேவை என்று எல்லாரும் உணரும் நிலை ஏற்பட்டபோது, அது என்ன அளவுகோல் என்பதில் ஆயிரம் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும்.\nஅத்தனை பேரும் எதையுமே ஒருமனதாய் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நம்ப முடியாது. ஆளுக்கொரு நியாயம் பேசி இருப்பார்கள். குழப்பங்கள் மட்டுமல்ல அடிதடிகளும் ஏற்பட்டிருக்கும். இது மனித இயற்கை.\nஆகவே அதிகாரத்தில் உள்ளவரின் ஆணை அல்லது அவர் மேல் ஏற்படும் பயபக்தி இல்லாமல் அந்த அளவுகோலை, அந்தக் குழுவோ, சமுதாயமோ ஏற்றுக் கொண்டிருக்கவே முடியாது.\nதவிர, அந்த அளவுகோல் அந்தக் குழுவுக்குள் அல்லது சமுதாயத்துக்குள் மட்டுமே செல்லுபடியாகும்.\nஅப்படி அதிகாரத்தால் ஏற்படுத்தப்பட்ட அளவுகோல் தான் பணம் என்கிறார் அவர்.\nஇனி மானுடவியலாளர், டேவிட் கிரேபர் சொல்வதைப் பார்ப்போம்: இவர் பணம் எனும் அளவுகோல் வந்ததற்கு யுத்தங்கள் தான் காரணம் என்று பெரிய அதிர்ச்சி கொடுக்கிறார்.\nஅவர், பேராசிரியர் ஜியோப்ரே இங்காம் சொன்னதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒரு படி மேலே போகவேண்டி இருக்கிறது என்கிறார்.\nதனித்தனி சமுதாயங்களின் உள்ளே பண்டமாற்று இருக்கவில்லை. ஆனால் வெளியார் குழுக்களுடன் சில சமயங்களில் பண்டமாற்று இருந்திருக்கிறது.\nவெளியாட்களின் நடத்தைகள் பற்றி எதுவும் தெரியாத நிலையில் அது எப்படி நடந்திருக்கும் ஓர் கணம் யோசித்துப் பாருங்கள். சந்தேகம், பயம், ஒருவித தயக்கம் நிச்சயம் இருந்திருக்கும். எந்த நேரமும் வன்முறை வெடிக்கலாம். இல்லையா\nசமுதாயத்தில் பணம் உருவாக இரண்டு விஷயங்கள் தேவைப்பட்டன. ஓன்று அடிமைகள் வர்த்தகம். அடுத்து எகிறிக்கொண்டே போன கடன்கள்.\nமனித வரலாற்றில், அரசுகளோ, பேரரசுகளோ நின்று பிடித்ததற்கு முக்கிய காரணம்: அவை புதுப்புது ஊர்களோ, நாடுகளோ பிடிக்க முனைந்து நின்றது தான். (எப்போதுமே.)\nஅப்போது தேவைப்பட்டது பெரும் எண்ணிக்கையில் ஆன போர்வீரர்கள். அவர்களுக்கு உணவு உடை, சிறப்பு சலுகைகள் கொடுக்கவேண்டும்.\nதவிர, உள்ளூர் மக்களையும் திருப்திப் படுத்தவேண்டும். ஆகவே மன்னர்களின் கடன்கள் எந்தக் காலத்திலும் எகிறியதே தவிர குறையவில்லை.\nஆகவே எப்போதும் போர் முழக்கம் தான்.\nபோரில் சிறை பிடிக்கப்பட்ட அந்நிய நாட்டு மக்களை, கொள்ளை அடித்த பொருள்களை எப்படிப் பகிர்வது\nஅடிமைகளால் பொருளாதாரக் கஷ்டங்களைத் தீர்க்கக் கூடியதாக இருந்தது. அதற்கு எந்த சமுதாயமும் விதிவிலக்கல்ல. அடிமைகளை எந்த வேலைக்கும் உபயோகிக்கலாம். படுக்க இடம், உணவு போத��ம். தீர்த்துக் கட்டினாலும் யாரும் கேட்கப் போவதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/silukkuvarupatti-singam-review-vishnu-vishal/", "date_download": "2019-08-18T03:46:54Z", "digest": "sha1:32ZO65LQC53WTXCU5WZYTX43WJS52OPH", "length": 15874, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Silukkuvarupatti Singam Review: Vishnu Vishal Comedy Entertainer Silukkuvarupatti Singam Movie Review in Tamil - சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம்", "raw_content": "\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nSilukkuvarupatti Singam Review: ஆஃப் பாயில தட்டி விட்டா மட்டும் சீறும் சிங்கம்\nVishnu Vishal Starrer Silukkuvarupatti Singam Movie Review in Tamil: ஹீரோ என்ற அந்தஸ்தை விட்டு ஒருபடி கீழிறங்கி இப்படத்தில் நடித்திருக்கிறார் விஷ்ணு\nVishnu Vishal’s Silukkuvarupatti Singam Movie Review in Tamil: சிலுக்குவார்பட்டி சிங்கம்… விஷ்ணு விஷால் எனும் கலைஞன் சமீபத்தில் தான் ‘ராட்சசன்’ எனும் ஹை புரஃபைல், ஹை த்ரில்லர், ஹை க்ரைம் படத்தைக் கொடுத்து ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைத்தார். அதனாலோ என்னவோ, செல்லா அய்யாவு என்பவரது இயக்கத்தில் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ எனும் லைட் வெயிட் படத்தை தேர்ந்தெடுத்து தயாரித்து நடித்திருக்கிறார்.\nகதைப்படி, சிலுக்குவார்பட்டியில் பயந்த சுபாவம் கொண்ட போலீஸ் கான்ஸ்டபிள் விஷ்ணு. கண் முன்னே எப்பேற்பட்ட குற்றம் நிகழ்ந்தாலும், தட்டிக் கேட்க மாட்டார். ஆனால், அவர் ஆஃப் பாயில் சாப்பிடும் போது அதனை தட்டிவிட்டால், யாராக இருந்தாலும் ‘சாத்து’ தான்.\nஇது ஒருபுறமிருக்க, சென்னை சிட்டியின் துணை ஆணையரை பட்டப்பகலில் போட்டுத் தள்ளும் டெரர் வில்லனாக ‘சைக்கிள் ஷங்கர்’ எனும் கேரக்டரில் ரவி ஷங்கர். இதனால், அவரை என்கவுண்ட்டர் செய்ய சென்னை போலீஸ் முடிவெடுத்து தேடுதல் வேட்டையை தொடங்குகிறது. தலைமறைவாக இருக்கும் ரவி ஷங்கருக்கு, அமைச்சர் ஒருவர் எக்ஸ் மினிஸ்டர் மன்சூர் அலிகானை காலி செய்யும் அசைன்மென்ட் கொடுத்து, “அவனை நீ போட்டுத் தள்ளு… உன்னை நான் போலீசிடமிருந்து காப்பாற்றுகிறேன்” என்று ‘டீல்’ போட, சிலுக்குவார்பட்டியில் உள்ள மன்சூரை காலி செய்ய ஷேவிங் செய்து மீசையை மழித்து வேறு கெட்டப்பில் கிளம்புகிறார் வில்லன்.\nஅங்கே, ஹீரோ ஆஃப் பாயில் சாப்பிடும் போது, அதனை தெரியாமல் வில்லன் தட்டிவிட, சென்னை போலீஸ் தேடும் மி��ப்பெரிய குற்றவாளி என்பது தெரியாமல், விஷ்ணு அவரை பொளந்து கட்டி ஜெயிலுக்குள் போடுகிறார். அதன்பிறகு, ஹீரோவை கொல்வதே தனது முதல் அசைன்மென்ட் என வில்லன் சபதமெடுக்க, அவருக்கு பயந்து பல்வேறு கெட்டப்புகளை போட்டு ஊர் முழுக்க உலவும் விஷ்ணு, வில்லனிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார்\nபடம், தொடக்கத்தில் ‘என்னடா இது’ என்று இருந்தாலும், போகப் போக காமெடியை ஆங்காங்கே தூவி பயணிக்கிறது. யோகிபாபு, கருணாகரன், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், ‘லொள்ளு சபா’ மனோகர் என்று படம் முழுக்க பல காமெடியன்கள் நிரம்பியுள்ளனர். சில இடங்களில் காமெடி போர் அடித்தாலும், பல இடங்களில் கிச்சு கிச்சு மூட்டுகிறது. குறிப்பாக, ‘டாய்லட் காமெடி’ அல்டிமேட்.\nஹீரோயின் ரெஜினா. அழகாக வந்து ‘அழகை’ காட்டுகிறார். நாயகனை காதலிக்கிறார். வேறு வேலை பெரிதாக ஒன்றுமில்லை. ஹீரோ விஷ்ணுவுக்கே பெரிதாக படத்தில் வேலை இல்லை. கலர் கலராக பல்வேறு கெட்டப்புகளை போடுவதைத் தாண்டி, படம் முழுக்க சைக்கிள் ஓட்டுகிறார், அவ்வளவுதான். (வில்லன் பெயர் ‘சைக்கிள் ஷங்கர்’ என்பதால், படம் முழுக்க சைக்கிள் ஓட்டினாரோ என்னவோ\nஆனால் ஒன்று… சினிமாவில் எப்படியாவது தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, ஹீரோ என்ற அந்தஸ்தை விட்டு ஒருபடி கீழிறங்கி இப்படத்தில் நடித்திருக்கிறார் விஷ்ணு. எப்படியாவது தான் நடிக்கும் படம் ஹிட்டானால் போதும் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டாரோ என்று தோன்றுகிறது.\nஎந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், லாஜிக் பற்றி துளியும் யோசிக்காமல், 2 மணி நேரம் எல்லாவற்றையும் மறந்து சிரித்துவிட்டு வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள் எனில், தாராளமாக குடும்பத்துடன் சென்று சிலுக்குவார்பட்டி சிங்கத்தை ரசிக்கலாம்.\nதமிழில் ரீமேக்காகும் ஜெர்ஸி திரைப்படம்: மீண்டும் கிரிக்கெட்டராக நடிக்கும் முன்னணி நடிகர்\nதிரும்பவும் ஒரு டைம் ட்ராவல்: உருவாகிறது ‘நேற்று இன்று நாளை’ படத்தின் 2-ம் பாகம்\nபேட்மிண்டன் வீராங்கனையுடன் விஷ்ணு விஷாலின் நெருக்கமான செல்ஃபி – நட்பா காதலா\nஎன் மனைவியை உயிருக்கு உயிராய் நேசிக்கிறேன் – விவாகரத்து பற்றி மனம் திறந்த விஷ்ணு\nஜியோ தெரியும்… இது என்ன டியோ ரியோ டிய்யா\nசிலுக்குவார்பட்டி சிங்கம்: விஷ்ணு விஷால் படம்… சிவகார்த்திகேயனுக்கு க���ுரவம்\nஇணையத்தில் வேகமாக பரவிய வதந்தி… கோபத்தில் நடிகர் விஷ்ணு விஷால்\nராட்சசன் படம் நடிகர் வாழ்க்கையில் சோகம்… இப்படி ஆயிருச்சே\nரசிகர்களை மிரட்டி ரசிக்க வைத்த ராட்சசன்\nகிறிஸ்துமஸ் வந்தாச்சி… பட்ஜெட்டில் வீட்டை அலங்கரிப்பது எப்படி\nஇந்திக்கு ஒரு சக் தே இந்தியா; தமிழுக்கு கனா\nThalapathy 64: விரைவில் தொடங்கும் ‘தளபதி 64’ படபிடிப்பு\nவிஜய்யின் அடுத்தப் படமான ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.\nHBD Shankar: பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nDirector Shankar: ஒருபுறம் சமூக ரீதியான செய்திகளைக் கொண்ட பொழுதுபோக்கு படம், மறுபுறம் பிரமாண்ட தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய படம் என்று படைப்புகளில் வித்தியாசம் காட்டுகிறார்.\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nசினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்களின் வாரிசுகள்.. நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்பட தொகுப்பு\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுரோ கபடி தொடர் 7வது சீசன்; தமிழ் தலைவாஸ் அணியை வென்ற பெங்களூரு புல்ஸ்\nநான் சூர்யாவின் தீவிர ரசிகை – சொல்கிறார் வந்தாள் ஸ்ரீதேவி சீரியல் நடிகை லஸ்யா\nதமிழகத்தில் பால் விலை உயர்வு : ஸ்டாலின் கண்டனம்\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்தை சொல்லவில்லை – திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\nபழநி கோயில் பஞ்சாமிர்தம் மற்றும் கேரளாவின் திரூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/13015718/Liberation-Panthers-PartyYouth-arrested-for-murdering.vpf", "date_download": "2019-08-18T03:17:26Z", "digest": "sha1:3JYDK5MV7ALMN7NJDPC2GHPADTH4JQX7", "length": 14233, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Liberation Panthers Party Youth arrested for murdering youth || விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை: போலீசார் தேடிய வாலிபர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேலூரில் 3வது நாளாக கனமழை\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை: போலீசார் தேடிய வாலிபர் கைது + \"||\" + Liberation Panthers Party Youth arrested for murdering youth\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை: போலீசார் தேடிய வாலிபர் கைது\nநாகர்கோவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.\nநாகர்கோவில் அருகே பறக்கை மாவிளை காலனியை சேர்ந்தவர் புஷ்பாகரன் (வயது 40). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை ராஜாக்கமங்கலம் ஒன்றிய துணை அமைப்பாளராக பதவி வகித்து வந்தார். சம்பவத்தன்று புஷ்பாகரன் 5 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.\nஇதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.\nஇந்தநிலையில் கொலை வழக்கு தொடர்பாக கிஷோர்குமார், மாதேஷ் கண்ணன், சஞ்சய்குமார், சஜன் ஆல்பர்ட் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.\nமேலும், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குளத்தூரை சேர்ந்த சஜித் (19) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் கோர்ட்டில் சரணடைந்தார். பின்னர், அவரை நாகர்கோவிலில் உள்ள சிறையில் அடைத்தனர். கொலை வழக்கில் கிஷோர் குமாரின் சகோதரர் பிரசன்னாவை (22) தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.\nஇந்தநிலையில் நேற்று தலை மறைவாக இருந்த பிரசன்னா வெளியூர் தப்பிச் செல்ல இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையிலான போலீசார் வடசேரி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nஅப்போது, வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற பிரசன்னாவை தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர், அவரை நெல்லை 2-வது அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.\nமேலும், ஏற்கனவே இந்த கொலை வழக்கு தொடர்பாக பத்மநாபபுரம் கோர்ட்டில் சரண் அடைந்த சஜித்தை சுசீந்திரம் போலீ���ார் இன்று (செவ்வாய்க்கிழமை) காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.\n1. அமைச்சர் மகன் வீட்டில் நகை, பணம் திருடிய 3 பேர் கைது\nதிண்டுக்கல்லில், அமைச்சர் மகன் வீட்டில் 50 பவுன் நகை, பணத்தை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. நாகர்கோவிலில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட மரக்கடை ஊழியர் கைது\nநாகர்கோவிலில் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட மரக்கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசு ஊழியர் உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\n3. முன்விரோதம் காரணமாக ஆட்டோவை ஏற்றி டிரைவரை கொல்ல முயன்றவர் கைது\nமுன்விரோதம் காரணமாக ஆட்டோவை ஏற்றி டிரைவரை கொல்ல முயன்றவரை 10 கி.மீ. தூரம் விரட்டி சென்று சக ஆட்டோ டிரைவர்கள் மடக்கி பிடித்தனர்.\n4. திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\n5. மொபட்-மோட்டார்சைக்கிள் மோதல்: வாலிபர் பலி\nதஞ்சை அருகே மொபட்-மோட்டார்சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n2. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n3. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\n4. ரெயில் பயணிகளிடம் நகை-பணத்தை பறித்து வந்த வடமாநில கொள்ளையன்: சென்டிரல் ரெயில் நிலையத்தில் போலீசார் பிடித்தனர்\n5. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/14013541/Cut-to-youth-near-Tiruvallur-brothers-arrested.vpf", "date_download": "2019-08-18T03:28:44Z", "digest": "sha1:GBDWZPLZFWPQHYZA64NER5L4WH3LFA4T", "length": 13891, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cut to youth near Tiruvallur, brothers arrested || திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்துக்கு டீ வினியோகம் செய்வதில் மோதல்; வாலிபருக்கு வெட்டு, சகோதரர்கள் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேலூரில் 3வது நாளாக கனமழை\nதிருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்துக்கு டீ வினியோகம் செய்வதில் மோதல்; வாலிபருக்கு வெட்டு, சகோதரர்கள் கைது + \"||\" + Cut to youth near Tiruvallur, brothers arrested\nதிருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்துக்கு டீ வினியோகம் செய்வதில் மோதல்; வாலிபருக்கு வெட்டு, சகோதரர்கள் கைது\nதிருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்துக்கு டீ வினியோகம் செய்வதில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக வாலிபருக்கு கத்தியால் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.\nதிருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் சத்திரம் அய்யப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 33). இவருக்கும், செங்காடு காந்தி நகரை சேர்ந்த கதிர்(25), அவரது சகோதரர் ஆனந்த் (26) ஆகியோருக்கும் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காண்டிராக்ட் முறையில் டீ வினியோகம் செய்வது தொடர்பாக கடந்த சில நாட்களாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சுப்பிரமணி போளிவாக்கம் பகுதியில் வந்து கொண்டிருந்தார்.\nஅப்போது அவரை வழிமறித்த சகோதரர்கள் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த பகையை மனதில் வைத்துக்கொண்டு அவரை தகாத வார்த்தையால் பேசி தாக்க முயன்றனர். இதைத்தொடர்ந்து சுப்பிரமணி அங்கு இருந்த மாந்தோப்பில் புகுந்து தப்பியோடினார். இருப்பினும் அவரை விரட்டி சென்ற இருவரும் கையால் தாக்கி கத்தியால் தலை, கையில் வெட்டியுள்ளனர்.\nஇதையடுத்து சுப்பிரமணி சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சுப்பிரமணி மணவாளநகர் போலீசில் புகார் செய்தார்.\nபோலீசார் சகோதரர்களான கதிர், ஆனந்த் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\n1. த��ருவள்ளூர் அருகே 3 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி\nதிருவள்ளூர் அருகே 3 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.\n2. மாமல்லபுரம் அருகே பஸ்- கார் மோதல்; சென்னையை சேர்ந்த 2 பேர் பலி\nமாமல்லபுரம் அருகே பஸ்-கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த 2 பேர் பலியானார்கள்.\n3. மாணவிகள் மனதில் முதலில் இடம் பிடிப்பது யார் என்பதில் பள்ளி மாணவர்கள் பயங்கர மோதல்\nமாணவிகள் மனதில் முதலில் இடம் பிடிப்பது யார் என்று திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் இடையே நேற்று மாலை பயங்கர மோதல் ஏற்பட்டது.\n4. சேலத்தில் கோவில் விழாவில் மோதல், 2 வாலிபர்களின் கழுத்தை பிளேடால் அறுத்த கும்பல் - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nசேலத்தில் கோவில் விழாவில் நடந்த மோதலில் 2 வாலிபர்களின் கழுத்தை ஒரு கும்பல் பிளேடால் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் படுகாயம் அடைந்த 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n5. திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் கலெக்டர் அறிவிப்பு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைப்பெற சிறுபான்மையினத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அறிவிப்பு விடுத்துள்ளார்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n2. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n3. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\n4. ரெயில் பயணிகளிடம் நகை-பணத்தை பறித்து வந்த வடமாநில கொள்ளையன்: சென்டிரல் ரெயில் நிலையத்தில் போலீசார் பிடித்தன���்\n5. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/07/24212347/Karaikudi-Kaalai-need-178-runs.vpf", "date_download": "2019-08-18T03:29:51Z", "digest": "sha1:G5Z2PBXPDXAPLBI4ZDEBOKWQB452COUO", "length": 10391, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karaikudi Kaalai need 178 runs || டி.என்.பி.எல் கிரிக்கெட்: காரைக்குடி காளை அணிக்கு 178 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது காஞ்சி வீரன்ஸ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேலூரில் 3வது நாளாக கனமழை\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: காரைக்குடி காளை அணிக்கு 178 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது காஞ்சி வீரன்ஸ் + \"||\" + Karaikudi Kaalai need 178 runs\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: காரைக்குடி காளை அணிக்கு 178 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது காஞ்சி வீரன்ஸ்\nகாரைக்குடி காளை அணிக்கு 178 ரன்களை வெற்றி இலக்காக காஞ்சி வீரன்ஸ் அணி நிர்ணயித்துள்ளது.\n4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் திண்டுக்கல்லை அடுத்த நத்தம் மற்றும் நெல்லை சங்கர் நகர் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.\nஇந்த நிலையில், திண்டுக்கல் நத்தம் மைதானத்தில் நடைபெற்று வரும் 7-வது லீக் ஆட்டத்தில் காரைக்குடி காளை அணியும் காஞ்சி வீரன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற காரைக்குடி காளை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த காஞ்சி வீரன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை அணி விளையாடி வருகிறது.\n1. டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் அணி அபார வெற்றி - காரைக்குடி காளையை வீழ்த்தியது\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் காரைக்குடி காளையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.\n2. டி.என்.பி.எல். கிரிக்கெட்: காரைக்குடி காளையை அடக்கியது காஞ்சி வீரன்ஸ்\nடி.என்.பி.எல். கிரிக்கெட்டில் காரைக்குடி காளையை அடக்கி காஞ்சி வீரன்ஸ் அணி ‘மெகா’ வெற்றியை ருசித்தது.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. ஆடு மேய்த்தவர்... ஆடுகளத்தில்... அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய பெரியசாமி... கணித்தது... பலித்தது...\n2. முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகரின் உடலுக்கு ராகுல் டிராவிட் அஞ்சலி\n3. சச்சின் தெண்டுல்கர் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து வீரர்\n4. வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய லெவனுக்கு எதிரான இந்திய அணியின் பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்\n5. ஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி திணறல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/xiaomi-redmi-note-7-pro-redmi-note-7-flash-sale-today/", "date_download": "2019-08-18T02:47:33Z", "digest": "sha1:UG5TJAQFBSH4CJCTEC75J7F73TDVDQXX", "length": 9516, "nlines": 97, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Xiaomi Redmi Note 7 Pro: ரெட்மி நோட் 7 ப்ரோ, ரெட்மி நோட் 7 ஃபிளாஷ் விற்பனை ஆரம்பம் - Gadgets Tamilan", "raw_content": "\nXiaomi Redmi Note 7 Pro: ரெட்மி நோட் 7 ப்ரோ, ரெட்மி நோட் 7 ஃபிளாஷ் விற்பனை ஆரம்பம்\nXiaomi Redmi Note 7 Pro: சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் ப்ரோ ஸ்மார்ட்போன் முதன்முறையாக ஃபிளாஷ் விற்பனை இன்றைக்கு பகல் 12 மணிக்கு தொடங்க உள்ளது. மேலும் ரெட்மி நோட் 7 மாடலின் விற்பனையும் இரண்டாவது முறையாக தொடங்குகின்றது. இரு ஸ்மார்ட்போன்களும் பிளிப்கார்ட் மற்றும் Mi இணையதளத்தில் நடைபெற உள்ளது.\nசில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற முதல் ரெட்மி நோட் 7 மாடலுக்கான விற்பனை சில நிமிடங்களில் முடிந்து 2 லட்சம் நபர்களால் வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது. இந்நிலையில் அடுத்த விற்பனை பகல் 12 மணிக்கு தொடங்குகின்றது. மேலும் 48 எம்பி கேமராவை பெற்ற ரெட்மி நோட் 7 ப்ரோவின் விற்பனை முதன்முறையாக தொடங்குகின்றது.\nரெட்மி நோட் 7 ப்ரோ, ரெட்மி நோட் 7 விலை மற்றும் வசதிகள்\n6.3 அங்குல காட்சி திரை பெற்று ஃபாஸ்ட் சார்ஜிங் நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. 4000mAh பேட்டரி கொண்டு செயல்படுகின்றது. டூயல் சிம் கார்டு ஆப்ஷனுடன், 4ஜி வோல்ட்இ, 3.5mm ஆடியோ ஜாக், உள்ளிட்ட அம்சங்களுடன் ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்ட MIUI 10 ஓஎஸ் கொண்டு செயல்படுகின்றது.\nகேமரா பிரிவில் ரெட்மி நோட் 7 ப்ரோவில் 48 எம்பி சோனி IMX586 மற்றும் 5 எம்பி கேமரா என டூயல் செட்டப்பை பின்புறத்தில் பெற்றுள்ளது. செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 13 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு கேமராவிலும் செயற்கை அறிவுத்திறன் இணைக்கப்பட்டுள்ளது.\nஅதே போல குறைந்த விலை ரெட்மி நோட் 7 போனில் 12 எம்பி மற்றும் 2 எம்பி கேமரா என டூயல் செட்டப்பை பின்புறத்தில் கொண்டுள்ளது. செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 13 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு கேமராவிலும் செயற்கை அறிவுத்திறன் சேர்க்கப்பட்டுள்ளது.\nரெட்மி நோட் 7 மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் உடன் செயல்பட்டு 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்டதாகவும், 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி உள்ள நோட் 7 ஸ்மார்ட்போன் 11,999 ரூபாய் ஆகும்.\nரெட்மி நோட் 7 ப்ரோ மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் உடன் செயல்பட்டு 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை 13,999 ரூபாய், 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட பதிப்பு 16,999 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇன்று நண்பகல் 12 மணிக்கு முதல் mi.com இணையதளம் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும்.\nஇசையில் மகிழ யூடியூப் மியூசிக் இந்தியாவில் அறிமுகமானது - YouTube Music\nஏர்டெல்லின் ரூபாய் 398 ரீசார்ஜ் பிளானின் சிறப்புகள்\nஏர்டெல்லின் ரூபாய் 398 ரீசார்ஜ் பிளானின் சிறப்புகள்\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nOppo K3: ஒப்போ K3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nரூ.9,999 விலையில் எச்டிசி வைல்ட்ஃபயர் X விற்பனைக்கு அறிமுகமானது\n48 எம்பி குவாட் க��மராவுடன் ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., புதிய எச்டிசி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ\nரூ.9,999 விலையில் எச்டிசி வைல்ட்ஃபயர் X விற்பனைக்கு அறிமுகமானது\n48 எம்பி குவாட் கேமராவுடன் ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇன்று., புதிய எச்டிசி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nஇந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-08-18T03:03:08Z", "digest": "sha1:USJ22I6HPYK3SXHJYY5CBTYVBNOMLIB3", "length": 15043, "nlines": 169, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "‘தல, தளபதி’ இருவரும் நினைத்த காரியத்தில் வெற்றி பெரும் வல்லமைபடைத்தவர்கள் தான் – எஸ்.ஜே.சூர்யா - Fridaycinemaa", "raw_content": "\nHomeNewsLatest News‘தல, தளபதி’ இருவரும் நினைத்த காரியத்தில் வெற்றி பெரும் வல்லமைபடைத்தவர்கள் தான் – எஸ்.ஜே.சூர்யா\n‘தல, தளபதி’ இருவரும் நினைத்த காரியத்தில் வெற்றி பெரும் வல்லமைபடைத்தவர்கள் தான் – எஸ்.ஜே.சூர்யா\nபொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-ன் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகிய ‘மான்ஸ்டர்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பத்திரிகையாளர்களுக்கு தனிப்பட்ட விதமாக நன்றி சொல்ல இன்று பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்தார். அப்போது எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது :-\n‘வாலி‘யில் இயக்குநராக ஆரம்பித்த என் பயணம், ‘மான்ஸ்டர்‘-ல் முற்றுப்புள்ளி அல்ல, இந்த பயணம் தொடரும். நான் நல்லது செய்யும்போது பாராட்டி, தவறு செய்யும் போது சுட்டிக்காட்டி என்னை இந்த இடத்திற்கு கொண்டுவந்த பத்திரிகையாளர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. புகழை அனைவருக்கும் சேர்க்க அவர்கள் தவறியதில்லை. அதற்கு ஆதாரம் தான் இப்படத்தின் வெற்றி. இந்த வெற்றியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.\nஉதவி இயக்குநராக பணியாற்றிய காலத்தில் ஸ்டுடியோக்களில் நடக்கும் படப்பிடிப்பிற்கு ரூ.50/- கொடுத்து வேடிக்கைப் பார்ப்பேன். பாலைவனத்தில் ஒட்டக மனிதனாக நடந்து வந்தபோது இந்த பயணம் சோலைவனமாக தெரிகிறது. நேற்று மக்களோடு திரையரங்கில் சென்று படம் பார்த்தேன். ‘இறைவி’ படக்குழுவினரும், பாபிசிம்ஹாவும் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். அவருடைய குழந்தையும், மற்றும் அங்கு வந்திருந்த குழந்தைகளும் எலி வரும் காட்சிகளில் ஆளுக்கொரு விதமாக ஓசை எழுப்பி உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.\nஒரு நடிகனாக வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் 25 ஆண்டுகள் தொடர் முயற்சிக்குப் பிறகு நிறைவேறியிருக்கிறது. இந்த புதுபயணம் தொடரும். என் படத்திற்கு குடும்பத்தோடு வந்து பார்க்கும்போது இத்தனை நாள் இதை தவறவிட்டோமே என்று குற்றவுணர்வு வருகிறது. இத்தனை ஆண்டுகள் நான் ஏன் இதை செய்யவில்லை என்று தோன்றியது. எலியால் தொடங்கிய இந்த பயணத்தை இதேபோல் அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிக்க ஏங்கி கொண்டிருக்கிறேன். நல்ல வாய்ப்பு என்னைத்தேடி வரும் என்றும் நம்புகிறேன்.\nஇந்த படத்திற்கு திரையரங்கத்தின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. ஏனென்றால், இப்படத்தில் குத்துப்பாடல், காதல் காட்சிகள் எதுவும் இல்லாததால் தரமான படத்தை அனைவரும் ஆர்வமாக வந்து பார்க்கின்றனர். ‘நியூ’ படத்தின் பெரிய வெற்றியைக் கொடுத்தீர்கள். அதேபோல் இப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. ‘வாலி‘-யில் என்னை உயரத்தில் வைத்ததும் அதன்பிறது நான் தவறு செய்து சறுக்கும்போது என்னைத் தட்டிக் கேட்ட பத்திரியாளர்களுக்கு நன்றி.\nஇப்படம் புதிய பயணத்தின் தொடக்கமாக கருதுகிறேன். எலியின் மூலம் பிள்ளையார் சுழி போட்டு இந்த பயணம் தொடங்கியிருக்கிறது. இயக்குநர் நெல்சனின் கதைக்கு நான் கருவியாக இருந்திருக்கிறேன் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஎன் படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும். ஆனால், ‘இறைவி‘-யில் இருந்து அது மாறியிருக்கிறது. என்னை நம்பி தரமான பாத்திரம் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்-க்கும் நன்றி. ராஜுமுருகன் இப்படம் ‘ஜென்’ கதையை படமாக எடுத்தது போல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.\nஎலியை நான் பிள்ளையாரின் வாகனமாக தான் பார்க்கிறேன். ஆகையால் என் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்குமா என்ற பயம் எனக்கில்லை. படம் பார்க்கும்போது நீங்கள் என்ன உணர்ந்தீர்களோ, அதை நெல்சன் கதை கூறும்போதே நான் உணர்ந்தேன்.\nஒரு நடிகனாக உழைப்பதே நான் விரும்பும் சரஸ்வதி என் நடிப்பு. அதன் மூலம் லட்சுமி வரவேண்டும் என நினைக்கிறேன். லட்சுமி என்று பணம், புகழ் இரண்டையும் குறிப்பிட்டுதான் கூறுகிறேன். ஒரு தமிழ் படம், அடுத்து ஹிந்தி, பிறகு தமிழ், தெலுங்கு இந்த வரிசையில் நடிக்க விரும்புகிறேன்.\nநான் சாதாரண வாழ்க்கைதான் வாழ விரும்புகிறேன். எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கிவில்லையென்றால் என் கையில் இருக்கும் கதையைக் கொண்டு நானே நடிப்பேன்.\nஅமிதாப் பச்சன் சார் ஒவ்வொரு காட்சியும் ஒரே டேக்கில் நடித்து விடுவார். ஒரு எக்ஸ்டிரா டேக் கூட வாங்கமாட்டார். ஒவ்வொரு காட்சியையும் முதல் வாய்ப்பாக கருதி நடித்துவிடுவார். 59 ஆண்டுகாலமாக அவர் வெற்றியின் ரகசியம் இதுதான்.\n‘நெஞ்சம் மறப்பதில்லை’ செல்வராகவனின் இயக்கத்தில் நன்றாக வந்திருக்கிறது. ‘மாயா‘ படத்தின் இயக்குநரின் இயக்கத்தில் ‘இரவா காலம்‘ இரண்டு படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.\nவிஜய் அஜித் இருவருமே எந்த முடிவெடுத்தாலும் அதைச் சரியாக செய்து வெற்றியடையக் கூடியவர்கள். அது அரசியலாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி இருவருக்கும் வெற்றி பெரும் வல்லமை இருக்கிறது.\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வெற்றியடைந்த பிறகே திருமணத்தைப் பற்றி யோசிப்பேன்.\nவாழ்க்கையில் நாம் அடையும் தோல்வி அனைத்தையும் கற்றுக் கொடுக்கும். ஒரு படம் தயாரித்தால் போதும் ஆனித்து அடங்கிவிடும்.\nசினிமாவில் ஒரு தவறுசெய்துவிட்டால் அடுத்த வாய்ப்பு வருவதற்கு 8 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை வேறுவழியில்லாமல் கிடைத்த வேலையெல்லாம் செய்தாக வேண்டும்.\nதயாரிப்பு பணியை எடுத்ததே நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் தான். ‘உயர்ந்த மனிதன்‘ பல தடைகளைத் தாண்டி விரைவில் அனைத்து பிரச்னைகளும் முடிந்து கண்டிப்பாக வெளியாகும்.\nகுழந்தை அழுதாதான் தாய்க்கூட பால் கொடுப்பாள்.. #ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95-31/", "date_download": "2019-08-18T03:23:44Z", "digest": "sha1:HHQAN6DA7NKTOB7GINJTX563XVDNT3OJ", "length": 11393, "nlines": 299, "source_domain": "www.tntj.net", "title": "குர்ஆன் வகுப்பு – மடத்துக்குளம் கிளை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்குர்ஆன் வகுப்பு – மடத்துக்குளம் கிளை\nகுர்ஆன் வகுப்பு – மடத்துக்குளம் கிளை\nதிருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 28/04/2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ சையதுஅலி அவர்கள் நபிகள் நாயகத்தின் மனைவி மார்கள் எனும் தலைப்பில் விளக்கம் வாசித்தார்.\nமளிகை பொருள் வழங்குதல் – காட்டாங்குளத்தூர் கிளை\nஅலட்சியமாக கருதப்படும் பாவங்கள் – பர்துபை கிளை வாராந்திர பயான்\nதஃப்சீர் வகுப்பு – அலங்கியம்\nதஃப்சீர் வகுப்பு – தாராபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/history-of-today-main-events/", "date_download": "2019-08-18T03:11:57Z", "digest": "sha1:72WETI2KEJUUVEHATZOEVLGSLNYGYUBH", "length": 10805, "nlines": 176, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்றைய வரலாறு! முக்கிய நிகழ்வுகள்!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇப்படி ஒரு கால்பந்தாட்டத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் கதிர் நடிப்பில் ஜடா டீசர் இதோ\nசிறுத்தையிடம் சண்டை போட்டு எஜமானியை காப்பாற்றிய நாய் \nஉபா சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்\nபிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தின்றதால் 8 மாத கடற்பசு இறந்தது \n அந்த நட்பு வலுப்பெற புதிய படம் உதவும் : நடிகை அதுல்யா\nடாஸ்மாக் கடைகளில் விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும்-அமைச்சர் தங்கமணி\nஇந்திய ராணுவ வீரர் இறந்ததை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி \nமது செஞ்சது தப்பான விஷயம் கமல் முன்னாள் சீரிய சேரன்\nதல அஜித்தின் ரிலீஸ் சென்டிமென்ட்டை தளபதியும் பின்பற்றுகிறாரா\nஇப்படி ஒரு கால்பந்தாட்டத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் கதிர் நடிப்பில் ஜடா டீசர் இதோ\nசிறுத்தையிடம் சண்டை போட்டு எஜமானியை காப்பாற்றிய நாய் \nஉபா சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்\nபிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தின்றதால் 8 மாத கடற்பசு இறந்தது \n அந்த நட்பு வலுப்பெற புதிய படம் உதவும் : நடிகை அதுல்யா\nடாஸ்மாக் கடைகளில் விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும்-அமைச்சர் தங்கமணி\nஇந்திய ராணுவ வீரர் இறந்ததை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி \nமது செஞ்சது தப்பான விஷயம் கமல் முன்னாள் சீரிய சேரன்\nதல அஜித்தின் ரிலீஸ் சென்டிமென்ட்டை தளபதிய��ம் பின்பற்றுகிறாரா\n1789 ஆம் ஆண்டில், பிரெஞ்சு புரட்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் ஒரு நிகழ்வில், பாரிஸ் குடிமக்கள் பாஸ்டில் சிறைக்குள் புகுந்து உள்ளே இருந்த ஏழு கைதிகளை விடுவித்தனர்.\n1798 ஆம் ஆண்டில், காங்கிரஸ் தேசத்துரோகச் சட்டத்தை நிறைவேற்றியது, இது அமெரிக்க அரசாங்கத்தைப் பற்றி தவறான, அவதூறான அல்லது தீங்கிழைக்கும் எழுத்துக்களை வெளியிடுவது கூட்டாட்சி குற்றமாகும்.\n1912 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டுப்புற பாடகர்-பாடலாசிரியர் வூடி குத்ரி (Woody Guthrie) ஓக்லாவின் உள்ள ஒகேமாவில் பிறந்தார்.\n1933 ஆம் ஆண்டில், நாஜி கட்சி தவிர அனைத்து ஜெர்மன் அரசியல் கட்சிகளும் சட்டவிரோதமானவை என்று குற்றம் கூறப்பட்டது.\n1980 ஆம் ஆண்டு, குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு டெட்ராய்டில் (Detroit) திறக்கப்பட்டது. அங்கு பரிந்துரைக்கப்பட்ட ரொனால்ட் ரீகன் ஒரு வரவேற்பு பேரணியில் கூறினார், அவரும் அவரது ஆதரவாளர்களும் “அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக மாற்ற” உறுதியாக இருந்தனர்.\nஇன்று இந்திய விடுதலை போராட்ட வீரரான மதுரை காந்தியின் பிறந்தநாள்\nஇன்று சர்வதேச இடது கையாளர்கள் தினம்\nஇன்று சர்வதேச இளைஞர்கள் தினம்\nரஜினியின் தர்பாரில் இணைந்த முக்கிய பிரபலம் செம்ம மாஸ் கூட்டணி \nபொன்னியின் செல்வனை அடுத்து ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தமாக உள்ள அடுத்த பெரிய பட்ஜெட் திரைப்படம்\n3 முறை தோல்வி...4வது முறையாவது வெற்றி பெறுமா இங்கிலாந்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-08-20-14-34-38/06-sp-770218536", "date_download": "2019-08-18T03:43:51Z", "digest": "sha1:4YFA5LF6OGJMWFEC2TP7SBF7EO2MA4EO", "length": 9868, "nlines": 207, "source_domain": "keetru.com", "title": "மே06", "raw_content": "\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 17, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு மே06-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nவிருந்தினரைப் பட்டினி போடும் விருந்து எழுத்தாளர்: ஆர்.ராமானுஜம்\nநூல் மதிப்புரை - யானைகள் அழியும் பேருயிர் எழுத்தாளர்: ச.மாடசாமி\nகுழந்தைத் தொழில் முறையும் சமூக நடைமுறையும் எழுத்தாளர்: அழகிய பெரியவன்\nமுழு அப்பம் கேட்கும் பார்ப்பன குரங்குகள் எழுத்தாளர்: அ.முத்துக்கிருஷ்ணன்\nமுல்லை பெரியாறு அணை - ஓர் பார்வை எழுத்தாளர்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன்\nஅறிவியல் தமிழ்த் தந்தை மணவை முஸ்தபாவுடன் நேர்காணல் எழுத்தாளர்: மணவை முஸ்தபா\nமறைக்கப்பட்ட வரலாறு - அனார்ச்சாவின் கதை எழுத்தாளர்: அசுரன்\nமரபணு மாற்றுத் (மரண) தொழில்நுட்பம் உயிர்க்குடுவையை உலுக்கிப் பார்க்கும் ஒரு விபரீத விளையாட்டு எழுத்தாளர்: ரேவதி\nசமூகமாகப் பார்த்தால் கிளர்ச்சிக்கான அனைத்து வகை வன்முறைகளும் இங்கு நிரம்பியுள்ளன.... எழுத்தாளர்: அருந்ததி ராய்\nகட்டையன் எழுத்தாளர்: த.ரத்தின விஜயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satonews.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-08-18T02:40:09Z", "digest": "sha1:E6EFCQTF3YJJE7R6AG6AUKQXA7GDOSCZ", "length": 10687, "nlines": 133, "source_domain": "satonews.com", "title": "பொழுதுபோக்கு | Sato News", "raw_content": "\nசெவ்வாயில் நாசா கட்டும் வாழ்விடம்\nநாசா நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கான ஒரு காலணியை அமைக்க வேண்டும் என்று மற்ற அனைவரும் சுட்டிக்காட்டியது போலவே விரும்புகிறது. அதைச் செய்ய, விண்வெளி வீரர்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்ப ஒரு சரியான வாழ்விடத்தை...\n“இன்னாடாது… இன்னிக்கு இன்னானா ஒரு லாரியிம் காய்னோம் – நாட்டாமி காதர் குறுங்கதை\nகுறுங்கதை. நாட்டாமி காதர் 🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴 \"இன்னாடாது... இன்னிக்கு இன்னானா ஒரு லாரியிம் காய்னோம் ஊட்டாண்டுக்கு போனா கஞ்சிக்கு இன்னாத்தா கொண்டாய்ந்தேனு பொஞ்சாதி கூவிக்கின்னே பேஜார் பண்யுமே...\" பஜாரின் கடைத்தெருவில் நின்றிருந்த காதரோ மடிச்சிக் கட்டிய லுங்கியிடன் தலையில் கட்டியிருந்த...\n9 ஆண்டுகளுக்கு பின் தோன்றிய ‘திகில்கப்பல்’\nயாங்கூன் பிராந்தியத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான திகிலூட்டும் பேய் கப்பல் பற்றி விசாரித்து ���ந்த மியான்மர் அதிகாரிகள், அதன் விடையை இந்த வாரம் கண்டறிந்துள்ளனர். சாம் ரதுலங்கி பிபி1600 என்ற மிகப்பெரிய துருப்பிடித்த வெற்று...\nஉயிரை எடுத்து உயிர் கொடுத்த காதல்\nஒரு குட்டி காதல் கதை, அமைதியாக வாசிக்கவும்… ஒரு ஊரில் இளைஞன் ஒருவர் அழகான அறிவான பெண்ணைத் துரத்தி துரத்தி காதலித்துள்ளார். ஆனால், அந்த அழகிய பெண் அவனை விட்டு விலகி விலகி போய்க்...\nவயிறு முட்ட முட்ட தண்ணீர் குடிக்க வேண்டுமா.. மருத்துவம் என்ற பெயரில் கார்பரேட்டுகள் அரங்கேறிய சதி\nவயிறு முட்ட முட்ட தண்ணீர் குடிக்க வேண்டுமா.. மருத்துவம் என்ற பெயரில் கார்பரேட்டுகள் அரங்கேறிய சதி : உண்மையை உடைத்தெறிந்த தமிழர்களை கண்டு வாய்பிளக்கும் உலக மக்கள்.. மூளையில் வீக்கம், நினைவிழத்தல், சமயங்களில் முற்றிலும்...\nதோற்றத்தின் இரகசியத்தை உடைக்கும் விஞ்ஞான வளர்ச்சி\nகேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கை உயிர் ஆராய்ச்சியில் மிக முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியுள்ளனர். பேராசிரியை மகதலேனா ஸெர்னிகா கோயெட்ஸ் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு எலிகளின் குருத்தணுக்களில் (Stem Cells) மூன்று...\nஉலகிலேயே மிக கொடூரமான கடல் பாம்பு பற்றி தெரியுமா\nகடித்த உடனே நரம்பு மண்டலத்தைப் பாதித்து மரணத்தை விரைவு படுத்தும் விஷ ஜந்துக்கள் உலகத்தில் பரவலாக காணப்படுவது தெரிந்ததே. உலகத்தில் கொடிய விஷத்தினை அதிகமாகக் கொண்ட பாம்பினங்கள் அனைத்து நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன. உலகிலேயே மிகக்...\nதுரோகங்களும், ரகசியங்களும் நிறைந்த நம்பவே முடியாத 5 இந்திய சதி கோட்பாடுகள்.\nசதியாலோசனை கோட்பாடுகள் - சுருக்கமாக சொன்னால் திட்டமிட்டு மறைக்கப்படும் ரகசியங்கள். விளக்கமாக சொன்னால், ஒரு குழுவோ அல்லது ஒரு நிறுவனமோ அல்லது ஒரு நாட்டின் அரசாங்கமோ ஒரு விடயத்தை மிகவும் திட்டமிட்டு நடத்தி...\nமுட்கடிகாரமொன்றின் (ஒத்திசைவு மணிக்கூடு – Analog Clock) அமைவினைப் போன்று மையத்திலிருந்து பிரிந்துசெல்கின்ற ஆரைகளில் தரவுகளைக் குறித்துக் காட்டுகின்ற வரைபடங்கள் மணிக்கூட்டு வரைபடங்கள் என அழைக்கப்படுகின்றன. குறிப்பாக வருடத்தின் மாதாந்த ரீதியிலான காலநிலைத் தரவுகளைக் காட்டுவதற்கு இவ்வரைபடம்...\n அற்புதமான சில இளைஞர்களின் கதையைக் கூறப் போகின்றேன் வாருங்கள் 300 வருடங்களாக உறங்கிய இளைஞர்கள் இவர்கள். கேட்கவே ஆச்சர்யமாக இருக்கின்றதா 300 வருடங்களாக உறங்கிய இளைஞர்கள் இவர்கள். கேட்கவே ஆச்சர்யமாக இருக்கின்றதா ஆம் அற்புதமான, அதிசயமான சம்பவம்தான் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stalinwesley.blogspot.com/2011/06/2.html", "date_download": "2019-08-18T02:47:26Z", "digest": "sha1:5WZWDW3FDMCCFV3C5DJUUNYAUIPXD2UQ", "length": 77139, "nlines": 202, "source_domain": "stalinwesley.blogspot.com", "title": "கேள்வி பதில்கள் 2 - பரலோகம் செல்வதற்கான ஒரே வழி இயேசுவா? ~ கர்த்தர் நல்லவர்", "raw_content": "\nவெள்ளி, 24 ஜூன், 2011\nகேள்வி பதில்கள் 2 - பரலோகம் செல்வதற்கான ஒரே வழி இயேசுவா\nகேள்வி: பரலோகம் செல்வதற்கான ஒரே வழி இயேசுவா\nபதில்: “அடிப்படையிலே நான் நல்ல மனிதன், ஆகவே, நான் பரலோகம் செல்வேன்” \" நான் சில தீய காரியங்களை செய்திருந்தாலும், அதைவிட அதிகமாக நல்லகாரியங்களை நான் செய்கிறபடியால், நநன் பரலோகம் செல்வேன்.\" “ நான் வேதாகமத்தின்படி வாழவில்லையென்பதற்காக, தேவன் என்னை நரகத்திற்கு அனுப்பமாட்டார். காலம் மாறிவிட்டது” உண்மையிலேயே மிகவும் மோசமானவர்களான குழந்தைகளுக்கு எதிராக பாலியல்ரீதியாக குற்றம்செய்கிறவர்கள், கொலைகாரர்கள் போன்றவர்கள்தான் நரகத்திற்கு செல்வார்கள்.”\nஇவைகள் ஜனங்களிடத்திலே, காணப்படும் பொதுவான விளக்கங்களா ஆகும். ஆனால் உண்மையென்னவெனில் இவைகள் அனைத்தும் பொய்யானவைகள். உலகத்தின் அதிபதியாகிய சாத்தான் நம் சிந்தையில் இப்படிப்பட்ட எண்ணங்களை விதைக்கிறான். சாத்தானும், அவனுடைய வழிகளைப் பின்பற்றுகிற எவரும் தேவனுக்கு பகைவர்கள் (1பேதுரு 5:8). சாத்தான் ஒரு ஏமாற்றுக்காரன், அவன் எப்பொழுதுமே தன்னை நல்லவனாக காண்பிக்கிறான் (2கொரிந்தியர் 11:14). ஆனால் தேவனைச் சார்ந்திராத மனங்கள் அனைத்தின் மீதும் அவனுக்கு ஆளுகை உண்டு. \"தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.\" (2கொரிந்தியர் 4:4).\nதேவன் சிறிய பாவங்களைக் கண்டு கொள்வதில்லை அல்லது நரகமானது மிகவும் மோசமானவர்களுக்கே நரகம் ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது என்பதை நம்புவது ஒரு பொய் ஆகும். \"ஒரு சிறிய பொய்\" உட்பட எல்லாப் பாவமும் தேவனைவிட்டு நம்மை பிரிக்கிறது. எல்லாரும் பாவஞ்செய்து தாங்களாகவே சொந்த பிரயாசத்தினால�� பரலோகத்தில் பிரவேசிக்கத்தக்க அளவில் நல்லவர்களாக இல்லை(ரோமர் 3:23). பரலோகத்திற்குள் செல்வது என்பது நன்மையானதைக் காட்டிலும், தீமை குறைந்த அளவில் இருப்பதை அடிப்படையாக வைத்து நடைபெறுகிற ஒரு காரியம் அல்ல. \"(இரட்சிப்பு) கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது அப்படியல்லவென்றால் கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது (ரோமர் 11:6). பரலோகத்தில் செல்வதற்கான வழியைப் பெற நாம் எதுவும் செய்ய முடியாது(தீத்து. 3:5).\n\"இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்@ கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது@ அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்\" (மத்தேயு 7:13). தேவனை நம்புவது என்பது மிகவும் குறைவாக இருக்கிற ஒரு கலாச்சாரத்தில் எல்லோரும் பாவ வாழ்க்கை வாழ்ந்தாலும் கூட, தேவன் அதை மன்னிக்கமாட்டார். \"அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்;ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்\" (எபேசியர். 2:2).\nதேவன் உலகத்தை சிருஷ்டித்த பொழுது, அது பூரணமானதாகவும், நல்லதாகவும் இருந்தது. பின்பு அவர்ஆதாமையும், ஏவாளையும் சிருஷ்டித்தார். மேலும் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்படிவதோ அல்லது தேவனுடைய வார்த்தையைப் பின்பற்றுவதோ அல்லது தேவனுடைய வார்த்தையைப் பின்பற்றுவதோ அல்லது இல்லையோ என்ற தெரிந்துகொள்ளுதலாகிய சுய சித்தத்தை, அவர்களுக்கு தேவன் கொடுத்தார். ஆனால் அவர்கள் தேவனுக்கு கீழ்படியக் கூடாதபடிக்கு சாத்தானால் சோதனைக்குட்படுத்தப்பட்டு, பாவம் செய்தார்கள். இது அவர்கள்( அவர்களுக்குப் பின் வந்த ஒவ்வொருவரும்) தேவனோடு ஒரு நெருங்கிய உறவை வைத்துக் கொள்ளக் கூடிய நிலையிலிருந்து பிரித்துவிட்டது. தேவன் பரிபூரணமுள்ளவர், அவர் பரிசுத்தமானவர். ஆகவே பாவத்தை நியாயந்தீர்த்தே ஆக வேண்டும். நாம் பாவிகளாயிருப்பதினாலே நம் சுய முயற்சியினால் நாம் தேவனுடன் நம்மை சீர்பொருந்தச் செய்யமுடியாது. ஆகவே நாம் பரலோகத்தில் தேவனுடன் இணைக்கப்படும்படியாக ஒரு வழியை உண்டாக்கினர். \"தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவனெவனோ, அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனையடையும்படி, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகில் அன்பு கூர்ந்தார்.” (யோவான் 3:16). \" பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபை வரமோ,நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்(ரோமர் 6:23). நாம் அழியாதபடி, நமக்கு வழியைக் காண்பிக்கும்படி இயேசு கிறிஸ்து பிறந்து அவர் தாமே நமது பாவங்களுக்காக மரித்தார். அவர் தாம் மரித்து மூன்று நாட்களுக்குப் பிறகு கல்லறையிலிருந்து உயிர்த்தெழும்பி, மரணத்தின் மீதான தனது வெற்றியை நிரூபித்தார். ஜெயத்தை பெற்றுக் கொண்டதற்கு (ரோமர் 4:25). தேவனுக்கும், நமக்கும் நடுவாக இருந்த பிளவை கிறிஸ்து இணைத்தார். நாம் விசுவாசித்தால் மாத்திரமே நாம் அவருடன் ஒரு தனிப்பட்ட உறவைக் கொண்டிருக்க முடியும்\n“ஒன்றான மெய் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்” (யோவான் 17:3). அநேக ஜனங்கள் தேவனை விசுவாசிக்கிறார்கள், சாத்தானும் கூட விசுவாசிக்கிறான். இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு, மனந்திரும்பி, பாவங்களைவிட்டு விலகி அவரோடு ஒரு தனிப்பட்ட உறவை உருவாக்கி, அவரைப் பின்பற்ற வேண்டும். நாம் செய்கிற மற்றும் நம்மிடம் இருக்கிற அனைத்துக் காரியங்களிலும் இயேசு கிறிஸ்துவை நாம் நம்ப வேண்டும். \"அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே, விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமேஇல்லை\" (ரோமர் 3:22).கிறிஸ்துவின் மூலமாகவேயன்றி இரட்சிப்பு இல்லையென்பதை வேதாகமம் தெளிவாக நமக்கு போதிக்கிறது. “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று யோவான் 14:6-ல் இயேசு கிறிஸ்து: சொல்லியிருக்கிறார்.\nஇரட்சிப்புக்கான ஒரே வழி. இயேசு கிறிஸ்துவே, ஏனென்றால் அவஒருவர் மாத்திரமே நமது பாவங்களுக்கான கிரயத்தை செலுத்த முடியும் (ரோமர் 6:23). வேறு எந்த மதமும், பாவத்தின் ஆழம் அல்லது ஆபத்தைக் குறித்தும், அதின் விளைவைக் குறித்தும் போதிப்பதில்லை. இயேசு கிறிஸ்து மாத்திரமே தரக் கூடிய பாவத்திற்கான நித்திய விலைக்கிரயத்தை, வேறு எந்த ஒரு மதமும் அருளுவதில்லை. மதத்த��� தோற்றுவித்தவர்களில் எவரும் தேவனாக இருந்து மனிதனானதில்லை (யோவான் 1:1, 14). நம் கடனைச் செலுத்தி தீர்க்கும்படி இயேசு தேவனாக இருக்கவேண்டியதாயிருந்தது. அவர் மரிக்கும் படி ஒரு மனிதனாக இருக்க வேண்டியதாயிருந்தது. இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக மட்டுமே இரட்சிப்பு கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. \"இரட்சிக்கப்படும்படிக்கு, வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை\" (அப்போஸ்தலர் 4:12).\nகேள்வி: மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக இருப்பது என்பது எதைக் குறீக்கிறது\nபதில்: மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக இருப்பது என்பது எதைக் குறிக்கிறது இந்த கேள்விக்கு பதிலளிக்கும் வேதாகமத்தின் சிறந்த பகுதி யோவான் 3:1-21 ஆகும். ஆலோசனை சங்கத்தில் ஒரு உறுப்பினராகவும்(யூதர்களை ஆளுகை செய்பவர்களில் ஒருவன்), பிரபலமான பரிசேயராகவும் இருந்த நிக்கோதேமுவிடம் இயேசு கிறிஸ்து பேசிக் கொண்டிருந்தார். நிக்கோதேமு இராத்திரி வேளையிலே இயேசுவிடம் வந்தான். இயேசுவிடத்தில் கேட்கும்படி நிக்கோதேமுவிடம் கேள்விகள் இருந்தன.\nஇயேசு கிறிஸ்து நிக்கோதேமுவிடம் பேசும்பொழுது, “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், தேவனுடைய இராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்கு சொல்கிறேன்” என்று சொன்னார். “அதற்கு நிக்கோதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படி பிறப்பான் அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாம் தரம் பிரவேசித்து, பிறக்கக்கூடுமோ அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாம் தரம் பிரவேசித்து, பிறக்கக்கூடுமோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக, ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால், தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டானென்று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன். மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டுமென்று நான் உனக்கு சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்” என்றார். (யோவான் 3:3-7)\n‘மறுபடியும் பிறத்தல்’ என்கிற பதம் எழுத்தின்படி ‘மேலிருந்து பிறத்தல்\" என்பதைக் குறிக்கிறது. நிக்கோதேமுவுக்கு ஒரு உண்மையான தேவையிருந்தது. ஆவிக்குரிய மாற்றம் எனப்படும் இருதய மாற்றம் அவனுக்கு தேவைய��யிருந்தது. புதுப்பிறப்பு, மறுபடியும் பிறந்தவர்களாக இருத்தல் என்பது விசுவாசிக்கிற ஒரு நபரிடம் நித்திய வாழ்வு உட்செலுத்தபடும் தேவனுடைய ஒரு செயல் ஆகும் (2கொரிந்தியர் 5:17, தீத்து. 3:5, 2பேதுரு 1:3, 1யோவான் 2:29; 3:9; 4:7; 5:1-4,18). இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உள்ள விசுவாசத்தின் மூலமாக “தேவனுடைய பிள்ளைகள் ஆகுதல்” என்கிற கருத்தையும் \"மறுபடிப் பிறத்தல்\" என்பது குறிப்பதாக யோவான் 1:12,13 கூறுகிறது.\n\"ஒருவன் ஏன் மறுபடியும் பிறப்பது அவசியமானதாக இருக்கிறது\" என்ற கேள்வி எல்லாருக்குள்ளும் இயற்கையாகவே வரும். “அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்த்தார்” என்று எபேசியர் 2:1ல் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். ரோமருக்கு எழுதும்போது, ரோமர் 3:23ல் அப்போஸ்தலன் எழுதியதாவது, “எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களானார்கள்.” ஆகவே தங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்படிக்கும், தேவனோடு ஒரு உறவைப் கொள்ளும்படிக்கும், மறுபடியும் பிறத்தல் ஒரு நபருக்கு அவசியமாகிறது.\n “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல. இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல” என்று எபேசியர் 2:8,9 ஆகிய வசனங்கள் குறிப்பிடுகிறது.. ஒருவன் \"இரட்சிக்கப்படும்பொழுது\", அவன் அல்லது அவள் மறுபடியும் பிறக்கின்றனர், ஆவியில் புதுப்பிக்கப்படுகின்றனர். மேலும் புது பிறப்பின் உரிமையினால், இப்போது தேவனுடைய ஒரு பிள்ளையாக இருக்கின்றனர். சிலுவையில் தாம் மரித்தபோது பாவத்திற்கான விலைக்கிரயத்தை செலுத்தி தீர்த்த ஒருவரகிய, இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைப்பது, என்பது ஆவிக்குரியப் பிரகாரமாக \"மறுபடியும் பிறத்தல்\" ஐக் குறிக்கிறது. “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால், புது சிருஷ்டியாயிருக்கிறான்” (2கொரிந்தியர் 5:17).\nஇதுவரை இயேசு கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசியாமல் இருந்திருந்தால், ஆவியானவர் உங்கள் இருதயங்களில், இப்பொழுது ஏவினால் அதற்கு நீங்கள் ஒப்புக் கொடுப்பீர்களா நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது. மனந்திரும்புதலுக்கான ஜெபத்தைச் செய்து, கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாக இன்று மாறுவீர்ககளா நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது. மனந்திரும்புதலுக்கான ஜெபத்தைச் செய்து, கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாக இன்று மாறுவீர்ககளா \"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும், தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். அவர்கள் இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது, புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்\" (யோவான் 1:12, 13).\nஇயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டு, மறுபடியும் பிறக்க விரும்பினால், உங்களுக்காக ஒரு மாதிரி ஜெபம் இங்கு தரப்பட்டிருக்கிறது. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கை மாத்திரமே, பாவத்திலிருந்து உங்களை இரட்சிக்க முடியும். இந்த ஜெபமானது அவரில் உள்ள உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, உங்கள் இரட்சிப்புக்காக அவர் அருளினவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்வதற்கான ஒரு வழி மாத்திரமே. \"தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். நான் மன்னிக்கப்பட முடியும். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி ஆமென்\nகேள்வி: எனக்கு சரியான மார்க்கம் எது\nபதில்: துரித உணவு விடுதிகள் நாம் விரும்புகிறபடியே நமது உணவை வாங்க அனுமதிப்பதினால் நம்மைக் கவர்ந்திழுக்கின்றன. சில காபி கடைகள் தங்களிடம் நூற்றுக்கும் அதிகமான விதங்களில் மற்றும் (மணங்களில்) வாசனைகளில் காபி தருகிறோம் என்று சொல்லி பெருமைபட்டு கொள்கின்றனர். அப்படியே வீடுகளையும், கார்களையும் வாங்கும் போதும் நாம் விரும்புகிறபடி நாம் நமக்கு ஏற்ற விதத்தில் கிடைக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தே வாங்குகிறோம். உங்கள் சொந்த தேவைகள் மற்றும் விருப்பத்திற்குத்தக்கதாக நீங்கள் விரும்பும் எதையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.\nஅதுபோல உங்களு���்கு சரியானதாக இருக்கும் ஒரு மார்க்கத்தைக் குறித்து என்ன குற்றங்கள் இல்லாத, நம்மிடத்தில் எதையும் எதிர்பார்க்காத மற்றூம் அதைச் செய் இதைச் செய் என்று கூறி நம்மை அதிகம் தொந்தரவிபடுத்தாத மார்க்கத்தை எப்படி கண்டுபிடிப்பது குற்றங்கள் இல்லாத, நம்மிடத்தில் எதையும் எதிர்பார்க்காத மற்றூம் அதைச் செய் இதைச் செய் என்று கூறி நம்மை அதிகம் தொந்தரவிபடுத்தாத மார்க்கத்தை எப்படி கண்டுபிடிப்பது நான் குறிப்பிட்டபடி பல மதங்கள் உள்ளன. ஆனால் மதமானது ஐஸ்கிரீமில் நமக்கு மிகவும் பிடித்த ஒன்றை வாங்குவது போன்ற ஒரு காரியமா\nஎத்தனையோ குரல்கள் நமது கவனத்தை ஈர்க்கின்றன. சே, முகமது அல்லது கன்பூசியஸ், புத்தர், சார்லஸ் டேஸ் ரசல் அல்லது ஜோசப் சுமித் என்பவர்களுக்கு மேலாக இயேசுவை ஏன் ஒருவர் கருதக் வேண்டும் மொத்தத்தில், எல்லாசாலைகளும் பரலோகத்திற்குத்தானே வழிகாட்டுகின்றன மொத்தத்தில், எல்லாசாலைகளும் பரலோகத்திற்குத்தானே வழிகாட்டுகின்றன அடிப்படையில், எல்லா மதங்களும் ஒன்றுதானே அடிப்படையில், எல்லா மதங்களும் ஒன்றுதானே உண்மை என்னவெனில், எப்படி எல்லா சாலைகளும் இந்தியாவிற்கு நேராக செல்வதில்லையோ, அதுபோல எல்லா மதங்களும் பரலோகத்திற்கு வழிகாட்டுவது இல்லை.\nஇயேசுகிறிஸ்து மாத்திரமே மரணத்தை ஜெயித்தவராகையால், இயேசு மாத்திரமே தேவன் கொடுத்த அதிகாரத்தோடு பேசுகிறார் முகமது, கன்பூசியஸ், மற்றவர்கள் இந்த நாள்வரை கல்லறையிலேயே இருக்கிறார்கள். ஆனால் இயேசுவோ, ரோமர்களின் கொடூரமான சிலுவையில் மரித்து, மூன்று நாட்களுக்கு பின்பு, தமது சொந்த வல்லமையினாலே உயிர்த்து கல்லறையை விட்டு வெளியே வந்தார். மரணத்திற்கு மேல் வல்லமை உடையவர்கள் எவரும் நம் கவனத்திற்குரியவர்கள். மரணத்தின் மீது வல்லமை உடையவர்கள் எவரும் சொல்பவை கேட்கப்படத்தக்கவை.\nஇயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை ஆதரிக்கும் சான்றுகள் மிகவும் அதிகமானவையாக இருக்கின்றன. முதலாவதாக, உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்கூடாகக் கண்ட 500 பேருக்கும் அதிகமான சாட்சிகள் இருந்தனர். அதாவது ஏராளமான நேரடி சாட்சிகள் இருந்தன. 500பேரின் குரல்களை நாம் ஒதுக்கிதள்ள முடியாது. காலியான கல்லறையும் ஒரு சாட்சியாக இருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் மரித்து போன சிதைந்த நிலையில் உள்ள சடலத்தைக் காண்பித்த��� உயிர்த்தெழுதலைக்குறித்த அனைத்து பேச்சுக்களையும் இயேசுவின் எதிரிகள் எளிதில் நிறுத்தியிருக்கலாம், ஆனால் அவ்வாறு காண்பிக்க அவர்களிடம் அவரின் சடலம் இல்லை. கல்லறை காலியாக இருந்தது. சீடர்கள் அவருடைய சரீரத்தை களவாடி இருக்க முடியுமா நிச்சயமாக முடியாது. அபடிப்பட்ட ஒரு நிலையை தவிர்க்கும்படி முனெச்சரிக்கையாக, இயேசுகிறிஸ்துவின் கல்லறை மூன்று நாட்களும் இராணுவவீரர்களால் பாதுகாக்கப்பட்டு இருந்தது. அவரது நெருங்கிய சகாக்கள் இயேசு கிறிஸ்து கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டவுடன் பயத்தில் ஓடி ஒளிந்து கொண்டதைக் கருத்தில் கொள்ளும்போது, அந்த பய பீதியில் இருந்த அந்த மீனவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட இராணுவ வீரர்களோடு நேருக்குநேர் மோதி சடலத்தை திருடிச் செல்வது என்பது, இயலாத காரியம். அவர்களில் அனேகர் இரத்த சாட்சிகளாக மரித்தனர். ஒரு பொய்க்காக அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஒப்புக் கொடுத்திருக்க மாட்டார்கள். எளிய உண்மை என்னவெனில், இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை எவரும் மறுக்க முடியாது.\nமரணத்திற்கு மேல் வல்லமை உடையவர்கள் எவரும் நாம் சொல்பவை நாம் கேட்கப்படதக்கவை. இயேசுகிறிஸ்து மரணத்தின் மேல் உள்ள தனது அதிகாரத்தை நிரூபித்து உள்ளார். ஆகவே அவர் சொல்வதை நாம் கேட்க வேண்டும். இரட்சிக்கப்படுவதற்கான ஒரே வழி நானே என்று இயேசு உரிமைப் பாராட்டினார் (யோவான்14:6). பல வழிகளில் அவர் ஒரு வழியல்ல, ஆனால் இயேசு கிறிஸ்துவே வழி.\nமேலும் இந்த இயேசு சொல்லுகிறதாவது, “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28). நாம் வாழுகிற உலகம் கடினமான போராட்டம் நிறைந்த உலகம். அநேகர் காயப்பட்டு, நொறுக்கப்பட்டு, புண்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். அப்படித்தானே இப்போது நமக்கு என்ன தேவை இப்போது நமக்கு என்ன தேவை மீட்பா அல்லது சாதாரண மதமா மீட்பா அல்லது சாதாரண மதமா உயிருள்ள இரட்சகரா அல்லது செத்துப்போன \"தீர்க்கதரிசிகளில்\" ஒருவரா உயிருள்ள இரட்சகரா அல்லது செத்துப்போன \"தீர்க்கதரிசிகளில்\" ஒருவரா அர்த்தமுள்ள ஒரு உறவா இயேசுவைத் தவிர தெரிந்து கொள்ளப்படத்தக்கவர் வேறு யாரும் இல்லை.\nநீங்கள் மன்னிப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறீர்கள் எனில், இயேசுவே அந்��� சரியான \"மதம்\" (அப்போஸ்தலர் 10;:43). நீங்கள் தேவனோடு அர்த்தமுள்ள ஒரு நல்ல உறவு ஏற்படுத்திக்கொள்ள விரும்பினால்,இயேசுவே அந்த சரியான \"மதம்\"(யோவான் 10:10). பரலோகத்தில் ஒரு நித்திய வீடு உங்களுக்கு வேண்டும் என்று விரும்புகிறீர்களா இயேசுவே அந்த சரியான \"மதம்\" (யோவான் 3:16). உங்கள் இரட்சகராக இயேசுகிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தை வையுங்கள், நீங்கள் வருத்தப்படவேண்டிய மாட்டீர்கள். உங்கள் பாவங்களின் மன்னிப்புக்காக அவரில் நம்பிகை வையுங்கள். நீங்கள் ஏமாற்றப்பட மாட்டீர்கள்.\nநீங்கள் தேவனுடன் ஒரு \"சரியான உறவு\" வைத்துக் கொள்ள விரும்பினால், உங்களுக்காக ஒரு மாதிரி ஜெபம் இங்கு தரப்பட்டிருக்கிறது. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கை மாத்திரமே, பாவத்திலிருந்து உங்களை இரட்சிக்க முடியும். இந்த ஜெபமானது அவரில் உள்ள உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, உங்கள் இரட்சிப்புக்காக அவர் அருளினவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்வதற்கான ஒரு வழி மாத்திரமே. \"தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி ஆமென்\nகேள்வி: இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுவது என்பது எதைக் குறிக்கிறது\nபதில்: இயேசு கிறிஸ்துவை நீங்கள் உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா இந்தக் கேள்வியை சரியாக புரிந்துகொள்ளவேண்டுமெனில், நீங்கள் முதலாவதாக \"இயேசுகிறிஸ்து,\" \"சொந்தமான,\" மற்றும் \"இரட்சகர்\" ஆகிய பதங்களைப் புரிந்து கொள்ளவேண்டும்.\n இயேசு கிறிஸ்து ஒரு நல்ல மனிதர், மிகப்பெரிய போதகர், அல்லது தேவனுடைய தீர்க்கதரிசி என்று கூட பலர் ஒப்புக்கொள்வர். இயேசுவைக் குறித்த இந்தக் காரியங்கள் நிச்சயமாகவே உண்மையானவை, ஆனால் அவர் உண்மையில் யாராக இருக்கிறார் என்பதை இவை முழுமையாக குறிப்பிடுவதில்லை. இயேசு மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன், மனித உருவில் வந்த இறைவன் என வேதாகமம் நமக்கு கூறுகிறது (யோவான் 1:1,14) நமக்கு போதிக்க, நம்மை சுகமாக்க, நம்மை சரிப்படுத்த, நம்மை மன்னிக்க மற்றும் நமக்காக மரிக்க தேவன் உலகிற்கு வந்தார். இயேசு கிறிஸ்து தேவன், சிருஸ்டிகர் மற்றும் மாட்சிமையுள்ள ஆண்டவர் ஆவார். இந்த இயேசுவை நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா\n நமக்கு ஏன் ஒரு இரட்சகர் தேவை நாம் எல்லாரும் பாவம் செய்தோம் என்றும் நாம் எல்லோரும் தீய செயல்களை செய்திருக்கிறோம் என்றும் வேதாகமம் நமக்கு கூறுகிறது (ரோமர் 3:10,18) நம் பாவத்தின் விளைவாக நாம் தேவகோபத்துக்கும் நியாத் தீர்ப்புக்கும் உரியவர்களானோம். முடிவிலாத அனாதி தேவனுக்கு எதிராக நாம் செய்த பாவங்களுக்கான நீதியான தண்டனை நித்திய தண்டனையே (ரோமர் 6:23); வெளிப்படுத்தல் 20:11-15). ஆகவே தான் நமக்கு ஒரு இரட்சகர் தேவை.\nஇயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து நமக்கு பதிலாக நம்முடைய இடத்தில் அவர் மரித்தார். இயேசுவின் மரணம் நம்முடைய பாவத்திற்கான விலைமதிப்பற்ற கிரயம் ஆகும் (2கொரிந்தியர் 5:21) நமது பாவங்களுக்கான தண்டனையை இயேசு தீர்த்தார் (ரோமர் 5:8). நாம் செலுத்தாமலிருப்பதற்காக இயேசு அதை செலுத்தி தீர்த்தார். இயேசுவின் மரணம் நம்முடைய பாவத்திலிருந்து நம்மை விடுவிக்க போதுமானதாயிருந்தது என்று அவருடைய உயிர்த்தெழுதல் நமக்கு நிருபிக்கிறது ஆகவேதான் இயேசு ஒருவர் மாத்திரமே இரட்சகர் ஆக இருக்கிறார் (யோவான். 14:6, அப்போஸ்தலர். 4:12) உங்கள் இரட்சகர் இயேசுவை நம்புகிறீர்களா\nஇயேசு உங்கள் \"சொந்த\" இரட்சகரா ஆலயத்திற்கு செல்வது, சில சடங்காச்சாரங்களை செய்வது, சில பாவங்களை தவிர்ப்பது ஆகியவைதான் கிறிஸ்தவம் என அனேகர் கருதுகின்றனர். அது அல்ல கிறிஸதவம். உண்மையான கிறிஸ்தவம் என்பது இயேசுவுடனான தனிப்பட்ட உறவு ஆகும். உங்கள் சொந்த இரட்சகராக இயேசுவை ஏற்றுக் கொள்ளுதல் என்பது அவரில் உங்கள் விசுவாசம் மற்றும் நம்பிக்கையை வைப்பதைக் குறிக்கிறது. வேறொருவருடைய விசுவாசத்தினால் எவரும் இரட்சிக்கபடுவதில்லை.இரசிக்கப்படுகிறதற்கான ஒரே வழி இயேசுவை தனிப்பட்ட முறையில் உங்கள் இரட்சகராகவும், உங்கள் பாவங்களுக்கான விலைக்கிரயமாக அவரின் மரணத்தையும் அவருடைய உயிர்த்தெழுதலை நித்திய ஜீவனுக்கான உத்திரவாதமாகவும் ஏற்றுக் கொள்ளுவதே ஆலயத்திற்கு ச��ல்வது, சில சடங்காச்சாரங்களை செய்வது, சில பாவங்களை தவிர்ப்பது ஆகியவைதான் கிறிஸ்தவம் என அனேகர் கருதுகின்றனர். அது அல்ல கிறிஸதவம். உண்மையான கிறிஸ்தவம் என்பது இயேசுவுடனான தனிப்பட்ட உறவு ஆகும். உங்கள் சொந்த இரட்சகராக இயேசுவை ஏற்றுக் கொள்ளுதல் என்பது அவரில் உங்கள் விசுவாசம் மற்றும் நம்பிக்கையை வைப்பதைக் குறிக்கிறது. வேறொருவருடைய விசுவாசத்தினால் எவரும் இரட்சிக்கபடுவதில்லை.இரசிக்கப்படுகிறதற்கான ஒரே வழி இயேசுவை தனிப்பட்ட முறையில் உங்கள் இரட்சகராகவும், உங்கள் பாவங்களுக்கான விலைக்கிரயமாக அவரின் மரணத்தையும் அவருடைய உயிர்த்தெழுதலை நித்திய ஜீவனுக்கான உத்திரவாதமாகவும் ஏற்றுக் கொள்ளுவதே (யோவான்3:16) இயேசு உங்கள் சொந்த இரட்சகரா\nநீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புவீர்களானால், பின்வரும் வார்த்தைகளை தேவனிடம் கூறுங்கள்.. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவிலும், சிலுவையில் அவர் செய்து முடித்த கிரியையிலும் வைக்கும் விசுவாசமும் மாத்திரமே பாவத்திலிருந்து உங்களை இரட்சிக்க முடியும். இந்த ஜெபமானது அவரில் உள்ள உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, உங்கள் இரட்சிப்புக்காக அவர் அருளினவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்வதற்கான ஒரு வழி மாத்திரமே. \"தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி ஆமென்\nகேள்வி: இரட்சிப்பின் திட்டம் என்றால் என்ன\nபதில்: நீங்கள் பசியுடன் இருக்கிறீர்களா சரீரபிரகாரம் பசி அல்ல. உன் வாழ்கையில் ஏதோ ஒரு காரியத்தை குறித்தான ஆவல் சரீரபிரகாரம் பசி அல்ல. உன் வாழ்கையில் ஏதோ ஒரு காரியத்தை குறித்தான ஆவல் உனக்குள் உன்னை திருப்திபடுத்தாத காரியங்கள் ஏதாகிலும் உண்டா உனக்குள் உன்னை திருப்திபடுத்தாத காரியங்கள் ஏதாகிலும் உண்டா அப்பட���யானால் இயேசுவே வழி இயேசு சொன்னார் \"ஜீவ அப்பம் நானே என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்\" (யோ. 6:35).\n யாரோ ஒருவர் உன் வாழ்க்கையின் ஒளியை அனைத்துவிட்டது போல் இருக்கின்றதா ஆப்படியானால் இயேசுவே வழி இயேசு சொன்னார் \"நான் உலகிற்கு ஒளியாயிருக்கிறேன் என்னை பின்பற்றுகிறவன் இருளிளே நடவாமல் ஜீவ ஒளியைப் அடைந்திருப்பான் என்றார்\"(யோ.8:12).\nஉன் வாழ்கையில் கதவுகள் அடைபட்டுபோனதா அனேக வழிகளை நீ முயற்சித்தும் அவைகள் வெறுமையும் அர்த்தமற்றதாய் இருக்கிறதா அனேக வழிகளை நீ முயற்சித்தும் அவைகள் வெறுமையும் அர்த்தமற்றதாய் இருக்கிறதா உன் வாழ்வை ஏதாவது ஒரு வழியில் நிறப்பவேண்டும் என்றிருக்கிறாயா உன் வாழ்வை ஏதாவது ஒரு வழியில் நிறப்பவேண்டும் என்றிருக்கிறாயா ஆப்படியானால் இயேசுவே வழி \"நானே வாசல், என் வழியாய் உட்பிரவேசித்தால் மேய்ச்சலை கண்டடைவான்\" (யோ. 10:9).\nஎன்று இயேசு சொல்கிறார். மற்றவர்கள் எப்பொழுதும் உங்களை வெறுக்கிறார்களா உன்னுடைய உறவில் ஆழமில்லையா யாராவது உன்மேல் ஆதிக்கம் செலுத்துகிறார்களா அப்படியானால் வழி இயேசுவை இயேசு சொன்னார்\" நானே நல்ல மேய்ப்பன்.\nஎன்ன நடக்கும் என்று ஆச்சரிய படுகின்றாயா அர்த்தமில்லாத வாழ்க்கை வாழ்கிறேன் என்று சந்தேகப்படுகின்றாயா அர்த்தமில்லாத வாழ்க்கை வாழ்கிறேன் என்று சந்தேகப்படுகின்றாயா நீ மரித்த பின்பு வாழ விரும்புகிறாயா நீ மரித்த பின்பு வாழ விரும்புகிறாயா அப்படியானால் வழி இயேசுவே இயேசு சொன்னார்\" நானே நல்ல மேய்ப்பன் நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காய் தன் ஜீவனை கொடுக்கிறான்\" (யோ. 10: 11,14).\nஇந்த வாழ்க்கைக்கு பின் என்ன நடக்கும் என்று ஆச்சரிய படுகின்றாயா \"நானே உயிர்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னை விசுசாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்\" (யோ. 11:25-26, பிர. 7:20, ரோ. 3:23) நம்முடைய பாவத்தினாலே நாம் தேவனை விட்டு பிரிக்கப்பட்டோம் தேவனோடு ஐக்கியம் விட்டு போனது (யோ. 3:36).\nஉன்னுடைய வாழ்க்கையில் குழப்பங்கள் மாற உன்னுடைய பாவத்தை சுமந்து தீர்த்த கிறிஸ்துவிடம் வா (II கொரி. 5:21) நீ இரட்சிப்படைய வேண்டும் என்பதே அவர் திட்டம் அவர் விருப்பமும் கூட. அவர் ஒருவரால் மாத்திரம் உன் ஆவிக்குரிய தேவைகளை சந்திக்க முடியும் அவர் ஒருவரே இரட்சிப்பின் வழி அவரை நோக்கி பார் இரட்சிப்பார்\nகேள்வி: கிறிஸ்தவம் என்றால் என்ன\nபதில்: இயேசுவின் போதனையை அடிப்படையாய் கொண்டு இயேசுவே கிறிஸ்து என்று வெளிப்படையாக அல்லது பகிரங்கமாக அறிக்கை செய்வது \"கிறிஸ்தவம்\" அல்லது \"கிறிஸ்தவன்\" என்று \"வெப்ஸ்டர்\" என்ற வேத விளக்கவுரை விளக்கம் அளிக்கிறது.\n\"கிறிஸ்தவம்\" மூன்று முறை புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது (அப். 11:26, 26:28) 1பேதுரு.4:16) இயேசு கிறிஸ்துவை பின்பற்றினவர்களுக்கு \"கிறிஸ்தவர்கள்\" என்று அந்தியோகியாவில் வழங்கப்பட்டது. இது கேளிக்கையாய் வழங்கப்பட்ட பெயர். இதன் உண்மையான அர்த்தம் \"கிறிஸ்துவை சேர்ந்த கூட்டம்\" அல்லாத கிறிஸ்துவை \"பின்பற்றுகிற கூட்டம்\" \"கிறிஸ்தவம்\" என்ற வார்த்தை மறுபிறப்பு அடையாமல், பெயருக்கு ஆலயம் செல்வதினால் நாங்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மக்களாளே அதன் மேன்மைக்கு பாதிப்புண்டானது சபைக்கு செல்வது, நல்லவர்களாய் ஜீவிப்பது, சபையில் பணிவிடைகள் செய்வது நம்மை கிறிஸ்தவனாக மாற்றாது.\nதிருச்சபைக்கு செல்வதினால் கிறிஸ்தவனாய் மாறமுடியாது. திருச்சபையில் அங்கம் வகிப்பதாலும், தவறாமல் சபைக்கு செல்வதாலும் கிறிஸ்தவனாக முடியாது (தீத்து 3:5) சொல்கிறது. நம்முடைய நீதியின் கிரியையினால் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தினால் நம்மை இரட்சித்திருக்கிறார். உண்மை கிறிஸ்தவன் தேவனை ஏற்றுக்கொள்ளவேண்டும் (யோ 1:12) உண்மை கிறிஸ்தவன் தேவபிள்ளையாய் மாறி, அவருடைய குடும்பத்தின் அங்கமாய் மாறவேண்டும். உண்மை கிறிஸ்தவனின் அடையாளம் மற்றவர்களை நேசிக்கிறவனும், தேவ வார்த்தைக்கு கீழ்படிந்தவனுமாய் இருக்க வேண்டும் (1யோ2:4, 2:10).\nகேள்வி: ரோமரின் இரட்சிப்பு பாதை என்றால் என்ன\nபதில்: ரோமரின் இரட்சிப்பு பாதை என்றால் ரோமரின் புஸ்தகத்திலிருந்து இரட்சிப்பின் பாதைக்கு நடத்துகிறதான வசனங்களை கொண்டு சுவிசேஷம் அறிவித்தல். இது ஓர் எளிய வழி ஆனால் தேவன் எப்படி இரட்சிப்பை அருளினார். நமக்கு ஏன் இரட்சிப்பு வேண்டும் நாம் எப்படி இரட்சிப்பை பெற்றுக்கொள்ள முடியும். அதனால் வரும் பலன் என்ன என்று போதிக்கின்றதான வல்லமையான வழி.\nரோமரின் இரட்சிப்பு பாதையில் முதல் வசனம் (ரோ 3:23) \"நாம் எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமையறற்றவர்களானோம்\" ஒருவரும் பேதைகளல்ல. தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை செய்தோம் (ரோமர் 3:10-18) வரையுள்ள வசனங்கள் நம் வாழ்க்கையின் பாவகாரியங்களை படம் பிடித்து காட்டுகின்றதாயிருக்கிறது. இரண்டாவது வசனம் (ரோமர் 6:23) பாவத்தினால் வரும் பலனை போதிக்கிறது பாவத்தினால் நாம் சம்பாதித்தது மரணம்.\nசரிரபிரகாரமான மரணம் மாத்திரம் அல்ல கிருபை வரமோ நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காய் மரித்ததினால் தேவன் நம் மேல் வைதத அன்பை தெரியப் பண்ணினார். கிறிஸ்து நமக்கு நித்திய ஜீவன் அருளும் பொருட்டு பாவமில்லாத அவர் பாவமானார்.\nநான்காவது (ரோமர் 10:9) கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினால் அறிக்கையிட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் \"நமக்காய் அவர் மரித்தார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். அப்பொழுது நாம் இரட்சிக்கப்படுவோம் (ரோ 10:13) சொல்கிறது \"கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்கிற எவனும் இரட்சிக்கபடுவான்\" நித்திய மரணத்தின்று நம்மை மீட்ட இயேசுவினை சொந்த இரட்சகராக ஏற்று கொண்டு அவரிடம் வந்தால் நிச்சயம் அவர் பாவமன்னிப்பு அளித்து நித்திய வாழ்வை தருவார். இறுதியாக (ரோ 5:1)ம் வசனம் \"இவ்விதமாக நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால்.\nநம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்\". ரோ 8:1 சொல்கிறது. \"கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களுக்கு ஆக்கினையில்லை\" கிறிஸ்து நமக்காய் நம்முடைய பாவங்களுக்காய் மரித்ததினாலே நாம் ஆக்கினை அடையமாட்டோம். இறுதியாக தேவன் நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்த வசனத்தை பார்போம் ரோ8:38-39 \"மரணமானாலும் ஜீவனானாலும். கர்த்தராகிய இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மை பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.\nகேள்வி: பாவிகளின் ஜெபம் என்றால் என்ன\nபதில்: பாவிகளின் ஜெபம் என்பது தான் ஒரு பாவி, எனக்கு இரட்சகர் வேண்டும் என்று அறிந்தவன் அல்லது உனர்ந்தவன் தேவனிடம் ஜெபிக்கும் ஜெபம். இந்த ஜெபத்தை செய்வதினால் அதின் மூலம் நமக்கு நன்மை ஒன்று பயக்காது. பாவிகளின் ஜெபம் என்பது நான் பாவி, செய்த தவறு என்ன தனக்கு அதினின்று இரட்சிப்பு தேவை என்று உணரவைப்பதே.\nபாவிகளின் ஜெபத்தின் முதல் ந��லை நாம் அனைவரும் பாவிகள் என்று உணரவைப்பதே (ரோ3:10) \"அந்தபடியே நீதிமான் ஒருவனாகிலும் இல்லை\" என்று வேதம் தெளிவhய் சொல்கிறது நாம் அனைவரும் பாவிகள் தேவனுடைய இரக்கமும், மன்னிப்பும் நமக்கு தேவை (தீத்து 3:5) பாவத்தினாலே நாம் நித்திய தண்டனையை வருவித்து கொண்டோம். பாவிகளின் ஜெபமானது நியாயத்தீர்ப்புக்கு பதிலாய் கிருபையையும் தேவகோபத்திற்கு பதிலாய் இரக்கத்தையும் வேண்டி தேவனிடத்தில் வேண்டுதல் செய்கிறதாயிருக்கிறது.\nஇரண்டாம் நிலையானது தேவன் பாவத்திலிருந்து நம்மை மீட்க அவர் பட்ட பாடுகளை உணர்த்துகிறது. நம்முடைய பாவங்களுக்காய் அவர் காயப்பட்டு மரித்து கல்வாரி சிலுவையில் மரணத்தை ஜெயமாக விழுங்கினார் (கொலோ2:15;இ 1கொரி 15) மரித்த கிறிஸ்து உயிரோடு எழுநதுஇ இன்றைக்கும் ஜீவித்து கொண்டிருக்கிறார். நாம் செய்ய வேண்டியது அவரை (1 கொரி. 15:1-15) விசுவாசித்து. அவர் எனக்காக நான் நித்திய ஜீவனை அடையும்படி அவர் மரித்தார் என்று நம்புவாயானால் நிச்சயமாய் அவர் உன் பாவத்தை மன்னித்து உன்னை இரட்சிப்பார்.\nப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....\nதமிழ் கிறிஸ்தவ மொபைல் வசனங்கள் (TAMIL CHRISTIAN MO...\nகேள்வி பதில்கள் 2 - பரலோகம் செல்வதற்கான ஒரே வழி இய...\nகேள்வி பதில்கள் 1 - நீங்கள் நித்திய வாழ்வைப் பெ...\nவாழ்க்கையை மாற்றக்கூடிய தீர்மானங்கள் எடுத்த உங்களு...\nபெருமளவு அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nமிகவும் முக்கியமான கேள்வி பதில்கள் - இயேசு கிறிஸ்த...\nதமிழ் பைபிள் ஆடியோ வடிவில்\nபரிசுத்த வேதாகமம் தமிழில் (Holy Bible in Tamil)\nஎல்லையில்லா அன்பு ,அழகாய் நிற்கும் யார் இவர்கள் ,க...\nஓ தீமோத்தேயுவே சகோ .அகஸ்டின் ஜெபக்குமார்\nஅரணை விட்டு வெளியே வா சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் (B...\nவிமர்சனங்களை சந்திக்கும் தைரியம் இருக்கிறதா \nதமிழ் கிறிஸ்தவ மொபைல் வசனங்கள் (TAMIL CHRISTIAN MO...\nகேள்வி பதில்கள் 2 - பரலோகம் செல்வதற்கான ஒரே வழி இய...\nகேள்வி பதில்கள் 1 - நீங்கள் நித்திய வாழ்வைப் பெ...\nவாழ்க்கையை மாற்றக்கூடிய தீர்மானங்கள் எடுத்த உங்களு...\nபெருமளவு அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nமிகவும் முக்கியமான கேள்வி பதில்கள் - இயேசு கிறிஸ்த...\nதமிழ் பைபிள் ஆடியோ வடிவில்\nபரிசுத்த வேதாகமம் தமிழில் (Holy Bible in Tamil)\nஎல்லையில்லா அன்பு ,அழகாய் நிற்கும் யார் இவர்கள் ,க...\nஓ தீமோத்தேயுவே சகோ .அகஸ்டின் ஜெபக்குமார்\nஅரணை விட்ட��� வெளியே வா சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் (B...\nவிமர்சனங்களை சந்திக்கும் தைரியம் இருக்கிறதா \nகட்டுரை கதை கிறிஸ்தவ திரைப்படம் கிறிஸ்தவ பாடல்கள் கீர்த்தனை பாடல்கள் செல்பேசி தமிழ் பைபிள் தமிழ் மொபைல் பைபிள் வசனம் Bible tools christian wallpapers tamil christian tamil christian message tamil christian songs tamil mobile bible\n1000 praises to god ஆயிரம் ஸ்தோத்திர பலிகள் ஆங்கிலத்தில்\n. அதி மங்கள காரணனே 2. அமல தயாபரா 3. அரசனைக் காணாமல் 4. அல்லேலூயா கர்தரையே ஏகமாய் 5. அன்பே பிரதானம் சகோதர அன்பே 6.அனுக்...\ntamil christian songs- தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்\nஇயேசுவின் கிறிஸ்துவின் அற்புதங்கள் - (Miracles of Jesus Christ in Tamil)\n18 வருஷம் கூணி - ( லூக்கா 13:11-13) அப்பொழுது பதினெட்டு வருஷமாய்க் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தா...\n1000 praises to god ஆயிரம் ஸ்தோத்திர பலிகள் ஆங்கிலத்தில்\ntamil christian songs- தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasipanneerselvam.com/2012/04/blog-post_15.html", "date_download": "2019-08-18T03:16:39Z", "digest": "sha1:BOD34WHTOJGM2MQOWSOZ4MPN2NEYWBS6", "length": 53918, "nlines": 256, "source_domain": "www.rasipanneerselvam.com", "title": "சாமியாடி - ராசி. பன்னீர்செல்வன்", "raw_content": "\n( அக்டோபர் 1994 )\nசாமியாடி கூட்டு வண்டியில் வந்து இறங்கினார். வேளார் மனையில் இருந்த எல்லா வேளார்களும் ஒருமிக்க கூடி துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு குனிந்து கும்பிட்டனர்.\nசாமியாடி பெரமய்யா என்றாலே எல்லாவற்றையும் மீறிய ஒரு மரியாதை சுத்து பத்து அத்தனை கிராம மக்களுக்கும் உண்டு.\nபூவனப்பட்டியின் குதிரையெடுப்புச் சாமியாடி அவர். நெடுநெடுவென வளர்த்தி. இருந்த சதைப்பூச்சு அங்கங்கேசுருங்கிப் போய் கனிந்து சுருங்கிய பேரிச்சம் பழத் தோலை ஞாபகப்படுத்தும்.\nஅள்ளி முடிந்த முரட்டுக் கூந்தல், நீண்ட முகத்தில் துருத்திய தாடை, வளர்த்தியைச் சரிக்கட்ட கொஞ்சமாய் முன்வளை வடித்த முதுகு. நிறைய வரி மடிப்புகளோடு பெரிய வயிறு. இந்த அறுபது வயது முதுமையிலும் அசந்துபோய் மூலையில் குந்தாத ஜீவனுள்ள சரீரம்.\nமூன்றடி நீளம், அரை அடி அகலத்தில் பெரிய அரிவாளைத் தூக்கிக் கொண்டு, நாக்கைத் துருத்தி, ஆகாயத்தைப் பார்த்து உருட்டிய விழிகளை மேல் இமைக்குள் செருகியவாறே, சன்னமாய் ஆரம்பித்த விசில் சத்தம் ரொம்ப உயர்ந்து கொடூரமாய்ப் பீறிட, அவர் மீது சாமி வந்து எகிறியதென்றால் அத்தனை ஜனமும் நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து கும்பிடும்.\nபூவனப்பட்டியில் ���ய்யனாருக்கு குதிரையெடுப்பு செய்ய தேதி வைத்தாயிற்று.\nஅதற்கு குதிரைகள் செய்வதற்காக தட்டுத் தாம்பூலத்துடன் அச்சாரப்பாக்கும், கட்டளைக் காசுமாய் எல்லா வேளார்களுக்கும், சாமியாடியும் கூட வந்த கங்காணித் தேவரும் வைத்தனர்.\nமறுநாளே வேளார்மனை முழுக்க சட்டிபானை வேலையை ஒதுக்கி வைத்து விட்டு, குதிரைகள் செய்ய ஆரம்பித்தது.\nபூவனப்பட்டியில் குவைத்தும், சிங்கப்பூருமாய் தண்ணியாய்ப் பணப்புழக்கம், என்றாலும், குதிரை செய்யும் வேளாருக்கு விலை கொடுக்கும் பழக்கமில்லை. தட்சணைக் காசு மட்டும் தான். இது வழிவழியாய் வந்த சாமிகட்டளை.\nவேளார்களுக்கும், விலை கேட்க வாய் வராது. யாரும் கொடுத்தாலும், வாங்கக் கூடாது. சாமிகுத்தம் சேரும். எடுப்பு முடிந்ததும் கரைகாரர்கள் தரும் நெல்லில் கொஞ்சமாய் பஞ்சம் தீரும்.\nஎடுப்பு என்று மிராசுகளின் உபயத்தில் தண்ணியில் முங்கி முங்கி நீச்சலடிப்பார்கள் வேளார்கள்.\nபூவனப்பட்டிக்கு விடுமுறையில் வந்திருந்தான் குமார். கூட இரண்டு நண்பர்களும் வந்திருந்தனர். திருச்சியில் படிக்கின்றனர்.\nநண்பன் கூப்பிட ‘சுருக்’ கென தைத்தது குமாருக்கு கடைப்பக்கம் வந்தது தப்பென உணர்ந்தான். குமாருக்கு அவ்வூர் கடைகளில் கிளாசில் டீ கிடையாது.\nசாப்பிடத்தானே போறம்.... இப்பப் போய் எதுக்கு டீ.....\nசமாளித்தவாறே நடந்தான். மத்தியான பூசை நடக்கும் மணி கணீரென்று ஒலிக்க.......... பூவனத்து மாரியம்மன் கோயில் தாண்டிப் போகையில்...............\nகுமார் ரோட்டிலேயே நின்று செருப்புகளை கழட்டி விட்டு சாமி கும்பிட, நண்பர்களும் அவ்வாறே செய்துவிட்டு செருப்புகளை மாட்டும் போது.\nகோயிலுக்குள்ளிலிருந்து வெளியே வந்த தலையாரி, குமாரை கண்கள் சுருக்கிப் பார்த்து புருவம் உயர்த்தினான்.\n“..........ப் பயலுகளெல்லாம் தள்ளி நின்னு கும்பிடுங்கடா, விட்டா உள்ளேயே புகுந்துருவிக போலருக்கே...............”\nமற்ற இருவரையும் சொற்களின் வெப்பம் தாக்கத் தொடங்கியபோது குமாரின் முகத்திற்கு உடம்பின் ரத்தமெல்லாம் ஒன்றாய் வந்து சேர்ந்திருந்தது.\n உள்ளே போயி கும்பிட்டா என்ன பண்ணுவே. நீ............ டே, வாங்கடா உள்ளே, யோவ், உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்க.\nஇழுக்காத குறையாய் அவர்களின் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு போயிலுக்குள் நுழைந்தான் குமார்.\nவைத்தகண், வாங்காமல் குமாரைப் பார்���்துக் கொண்டே, மூவருக்கும் விபூதி கொடுத்தார் குருக்கள்.\nஅடுத்தநாள் சாயங்காலம் சேர்வைக்காரரின் வீட்டில் வார்த்தைகள் எகிறிக் குதித்துக் கொண்டிருந்தன.\n“இப்ப ஒருத்தன் நுழைஞ்சிட்டான்...... விட்டோம்னு வைங்க........ நாளக்கி...... ப்பய மக்க அத்தனை பேரும் புகுந்துருவாங்கெ... ஒரு மட்டு மரியாத இல்லாமப் போயிடும் சொல்லிப்புட்டேன்......\n“விட்டாத்தானே.............. அதுலயும்பாரு, எவ்வளவு குசும்பு இருந்தா, தலையாரிய கீழ தள்ளிட்டு புகுந்திருப்பாங்கெ.............. எல்லாம் உங்க மொகத்துக்காகத்தான் ஐயா பாக்குறது.\nஅப்பச்சிக் கிழவர் புகையிலையை அசக்கித் துப்பியவாறே பேச ஆரம்பித்தார். “செத்த சும்மா இரும் கங்காணி, சேர்வே, நீமுரு என்ன செய்யிறீர்னா ஒரு தண்டோரா போட்டு அந்த பயலுகிட்ட ஒரு அபராதத்தை வாங்கிப்புடும், சரியாய் போய்டும்.\n“கிழிஞ்சாப்புலத்தான்............... யோவ், பெரிசு, நீ எந்திரிய்யா மொதல்ல, பெரிசா சொல்ல வந்துட்டாரு............. தூக்கிப் போட்டு ரெண்டு மிதிமிதிச்சா மத்தப் பயலுகளெல்லாம் ஒழுங்கா இருப்பாங்க................ அத விட்டுட்டுடு................\nகொஞ்சம் சும்மா இருவேலு, நாலயும் நாம யோசிக்கணும், வஞ்சகமில்லாம நம்ம வயக்காட்டுல ஒழைக்கிறாங்க அவங்க, சின்னப் பயலுக பிரச்சினையிலே ஊர்ச் சண்டை வந்துரக் கூடாது.......... அது நல்லதில்லை.............\n அது சரிப்பட்டு வராதுங்கய்யா..... ஆளுக்கு ஆள் ஒரே எகிறல்தான்.\nகுதிரையெடுப்புக்கு இன்னும் இருபது நாட்கள் குழையக் குழைய அரைத்தெடுக்க மணற் சாந்தில், வைக்கோல் கூளமும், ஈச்சநாரும், புளிச்ச கூளமுமாய், சேர்த்துப் பிசைந்து வேளாளர் மனையில் குதிரைகளின் உடம்புகள் தயாராகிக் கொண்டிருந்தன.\nஒவ்வொரு வீட்டுக்கு முன்னாலும் குதிரைகள் நாலுகால் ஊன்றி பாதி உடம்பு வரை வந்திருந்தன.\nபூவனப்பட்டியில் எல்லா மிராசுகளின் தென்னந்தோப்புகளிலும் நாடாவிகள் ‘சாமி’களுக்கு கலயங்கள் கட்டினர். குதிரையெடுப்பு அன்று குடிக்காதவனுக்கு பூவனப்பட்டியில் ‘ஆம்பிளை மரியாதை’ கிடைக்காது. பெண்களிடம் கூட.\nநேர்த்திக்கடன் உள்ளவர்கள் வெட்டுக்கிடாயகளுக்கு கோனார் வீடுகளில் அச்சாரம் கொடுத்தனர். மரம் இருப்பவர்கள் ‘பலாக்கொட்டை’களுக்கு வெட்டுப்பதம் பார்த்து வைத்தனர். இல்லாதவர்கள் அடுத்தவர்களிடம் சொல்லி வைத்தனர். எல்லார் வீட்டிலும் எடுப்பன்று பலாவாசம் வீசும்.\nக��ப்பு அட்டையில் பழுப்புக் காகிதங்களை வைத்து அதன்மீது அர்ஜென்ட் என்று போட்டிருந்த சாயம் போன சிவப்புப் பட்டியை மடித்துக் கட்டினார் ஹெட் கான்ஸ்டபிள்.\nபூவனப்பட்டியிலே என்ன எல்.கே சார் \nஇல்லப்பா............... சாதிப்பிரச்சனை ரெண்டு பேர் கோயிலுக்குள்ள போகப் போயி பிரச்சனை ஆகிப் போச்சு......... அவங்களை ஊர்க்காரனுக நாலைஞ்சு பேர் சேர்ந்து ராத்திரியிலே போய் வீடு புகுந்து அடிச்சிருக்காங்கெ.........\n“உயிருக்கு ஆபத்தில்லே............... சைக்கிள் செயினால அடிச்சிருக்காங்கெ......... உடம்பெல்லாம் வாருவாரா கிழிஞ்ச மாதிரி ஆகி.. இங்கதான் ஜி.ஹெச்.சுல சேரந்திருக்கு.\n“கேஸ் எத்தன பேர் மேலே\nவாங்கிப்படித்த கான்ஸ்டபிள் கண்களைச் சிமிட்டி புன்னகைத்தவாறே ஹெ.கான்ஸ்டபிளைப் பார்த்தார்.\n“ஸார்.... செம பார்ட்டிங்க ஸார் இவங்க மூணுபேருமே பெரிய கைங்க... சிங்கப்பபூர் காசு. ஒரே அமுக்கா அமுக்கிருங்க. சாயங்காலம் பார்ட்டி வச்சுக்குவோம்..\".\nபூவனப்பட்டியில் ஹெ.கான்ஸ்டபிள் வந்து இறங்கியதும் டீக்கடை வாசிகள் அவரைச் சூழ்ந்தனர். பெட்டிஷனில் இருந்த மூவரில் ஒருவன் அங்கேயே இருந்தான். அவரைப் பார்த்ததும் அருகில் வந்தான்.\n“வாங்க ஸார்....... டே....... அந்த சேரைத் தூக்கி இப்படிப் போடு........... “டீக்கடை கல்லாவில் இருந்த சேர் தூக்கப்பட\" உட்காருங்க சார்” கூல்டிரிங்க் சாப்பிடுங்க........ டேய் கூல்ட்ரிங்ஸ் கொடுடா.\nபெட்டிஷன்ல யார்யார் பேரு சார் கொடுத்திருக்கானுக.... சுற்றி இருந்தவர்கள் குரோதத்துடன் கேட்டனர்.\n“டே பொறுடா.... சார் சொல்வாருல்ல...”\nமூன்று பேர் பெயர்களை சொன்னதும், அதில் ஒருவனான அங்கு நின்றிருந்தவன் கூட்டத்தை ஒரு பார்வை பார்த்தவாறே,\n“சரி, சரி போங்கப்பா... ஏன் கூட்டம் போடுறீக... ஸார் நீங்க வாங்க போகலாம்...”\n“ஹெட் கான்ஸ்டபிளை தன் பைக்கில் ஏற்றிக்கொண்டான். தோட்டத்து ஷெட்டில் நிறுத்திவிட்டு உள்ளே போய் இரண்டு வெளிநாட்டு பாட்டில்களை எடுத்து வந்தான். கான்ஸ்டபிளுக்கு வாயெல்லாம் சிகரெட் நிகோடின் படிந்த பற்கள்.\nஅவரை உட்கார வைத்து வேலையாள் ஒருவரை மரத்தில் ஏறி இளநீர் வெட்டச் சொல்லிவிட்டு இன்னொருவனை கூப்பிட்டான்.\n“வீட்டுக்கு போயி அக்காகிட்ட ரெண்டாயிரம் ரூவா வாங்கிட்டு வா...”\nஹெட் கான்ஸ்டபிள் மெல்ல குறுக்கிட்டார்.\n“இல்ல தலைவா, மூணு பேரு லிஸ்ட்ல இருக்கு, கேஸ் பெரிசு, இப்ப ‘ஆக��டெ’ல்லாம் ரொம்பக் கடுமை, அரெஸ்ட் பண்ணினா ஜாமீன் கூட கெடயாது\".\n\"அதான்... ரெண்டாயிரம் தர்றேன் சார்..\"\n“எஸ்.ஐ. குறைஞ்சது அஞ்சு எதிர்பார்ப்பாரு, அதுவும் நீங்களெல்லாம் இருக்கிறதாலதான் ஐயா விடுறாரு”.\nகொஞ்ச நேரத்தில் பையன் கொண்டு வந்து கொடுத்த நாலாயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு பஸ் ஏறினார் ஹெட்கான்ஸ்டபிள்.\nமூன்று பேரில் இருவர் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரில் இல்லையென்றும், மற்ற ஒருவனின் பெயரில் அந்த ஊரில் யாருமே இல்லையென்றும் சிகரெட் புகையும் விரல்களோடு பைலில் குறிப்பு எழுதினார் சப் இன்ஸ்பெக்டர்.\nஆஸ்பத்திரியில் ரத்த விளாறாய் ரணப்பட்டுக் கிடக்கும் தன் தம்பிகளை பார்க்கப் பார்க்க கணேசனுக்கு முகமெல்லாம் சிவந்தது. கண்கள் எரிந்தன.\nரொம்ப விசனத்துடன் புதுக்கோட்டை சென்று இயக்கத் தலைவருடன் பேசிவிட்டு சமாதானமடையாத மனத்தோடு பூவனப்பட்டிக்குத் திரும்பினான்.\nபடலைத் தள்ளிக் கொண்டு வாசலில் நுழையும் போதே தன் அப்பாவான சாமியாடி பெரமய்யா செய்து கொண்டிருப்பதை பார்த்தவனுக்கு ரோசம் பொத்துக் கொண்டு வந்தது.\nகுதிரையெடுப்புக்காக வீட்டில் இருந்த பெரிய பெரிய வேல்களையும், துவைஞ்சு சானைபோட்டு வந்திருக்கிற அரிவாள்களையும் புளியும் நாரும் போட்டு தேய்த்துக் கொண்டிருந்தார் சாமியாடி.\nஅது கண்ணில பட்டதும் தான் கணேசனுக்கு கட்டுக்கடங்கா கோபம் ‘குபுக்’ கென பொங்கியது.\n“இப்ப எதுக்குப்பா நீ இதுகளைப் போட்டு தேய்க்கிறே\n“எடுப்பு வந்துருச்சுல்ல..........” புகையிலையை அடக்கியவாறு அவனைப் பார்க்காமலேயே பேசினார்.\n“ஏய்யா......கோயிலுக்குள்ளே போனாங்கண்ணு பெத்தபுள்ள ரெண்டு பேரையும் நார், நாரா கிழிச்சுப் போட்டிருக்கானு............. நீ என்னன்னா கொஞ்சம் கூட சொரணையில்லாம சாமியாடப் போறேங்கிற....\".\n“யே......... போலே.... நாப்பது வருஷமா...... ஏன், உம்ம பாட்டன் காலத்துலேர்ந்து சாமியாட்டம்....... இன்னிக்கு நேத்தா, இதுக்குக்குன்னு போயிவிடுறதாலே..... நம்பள சாமியாட கூப்புடசாதியாலே பாக்குறாக அவுக... போலே”\n“யோவ்..... கேட்டுக்க, இந்த வருஷம் நீ சாமியாடவும் வேண்டாம், புடுங்கவும் வேண்டாம், பேசாம வீட்டில் கெட...............”\n“பார்த்துக்க, சாமியாடப் போனே. கெழவா ஒன்ன தலைல கல்லைப் தூக்கிப் போட்டு கொன்னுபுடுவேன்........ ஆமா, சொல்லிப்புட்டேன்.........”\nஅக்கம் பக்கத்துக்கு ஆட்கள் கூடிவிட அம்மா அரக்கப் பரக்க வந்து கணேசனைப் பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டு போனாள்.\nவேளார் மனையிலிருந்து குதிரைகள் கிளம்பிவிட்டன. அப்படியே நிஜக்குதிரை அளவுக்கு அய்யனார் குதிரை, கறுப்பர், நொண்டிச்சாமி மற்றும் துணைச்சாமிகள், குறுமணிகள், எல்லை முனிகள் என்று எல்லாருக்கும் குதிரைகள்.\nஎல்லாக் குதிரைகள் தலையிலும் புதுவேஷ்டி போட்டு உருமா கட்டி உடம்பு தெரியாமல் முழுக்க செவ்வந்தி மாலைகளை சுற்றியிருந்தனர். கழுத்துக் கொள்ளாமல் பெரிய பெரிய சரிகை மாலைகள்.\nகொட்டு, தப்பு, தாரை, தம்பட்டம், கொம்புகள், முழங்க முழங்க பெரிய குண்டத்தில் நெருப்பு வளர்த்து அதில் கொட்டிய சாம்பிராணிப் புகை மண்டலத்தின் நடுவே குதிரைகள் நகர்ந்தன. தேவலோகத்தில் இருந்து புரவிகள் வருவது போல்.\nசம்பிரதாயப் பூர்வமாக, முன்னால் சிவப்புக் கம்பள குடை கட்டிய தட்டு வண்டியில் பழைய முல்லைவன ஜமீனின் பேரன் போக, பின்னால் குதிரைகள்.\nஇரண்டு, மூன்று குதிரைகளாய் சேர்ந்து, சேர்ந்து அந்த அந்த வகையறா இளைஞர்களின் தோள்களில்.\nஇளைஞர்கள் தோள்களில் மட்டும் குதிரையேற்றவில்லை. உடம்புக்குள்ளும் ஏற்றியிருந்தார்கள். ‘எடுப்புகள்’ குடித்த பலத்தில் ஒன்றனை ஒன்று இடித்துக் கொண்டும் துரத்திக் கொண்டும் புரவிகள் காற்றில் ஓடிவந்தன.\nமுல்லைவன ஜமீனின் வாரிசு வேளார் மனையிலிருந்து ஆந்தணி எல்லைவரை தான் வருவார். அது இரு ஊர்களுக்கும் நடுப்பட்ட எல்லைக் கிராமம்.\nஇந்தப்பக்கம் பூவனப்பட்டி ஒன்றரை மைல், எல்லையில் போய் கிடாய் பலி கொடுத்து, சேர்வையையும், சாமியாடியையும் முன் வைத்து, பூ வனப்பட்டிக்காரர்கள் குதிரைகளில் வரும் தெய்வங்களை வரவேற்று அழைத்து வருவது வழிவழியாய்ப் பழக்கம்.\nவேளார் மனையிலிருந்து பூவனப்பட்டிக்கு பைக்கில் வந்த வேலு, சேர்வைக்காரரிடம் சொன்னான்.\n“மனையிலிருந்து குதிரை புறப்பட்டாச்சுங்கய்யா..........” கேட்டதும் பரபரத்துப் போனார் சேர்வை, எக்காரணம் கொண்டும் எல்லையில் குதிரைகளை காக்க வைத்தால் ஆகாது. தெய்வ நிந்தனை ஆகிவிடும்.\nபதிலை எதிர்பார்க்காமலே எதிரே நின்றவனை கூப்பிட்டார்.\n\"சம்முவம், போய் பார்த்துட்டு வா.... நாழியாச்சே... கரெக்கிட்டா வந்துருமே சாமியாடி....”\nஅப்பச்சிக் கிழவர் மெல்ல விஷயத்தை உடைத்தார்.\n“ஒண்ணுமில்லே..... சாமியாடி மவன் கொஞ்சம் பிரச்சனை பண்ணுறாங்கணும். அவன் தம்பிகளை நம்ம பயலுக அடிச்சுப்புட்டதலா அப்பனை சாமியாட விடமாட்டேங்குறான். அவன் சாதிக்காரெனல்லாம் ஒண்ணாச் சேர்ந்துகிட்டு இந்த வேலை பண்ணுறானுக...............\nயோசனையாய் எல்லாரையும் பார்த்த சேர்வைகாரர் துண்டை எடுத்து போட்டுக் கொண்டு கூட்டு வண்டியில் ஏறி\" சமியாடி வீட்டுக்குப் போ\" என்றார்.\nஊர்க்கோடியில் இருந்து சாமியாடியின் குடியிருப்பில் அவர் வந்து இறங்கிய போது.\n“அய்யய்யோ.... வாங்க தேச்சரே.... வாங்க....”\nஅந்த மக்கள் பதைபதைத்துப் போய் குனிந்து வணங்கி வரவேற்றனர்.\nசாமியாடி வீட்டு வாசலில் கட்டிலில் உட்கார்ந்து சேர்வைகாரர் பேசும் முன்னேயே கணேசன் ஆரம்பித்தான்.\n“எங்க அப்பன் இந்த வருஷம் சாமியாட வராதுங்கய்யா, நீங்க வேற சாமியாடிய ஆட வைச்சுக்கங்க.......”\n எவனோ ரெண்டு பேரு அடிச்சுக்கிட்டத சாமி காரியத்துல கொண்டாந்து சம்பந்தப்படுத்துறே.............. இவ்வளவு காலமாக நம்ம ஊர்லே இப்படியொரு சாதிச் சண்டை வந்திருக்கா இல்லே......சாமிக்காரியந்தான் நின்னிருக்கா\nபக்கத்தில் கைகட்டி நின்றிருந்த சாமியாடியைப் பார்த்து\n“என்ன சாமியாடி, இவனுக சொல்றாங்கன்னு நீயும்... இருந்திட்டியா கணேசா, சாமியாடி ஊருக்கே பொதுவான மனுஷன்.... சாமிக்கு சாதியில்லை, அத இதச் சொல்லாம எல்லாம் எடுப்புக்கு கிளம்புங்க........ம்.........”\n“சாமிக்கு சாதியில்லன்னு நல்லாத்தான் சொல்றீங்க............... ஆனா, கறுப்பர் கோயில் சாமிலேர்ந்து, நொண்டிக் கோவில் சாமி வரைக்கும் எல்லாச் சாமியும் கோயிலுக்குள்ளே மண்டபத்துலே நின்னுதான் சாமியாடுது. ஆனால், இந்த சாமி மட்டுந்தான் வெளியே நின்னு குதிரை வைக்கிற பொட்டல்ல ஆடுது.\n“அடபயபுள்ள...... இதான் உங்க குறையாக்கும். ஆதிலேர்ந்து பொட்டல்ல ஆடுது, அவ்ளதான், . நாமளா பாத்து வச்சோம் சாமியிலே என்னடா வித்தியாசம் இப்ப என்ன, இந்த வருஷம் சாமி மண்டபத்துலே ஆடுது. பெரிய இதா அது........ கௌம்புங்கடா சீக்கிரம்....... நாழியாச்சு.....\"\nஏற்கனவே தயாராய் நின்ற சாமியாடி உடனே சேர்வைக்காரருடன் கிளம்ப, மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல் எல்லோரும் அவரின் பின்னே சென்றார்கள்.\nஇவர்கள் போய்ச் சேரவும், குதிரைகள் ஆந்தணி எல்லைக்கு வரவும் சரியாகஇருந்தது. வாணம் போட்டு, கிடாய் வெட்டி, கள் வைத்து பூசை போட்டதும், குடை மரியாதை சேர்வைக்கு மாற மீண்டும் குதிரைகள் துள்ளிக் க���ளம்பின.\nதங்கள் எல்லைக்குள் பாதம் வைத்ததும் குதிரைத் தூக்கிகளுக்கு ஒரு புதுத் தெம்பு .ஏறத்தாழ குதிரைகள் ஓட ஆரம்பித்து விட்டன.\nகீழே மனிதர்கள் தோள் கொடுப்பதை மறந்து விட்டு மேலாகப் பார்த்தால், அந்தரத்தில் குதிரைகள் பறந்து வருவது போல் இருந்தன.\nகுதிரைகள் மனிதர்கள் மீது சவாரி செய்து ரொம்பச் சொகுசாய் பூவனப்பட்டியில் வந்து இறங்கின.\nபிடாரியம்மன் கோயில் முன்பாக உள்ள பாடலிப் பொட்டலில், அரை வட்ட வடிவில் குதிரைகள் நிறுத்தப்பட்டு ஒவ்வொன்றின் எதிரிலும் பூ , எலுமிச்சம்பழம், கோழித்தலை, செருகிய வேல்கள் குத்தப்பட்டிருந்தன. இங்கு வைத்து பலியும், பூஜையும் நடத்திய பின் நடுநிசியில் ஆள் பார்க்காமல், விளக்கு பிடிக்காமல் ஏரிதாண்டி காட்டில் உள்ள அய்யனார் கோயிலில் தூக்கிப் போய் வைப்பார்கள்.\nகழுத்துக் கொள்ளாமல் பித்தளை உருட்டுகள் கோர்த்த சங்கிலிகளும், கை நிறைய ஈயவளையங்களும், பாதி கண்டைக்கால் அளவுக்கு கால் முழுக்க தண்டைகளும், உடம்பெல்லாம் பூமாலைகள் விபூதி சந்தனக் குழைவுமாய் மெல்லிய உதறலுடன் நின்றார் சாமியாடி.\n‘கரை’காரர்களின் எட்டு கிடாய்களை மட்டும் சாமியாடி வெட்டுவார். மற்றவற்றை கிடாய் வெட்டிகள் வெட்டுவார்கள்.\nமின்னும் அரிவாளைத் துடைத்து இருவர் தூக்கி சாமியாடியிடம் கொடுக்க கிடாய்களை வெட்டினார்.\n“என்ன ஆச்சு சாமியாடிக்கு இன்னிக்கு, ஜனங்கள் எல்லாருக்கும் முகங்கள் சுணங்கிவிட்டன. மெல்ல தங்களுக்குள் முணுமுணுத்துக் கொள்ளவும் செய்தனர். அவர் வெட்டிய அத்தனை கிடாய்களும் ‘தொங்கு கிடாய்’களாய் போனது தான் காரணம்.\nவெட்டும் போது கிடாய் தொங்கினால் ஏதோ சாமிக்குத்தம் நேர்ந்திருகிறதென்று பதைபதைத்துப் போகிற மக்கள் அவர்கள்.\nஆந்தணி எல்லையில் சாமியாடி வெட்டிய போதே தொங்கு கிடாய்தான். அப்போதே பாதிப்பேர் முகம் சிறுத்துப் போய் கவலைப்பட ஆரம்பித்து விட்டனர்.\nசாமியாடி கிடாய் வெட்டுவது அந்த வட்டாரத்திலேயே ரொம்ப பிரசித்தம். அவருக்கு இதுவரை ‘தொங்கு கிடாய்’ விழுந்து யாரும் அறிந்ததில்லை. போன வருஷங் கூட கிடாய் வெட்டிகளிடம் கொடுக்காமல் தானே நாற்பது ஐம்பது கிடாய்களை, வெட்டிச் சாய்த்தது ஜனங்களின் ஞாபகத்துக்கு வந்தது.\n‘இப்ப மட்டும் என்னாச்சு....... சாமியாடிக்கு’\nவெட்டு முடிந்ததும் பதை பதைக்கும் மனங்களுடன் எல்லாரும் கோயிலுக்குள் சென்றனர். சாமியாடியின் குடியிருப்பு ஆட்கள் வெளியில் நின்று கொள்ள சாமியாடியும், அவருடன் இரண்டு பேரும் கோயிலின் உள்ளே போனார்கள்.\nஉள்ளே கால் வைக்கும் போதே சாமியாடிக்கு பாதங்கள் வியர்த்தன. மனதுக்கும் ‘விருக் விருக்’கென்று ஒரு மெல்லிய விதிர் விதிர்ப்பு, பாதங்கள் தரையோடு ஒட்டி ஒட்டிப் பிரித்தன.\nகல்யாணக் காரியம் முதல், வெளிநாட்டு விசா வரை சாமி அழைத்து கேட்க நிறைப் பேர் மண்டபத்தில் கூடியிருந்தனர்.\nபண்டாரம் சூடம் ஏற்றி சாமியாடிக்கு ஆராதனை காட்டினர். சாம்பிராணித் தூபம் மண்டபம், முழுக்க நிறைந்தது. இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் ‘ஊய்’ என்று விசில் ஊதிக் கொண்டு சாமி வந்து குதித்தாடும்.\nஅப்புறம் கேள்விகளுக்கு சாமியாடி சொல்கிற ஒவ்வொரு சொல்லும், அப்படியே பலிக்கும். பத்துப் பதினைந்து நிமிடம் ஆனது, அரைமணி ஒரு மணி நேரமும் ஆகிப்போனது.\n எல்லார் முகங்களிலும் பயமும், கலவரமும், தொற்றிக் கொண்டது. அவர் முகத்தில் நடந்த களைப்பும், கிடாய் வெட்டிய களைப்பும் தான் தெரிந்திருந்தே தவிர, சாமி வருகிற அறிகுறியே இல்லை.\nபத்துத் தடவைக்கும் மேல் சூடம்காட்டி அசந்து போன கோயில் பண்டாரம் சேர்வையிடம்,\n“போதுங்கய்யா........ நல்ல நேரம் போயிருச்சு , இனிமே சாமி அழைக்கிறது நல்லாயிருக்காது.......... இன்னொரு நாள் குறிச்சு அப்புறம் அழைக்கலாம், அதான் நல்லது....................\nஎல்லோரும் ஆமோதிக்க கூட்டம் கலைந்த போது ஊர்க்காரர்களின் பதைபதைப்பு கலவரம் எல்லாம் மறைந்து இன்னொரு தீர்க்கமான முடிவுக்கு அவர்கள் வந்திருந்தனர். மெல்ல முணுமுணுக்கவும் செய்தார்கள்.\n‘இந்த வருஷம் சாமியாடியை உள்ளே அழைத்ததால் தான் தெய்வ குத்தம் ஆகிவிட்டது. சாமி வராததற்கும், தொங்கு கிடாய்களுக்கும் அதுதான் காரணம்’ என்று முழுதாய் நம்பினர்.\nஅவர்களின் அப்போதைய மனதுப்படி இனிமேல் இவர்களை உள்ளே விடுவதாய் இல்லை.\nவெளியே நின்று சாமி வராததைத் தெரிந்து கொண்ட குடியிருப்பு மக்களும், ஊர்க்காரர்கள் நினைத்ததையே நினைத்தனர். ஒவ்வொருவர் முகத்திலும் தாழ்வு மனப்பான்மையும் சுய பச்சாதாபமும் தெரிந்தது.\nஅப்போதைய மனதுப்படி இவர்களும் இனிமேல் உள்ளே நுழைவதாய் இல்லை.\nசாமியாடிக்கு உடம்பும், மனசும் ரொம்பச் சோர்ந்து போய் விட்டது. அவரை வெளியில் கூட்டி வந்து உட்கார வைத்���ு முகத்தில் தண்ணீரை அடித்து துடைத்து விட்டனர்.\n‘இந்த வருஷம் கோயிலுக்குள்ளே சாமியாட்டம்னு சொன்னதாலே, ‘எடுப்புக் கள்ளை’க் குடிக்காம ‘சும்மா’ வந்தது தப்பாப் போச்சு', மனதுக்குள் நினைத்துக் கொண்டே ஒரு பெருமூச்சு விட்டார் சாமியாடி.\nவெளியே வந்த ஊர்க்காரர்கள் வடக்கேயும், குடியிருப்புக்காரர்கள் தெற்கேயுமாக முகம் பார்த்துக் கொள்ளாமல் மெல்ல கலைந்து விலகிச் சென்றார்கள்.\nஅந்த இரண்டு மக்களின் அடர்த்தியான மவுனம் அடுத்த சில தலைமுறைகளுக்கான சாசனத்தை காற்றில் எழுதிக் கொண்டிருந்தது.\nசாதீயச் சமர்க்களங்களில் தீண்டாமையின் தீ நாக்குகள் எப்படி மனிதர்களைப் பொசுக்குகின்றதன என்பதை நறுக்கென உணர்த்தும் அருமையான சிறுகதை. வட்டார வழக்கு மொழியில் படிப்போரைப் பற்றிக் கொள்ளச் செய்யும் பாங்கான நடை... நிறைவில்தான் சற்று நெருடல்.. இளைய புதிய தலைமுறையின் எழுச்சி, பழமைவாதத்திற்குச் சமரசம் ஆகிப்போவது மீண்டும் வேதாளங்களை முருங்கை ஏறச்செய்வதற்கல்லவா வழி வகுக்கும். பொட்டலில் ஆடிய சாமியாடி மண்டபத்துள்ளும் ஆடியிருந்தால் கருவரையைக்கூட கைப்பற்றும் நிலை வந்திருக்கும். சாமிஆடாததற்கு சரக்கு உள்ளே போகாததுதான் எனச் சாமியாடியின் மனக்குரல் ஒலிப்பது.. பகுத்தறிவாளர்க்குச் சரி.. பாமரர்க்கு. குறிப்பாக சாமியாடி வர்க்கத்தைக் கொச்சைப் படுத்துவதாக..அவர்களின் சாதிவழக்கமோ என எண்ணத் தூண்டுமே.\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட துணைத்தலைவர் . தமிழ் நாடு அறிவியல் இயக்க புதுகை நகர தலைவர். தமிழ் நாடு அபெகா பண்பாட்டு இயக்க மாநில செயற்குழு உறுப்பினர்...கவிதை-சிறுகதை-கலை இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு , சமூகவியல் ஆய்வு...திரைப்பட சங்கங்கள் இவற்றினூடாக பயணம் .\nஒரு எளிய எழுத்தாளன் / விமர்சகனின் பரிந்துரைகள்\nபுதுக்கோட்டை மாவட்ட தமிழ் நாடு அறிவியல் இயக்கம் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழாவினை ஏற்பாடு செய்திருக்கிறது . 26.11.2016 முதல் 04.12.2...\nமுத்தொள்ளாயிரம் -ஒரு அழகியல் அதீதம்\n-ராசி.பன்னீர்செல்வன் (பன்னீர்செல்வன் அதிபா) ( செம்மொழித்தமிழ் உயராய்வு மையம் நடத்திய முத்தொள்ளாயிர கருத்தரங்கில் எனது உரை- ஜனவரி 2...\nஎனது மொழிபெயர்ப்புகள்-1 இடதுசாரிகளிடமிருந்து எங்கள் வெளியேறலே தலித் இலக்���ியத்தின் ஆரம்பம்\nவெமுல எல்லய்யா நேர்காணல் - டாக்டர் கே.புருஷோத்தம் - ஜே.பீமய்யா...\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கலை இலக்கிய இரவில் நான் வாசித்த கவிதை (ஆலங்குடி ஜீலை 2008 ) வகுப்பறை வகுப்பறையே . ...\n14.02.2015 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கலை இலக்கிய இரவில் நான் எழுதி வாசித்த...\nExclusive : ஹெச்.ராஜா என்றதும் அட்மின் என்று காதில் விழுகிறது - வழக்கறிஞ...\nIMPART மாணவர் ஆய்வுக்கட்டுரைத் திட்டம் 18-19\nசொல்ல மறந்த குறிப்புகள் -2\nபழமலை, அவர் காலம், கவிதை மற்றும் நான் – அ.மார்க்ஸ்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/CNB1V1COM-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2019-08-18T03:36:38Z", "digest": "sha1:ARTIDJURQ77B5SK2R3ZENAI2CK3SOR4F", "length": 14772, "nlines": 92, "source_domain": "getvokal.com", "title": "கருக்குழாய் அடைப்புக்கான சிகிச்சைகள் என்ன? » Karukkuzhay Ataippukkana Chikichchaikal Enna | Vokal™", "raw_content": "\nகருக்குழாய் அடைப்புக்கான சிகிச்சைகள் என்ன\nஆரோக்கியம் கர்ப்பம் நோய்மருத்துவம் மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு மருத்துவ சிகிச்சை\n500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊\nகாலில் கொப்புளம் வந்து உடைந்த பிறகு, புண்ணாக மாறுவதற்கான காரணம் என்ன\nஅனைவருக்கும் வணக்கம் ஆனந்தம் இவ்வகை இயற்கை மருத்துவ மையம் காலில் கொப்புளம் வந்து உடைந்த பிறகு ஒன்றாக மாறுகிறது இதற்கு என்ன காரணம் கேட்டீங்கன்னா அதாவது அந்த மாதிரி அதாவது நம் உடம்பில் சில அணுக்கள் சத்தபதிலை படியுங்கள்\nகர்ப்பப்பை வாய் புற்று நோய் என்றால் என்ன\nமூட்டுவலியை நிரந்தரமாக குணமாக்க உதவும் சில ஆயுர்வேத சிகிச்சைகள் யாவை\nமூட்டு வலியில் இருந்து common problem அஞ்சல ஒருவருக்கு மூட்டு வலி வந்து இருக்குது அப்படிங்கறது subject பார்வதி தன்னால் அது நிரந்தர தீர்வு கிடைப்பது அப்படின்னு சொன்னா அந்த தீர்வு கொடுக்கிறவங்க வந்து இபதிலை படியுங்கள்\nஎனக்கு எந்த நோயும் கிடையாது; ஆனால் தலைவலி மட்டும் வருகிறது. இதற்கான காரணம் என்ன\nவணக்கம் நான் தான் உங்கள் டாக்டர் பிரபாகரன் உங்களுக்காகவே அளித்துக் கொண்டிருக்கிறேன் mind soul and சக்கரத்திலிருந்து உங்க கேள்வி பார்த்தா நீங்க ஆணா பெண்ணா தெரியலை அதிக கூட சொல்லி தான் நல்ல அந்த இருக்குபதிலை படியுங்கள்\nஆஸ்துமா நோயிலிருந்து குணம் அடைவது எப்படி\nஅனைவருக்கும் வணக்கம் நான் உங்கள் யோகா இயற்கை மருத்துவம் மையம் ஆஸ்துமா நோயில் இருந்து வெளிவருவது எப்படி என்று கேட்கிறார்கள் ஒரு நோய் அல்ல என்பது வேறு ஆத்மா வேறு பிரச்சனை தான் ஆஸ்துமா இதை வந்து நீங்க சரபதிலை படியுங்கள்\nகாலில் சிலந்தி புண் இருந்தால் பாதம் வீங்குமா\nகால்ல சிலந்திப்புண் இருந்த வந்து பாதம் வீங்காது அந்தப் பெண் எந்த இடத்தில் இருக்கிறதோ அதை சுத்தி வந்து ஓவரா பசுமைச் சுவர் மாதிரி ஆச்சு அந்த இடம்தான் வேண்டுமே தவிர அது இருக்குறதுனால பாதம் வீங்காது இருக்பதிலை படியுங்கள்\nநோய் இல்லாமல் வாழ வழி உண்டா\nஅகில உலக மக்கள் அனைவருக்கும் வணக்கம் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ வழி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வோம் தினசரி இரு வேளை சாப்பிடும் உணவில் அறுசுவைகளும் கலந்திருக்கும் வாழும் சாப்பிடுதல் அவசியம் கலந்த உணபதிலை படியுங்கள்\nஎன்னுடைய குழந்தைக்கு முகம் ,வயிறு, கால் போன்ற இடங்களில் வீக்கமாக உள்ளது . அதற்கு என்ன காரணம் \nகுழந்தைக்கு ரத்தம் வர சிறுநீர் சரியா போகல என்னமோ நீங்க உடனே டாட் காம்பதிலை படியுங்கள்\nசரும நோய் ஏற்படுவதற்கு காரணம் என்ன அப்படி ஏற்பட்டுவிட்டால், அதை எப்படி குணப்படுத்த முடியும் அப்படி ஏற்பட்டுவிட்டால், அதை எப்படி குணப்படுத்த முடியும்\nயோகா பயிற்சியினால் குணப்படுத்தக்கூடிய நோய்கள் யாவை\nயோகா அல்ல டைமாயிடுச்சு அது யாரோ இரத்த கொதிப்பு சரியாகவும் அப்புறம் இரத்த ஓட்டங்கள் சரியாகும்பதிலை படியுங்கள்\nயோகா பயிற்சி மூலம் ஆஸ்துமா நோயை குணப்படுத்த முடியுமா\nஅப்படி என்கிறது அந்த மூச்சு மூச்சு பற்றாக்குறை பூச்சித் தொந்தரவு அது எதனால் ஏற்படுகின்றது என்பதை நாம் முதலில் அறிய வேண்டும் ஆராய்ந்து அறிய வேண்டும் அந்த எந்த காரணத்தினாலோ அந்த ஆத்மா ஏற்பட்டிருக்கிறது பதிலை படியுங்கள்\nமங்கு குறைய வீட்டு வைத்தியமுறை மருத்துவம் உண்டா\nமங்கு குறைவதற்கு தக்காளிகளையும் கஸ்தூரி மஞ்சள் வெயில் காலத்தில் முகத்தில் எப்போதும் ஒரு கடுகடுப்புபதிலை படியுங்கள்\nசக்கரை நோய்க்கு மருந்து கூறுங்கள்\nசக்கரை நோய்க்கு அதாவது டயாபடீஸ் கன்னியாகுமரி வரை எடுக்கலாம் என்பத�� வெறும் வயிற்றில் குடிக்க தண்ணி குடிக்கிற தண்ணீரில் போட்டு வைத்து விட்டு அந்த தண்ணிய வந்து morning வந்த எடுத்து குடித்தால் சர்க்கரை நோபதிலை படியுங்கள்\nகர்ப்ப காலத்தில் நான் செய்யக்கூடாத விஷயங்கள் யாவை\nவணக்கம் உங்களை உரை பேசுறேன் கர்ப்ப காலத்தில் நான் செய்யக்கூடாத விஷயங்கள் யாவை கர்ப்ப காலத்தில் நீங்கள் செய்யக் கூடாத விஷயம் என்னவென்றால் முதல் விஷயம் நீங்கள் கோபப்படவே கூடாது எந்த சூழ்நிலையிலும் நம்ம பதிலை படியுங்கள்\nகர்ப்ப காலத்தில் கட்டாயமாக தவிர்க்க வேண்டிய பழங்கள் யாவை\nடூ ஒன் இருக்காங்கன்னு தெரிஞ்சி பிறகு அதிகமா வீட்டில் சமைத்த உணவு எடுத்துக் கொள்வது தான் நல்லது காய்கறிகள் பழம் நல்ல சுத்தமான தண்ணீர் சாப்பிடலாம் என்ன சாப்பிடக் கூடாது என கண்டிப்பான மருந்துகள் வந்து எதபதிலை படியுங்கள்\nகர்ப்பகாலத்தில் வரும் சர்க்கரை நோயை எப்படி தடுப்பது \nஎங்க அக்காவுக்கு வயசு 35 அவங்களுக்கு வலதுபுற வயிற்றில் வலி இருக்கிறது. அதற்கான காரணம் என்ன\nவலி என்பது வியாதி இல்லை அது ஏதோ ஒரு வியாதி இருப்பதை அடையாளம் காட்டுகிறது அதுதான் வழி ஆகவே அந்த வலிக்கு பல காரணங்கள் இருக்கலாம் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் பொதுவாக வலது பக்கம் அபதிலை படியுங்கள்\nஹெர்னியாவை (குடலிறக்கத்தை) பெல்ட் மூலம் சரி செய்ய முடியுமா\nஅனைவருக்கும் வணக்கம் ஆனந்தம் யோகா இயற்கை மருத்துவ மையம் பெல்டால் சரி செய்ய முடியுமான்னு கேட்டாங்க விட்டாலும் சரி செய்யலாம் யோகா மூலம் பார்த்தீங்கன்னா நவாசனம் அப்படிங்கற ஆசனம் மூலமும் பவனமுத்தாசனம் அப்பதிலை படியுங்கள்\nதலைவலிக்கு பரிசோதித்தும் ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டார் மருத்துவர், இருந்தாலும் தலை வலிக்கின்றது. இப்பொழுது என்ன செய்வது\nதலைவலிக்கு சரியான மருத்துவம் என்றால் கல் உப்பு போட்டு அழைக்கும் முழுக வேண்டும் அடுத்து சாம்பிராணி கடைகளில் உளுந்து வடை சாம்பிராணியை பொடி செய்து தலைக்கு தூபம் காட்டி நன்றாக ஓய்வு எடுத்தால் தலைவலி முழுமபதிலை படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-62/21251-2012-09-21-05-23-49", "date_download": "2019-08-18T03:32:50Z", "digest": "sha1:CUNMTL456YW4J6G7UG4DJ3L67BQRQX6G", "length": 8833, "nlines": 214, "source_domain": "keetru.com", "title": "தொண்டைக் கோழை தீர..", "raw_content": "\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 17, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nவெளியிடப்பட்டது: 21 செப்டம்பர் 2012\nதும்பைப் பூவைக் காய்ச்சிய பாலில் கலந்து உண்டுவரத் தொண்டையில் கட்டிய கோழை வெளியாகும்.\n(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)\nதும்பைப் பூவைக் காய்ச்சிய பாலில் கலந்து உண்டுவரத் தொண்டையில் கட்டிய கோழை வெளியாகும்.\n(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=934", "date_download": "2019-08-18T02:58:27Z", "digest": "sha1:H222GYHMYSDCU6SAOZPDJXQ7DYH2LCFN", "length": 14928, "nlines": 74, "source_domain": "maatram.org", "title": "கொஸ்லந்தை மண்சரிவு – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nகொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\n(புகைப்படக் கட்டுரை) மீரியாபெத்தை அனர்த்தம்; நினைவிருக்கிறதா அரசியல்வாதிகளுக்கு\nமலையக மக்களின் உரிமைகள் எதிர்வரும் காலங்களில் முழுமையாக கிடைத்துவிடும் போலத்தான் தோன்றுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து நேற்று முந்தைய நாள் வரை மலையக மக்களுக்குள்ள அத்தனைப் பிரச்சினைகளும் மலையக அரசியல்வாதிகளின் திருவாயிலிந்தே வெளியேறியிருந்தன. அந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் அந்த வாய்களில் இருந்தே…\nகொழும்பு, கொஸ்லந்��ை மண்சரிவு, ஜனநாயகம், தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, பதுளை, பொதுத் தேர்தல் 2015, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nமீரியாபெத்தை அனர்த்தம்: மலையக அரசியல்வாதிகளே பதிலளிப்பீரா இந்தக் கேள்விகளுக்கு\nமலையக மக்கள் உரிமைகளைப் பெற்று கௌரவத்துடன் வாழவேண்டும் என அரசியல் மேடைகளில் அரசியல்வாதிகள் பேசும் வீராவேசப் பேச்சு மலைகள் மீது பட்டு மீண்டும் மீண்டும் எதிரொலி எழுப்பிவருகின்றது. எதிர்வரும் 17ஆம் திகதிக்குப் பின்னர் ஆட்சிபீடமேறியவுடன் தாங்கள் வாக்களித்த அரசியல்வாதிகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்ற…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கருத்துச் சுதந்திரம், கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்\n100 நாள் ​​வேலைத்திட்டம்: இவர்கள் என்ன ​சொல்கிறார்கள்\nபடம் | VIKALPA ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசின் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு நேற்றோடு 100 நாட்கள் பூர்த்தியாகியுள்ளது. 100 நாட்கள் வேலைத்திட்டம் குறித்து பல்வேறு சாதகமான பாதகமான கருத்துக்கள் வௌியிடப்பட்டு வருகின்றன. தேர்தல் வெற்றிக்காக மக்களை ஏமாற்ற கொண்டுவரப்பட்ட மந்திரச் சொல்…\nஅடையாளம், கட்டுரை, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nமலையக மக்களும் சுதந்திர பிரஜைகளாக வாழ சொந்த காணி, வீட்டுத் திட்டம் வழிவகுக்குமா…\nபடம் | மாற்றம் Flickr (கொஸ்லந்தை மீரியாபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டு பூணாகலை பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள்) நல்லாட்சியுடனான புதிய ஆட்சி மலர்ந்துள்ளதாக பேசப்படுகின்ற காலகட்டத்தில் மலையக மக்களுடைய வாழ்க்கையிலும் புதுமாற்றம் உருவாகிட வேண்டும். இவ்வாட்சியை உருவாக்க பெருந்தோட்டத்துறையைச் சார்ந்தவர்கள் உட்பட மலையகமெங்கும் வாழும் தமிழ்…\nஅரசியல் தீர்வு, கட்டுரை, கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nமலையக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளும் ஜனாதிபதி தேர்தலும் – தீர்வுகளும்\nபடம் | ���ாற்றம், உத்தியோகபூர்வ Flickr தளம் | கொஸ்லந்தை, மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டு முகாமில் தங்கியிருப்பவர்கள். இலங்கையில் ஒரே தடவையில் நடக்கவேண்டிய மாகாணசபை தேர்தல்கள் அனைத்தும் பல உள்நோக்கம் கொண்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டம் கட்டமாக நடத்தப்பட்டு முடிவடைந்துள்ளது. அதில் இறுதியாக…\nஇடம்பெயர்வு, கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தமிழ், மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nமலையக மக்களின் தனிவீட்டு உரிமைக்கான ‘மீரியாபெத்த பிரகடனம்’\n2014 ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி காலை 7.15 மணிக்கு இலங்கை, ஊவா மாகாணம் பதுளை மாவட்டம், ஹல்துமுல்ல பிரதேச செயலகப்பிரிவு, கொட்டபத்ம கிராம அலுவலர் பிரிவு கொஸ்லந்தை நகருக்கு உட்பட்ட மீரியபெத்த தோட்டத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டது. இலங்கையில் மண்சரிவு ஏற்பட்டது இது…\nகட்டுரை, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nஜனநாயகத்தில் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின்மையில் ஜனநாயகம்\nபடம் | Asiantribune “நம்பப்படுபவரிடம் இருந்து தமக்கு நல்ல விடயங்கள் அல்லது சாதகமான விளைவுகள் கிடைக்கப்பெரும் என்ற எதிர்பார்பே நம்பிக்கை” என்று தார்மீக தத்துவவாதி அனெட் பேயர் வரைவிளக்கணப்படுத்துகிறார். பேராசிரியர் பிபா நொரிஸ், நம்பிக்கையை சமூக நம்பிக்கை மற்றும் அரசியல் நம்பிக்கை என்று இரண்டாக…\nஇடம்பெயர்வு, கொஸ்லந்தை மண்சரிவு, தமிழ், நல்லாட்சி, பெண்கள், மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை, விவசாயம்\nசஷீந்திர ராஜபக்‌ஷவுக்கு ஒரு கடிதம்\nபடம் | Flickr 16.11.2014 மாண்புமிகு முதலமைச்சர் ஊவா மாகாண சபை மாகாண சபை காரியாலயம் பதுளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மீறியபெத்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோரின் வீடு, காணி உரிமை மற்றும் ஏனைய ஏற்பாடுகள் தொடர்பில் மலையக மக்களாகிய நாம் கடந்த 200 வருடகாலமாக…\nகட்டுரை, கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nமலையக மக்களும் ஏமாற்று அரசியலும்\nபடம் | Flickr சுதந்திர இலங்கைக்கு முன்னரான நாட்டை காலனித்துவத்தில் வைத்திருந்த பிரிட்டிஷ்காரனும் சரி, அதன் பின்னரான சுதந்திர இலங்கையின் ஆட்சியாளர்களும் சரி மலையகத் தோட்டத் தொழிலாளர்களை உழைக்கும் இயந்திரங்கள் போல் கருதி அவர்கள் தொடர்பாக பொருளாதார கொள்கைகளைக் கடைப்பிடித்தனரே தவிர, அந்த மக்களின்…\nகட்டுரை, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, பெண்கள், மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nஹரீன் – செந்தில் தொண்டமான்: உள்ளாடை விவகாரம்\nபடம் | Facebook நேற்று ஊவா மாகாண சபையின் ஆறாவது கூட்டத்தொடரின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட விவாதம் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஊவா மாகாண சபையின் வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நீர் விநியோகம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் செந்தில் தொண்டானுக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/cbse-board-12th-class-result-why-have-the-exams-been-advanced-by-15-days/", "date_download": "2019-08-18T03:51:38Z", "digest": "sha1:RIS55WB42YLIDDYMVOKLDJHOIGSAKYF7", "length": 12212, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "CBSE Board 12th Class Result Why have the exams been advanced by 15 days ? - சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை 15 நாட்களுக்கு முன்பே நடத்த திட்டமிடப்பட்டது ஏன்?", "raw_content": "\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nசி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை 15 நாட்களுக்கு முன்பே நடத்த திட்டமிடப்பட்டது ஏன்\nடெல்லி பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு முன்பே மறுகூட்டல் பணிகள் வரை அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் - அனுராக் திருப்பதி\nCBSE Board 12th Class Result : இந்த வருடம் நடைபெற இருக்கும் சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து, சிபிஎஸ்இ செக்ரட்டரி அனுராக் திருப்பதி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.கடந்த ஆண்டு வினாத்தாள்கள் வெளியானதால், இந்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்வுகளுக்கு அதிக அளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.\nவினாத்தாள் பாதுகாப்பு, தேர்வுத் தாள்கள் திருத்தும் முறைகள், 15 நாட்களுக்கு முன்னதாகவே தேர்வுகளை நடத்த ஏற்பாடு, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்தல் குறித்த கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.\nCBSE Board 12th Class Result – 15 நாட்களுக்கு முன்பே தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டது ஏன் \nஇந்தியா முழுவதும் நடத்தப்படும் இந்த தேர்வுகள் 45 நாட்��ளுக்கு நடத்தப்படும். சுமார் 200க்கும் மேற்பட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுகிறது. மேலும் சரியான நேரங்களுக்கு விடைத்தாள் திருத்தம், மதிப்பெண் வெளியீடு, மறு திருத்தல், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் போன்ற மிக அழுத்தம் தரக்கூடிய வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.\nஇதில் இருந்து கொஞ்சம் விடுதலையாகவும், டெல்லி பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு இடையூறு இல்லாத வகையிலும் இந்த பணிகள் அனைத்தையும் முடிக்க வேண்டும். எனவே தான் இந்த முடிவினை எடுத்துள்ளோம் என கூறியுள்ளார் அனுராக் திருப்பதி.\nமேலும் படிக்க : சி.பி.எஸ்.இ தேர்வுகள் புதிய வழிமுறைகள்\nடெல்லி பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு முன்பே மறுகூட்டல் போன்றவற்றை முடித்துவிட்டால் மாணவர்கள் அந்த பல்கலைக் கழகத்தில் சேர்வதற்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.\nCTET Exam application : சிடெட் தேர்வு முக்கியத்துவம் பெறுவது ஏன்\nCTET December 2019 Notification: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு, அரிய வாய்ப்பு\nசிபிஎஸ்சி தேர்வு கட்டண உயர்வு- ஸ்டாலின், தினகரன் கடும் எதிர்ப்பு\nCBSE அதிரடி: எஸ்சி/எஸ்டி தேர்வு கட்டணம் 24 மடங்கு உயர்வு\nசி.பி.எஸ்.இ தேர்வு முறையை மாற்றுகிறது- மாணவர்களுக்கு சவாலாய் இருக்குமா\nCBSE Exam: சிபிஎஸ்இ செய்முறைத் தேர்வுகள் எப்போது\nஅதிக மாணவர்களைக் கொண்ட பாடப் பிரிவுகளுக்கு முதலில் தேர்வு: சிபிஎஸ்இ\nCBSE Class 9, 11 Admission Rules: சி.பி.எஸ்.இ. புதிய அறிவிப்பு, வரிசை கட்டும் அட்மிஷன் சிக்கல்கள்\nCTET Results: தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்\nரபேல் போர் விமான ஒப்பந்தம்: பாராளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல்\nரவுடி பேபியை விடுங்க… கொரியா பேபி ராஜா தான் இப்போதைய டிரெண்டு\nஎன்னை தாக்கிய கடைக்காரர் ஒரு கிரிமினல் : எழுத்தாளர் ஜெயமோகன் பகீர் குற்றச்சாட்டு\nகன்னியாகுமரி பார்வதிபுரத்தில் தன்னை தாக்கிய கடைக்காரர் செல்வம், கிரிமினல் பின்னணி கொண்டவர் என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார்.\nமுதல்வர் பதவியேதான் வேண்டுமா மிஸ்டர் ரஜினி\nஎன்னதான் நாற்பது வருடம் சினிமாவில் நின்று நிலைத்து யானை பலம் பெற்றவராக ரஜினி இருந்தாலும், முதல்வர் பதவி ஒன்றும் கிண்ணத்து சந்தனமல்ல..\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nசினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்களின் வாரிசுகள்.. நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்பட தொகுப்பு\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுரோ கபடி தொடர் 7வது சீசன்; தமிழ் தலைவாஸ் அணியை வென்ற பெங்களூரு புல்ஸ்\nநான் சூர்யாவின் தீவிர ரசிகை – சொல்கிறார் வந்தாள் ஸ்ரீதேவி சீரியல் நடிகை லஸ்யா\nதமிழகத்தில் பால் விலை உயர்வு : ஸ்டாலின் கண்டனம்\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்தை சொல்லவில்லை – திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\nபழநி கோயில் பஞ்சாமிர்தம் மற்றும் கேரளாவின் திரூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு\nஅம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/priyanka-chopras-mom-madhu-confirms-siddharth-and-ishita-kumars-wedding-mutually-called-off-sa-150867.html", "date_download": "2019-08-18T02:36:59Z", "digest": "sha1:BN6UGXKIVA6KZRDZD2BJTCX37Z4NVBVR", "length": 7871, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "Priyanka Chopra's mom Madhu confirms Siddharth and Ishita Kumar's wedding mutually called off– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » பொழுதுபோக்கு\nநின்று போன பிரியங்கா சோப்ரா குடும்ப திருமணம்\nபிரிங்காவின் சகோதரரான சித்தார்த் சோப்ராவுக்கு இஷிதா என்பவருடன் நிச்சயதார்தம் செய்யப்பட்டிருந்தது\nதமிழ் சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட் சென்று பின்னர் ஹாலிவுட் வரை புகழ் பெற்ற பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாடகரான நிக் ஜோனஸை சமீபத்தில் திருமணம் செய்தார்.\nஇதன் பின்னரும், ஹனிமூன் ட்ரிப், விவாகரத்து வதந்தி என்று பிரியங்கா சோப்ரா வெளிச்சத்திலேயே இருந்தார்.\nவதந்தி ஒருபக்கம் இருந்தாலும் பிரியங்காவின் ஹனிமூன் புகைப்படங்கள் வைரலாகியது.\nபிரிங்காவின் சகோதரரான சித்தார்த் சோப்ராவுக்கு இஷிதா என்பவருடன் நிச்சயதார்தம் செய்யப்பட்டிருந்தது. விரைவில், திருமணம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, இஷிதாவுக்கு திடீரென அறுவை சிகிச்சை செய்ய வேண��டியது இருந்ததால், திருமணம் தள்ளிப் போனது.\nஇஷிதா குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதற்கு அவர்கள் பெற்றோர் செய்துள்ள கமெண்டில், “பழைய புத்தகத்தை மூடு, புதிய கதையை எழுது. உன்னோடு இருக்கிறோம்” என்று பதிலளித்தனர்.\nஇதனால், இருவருக்கும் பிரேக்-அப் ஆனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிநாயகர் சிலைக்கு அனுமதி பெற இனி சிரமமில்லை.. போலீஸ் புது திட்டம் அறிமுகம்\nபூடான் சென்றார் பிரதமர் மோடி... மகிழ்ச்சி பொங்க வரவேற்ற அந்நாட்டு பிரதமர் லோடே ஷெரிங்\nசாதாரண புகார்களில் வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது- நீதிபதி\nஇந்திய வீரர்களுக்கு வீட்டில் விருந்தளித்த ப்ரையன் லாரா\nஉங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்\nபாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபித்த அஜித்... ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல்...\nரயில் பயணிகளிடம் மயக்கமருந்து கொடுத்து நகை திருடும் வடமாநில திருடன் கைது\nசிறுவர்களுடன் ராணுவ உடையில் கம்பீரமாக கிரிக்கெட் விளையாடிய 'தல' தோனி\nVideo | காதலித்தவருடன் சென்ற சிறுமியை கிராம மக்கள் முன் சராமாரியாக அடிக்கும் முதியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/14043248/Planning-to-rob-secret-code-in-homes-The-public-panic.vpf", "date_download": "2019-08-18T03:20:49Z", "digest": "sha1:LTTEEOBIH7TPQ46JON4EQDU4CVODSP6W", "length": 12679, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Planning to rob secret code in homes? The public panic || திண்டிவனம் அருகே பரபரப்பு, வீடுகளில் ரகசிய குறியீடு கொள்ளையடிக்க திட்டமா? பொதுமக்கள் பீதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேலூரில் 3வது நாளாக கனமழை\nதிண்டிவனம் அருகே பரபரப்பு, வீடுகளில் ரகசிய குறியீடு கொள்ளையடிக்க திட்டமா பொதுமக்கள் பீதி + \"||\" + Planning to rob secret code in homes\nதிண்டிவனம் அருகே பரபரப்பு, வீடுகளில் ரகசிய குறியீடு கொள்ளையடிக்க திட்டமா\nதிண்டிவனம் அருகே வீடுகளில் ரகசிய குறியீடு வரையப்பட்டுள்ளது. கொள்ளையடிப்பதற்காக யாரும் சதித்திட்டம் தீட்டி உள்ளார்களா\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மானூர் ஊராட்சிக்கு உட்பட்டது கோபாலபுரம். இங்கு 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் 4, 5, 6-வது தெருக்களில் உள்ள வீடுகளுக்கு வந்த வடமாநிலத்தை சேர்ந்த சிலர் பழைய துணிகள் இருந்��ால் கொடுங்கள் என்று, வீட்டில் இருந்தவர்களிடம் கேட்டுள்ளனர். பரிதாபப்பட்ட சிலர் பழைய துணிகளை அவர்களிடம் கொடுத்தனர். அதனை வாங்கிக் கொண்ட வடமாநிலத்தினர் அங்கிருந்து சென்று விட்டனர்.\nஇந்த நிலையில் வடமாநிலத்தினர் வந்து சென்ற 3 தெருக்களில் உள்ள சில வீடுகளின் சுவற்றில் கலர் பென்சிலால் எண்கள் மற்றும் ரகசிய குறியீடுகள் வரையப்பட்டிருந்தது.\nஇதை கண்ட அப்பகுதி மக்களுக்கு பழைய துணிகளை வாங்க வந்தவர்கள், வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்றும், ரகசிய குறியீடுகள் எழுதப்பட்ட வீடுகளில் நள்ளிரவு நேரத்தில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டி இருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுபற்றி திண்டிவனம், பிரம்மதேசம் போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் கோபாலபுரத்துக்கு விரைந்து வந்து வீடுகளின் சுவற்றில் வரையப்பட்டிருந்த எண்கள் மற்றும் குறியீடுகளை பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து வீடுகளில் வரையப்பட்டிருந்த எண்கள் மற்றும் குறியீடுகளை அழித்தனர்.\nஇதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறுகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமான வகையில் வீட்டின் அருகே 2 பேர் சுற்றித்திரிந்தனர். இதைபார்த்த நான் அவர்களை பின் தொடர்ந்தேன். ஆனால் அவர்கள் என்னை கண்டதும் ஓடி விட்டனர் என்றார்.\nதிட்டமிட்டு கொள்ளையடிக்கும் நோக்கில் 3 தெருக்களிலும் உள்ள வீடுகளில் குறியீடுகள் வரையப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மேலும் அப்பகுதி இளைஞர்கள் சிலர் உருட்டுக்கட்டைகளுடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தான��டன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n2. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n3. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\n4. ரெயில் பயணிகளிடம் நகை-பணத்தை பறித்து வந்த வடமாநில கொள்ளையன்: சென்டிரல் ரெயில் நிலையத்தில் போலீசார் பிடித்தனர்\n5. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/08/13050224/Select-payment-Why-raise-CBSE-Description.vpf", "date_download": "2019-08-18T03:26:15Z", "digest": "sha1:E2L5LONFKHHZJOCQPZ3VLIXAV4QSNVCH", "length": 12160, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Select payment Why raise CBSE Description || தேர்வு கட்டணத்தை உயர்த்தியது ஏன்? சி.பி.எஸ்.இ. விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேலூரில் 3வது நாளாக கனமழை\nதேர்வு கட்டணத்தை உயர்த்தியது ஏன்\nதேர்வு கட்டணத்தை உயர்த்தியது ஏன்\nதேர்வு கட்டணம் உயர்த்தியது ஏன் என்பது குறித்து சி.பி.எஸ்.இ. விளக்கம் அளித்து இருக்கிறது.\nசி.பி.எஸ்.இ.(மத்திய இடைநிலை கல்வி வாரியம்) 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கட்டணத்தை நேற்று முன்தினம் அதிரடியாக உயர்த்தி இருக்கிறது. அதில் பட்டியல் இன மாணவர்களுக்கு (எஸ்.சி., எஸ்.டி.) 24 மடங்கு கட்டணத்தை உயர்த்தி சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை 2 மடங்கும் உயர்த்தி இருக்கிறது.\nஇதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.\nஇந்த நிலையில் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தேர்வு கட்டணம் உயர்த்தியதன் உண்மை நிலவரம் குறித்து அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-\n* தேர்வு கட்டணம் ஏதோ டெல்லிக்கு மட்டும் தான் அமல்படுத்தப்பட்டதாக தவறாக கூறப்படுகிறது. இந்த கட்டணம் நாடு முழுவதும் பொருந்தும். கடந்த 5 ஆண்டுகளுக்கு இடையில் தேர்வு கட்டணத்தை சி.பி.எஸ்.இ. உயர��த்தவில்லை. 5 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் உயர்த்தப்பட்டுள்ளது.\n* இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துக்கு கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் இந்த கட்டணத்தை உயர்த்த சி.பி.எஸ்.இ. ஆட்சிமன்றக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.\n* ஒரு பாடப்பிரிவுக்கு ரூ.150 வீதம் 5 பாடங்களுக்கு ரூ.750 என்று இருந்த தேர்வு கட்டணத்தை, தற்போது ஒரு பாடத்துக்கு ரூ.300 என்ற வீதத்தில் 5 பாடங்களுக்கு ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. கண்பார்வையற்ற மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது.\n* சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தின் இந்த கட்டண உயர்வு மற்ற மத்திய கல்வி வாரியத்தை விட குறைவு தான். தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனத்தில் (என்.ஐ.ஓ.எஸ்.) பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூ.1,800, மாணவிகளுக்கு ரூ.1,450, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.1,200 என மேல்நிலை தேர்வு கட்டணமாகவும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம், மாணவிகளுக்கு ரூ.1,750, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.1,300 என உயர்நிலை தேர்வு கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூடுதல் பாடப்பிரிவுகளுக்கும் ரூ.720-ம் வசூலிக்கப்படுகிறது.\n* சி.பி.எஸ்.இ. தன்னாட்சி அந்தஸ்து பெற்றது. இது லாபம், நஷ்டம் அடிப்படையில் செயல்படாது.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. அத்திவரதர் சிலையை குளத்துக்குள் வைப்பது எப்படி\n2. கடைசி நாளில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம், அத்திவரதர் தரிசனம் நிறைவடைந்தது - அனந்தசரஸ் குளத்துக்குள் இன்று மீண்டும் செல்கிறார்\n3. வாகன சட்டங்களை தமிழக அரசு கடுமையாக்கி உள்ளது அதிவேகமாக வாகனம் ஓட்டினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை\n4. இனி 2059-ம் ஆண்டுதான் அத்திவரதர் தரிசனம்\n5. தஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி-5 பேர் படுகாயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3767640&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=2", "date_download": "2019-08-18T03:21:11Z", "digest": "sha1:UD57EEUHJAVD2GZ2RNDZUVNGMZ3PWSK4", "length": 27272, "nlines": 142, "source_domain": "3gdongle.airtel.in", "title": "வேகன் டயட்ல இருக்கிறவங்க ஸ்வீட் சாப்பிடலாமா? இந்த 5 ஸ்வீட்டும் தாராளமா சாப்பிடலாம்-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nவேகன் டயட்ல இருக்கிறவங்க ஸ்வீட் சாப்பிடலாமா இந்த 5 ஸ்வீட்டும் தாராளமா சாப்பிடலாம்\nஅத்தி மற்றும் நட்ஸ் லட்டு\nசக்தி மற்றும் ஆற்றலின் ஆதாரமாக விளங்கும் இந்த இனிப்பு லட்டு, பண்டிகை காலத்திற்கு மட்டும் ஏற்ற உணவுப்பொருள் அல்ல. தினசரி உணவிலும் இந்த லட்டுவை சேர்த்துக் கொள்வதால் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். மிகக் குறைந்த மூலப்பொருட்கள் கொண்டு எளிமையான முறையில் அதிக நேரம் செலவிடாமல் இந்த லட்டுவைத் தயாரிக்க முடியும்.\nசிறந்த ஊட்டச்சத்து பெற உதவும் உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் கொண்டு இந்த இனிப்பு தயாரிக்கப்படுகிறது. இந்த இனிப்பில் தாவர புரதம் கூடுதலாக சேர்க்கப்படுவதால் இதன் சுவை அதிகரிப்பதோடு, இந்த இனிப்பு முழுமை அடைகிறது.\nMOST READ: உலகிலேயே மிகப்பெரிய ஆணுறுப்பை கொண்டவர் இவர்தானாம்... அதுபற்றி என்ன சொல்றார் பாருங்க\n. ஒரு கப் முந்திரி\n. ஒரு கப் பாதாம்(தோல் உரித்த பாதாம் கூட பயன்படுத்தலாம்)\n. ஒரு கப் தோல் நீக்கப்பட்ட வேர்க்கடலை\n. அரை கப் பிஸ்தா\n. 2 கப் கொட்டை நீக்கப்பட்ட பேரிச்சம்பழம்\n. ஒரு கப் அத்திப்பழம்\n. 2 ஸ்பூன் ஆளி விதைகள்\n. ஒரு ஸ்பூன் எள்ளு (வெள்ளை அல்லது கருப்பு எள்ளு, எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்)\n. ஒரு ஸ்பூன் ஏலக்காய் தூள்\n. ஒரு சிட்டிகை குங்குமப்பூ\n. 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்\n. தேங்காய் தூள் அல்லது பாதாம் தூள் (அலங்கரிக்க)\n. அரை கப் சர்க்கரை அல்லாத இயற்கையான தாவர புரதம்\nமுந்திரி, பாதாம், வேர்க்கடலை, பிஸ்தா, ஆளிவிதைகள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்சியில் அரைத்து தூளாக்கிக் கொள்ளவும். சர்க்கரை அல்லாத தாவர புரத பவுடரை இந்த அரைத்த கலவையில் சேர்த்து ஒரு புறம் எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்தது, பேரிச்சை, மற்றும் அத்திப் பழத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு விழுதாக அரைத்துக் கொள்ளவும். உலர் பழக் கலவையுடன் இந்த அத்திப்பழ பேரிச்சை விழுதை சேர்த்து��் கலந்து ஒரு மாவாக திரட்டிக் கொள்ளவும்.\nஇந்த மாவில், குங்குமப்பூ, எள்ளு, ஏலக்காய் தூள், ஆளி விதை போன்றவற்றை சேர்த்து கலக்கவும். மாவு மிகவும் அடர்த்தியாக இறுக்கமாக இருந்தால், சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கொள்ளவும். எல்லாம் முடிந்தவுடன் இந்த மாவில் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இப்போது லட்டு செய்ய மாவு தயார். கைகளில் ஒரு உருண்டைக்கு தேவையான மாவை எடுத்து நன்றாக லட்டு போல் உருட்டிக் கொள்ளவும். லட்டு உருண்டை தயாரானவுடன், பாதாம் அல்லது தேங்காய் தூளில் ஒரு பிரட்டு பிரட்டி எடுக்கவும்.\nபின்பு அனைத்து லட்டுக்களும் தயாரானவுடன் 2-3 மணி நேரம் இந்த லட்டுவை பிரிட்ஜில் வைக்கவும். இதனால் லட்டு இறுக்கமாக மாறும். பின்பு 3 மணி நேரம் கழித்து உலர் பழம் மற்றும் நட்ஸ் சேர்த்து தயாரிக்கப்பட்ட லட்டுவை அனைவருக்கும் பரிமாறலாம்.\nவெறும் 5 பொருட்கள் கொண்டு இந்த இனிப்பை உருவாக்க முடியும். மிகவும் எளிய முறையில் குறைந்த நேரத்தில் இந்த இனிப்பை தயாரித்து அனைவரிடமும் நல்ல பெயர் எடுக்கலாம். இந்த இனிப்பிற்கு மேலும் சுவை சேர்க்கும் வகையில் கொக்கோ பவுடர் அலல்து சாக்லேட் ப்ளேவர் தாவர புரத பவுடர் சேர்க்கலாம்.\n. 2 கப் உலர் தேங்காய் துருவல்\n. 4-5 ஏலக்காய் விதைகள்\n. 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்\n. அரை கப் முழு கொழுப்பு தேங்காய் பால்\n. 2/3 கப் வெல்லம்\n. 2 ஸ்பூன் தேங்காய் மாவு\n. அரை கப் சாக்லேட் தாவர புரத பவுடர்\n. ஒரு சிட்டிகை உப்பு\nMOST READ: தீபிகா படுகோன் உடம்பு பளபளனு இருக்க அவங்க பண்ற அந்த மசாஜ்தான் காரணமாம்... என்ன மசாஜ் அது\nஒரு மிக்சியில், உலர்ந்த தேங்காய் துருவலை கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும். இந்த தேங்காய் தூளில், ஏலக்காயை நுணுக்கி சேர்த்துக் கொள்ளவும். தேங்காய் பாலை சூடாக்கி, அதில் தேங்காய் எண்ணெய், வெல்லம் மற்றும் உப்பு சேர்க்கவும். இந்த கலவை கொதிக்கத் தொடங்கியவுடன், நெருப்பைக் குறைத்து, அரை கம்பி பதத்திற்கு வேக வைக்கவும்.\nபிறகு அடுப்பை அணைத்து, அதில் தேங்காய் மாவு, தாவர புரத பவுடர், தேங்காய், ஏலக்காய் போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாகக் கலந்து லட்டு செய்ய ஏற்ற பதத்திற்கு கொண்டு வரவும். நன்றாக இந்த கலவை ஆறியவுடன் லட்டுவாக உருட்டவும். தேவைபட்டால், ஒவ்வொரு லட்டுவையும் தேங்காய் துருவலில் உருட்டி எடுக்கலாம். இதனை உடனடியாக பரிமாறலாம். காற்று புகாத ஜாரில் வைத்து அடுத்த சில நாட்கள் சாப்பிடலாம்.\nபொதுவாக பண்டிகைக் காலங்களில் நாம் விரும்பி அருந்தும் ஒரு இனிப்பு , கீர். பாதாம் கீர் நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அது என்ன பேரிச்சை கீர் ஆம், இதுவும் சுவை மிகுந்த ஒரு இனிப்பு தான். இது ஒரு பாரம்பரிய இனிப்பு வகை. வாருங்கள் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.\n. 4 கப் பாதாம் பால்\n. அரை கப் பாசுமதி அரிசி, (கழுவி, அரை மணி நேரம் ஊற வைக்கப்பட்டது.)\n. ஏலக்காய் தூள் (தேவைப்பட்டால்)\n. உங்கள் விருப்பதிற்கேற்ப தென்னை சர்க்கரை , சீனித்துளசி போன்றவற்றை சுவையூட்டிகளாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nMOST READ: இந்த மாதிரி வர்றது எதோட அறிகுறினு தெரியுமா\nபாதாம் பாலைக் கொதிக்க விடவும். பிறகு அதில் ஏலக்காய் தூள் சேர்க்கவும் , தென்னை சர்க்கரை சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். கொதிக்கும்போது, அடுப்பை குறைத்து வைக்கவும். பின்பு அதில் அரிசியைப் போட்டு வேக விடவும். அடிபிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறி விடவும்.\nபால் சுண்டி, அரிசி வெந்தவுடன் சர்க்கரை சுவை பார்க்கவும். பின்பு அதில் நறுக்கி வைத்த பேரிச்சம் பழத்தை சேர்க்கவும். தென்னை சர்க்கரை அல்லது சீனித்துளசிக்கு மாற்றாகவும் பேரீச்சம்பழம் பயன்படுத்தலாம். ஆறியபின், இந்த கீரை பரிமாறலாம். தேவைப்பட்டால் பிரிட்ஜில் வைத்து குளிர்ந்தபின் பரிமாறலாம்.\nஅல்வா ன்றாலே அனைவருக்கும் நாவுறும். அதுவும் முந்திரி அல்வா, அதுவும் க்ளுடன் அல்லாத சோயா அல்லாத ஒரு அல்வா தயாரிப்பது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்\n. 2 ஸ்பூன் பாதாம் வெண்ணெய்\n. 3 ஸ்பூன் நறுக்கிய முந்திரி\n. 2 ஸ்பூன் உலர் திராட்சை\n. 2 ஸ்பூன் பிஸ்தா\n. 2 1/2 கப் துருவிய கேரட்\n. அரை கப் பாதாம் மீல்\n. 11/4 கப் பாதாம் பால்\n. அரை ஸ்பூன் ஏலக்காய் தூள்\n. 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்\nஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை ஆகியவற்றை லேசாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். இந்தக் கலவையில் துருவிய கேரட் போட்டு, ஐந்து நிமிடம் வேக விடவும்.\nஅடுத்தது, இந்தக் கலவையில் பாதாம் மீல் மற்றும் பாதாம் பால்சேர்க்கவும். நன்றாகக் கலந்து, மிதமான தீயில் வைத்து 15 நிமிடங்கள் வேக விடவும். பாதாம் வெண்ணெய், குங்குமப்பூ, ஏலக்காய், போன்றவற்றை சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். ந���ர் உறிஞ்சப்படும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். சீனித்துளசி சேர்த்து சுவையைச் சரி பார்க்கவும். முழுவதும் வெந்தவுடன், சூடாக அல்வாவைப் பரிமாறவும்.\nமிகவும் பிடித்தமான இனிப்பு வகைகளில், குலாப் ஜாமுன் பலரின் தேர்வாக இருக்கும் . பிரட், முந்திரி க்ரீம் போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜாமுன் மிக எளிதாக தயாரிக்கக் கூடிய ஒரு இனிப்பாகும். வாருங்கள் அதன் செய்முறையை இப்போது காணலாம்.\n. 21/2 கப் வெள்ளை பிரட் துகள்கள் (பிரட்டின் ஓரத்தில் உள்ள பழுப்பு நிறப் பகுதியை வெட்டி எடுத்து, வெறும் வெள்ளை நிறத்தை மட்டும் தூளாக்கிக் கொள்ளவும்)\n. 1/2 கப் முந்திரி\n. 1/2 கப் தண்ணீர்\n. 2 ஸ்பூன் நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தா (அலங்கரிக்க)\n. 11/2 கப் தண்ணீர்\n. 1 கப் சீனித்துளசி\nதண்ணீரை நன்றாகக் கொதிக்க விடவும். கொதிக்கும்போது அடுப்பைக் குறைத்து வைத்து, அதில் சீனித்துளசி மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்.\nMOST READ: ஆஸ்துமா எவ்வளவு நாளில் மரணத்தை ஏற்படுத்தும்... எப்படி தடுக்கலாம்\nமுந்திரி மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து முந்திரி க்ரீம் தயார் செய்துக் கொள்ளவும். சிறிதளவு பிரட் துகள் சேர்த்து மாவு பதத்திற்கு கொண்டு வரவும். மாவை நன்றாகப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக அல்லது நீங்கள் விரும்பும் வடிவத்தில் உருட்டிக் கொள்ளவும்.\nஉருண்டைகளில் வெடிப்புகள் இல்லாதபடி கவனமாக உருட்டிக் கொள்ளவும். ஏர் பிரையர் பயன்படுத்தி ஜாமுன் உருண்டைகளை பொரித்து பொன்னிறமாகும் வரை வைத்திருந்து ஒரு பக்கம் எடுத்து வைத்துக் கொள்ளவும். டூத் பிக் பயன்படுத்தி உருண்டைகளில் சில இடங்களில் ஓட்டைப் போட்டுக் கொள்ளவும்.\nபின்பு இந்த உருண்டைகளை பாகில் ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் இந்த ஜாமுன் பாகில் ஊறலாம். நறுக்கி வைத்த பாதாம் மற்றும் பிஸ்தா பருப்புகளை ஜாமுனில் போட்டு அலங்கரிக்கவும். பால் இல்லாத குலாப் ஜாமுன் தயார்.\nபண்டிகை காலங்களில் மட்டுமல்ல, ஆண்டு முழுவதும் இனிப்பு சாப்பிடுவதில் எந்த ஒரு தவறும் இல்லை. உணவு வகைகளில் பலரின் விருப்பமான தேர்வு இனிப்பு உணவாகத் தான் இருக்க முடியும். சைவமோ, அசைவமோ, அனைத்து தரப்பு மக்களும் விரும்பி சாப்பிடும் இனிப்பு உணவுகள் நாவிற்கு புத்துணர்ச்சியைத் தருகின்றன. ஒரு நாளின் தொடக்கத்தில் இனிப்பு சாப்பிடுவதால் ந��ள் முழுவதும் இனிமை பரவும் என்பது பலரின் கருத்தாகும்.\nஉங்கள் நாவிற்கு விருந்தாக இங்கு ஐந்து வகையான இனிப்பு உணவுகள் தயாரிப்பு முறை கொடுக்கப்பட்டுள்ளது. இதனைப் படித்து அனைவரும் இந்த இனிப்புகளைத் தயாரித்து உண்டு மகிழலாம். விடுமுறைக் காலமான இந்த காலகட்டம் இனிப்பு சாப்பிடுவதற்கான சிறப்பான ஒரு காலமாகும். ஆகவே அனைவரும் தவறாமல் இதனை முயற்சித்து உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nலீவு நாள்ல எதாவது தின்னுகிட்டே இருக்கீங்களா கண்ட்ரோல் பண்ண முடியலயா\nசெவ்வந்தியை இப்படி சாப்பிட்டா எப்பேர்ப்பட்ட புற்றுநோயும் காணாம போயிடுமாம்... ஆராய்ச்சி சொல்லுது...\n உங்களுக்கு இந்த நோய்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது ஜாக்கிரதை...\nஇயற்கை உணவுகளில் இருக்கும் நன்மைகள் என்ன மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஇரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்கணுமா அப்ப இந்த பொருட்கள உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nரன்வீர் சிங் இப்படி ஃபிட்டா இருக்கறதுக்கு என்ன சாப்பிடறாருனு தெரியுமா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை விட உங்கள் மூளைக்கு அதிக வயதாகிவிட்டது என்று அர்த்தம்...\nஇளநீரை எந்த நேரத்தில் குடிப்பது அதிகளவு பயன்களை வழங்கும் தெரியுமா\nகலாக்காய் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்\nபடுக்கையில் எழுந்தவுடனே வயிற்று வலியா இதுவாத் தான் இருக்கும் \nதூக்கத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் உங்கள் முதுகெலும்பை கடுமையாக பாதிக்கும் தெரியுமா\nகடகடனு வெயிட் குறைய லாக்டோ-வெஜ் டயட்ல என்ன சாப்பிடலாம்\n இந்த வகை தலைவலி இருந்தால் உங்கள் மூளை ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nஇந்த எண்ணெய் பயன்படுத்தினா கேன்சரே வராதாம் - என்ன எண்ணெய்\n43 வயசுலயும் சுஸ்மிதா சென் சிக்குனு இருக்க என்ன பண்றாங்கனு தெரியுமா\nதோசை சாப்பிடுவதால் உங்களுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள் என்னென்ன தெரியுமா\nஆண்களைவிட பெண்களுக்கு ஏன் ஒற்றைத் தலைவலி அதிகமா வருது என்று தெரியுமா\nஉங்களுக்கு புத்திசாலியா மாறணும்னு ஆசையா அப்ப இந்த சாதாரண பயிற்சிய உங்க மூளைக்கு கொடுங்க போதும்...\nதூங்கி எழுந்ததும் வரிசையா தும்மல் வருதா ஏன் தெரியுமா\nநூறு ஆண்டுகள் வாழ வேண்டுமா இந்த பொருட்களை தோலோடு சாப்பிடுங்க...\nவெங்காயத்தை இப்படியெல்லாம�� பயன்படுத்தினால் புற்றுநோயிலிருந்து எளிதாக தப்பித்துக் கொள்ளலாம்\nஇந்த கொழுப்பு அமிலத்தை உணவில் அதிகம் சேர்த்து கொள்வது எவ்வளவு ஆபத்துகளை ஏற்படுத்துகிறது தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stalinwesley.blogspot.com/2011/09/2-thayappan-testimony.html", "date_download": "2019-08-18T02:37:48Z", "digest": "sha1:ZJUPVZ5UVIAWMZLNWZRX3G6POOGXVYKX", "length": 8925, "nlines": 159, "source_domain": "stalinwesley.blogspot.com", "title": "சகோ.தாயப்பன் சாட்சி 2 - thayappan testimony ~ கர்த்தர் நல்லவர்", "raw_content": "\nதிங்கள், 5 செப்டம்பர், 2011\nசகோ.தாயப்பன் சாட்சி- thayappan testimony\nப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....\n1000 praises to god ஆயிரம் ஸ்தோத்திர பலிகள் ஆங்கில...\ntamil christian songs- தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்\nவரலாற்றின் மாமனிதர் - இயேசு கிறிஸ்து\nபுனித வேதாகமத்தின் வரலாறு பகுதி மூன்று\nபுனித வேதாகமத்தின் வரலாறு பகுதி இரண்டு\nபுனித வேதாகமத்தின் வரலாறு bible histroy\nஇயேசுவை நாம் எங்கே காணலாம்\nஉங்களுக்கு தெரியுமா - பைபிள் விளக்கங்கள்-வேதாகம து...\nபரிசுத்த வேதாகமத்தை ஏன் ஆராய வேண்டும்\nநீங்கள் பைபிளை எப்படி வாசிக்கிறீர்கள்\nவேத தியானம் : ஒருமுகப்படுத்துதல் (Concentration) D...\nபரிசுத்த வேதாகமம் எப்படிப்பட்ட புத்தகம்\nசார்ல்ஸ் வெஸ்லி - பாடல் பிறந்த கதை\nபெருகு நண்பர் சுவிசேஷ பாடல்கள் - perugu FMPB songs...\n1000 praises to god ஆயிரம் ஸ்தோத்திர பலிகள் ஆங்கில...\ntamil christian songs- தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்\nவரலாற்றின் மாமனிதர் - இயேசு கிறிஸ்து\nபுனித வேதாகமத்தின் வரலாறு பகுதி மூன்று\nபுனித வேதாகமத்தின் வரலாறு பகுதி இரண்டு\nபுனித வேதாகமத்தின் வரலாறு bible histroy\nஇயேசுவை நாம் எங்கே காணலாம்\nஉங்களுக்கு தெரியுமா - பைபிள் விளக்கங்கள்-வேதாகம து...\nபரிசுத்த வேதாகமத்தை ஏன் ஆராய வேண்டும்\nநீங்கள் பைபிளை எப்படி வாசிக்கிறீர்கள்\nவேத தியானம் : ஒருமுகப்படுத்துதல் (Concentration) D...\nபரிசுத்த வேதாகமம் எப்படிப்பட்ட புத்தகம்\nசார்ல்ஸ் வெஸ்லி - பாடல் பிறந்த கதை\nபெருகு நண்பர் சுவிசேஷ பாடல்கள் - perugu FMPB songs...\nகட்டுரை கதை கிறிஸ்தவ திரைப்படம் கிறிஸ்தவ பாடல்கள் கீர்த்தனை பாடல்கள் செல்பேசி தமிழ் பைபிள் தமிழ் மொபைல் பைபிள் வசனம் Bible tools christian wallpapers tamil christian tamil christian message tamil christian songs tamil mobile bible\n1000 praises to god ஆயிரம் ஸ்தோத்திர பலிகள் ஆங்கிலத்தில்\n. அதி மங்கள காரணனே 2. அமல தயாபரா 3. அரசனைக் காணாமல் 4. அல்லேலூயா கர்தரையே ஏகமாய் 5. அன்பே பிரதானம் சகோதர அன்பே 6.அனுக்...\ntamil christian songs- தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்\nஇயேசுவின் கிறிஸ்துவின் அற்புதங்கள் - (Miracles of Jesus Christ in Tamil)\n18 வருஷம் கூணி - ( லூக்கா 13:11-13) அப்பொழுது பதினெட்டு வருஷமாய்க் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தா...\n1000 praises to god ஆயிரம் ஸ்தோத்திர பலிகள் ஆங்கிலத்தில்\ntamil christian songs- தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1129076.html", "date_download": "2019-08-18T03:39:20Z", "digest": "sha1:ILGZ5BNLU4UQQHXLDTAYAQJZWYAYY646", "length": 11156, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "சிரியாவில் 32 பேருடன் சென்ற ரஷிய சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியது..!! – Athirady News ;", "raw_content": "\nசிரியாவில் 32 பேருடன் சென்ற ரஷிய சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியது..\nசிரியாவில் 32 பேருடன் சென்ற ரஷிய சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியது..\nசிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுபோரில் அதிபருக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவம் சண்டையிட்டு வருகிறது. இந்நிலையில், சிரியாவில் உள்ள ஹேமிமிம் விமானப்படை தளத்திற்கு ராணுவ உபகரணங்களை ஏற்றிக்கொண்டு 32 பேருடன் ரஷ்ய சரக்கு விமானம் சென்று கொண்டிருந்தது.\nஎஞ்சின் கோளாறு காரனமாக சிரியாவின் கடற்கரை பகுதியான லதிகியா அருகே விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 32 பேரும் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ரஷ்யா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.\nதிரிபுராவில் கலவரம்: பா.ஜ.க., கம்யூ. தொண்டர்கள் மோதல்- 144 தடை உத்தரவு..\nமாற்றம் ஒன்றே மாறாதது – ஏவுகணை சோதனைகள் இனி இருக்காது என்கிறார் கிம்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபாதிரியார் வேடத்தில் சாத்தான் என நீதிமன்றம்: சிறார்களை சீரழித்த மதபோதகருக்கு கிடைத்த…\nஇலங்கை, ஆப்கானிஸ்தான், எரித்ரியா நாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து மீதான நாட்டம்…\nவயிற்று வலியால் தவித்த இளம்பெண்: ஸ்கேன் செய்தபோது காத்திருந்த அதிர்ச்சி..\nலண்டனில் கோடிக்கணக்கில் நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்\nபாலியல் இன்பத்திற்காக 14 வயது சிறுவன் செய்த விபரீத செயல்… X-ray-வை பார்த்து…\nஅமெரிக்காவுக்காக கிரீன்லேண்ட் தீவை விலைக்கு வாங்க விரும்பும் டிரம்ப் – விற்க…\nஉடுமலையில் இளம்பெண் வெட்டிக்கொலை- வாலிபருக்கு வலை வீச்சு..\nரஷ்யாவுடன் நட்புறவை மேம்படுத்துவது அவசியம்: பிரான்ஸ் முன்னாள் மந்திரி யோசனை..\nபிக்பாஸ் -3 : கலக்க���் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபாதிரியார் வேடத்தில் சாத்தான் என நீதிமன்றம்: சிறார்களை சீரழித்த…\nஇலங்கை, ஆப்கானிஸ்தான், எரித்ரியா நாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து…\nவயிற்று வலியால் தவித்த இளம்பெண்: ஸ்கேன் செய்தபோது காத்திருந்த…\nலண்டனில் கோடிக்கணக்கில் நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்\nபாலியல் இன்பத்திற்காக 14 வயது சிறுவன் செய்த விபரீத செயல்……\nஅமெரிக்காவுக்காக கிரீன்லேண்ட் தீவை விலைக்கு வாங்க விரும்பும்…\nஉடுமலையில் இளம்பெண் வெட்டிக்கொலை- வாலிபருக்கு வலை வீச்சு..\nரஷ்யாவுடன் நட்புறவை மேம்படுத்துவது அவசியம்: பிரான்ஸ் முன்னாள்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் ஒற்றுமை…\nடீ குடித்ததற்கு பணம் கேட்ட டீக்கடைக்காரர் கொலை – போலீசார்…\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும்…\n31 சிரேஷ்ட கேர்னல் அதிகாரிகள் பிரகேடியர் தரத்துக்கு பதவி உயர்வு\nமது.. அதிரடியாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றம்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபாதிரியார் வேடத்தில் சாத்தான் என நீதிமன்றம்: சிறார்களை சீரழித்த…\nஇலங்கை, ஆப்கானிஸ்தான், எரித்ரியா நாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து மீதான…\nவயிற்று வலியால் தவித்த இளம்பெண்: ஸ்கேன் செய்தபோது காத்திருந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1147171.html", "date_download": "2019-08-18T02:59:24Z", "digest": "sha1:LWLQORJJZHEVFFJJQPMINQHYDGJPGBEV", "length": 11819, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "திருகோணமலை: 4 வாய்வெடிகளை வைத்திருந்த நபர் கைது..! – Athirady News ;", "raw_content": "\nதிருகோணமலை: 4 வாய்வெடிகளை வைத்திருந்த நபர் கைது..\nதிருகோணமலை: 4 வாய்வெடிகளை வைத்திருந்த நபர் கைது..\nதிருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பன்றிக்கு வைக்கும் கக்கப்பட்டாஸ் (வாய் வெடிகள்) நான்கினை தம் வசம் வைத்திருந்த நபர் ஒருவரை நேற்று (19) கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகித்துல் ஊற்று, அக்போபுர பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசந்தேக நபர் கித்துல் ஊற்று காட்டுப் பகுதியில் பன்றிக்கு வைக்கும் கக்கப்பட்டாஸ் (வாய் வெடிகளுடன்) நடமாடித் திரிந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்பட���யினர் நான்கு கக்கப் பட்டாஸ்சுகளுடன் கைது செய்து அக்போபுர பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு இன்று (20) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nபாரிய குற்றங்களுடன் தொடர்புடைய இருவர், பொலிஸ் அதிரடிப் படையால் கைது..\nமேல், தென் மாகாணங்களில் 30 பேர் கைது; 13 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு\nபாதிரியார் வேடத்தில் சாத்தான் என நீதிமன்றம்: சிறார்களை சீரழித்த மதபோதகருக்கு கிடைத்த…\nஇலங்கை, ஆப்கானிஸ்தான், எரித்ரியா நாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து மீதான நாட்டம்…\nவயிற்று வலியால் தவித்த இளம்பெண்: ஸ்கேன் செய்தபோது காத்திருந்த அதிர்ச்சி..\nலண்டனில் கோடிக்கணக்கில் நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்\nபாலியல் இன்பத்திற்காக 14 வயது சிறுவன் செய்த விபரீத செயல்… X-ray-வை பார்த்து…\nஅமெரிக்காவுக்காக கிரீன்லேண்ட் தீவை விலைக்கு வாங்க விரும்பும் டிரம்ப் – விற்க…\nஉடுமலையில் இளம்பெண் வெட்டிக்கொலை- வாலிபருக்கு வலை வீச்சு..\nரஷ்யாவுடன் நட்புறவை மேம்படுத்துவது அவசியம்: பிரான்ஸ் முன்னாள் மந்திரி யோசனை..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் ஒற்றுமை பேரணி..\nபாதிரியார் வேடத்தில் சாத்தான் என நீதிமன்றம்: சிறார்களை சீரழித்த…\nஇலங்கை, ஆப்கானிஸ்தான், எரித்ரியா நாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து…\nவயிற்று வலியால் தவித்த இளம்பெண்: ஸ்கேன் செய்தபோது காத்திருந்த…\nலண்டனில் கோடிக்கணக்கில் நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்\nபாலியல் இன்பத்திற்காக 14 வயது சிறுவன் செய்த விபரீத செயல்……\nஅமெரிக்காவுக்காக கிரீன்லேண்ட் தீவை விலைக்கு வாங்க விரும்பும்…\nஉடுமலையில் இளம்பெண் வெட்டிக்கொலை- வாலிபருக்கு வலை வீச்சு..\nரஷ்யாவுடன் நட்புறவை மேம்படுத்துவது அவசியம்: பிரான்ஸ் முன்னாள்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் ஒற்றுமை…\nடீ குடித்ததற்கு பணம் கேட்ட டீக்கடைக்காரர் கொலை – போலீசார்…\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும்…\n31 சிரேஷ்ட கேர்னல் அதிகாரிகள் பிரகேடியர் தரத்துக்கு பதவி உயர்வு\nமது.. அதிரடியாக பிக் பாஸ் வீட்ட��லிருந்து வெளியேற்றம்\n7 மாத கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டிய கணவர், கள்ளக்காதலி கைது..\nபாதிரியார் வேடத்தில் சாத்தான் என நீதிமன்றம்: சிறார்களை சீரழித்த…\nஇலங்கை, ஆப்கானிஸ்தான், எரித்ரியா நாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து மீதான…\nவயிற்று வலியால் தவித்த இளம்பெண்: ஸ்கேன் செய்தபோது காத்திருந்த…\nலண்டனில் கோடிக்கணக்கில் நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1196995.html", "date_download": "2019-08-18T02:45:14Z", "digest": "sha1:ITWOG7APBAYTJB3MNN4RXGDWLLFWV4HK", "length": 12611, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "அரசாங்கத்தை கவிழ்க்க மஹிந்த அழைப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஅரசாங்கத்தை கவிழ்க்க மஹிந்த அழைப்பு..\nஅரசாங்கத்தை கவிழ்க்க மஹிந்த அழைப்பு..\nதற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அனைவரும் ஒன்று சேருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.\n´மக்கள் பலம் கொழும்புக்கு´ ஆர்ப்பாட்ட பேரணியில் சற்று முன்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇப்போது நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பல்வேறு கஷ்டங்களுக்கு உள்ளாகி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\nநாட்டை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் நாட்டில் ஜனாநாயகம் முற்றாக இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதற்போது மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு கூட அரசாங்கத்தால் முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சி என்ற அடிப்படையில் மக்களுடன் ஒன்றிணைந்து இன்று வீதியில் இறங்கி இருப்பது ஆட்சியை கவிழ்க்கவே என்றும் அதற்கு அனைவரும் ஒன்று சேருமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகடந்த காலத்தில் தான் பயங்கரவாதத்தை இல்லாது ஒழித்தால் அதனை எல்லோரும் தற்போது அனுபவிப்பதாவும் அதனை எண்ணி இன்று சத்தியகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அதன் பிரதிபலிப்பாக ஆட்சியை கவிழ்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமாதாவுக்கு காணிக்கையாக வழங்கிய 25 பவுன் நெக்லசை வெள்ள நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கிய ஆலயம்..\n“மது பானத்தை காட்டி கூட்டத்தை சேர்ப்பதால் ஆட்சியை மாற்ற முடியாது..\nபாதிரியார் வேடத்தில் சாத்தான் என நீதிமன்றம்: சிறார்களை சீரழித்த மதபோதகருக்கு கிடைத்த…\nஇலங���கை, ஆப்கானிஸ்தான், எரித்ரியா நாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து மீதான நாட்டம்…\nவயிற்று வலியால் தவித்த இளம்பெண்: ஸ்கேன் செய்தபோது காத்திருந்த அதிர்ச்சி..\nலண்டனில் கோடிக்கணக்கில் நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்\nபாலியல் இன்பத்திற்காக 14 வயது சிறுவன் செய்த விபரீத செயல்… X-ray-வை பார்த்து…\nஅமெரிக்காவுக்காக கிரீன்லேண்ட் தீவை விலைக்கு வாங்க விரும்பும் டிரம்ப் – விற்க…\nஉடுமலையில் இளம்பெண் வெட்டிக்கொலை- வாலிபருக்கு வலை வீச்சு..\nரஷ்யாவுடன் நட்புறவை மேம்படுத்துவது அவசியம்: பிரான்ஸ் முன்னாள் மந்திரி யோசனை..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் ஒற்றுமை பேரணி..\nபாதிரியார் வேடத்தில் சாத்தான் என நீதிமன்றம்: சிறார்களை சீரழித்த…\nஇலங்கை, ஆப்கானிஸ்தான், எரித்ரியா நாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து…\nவயிற்று வலியால் தவித்த இளம்பெண்: ஸ்கேன் செய்தபோது காத்திருந்த…\nலண்டனில் கோடிக்கணக்கில் நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்\nபாலியல் இன்பத்திற்காக 14 வயது சிறுவன் செய்த விபரீத செயல்……\nஅமெரிக்காவுக்காக கிரீன்லேண்ட் தீவை விலைக்கு வாங்க விரும்பும்…\nஉடுமலையில் இளம்பெண் வெட்டிக்கொலை- வாலிபருக்கு வலை வீச்சு..\nரஷ்யாவுடன் நட்புறவை மேம்படுத்துவது அவசியம்: பிரான்ஸ் முன்னாள்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் ஒற்றுமை…\nடீ குடித்ததற்கு பணம் கேட்ட டீக்கடைக்காரர் கொலை – போலீசார்…\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும்…\n31 சிரேஷ்ட கேர்னல் அதிகாரிகள் பிரகேடியர் தரத்துக்கு பதவி உயர்வு\nமது.. அதிரடியாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றம்\n7 மாத கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டிய கணவர், கள்ளக்காதலி கைது..\nபாதிரியார் வேடத்தில் சாத்தான் என நீதிமன்றம்: சிறார்களை சீரழித்த…\nஇலங்கை, ஆப்கானிஸ்தான், எரித்ரியா நாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து மீதான…\nவயிற்று வலியால் தவித்த இளம்பெண்: ஸ்கேன் செய்தபோது காத்திருந்த…\nலண்டனில் கோடிக்கணக்கில் நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/05/23699/", "date_download": "2019-08-18T04:17:26Z", "digest": "sha1:VK72HLFV227WGXAGWD7NGH5SO3TL2X4O", "length": 12112, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "இடைநிலை/மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் மார்ச்-2019 டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ள மாணவர்கள் விடைத்தாளில் சிவப்பு மையில் குறிப்பு எழுதுதல் இயக்குநரின் செயல்முறைகள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome செயல்முறைகள் இடைநிலை/மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் மார்ச்-2019 டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ள மாணவர்கள்...\nஇடைநிலை/மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் மார்ச்-2019 டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ள மாணவர்கள் விடைத்தாளில் சிவப்பு மையில் குறிப்பு எழுதுதல் இயக்குநரின் செயல்முறைகள்\nNext articleJactto/Geo மார்ச் – 8 மாவட்டத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமனித வள மேம்பாட்டுத்துறை – பள்ளிகளில் “தூய்மை நிகழ்வுகள் நிகழ்ச்சி நிரல்” செப்டம்பர் 1 முதல் 15 வரை நடத்த செயல்முறைகள்.\nபள்ளிகளில் நூலகம் அமைத்தல் மற்றும் வாசகர் மன்றம் அமைத்தல் சார்ந்து – மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.\nபள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு முதுகலை ஆசிரியராக வாய்ப்பு – பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nYouTube-ல் மருத்துவ குறிப்புகளைப் பார்த்து மருந்துகள் எடுத்துக்கொள்வதால், உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு...\nJob:பொதுத்துறை நிறுவனமான “Rashtriya Chemicals and Fertilizers Limited”கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால்...\nJob:மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலை.\nTeam Vist :பல்லடம் ஒன்றியத்தில் நடைபெற்ற குழு ஆய்வின் நடைமுறைகள்.\nYouTube-ல் மருத்துவ குறிப்புகளைப் பார்த்து மருந்துகள் எடுத்துக்கொள்வதால், உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு...\nJob:பொதுத்துறை நிறுவனமான “Rashtriya Chemicals and Fertilizers Limited”கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால்...\nJob:மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2011/12/21/", "date_download": "2019-08-18T03:11:53Z", "digest": "sha1:QU5GLJKT2WNQREQBQ7PAWYGDBX7REPLK", "length": 16205, "nlines": 309, "source_domain": "senkodi.wordpress.com", "title": "21/12/2011 – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nநாள்: திசெம்பர் 21, 2011\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 12\nபூமி உருண்டை என யார் சொன்னது அல்லாவா மனிதனா எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு பூமியின் வடிவம் குறித்த அந்த பதிவில், உருண்டை என குரான் கூறுவதாக சொல்லப்படும் வசனங்களில் பெரும்பாலான வசனங்கள் பூமியின் வடிவம் குறித்து எதுவும் கூறாமல் இரவு பகலின் காட்சியை விவரிக்கும் வசனங்களாக இருக்கின்றன என்பதையும்; தஹாஹா, துல்கர்னைன் குறித்த வசனங்கள் பொய்யாகவும், வலிந்து ஏற்றப்பட்டதாகவும் இருக்கின்றன என்பதையும்; இன்னும் ஏராளமான வசனங்கள் பூமியின் வடிவத்தை தட்டை எனும் பொருள்பட குறிப்பிட்டுள்ளன … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 12-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 21/12/2011 21/12/2011 by செங்கொடிPosted in செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம், மத‌ம்குறிச்சொல்லிடப்பட்டது அறிவியலாளர்கள், அறிவியல், அல்லா, இரவு பகல், இஸ்லாம், இஹ்சாஸ், குரான், குர் ஆன், செங்கொடி, தஹாஹா, துல்கர்னைன், பூமி, மதம், முகம்மது, முஸ்லீம், வடிவம், வேதம். 35 பின்னூட்டங்கள்\nபார்ப்பனக் கொழுப்பு வடியும் திமிர்ப் பேச்சு\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\n1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும… இல் வெளிச்சக்கதிர்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் MOHAMED LAFEE\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nகாலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nமூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து\nகாஷ்மீரிகள் உயிரை எடுத்தேனும் அதை கார்ப்பரேட்டாக்���ுவோம்\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nவீரயுக நாயகன் வேள்பாரி. வரலாற்று நெடுங்கதை.\nநூலகம் குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பார்வையிடவும்.\n« நவ் ஜன »\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nபோலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்\nகாஷ்மீரிகள் உயிரை எடுத்தேனும் அதை கார்ப்பரேட்டாக்குவோம்\nநூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2012/09/28/", "date_download": "2019-08-18T02:44:32Z", "digest": "sha1:YERNANSXH324TISGAQVMJQWPDFF74AKJ", "length": 15998, "nlines": 309, "source_domain": "senkodi.wordpress.com", "title": "28/09/2012 – செங்கொடி", "raw_content": "\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nநாள்: செப்ரெம்பர் 28, 2012\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி தோழர் பகத்சிங்கின் பிறந்த நாள் இன்று\nமாவீரன் பகத்சிங் பிறந்த தினத்தில் உங்களை போராட அழைக்கிறது இந்த கட்டுரை…. 18,19ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்பு, நிசாம்; மருது, தொண்டைமான் என தியாகத்தையும், துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால் … விடுதலைப் போரின் விடிவெள்ளி தோழர் பகத்சிங்கின் பிறந்த நாள் இன்று-ஐ படிப்பதைத் தொடரவும்.\nPosted on 28/09/2012 28/09/2012 by செங்கொடிPosted in கட்டுரைகுறிச்சொல்லிடப்பட்டது அடிமைத்தனம், அரசியல், இந்தியா, கவிதை, காங��கிரஸ், காந்தி, காலனியாதிக்கம், சிங், சிதம்பரம், தன்மானம், துரோகம், தேச விரோதிகள், தேசபக்தர்கள், நக்சல், நிகழ்வுகள், பகத் சிங், போராட்டம், மக்கள், மன்மோகன், மறுகாலனியாதிக்கம், மாணவர்கள், விடிவெள்ளி, விடுதலை, வீரம். பின்னூட்டமொன்றை இடுக\nபார்ப்பனக் கொழுப்பு வடியும் திமிர்ப் பேச்சு\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\n1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும… இல் வெளிச்சக்கதிர்\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் MOHAMED LAFEE\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் C SUGUMAR\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் செங்கொடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nகாலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nமூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து\nகாஷ்மீரிகள் உயிரை எடுத்தேனும் அதை கார்ப்பரேட்டாக்குவோம்\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nவீரயுக நாயகன் வேள்பாரி. வரலாற்று நெடுங்கதை.\nநூலகம் குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பார்வையிடவும்.\n« ஆக அக் »\nநாங்கள் கேட்கும் விடுதலை என்ன\nபோலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்\nகாஷ்மீரிகள் உயிரை எடுத்தேனும் அதை கார்ப்பரேட்டாக்குவோம்\nநூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்\nஅத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா\nபட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை\nஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் கருத்து இருக்கும் என எண்ணுகிறேன். இத்தளம் குறித்தும் உங்களுக்கு நன்றாகவோ, நன்றல்லதாகவோ கருத்து இருக்கலாம். எதுவாகிலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். நீங்கள் கூறப்போகும் கருத்துக்காக காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sportsflashes.com/ta/news/cricket-wc-rohit-rahul-century-india-beat-srilanka/262859.html", "date_download": "2019-08-18T03:42:45Z", "digest": "sha1:2VXWAJ3WFOYOEBOL2LFPVON6F4HZZK25", "length": 11950, "nlines": 175, "source_domain": "sportsflashes.com", "title": "உலகக்கோப்பை: ரோஹித், ராகுல் சதம் இலங்கையை வீழ்த்தியது இந்தியா", "raw_content": "\nஉலகக்கோப்பை: ரோஹித், ராகுல் சதம் இலங்கையை வீழ்த்தியது இந்தியா\n2019 உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை எதிராக ரோஹித்(103), ராகுல்(111) சதத்தால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.\nஉலகக்கோப்பையின் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை எதிராக இந்தியா விளையாடியது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணியில் மேத்யூஸ் 113 ரன்கள், லஹிரு 53 ரன்கள் என 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது.\nஇந்திய அணியின் பந்துவீச்சில் பும்ரா 3 விக்கெட்கள் கைப்பற்றினார்கள். 50 ஓவரில் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தொடக்க விக்கெட்டுக்கு ரோஹித், ராகுல் களமிறங்கினார்கள்.\nசிறப்பாக ஆடிய இருவரும் அணிக்கு ரன்களை அதிக்கரித்தார்கள். ரோஹித் ஹாட்டிரிக் சதத்தை பதிவு செய்தார். மேலும் உலகக்கோப்பை தொடரில் ஐந்தாவது சதம் அடித்து முதல் வீரர் என்ற சாதனை செய்தார்.\nதொடக்க ஜோடி 179 ரன்கள் எடுத்திநிலையில், ரோஹித் 103 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விராட் உடன் ஜோடி சேர்ந்த ராகுல் சதம் விளாசினார்.\nஇந்திய அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ராகுல் 111 ரன்கள், விராட் 34* ரன்கள் அடித்தார்கள்.\nஉலகக்கோப்பை தரவரிசைப் பட்டியலில் ஒரே ஒரு தோல்வியுடன் 15 புள்ளிக்களுடன் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியது.\nஒரே வாரத்தில் இரண்டாவது தங்கம் வென்றார் ஹீமா தாஸ்\nஉலகக்கோப்பை முதல் அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து பலப்பரீட்சை\nகனடா ஓபன் இறுதிப் போட்டியில் காஷ்யப் தோல்வி, வெள்ளி வென்றார்...\nதோனி 38வது பிறந்தநாள், மனைவி, மகள் மற்றும் நண்பருடன் கொண்டாடினார்\nதென்ன���ப்பிரிக்கா எதிராக ஆஸி தோல்வி, இந்தியா முதலிடத்தை தக்கவைப்பு\nஉலகக்கோப்பை: ரோஹித், ராகுல் சதம் இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nஉலகக்கோப்பை: ஆஸி எதிராக தென்னாப்பிரிக்கா 50 ஓவரில் 325-6\nஉலக கோப்பை: இந்தியா எதிராக இலங்கை அணி 50 ஓவரில் 264-7\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி\nபங்களாதேஷ் வீழ்த்திய பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பையை இழந்தது\nபங்களாதேஷ் வெற்றிக்கு 316 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்\nஉலக கோப்பை: பங்களாதேஷ் எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்\nஉலககோப்பை: நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி\nகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் அம்பதி ராயுடு....\nஉலக கோப்பை: நியூசிலாந்து எதிராக டாஸ் வென்ற இங்கி. பேட்டிங் தேர்வு\nரெட் புல் மேக்ஸ் வெர்ஸ்டபேன் ஆஸ்திரிய கிராண்ட் பிரிக்ஸ் வென்றார்\nகூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை உடன் சச்சின், போட்டோ பகிர்ந்த பிசிசிஐ\nஇங்கிலாந்து எதிராக 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி\nஇந்தியா எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங், ரிஷாப் ஆடுகிறார்\nஉலக கோப்பை: எளிதில் வென்ற தென்னாப்பிரிக்கா, வாய்ப்பை இழந்த இலங்கை\nஉலக கோப்பை: இலங்கையை 203 ரன்களுக்கு சுருட்டியது தென் ஆப்பிரிக்கா\nஉலகக்கோப்பை இலங்கை எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு\nமுக்கியமான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் நியூசிலாந்து பலப்பரீட்சை\nஷமி பந்துவீச்சால் மற்றொரு வெற்றியை கைப்பற்றிய இந்திய அணி...\nவெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு 269 ரன்கள் நிர்ணயித்தது இந்தியா\nசிறப்பாக ஆடிய போதிலும் அணியில் கைவிடப்பட்டது வருத்தம்: ரெய்னா\nசானியாவுக்கு 2 மாதங்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் ஆலோசனை\nகூட்டணிக்கு கிடைத்த வெற்றி, 50 லட்சம் கூறித்து டிராவிட் கேள்வி..\nகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பொலிங்கர் அறிவிப்பு..\nஐபிஎல் ஏலத்தை வைத்து வீரர்களின் திறமையை மதிப்பிட கூடாது: கங்குலி\nதோனியிடம் ஆலோசனை பெறும் படி சர்ப்ராஜ்க்கு அறிவுரை அளித்த யூசுப்\nவிராட் கோலி கேப்டன் பதவியை குறித்து கேள்வி எழுப்பிய ஸ்மித்\n எம்.எஸ். தோனி கிரிக்கெட் அகாடமி.\nநிருபரின் கேள்வியால் பெருமையை இழந்த விராட் கோலி\nபிப்ரவரி 13-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக ஸ்டோக்ஸ்க்கு சம்மன்\nபொங்கல் வாழ்த்துக்கள் கூறிய ஹர்பஜன், பதில் ட்வீட் செய்த சிஎஸ்கே.\nவிராட் கோலி விக்கெட்தான் எங்கள் இலக்கு: பிலாண்டர்\nU-14 கிரிக்கெட்: டிராவிட் மகன் சமித், சதம் அடித்து அசத்தல்..\nசொந்த நாட்டின் டி20 அணிக்கு துணை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங்..\nஐதராபாத் கிரிக்கெட் சங்க கூட்டத்தில் அனுமதி மறுக்கபட்ட அசாருதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.itsmajja.com/vijay-sethupathis-tughlaq-darbar-launched-with-pooja/", "date_download": "2019-08-18T03:09:19Z", "digest": "sha1:HDCK5Q77LLXQMYECUBQ4NOMZXVNYZ7DW", "length": 8494, "nlines": 119, "source_domain": "tamil.itsmajja.com", "title": "Vijay Sethupathi's 'Tughlaq Darbar' launched with pooja", "raw_content": "\nHome South Reel விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் பூஜையுடன் தொடங்கியது\nவிஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் பூஜையுடன் தொடங்கியது\nதயாரிப்பாளர் லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் மற்றுமொரு பிரம்மாண்டமான படம் துக்ளக் தர்பார். மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். அதிதிராவ் ஹெய்தாரி நாயகியாக நடிக்கிறார். இயக்குநரும் நடிகருமான ரா.பார்த்திபன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே விஜய்சேதுபதி பார்த்திபன் கூட்டணி நானும் ரவுடி தான் படத்தில் மக்களை மிகவும் கவர்ந்த கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியொரு மாஸான கூட்டணியை இணைத்து கதை திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்க இருப்பவர் புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன்.\nமேலும் இப்படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இரண்டு இயக்குநர்கள் இணைந்துள்ளனர். ஒருவர், நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இவர் இப்படத்தின் வசனங்களை எழுதி இருக்கிறார். மற்றொருவர் 96 படம் மூலமாக இயக்குநராக பெரியளவில் கவனம் ஈர்த்த கேமராக்காதலன் பிரேம்குமார். இவர் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது கூடுதல் எனர்ஜி. இந்தக் கவிநய கூட்டணியில் இளைஞர்களின் ஆதர்ச இசைஞர்\nகோவிந்த் வசந்தா இசை அமைப்பாளராக இணைந்திருக்கிறார். ஆர்ட் டைரக்டர் குமார் கங்கப்பன். எடிட்டராக கோவிந்த் ராஜ் பணியாற்ற சண்டைப்பயிற்சியை திலீப் சுப்புராயன் கவனிக்கிறார்.\nதிரைத்துறையில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திய கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு இன்று சென்னைய���ல் மிகப்பிரம்மாண்டமாக துவங்கியது. பூஜையில்,\nவிஜய்சேதுபதி, அதிதிராவ் ஹெய்தாரி, பார்த்திபன், காயத்ரி, சமுத்திரக்கனி, பகவதி பெருமாள், கருணாகரன், ராஜ்குமார், தயாரிப்பாளர்கள்\nவயகாம் அனுப் விஜய்சேதுபதி புரொடக்சன் ராஜேஷ், சினிமாவாலா சதிஷ்\nமற்றும் இயக்குநர்கள் பிரேம்குமார், பாலாஜி தரணிதரன், தியாகராஜ குமாரராஜா, அஜய் ஞானமுத்து, பிரபாகரன், மருதுபாண்டி, ஆண்ட்ரு ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக ஆந்திரமாநிலம் சித்தூர் டிஸ்டிக் கலெக்டர் என்.பாரத்குப்தா கலந்து கொண்டார்.\nஇப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் சீயான் விக்ரம் நடிப்பில் ஒரு புதிய படத்தையும் மேலும் பல பெரிய படங்களையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் பூஜையுடன் தொடங்கியது\nகுத்துசண்டை சாம்பியன்களுடன் அருண் விஜய்\nநான் மாயமாகி விட்டதாக தயாரிப்பாளர் பொய் புகார்\nமன்சூர் அலி கான் மீது வழக்கு\nவிஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் பூஜையுடன் தொடங்கியது\nசென்னை பழனி மார்ஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-08-18T03:03:11Z", "digest": "sha1:3WNK72A55AY5IG6SO24GYXBXM622IYWA", "length": 5114, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை | Virakesari.lk", "raw_content": "\n9 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தைக்கு விளக்கமறியல்\nபங்களாதேஷ் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம்\nகூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தி ; வடக்கு ஆளுநர்\nநாளையுடன் முடிவடையவுள்ள இராணுவ தளபதியின் பதிவிகாலம்\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற���றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை\nமஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை\nநாளை மறுதினம் கூடவுள்ள பாராளுமன்ற அமர்வுகளுக்கு முன்னர் கட்சி தலைவர் கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் மஹிந்த ர...\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nநீர்த்தேக்கத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-08-18T03:02:27Z", "digest": "sha1:7PZC7TCXL6UILGET73F57SO4I3WM6XHR", "length": 9925, "nlines": 87, "source_domain": "tamil.publictv.in", "title": "கருத்து | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nஇப்போ விட்றுங்க….அப்புறம் வெச்சு செய்யுங்க\nசென்னை:திருநங்கைகளிடம் மன்னிப்பு கோரியுள்ளார் நடிகை கஸ்தூரி. 18எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து நடிகை கஸ்தூரி டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் வீட்டுமுன் திருநங்கைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருநங்கைகள் மனதை பாதிக்கும்...\nஹைதராபாத்: ராமாயணம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவா சக்தி சாய் சேனல் நிர்வாகி ஸ்ரீ ராமானந்தா மஹரிஷி மீது பெத்தி மஹேந்தர் ரெட்டி என்பவர் இதுதொடர்பாக புகார்...\nகலவரமாக மாறும் போது வேறு வழியில்லை\nசென்னை: தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பள்ளி மாணவி உட்பட 9 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்தவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது யார்...\n பாஜக பிரமுகர்களுக்கு மோடி வாய்ப்பூட்டு\nடெல்லி: பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி வாய்ப்பூட்டு போட்டுள்ளார். மீடியாவில் சமூக விஞ்ஞானிகள் போல உளறிக் கொட்டவேண்டாம் என தனது கட்சி தலைவர்களை கடிந்துகொண்டுள்ளார்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமிக்கு...\n கிரிக்கெட் வீரர் மீது வழக்கு\nஜோத்பூர்:கி���ிக்கெட் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்பேத்கர் மீது விமர்சனக்கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் பாண்டியா. கடந்த டிசம்பர் மாதம் இச்சம்பவம் நடந்தது. அரசியல் அமைப்பை அவமதிக்கும் வகையிலும், குறிப்பிட்ட இனத்தவர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில்...\nதயாரிப்பாளர் மனைவி எந்த நடிகைக்கு எச்சரிக்கை விடுத்தார்\nசென்னை: தமிழகத்தின் முன்னணி சினிமா தயாரிப்பாளர்களில் ஒருவரான ஞானவேல்ராஜாவின் மனைவி நேகா டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தயாரிப்பாளர் சங்க செயலாளராக இருந்தவர் ஞானவேல்ராஜா. சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரது...\nஅரசியலில் கமல், ரஜினி நினைப்பது நடக்காது\nசென்னை: அரசியலில் சாதிக்கலாம் என்று கமல், ரஜினி நினைப்பது நடக்காது என்று தெரிவித்தார் நடிகை கவுதமி. உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெ.வின் சமாதிக்கு கௌதமி அஞ்சலி செலுத்தினார். அதன்பின்...\nகோவா முதல்வரை கலாய்க்கும் ‘பீர் தேவதைகள்’\nபனாஜி:கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் பெண்கள் பீர் குடித்து வருவது குறித்து கவலை தெரிவித்திருந்தார். அதற்கு டுவிட்டரில் பெண்கள் கண்டனம், கிண்டல் செய்து பதிவுகள் இட்டு வருகின்றனர். https://twitter.com/Gayatri__J/status/962300718043598849 https://twitter.com/veenavenugopal/status/962249180629688320 https://twitter.com/squintneon/status/962570287123443712 https://twitter.com/vasudha_ET/status/962372630505541632 பனாஜியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மனோகர் பாரிக்கர்,...\nகோவை:மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பஸ் உயர்வு குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஜெயலலிதாவை மறைமுகமாக குற்றம்சாட்டுவதாக கண்டனம் எழுந்துள்ளது. கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும். அவர்...\nஅகதிகள் கப்பலில் பிறந்த “மிராக்கிள்”\nரூ.5க்கு சாப்பாடு; ரூ.10க்கு மருந்து சமூக சேவகரின் அசத்தல் திட்டம்\nமனவளர்ச்சி குன்றிய இரட்டை குழந்தைகள் கொலை\nகத்தார் மக்கள்தொகை விபரம் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/11/01/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E/", "date_download": "2019-08-18T03:17:06Z", "digest": "sha1:EMGHEDEMSQSMHKB5J2ULM4I67U5LF263", "length": 11455, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "'சர்கார்' திருட்டுக் கதை: 'என் வேலை வசனம் மட்டுமே!' - எழுத்தாளர் ஜெயமோகன் | Vanakkam Malaysia", "raw_content": "\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nஈஸி ரைடர் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம்\nஇறப்பதற்கு முன்பே நடிகை ரேகா எடுத்த அதிரடி முடிவு ரசிகர்கள் அதிர்ச்சி\nடோங் ஸோங்கை தடை செய்ய வேண்டும் – அஸ்ரி வலியுறுத்து\nபக்காத்தானின் ஒவ்வொரு கட்சியும் – வலுவானதே- மாட் சாபு\nவழக்கறிஞர் ஷாரெட்ஸானுக்கு கொலை மிரட்டல் – ஆடவர் கைது\n‘சர்கார்’ திருட்டுக் கதை: ‘என் வேலை வசனம் மட்டுமே’ – எழுத்தாளர் ஜெயமோகன்\nசென்னை, நவ. 1- சர்கார் கதை விவகாரம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம் அளித்துள்ளார். சர்கார் கதை பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்ததது. கதை, திரைக்கதை,வசனம், இயக்கம் எல்லாம் ஏ.ஆர் முருகதாஸ் தான் என அறிவிக்கப்பட்ட பிறகும் ஆங்காங்கே சில பூசல்கள் தொடர்கின்றன.\nகுறிப்பாக, 42 நாட்கள் சர்கார் கதையை வடபழனியில் உள்ள நட்சத்திர விடுதியில் உட்கார்ந்து செதுக்கினோம் என எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னதை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் எழுத்தாளர் ஜெயமோகன் மீண்டும் இது தொடர்பாக விளக்கம் தந்துள்ளார்.\n‘நான் ஏற்கனவே சொன்னதுதான். நான் நேரில் அமர்ந்து பார்த்ததன் அடிப்படையில் அதன் கதை, திரைக்கதை ஏ.ஆர் முருகதாஸூடையது. அது ஒற்றை வரியிலிருந்து திரைக் கதையான போது நான் உடனிருந்தேன்.\nஆகவே அதைப் பதிவு செய்வது என் கடமை என நினைத்தேன். கதை உருவாக்கத்தில் அவருடன் நான்கு உதவியாளர்கள் உதவினார்கள். ஒருவர் ஏற்கனவே ‘மான் கராத்தே’ படம் இயக்கிய திருக்குமரன்,\nஇன்னொருவர் என் நண்பரும் ‘வத்திக்குச்சி’ இயக்குனருமான கிங்க்ஸ்லின்.என் பணி திரைக்கதைக்குரிய ஓட்டத்துடன் அது அமைகிறதா அல்லது சிதறிச் செல்கிறதா என்று பார்ப்பதும் காட்சிகளுக்கு அவற்றுக்குரிய வசன வடிவமைப்பதும் மட்டுமே. எல்லா படங்களிலும் என் பணி அவ்வளவு தான். இவ்வாறு எழுத்தாளர�� ஜெயமோகன் பதிலளித்துள்ளார்.\nபாலியல் புகார்கள்; மீ-டூ வழக்கை விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு\n'- நடிகை ராஜா இலியா\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nசந்தேகத்துக்குரிய, முடக்கப்பட்ட வழக்குகள்: மீண்டும் விசாரிக்கப்படலாம் – லத்தீபா\nலோகபாலா செனட்டர் பதவி – வேட்பு மனுத் தாக்கலில் சலசலப்பு \nஇன்று ரந்தாவ் தேர்தல்; பரப்புரையின் இறுதி நாளில், பக்காத்தானுக்கு திரண்டது கூட்டம்\nஇன்று துங்குவின் 116-ஆவது பிறந்தநாள்… அவர் கண்ட கனவு…\nமுன்னாள் கணவர் விஜய்க்கு திருமணம்: அமலாபால் வெளியிட்ட ஆவேச பதிவு\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nஈஸி ரைடர் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nஈஸி ரைடர் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/04/18/36198/", "date_download": "2019-08-18T03:04:18Z", "digest": "sha1:P6WQI2LGNABFBS4EYVFZ3HAFT23I6OO4", "length": 9174, "nlines": 128, "source_domain": "vanakkammalaysia.com", "title": "செபாங் மலாய் ஆரம்பப்பள்ளியில் தீ ! | Vanakkam Malaysia", "raw_content": "\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்று��ோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nஈஸி ரைடர் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம்\nஇறப்பதற்கு முன்பே நடிகை ரேகா எடுத்த அதிரடி முடிவு ரசிகர்கள் அதிர்ச்சி\nடோங் ஸோங்கை தடை செய்ய வேண்டும் – அஸ்ரி வலியுறுத்து\nபக்காத்தானின் ஒவ்வொரு கட்சியும் – வலுவானதே- மாட் சாபு\nவழக்கறிஞர் ஷாரெட்ஸானுக்கு கொலை மிரட்டல் – ஆடவர் கைது\nசெபாங் மலாய் ஆரம்பப்பள்ளியில் தீ \nமலாக்கா.ஏப்.18 – மலாக்கா மெர்லிமாவ், செம்பாங் மலாய் ஆரம்பப்பள்ளியில் நேற்று தீடீரென்று தீ பிடித்துக் கொண்டது. இச்சம்பவம் சுமார் மாலை 5.40 மணியளவில் நிகழ்ந்ததாக தெரிய வந்துள்ளது.\nவழக்கம் போல் காலை பள்ளி வகுப்பு நேரத்தை முடித்துவிட்டு அனைவரும் வீடு திரும்பிய வேளையில், திடீரென்று பின்புறம் உள்ள பள்ளிக் கட்டிடத்திலிருந்து புகை கிளம்பியதை கண்டதாக பள்ளி பாதுகாவலர் கூறினார்.\nமேல் விவரங்களுக்கு காணொளி செய்தியில் காண்க.\nதாயின் அலட்சியப் போக்கு; காரில் சிக்கிக் கொண்ட 8 மாத குழந்தை \nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nமின்சார கட்டணம்: ஜிஎஸ்டி இல்லை – டி.என்.பி.\nகீழே குதித்து மாண்ட 15 வயது மாணவிக்கு சக மாணவிகள் கண்ணீர் அஞ்சலி\nசுவிஸில் பணம் பதுக்கல்: 50 இந்திய முக்கிய புள்ளிகள் யார்\nமனைவியின் தொல்லை தாங்க முடியாமல் கடலில் குதித்த கணவன்\nபாக்கிஸ்தான் “சியாம் இரட்டையர்களுக்கு” 55 மணி நேர அறுவை சிகிச்சை\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nஈஸி ரைடர் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nசெல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி\nபுற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை\nலாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி\nகோமாளி சர்ச்சைக்கு பேர் போனவராகி விட்டார் நடிகர் சிவகுமார்\nஈஸி ரைடர் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/thaana-serntha-kootam-movie-review.html", "date_download": "2019-08-18T03:25:27Z", "digest": "sha1:PU4ZTVLHVKXCKMYSC6RMJPEZROPPNWPA", "length": 8496, "nlines": 155, "source_domain": "www.cinebilla.com", "title": "Thaana Serntha Kootam Movie Review Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nதானா சேர்ந்த கூட்டம் படம் விமர்சனம்\nதானா சேர்ந்த கூட்டம் படம் விமர்சனம்\nஅக்‌ஷய் குமார் நடிப்பில் ஹிட்டான ஸ்பெஷல் 26. அந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தானா சேர்ந்த கூட்டம்.\nஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டு இருக்கும் திறமையான வாலிபன் இனியன் (சூர்யா).\nஇவரும் நண்பர் கலையரசன் அரசாங்க வேலைக்காக முயற்சிக்கின்றனர்.\nஇதில் சூர்யா CBI யாக ஆசைப்படுகிறார். கலையரசன் போலீஸ் வேலைக்கு முயற்சிக்கிறார்.\nஆனால் சில லஞ்ச அதிகாரிகளின் சதி வேலையால் இருவருக்கும் வேலை கிடைக்காமல் போகிறது.\nஇதனால் கலையரசன் தற்கொலை செய்ய கோபம் கொள்கிறார் சூர்யா.\nஅதன்பின்னர் இவரே தனியார் கூட்டம் அமைத்துக் கொண்டு அதிரடியாக ரெய்டு போகிறார்.\nஅரசாங்கத்தில் இருக்கும் ஊழல் பெருச்சாளிகளை அடையாளம் காட்டுகிறார்.\nஅதனால் இவருக்கு என்னென்ன பிரச்சினைகள் வந்தது அதை எப்படி சமாளித்தார் என்பதே மீதிக்கதை. .\nஜாலியா ஒரு படம் கொடுக்கனும் என விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்திருக்கிறார் சூர்யா. அதில் அசால்ட்டாக ஸ்கோர் செய்து விடுகிறார்.\nசில காட்சிகளில் லோக்கலாகவும் வந்து சி கிளாஸ் ரசிகர்களையும் கவருகிறார்.\nசிலர் இவரது உயரத்தை மைனஸ் ஆக சொல்வார்கள். அதை கூட ஓபனாக பேசி அதற்கும் ஒரு பன்ச் வைத்து சிக்ஸர் அடிக்கிறார் இந்த சிங்கம்.\nகார்த்திக்கிடம் சேல��்ச் செய்யும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.\nசூர்யாவுக்கு உதவி செய்யும் நபர்களாக ரம்யாகிருஷ்ணன், செந்தில், சத்யன் ஆகியோர் வருகின்றனர்.\nஇதில் செந்தில் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவரும் காமெடியிலும் கலக்கியுள்ளனர்.\nபடத்தின் இறுதிகாட்சியில் ஆங்கிலத்தில் பேசி அசத்தியிருக்கிறார் செந்தில். நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் தோன்றி கைத்தட்டல் பெறுகிறார்.\nகீர்த்திசுரேஷ் அழகாக வந்து ஸ்கோர் செய்கிறார். காதல் காட்சிகள் கலகலப்பாக செல்கிறது.\nஆனந்த்ராஜ் சில காட்சிகள் வருகிறார். ஆபிஸராக வரும் கார்த்தி, சுரேஷ் மேனன் ஆகியோரின் தேர்வும் கச்சிதம்.\nகிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியுள்ளார் அனிருத். பின்னணி இசையும் அந்த பாடல் காட்சிகளும் அருமை.\nஒளிப்பதிவாளரும் படத்தொகுப்பாளரும் தன் பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.\nஇடைவேளை காட்சி இனி என்னாகுமோ\nபடத்தின் கதையை எதற்காக 1980களில் வைத்திருக்கிறார்-\nஇப்போது டெக்னாலஜி முன்னேறிவிட்டது. எந்த தப்பு நடந்தாலும் ஈசியாக கண்டுபிடித்துவிடலாம். எனவே அந்த காலத்தை காட்டியிருப்பது புத்திசாலித்தனம்.\nமுக்கியமாக அப்போது வந்து சூப்பர் ஹிட்டான பட போஸ்டர்களை காட்டியிருப்பது கூடுதல் சுவாரஸ்யம்.\nக்ளைமாக்ஸை எல்லாரும் ஏற்றுக் கொள்வார்களா\nபடத்தில் ஆர்.ஜே.பாலாஜி, யோகிபாபு இருந்தும் காமெடி எடுபடவில்லை. தனியார் ரெய்டு இது எல்லாம் எப்படி\nதானா சேர்ந்த கூட்டம் - கலர் புல் ரசனை ....\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/kollywood-actor-gonna-direct-salman.html", "date_download": "2019-08-18T03:00:33Z", "digest": "sha1:XTV6DWCRCI2NQ3YUJY7DLBLJDDXOEVZR", "length": 3593, "nlines": 77, "source_domain": "www.cinebilla.com", "title": "சல்மண்கானை அடுத்து இயக்கம் நடிகர் இவர்தானா? | Cinebilla.com", "raw_content": "\nசல்மண்கானை அடுத்து இயக்கம் நடிகர் இவர்தானா\nசல்மண்கானை அடுத்து இயக்கம் நடிகர் இவர்தானா\nசமீபத்தில் சார்லி சாப்ளின் 2 படத்தில் மீண்டும் நாயகனாக நடித்திருந்தார் பிரபு தேவா. இவர் தேவி,லட்சுமி உள்ளிட்ட படங்களில் முன்னணி பாத்திரம் ஏற்று நடித்தவர்.\nஇவர் அடுத்து பாலிவுட்டில் சல்மண்கானுடன் இணையப்போகிறார் அவர் நடிக்கும் டப்பாங் வரிசை படங்களில் டப்பாங் 3 பிரபுதேவா இயக்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. நீண்ட நாட்களுக்கு பிறகு பிரபு தேவா இயக்குனர் அவதாரம் எடுப்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் தமிழில்\" எங் மங் சங்\",\"பொன் மாணிக்க வேல்\" உள்ளிட்ட படங்கள் பிரபு தேவா விற்கு வெளிவர இருக்கிறது.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE/", "date_download": "2019-08-18T03:13:47Z", "digest": "sha1:CNGRMS5UTYFHAEFWEZVQP4BTOL5KJORD", "length": 9270, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "திரிஷா – GTN", "raw_content": "\nநயன்தாரா, திரிஷா வழியை பின்பற்றும் தமன்னா\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் தமன்னா, தற்போது தமிழ்...\nசினிமா • பிரதான செய்திகள்\nபிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா...\nசினிமா • பிரதான செய்திகள்\nமீண்டும் இணையும் சிம்ரன் – திரிஷா :\nபேட்ட திரைப்படத்தில் நடிகை சிம்ரன் மற்றும் திரிஷா இணைந்து...\nசினிமா • பிரதான செய்திகள்\n100 நாட்களை கடந்து 96 திரைப்படம் -விழா எடுக்கும் படக்குழு:\nபிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் திரிஷா...\nசினிமா • பிரதான செய்திகள்\n96 படத்தை சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா\nஅண்மையில் வெளியாக பெரும் வரவேற்பை பெற்றுள்ள 96...\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nபேரறிவாளன் உள்ளிட்டவர்கள் 28 ஆண்டுகள் அனுபவித்தது போதும் – விஜய் சேதுபதி\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் அனுபவித்த தண்டணை போதும்...\nசினிமா • பிரதான செய்திகள்\nஇந்த வாரம் 11 திரைப்படங்கள் வெளியாகின்றன\nகடந்த சில மாதங்களாக வெளியாகும் திரைப்படங்களின்...\n15ஆண்டுகளின் பின்னர் சாமி படத்தின் இரண்டாம் பாகம் – திரிஷாவும் இணைவாரா\nசாமி பாகம் இரண்டு படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று...\nசினிமா • பிரதான செய்திகள்\nவிண்ணைத்தாண்டி வருவாயா 2இல் சிம்புவின் இடத்தில் மாதவன்\nகவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்ததாக...\nசினிமாவை தவிர்த்து நடிகைகள் இன்னொரு உலகத்தில் பிரவேசிக்கவும் தயாராக இருக்க வேண்டும் :\nநடிகைகள் சினிமா தொழிலை மட்டும் நம்பி இருக்கக் கூடாது...\nவிஜ��் சேதுபதியின் இலக்கு காதலர் தினமா\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் காதலர்...\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம் August 17, 2019\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம் August 17, 2019\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் August 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-sep17", "date_download": "2019-08-18T02:57:20Z", "digest": "sha1:FGN7OABAEXEJSSAMG6FUSCPN6YF3KJMC", "length": 10096, "nlines": 206, "source_domain": "keetru.com", "title": "காட்டாறு - செப்டம்பர் 2017", "raw_content": "\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 17, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு காட்டாறு - செப்டம்பர் 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇழப்பிலும், மகிழ்விலும் திராவிடர் பண்பாட்டைச் செயல்படுத்தும் இணையர் எழுத்தாளர்: பூங்கொடி, குமரேசன்\n‘மகளிர் மட்டும்’ - ஆண்களை இழுத்துச் செல்லுங்கள்\nதமிழ்நாட்டில் நீட்டைத் திணிப்பது,நாட்டின் முன்மாதிரிக் கல்விமுறையைப் பாதிக்கும்\nமஞ்சள் பிசாசு எழுத்தாளர்: தி.கருப்புசாமி\nநீட் தேர்வு: கடந்தகாலமும் எதிர்காலமும் எழுத்தாளர்: பிரபாகரன் அழகர்சாமி\nநீதிமன்றத்திற்கு நீதி சொன்ன பெரியார் எழுத்தாளர்: சி.விஜயராகவன்\nபேராசிரியர் மு.நாகநாதனின் ‘பதிவுகள்’ எழுத்தாளர்: சி.இராவணன்\nNEET : ஆரியப்பார்ப்பன - வணிக மய - உலகமயமாக்கம் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nபிரிட்டனின் சமத்துவச் சட்டத்தில் ஜாதி ஒழிப்பு எழுத்தாளர்: ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்து\nபெரியார் - சுயஜாதித் துரோகிகளின் தலைவர் எழுத்தாளர்: அதிஅசுரன்\nகாட்டாறு செப்டம்பர் 2017 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/nus-driverless-shuttle/4315156.html", "date_download": "2019-08-18T02:35:09Z", "digest": "sha1:FDHOOMZGL76IZQE2C2FVTP7BV3EA2WA7", "length": 4393, "nlines": 67, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக வளாகத்தில் நாளை முதல் ஓட்டுநர் இல்லாப் பேருந்துச் சேவை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக வளாகத்தில் நாளை முதல் ஓட்டுநர் இல்லாப் பேருந்துச் சேவை\nசிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக வளாகத்தில், ஓட்டுநர் இல்லாப் பேருந்துச் சேவை நாளை முதல் தொடங்கவிருக்கிறது.\nசேவை ஓராண்டு காலம் சோதனைக்கு உட்படுத்தப்படும்.\nஒன்றரை மாதச் சாலைச் சோதனைக்குப் பிறகு NUSmart Shuttle என்றழைக்கப்படும் அந்தப் பேருந்து, பயணிகளை ஏற்றவிருக்கிறது.\nComfort DelGro, Inch-cape Singapore, EasyMile ஆகிய நிறுவனங்களும், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் இணைந்து அது குறித்து அறிவித்தன.\n12 பேர் வரை ஏற்றிச் செல்லக்கூடிய அந்தப் பேருந்து கெண்ட் ரிட்ஜ் (Kent Ridge) வளாகத்தில் சேவையாற்றும்.\nசக்கர நாற்காலியை ஏற்றும் சறுக்குப் பாதை, அதை நிறுத்துவதற்கான இடம் ஆகியவையும் பேருந்தில் உண்டு.\nஇலவச NUSmart Shuttle, தற்போது மழையில்லாத வாரநாட்களில் மட்டும் சேவை வழங்கும்.\nஏற்கனவே வரையறுக்கப்பட்ட பாதை ஒன்றைப் பயன்படுத்தும் பேருந்து, சாலைகளில் இருக்கும் தடைகளைக் கண்டறிய சிறப்பு உணர்கருவிகளைக் கொண்டிருக்கும்.\nசுவரொட்டியில் இந்தி மொழி - NUH மன்னிப்பு\nசிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு மின்னியல் முறையில் வருகை அட்டை\nசாங்கி விமான நிலையத்தில் துணிகளைக் காயவைத்த மாது\nகட்டுமான ஊழியராக இருந்தவர் இப்போது கடை உரிமையாளர்\nஇலவச அனுமதியை வழங்கும் ஜூரோங் பறவைப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-08-18T03:02:15Z", "digest": "sha1:6IWRZ4ACAU63PFGRXT5A4ACJ5A2KILAK", "length": 7481, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "மல்லிகா செராவத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமல்லிகா ஷெராவத் (இந்தி: मल्लिका शेरावत, பிறப்பு \"ரீமா லம்பா\", அக்டோபர் 24, 1981) ஒரு இந்திய நடிகையும் அழகியும் ஆவார். 2003ல் குவாஷிஷ் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து புகழுக்கு வந்தார். இந்தி திரைப்படங்கள் தவிர சீன மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2008ல் வெளிவந்த தசாவதாரம் என்ற திரைப்படம் இவரின் முதலாவது தமிழ் திரைப்படமாகும்.\nஜீனா சிர்ஃப் மேரே லியே (இந்தி)\nகிஸ் கிஸ் கீ கிஸ்மத் (இந்தி)\nபச்கே ரேனா ரே பாபா (இந்தி)\nத மித் (சீன மொழி)\nபியார் கே சைட் எஃபெக்ட்ஸ் (இந்தி)\nஷாதி சே பெஹ்லே (இந்தி)\nடர்னா சரூரி ஹை (இந்தி)\nப்ரீதி ஏகே பூமி மெலிதே (இந்தி)\nஆப் கா சுரூர் (இந்தி)\nஃபௌஜ் மேன் மௌஜ் (இந்தி)\nஅன்வெயில்ட் (இன்று வரை வெளிவரவில்லை)\nஇணைய திரைப்பட தரவுத் தளத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 04:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/07/31014225/Toratti-Where-is-the-heroine-of-the-film-The-police.vpf", "date_download": "2019-08-18T03:24:42Z", "digest": "sha1:3GGERRNX6GITGPPOVZFWU5M62OWR5TBU", "length": 9990, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Toratti Where is the heroine of the film The police respond High Court Order || ‘தொரட்டி’ பட நாயகி எங்கே? போலீஸ் பதில் அ���ிக்க ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேலூரில் 3வது நாளாக கனமழை\n‘தொரட்டி’ பட நாயகி எங்கே\n‘தொரட்டி’ பட நாயகி எங்கே போலீஸ் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு\n‘தொரட்டி’ பட நாயகி எங்கே சென்றார் என்று போலீசார் பதில் அளிக்குமாறு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.\nசென்னை ஐகோர்ட்டில், பெருங்களத்தூரை சேர்ந்த ஷமன் மித்ரு என்பவர் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், ‘தொரட்டி’ என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து, அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளேன். இந்த படத்தில் கதாநாயகியாக பொள்ளாச்சியை சேர்ந்த சத்தியா என்ற சத்தியகலா (வயது 26) என்பவர் நடித்துள்ளார்.\nபடப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து, வருகிற (ஆகஸ்டு) 2-ந்தேதி திரைப் படம் வெளியிட திட்டமிட்டு உள்ளோம். இதற்காக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்க முடிவு செய்தபோது, கதாநாயகி சத்தியகலா மட்டும் வரவில்லை. அவரை அவரது தந்தையும், தந்தையின் 2-வது மனைவியும் சட்டவிரோதமாக பிடித்து எங்கோ அடைத்து வைத்துள்ளனர். இதுகுறித்து கோவை மாவட்டம், மகாலிங்கபுரம் போலீசில் கடந்த 25-ந்தேதி புகார் செய்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சட்டவிரோதமாக பிடித்து வைக்கப்பட்டுள்ள சத்தியகலாவை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த மகாலிங்கபுரம் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது நீதிபதிகள், ‘தந்தையின் கட்டுப்பாட்டில் தானே நடிகை உள்ளார். அவரை மீட்கக்கோரி மனுதாரர் எப்படி வழக்கு தொடர முடியும்’ என்று கேள்வி எழுப்பினர்.\nபின்னர், ‘சத்தியகலா தற்போது எங்கே உள்ளார்’ என்று போலீஸ் தரப்பில் வருகிற 5-ந்தேதி பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத���தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. சமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவன் காட்டமான பதில்\n2. மூன்று தேசிய விருதுகள் பெற்ற இந்தி படத்தின் ரீ மேக்கில் நடிக்கும் நடிகர் பிரசாந்த்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/cinema/cinemanews/2019/04/16224901/1237462/Deepika-Padukone-angry-at-rumors-spread.vpf", "date_download": "2019-08-18T03:48:08Z", "digest": "sha1:OV5Z7T6YGIWR46OQWU5PEPHOOPJ36Y2W", "length": 16146, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "வதந்தி பரப்பியவர்கள் மீது கோபப்பட்ட தீபிகா படுகோனே || Deepika Padukone angry at rumors spread", "raw_content": "\nசென்னை 18-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவதந்தி பரப்பியவர்கள் மீது கோபப்பட்ட தீபிகா படுகோனே\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை தீபிகா படுகோனே, தன்னைப் பற்றி வதந்தி பரப்பியவர்கள் மீது கோபமடைந்திருக்கிறார். #DeepikaPadukone\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை தீபிகா படுகோனே, தன்னைப் பற்றி வதந்தி பரப்பியவர்கள் மீது கோபமடைந்திருக்கிறார். #DeepikaPadukone\nஇந்தியில் ராம்லீலா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவதி உள்ளிட்ட படங்களில் நடித்த ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் 6 வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.\nசமீபத்தில் நடந்த விழா நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். அப்போது தீபிகா வயிறு பெரிதாக இருந்ததாகவும் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்றும் தகவல் பரவியது.\nவயிறு பெரிதாக இருக்கும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதை பார்த்த பலரும் தீபிகா படுகோனேவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இது தீபிகா படுகோனேவுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு விளக்கம் அளித்து அவர் கூறும்போது, “நான் கர்ப்பமாக இருப்பதாக பரவி வரும் தகவலில் உண்மை இல்லை. திருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல. திருமணத்துக்கு பிறகு தாய்மை முக்கியமானது. குழந்தை பெற்றுக்கொள்வது என்பது நடக்கும்போது நடக்கும். இப்போது குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து சிந்திக்கவில்லை” என்றார்.\nதீபிகா படுகோனே தற்போது டெல்லியில் திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் படத்தில் லட்சுமி அகர்வாலாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு சபாக் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதில் திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட முகத்துடன் தீபிகா படுகோனேவின் முதல் தோற்றம் வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதீபிகா படுகோனே பற்றிய செய்திகள் இதுவரை...\nசல்மான்கான் மீது தீபிகா படுகோனே பாய்ச்சல்\nபோதை பொருள் பயன்படுத்தினாரா தீபிகா படுகோனே- வைரலாகும் வீடியோவால் சர்ச்சை\nஅந்த இயக்குனர் படத்தில் நடிக்க கூடாது - தீபிகா படுகோனேவிற்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nகவுரவ தோற்றத்துக்கு ரூ.13 கோடி வாங்கும் தீபிகா\nவெளிநாட்டவர் என்று விமர்சித்தவர்களுக்கு தீபிகா படுகோனே பதிலடி\nமேலும் தீபிகா படுகோனே பற்றிய செய்திகள்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\nஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிபத்து\nஇரண்டு நாள் பயணமாக பூடான் நாட்டிற்கு புறப்பட்டார் மோடி\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா\n - மனம் திறந்த பிரபாஸ்\nதாதா இயக்குனரின் அடுத்த கேம்\nசமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு மாதவன் அளித்த காட்டமான பதில்\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nபோதை பொருள் பயன்படுத்தினாரா தீபிகா படுகோனே- வைரலாகும் வீடியோவால் சர்ச்சை\nஅந்த இயக்குனர் படத்தில் நடிக்க கூடாது - தீபிகா படுகோனேவிற்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nகவுரவ தோற்றத்துக்கு ரூ.13 கோடி வாங்கும் தீபிகா\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன\nமிராக்கிள் எமர்ஜென்சி லேண்டிங்: சோளக்காட்டில் தரையிறக்கி 226 பயணிகளை காப்பாற்றிய விமானி\nவேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு - சுதந்திர தின உரையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nஉலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடி���்கிறது\nமீண்டும் நடிக்க தயாராகும் வடிவேலு - எதிர்க்கும் பட அதிபர் சங்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/04/blog-post.html", "date_download": "2019-08-18T02:42:04Z", "digest": "sha1:EPJ5CYWL5AIDYQS4GBINCTDUHANEWP4Y", "length": 8782, "nlines": 66, "source_domain": "www.nationlankanews.com", "title": "வெறும் தரையில் படுத்து உறங்குபவரா நீங்கள்…? அப்படியானால் இந்த செய்தி உங்களுக்குத் தான்…! - Nation Lanka News", "raw_content": "\nவெறும் தரையில் படுத்து உறங்குபவரா நீங்கள்… அப்படியானால் இந்த செய்தி உங்களுக்குத் தான்…\nஎன்னதான் வசதி வாய்ப்பு வந்தாலும் என்னதான் புதிய வகையில் மெத்தையை பயன்படுத்தினாலும் வெறும் தரையில் படுத்து உறங்கும் போது கிடைக்க கூடிய பயன், வேறு எதிலும் கிடைக்காது. அப்படி என்னென்ன பயன் தெரியுமா..\nதரையில் படுத்து உறங்கும் போது எலும்புகள் மற்றும் மூட்டுகளில் எந்த ஒரு தவறான சீர்கேடும் ஏற்படாது.\nசுளுக்கு பிடித்திருக்கு என பலரும் சொல்வார்கள் அல்லவா.. இது போன்றவர்கள் வெறும் தரையில் படுக்கும் போது அந்த சுளுக்கு இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.காரணம் வெறும் தரையில் படுக்கும் போது, அந்தந்த எலும்புகள் சரியான இடத்தில் உடல் அமைப்பில் பொருந்தி இருக்கும்.\nமுதுகு தண்டை ஆரோக்கியத்துடன் இருக்கும். மூளையுடன் நேராக இணைக்கப்பட்ட மத்திய நரம்பு மண்டலத்தை தாங்குவது உங்கள் முதுகு தண்டாகும். நிறைய பேர் முதுகு வலியால் அவதிபடுவார்கள்.இது போன்றவர்கள் வெறும் தரையில் படுக்கும் போது, வலி குறைந்து நாளுக்கு நாள் கீழ் முதுகு வலி கூட வர விடாமல் தடுக்கும். எப்போதும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.\nஅதிக வேலைப்பளு, ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து இருத்தல், ஒரு சிலருக்கு அதிக சுமை சுமப்பது என பல விஷயங்கள் உள்ளது.இவர்களுக்கு ஏற்படும் முதுகு வலி, தலை வலி, கழுத்து வலி, நெற்றி வலி என எந்த வலியாக இருந்தாலும் சரியாகி விடும். மேலும், போர்வை தலையணை, பாய் என எதுவும் இல்லாமல் தூய்மையான தரையில் நன்கு படுத்து உறங்கலாம்.\nநல்ல தோற்றத்தில் மற்றும் நல்ல நிலையில் படுக்கும்போது, உடல், மூளைக்கு தான் மிகவும் சௌகரியமாக உணர்வதாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சிக்னல் அனுப்புகிறது.இதனால் நேர்மறை எண்ணங்கள் தூண்டப்பட்டு, மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது.\nஎந்த விதமான சோர்வும் இல்லாமல் இருக்கலாம். அடுத்ததாக, சுவாச கோளாறு மற்றும் மூச்சு திணறல் எதுவுமில்லாமல் நல்ல உறக்கம் கொள்ள முடியும்.\nவாகனங்களில் குர்ஆன் வசனங்கள், ஒட்டப்பட்டிருந்தாலும் நடவடிக்கை - முஸ்லிம்கள் வேதனை\nமட்டக்களப்பில் முஸ்லிம்களது வாகனங்களில் உள்ள குர்ஆன் வசனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொலிஸ் நடவடிக்கை குறித்து உடன் கவனம் செலுத்த...\nFACTORY WORKERS - MALAYSIA - தொழிற்சாலை வேலையாற்கள் - மலேசியா\nபர்தாவை கழற்றிவிட்டு, பரீட்சை எழுதிய முஸ்லிம் மாணவிகள் - அதிகாரி அடாவடி\nஇன்று (05.8.2019ல் ஆரம்பமான க.பொ.த. உயா் தர பரீட்சையின் போது கம்பகா மாவட்டத்தில் உள்ள புகொட பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மாணவிகள் கிருந்திவ...\nகாவத்தமுனை அல்-அமீன் வித்தியாலத்தில் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை வரவேற்றல்.\nஇன்று (2017.11.28)காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலத்தில் நியமனம் செய்யப்பட்ட் ஆசிரியர்களை வரவேற்க்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற...\nதீவிரவாதிகளின் சொத்துகள் விபரங்கள் வெளியிடப்பட்டது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதிகளின் சொத்துக்கள் தொடர்பான விபரத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இனங்கண்டுள்...\nகத்தார் இல் NOC உடன் வேலை தேடுபவரா நீங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள் பிரபல Nizzan CAR கம்பனியில் வெற்றிடங்கள்\nஇப்படிச் செய்தால் முஸ்லிம்களுக்கு ஒரு அடிகூட, படவிட மாட்டோம் - விமல் வீரவன்ச\nஎதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் எந்த முஸ்லிம் பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் தெரிவித்துள்ளா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepaavai.com/index.php?route=information/information&information_id=12", "date_download": "2019-08-18T02:29:55Z", "digest": "sha1:K465MJXOKBOUJGHXLASBWX7X4NHYFBYA", "length": 2626, "nlines": 51, "source_domain": "www.thepaavai.com", "title": "தமிழ் கட்டுரை போட்டி | வில்வாவின் தமிழ்த்திறன் ஆராயும் முயற்சி.", "raw_content": "\nதமிழில் கட்டுரை எழுதும் திறம் படைத்தவரா நீங்கள் கீழே கொடுக்கப்பட்ட பல தலைப்புகளில் பிடித்த தலைப்பை தேர்ந்தெடுத்து கட்டுரை எழுதி மாதா மாதம் பணமும் பரிசும் வெல்லலாம். எழுத விரும்புவோர் கேட்கப்பட்ட விவரங்களை மின்னஞ்சல் (அ) +91-9551789459(புலனம்/வாட்சப்ப்)) செய்யவும்.\n· வேறு ஒருவரது மறுபதிப்பாக இருக்கக்கூடாது.\n· 1000+ வார்த்தைகளுக்கு குறையாமல் முன்னுரை மற்றும் முடிவுரையுடன் இருத்தல் வேண்டும்.\n· விரும்பினால் அனைத்து தலைப்புகளிலும் கட்டுரை எழுதலாம்.\n· தமிழில் ஆர்வமுள்ளவர்கள் எந்த ஒரு வரம்பும் இல்லாமல் எழுதலாம்.\n· இலக்கண இலக்கிய பிழைகள் திருத்தி இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313589.19/wet/CC-MAIN-20190818022816-20190818044816-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}