diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_1425.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_1425.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_1425.json.gz.jsonl" @@ -0,0 +1,353 @@ +{"url": "http://metronews.lk/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/page/89", "date_download": "2019-07-23T12:12:59Z", "digest": "sha1:HLZEJBPKCAMPZM6KMTO7YBPQ4YSBXPL5", "length": 8193, "nlines": 112, "source_domain": "metronews.lk", "title": "வரலாற்றில் இன்று – Page 89 – Metronews.lk", "raw_content": "\n (தொடர்கதை) அத்தியாயம் – 25\nஉலக புகைத்தல் எதிர்ப்பு தினம் இன்று\nஏப்ரல் 5 முதல் 15 வரை அதிகூடிய வெப்பநிலை நிலவும்\nபிரியங்காவின் திருமணத்தை பற்றி விமர்சித்து கட்டுரை எழுதிய செய்தியாளர்…\nஇந்தியாவின் புகழ்பெற்ற பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அண்மையில் அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனஸைக் திருமணம்…\nஅஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் உரிமையை கைப்பற்றியது பிரபல…\n‘கொலிவுட் டூ ஹொலிவுட்’ லோஸ் ஏஞ்சல்ஸ்சில் ‘தளபதி…\nஅதிரடி வேட்டையில் ரஜினியில் 2.O; ஒரே வாரத்தில் 500 கோடி வசூல்…\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டச் சுற்றுப்போட்டி: 16 வருட இடைவெளிக்குப் பின்னர்…\n(இங்­கி­லாந்து, லிவர்­பூ­லி­லி­ருந்து நெவில் அன்­தனி) நடப்பு உலக சம்­பி­யனும் 11 தட­வைகள் உலக சம்­பி­ய­னு­மான…\n19 வயதுக்குட்பட்ட சுப்பர் மாகாண இறுதிப் போட்டி: கொழும்பு, தம்புள்ளை அணிகள் இன்று…\n(எம்.எம்.சில்­வெஸ்டர்) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் ஏற்­பாடு செய்­துள்ள 19 வய­துக்­குட்­பட்ட சுப்பர் மாகாண…\nமகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடரை அவுஸ்திரேலியா வென்றது\nடோ ன்டன் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற இங்­கி­லாந்­துக்கும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இடை­யி­லான மகளிர் ஆஷஸ்…\nகல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் முஸ்லிம் தரப்பின் கருத்துக்களை…\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்கிறார்\nவைத்தியர் ஷாபி விவகாரத்துக்கு ஒரு வாரத்தில் தீர்வைக் காண அமைச்சர்…\nஸஹ்ரான் குழுவினரின் வெடிபொருட்கள் தொடர்பில் தகவல் வழங்கியவருக்கு 50…\nசந்திரனில் தரையிறங்குவதற்கான ‘சந்திரயான் 2’ விண்ணில் ஏவப்பட்டது\nஇந்தியாவின் சந்திரனை நோக்கிய இரண்டாவது செயற்கைக்கோளான ‘சந்திரயான் 2’ இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. …\nஇலங்கையின் கடுமையான வெப்பத்துக்கும் ஈரப்பதனுக்கும் ஈடுகொடுக்கக் கூடியதான 9 டீசல்…\nகிங்­டாவோ ( சின்­ஹுவா ) சீனாவின் ரயில் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான கிங்­டாவோ சிஃபாங் கம்­பனி இலங்­கைக்­காக ஒன்­பது…\nசந்திரனை நோக்கிய இந்தியாவின் சந்திரயான் 2 விண்கலப் பயணம் ஒத்திவைப்பு\nசந்திரனின் தரையில் இறங்கி ஆய்வு செய்வதற்காக இந்தியாவினால் இன்று வின்வெளிக்கு அனுப்படவிருந்த சந்திரயான்…\nகண்விழிகளையும் விட்டு வைக்காத டாட்டூ நப்பாசை…\nஉடலில் பச்சை குத்திக்கொள்ளுதல் என்பது தற்போதைய இளைஞர்களின் பொழுது போக்கு, ஒருகாலத்தில் பச்சை குற்றுதல் என்பது…\nகடந்த வருடத்தில் அதிக வருவாயை ஈட்டிய முதல் 10 பிரபலங்கள்…\nஉலகின் மிக கவர்ச்சிகரமான விமான ஊழியர்கள் யார் தெரியுமா…\nபள்ளி மாணவனுக்கு நிர்வாண போட்டோ அனுப்பிய ஆசிரியை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/01/blog-post_455.html", "date_download": "2019-07-23T11:26:01Z", "digest": "sha1:FVENJV4LULG3IRQWBDQOBKD5YI77C25C", "length": 21753, "nlines": 171, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: யாழ். சாவகச்சேரி நீதிமன்ற கட்டிடத்தொகுதியை திறந்துவைத்தார் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nயாழ். சாவகச்சேரி நீதிமன்ற கட்டிடத்தொகுதியை திறந்துவைத்தார் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்\nயாழ். சாவகச்சேரியில் கடந்த யுத்த காலப்பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நீதிமன்ற கட்டிடத்தொகுதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 159 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீதிமன்ற கட்டிடத்தொகுதியை பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இன்று(10.01.2013)வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக திரைநீக்கம் செய்து திறந்துவைத்தார்.\nசாவகச்சேரி நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தனர்.\nஇதில் மாவட்ட நீதிமன்றமும் நீதவான் நீதிமன்றமும் இயங்கவுள்ளததுடன், இலவச சட்ட உதவி மன்றம், சமுதாய சீர்திருத்தப் பிரிவு என்பனவும் இ��ங்கவுள்ளதுடன் இந்தக்கட்டிடத்தொகுதியின் பின்பகுதியில் 02 நீதிபதிகளின் வாசஸ்தலங்களும் ஒரு அரச சட்டத்தரணியின் வாசஸ்தலமும் அமைக்கப்பட்டுள்ளன.\n2011 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட இக்கட்டிடத்தொகுதிக்கான நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததுடன் இன்றையதினம் இந்த நீதிமன்றம் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டதுடன், வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.\nஇந்த நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொஹான் டயஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nதோட்டக்காட்டான் எங்களுக்கு தலைமை தாங்குவதா\nஐக்கிய தேசியக் கட்சியிடம் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் கல்முனை பிரதேச செயலக , முல்லைக்தீவு ஆலய ...\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nதேரர்களை ஒரினச்சேர்கையாளர்கள் என்ற ரஞ்சன் ராமநாயக்க கொதிநீரில்.\nஇலங்கையின் பொது அரங்கில் இரத்தத்திற்காக ஒருசில பிக்குகளே கூக்குரலிடுகின்றனர் என்றும் அவர்களில் 90 வீதமானவர்கள் சிறுவயதில் பிரதான பிக்குகளால்...\nபிரபுக்கு வழிவிடாத வாகனச்சாரதிக்கு போட்டுப்பிடித்த மெய்பாதுகாவலர்.. (வீடியோ)\nசொகுசுவாகனங்களில் வலம்வரும் அரசியல்வாதிகளால் வீதிகளில் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்���ின்றனர். பிரபுக்களின் வானத்திற்கு பாதுகாப்பளித்துவ...\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் பலி\nபொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். யாழ்...\nஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்துக்கு சவுதியில் தடை செய்யப்பட்ட அமைப்பால் 100 மில்லியன் யுஎஸ் டொலர்ஸ் வழங்கப்பட்டுள்ளது\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சும...\nறிசார்டின் எம்பி யின் ஆட்களுக்கு ஹக்கீம் எம்பியின் ஆட்கள் ஒலுவிலில் போட்டுத்தாக்கினர்.\nஒலுவில் பிரதேசத்திற்கு சென்றிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது முஸ்லீம் ...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டாம். மனோவே வேண்டும். சிறையிலிருந்து முன்னாள் புலி கடிதம்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் மலையக மக்களை பிரதிநிதித்துப்படுத்தும் அமைச்சர் மனோ கணேசனுக்குமிடையேயான முரண்பாடு வலுப்பெற்றுள்ள நிலையில் வட...\nகோயில்கள் இடிகின்றன, வளைவுகள் உடைகின்றன, சிலைகள் எழுகின்றன\nமாண்புமிகு அமைச்சர் மனோ கணேசன் அவர்களுக்கு, வரலாறு தந்த பெருமகன் மாண்புமிகு மனோ கணேசன் அவர்களுக்குச் சிவசேனையின் அன்பான வேண்டுகோள் கத்த...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/01/blog-post_9034.html", "date_download": "2019-07-23T11:24:08Z", "digest": "sha1:ACN3JF5NIJVBGWNVF3JVK7PZDDDTL2YV", "length": 20000, "nlines": 169, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு குளிர்பானம் கொடுத்து மயக்கி கொள்ளை அவதானமாக இருக்க பொலிஸ் அறிவுறுத்தல்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச��சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nவெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு குளிர்பானம் கொடுத்து மயக்கி கொள்ளை அவதானமாக இருக்க பொலிஸ் அறிவுறுத்தல்\nவெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு நாடு திரும்புபவர்களுக்கு போதை மாத்திரை கலந்த குளிர்பானங்களை வழங்கி அவர்களிடமுள்ள சொத்துக்களை கொள்ளையிடும் நபர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் எச்சரித்துள்ளதுடன் இவர்கள் தொடர்பாக தகவல் கிடைத்தால் மேற்கு பிராந்திய வட பகுதி குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.\nவெளிநாட்டிலிருந்து வரும் நபர்களை கட்டுநாயக்க விமான நிலையத்திலும் அண்டிய பகுதிகளிலும் கொழும்பு மத்திய பஸ்தரிப்பிடத்திலும் வைத்து நட்பாக பேசி உதவுவதாக ஏமாற்றியே இந்த கும்பல் பணம் சொத்து என்பவற்றை கொள்ளையிட்டு வருவதாகசாரணை மூலம் தெரியவந்துள்ளது.\nஎனவே இவ்வாறான நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக 0112947777, 0112947780, 0778272677, 0775581927 ஆகிய இலக்கங்களுக்கு முறையிடுமாறு கோரப்பட்டுள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nதோட்டக்காட்டான் எங்களுக்கு தலைமை தாங்குவதா\nஐக்கிய தேசியக் கட்சியிடம் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் கல்முனை பிரதேச செயலக , முல்லைக்தீவு ஆலய ...\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nதேரர்களை ஒரினச்சேர்கையாளர்கள் என்ற ரஞ்சன் ராமநாயக்க கொதிநீரில்.\nஇலங்கையின் பொது அரங்கில் இரத்தத்திற்காக ஒருசில பிக்குகளே கூக்குரலிடுகின்றனர் என்றும் அவர்களில் 90 வீதமானவர்கள் சிறுவயதில் பிரதான பிக்குகளால்...\nபிரபுக்கு வழிவிடாத வாகனச்சாரதிக்கு போட்டுப்பிடித்த மெய்பாதுகாவலர்.. (வீடியோ)\nசொகுசுவாகனங்களில் வலம்வரும் அரசியல்வாதிகளால் வீதிகளில் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். பிரபுக்களின் வானத்திற்கு பாதுகாப்பளித்துவ...\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் பலி\nபொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். யாழ்...\nஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்துக்கு சவுதியில் தடை செய்யப்பட்ட அமைப்பால் 100 மில்லியன் யுஎஸ் டொலர்ஸ் வழங்கப்பட்டுள்ளது\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சும...\nறிசார்டின் எம்பி யின் ஆட்களுக்கு ஹக்கீம் எம்பியின் ஆட்கள் ஒலுவிலில் போட்டுத்தாக்கினர்.\nஒலுவில் பிரதேசத்திற்கு சென்றிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது முஸ்லீம் ...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டாம். மனோவே வேண்டும். சிறையிலிருந்து முன்னாள் புலி கடிதம்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் மலையக மக்களை பிரதிநிதித்துப்படுத்தும் அமைச்சர் மனோ கணேசனுக்குமிடையேயான முரண்பாடு வலுப்பெற்றுள்ள நிலையில் வட...\nகோயில்கள் இடிகின்றன, வளைவுகள் உடைகின்றன, சிலைகள் எழுகின்றன\nமாண்புமிகு அமைச்சர் மனோ கணேசன் அவர்களுக்கு, வரலாறு தந்த பெருமகன் மாண்புமிகு மனோ கணேசன் அவர்களுக்குச் சிவசேனையின் அன்பான வேண்டுகோள் கத்த...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வ��ுடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2019/01/8-1450.html", "date_download": "2019-07-23T12:44:28Z", "digest": "sha1:E6SZ3GAQ2BJBWV6HIU2TGXXLNRITYTLW", "length": 20077, "nlines": 139, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "தலைமைச் செயலக ஊழியர்கள் 8 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1,450 பேர் சஸ்பெண்ட்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nதலைமைச் ��ெயலக ஊழியர்கள் 8 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1,450 பேர் சஸ்பெண்ட்\nதலைமைச் செயலக சங்கம் இன்று வேலைநிறுத்தம் அறிவித் துள்ள நிலையில், தலைமைச் செயலக அலுவலர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் 1,300 ஆசிரி யர்கள் உட்பட 1,450-க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இதையொட்டி மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டதால் பலர் கைது செய்யப் பட்டுள்ளனர். கைது செய்து சிறைக்கு அனுப்பப்பட்டதையே காரணம் காட்டி பல ஊழியர்கள் பணி சஸ்பெண்ட் செய்யப்பட்டு வரு கின்றனர். 28-ம் தேதி காலை வரை 442 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர். நேற்றைய நிலவரப்படி மொத்தம் 1,450 பேர் வரை சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத் தம் செய்வதாக அறிவித்தன. நாளைக்குள் அரசு முடிவு எடுக் காவிட்டால், தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்போ வதாகவும் அறிவித்தன. காரணமானவர்கள் இந்நிலையில், தலைமைச் செயலக சங்கத்தில், போராட்டத் துக்கு காரணமானவர்கள் என நிதித் துறையில் 4 பேர், சட்டப் பேரவை செயலகம், பள்ளிக்கல்வி, பொதுப்பணி, வேளாண் துறை களில் தலா ஒருவர் என மொத்தம் 8 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் 8 பேரையும் சஸ்பெண்ட் செய்து சம்பந்தப்பட்ட துறைகளின் செய லர்கள் நேற்று முன்தினம் இரவு உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதற்கிடையில், ஆசிரியர்கள் நேற்று இரவுக்குள் பணிக்கு திரும்புமாறு பள்ளிக்கல்வித் துறை அவகாசம் அளித்திருந்தது. அதன்பிறகு பணிக்கு வராத வர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.\n# பொது அறிவு தகவல்கள்\nமெட்ரோ ரயில் Daily Pass\nஅடுத்த மாதம் 15-ந்தேதி கடைசி நாள்: 2,144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியி���்டு இருந்தது. அதன்பிறகு, தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் 2,144 பணியிடங்களுக்கு வருகிற 24-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி ஆகும். தேர்வு தொடர்பான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். தேர்வு கட்டணமாக எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250-ம், மற்ற பிரிவினர்களுக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும். டி.டி., அஞ்சல் வழியாக பணம் செலுத்துதல் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. முக்கிய பாடப்பிரிவுகளில் 110 மதிப்பெண்ணுக்கும், கல்வி முறை பிரிவில் 30 மதிப்பெண்ணுக்கும், பொது அறிவு பிரிவில் 10 மதிப்பெண்ணுக்கும் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும் விண்ணப்பிப்பது எப்படி என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்\nதொலைக்காட்சிப் பெட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய தொழில்நுட்பங்கள்...\n ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட மாடல்களில் டி.வி. நிறுவனங்கள் தங்கள் படைப்புகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. எல்.இ.டி. (லைட்- எமிட்டிங் டையோட்) டிவிகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்குள் ஓ.எல்.இ.டி. (ஆர்கானிக் லைட் எமிட்டிங் டையோட்) பேனல்களுடன் டி.வி.க்கள் அறிமுகமாகி விட்டன. இவ்வகை ஓ.எல்.இ.டி. பேனல்கள் மிகவும் மெல்லியதாக இருப்பதுடன் அவற்றிற்கு பேக்லைட்டே தேவையில்லை. இதன் மின் நுகர்வு குறைவு. எல்..சி.டி. மற்றும் எல்.இ.டி. டி.வி.களுடன் ஒப்பிடும் பொழுது எடை குறைவாக ஸ்லிம் அண்டு ஸ்லெண்டராக இருக்கின்றது. டிஸ்ப்ளேயும் மற்ற டி.வி.க்களுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் அருமையாக உள்ளது. அதேபோல் க்யு.எல்.இ.டி. டிவிக்களின் தொழில்நுட்பமும் அதிக ப்ரைட்னஸுடன் படங்களை வெளிப்படுத்துகின்றன. ஹெச்.டி.ஆர். அதாவது ஹை டைனமிக் ரேன்ஜ் பயன்படுத்தி வந்துள்ள டி.வி.கள் பிக்சர் குவாலிட்டியில் அதிக மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதில் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் என்னவென்றால் கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றம் கலர் அக்யூரசி. எனவே, படத்தின் பிரகாசமான பா…\nஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல ���ேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nஇண்டர்நெட் மட்டுமின்றி அழைப்புகளுக்கும் இந்த டிவைஸை பயன்படுத்தி கொள்ளலாம். Reliance JioGigaFiber packs, launch, price: JioGigaFiber is said to cost Rs 600 per month for the plan that offers speeds of 50Mbps. ஜியோ நிறுவனம் தொடர்ந்து மலிவு விலையில் பல புதிய திட்டங்களை கொண்டுவர முயற்சி செய்துள்ளது, அதன்படி இப்போது ஜியோ ஜிகா ஃபைபர் இணைய சேவை தற்போது மிகவும் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும சோதனை முயற்சியாக நடத்தப்பட்டு வருகிறது. ஒரே இணைப்பில்... இந்த புதிய சேவை கூடிய விரைவில் அறிமுகமாக உள்ள நிலையில் டிவி, இணையம், போன் என மூன்று சேவைகளையும் ஒரே இணைப்பில் தரும் இந்த ஜிகா ஃபைபர் சேவைகளுக்கான கட்டணங்கள் வெளியாகி உள்ளன. டெபாசிட் கட்ட வேண்டும் இந்த சேவைக்கு செக்யூரிட்டி டெபாசிட் கட்ட வேண்டும் என்று 4500 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டதாகவும், அது 2500 ஆக குறைக்கப்படுகிறது என்றும் அந்த தகவல்களில் கூடுதலாக சில முக்கிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ் வருடாந்திர ஜியோ மாநாட்டில் .. புதிய தொழில்நுட்பத்தில் உருவான இந்த சிங்கிள் ர…\nஉலகின் முதலாவது ஐந்தாம் தலைமுறை லேப்டாப்\nமின்னணு பொருள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் லெனோவா நிறுவனம் உலகின் முதலாவது 5-ஜியில் (ஐந்தாம் தலைமுறை) செயல்படும் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.\nஇது ஸ்னாப்டிராகன் 8சி.எக்ஸ்.எஸ்.ஓ.சி. பிராசஸரைக் கொண்டது. இதன் செயல்திறன் 2.75 கிகா ஹெர்ட்ஸாகும். இதில் ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 மோடம் உள்ளது. இது 5-ஜி அலைக்கற்றை இணைப்பு வசதியை பெற உதவும். இந்த லேப்டாப் 14 அங்குல திரையைக் கொண்டு உள்ளது.\nஉலகின் முதலாவது 5-ஜி லேப்டாப் இது என இந்நிறுவனம் பெருமைபட ஷாங்காய் நகரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் சந்தைக்கு விற்பனைக்கு வரும் நாள் விரைவில் வெளியாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவாடகைக்கு வரிச்சலுகை பெற வீட்டு உரிமையாளர் பான் எண் தர மறுத்தால் என்ன செய்வது\nவாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், தாங்கள் செலுத்தும் வாடகை தொகைக்கு வரிச்சலுகை பெற முடியும். வீட்டு வாடகை படி (எச்ஆர்ஏ)யின் கீழ், வருமான வரி சட்டம் பிரிவு 10 (13ஏ) ன்படி இதற்கு வரி விலக்கு உண்டு. ஆனால், வாடகை செலுத்துபவர்கள் அதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்ட��ம். வாடகைதாரர்கள் தங்கள் வீட்டு உரிமையாளர்களுடன் செய்து கொண்ட வாடகை ஒப்பந்த நகலை சமர்ப்பிக்கலாம். இதில், வாடகை தொகை, வாடகை செலுத்த வேண்டிய நாள் அல்லது தேதி, பராமரிப்பு கட்டணம், இதர கட்டணங்கள் விவரம் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும். இதுதவிர, மின் கட்டணம் போன்ற சில பில் தொகைகள், சொத்து வரி போன்றவற்றை குடியிருப்போர் செலுத்துவதாக இருந்தால் இதுபற்றியும் ஒப்பந்தத்தில் தெளிவாக இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் வாடகைதாரர் மற்றும் வீட்டு உரிமையாளர் ஆகிய இரு தரப்பினரும் கையெழுத்து போட்டிருக்க வேண்டும். வீட்டு உரிமையாளர் உங்களது பெற்றோராக இருந்தாலும் இந்த ஒப்பந்தம் முக்கியம். ஒரு வேளை, ஒரே வீட்டில் இரண்டு வாடகைதாரர்கள் பகிர்ந்து கொண்டு வசித்தால், இருவருக்கும் ஒதுக்கப்பட்ட பரப்பளவு எவ்வளவு என்பது பற்றியும் ஒப்பந்தத்தில் இடம்பெ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/09/blog-post_17.html", "date_download": "2019-07-23T11:01:57Z", "digest": "sha1:3PLN2CVVIVZIZTHL5DUOUQN46H6HXMDA", "length": 28295, "nlines": 205, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: திருக்குர்ஆன் இந்திய மண்ணில் செய்யும் புரட்சிகள்!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nதிருக்குர்ஆன் இந்திய மண்ணில் செய்யும் புரட்சிகள்\n“பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு\n“இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு இந்தியன் என்பது என் பேரு\nஎன்றெல்லாம் இங்கு தமிழில் தேசபக்திப் பாடல்களைப் பாடுவதைப் போன்றே வெவ்வேறு இந்திய மொழிகளிலும் நாடெங்கும் மக்கள் பாடி மகிழ்கிறார்கள். மதம்,, நிறம், மொழி, கலாச்சாரத்தால் வேறுபட்டு நின்றாலும் அந்த வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பது பாருக்குள்ளே பாரதம் மட்டும்தான் அதனால்தான் நாம் பெருமைப் படுகிறோம், இம்மண்ணில் பிறந்ததற்காக அதனால்தான் நாம் பெருமைப் படுகிறோம், இம்மண்ணில் பிறந்ததற்காக ஆனால் உண்மையில் இந்தப் பெருமையை நமக்கு தேடித் தந்தது யார்\n= இந்நாட்டை தங்கள் காலனித்துவ ஏகாதிபத்தியத்தின் கீழ் அடிமைப் படுத்தி நாட்டு வளங்களைக் கொள்ளை அடித்துச் சென்றவர்களா\n= அதற்கு முன்னர் நாடுகளைப் பிடிக்கும் நோக்கோடு இந்திய மண்ணுக்குள் கால்பதித்த முகலாயர்களா\n=அல்லது அதற்கும் முன்னதாக கைபர் கணவாய் மூலமாக நாடோடிகளாக வந்து தங்கள் மதநம்பிக்கைகளைப் மக்களிடையே பரப்பி அவர்களை மேல்சாதி கீழ்ஜாதி என்றெல்லாம் கூறுபோட்டவர்களா\n...... கண்டிப்பாக இவர்கள் யாருமே இந்நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்கள் கிடையாது. மாறாக அவர்களின் சுயநல நோக்கோடுதான் அவர்கள் இம்மாண்ணுக்குள் நுழைந்தார்கள். அவர்கள் நம் மீது தத்தமது அடிமைத்தளைகளை விதைத்து நம் செல்வங்களைக் கொள்ளையடித்தார்கள், அனுபவித்தார்கள் இன்னும் தொடர்ந்து அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nஇந்நாட்டு வளங்களை குறிவைத்தே இவர்கள் இந்நாட்டுக்குள் நுழைந்தார்கள். ஆனால் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இவர்களின் நோக்கமாக இருந்ததில்லை. மாறாக பிரிவினை மூலம் எவ்வாறு ஆதாயம் அடைவது என்ற சுயநலம்தான் இவர்களை ஆட்கொண்டது. அதன் தீய விளைவுகளை இன்றும் அனுபவித்து வருகிறோம். இவை ஒருபுறம் இருக்க இவர்களின் நுழைவால் நாட்டுக்கு சில நன்மைகளும் நேர்ந்துள்ளன என்பதை நாம் மறுப்பதற்கில்லை. அவற்றிற்கு காரணம் இவர்களல்ல, மாறாக இவர்கள் மூலம் இந்நாட்டுக்குள் நுழைந்த வேதங்களும் தத்துவங்களும்தான் அவை.\nவேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பு நம் நாட்டில் எவ்வாறு வந்தது என்பதை நாம் ஆராயும்போது பலரும் தங்கள் பங்களிப்பை ஆற்றியிருந்தாலும் நமக்கு கண்கூடாகத் தெரிவது திருமறைக் குர்ஆன்தான். சுயநல சக்திகள் பல மக்களுக்குள் ஜாதி, மொழி, இனம், நாடு, ஊர் என்ற அடிப்படையில் பிரிவினைகளைத் தூண்டி ஆதாயம் தேட முனைந்தாலும் அவற்றைத் தடுக்கும் சக்தியாக திருக்குர்ஆன் நிற்பதைக் காணலாம்.\n நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.\n(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)\nஇவ்வாறு மனிதகுல ஒற்றுமையைப் பறைசாற்றி நிற்கிறது குர்ஆன். இந்த மண்ணிற்கு வந்த எந்த வேதமும் கூறாத ஒன்று இது முன்னாள் இறை வேதங்���ளை சுயநல சக்திகள் திரித்து மக்களை ஜாதி ஜாதியாகப் பிரித்துக் கூறுபோட்டு ஆதாயம் தேடிக்கொண்டு இருந்த வேளையில்தான் இந்த தூய இறைமறை இந்நாட்டு மக்களைக் காப்பாற்றும் அரணாக வந்து நின்றது.\n= இவ்வேதத்தை ஏற்றுக்கொண்ட மக்களிடையே இனம், மொழி, நிறம், குலம், கோத்திரம் என்ற பிரிவினை உணர்வுகளை இது துடைத்தெறிகிறது. அனைவரும் ஒரு தாய் மக்களே என்ற சகோதர உணர்வை மேலோங்கச் செய்து மக்கள் செயற்கையாகக் கற்பிக்கக் கூடிய ஏற்றத்தாழ்வுகளை இல்லாமல் ஆக்குகிறது. இவ்வாறு மானிட சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் ஒருசேர நிலைநாட்டுகிறது இவ்வேதம். பள்ளிவாசல்களில் எந்தப் பாகுபாடுகளுக்கும் இடம் கொடாமல் தோளோடு தோள் சேர்ந்து வரிசைகளில் நின்று மக்கள் தொழுகை நடத்துவதைக் காணாதவர் இருக்க முடியாது.\n= ஜாதிகளை ஒழிக்கவும் தீண்டாமையை ஒழிக்கவும் பெரியார், அம்பத்கர் போன்ற பெரும் சீர்திருத்தவாதிகள் தங்கள் முழு வாழ்நாட்களையும் செலவிட்டதை இந்நாடு கண்டது.. ஆனால் அவர்களால் மக்களிடையே விழிப்புணர்வைத்தான் ஏற்படுத்த முடிந்ததே தவிர இத்தீமைகளை ஒழிக்க முடியவில்லை என்பதே உண்மை. ஆனால் திருக்குர்ஆன் தான் முன்வைக்கும் “மனிதர்கள் அனைவரும் சகோதரர்களே அவர்களைப் படைத்த இறைவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன்” என்ற ஆணித்தரமான கொள்கையை ஏற்றுக்கொண்ட மாத்திரத்திலேயே அந்த மனிதனை இத்தீமைகளிருந்து விடுவிக்கவும் பாதுகாக்கவும் செய்கிறது. அருளப்பட்ட நாள் முதல் உலகெங்கும் மனிதர்களிடையே நடத்திவரும் புரட்சியை அது இம்மண்ணிலும் நிகழ்த்தியது, தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அமேரிக்கா ஆப்ரிக்கா கண்டங்களில் வெள்ளையர்களையும் கறுப்பின மக்களையும் அவர்களிடையே தீண்டாமையை நீக்கி அவர்களை ஐவேளைத் தொழுகைகளில் அணிசேர வைக்கிறது, ஒரே தட்டில் இருந்து உணவைப் பகிர்ந்து உண்ணவும் வைக்கிறது இந்த இறைவனின் திருமறை மேலும் வருடம் ஒருமுறை உலகின் மையப்பகுதியாம் மக்கா நகரில் ஹஜ்ஜின் போது மனிதகுலத்தின் அனைத்து இனத்தவரையும், நிறத்தவரையும், மொழியினரையும், தேசத்தவர்களையும் ஒரே சீருடையில் அணிவகுக்கச் செய்து அழகு பார்க்கிறது இந்த ஒப்பிலா அற்புதமாம் திருக்குர்ஆன்\nமூடநம்பிக்கை மற்றும் சுரண்டல் ஒழிப்பு\n= ஒன்றே குலம் ஒருவன் மட்டுமே இறைவன் என��ற கொள்கையோடு இறைவனை இடைத்தரகர்கள் இன்றியும் வீண் சடங்குசம்பிரதாயங்கள் இன்றியும் வணங்கக் கற்றுக் கொடுப்பதால் மூடநம்பிக்கைகளில் இருந்தும் கடவுளின் பெயரால் சுரண்டப்படுவதிலிருந்தும் மக்களைப் பாதுகாக்கிறது இந்த திருக்குர்ஆன்\n= படைத்தவன் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையை மனித மனங்களில் ஆழமாக விதைப்பதால் அவர்களை ஒரே நேரத்தில் பயபக்தி உள்ளவர்களாகவும் அஞ்சா நெஞ்சர்களாகவும் சுயமரியாதை மிக்கவர்களாகவும் ஆக்குகிறது திருக்குர்ஆன்\n= சமூகத்தில் நன்மையை ஏவுவதும் தீமைகளைத் தடுப்பதும் இறைவழிபாட்டின் அம்சங்களாகக் கற்றுக் கொடுப்பதால் மக்களை சமூகப் பொறுப்புணர்வு உள்ளவர்களாகவும் கடமை உணர்வு உள்ளவர்களாகவும் வார்த்தெடுக்கிறது இந்த வான்மறை\n= திருக்குர்ஆனை ஏற்றுக் கொள்ளாத மக்களிடையேயும் தன் அழகிய தாக்கங்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதையும் நாம் காணலாம். உதாரணமாக நம் நாட்டில் மேல்தட்டு மக்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் உரிமைகளைப் பற்றி உணரவும் அரசு அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தக்க இட ஒதுக்கீடுகளைத் தரவும் தூண்டுகோலாக அமைந்தது இந்தக் குர்ஆனின் தாக்கமே என்றால் மிகையாகாது.\n= மனிதன் என்ற முறையில் கருத்துவேறுபாடுகளும் கொள்கை வேறுபாடுகளும் பல இருந்தாலும் சக மனிதனை தனது சகோதரனாகவே கண்டு உறவாடக் கற்றுக் கொடுக்கிறது இம்மறை. சக மனிதன் எவ்வளவுதான் தீய எதிரியாக இருந்தாலும் எதிர்க்கப் படவேண்டியது அவனல்ல, மாறாக அவனுக்குள் நுழைந்து விட்ட ஷைத்தான்தான் என்ற அழகிய சீர்திருத்தக் கொள்கையை முன்வைக்கிறது திருக்குர்ஆன்.\nஇவற்றைப் போல இந்த இறைமறை வளர்த்திடும் இனிய பண்புகள் ஏராளம் ஏராளம் இம்மண்ணின் மைந்தர்கள் அவற்றை உரமூட்டி வளர்த்திட்டால், இறைவன் நாடினால் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று முழங்கும் நாள் தூரத்தில் இல்லை\n#உலக_பயங்கரவாதமும்_உண்மைகளும்_1 இன்று உலக மக்கள் , குறிப்பாக நடுத்தர மக்களும் நலிந்தவர்களும் அனுபவித்து வரும் துன்பங்க...\nகாலனி ஆதிக்கம் என்ற ரவுடி சாம்ராஜ்ஜியம்\n#உலக_பயங்கரவாதமும்_உண்மைகளும்_4 கட்டை ராஜாவின் சாம்ராஜ்ஜியம் கட்டை ராஜா ... இவன் ஒரு வலுவான பேட்டை ரவுடி ... அவனையும் ...\nஅறவே வலுவில்லாத சட்டங்கள்: நாட்டில் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் போவதற்கான முதல் காரணம் தனிநபர் ஒழுக்கம் பேணப்படாமையே. அதற்கு அடுத்த...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nஅற்பமான மனிதனும் ஒப்புவமை இல்லா இறைவனும்\nசெப்பனிடப்படாத கரடுமுரடான ஒரு பாதையில் தூசு கிளப்பிக்கொண்டு செல்லும் ஒரு வாகனத்தைக் கற்பனை செய்து பாருங்கள். அதன் பின்னால் ஒரே தூசு மண...\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nஒரே மண்ணிலிருந்து உருவாகி, ஒரே தாய் தந்தையில் இருந்து உருவான நமது மானிடக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் உலகெங்கும் பல்கிப் பெருகிப் பர...\nஉலகளாவிய வங்கி ஆதிக்கக் கொடுமை\n#உலக_பயங்கரவாதமும்_உண்மைகளும்_3 பாதுகாப்புக்காக ஒப்படைக்கப்பட்ட தங்க நாணயங்களுக்காக வங்கியாளர்கள் வழங்கிய ரசீதுகளே பணமாகப் பரிணமித்த கதைய...\nஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். இந்த குறளில் கூறப்படும் ஒழுக்கத்தின் மதிப்பை அறிந்தவர்களுக்கு இஸ்லாம் ...\n1. தர்மமும் பயங்கரவாதமும் (part-1)\nபொறுமை - தர்மத்தின் காவலர்களின் கடமை இஸ்லாம் என்றாலே அமைதி என்று பொருள். அதன் இனியொரு பொருள் கீழ்படிதல் என்பது. படைத்த இறைவனுக்கு கீ...\n1. தர்மமும் பயங்கரவாதமும் (part-1)\n2. தர்மமும் பயங்கரவாதமும் (part 2)\n3. தர்மமும் பயங்கரவாதமும் (part-3)\n4. தர்மமும் பயங்கரவாதமும் (part-4)\n.5. தர்மமும் பயங்கரவாதமும் (part-5)\n6. தர்மமும் பயங்கரவாதமும் (part-6)\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறும் பின்னணியும்.\nசந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட வேதம் திருக்குர்ஆன்\nதிருக்குர்ஆனை மெய்ப்படுத்தும் அறிவியல் உண்மைகள்\n1. இறுதி இறைத்தூதரே நபிகளார்\n2. இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் இரண்டு)\n3.. இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் முன்று)\n4. இறுதி இறைதூதரே நபிகளார் (பாகம் நான்கு)\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nதிருக்குர்ஆன் இந்திய மண்ணில் செய்யும் புரட்சிகள்\nமாமனிதருக்கு உலக அதிபதியின் நற்சான்றிதழ்\nமனம்போன போக்கிலே மனிதன் போகலாமா\nகதவைத் தட்டும் முன் திறந்து வை\nமுந்தைய வேதங்களில் இறை ஏகத்துவம்\nஇறைவன் அல்லாதவற்றை ஏன் வணங்கக்கூடாது\nஇறைவனுக்கு இணைவைத்தலைக் கண்டிக்கும் முந்தைய வேதங்க...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunbook.pressbooks.com/chapter/6-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-23T12:22:53Z", "digest": "sha1:ONRNMOK6BFJKIUMQ3R2OEQUMFVB7MVJ4", "length": 17514, "nlines": 60, "source_domain": "arunbook.pressbooks.com", "title": "6. நல் விளைவுகள் – மகிழ்ச்சிக்கும் வெற்றிக்குமான அடிதளம்", "raw_content": "\n5. 5. நடுநிலை தவறாமை\n6. 6. நல் விளைவுகள்\n6 6. நல் விளைவுகள்\nவாழ்வின் பெரும்பாலான விஷயங்களை நாம் விரும்பி தேர்ந்தெடுக்கவில்லை- தேர்ந்தெடுக்கவில்லை என்பதால் அவை நம்மை வந்து அடைவதற்கு நம்முள் எந்த காரணமும் இல்லை- அவை தம்பாட்டிற்்கு வந்துள்ளன, என்று கொள்கின்றனர் .சிலரை அதிர்ஷ்டக்காரன் என்றும் வேறு சிலரை துரதரிஷ்டகாரன் என்றும் அழைக்கின்றனர். பெற்றுக் கொள்வதற்கு உரிமையும் தகுதியும் இல்லாமல் ஒன்றை பெற்று கொண்டுள்ளதாக கருதப்படுகின்றனர். வாழ்வை ஆழமாக ஆராய்ந்து நோக்கினால் காரணமின்றி எதுவும் நடைபெறுவதில்லை என்று விளங்கி கொள்ளலாம். எங்கே ஒரு வினை ஏற்படுகிறதோ அங்கே ஒரு விளைவு ஏற்படும். ஒரு காரணம் இருந்தால் அதற்கேற்ற காரியம் நடைபெறும். இது இவ்வாறு இருக்க, நம்மை பாதிக்கும் ஒவ்வொன்றுக்கும் நம்முள் தகுந்த காரணம் இருக்க வேண்டும். ஒரு வார்த்தையில் கூற வேண்டும் என்றால் தற்செயலாக நடக்கும் செயல்களுக்கு கூட நம் எண்ணங்களும் செயல்களும் காரணம் ஆகும். மேலோட்டமாக பார்த்தால் இது ஏற்று கொள்ளும்படியோ புரிந்தகொள்ளும்படியோ இல்லை. சடப்பொருள்களின் மேல் செயல்படும் அடிப்படை விதிகளும் இயற்பியல் விதிகளும் கூடத்தான் மேலோட்டமாக பார்த்தால் புரிந்து கொள்ளும்படி இல்லை.\nஒரு அணுவிற்கும் மற்றொரு அணுவிற்கும் உள்ள தொடர்பை உறுதி செய்ய முறையான ஆராய்ச்சியும் சோதனைகளும் தேவைப்படுகின்றன. அது போலவே நடைபெறும் செயல்களுக்கும் எண்ணங்களுக்கும் இடையில் ஒரு தவிர்க்க முடியாத தொடர்பை உணர்ந்து கொள்வது ஆகும். இந்த தொடர்பை குறித்த ஞானத்தை பெற்றவன் நற்செயல்களையே புரிகிறான்.\nஎதை விதைத்தோமா அதையே அறுவடை செய்கிறோம். நம்மை வந்து அடைந்தவைகளை நாம் தேர்ந்தெடுக்கவில்லை என்றாலும் நாம் நம்முள்ளே விதைத்த காரணங்களினால் அவை வந்து அடைந்துள்ளன. குடி போதையில் தள்ளாடுபவன் அந்த தள்ளாட்டத்தை தடுமாற்றத்தை தேர்ந்து எடுக்கவில்லை. அவன் குடித்த காரணத்தின் விளைவாக அவன் தள்ளாடுகிறான், தடுமாறுகிறான். இந்த விஷயத்தில் இந்த தொடர்பு தெளிவாக தெரிகின்றது. மற்ற விஷயங்களில் அந்த தொடர்பு தெளிவாகத் தெரிவது இல்லை. ஆனால் அந்த தொடர்பு உண்மை தான். நம்முடைய துக்கத்திற்கும், மகிழச்சிக்கும் காரணம் நம்முள்ளேயே இருக்கின்றன.\nஉள்மன எண்ணங்களை சீரமைத்து கொண்டால் வெளி உலக நிகழ்ச்சிகள் துன்பத்தை தர முடியாது.உள்ளத்தை தூய்மை ஆக வைத்து கொள்ள மற்றவை யாவும் நன்றாகவே தொடரும்.\nஉங்கள் உள்ளேயே உங்கள் விடியலை விடுதலையை தேட வேண்டும்.\nஒவ்வொருவரும் தன் சிறைச்சாலையை தானே அமைத்து கொள்கிறான்.\nதன் மாளிகையையும் தானே அமைத்து கொள்கிறான்.\nவாழும் உயிர்கள் அனைத்தும் அளவிட முடியாத சக்தியை பெற்றுள்ளன.\nஅவை செயல்பட மகிழ்ச்சியோ துக்கமோ ஏற்படுகின்றது.\nநம் வாழ்வு நல்லதோ கெட்டதோ, அடிமைத் தனத்தில் சிக்கி உழல்கின்றதோ அல்லது சுதந்திர பறவையாய் சுற்றி திரிகின்றதோ அதற்கு காரணம் எண்ணங்களே. எண்ணங்களிலிருந்து செயல்கள் புறப்படுகின்றன. செயல்களிலிருந்து விளைவுகள் ஏற்படுகின்றன. ஒரு திருடனைப் போல,நல்ல விளைவுகளை நாம் திருடி அனுபவிக்க முடியாது, ஆனால் அந்த விளைவை ஏற்படுத்தும் காரணங்களை செயல்களை நம்முள் தொடங்கலாம்.\nபணம் வேண்டும், மகிழ்ச்சி வேண்டும், தெளிவான அறிவு வேண்டும் என்று பெரும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் பெறமுடியாமல் தவிக்கிறார்கள். ஆனால் இவற்றுக்காக முயற்சி செய்யாதவர்களை அவை தேடி வருவதையும் காண்கிறார்கள். இதற்கு காரணம் தங்கள் ஆசைகளும் முயற்சிகளும் நிறைவேற முடியாத அளவிற்கு பல தடைகளை விதைத்துள்ளார்கள்.\nஎண்ணங்களும் செயல்களும், காரணங்களும் (அல்லது காரணமின்மையும்) விளைவுகளும் வாழ்வில் நெசவு ஆடையை போல நெய்யப்பட்டுள்ளன. அறநெறிகளை, மனதில் பதித்து, சிறந்த வழிமுறைகளை பின்பற்றி நற்செயல்கள் புரிபவன் நல்ல விளைவுகளை எதிர்பார்த்து காத்திருக்க தேவையில்லை, அவை அவனைத் தேடி வரும். தான் செய்த செயலின் பலனை அவன் அறுவடை செய்வா���்.\nவினை விதை்தவன் வினை அனுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான், ஒன்றை விதைத்து மற்றொன்றை அறுவடை செய்ய முடியாது.\nஇது எளிய பழமொழி தான் என்றாலும் மக்கள் இதை தாமதமாகத்தான் புரிந்து கொள்கிறார்கள். தீர்க்கதரிசி ஒருவர் “இருட்டின் குழந்தைகள் வெளிச்சத்தின் குழந்தைகளை விட பகல் பொழுதில் நன்றாக செயல்படுவார்கள்” என்று கூறியுள்ளனர். விதைக்காமல், நடாமல் விடப்பட்ட இடத்திற்கு யார் அறுவடைக்கு வருவார்கள் புதரை விதைத்து கோதுமையை அறுவடை செய்ய யார் எதிர்ப்பார்பார்கள், அது முடியாத போது, கண்ணீர் விட்டு குறைப்பட்டு கொள்வார்களா புதரை விதைத்து கோதுமையை அறுவடை செய்ய யார் எதிர்ப்பார்பார்கள், அது முடியாத போது, கண்ணீர் விட்டு குறைப்பட்டு கொள்வார்களா ஆனால் மக்கள் இதைத்தான் தங்கள் எண்ணங்களாலும், செயல்களாலும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.\nதீயதை விதைத்து நல்லதை எதிர்பார்க்கிறார்கள். அந்த கசப்பான அறுவடை காலம் வரும்போது நம்பிக்கை இழந்து தவிக்கிறார்கள். அவர்கள் அனுபவிக்கும் துன்பத்திற்கு மற்றவர்களது செயல்களை குற்றம் சொல்கிறார்கள். தங்களது எண்ணங்களிலும் செயல்களிலும் அவற்றிற்கான காரணம் மறைந்து இருப்பதற்கு வாய்ப்பு இருக்குமோ என்று கூட ஆராய மறுக்கிறார்கள். வாழ்வின் அடிப்படை விதிகளை தேடிக் கொண்டிருக்கும் வெளிச்சத்தின் குழந்தைகள் – தங்களை பக்குவப்படுத்தி கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதற்கு விதையும் அறுவடையும் வேறாகாது என்ற விதியை உணர்ந்து, தங்கள் எண்ணங்கள், சொற்கள், செயல்கள் என்னும் காரணங்களுக்கு ஏற்ப விளைவுகள் அமையும் என்று பயிற்சி செய்ய வேண்டும். தோட்டக்காரர்கள் அது ஏன் அவ்வாறு என்று கேள்வி கேட்பதில்லை அதன் உண்மையை உணர்ந்து நட்டு பயன் பெறுகிறார்கள்.\nதங்கள் உள் உணர்வாய் அறிந்த ஞானத்தால் தோட்டக்காரர்கள் தங்கள் தோட்டங்களை பராமரிப்பது போல மக்கள் தங்கள் மனம் என்னும் தோட்டத்தை பராமரிக்கட்டும், அவர்கள் விதைக்கும் விதையை குறித்து எந்த விதமான சந்தேகமும் அவர்களுக்கு இருக்கக்கூடாது. பின்பு நம்பிக்கையுடன் செயல் ஆற்றினால் அவர்களது அறுவடை எல்லோருக்குமான மகிழ்ச்சியுடன் பூத்து குலுங்கும். பொருள் சார்ந்த உலகத்தில் செயல்படும் விதிகள் தான் எண்ணம் சார்ந்த உலகிலும் செயல்படுFpன்றன.\nசிறந்த அறநெ��ிகள் என்னும் காரணத்தை பின்பற்றினால் தீய விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை, சிறந்த வழிமுறைகளை பின் பற்றினால் நம் வாழ்க்கை என்னும் ஆடையில் சிக்கல் ஏற்படுத்தும் எந்த நூலும் நுழைய முடியாது. உள்ள உறுதி என்னும் கட்டிடத்தில் எந்த உறுதியற்ற கல்லும் இடம் பிடித்து ஆபத்தை ஏற்படுத்த முடியாது, நற்செயல்களை செய்தால் நல் விளைவுகள் பின் தொடரும். எப்படி தினையை விதைத்து சோளத்தை அறுவடை செய்ய முடியாதோ அது போல நன்மையை விதைத்தால் தீமையை அறுவடை செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுமோ என்று அஞ்சத்தேவை இல்லை.\nஇந்த நெறிகளின் அடிப்படையில் வாழ்வை ஒருவன் அமைத்து கொண்டால் அவன் ஒரு உயர்ந்த உள்ளுணர்வையும் சமநிலையையும் அடைவான். நிரந்தரமான மகிழ்ச்சியில் வாழ்வான், அவனது முயற்சிகள் தகுந்த காலத்தில் கனிந்து பயனைத்தரும்.அவன் வாழ்வால் பல வித நன்மைகள் மலரும். அவன் கோடீஸ்வரனாக ஆகாமல் இருக்கலாம் – அவனுக்கு உண்மையில் அது போன்ற ஆசைகள் எதுவும் இருக்காது. வாழ்வில் நிம்மதி என்னும் பரிசை பெறுவான் .அவன் கட்டளை கேட்டு வெற்றி அவனைத் தேடி வர காத்திருக்கும்.\nPrevious: 5. நடுநிலை தவறாமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/there-is-no-change-petrol-diesel-prices-337360.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-23T11:05:03Z", "digest": "sha1:IGCBJAGFS4LZJAOE46FH63RZ3XOLVC64", "length": 15925, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "கச்சா எண்ணெய் விலை குறைந்தது... பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை | There is no change in petrol and diesel prices - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n3 min ago வாழ்த்துறது இருக்கட்டும்.. சுப்பிரமணிய சிவா யாருன்னு தெரியுமா.. ஹெச் ராஜாவை கிழிக்கும் நெட்டிசன்கள்\n8 min ago ரூட் தல மோதல்.. அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் பயங்கர மோதல்.. பரபரப்பு வீடியோ வெளியானதால் மக்கள் ஷாக்\n17 min ago கடைசியில் எல்லோரும் சாகத்தான் போகிறோம்.. நினைவிருக்கட்டும்.. சட்டசபையில் அதிர்ந்த டி.கே சிவக்குமார்\n30 min ago மாலை 6 மணி கெடு.. தப்புமா.. கவிழுமா கர்நாடக அரசு\nLifestyle இந்த 6 ராசிக்காரர்களுக்கு பயம்னா என்னன்னே தெரியாதாம்... பார்த்து ஜாக்கிரதையா இருங்க...\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nFinance 9 நிலத்தடி மெட்ரோ நிலையங்களுக்கு ஏர் கண்டிசனிங் செய்ய ரூ.253 கோடி.. மத்திய அரசு அதிரடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies விஞ்ஞானியாக விரும்பினேன்.. அந்த ஒரு விஷயம்தான் எனக்கு நடிப்பு ஆசையை தூண்டியது.. நடிகை ஆஷிமா நர்வால்\nAutomobiles குவாலிஸ், இன்னோவா வரிசையில் வெல்ஃபயர்... டொயோட்டாவின் அடுத்த அஸ்திரம்\nSports பும்ரா இன்னைக்கு உச்சத்துல இருக்கிறார்னா அதுக்கு காரணம் மலிங்கா தான்\nTechnology இதுவரை நிலவில் கால்பதித்தவர்கள் யார் யார் தெரியுமா\nகச்சா எண்ணெய் விலை குறைந்தது... பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை\nசென்னை: சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.38 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன\nபெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. அதன்படி, கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. நேற்றைய நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை 3.06 சதவீதம் குறைந்தது. இருப்பினும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை.\nகடந்த ஜனவரி - அக்டோபர் மாத இடைவெளியில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என்ற உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனால், பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்தது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.38 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாழ்த்துறது இருக்கட்டும்.. சுப்பிரமணிய சிவா யாருன்னு தெரியுமா.. ஹெச் ராஜாவை கிழிக்கும் நெட்டிசன்கள்\nரூட் தல மோதல்.. அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் பயங்கர மோதல்.. பரபரப்பு வீடியோ வெளியானதால் மக்கள் ஷாக்\nசம்பாதிச்சாச்சு..நமக்கேன் வம்புனு இல்லாமல் துணிந்து குரல் கொடுத்தாய்..சூர்யாவுக்கு ���த்யராஜ் வாழ்த்து\nடெல்லி முதல் தஞ்சை வரை.. ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மொத்தமாக போராட்டத்தில் குதித்த மக்கள்.. பரபரப்பு\nஒருவர் கத்தியால் வெட்ட.. இன்னொருவர் செல்போனை பிடுங்க.. வயிற்றில் புளியை கரைக்கும் பரபரப்பு வீடியோ\nசாக்கடையா இருந்தா என்ன பண்ணுவீங்க.. கவலைப்படாதீங்க க்ளீன் பண்ணி உங்களுக்கே குடிக்க கொடுப்போம்\nயாருங்க இந்த பாலாஜி ஹாசன்.. டக்குன்னு டாப்புக்கு போயிட்டாரே.. எல்லாமே திடீர் திடீர்னு நடக்குதே\nண்ணா.. நிலாவுல தண்ணி கிடைச்சா.. முதல்ல எங்களுக்கு சொல்ணா.. இஸ்ரோவை விஷ் பண்ணிய மெட்ரோ வாட்டர்\nஓபிஎஸ் -சை வைத்து அமித்ஷா போடும் பலே திட்டம்\nசசிகலா வந்தால் ஹேப்பிதான்.. திரியை கொளுத்தி போட்ட ராஜேந்திர பாலாஜி... சந்தேகமா இருக்கே\nசட்டசபை தேர்தல்.. அதிமுக, மநீமவுக்கு நிலவர ரிப்போர்ட்.. ஆளுக்கு ஒரு \"சிசி\".. பலே பிரசாந்த் கிஷோர்\nநடுராத்திரி.. விளக்கை அணைத்துவிட்டு.. மொத்தம் 5 பேர்.. 1 முதல் 3 மணி வரை.. வைரலாகும் வீடியோ\nமழை நீரை சேமிக்க தமிழக அரசிடம் எந்த திட்டமும் இல்லை.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai petrol diesel price hike சென்னை பெட்ரோல் டீசல் விலை உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/temples/2019/07/08071020/1249904/kachi-nilathunda-perumal-temple-kanchipuram.vpf", "date_download": "2019-07-23T12:15:15Z", "digest": "sha1:VWTBANK4G6M2OLKDVQWLO5HSQZNXXHJZ", "length": 9709, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: kachi nilathunda perumal temple kanchipuram", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகச்சிநிலாத் துண்டப் பெருமாள் கோவில்\nஇத்திருக்கோவில் 108 திவ்விய தேச தலத்தில் 49-வது திவ்யதேசம் ஆகும். காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலின் முதல் பிராகாரத்தில் மூலவர் எழுந்தருள்புரியும் கட்டத்திற்கு வடகிழக்கே தனிச் சந்நிதியாக அமையப்பெற்றுள்ளது.\nகச்சிநிலாத் துண்டப் பெருமாள் கோவில்\n(அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவிலினுள் உள்ள சந்நிதி திவ்யதேசம்)\nஇத்திருக்கோவில் 108 திவ்விய தேச தலத்தில் 49-வது திவ்யதேசம் ஆகும். காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலின் முதல் பிராகாரத்தில் மூலவர் எழுந்தருள்புரியும் கட்டத்திற்கு வடகிழக்கே தனிச் சந்நிதியாக அமையப்பெற்றுள்ளது.\nநிலாத் துண்டப் பெருமாள் நின்றத் திருகோலத்தில், மேற்குப் பார்த்த வண்ணம் அழகிய திருமேனி கொண்டு, ச��வார்த்திகளுக்கு அருள்பாலித்துக் கொண்டுள்ளார்.\nஒரு கற்பக் காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒன்று சேர்ந்து அமிர்தத்தைப் பெறவேண்டி திருப்பாற்கடலைக் கடைந்தனர். மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் சுற்றிப் பிணைத்து, அதன் தலைப்புறம் அசுரர்களும், வால்புறம் தேவர்களும் நின்று இழுத்துக் கடைந்தனர்.\nஅப்படிக் கடையும்போது வாசுகி வலிதாங்காமல் விஷம் கலந்த பெருமூச்சு விட்டான். அவ்விஷமானது கடலிலே கலக்கும் போது ஆழ்கடலிலிருந்து கொடிய விஷம் வெளிப்பட வெப்பம் தாளாமல் அனைவரும் ஒடினர். அப்படியும் முடியாமல் அவர்களின் தேகம் கருத்தது.\nதேவர்களுக்கு ஆறுதல் கூறிய திருமாலின் உருவமும், அவ்விஷ வெப்பத்தால் கரிய நிறத்தை அடைந்துவிட்டது. தாம்கரிய நிறமாகிவிட்டதை கண்டு மனம் வருந்திய திருமால் இந்தத் துன்பம் காஞ்சிப்பதியை அடைந்து அழகிய லிங்கம் ஒன்றை நிறுவி பக்தியுடன் ஈசனை வழிபட்டார். அவரால் நிறுவி வழிபடப்பட் அழகிய சிவ லிங்கத் திருமேனிதான் கண்ணேசலிங்கம் ஆகும்.\nதிருமாலின் வழிபாட்டினால் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்குத் காட்சி அளித்து, துளப மார்பினை உடையவனே உன்னை வருத்திவரும் வெப்பத்தின் கொடுமை நீங்க யாம் ஒரு வழி கூறுகிறோம் எனச் சொல்லி, மாவடி நிழலிலே எழுந்தருளியுள்ள எம் சந்நிதிக்கு வந்தாயானால், இளம் சந்திரனுடைய குளுமை பொருந்திய கிரணங்கள் வீசும் இடத்திலே இருந்து அதன் குளிர்ச்சியால் துன்பம் நீங்கப்பெறுவாய் என்று அருளினார்.\nசிவபெருமான் அருளியபடியே திருமால், பிறைச் சந்திரனுடைய குளிர்ச்சிப் பொருந்திய கிரணங்கள் விழும் இடத்தை அடைந்து அங்கே இருந்தவாறு இறைவனைத் துதித்தார். அக்கணம் அவரை வதைத்து வந்த கொடிய வெப்பத்தின் வருத்தம் நீங்கப் பெற்றார்.\nஅன்று முதல் கச்சி நிலாத் துண்டப் பெருமாள் என்ற பெயரோடு திருமால் எழுந்தருளியிருக்கிறார்.\nபெருமாள் கோவில் | கோவில் |\nமாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில்\nபாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - தேனி\nதிருவேற்காடு கருமாரி அம்மன் கோவில்\nமுக்தி அளிக்கும் காளிகாம்பாள் கோவில்\nஆனந்தம் வழங்கும் அழகிய பெருமாள் கோவில்\nவளமான வாழ்வருளும் வானமுட்டி பெருமாள் கோவில்\nதிருமண வரம் தரும் வரதராஜப் பெருமாள் கோவில்\nஅருள்மிகு பச்சைவண்ணர் பெருமாள் கோ��ில் - காஞ்சிபுரம்\nதிருகாமேஸ்வரர் கோவில் - திருச்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MjU3MjIxNDA3Ng==.htm", "date_download": "2019-07-23T11:02:05Z", "digest": "sha1:YCERRKTFIWM3YWRU5LXJG3G56Q462SD5", "length": 14077, "nlines": 175, "source_domain": "www.paristamil.com", "title": "ஆழ்ந்த நித்திரையைப் பெறுவதில் சிரமமா? - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஆழ்ந்த நித்திரையைப் பெறுவதில் சிரமமா\nஅனைத்துலக நித்திரை தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தூக்கத்தின் முக்கியத்துவத்தை இன்றைய தினம் எடுத்துக்கூறுகிறது.\nஅதே நேரத்தில் தூக்கம் தொடர்பான முக்கிய விவகாரங்களில் நடவடிக்கை எடுப்பதற்கு வலியுறுத்துவதும் இன்றைய தினத்தின் நோக்கம்.\nமருந்து, கல்வி, சமூக அம்சங்கள், வாகனமோட்டுவது ஆகியவை உறக்கத்தின் மீது கொண்டுள்ள தாக்கம் ஆராயப்படும்.\nதூக்கக் குறைபாடுக���ை முறையாகச் சமாளித்து, அவற்றைத் தடுப்பது முக்கிய நோக்கம்.\nநம்மில் பலர் தூக்கம் என்றால் உடல் சோர்வைப் போக்குவது பற்றி மட்டும் நினைக்கிறோம்.\nஆனால் ஒழுங்கான தூக்கம் இல்லாமல் போவதால் மற்ற பல பாதிப்புகளும் ஏற்படும் என்கிறார் இங் டெங் ஃபோங் மருத்துவமனையில் தூக்க நிபுணராகப் பணிபுரியும் டாக்டர் சுவா அய் பிங் (Chua Ai Ping).\nஇருதயக் கோளாறுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது தூக்கமின்மை. தூக்கம் பாதிப்படையும்போது மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.\nதூக்கம் பாதிப்படையும்போது atherosclerosis ஏற்படக்கூடும் என்றார் டாக்டர் சுவா. அவ்வாறு ஏற்படும்போது இரத்தக்குழாய்கள் குறுகலாகிக் கெட்டியாகின்றன. இதனால் மாரடைப்பு ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கிறது.\nஒழுங்காகத் தூங்கச் சிரமப்படுபவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. போதிய தூக்கம் கிடைக்காதபோது நமது உடலால் மனவுளைச்சலைச் சீர்படுத்தும் சுரப்பிகளைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.\nஅது மட்டுமல்லாமல் போதிய தூக்கம் இல்லாமல் போகும்போது பசியை உண்டாக்கும் சுரப்பிகளும் சீராக இயங்குவதில்லை.\nஇதனால் அதிக அளவு பசியும் ஏற்படக்கூடும் என்று கூறினார் டாக்டர் சுவா.\nசிலர் வயதாக ஆக தூங்க இயலாமல் சிரமப்படுவது இயல்பு என்று நினைக்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் தூக்கக் குறைபாடுகள் இருப்பதால் இவர்கள் தூங்கச் சிரமப்படுகிறார்கள்.\nமுறையான பரிசோதனைகளுக்குச் சென்று ஒழுங்கான தூக்கத்தைப் பெறும்படி ஆலோசனை சொல்கிறார் டாக்டர் சுவா.\nஎகிப்து மம்மிக்களை காண அரிய வாய்ப்பு: சுற்றுலா தளமான பிரமிட்\n340 வருடங்களுக்கு முன் சாத்தானுக்கு எழுதிய கடிதம் அதை படித்தால் என்ன நடக்கும்\nமனம் நெகிழச்செய்யும் நாய்களின் பாவனை - என்ன ரகசியம்\nபணத்திற்காக பிள்ளைகளை ஆபாசமாக இணையத்தில் விற்கும் பெற்றோர்\nவெப்பமான நாடுகளுக்கு செல்லும் போது, சூட்டைத் தணித்துக்கொள்வது எப்படி\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாட���ேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?p=1087&cpage=1", "date_download": "2019-07-23T11:31:30Z", "digest": "sha1:3SYF4TRQXLPG6M2UDSDOC7XPUNSMKPQE", "length": 33581, "nlines": 231, "source_domain": "blog.balabharathi.net", "title": "என்னைப் போல் ஒருவன் (The King’s Speech) | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\n← ஆட்டிசம் – சரியும் தவறும்\nஎன்னைப் போல் ஒருவன் (The King’s Speech)\nதிக்குவாயன் பாலா.. இப்படித்தான் படிக்கும் காலங்களில் அழைக்கப்பட்டேன். ஒரு வயதுக்குள்ளாகவே பேச்சு வந்த குழந்தைகளில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். ஒன்னரை வயது நடந்து கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த சைக்கிள் தலையில் விழுந்து, பலத்த அடிபட்டுவிட்டது. பதிநான்கு தையல் போட்டு விட்டு, இனி பையன் பேசவே மாட்டான் என்று சொல்லி விட்டார்கள் மருத்துவர்கள். எட்டு மாதங்கள் எதுவும் பேசாமல் மௌனியாகவே வீட்டுக்குள் அலைந்திருக்கிறேன். என் தேவைகளைக்கூட சைகையின் மூலமே தெரியபடுத்தி வந்திருக்கிறேன்.\nஅப்புறம் ஒரு நாள் கொஞ்சம் பேசத்தொடங்கினேனாம். பேச்சுவராது என்று பெற்றோரும் கைவிட்டு விட்ட நிலையில் பேசியதைக்கண்டு மகிழ்ந்து போய் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி முழுமையானது அல்ல என்பது சில தினங்களிலேயே தெரிந்து விட்டது. என்னால் முழுமையாக பேச முடியவில்லை. திக்கித்திக்கித் தான் பேசி இருக்கேன். பேசாமல் இருப்பதற்கு இது மேல் என்று வீட்டினரும் மகிழ்ச்சியை மடைமாற்றிக்கொண்டார்கள்.\nஇந்த திக்குவாய் பழக்கத்தினால் நான் அடைந்த அவமானங்களும், மனவேதனையும் கொஞ்சநஞ்சமல்ல.. பள்ளியில் படிக்கும் போது திக்குவாய் பாலா என்று தான் அழைக்கப்பட்டேன். வகுப்பறையில் பாடங்களை எல்லா மாணவர்களும் ஓவ்வொரு பத்தி படிக்க வேண்டும் என்று எழுதப்படாத விதி இருந்தது. எல்லோரும் படிக்கும் போது எனக்கும் ஆசை வரும், புத்தகத்துடன் எழுந்து நிற்கும் போது, ‘பாலகிருஷ்ணா நீ படிக்க ஆரம்பிச்சின்னா.. பிரீயட்டே முடிஞ்சு போயிடும் அதனால ஒக்கார்’ என்று ஆசிரியர் உட்கார வைத்து விடுவார். அவர் அப்படி சொன்னதும், வகுப்பறையில் எழும் சிரிப்பொலியில் என் கண்கள் நிறைந்துவிடும்.\nவீட்டிலேயே கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கொண்டு போனாலும், வகுப்பறையில் திக்காமல் வாசிக்க முடிந்ததில்லை. சில சமயங்களில் ஆசிரியர்களின் அனுமதியே கிடைக்காது. திக்குவாய் காரணமகாவே சகமாணவர்களின் ஏளனப்பார்வை என்மீது இருந்தது. பல சந்தர்ப்பங்களில் ப்..ப்..பா.. பா.. பா.. பாலா…. என்று நான் பேசுவது போன்றே என்னையும் அழைப்பார்கள். (அவர்களும் சிறுவர்கள் தானே, அடுத்தவரின் வலி, வேதனைகளை உணர்ந்துகொள்ளும் பக்குவம் அந்த வயதில் எதிர்பார்க்க முடியாது ) என்னை எந்த விளையாட்டுக்குக்கும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அதனால் தான் புத்தகம் படிக்கும் பழக்கம் எனக்கு வந்தது. சகமாணவர்களை விட புத்தகமனிதர்களுடன் பேசத்தொடங்கினேன்.\nஎன்னுடைய விடாமுயற்சியின் காரணமாக எட்டாம் வகுப்பில் ஒரு முறை சரி வாசிடா என்று பாடங்களில் ஒரு பத்தியை வாசிக்க கணேசன் சார் அனுமதி கொடுத்தார். ஆனால்.. அன்றும் நாக்கு உள்ளே இழுத்துக்கொள்ள.. அசிங்கப்பட்டு அமர்ந்து கொண்டேன். அன்று வீட்டுக்கு வந்ததும், பெரியதாக அழுது அடம்பிடித்தேன். பள்ளிக்கே போகமுடியாது என்றும் சொல்லிவிட்டேன்.\nகொஞ்ச நாளிலேயே, எங்க ஊருக்கு வந்திருந்த ஒரு கேரள சாமியார் போன்று தோற்றம் தரக்கூடிய (காவி வேட்டியும் துண்டும் தான் அணிந்திருந்தார்) ஆயுர்வேத வைத்தியரிடம் என்னை அழைத்துப்போனார்கள். அவர் மலையாளியாக இருந்தாலும் தமிழ்பேசுவார். நாகர்கோவில்காரர்களைப்போல பேச்சில் மலையாள வாடை அடிக்கும். என் நாக்கை நீட்டச்சொல்லி பார்த்தார். பின் நெய் போன்ற ஏதோவொரு எண்ணெய்யை நாக்கில் தடவி விட்டார். தினமும் வீட்டில் தடவச்சொல்லிக்கொடுத்தார். அதன் மொக்கையான சுவை இப்போதும் நினைவில் இருக்கிறது.\nகூழாங்கற்களை இரண்டோ மூன்றோ கொடுத்து, வாய்க்குள் வைத்துக்கொள்ளச்சொல்லி, அவர் கேள்வி கேட்பார். நான் பதில் சொல்ல வேண்டும். வாயினுள் இப்படியும் அப்படியுமாக ஓடும் கூழாங்கற்களின் மீது நாக்கு பட்டு, பேச்சு தடைபடும். அதோடு அவர் ஒரு டைரி வைத்திருப்பார். அதில் Tongue – twister பயிற்சிக்கான சில வாக்கியங்களை குண்டு குண்டான கையெழுத்தில் எழுதி வைத்திருப்பார்.\nதினமும் காலையிலயே அவரிடன் போய், கூழாங்கற்களை வாயில் அடைத்துக்கொண்டு, நாக்கு நன்கு சுழலவேண்டும் என்பதற்காக.. அருணகிரி நாதரின், திருப்புகழில் ’முத்தைத்திரு.. பத்தி திருநகை’யை வாசிக்கச்சொல்லுவார். அப்புறம், ’ஓடுற நரியில ஒரு நரி கிழநரி, கிழநரி முதுகுல ஒரு முடி நரைமுடி’ன்னு சொல்லச்சொல்லுவார். அதுவும் 80 டெசிபல் அளவில் கத்திச்சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், கையிலோ, காதிலோ, நிமிட்டிக்கிள்ளு வைத்து விடுவார். அவர் கிள்ளிய இடம் சிவந்து போய் நாலு நாட்களுக்கு வலி எடுக்கும். முரட்டு வைத்தியம் தான்.\nஇடையிடையே, ’உன்னால பேச முடியும்.. பேசும் போது வேறெதும் யோசிக்காதே.. பேசும் ஒரு வார்த்தையை மட்டும் பேசு. அடுத்தவார்த்தையையும் சொல்லி பார்த்துகிட்டே பேச நினைச்சா.. நாக்கு இழுத்துக்கும். நல்லா.. சத்தமா பேசினா.. திக்குவாய் காணாமப்போயிடும். அதனால சத்தம்போட்டு பேசு.’ என்று இப்படி அவ்வப்போது கவுன்சிலிங்க் வேற கொடுப்பார். கிட்டத்தட்ட ஆறுமாதங்களுக்கும் மேலாக இப்பயிற்சி எடுத்துக்கொண்டேன்.\nஅதன்படியே சத்தம் போட்டு, பேசப் பேச.. எனக்கு இருந்த திக்குவாய் குறைய ஆரம்பித்தது. வாலு போய் கத்தி வந்த கதை மாதிரி, திக்குவாய் போய் சத்தம் போட்டு பேசும் வழக்கத்திற்குள் மாட்டிக்கொண்டேன். பயிற்சியின் போது அந்த வைத்தியர் சொல்லி உள்வாங்கிக்கொண்டதாலோ என்னவோ.. இப்போதும் கொஞ்சம் மெதுவாக பேசும் போது, நாக்கு இழுத்துவிடுமோ என்ற அச்சத்தினாலயே திக்குவாய் வந்துவிடுகிறது.\nடெல்லியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் அங்கே இருந்தவர்கள் எல்லோருக்கும் என் குரலும் சத்தமும் கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். ’பாலாஜி நீங்க ரகசியம் பேசுனாக்கூட பக்கத்து ஆபிஸில் கேட்க்கும்’ என்று கிண்டலாக சொல்லுவார்கள். உள்ளுக்குள் வலித்தாலும்.. சிரித்துக்கொண்டு கடந்து போய் விடுவேன்.\nசமீபத்தில் அலுவலக நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, பழைய நினைவுகளை எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் the king’s speech படம் பார்த்திருக்கியான்னு கேட்டார். படத்தின் பெயரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. ஆனா.. படம் பார்க்கலைன்னு சொல்லிட்டேன். மறுநாள் டிவிடி கொண்டு வந்து கொடுத்தார்.\nஇத்தனை ஆண்டுகளில் எத்தனையோ படம் பார்த்து இருக்கிறேன். ஆனால் படம் தொடங்கிய ஐந்து நிமிடத்திற்குள்ளாகவே அழுது, படத்தை பார்க்க முடியாமல் கண்கள் கண்ணீரால�� நிறைந்ததில்லை.\nthe king’s speech படம் தொடங்கிய ஐந்து நிமிடத்திற்குள் எனக்கு அது நிகழ்ந்தது. படத்தை நிறுத்தி விட்டேன். சிறிது நேரத்திற்குப் பிறகு, மீண்டும் படம் பார்க்கத் தொடங்கியபோதுதான் என் வாழ்வை கொஞ்சம் திரும்பிப் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. ஆயிரக்கணக்காணோர் கூடி இருக்கும் இடத்தில் மேடையில் பேசுவதற்கு பிரிட்டீஷ் அரசரான ஆறாவது ஜார்ஜ் மன்னன் வந்து நிற்பதில் இருந்து படம் தொடங்குகிறது. அந்த மன்னனுக்கு இருந்த திக்குவாய் குறித்த படம் இது.\nஅந்த மன்னனுக்கு speech therapy அளிக்கக் கூடிய மருத்துவருக்கும், அவருக்குமிடையிலான நட்பு, திக்குவாய் காரணமாக பதவி ஏற்பதில் ஏற்படும் சிக்கல், அதிகார பீடத்திலிருந்தாலும் அவனுக்குள் இருக்கும் மன அழுத்தங்கள் ஆகியவற்றை மிக அழகான முறையில் படமாக்கியிருக்கிறார்கள்.\nமன்னனுக்குப் பயிற்றுவிக்கும் பல காட்சிகளில் என்னை நான் பொருத்திப் பார்த்துக் கொண்டேன். எனக்கும் கூட அதே மாதிரியான பயிற்சிகள்தான் வழங்கப் பட்டன – சிற்சில மாறுபாடுகளுடன். கூழாங்கல்லுக்குப் பதில் அங்கே கோலிக்குண்டுகளை பயன்படுத்துகிறார்கள். அங்கும் சத்தம் போட்டு பேசச் சொல்லுகிறார்கள். அதே வகையான உளவியல் ஆலோசனைகளும் கொடுக்கப்படுகிறது. படத்தில் நடித்திருந்தவர்கள் அனைவருமே கவர்ந்தாலும் ஆறாவது ஜார்ஜ் மன்னனாக வரும் காலின் பர்த்(Colin Firth) வார்த்தைகளால் சொல்ல விவரிக்க முடியாத அளவுக்கு அற்புதமாய் நடித்திருக்கிறார். ஒவ்வொரு வார்த்தைகளை பேசும் போது, உள்மனதில் ஒளிந்திருக்கும் பயன் அவர் கண்களில் தெரிகிறது. நாக்கு இழுத்துக்கொள்ளும் போது, அவரின் வாயசைவுகளும், முகமும் ஒரு குறைபாடுடைய நிஜமனிதராகவே அவரை முன்னிருத்துகிறது.\nநான் மிகவும் திணறிக் கொண்டிருந்த சமயங்களில் எனக்குத் உச்சரிக்க சிரமம் தரக்கூடிய எழுத்துக்கள் எனில் ‘ப’, ‘பி’, ‘ர’ போன்றவைதான். படத்திலும் கூட ‘people’ என்பதை உச்சரிக்க சிரமப்படும் போது ‘a…people’ என்று சொல்லச் சொல்லி அந்த தெரபிஸ்ட் சொல்லித்தரும் உத்தி உண்மையில் மிகவும் நுட்பமானது. அதுபோலவே பேச எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் சரியான இடைவெளி விட்டு பதட்டமில்லாமல் பேச வேண்டும் என்பதையும் படத்தின் இறுதிக் காட்சிகளில் மிக அழகாகக் காட்டியிருக்கிறார்கள். மெலோடிராமா வகையைச் சேர்ந���த படம் என்பதால், பலருக்கும் இது பிடிக்காமல் போகலாம். ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு புதிய அனுபவத்தை உணர்வு ரீதியாக புரிந்து கொள்ள விரும்புபவர்கள் இப்படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.\nதொடர்புடைய இன்னொரு பதிவு :\nதிக்குவாய் – சரியாகப் பயிற்சியும் முயற்சியும் போதும்\n← ஆட்டிசம் – சரியும் தவறும்\nஅருமையான பதிவு. அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். 🙂\nபாலா, ஏற்கனவே ஒரு முறை எங்கேயோ இதுப் பற்றி நீங்கள் குறிப்பிட்டிருப்பதாக ஞாபகம். (தவறாகவும் இருக்கலாம்). ஆனால் அந்த குறையை பெரிதாக எடுக்காமல் அதை வென்று இன்று பலரும் மதிக்கும்படியாக இருக்கும் உங்களை மிகவும் பாராட்டுகிறேன். ஆமா அப்புறம் அந்த சாமியாரை (வைத்தியரை) என்னிக்காவது சந்திச்சீங்களா\nஉண்மை தான் மஞ்சூர் அண்ணா, ஏறகனவே பல முறை சொன்ன விசயம் தான். படம் என்னை மிகவும் பாதித்ததால் மீண்டும் சொல்லி இருக்கிறேன். அந்த மருத்துவரை பிறகு பார்க்கவில்லை.\nபாரா- நன்றி தல, படம் பாருங்க ரொம்பவும் பிடிக்கும்\nஒரு மாசத்துக்கு ஒருக்கா எங்க போறீங்க\nஒவ்வொரு வரியை வாசிக்கும் போதும் உங்கள் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது. மிகவும் அனுபவித்துப் படித்தேன் பாலா…. அருமை…\nநெஞ்சைத் தொட்ட பதிவு பாலா. விடாமுயற்சி வெற்றி தரும். வேளாண் கல்லூரியில் என்னுடன் படித்த நண்பர் ஆல்பர்ட் சேவியர் சரளமாகப் பேசுவதில் சிரமம் கொண்டவராக இருந்தார். முதலாம் ஆண்டில் அவர் பட்ட சிரமங்களை நான் அறிவேன். ஆனால் விடாமல் முயற்சி செய்து, பேச்சுப் பயிற்சி செய்து, நான்காம் ஆண்டு வரும்போது அனைத்துக் கல்லூரிப் பேச்சுப் போட்டிகளில் வெளுத்து வாங்கும் அற்புதமான பேச்சாளராகத் தன்னை உயர்த்திக் கொண்டார். தன்னம்பிக்கை என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதெல்லாம் அந்த அருமை நண்பரின் முகம் என் மனதில் வந்துபோகும். வாழ்த்துகள் பாலா. புன்னகை உலகம் இதழுக்கும் எழுதுங்கள்.\nPingback: திக்குவாய் – சரியாகப் பயிற்சியும் முயற்சியும் போதும்\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nயானை ஏன் முட்டை இடுவதில்லை\nசின்னச் சின்ன ஆசை :2 (கனியின் தோழன்)\nஅஞ்சலி : பிரபஞ்சன் எனும் ஆசான்\nகுழந்தைக் கவிஞர் பிறந்தநாள் இன்று\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதன் முனைப்புக் குறைபாடு (30)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-07-23T11:58:42Z", "digest": "sha1:GVDHTUJKAGBSVONYASLSIUULXXBKYTWG", "length": 7197, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | மயில்சாமி Comedy Images with Dialogue | Images for மயில்சாமி comedy dialogues | List of மயில்சாமி Funny Reactions | List of மயில்சாமி Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபாஸ் இப்போ திருப்பதில லட்டுக்கு பதில் ஜிலேபிதான் தராங்க\nஎன்னா கூட்டம் என்னா கூட்டம்\nகையும் பிசியா இருக்கு வாயும் பிசியா இருக்கு\nநான் ஒண்ணு நினைக்கறேன் பாஸ்\ncomedians Vivek: Vivek hugs mayilsamy - மயில்சாமியை அணைத்துக்கொள்ளும் விவேக்\nநீ காமெடி டைம் இல்லடா என்னோட சீரியஸ் டைம்டா\nசட்ட கிழிஞ்சிருந்தா தச்சி முடிச்சிரலாம்\nசெத்துப்போன பாட்டி கதவ தட்டுது பாஸ்\nஉனக்கு நான் உடம்பெல்லாம் அலகு குத்தி விடுறேன் டா\nயாரோ பின்னால அடிச்சிட்டாங்க பாஸ்\nஅவ என்னைய லவ் பண்றாளா இல்லையான்னு இப்பவே தெரிஞ்சாகனும்\nஏண்டா கூடக்கூட பேசுற அறிவில்ல\nஇந்த கெட்டப்ல பிரார்த்தல் பண்ற மாதிரி கும்முன்னு இருக்கீங்க பாஸ்\ncomedians Vadivelu: Mayilsami sets nickname to vadivelu - வடிவேலுவிற்கு புனைப்பெயர் வைக்கும் மயில்சாமி\nகிராமத்துல இருந்து வந்த புதுமைபுயல் நீங்கதான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2004/12/blog-post_16.html", "date_download": "2019-07-23T12:10:17Z", "digest": "sha1:HPDFCFCAZIZMNKHJHFS3QLWMEGYRVYAZ", "length": 37456, "nlines": 471, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: நானும் என் வலைப்பதிவும்", "raw_content": "\nஎந்தவித முன்தீர்மானங்களோ, முன்னேற்பாடுகளோ இல்லாமலேயே என் வலைப்பதிவை ஆரம்பித்துவிட்டேன்.\n'இதோ பார்யா இந்தாள்லாம் ப்லாக் தொடங்கிட்டான்' என்று மிக டென்ஷனாகி வாந்தியெடுக்க ஆரம்பித்த நம்பியும், அதைத்தொடர்ந்து ஓங்காரமிட்டு ஒலிக்கத் தொடங்கிய (ஆசிப்) சாத்தானின் வேதமும், நிர்மலா டீச்சரின் எண்ண அலைகளும் எனக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுத்தன. ஆக்கப்பூர்வமாகவோ, இல்லையோ, நான் ஆரம்பித்த விஷயம் சிலரை பாதித்திருக்கிறது என்னும் வகையில் உவகையே கொள்கிறேன்.\nநான் இதுநாள் வரை எழுதியதை பின்னோக்கிப் பார்க்கையில் எனக்கே திருப்திகரமாக இல்லை. சில நண்பர்கள் பெருந்தன்மையுடன் மனமுவந்து 'நன்றாக இருக்கிறது' எனும் போது குற்றஉணர்ச்சி என்னை ஆட்கொள்கிறது. நான் எழுதிய கட்டுரைகளை மீண்டும�� படித்துப்பார்க்கும் போது, பிச்சைக்காரன் தன் பாத்திரத்தில் எடுத்த வாந்தி மாதிரி இருப்பதை உணர முடிகிறது. (இரண்டு வலைப்பதிவுகளின் பெயர்கள் இந்த வாக்கியத்தில் வந்துவிழுந்ததை கவனித்தீர்களா) இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்று தோன்றினாலும் நேரமின்மை ஒரு பூதாகரமான பிரச்சினையாக இருக்கிறது.\nசில எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய படைப்புகளை பலமுறை திருத்தியும், மறுமுறை எழுதுவதுமாக இருப்பார்கள் என்று படித்திருக்கிறேன். அவர்களின் பொறுமையை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. நான் எழுதியவற்றை ஒரு முறைக்கு மேல் என்னால் படிக்க இயலவில்லை.\nஇந்த நேரத்தில் சில பேருக்கு நன்றி சொல்ல வேண்டியது என் கடமையாகிறது.\nபிரபஞ்சவெளியைப் போல் பரந்துகிடக்கும் இணைய உலகில் எழுதுவோர்களுக்கு ஊக்கம் தருகிறாற் போல், அவர்களுக்கென்று ஒரு இடத்தைத் தந்ததற்கு. (ஆனால் பின்னால் காசு கேட்பார்களோ என்கிற மிடில்கிளாஸ் மனப்பான்மை உடைய கேள்வியை தவிர்க்க இயலவில்லை)\nபாரா. வலைப்பூவின் ஆசிரியராக இருந்த போது, இவர்கள் ஏன் இன்னும் வலைப்பதிவு ஆரம்பிக்கவில்லை என்கிற மாதிரி கேட்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த சில பேரில் நானும் ஒருவன். அப்போதைக்கு அதை படித்துவிட்டு மறந்து போயிருந்தாலும், அந்த விஷயம் என் ஆழ்மனதில் போய் ஒளிந்திருந்ததோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது. சில இணைய நண்பர்களும் தொடர்ந்து இந்த விஷயத்தைப் பற்றிக் கேட்டு என் மனதிற்குள் இருந்த சாத்தானை காம்ப்ளான் ஊட்டி வளர்த்துக் கொண்டிருந்தனர்.\nஅவர் எழுதிய இ-சங்கம கட்டுரைகளைப் பற்றி முன்னமே குறிப்பிட்டு இருந்தேன். அதை படிக்கப் போய்தான், வலைப்பதிவு தொடங்க வேண்டும் என்கிற ஆவலே எழுந்தது. அந்த கட்டுரைத் தொடரை பூர்த்தி செய்ய வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொள்கிறேன்.\n4) கே.வி. ராஜாக்கும், பத்ரிக்கும்.\nதிருமணக்கனவுகளில் மிதந்து கொண்டிருக்கும் நண்பர் ராஜாவை சிவபூஜை கரடியாக மின்னஞ்சல் மூலம் தொந்தரவுப்படுத்தியதில், அவர் சில எழுத்துரு மாற்றங்களை ஏற்படுத்தித்தந்தார். நடைபெறவிருக்கும் அவர் திருமணத்திற்கு நான் போனால், 'இந்தாளுக்கு சாப்பாட்டை போட்டு சீக்கிரம் வெளியே அனுப்புங்கப்பா, அப்புறம் கமெண்ட் பாக்சை பத்தி ஒரு டவுட் இருக்குன்னு ஆரம்பிச��சிடப் போறார்' என்று அவர் டென்ஷனாகக்கூடிய அளவிற்கு அவரை தொந்தரவுப்படுத்தியிருக்கிறேன். :)\n'சன்நீயூஸ் டி.வி. ஜெயா டிவி புகழ்' பத்ரி, தன் தொடர்ச்சியான வேலைகளுக்கிடையிலும், வருகையாளர்கள் தங்கள் எண்ணங்களை தொழில்நுட்ப இடைஞ்சல்கள் இல்லாமல் பதிய, சில மாற்றங்களை ஏற்படுத்தித்தந்தார். வலைப்பதிவென்று ஆரம்பித்தால் இவரைப் போல் (உள்ளடக்கத்தில் இல்லையென்றாலும்) தொடர்ச்சியாக எழுத வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். அந்தவிஷயத்தில் என் ரோல்மாடல் இவர்தான்.\nவலைப்பதிவுகள் பற்றி சுஜாதா ஆனந்தவிகடன் கட்டுரையில் முன்பு குறிப்பிட்டிருந்தது வலைப்பதிவுலகில் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. நான் இந்த விஷயத்தில் வெட்கமே இல்லாமல் ஒப்புக்கொள்வேன். நான் அந்த 15 நிமிஷப் புகழ் கிடைக்குமா என்றுதான் எழுதுகிறேன். நல்லதோ, கெட்டதோ எதிர்வினையே இல்லாமல் தொடர்ந்து எழுதுவது என்னால் இயலாத காரியம். எந்தவொரு பதிவுக்கும் எதிர்வினைகள் வராத பட்சத்தில் சோர்ந்து போகிறேன். அதைக்குறைக்கும் வகையில் வருகை தந்த, தரப்போகிற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.\nயாராவது விடுபட்டுப் போயிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். இதெல்லாம் தேவையா என்று சிலர் கருதலாம். அழைத்த நேரத்தில் உதவியவர்களுக்கு நன்றி சொல்வதை என் கடமையாகவே நான் நினைக்கிறேன்.\nவேண்டாம் விட்டுவிடுகிறேன். நீங்கள் டென்ஷனாவது தெரிகிறது.\nஇவர்கள் வலைப்பதிவு ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் என்று பாரா என் போன்றவர்களை குறிப்பிட்டு சொன்னது போல் நான் சில பேரை குறிப்பிட்டு சொல்ல ஆசைப்படுகிறேன்.\nராயர் காப்பி கிளப்பில் எழுதும் நண்பர். அங்கே நானொருமுறை 'எழுதுகிற விஷயங்களுக்கு யாரும் எதிர்வினை செய்ய மாட்டேன்கிறீர்களே' என்று அழுதுபுலம்பி மூக்கைச் சிந்திப் போட, அதை காணச் சகியாமல் எழுத வந்தவர். மணிரத்னம் படத்திற்கு ஒருவேளை இவர் வசனம் எழுதப் போனால் மிகச் சிரமப்படுவார் என்று எண்ணுமளவிற்கு நீ.......ளமான பதில்கள் எழுதி பிரமிக்க வைப்பவர். அவரின் கடிதங்களைப் படிக்கும் போது பழைய விஷயங்களையெல்லாம் எப்படி மறக்காமல் ஞாபகம் வைத்திருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கும். வெளியூரில் இருந்தாலும் தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை மிக உன்னிப்பாக கவனிப்பவர்.\nநான் இணையத்தில் நுழ��ந்த போது ஒரவிற்கு தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்தார். நானாக இருந்தால் பாங்காக்கில் இருக்கும் முக்கியமான 'அயிட்டங்களை' கவனித்துக் கொண்டிருப்பேன். ரசனையில்லாத இந்த மனிதரோ வெகுஜன இதழ்களுக்கு தன் சிறுகதைகளை அனுப்பி, முதற்பரிசுகள் பெறும் வேண்டாத பழக்கத்தை கொண்டிருக்கிறார். இவர் எழுதின நீச்சல்குளம் என்கிற நகைச்சுவை படைப்பை அலுவலகத்து தரையில் உருண்டு சிரித்து படித்தேன். வெளிநாட்டில் இருந்தாலும் தமிழ் மீது பற்று மாறாத இவரைப் போன்றவர்களைக் கண்டால் உற்சாகமாக இருக்கிறது.\n'ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே' என்று சைக்கிளை உருட்டிக் கொண்டு செல்வதற்கு மிகச் சரியான மனிதர். இவர் எழுதுகிற நினைவலைகள் மரத்தடியில் மிக பிரசித்தம். பாடல் பெற்ற ஸ்தலம் போல, சுஜாதா தன் கட்டுரையில் குறிப்பிடும் அளவிற்கு சுஜாதா ரசிகர். சமாதானப் புறா.\nமடற்குழுக்களுக்கு எழுதுவதை முழுநேரமாகவும் குடும்பத்தலைவியாக இருப்பதை பகுதிநேரமாகவும் வைத்திருப்பவர். மரத்தடியின் சீத்தலைச்சாத்தனார் என்பது இவருக்கு நான் வைத்திருக்கும் செல்லப்பெயர். தமிழில் பிழை கண்டால் தன் தலையில் குட்டிக் கொள்ளாமல், தனி மின்னஞ்சல் அனுப்பி மற்றவர்கள் தலையில் குட்டுபவர்.\nபட்டியலிட்டால் பதிவு இன்னும் நீண்டுக் கொண்டே போகும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். சந்தர்ப்பம் வாய்க்கும் பட்சத்தில் தொடர்வேன்.\nமேற்குறிப்பிட்டவர்களையும் வலைப்பதிவர்கள் உலகத்தில் வந்து ஐக்கியமாகுமாறு அன்புடன் அழைக்கிறேன்.\n(நட்புடனான உரிமை எடுத்துக் கொண்டு சிலரை கிண்டலடித்திருக்கிறேன். ஏதேனும் தவறிருந்தால் பொறுத்தருளவும்.)\nPosted by பிச்சைப்பாத்திரம் at 7:09 PM\n<< நான் எழுதியவற்றை ஒரு முறைக்கு மேல் என்னால் படிக்க இயலவில்லை. >>\nகவலைப்படாதப்பு. முக்கி முக்கி அடைகாத்தாலும் முட்டைக்குள்ள இருந்து முசலா வரப்போகுது.\nசுரேஷ், இப்படித்தான் நம்மளைச் சுற்றி இருக்கறவங்க கிட்ட எதாவது பாதிப்பை ஏற்படுத்திட்டுப் போறோம், நமக்கே தெரியாமல். அதனால நிறைய எழுதுங்க. உங்கள் எழுத்து எங்கேயாவது யாருக்காவது எதாவது செய்யலாம்.\nஉங்க 'பார்த்திபன்' வலைப்பதிவு கூட (லேட்டா) எனக்குள்ள சில கேள்விகளை கேட்குது\nபின்னால ஊட்டு, முன்னால ஊட்டுல்லாம் நமக்கு எதுக்குலே\nநீ பாட்டுக்கு எழுதிக்கிட்டே இரு. 'நான் நடிச்சதயெல்லாம் திரும்பிப் பாத்தா\nஎனக்கே திருப்தியில்ல'ன்னு பீலா வுடுவானுஙக. நீயும் ஏன்யா அது மாதிரி\nஎனக்கே திருப்தியில்லன்னெல்லாம் புலம்புத. இப்படில்லாம் சொல்லி மிரட்டுனாலாவது கொஞ்ச பேரு வேதம் ஓதாமஓடிட மாட்டாங்களான்னு பாக்கியா\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 2 – 25.06.2019 – சில குறிப்புகள்\nவிவேக் ஒரு திரைப்படத்தில் சொல்வார். ‘டேய்..இந்தப் பொண்ணுங்க வெளில பார்க்கத்தாண்டா ஹைகிளாஸ். வாயைத் திறந்தா கூவம்டா” என்று. பி...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 20 – “கமலையே காண்டாக்கிய மோகன் வைத்யா”\nஒரு ‘ஸ்பாய்லர் அலெர்ட்’டுடன்தான் தவிர்க்க முடியாமல் இன்றைய கட்டுரையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இந்த வாரம் வெளியேற்றப்படப் போகிறவரை...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 14 – “பிக்பாஸ் வீட்டின் முதல் வெளியேற்றம்”\nகமல் உள்ளே வந்ததும் நேரத்தை வீணாக்காமல் 13-ம் நாள் நிகழ்வுகளின் தொடர்ச்சியை காண்பித்தார்கள். ‘வீட்டை விட்டு யார் வெளியேற...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 18 – “யானைக்கு.. ஸாரி… பூனைக்கு மணி கட்டிய தர்ஷன்”\nகொலையாளி டாஸ்க் முடியும் வரை சற்று அடக்கி வாசித்த வனிதா, மறுபடியும் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தத் துவங்கி விட்டார். எனக்கு ஒரு சந்தே...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 21 – “பிக்பாஸ் வீட்டின் அடுத்த 'வனிதா' யார்\nஅட்டகாசமான உடையுடன் கமல் வந்த இன்றைய நாளில் நிகழ்ந்த முக்கியமான விஷயங்களைப் பற்றி பார்ப்போம். முதலில் மீரா – தர்ஷன் விவகாரம். அதெப்...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 18 – “சிறைக்குச் சென்ற சேரன் செங்குட்டுவன்”\n“இருக்கு.. இன்னிக்கு எண்டர்டெயின்மெண்ட் இருக்கு” என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தின இன்றைய பிரமோக்கள். பரவாயில்லை. கலகலப்பும் கலாட்டாவ...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 13 – “ஆண்டவரின் டல்லான விசாரணைக் கமிஷன்”\nகடந்த வாரம், கமலின் ஆடையைப் பாராட்டி எழுதினேன். இந்த வாரம் அதற்கு நேர்மாறான கோலத்தில் வந்தார் கமல். முதியோர் இல்லத்தில் இருக்கும...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 9 – “நீ ரசத்த ஊத்து” – கவினின் ரொமாண்டிக் அலப்பறைகள்”\nபிக்பாஸ் வீட்டில், காயத்ரிக்கு ஒரு ஜூலி இருந்தது போல, வனிதாவிற்கு ஒரு வலதுகையாக தன் பயணத்தைத் துவக்கினார் மதுமிதா. ஆனால் காலம...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 15 – “மீன் மார்க்கெட்டாக மாறிய பிக்பாஸ் வீடு”\n“வேணாம். மச்சான்.. வேணாம். இந்தப் பொண்ணுங்க காதலு’’ என்கிற கருத்துள்ள பாடலுடன் இன்றைய நிகழ்ச்சி துவங்கியது. (எனில் ஆணையா லவ் பண்ண முட...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 12 – “பிக்பாஸ் வீட்டில் கூட்டணி மாற்றங்கள்”\nஇன்று பிக்பாஸ் செய்த ஒரு குறும்பால் வீட்டின் கூட்டணியில் மாற்றங்கள் ஏற்பட்டன. சில புதிய நட்புகளும் விரோதங்களும் உருவாகின. எ...\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nபுத்தகப்பிரியர்களுக்கான ஒரு மாத இதழ்\nபிரபல நேர்மையானவர்களின் மற்றொரு முகங்கள்\nஅவள் அப்படித்தான் - திரைப்படத்தைப் பற்றிய என் பார்...\nபார்த்திபன், நீங்க இப்படி செஞ்சிருக்க வேண்டாம்......\nபுகழ்பெற்ற சாமியாராக ஆக பத்து சிறப்பு குறுக்கு வழி...\nமரத்தடி குழும ஆண்டுவிழாப் போட்டி சிறுகதை\nஎனக்குப் பிடித்த சிறுகதைகள் - 1\nஇரண்டு ரொட்டிகளும், ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலும்\nஇதுவரை வெளிவராத பாரதியின் படைப்புகள் கண்டுபிடிப்பு...\nநானும் வலைப்பதிவு ஆரம்பித்த கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/rte-act-2010.html", "date_download": "2019-07-23T11:35:31Z", "digest": "sha1:7AZDUZMXMZGF4T3LY3RCA5CUCT66VNRT", "length": 14665, "nlines": 219, "source_domain": "www.thamizhkadal.com", "title": "RTE act 2010 அடிப்படையில் நிபந்தனைகள் பற்றி தெரியாமல் உள்ள பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள்: தீீர்ப்பு நடைமுறையில் முரண்பாடு", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்RTE act 2010 அடிப்படையில் நிபந்தனைகள் பற்றி தெரியாமல் உள்ள பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள்: தீீர்ப்பு நடைமுறையில் முரண்பாடு\nRTE act 2010 அடிப்படையில் நிபந்தனைகள் பற்றி தெரியாமல் உள்ள பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள்: தீீர்ப்பு நடைமுறையில் முரண்பாடு\nRTE act 2010 அடிப்படையில் நிபந்தனைகள் பற்றி தெரியாமல் உள்ள பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள்: தீீர்ப்பு நடைமுறையில் முரண்பாடு\nகட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009 ல் இந்தியா முழுமைக்கும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.\nஅதன் அடிப்படையில் RTE சட்ட அமலாக்கம் பெற்று 23/08/2010 ல் மத்திய அரசு வெளியிட்டது.\nஇதனை ஒரு சில மாநிலங்கள் மட்டுமே ஆரம்பத்தில் ஏற்று அமலாக்கங்���ள் அந்தந்த மாநிலங்களில் அரசாணைகளாக வெளியிட்டன.\nதமிழகத்தில் 15/11/2011 ல் அரசாணை எண் 181 வடிவில் RTE சட்டம் நீண்ட இழுபறிக்கு பின்னர் வெளிவந்தது .\nஇதில் ஆசிரியர் நியமனங்கள் குறித்த விளக்கம் RTE சட்ட அமலாக்கம் மத்திய அரசு தேதியையே சாரும் என குறிப்பிடப்பட்டது.\nஅதாவது 23/08/2010 க்கு பிறகு பணி நியமனம் பெற்றவர்கள் மற்றும் பெறுபவர்கள் அனைவருக்கும் TNTET கட்டாயம் என்ற நிபந்தனை வட்டத்தில் கொண்டு வரப்பட்டனர்.\nஇந்த நிபந்தனை முன் தேதியிட்டு 16/11/2012 ல் தான் TET கட்டாயம் என்ற அறிவிப்பு கல்வி இயக்குனர் மூலம் வெளிவந்தது.\n16/11/12 க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு TET கட்டாயம் என்பதை முறைப்படி அறிவிக்கவில்லை.\nRTE அடிப்படையில் முழுமையான திரட்டு கூறுவது யாதெனில்....\n1) ஒருவர் 23/08/2010 க்கு பிறகு புதிதாக பட்டதாரி ஆசிரியர் பணியில் அல்லது இடைநிலை ஆசிரியர் பணியில் ( அரசு ) சேர்ந்தாலோ,\n2) 23/08/2010 க்குப் பிறகு ஆசிரியர் பணியிடம் அல்லாத அரசு பணியிடத்தில் இருந்து ஆசிரியர் பணியிடத்திற்கு பதவி உயர்வு பெற்றாலோ,\n3) 23/08/2010 க்குப் பிறகு இடைநிலை ஆசிரியர் பணியில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றாலோ ...\n4) 23/08/2010 க்குப் பிறகு சத்துணவு பணியில் இருந்து பயின்று இடைநிலை அல்லது பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றாலோ...\n5) சிறுபான்மையினர் பள்ளிகளில் 23/08/2010 க்கு பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் ( TET வழக்கு இன்னும் மேல்முறையீீட்டு ( Supreme Court ) வழக்கு நிலுவையில் உள்ளதால் )\nகுழந்தைகள் RTE ACT அடிப்படையில் அவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் TNTET கட்டாயம் எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியில் தொடர முடியும் என்ற நிலை இருந்தது.\nஇது மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டு 2019 மார்ச் 31 வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டது.\nRTE ACT புரிதல் இல்லாமல் கடந்த 8 வருடங்களாக தான்தோன்றித் தனமாக செயல்பட்டுவரும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் , ஒவ்வொரு கல்வி மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு முடிவுகள் எடுத்து ஆசிரியர் பணி நியமனங்கள், மற்றும் RTE act பற்றிய புரிதல் இல்லாமல் பதவி உயர்வு போன்ற பல்வேறுபட்ட அணுகுமுறைகளுக்கு அனுமதி அளித்துவிட்டனர்.\nஇந்த நிகழ்வுகள் அதிகமாக அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அற்ற பள்ளிகளில் அதிகம் நடைபெற்றது தற்போதுதான் தெரிய வந்துள்ளது.\nஅதில் TET வருடத்திற்கு இரண்டு வீதம் இதுவரை 16 TETகள் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் 4 முறை மட்டுமே நடந்து உள்ளது.\nRTE ACT 2009 அடிப்படையில் நடைபெற வேண்டிய முறையான ஆசிரியர் நியமனங்கள் , TET கட்டாயம் என்ற நிபந்தனைகளுடனோ அல்லது நிபந்தனைகள் குறிப்பிடாமலோ பதவி உயர்வு பெற்றவர்கள் யாராயினும் 23/08/2010 க்கு பிறகு பணி நியமனம் அல்லது பதவி உயர்வு பெற்று இருப்பின் அடுத்து வரும் TNTET தேர்ச்சி பெற முயற்சிகள் மேற்கொண்டு ஏற்கனவே உள்ள பணியை தக்கவைத்துக் கொள்ளுங்கள்.\nஅரசு கல்வித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கும் இந்த புரிதலை முறையாக கொண்டு சேர்க்க தமிழக அரசு முன் வர வேண்டும். பணியில் உள்ள ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு சம்மந்தமான ஒரு நல்ல தீர்வும் விரைவில் எடுக்கப்பட வேண்டும்.\n( 23/08/2010க்கு முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட ஆசிரியர் பணியிட நிரப்புதல் செயல்பாடுகள் நடைபெற்று இருந்தால் மட்டுமே TET லிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது )\nதற்போது சென்னை HIGH COURT உத்தரவு அமல்படுத்த கல்வி துறை அரசு உதவி பெறும் பள்ளிகளைை மட்டுமே குறி வைத்து உள்ளது முரண்பாடு. ஆனால் RTE சட்டம் அனைவருக்கும் சமம்.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\n1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கான நாள் வாரி பாடத்திட்டம்\nஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\n2013, 2014 ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வெழுதிய 82,000 பேருக்கு பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர்: செங்கோட்டையன் பேச்சு\nDistrict level team ஆய்வு செய்ய வரும் பொழுது பார்வையிடுபவை :\nதமிழ் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான 32 அட்டைகள்\nஆசிரியர்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு\n05- 08- 2019 அன்று உள்ளூர் விடுப்பு\nபுதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் வேலை வேண்டுமா\nஎழுத்துக்கள் அறிமுகம் இல்லாத மாணவர்களுக்கான பயிற்சி அட்டைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=1223", "date_download": "2019-07-23T11:05:02Z", "digest": "sha1:XJ43BZH32OMH52CAXHQOKXZO5IVJHHPG", "length": 14008, "nlines": 50, "source_domain": "kalaththil.com", "title": "சுயநிர்ணயம் அங்கீகரிப்பட வேண்டுமாயிருந்தால் அதற்குரிய மிகப்பெரும் ஆயுதம் கல்வி ! - தர்மலிங்கம் சுரேஸ் | If-the-self-determination-is-to-be-recognized-its-a-great-weapon-education---Tharumalingam-Suresh களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nசுயநிர்ணயம் அங்கீகரிப்பட வேண்டுமாயிருந்தால் அதற்குரிய மிகப்பெரும் ஆயுதம் கல்வி \nசுயநிர்ணயம் அங்கீகரிப்பட வேண்டுமாயிருந்தால் அதற்குரிய மிகப்பெரும் ஆயுதம் கல்வி \nஇலங்கைத் தீவில் கல்வியில் காட்டிய பாரபட்சமே தமிழ் மக்களை போராடத் தூண்டியது அதற்கொதிராக போராடிக் கொண்டிருக்கும் ஆனால் இன்னும் விடுதலை பெறப்படவில்லை. இந்த நிலையில் சுயநிர்ணயம் அங்கீகரிப்பட வேண்டுமாயிருந்தால் தமிழர்கள் புத்தியால் மாத்திரமே போராடவேண்டும் அதற்குரிய மிகப்பெரும் ஆயுதமாக கல்வியைத் தவிர தமிழர்களிடம் வேறொன்றுமில்லை எனவே மாணவாகள்; சிந்தித்து செயற்படவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் மட்டக்களப்பு அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கரடியனாறு மகாவித்தியாலயம், கித்துள் மகா வித்தியாலயம், மகிழவெட்டுவான் மகாவித்தியாலயம், ஆகிய பாடசாலைகளில் இந்த வருடம் க.போ.தர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு கல்வி கருத்தரங்கு கிழக்கு பல்கலைக்கழக கலை.கலாச்சார பீட மாணவர் ஒன்றியம் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் கல்விப் பிரிவும் இணைந்து கடந்த சனி ,ஞாயிற்றுக்கிழமை கரடியனாறு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது இதனை ஆரம்பித்துவைத் உரையற்றிய தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் மட்டு அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இவ்வாறு தெரிவித்தார்.\nஇன்று தமிழ்மக்கள் மற்றைய இரு மூகங்களுடன் ஒப்பிடும்போது கல்வி பொருளாதாம் உட்பட்ட அனைத்து விடயங்களிலும் 30 வடங்களுக்குப் பின்னாலே தமிழர்கள் நிற்கின்றார்கள். ஒருகாலத்தில் கல்வியில் மிகச் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றவர்கள் தமிழர்களே இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத பேரினவாதம் கல்வியில் காட்டிய பாரபட்சத்திற்கு எதிராக குரல் கொடுத்ததையடுத்து எம்மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டதன் காரணமாக தமிழ் மக்களை போராடத் தூண்டியது.\nஅதற்கொதிராக போராடிக்கொண்டிருக்கும் தமிழர்களுக்கு இன்னும் விடுதலை பெறப்படவில்லை எனவே நாமும் எது அடுத்த தலைமுறையும் இந்த இலைங்கைத் தீவிலே நிலைத்திருக்க வேண்டுமானால் எமது சுயநிர்ணயம் அங்கீகரிப்படவேண்டும்.\nஅங்கீகரிக்கப்பட்ட இறையாண்மையுடன் கூடிய சுயநிர்ணயம் அங்கீகரிப்பட வேண்டுமாயிருந்தால் இனிமேல் தமிழர்கள் புத்தியால் மாத்திரமே போராடவேண்டும் அதற்குரிய மிகப்பெரும் ஆயுதமாக கல்வியைத்தவிர தமிழர்களிடம் வேறொன்றுமில்லை எனவே மாணவர்களாகிய உங்களுக்கு மிகப்பெரும் பெறுப்பு உள்ளது நீங்கள் அனைவரும் பல்கலைக்கழகம் செல்லக்கூடிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.\nகணித, விஞ்ஞானத்துறைகளில் எமது சமூகம் காட்டும் ஆர்வத்தைப்போல கலைத்துறையிலும் காட்ட வேண்டும் குறிப்பாக கிழக்கைப் பொறுத்தமட்டில் எமது இனத்தைச் சார்ந்த சட்டத்தரணிகளின் எண்ணிக்கை மிககுறைவு எமது மக்களின் நிலம். இனம் சார்ந்த பிரச்சனைகளை சட்டரீதியாக அனுகின்றபோது எமது இனத்தைச் சார்ந்த சட்டத்தரணிகளே பொருத்தமானவர்கள்.\nஎனவே மாணவர்கள் கூடுதலாக சட்டத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்த சிறந்த சட்டவாளர்களாகவும் ஆழுமையுள்ளவர்களாகவும் சிறந்த தலைவர்களாகவும் எதிர்காலத்தில் மிளிரவேண்டும்.\nஇன்றைய சூழ்நிலையில் கிழக்கிலுள்ள அனைத்து உயர்திணைக்களங்களிலும் சகோதர முஸ்லீம்களே உள்ளனர் அது தவறில்லை அவர்களின் சமூகத்தை சிறந்த முறையில் முன்னோக்கிக் கொண்டு செல்வதில் சகோதர முஸ்லீம் தலைவர்கள் முனைப்புடன் செயற்படுகின்றனர். அதுபோன்று எங்களின் தலைவர்கள் இதுவரை செயற்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும் உயர் பதவியில் இருக்கும் எமது இனத்தைச் சார்ந்தேர்கள் சிலர் அதிகார துஸ்பிரயோகம் செய்கின்றனர் இப்படிப்பட் நிலமையை நீங்கள் எதிர்காலத்தில் தகர்தெறிய வேண்டும் என்றார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் ���வலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/cabinet-approves-triple-talaq-bill-353902.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-23T11:06:18Z", "digest": "sha1:7DOSXSEXHFT3RLWEHYIYGYMBI3ULAVNF", "length": 17134, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "விடாத மோடி அரசு.. மீண்டும் வருகிறது முத்தலாக் தடை சட்டம்.. அமைச்சரவை ஒப்புதல் | Cabinet approves Triple Talaq bill - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n4 min ago வாழ்த்துறது இருக்கட்டும்.. சுப்பிரமணிய சிவா யாருன்னு தெரியுமா.. ஹெச் ராஜாவை கிழிக்கும் நெட்டிசன்கள்\n9 min ago ரூட் தல மோதல்.. அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் பயங்கர மோதல்.. பரபரப்பு வீடியோ வெளியானதால் மக்கள் ஷாக்\n19 min ago கடைசியில் எல்லோரும் சாகத்தான் போகிறோம்.. நினைவிருக்கட்டும்.. சட்டசபையில் அதிர்ந்த டி.கே சிவக்குமார்\n32 min ago மாலை 6 மணி கெடு.. தப்புமா.. கவிழுமா கர்நாடக அரசு\nLifestyle இந்த 6 ராசிக்காரர்களுக்கு பயம்னா என்னன்னே தெரியாதாம்... பார்த்து ஜாக்கிரதையா இருங்க...\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nFinance 9 நிலத்தடி மெட்ரோ நிலையங்களுக்கு ஏர் கண்டிசனிங் செய்ய ரூ.253 கோடி.. மத்திய அரசு அதிரடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies விஞ்ஞானியாக விரும்பினேன்.. அந்த ஒரு விஷயம்தான் எனக்கு நடிப்பு ஆசையை தூண்டியது.. நடிகை ஆஷிமா நர்வால்\nAutomobiles குவாலிஸ், இன்னோவா வரிசையில் வெல்ஃபயர்... டொயோட்டாவின் அடுத்த அஸ்திரம்\nSports பும்ரா இன்னைக்கு உச்சத்துல இருக்கிறார்னா அதுக்கு காரணம் மலிங்கா தான்\nTechnology இதுவரை நிலவில் கால்பதித்தவர்கள் யார் யார் தெரியுமா\nவிடாத மோடி அரசு.. மீண்டும் வருகிறது முத்தலாக் தடை சட்டம்.. அமைச்சரவை ஒப்புதல்\nடெல்லி: நாடாளுமன்றத்தில் புதிதாக முத்தலாக் தடை மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.\nமுஸ்லிம் சமூகத்தில், மனைவியை பார்த்து மூன்று முறை கணவன் தலாக் சொன்னால் விவாகரத்து செய்துவிடலாம் என்ற நடைமுறை பரவலாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.\nஇதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், முத்தலாக்கிற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, முத்தலாக்கிற்கு சட்டப்பூர்வமாக தடை விதிக்கும் நோக்கத்தில், கடந்த மோடி ஆட்சியில், 'முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு)' என்ற மசோதா, லோக்சபாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது.\nஆனால் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, ராஜ்யசபாவில், இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. மசோதாவில் திருத்தம் செய்தும் கூட நிறைவேற்ற முடியவில்லை. எனவே 2 முறை அவசர சட்டங்களை பிறப்பித்து சட்டத்தை நடைமுறைப்படுத்தியது அரசு.\nஇப்போது 17வது லோக்சபா பொறுப்பேற்றுள்ளது. எனவே, கடந்த அரசால் கொண்டுவரப்பட்டு நிலுவையில் உள்ள முத்தலாக் மசோதா காலாவதியாகிவிட்டது. புதிதாக முத்தலாக் மசோதாவை லோக்சபாவில் நிறைவேற்றி பிறகு ராஜ்யசபாவிலும் நிறைவேற்ற வேண்டியது கட்டாயம்.\nமோடி அரசு கொண்டு வந்த முத்தலாக் தடை சட்டத்தின் படி முத்தலாக் கூறும் கணவருக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க முடியும்.. முத்த லாக் கூறி விவகாரத்து செய்வது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம். இருந்தாலும், விசாரணை துவங்கும்முன், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆண், மாஜிஸ்திரேட்டை அணுகி, ஜாமீன் கோரமுடியும்.\nஇந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில், இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், முத்தலாக் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வரும் 17ம் தேதி தொடங்க உள்ள, நாடாளுமன்ற, கூட்டத்தொடரிலேயே முத்தலாக் தடை மசாதோ தாக்கல் செய்யப்பட உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோட்டார் வாகன திருத்த சட்டத்துக்கு கனிமொழி எம்பி கடும் எதிர்ப்பு.. லோக்சபாவில் பரபரப்பு வாதம்\nமோடியுடன் முக்கிய விஷயங்களை விவாதித்தேன்.. அது என்னவென்று சொல்ல முடியாது: வைகோ பரபர\nஅமித்ஷாவை ஓபிஎஸ் சந்தித்தபோது இந்த பஞ்சாயத்தும் நடந்ததாமே\nவைகோவுக்கு எதிராக போர்க்கொடி.. சசிகலா புஷ்பாவுக்கு மிரட்டல் போன் கால்கள்\nகாஷ்மீர் விவகாரம்.. விளையாட்டைத் தொடரும் அமெரிக்கா.. பூச்சாண்டி காட்டுவதும் புதுசில்லை\n.. வெள்ளை மாளிகைக்கு கோபமாக கடிதம் அனுப்பிய மத்திய அரசு.. நீடிக்கும் பதற்றம்\nகர்நாடகாவில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு.. உச்சநீதிமன்றம் நம்பிக்கை.. குமாரசாமிக்கு சிக்கல்\n70 ஆண்டு கால பேச்சுவார்த்தைகளில் தீர்வே காண முடியாத ஜம்மு காஷ்மீர் விவகாரம்\nமோடி பற்றி டிரம்ப் சொன்ன ஒரு வார்த்தை.. இந்திய அமெரிக்க உறவில் வெடித்த சிக்கல்.. தொடர் சர்ச்சை\nஅடுத்த 48 நாட்களில் விண்வெளியில் சந்திரயான் அனுபவிக்கப் போகும் அக்னி பரிட்சைகள் இவை தான்\nஇல்லை.. இல்லவே இல்லை.. மோடி உதவி கேட்கவில்லை.. டிரம்ப் சொல்வது தவறு.. மத்திய அரசு பரபர விளக்கம்\nகடும் எதிர்ப்புக்கு இடையே லோக்சபாவில் ஆர்டிஐ திருத்த மசோதா நிறைவேற்றம்.. ஆ ராசா, சசி தரூர் ஆவேசம்\nஅபிநந்தனை கெளரவப்படுத்தும் ஆண்ட்ராய்ட் வீடியோ கேம்.. விமானப்படை அசத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntriple talaq cabinet muslim முத்தலாக் அமைச்சரவை முஸ்லீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tourists-bathing-ban-major-falls-tamilnadu-331311.html", "date_download": "2019-07-23T11:04:01Z", "digest": "sha1:2N6Q6ZQLNLJ6MMDMMXN4E5HMRE4RTGSU", "length": 17142, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஹாவென ஆர்ப்பரிக்கும் அருவிகள்.. வெண் நுரை பொங்க கொட்டும் நீர்.. குளிக்க தடை! | Tourists bathing ban in Major Falls in Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: தமிழகம் ��ுழுக்க போராட்டம்\n2 min ago வாழ்த்துறது இருக்கட்டும்.. சுப்பிரமணிய சிவா யாருன்னு தெரியுமா.. ஹெச் ராஜாவை கிழிக்கும் நெட்டிசன்கள்\n7 min ago ரூட் தல மோதல்.. அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் பயங்கர மோதல்.. பரபரப்பு வீடியோ வெளியானதால் மக்கள் ஷாக்\n16 min ago கடைசியில் எல்லோரும் சாகத்தான் போகிறோம்.. நினைவிருக்கட்டும்.. சட்டசபையில் அதிர்ந்த டி.கே சிவக்குமார்\n29 min ago மாலை 6 மணி கெடு.. தப்புமா.. கவிழுமா கர்நாடக அரசு\nLifestyle இந்த 6 ராசிக்காரர்களுக்கு பயம்னா என்னன்னே தெரியாதாம்... பார்த்து ஜாக்கிரதையா இருங்க...\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nFinance 9 நிலத்தடி மெட்ரோ நிலையங்களுக்கு ஏர் கண்டிசனிங் செய்ய ரூ.253 கோடி.. மத்திய அரசு அதிரடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies விஞ்ஞானியாக விரும்பினேன்.. அந்த ஒரு விஷயம்தான் எனக்கு நடிப்பு ஆசையை தூண்டியது.. நடிகை ஆஷிமா நர்வால்\nAutomobiles குவாலிஸ், இன்னோவா வரிசையில் வெல்ஃபயர்... டொயோட்டாவின் அடுத்த அஸ்திரம்\nSports பும்ரா இன்னைக்கு உச்சத்துல இருக்கிறார்னா அதுக்கு காரணம் மலிங்கா தான்\nTechnology இதுவரை நிலவில் கால்பதித்தவர்கள் யார் யார் தெரியுமா\nஆஹாவென ஆர்ப்பரிக்கும் அருவிகள்.. வெண் நுரை பொங்க கொட்டும் நீர்.. குளிக்க தடை\nகோவை: தமிழகமெங்கும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக முக்கிய அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கடந்த 2 தினங்களாக மழை பெய்தவாறே உள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் வரும்காலங்களில் மழை குறித்த ரெட் அலார்ட் என்ற எச்சரிக்கையும் செய்யப்பட்டுள்ளது.\n[ ஏபிபி சொல்வதில் உண்மை இருக்கு.. ஆந்திராவில் பாஜக அடி வாங்கும்.. நாயுடு ஒருவரே போதும்\nமழை தொடர்ந்து பெய்து வருவதால் மாவட்டங்களின் பிரதான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான இடங்களில் மழை நீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தொடர் மழை காரணமாக தமிழகத்தின் முக்கிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் ஆழியார் அருகே உள்ள குரங்கு அருவியிலும் நீர் பெருக்கெடுக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் நிலையில், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் இங்க குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.\nஅதேபோல, தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 7-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. சுருளி அருவியிலும் வெண்நுரை பொங்க வெள்ள நீர் ஓடுவதால் குளிப்பதற்கான தடை 2-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் முக்கிய அருவிகளில் மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும், குளிக்க தடை விதிக்கப்பட்டு வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்து திரும்புகின்றனர்.\nஆனால் குற்றாலம் மட்டும் ஸ்பெஷல் அங்கு குற்றாலத்தின் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு நாள் அங்கு கனமழை காரணமாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அருவிகளில் நீர்வரத்து குறைந்துள்ளதால் தற்போது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nபரந்து விரிந்துள்ளதே நெல்லை மாவட்டம்.. தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க அரசுக்கு என்ன தயக்கம்\nஒரு கை, 2 கால்கள்.. உடல் எங்கே பெருங்குடி பெண் கொலையில் போலீஸ் திணறல்\nஒரே நாளில் 5 கொடூர கொலைகள்.. சென்னையா இது.. என்னய்யா இது.. பதற வைக்கும் தலைநகரம்\nகை வேறு, கால் வேறு.. குப்பைத் தொட்டியில் பெண் உடல்.. அதிர்ந்து உறைந்த சென்னை\nகுளிச்சிட்டீங்களா.. ராத்திரி பங்களாவுக்கு வாங்க.. காஞ்சிபுரத்தை உலுக்கிய பலே சாமியார்\nஎன் மகனை அடிச்சே கொன்னுட்டேன்.. போலீஸை அதிர வைத்த மாரியம்மாள்.. திருவிடைமருதூரில் பரபரப்பு\nபிறந்து ஒரு மாதமே ஆன சிசு.. கடும் குளிரில் சாலையில் வீசி சென்ற குரூரர்கள்.. அதிர்ச்சியில் ஓசூர்\n4 வெறியர்களிடம் சிக்கி சீரழிந்த ரோஜா.. 3 வயதுக் குழந்தை கொடூர கொலை.. சென்னை அருகே பயங்கரம்\nமிரட்டிய காளைகள்.. அடக்கிய வாலிபர்கள்.. அவனியாபுரத்தில் விறுவிறு ஜல்லிக்கட்டு\nநடு ராத்திரி.. கோவிலுக்குள் வாக்கிங் போன கரடி.. விளக்கு எண்ணை எல்லாம் ஸ்வாஹா\nஎன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது.. அத்துமீறி வீடு புகுந்து சிக்கிய போலீஸ்காரர்\nசொத்துக்காக.. பெற்ற தந்தையை அடியாட்களை வைத்து தூக்கி ���றிந்த மகள்.. ஓசூரில் ஷாக் சம்பவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts kovai falls ban மாவட்டங்கள் கோவை தடை அருவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-23T11:51:33Z", "digest": "sha1:T3QKN7DLCEPSXIMKOUGN5NNQW2TSINIY", "length": 14021, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "படைகள் News in Tamil - படைகள் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய - சீன எல்லையில் அதிகரிக்கப்படும் வீரர்கள்.. போர் பதற்றத்தில் மக்கள்\nடோக்லாம்: இந்திய - சீன எல்லைப்பகுதியில் இரு நாடுகளும் தங்களது ராணுவத்தை குவித்து வருவதால் போர் பதற்றம்...\nஎத்தகைய படையையும் வீழ்த்தும் திறன் சீனாவிற்கு உள்ளது... கொக்கரிக்கும் அதிபர்\nபீய்ஜிங்: எந்த படையெடுப்பையும் சந்திக்க சீன ராணுவம் தயாராக உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்...\nசட்டவிரோத சீனப் பட்டாசுகளை அழிக்க சிறப்பு படைகள்.. தமிழக அரசு அமைத்தது\nசென்னை: தமிழகத்திற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்படும் சீன பட்டாசுகளை கண்டுபிடித்து அழிப்பதற...\nஉக்ரைன் எல்லையிலிருந்து ரஷ்யா படைகள் திடீர் வாபஸ்\nமாஸ்கோ: உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்யா படைகள் திடீரென வாபஸ் பெற அந்நாட்டு அதிபர் புதின் உத்...\nஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் இருந்து சீன, இந்தியப் படைகள் வாபஸ்\nஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மூன்று வாரங்களுக்கும் ம...\nஐநா பள்ளிக்கூடத்தையும் விட்டு வைக்கவில்லை இஸ்ரேல் –குண்டு வீசித் தகர்த்த கொடுமை\nகாஸா: காஸாவில் ஐ.நா சார்பி்ல நடத்தப்படும் பள்ளிக் கூடம் ஒன்றை இஸ்ரேலியப் படைகள் சல்லடையாகத் ...\nஊடுருவிய ராணுவத்தினரை திரும்பப் பெற முடியாது: சீனா பிடிவாதம்\nபெய்ஜிங்: இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் லடாக் பகுதியில் ஊடுருவி முகாம் அமைத்துள்ள தமது நாட்...\nநடக்காததை ஒளிபரப்பிய ஜியார்ஜியா டிவி - நாடுமுழுவதும் கொந்தளிப்பு\nதிபிலிசி: ரஷ்யப் படைகள் நாட்டை கைப்பற்றி விட்டதாக சித்தரிக்கப்பட்ட காட்சிகள் நிஜமான செய்தி...\nஆப்கனிலிருந்து விலகுங்கள்-ஐரோப்பிய நாடுகளுக்கு பின்லேடன் எச்சரிக்கை\nபிராங்பர்ட்: ஆப்கானிஸ்தானிலிருந்து உங்களது படைகளை விலக்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் மா...\nகாஷ்மீருக��குள் சீன ராணுவம் அத்துமீறல்-சிவப்பு சாயம் பூசி அடாவடி\nலடாக்: காஷ்மீரின் லடாக் பகுதிக்குள் சீன ராணுவம் நுழைந்து சிவப்பு சாயம் கொண்டு சீனா என்று எழ...\nமுல்லைத்தீவில் புலிகள் பதுக்கி வைத்த 1 டன் குண்டுகள் சிக்கின\nகொழும்பு: விடுதலைப் புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 1 டன் அளவிலான வெடிகுண்...\nவட கிழக்கிலிருந்து இலங்கை படைகள் வாபஸ்\nகொழும்பு: விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கு மாக...\nசுண்டைக்குளம் வீழ்ந்தது - யாழ்ப்பாணம் முழுவதும் இலங்கை வசம் வந்தது\nகொழும்பு: யாழ்ப்பாணம் தீபகற்பம் முழுவதும் இலங்கை ராணுவத்தின் வசம் வந்துள்ளது. ...\nபாதுகாப்புத் துறைக்கு தனி ஊதிய கமிஷன்\nடெல்லி: பாதுகாப்புத்துறையினருக்கு புத்தாண்டுப் பரிசாக, தனி ஊதியக் கமிஷன் அமைக்கப்படும் என ...\nஎல்லையில் கூடுதல் படைகள் குவிப்பு இல்லை: இந்தியா\nடெல்லி: பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் கூடுதல் துருப்புகளை அனுப்பும் திட்டம் எதுவும் இல்...\nராணுவ தளபதி தீபக் கபூர் சியாச்சின் விரைந்தார்\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளிலும், சியாச்சின் பகுதியிலும் இந்தியத் துருப்புகளி...\nசென்னை அதிரடிப்படைக்கு என்.எஸ்.ஜி. கமாண்டோ பயிற்சி\nசென்னை: சென்னை சிறப்பு அதிரடிப்படையை புதுப் பொலிவுடன் மாற்றியமைக்க காவல்துறை முடிவு செய்து...\nபாக்.குடன் போர் நிறுத்தம் ரத்து-எல்லையில் படைகளை குவிக்க இந்தியா முடிவு\nடெல்லி: மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ, லஷ்கர் ஏ தொய்பா, ஜெய்ஷ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkavithaiblog.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-23T12:05:22Z", "digest": "sha1:ROQZ74IVHPH6C7GQ2N74ORWGVYIWYHEB", "length": 6466, "nlines": 67, "source_domain": "tamilkavithaiblog.wordpress.com", "title": "பெண்ணதிகாரம் – Tamil Kavithai – தமிழ் கவிதை", "raw_content": "\nஅவளதிகாரம், அவளும் நிலவும், மகளதிகாரம், மகனாதிகாரம், தாயதிகாரம், தாயுமானவர், இணைய மனிதன், மண்ணதிகாரம், அன்பே சிவம், ஏழை வீட்டு எலன் மஸ்க், இரவின் மடியில், மழைத்துளி கவிதைகள்…\nஎன்னை பற்றி – என் எண்ணத்தை பற்றி\nஎப்படி இவர்களால் மட்டும் இவ்வளவு இயல்பாக இருக்க முடிகிறது\nசென்னையின் ஓ எம் ஆர் சாலை பரபரப்பில் பயணித்துக் கொண்டிருந்தது.\nநாம் ���ாலையை கடக்க தவறினால்,\nஅந்த சாலை நம்மை வெகுவேகமாகக் கடந்துவிடும்.\nபாதிக் கிணற்றைத் தாண்டியது போல,\nபாதி பால்யத்தை வாழ்ந்தது போல\nஅந்தச் சாலையில் பாதித் தூரத்தைக் கடந்து, காத்துக்கொண்டிருந்தேன்.\nமறுமுறை இந்தச் சாலை தன்மீது வண்டிகளைச் சுமக்காமலிருந்து ஒரு சிறு மூச்சுவிட்டுக் கொள்ளும் அந்தச் சந்தடி சாக்கில் மீதமுள்ள மறுமுனையை ஒருசில எட்டிகளில் கடந்திட வேண்டும்.\nசிறு சந்தடி இடைவெளி கிடைத்து நான் நகர இருந்த நேரத்தில்\nஎன் பின்னே நின்ற பெண்ணொருத்தி தூரத்தில் வர ஆரம்பித்திருந்த வாகனத்தைப் பார்த்ததும், பயத்தில் சட்டென என்கை இழுத்து அவளுக்கும் பின்னாக என்னை நிறுத்திவிட்டு, வேகச்செல்லும் வண்டியால் அவளுக்கு அவளே சமாதானம் சொல்லிக் கொள்கிறாள்…\nஅந்தப் பெண்ணிற்கு இந்நகரம் புதியதாக இருக்கலாம்\nஅல்லது இந்தச் சாலை புதியதாக இருக்கலாம்\nஅல்லது என்னைப் போன்ற நகரம் பழகிய மனிதர்கள் புதியவர்களாக இருக்கலாம் அல்லது இவையெல்லாமே சேர்ந்து புதியதாக இருக்கலாம்…\nஎனைப் பிடித்திழுத்த அச்சிறு வேளையில்\nஅவள் இச்சமூகத்தைப் பற்றியோ, என்னைப் பற்றியோ, அவளைப் பற்றியோ ஏதும் நினைத்திருக்க வாய்ப்பில்லை…\nஇப்படியான இயல்பாக இருக்கும் ஒருவரை பார்க்கையில் வியப்பாக, ஏக்கமாக இருக்கிறது.\nஇவர்கள் மட்டும் இன்னும் எப்படி இயல்பாக இருக்கிறார்கள் என்று\nபொன் என்று சொன்னான் அவன்,\nபெண் மட்டுமே எனச் சொன்னால் அவர்,\nதுணைக்கால் இன்றி நின்றதால் மாபெரும் பெண் ஆனால் அவர்…\nஅவளதிகாரம் கவிதைகள் – Aval athikaaram (104)\nஇன்றைய மனிதன் கவிதைகள் (120)\nநேற்றைய மனிதன் கவிதைகள் (40)\nமகனதிகாரம் கவிதைகள் – Makan athikaaram (5)\nமகளதிகாரம் கவிதைகள் – மகள் கவிதை – Makal athikaaram (14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=154405&cat=464", "date_download": "2019-07-23T12:24:34Z", "digest": "sha1:FHZDSFX6V7TYTR5O5UZTKBXC3XMY4V67", "length": 27756, "nlines": 621, "source_domain": "www.dinamalar.com", "title": "மண்டல தடகள போட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மண்டல தடகள போட்டி அக்டோபர் 12,2018 19:06 IST\nவிளையாட்டு » மண்டல தடகள போட்டி அக்டோபர் 12,2018 19:06 IST\nகுன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி., மைதானத்தில் கோவை மண்டல பள்ளி மாணவர்களுக்கு இடையிலான தடகள போட்டிகள் துவங்கியது. இதில் கோவை, பொள்ளாச்சி, குன்னூர், கூட��ூர் கல்வி மாவட்டங்களை சேர்ந்த 487 மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். ஓட்டம், தடை தாண்டி ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் மாணவ, மாணவிகள் திறமையை வெளிப்படுத்தினர்.\nமண்டல செஸ்: மாணவியர் அசத்தல்\nமதுரை மண்டல கால்பந்து போட்டி\nகோவை, சேலம் சிறைகளில் சோதனை\nபத்தாவது மண்டல டேபிள் டென்னிஸ்\nபஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை\nவி.களத்தூரில் 144 தடை உத்தரவு\nமாநில ஜூனியர் தடகள போட்டி\nஅக்.6 வரை கடலுக்கு தடை\nபல்கலையில் அத்துமீறிய மாணவர்களுக்கு தடியடி\nகூடைப்பந்து அணிக்கு மாணவிகள் தேர்வு\nவிளையாட்டில் ஏ.பி.சி., பள்ளி அசத்தல்\nவனப்பகுதியில் பாதை: தடை விதிக்க கோரிக்கை\n2ம் மண்டல பாசனத்திற்கு நீர் திறப்பு\nபள்ளியில் புகுந்து மாணவிகள் மீது வெறித்தாக்குதல்\nமிஸ் & மிஸ்டர் இந்தியா போட்டி\nகுடியரசு தின தடகள விளையாட்டு விழா\nசேலம் 8 வழி சாலை பணிகளுக்கு தடை\nமாணவர்களுக்கு பிடித்த ஆசிரியர் - Google \nதிருப்பதி கோயிலில் குடமுழுக்கு மண்டல பூஜை நிறைவு\nஅரசு பள்ளி மாணவியின் நூல் நீர் பாசனம்\nபள்ளி படுமோசம் : மாணவர்களை அனுப்ப மறுப்பு\nதென்காசி, செங்கோட்டையில் திடீர் மோதல்: 144 தடை விதிப்பு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகிராம தெய்வத்திற்கு பால்குட வழிபாடு\nடெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பேரணி\nவேளாண்மை துறையில் இவ்வளவு வாய்ப்புகளா\nஆக.,1 முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர்\nஇனி ஜெனரிக் மருந்துகள் தான் \nஹிந்தி படிச்சா என்ன தப்பு\nபதவி பறிபோனதால் தி.மு.க நிர்வாகி வெட்டிக்கொலை\nகல் குவாரியால் கஷ்டப்படும் கிராமங்கள்\nதமிழகத்திற்கு இனி தண்ணீர் கிடைக்காது\nதேசிய பூப்பந்து; 6 அணிகளுக்கு பரிசு பகிர்வு\nகாவிரி பாசன விவசாயிகளுக்கு துரோகம்\nபாண்டே எங்களுக்கு சித்தப்பு மாதிரி நேர்கொண்ட பார்வை படக்குழு பேட்டி| Nerkonda Paarvai | Team Interview\nடாய்லெட் கழுவ எம்.பி. ஆகல; பிரக்யா சர்ச்சை\nதோனியின் ஓய்வு பற்றி யாரும் பேசக்கூடாது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகாவிரி பாசன விவசாயிகளுக்கு துரோகம்\nடாய்லெட் கழுவ எம்.பி. ஆகல; பிரக்யா சர்ச்சை\nசட்டசபையை புறக்கணித்த பெண் எம்.எல்.ஏ.,\nடெல்டா மாவட்���ங்களில் விவசாயிகள் பேரணி\nகல் குவாரியால் கஷ்டப்படும் கிராமங்கள்\nதமிழகத்திற்கு இனி தண்ணீர் கிடைக்காது\nநிலவில் மனிதனுக்கு இடம் தேடும் சந்திரயான்2\n132 கிராமங்களில் பெண் குழந்தை பிறக்காத மர்மம்\nATM மோசடி தமிழகம் 3வது இடம்\nதமிழக வளர்ச்சிக்கு 8 வழிச்சாலை அவசியம்\n4வது நாளாக தொடரும் கடையடைப்பு\nஅரசு பள்ளிக்கு சப்போர்ட் பண்ணுங்க...\n'வீல் சேர்' மாரத்தானில் வீரர்கள் அசத்தல்\nகண்களைக் கட்டி சாதனை படைத்த சிறுவன்\nபதவி பறிபோனதால் தி.மு.க நிர்வாகி வெட்டிக்கொலை\n15 பேரை பதம் பார்த்த வெறிநாய்\nபூட்டிய வீட்டில் 167 பவுன் கொள்ளை\nடாக்டரை மிரட்டும் மாஜி கவுன்சிலர்\nஇனி ஜெனரிக் மருந்துகள் தான் \nஹிந்தி படிச்சா என்ன தப்பு\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசொட்டு நீரில் வளருது வாழை\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nதேசிய பூப்பந்து; 6 அணிகளுக்கு பரிசு பகிர்வு\nதோனியின் ஓய்வு பற்றி யாரும் பேசக்கூடாது\nஜூனியர் கால்பந்து; கார்மல் கார்டன் சாம்பியன்\nமாவட்ட கூடைப்பந்து; யுனைடெட் அணி வெற்றி வாகை\nசிலம்ப வீரர்களுக்கு தகுதி பட்டய தேர்வு\nஜூனியர் கிரிக்கெட் மாவட்ட அணி 'அசத்தல்'\nமாவட்ட கோகோ; டி.என்.ஜி.ஆர்., டி.கே.எஸ்., பள்ளிகள் வெற்றி\nஐவர் கால்பந்து ஜவஹர் கிளப் சாம்பியன்\nகுழந்தை தொழிலாளர்; விழிப்புணர்வு மாரத்தான்\nஆக.,1 முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர்\nகிராம தெய்வத்திற்கு பால்குட வழிபாடு\nஅம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா\nபாண்டே எங்களுக்கு சித்தப்பு மாதிரி நேர்கொண்ட பார்வை படக்குழு பேட்டி| Nerkonda Paarvai | Team Interview\nசூர்யா பேசினாலும் மோடி கேட்பார் : ரஜினி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pmo.gov.sg/Newsroom/may-day-message-2019-tamil", "date_download": "2019-07-23T11:56:07Z", "digest": "sha1:2D4Z5SFAPWJJHVV7UNOS5QJIKF7DLUZL", "length": 16913, "nlines": 56, "source_domain": "www.pmo.gov.sg", "title": "PMO | Prime Minister's May Day Message 2019 (Tamil)", "raw_content": "\nமே தினச் செய்தி 2019\nஐம்பது ஆண்டுகளுக்கு முன், தொழிலாளர் இயக்கத்தை நவீனப்படுத்துதல் குறித்த தொழிற்சங்கக் கருத்தரங்கைத் தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் நடத்தியது. அது ஒரு முக்கியத் திருப்புமுனை. அக்காலகட்டத்தில், தொழிலாளர் இயக்கம், நலிவுற்றிருந்தது. சாதாரண ஊழியர்கள் மத்தியில், உறுப்பினர் எண்ணிக்கையும் காங்கிரஸ் குறித்த நல்லெண்ணமும் குறைந்து காணப்பட்டன. மோதல் போக்கை மேற்கொண்டிருந்த தொழிலாளர் இயக்கத்தை, ஒத்துழைப்பின் பக்கம் திருப்ப அக்கருத்தரங்கே காரணம். வேலை நியமனச் சட்டம், தொழில் உறவுகள் (திருத்த) சட்டம் போன்ற புதிய சட்டங்களையும், தொழிலியல் நடுவர் மன்றம் போன்ற புதிய அமைப்புகளையும் ஆதரிக்க, தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றின. ஊழியர்களுக்குக் கட்டுப்படியான விலையில் அத்தியாவசிய பொருள்களும் சேவைகளும் கிடைப்பதற்காகவே என்டியுசி இன்கம் தொடங்கி, மேலும் பல தொழிலாளர் கூட்டுறவு அமைப்புகளைத் தொடர்ச்சியாக நிறுவினோம். இவ்வாறாக, தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ், ஒரு துடிப்பான, முற்போக்கான அமைப்பாக வளர்ந்து, சிங்கப்பூருக்கே உரிய முத்தரப்புப் பாணியில் ஓர் அதிமுக்கிய, சம மதிப்புள்ள பங்காளியாக உருவெடுத்துள்ளது.\nஇன்று, தொழிலாளர் இயக்கம் மற்றுமொரு திருப்புமுனையை அடைந்துள்ளது. நம் வெளிச் சூழல் விரைவாக மாறி வருகிறது. புதிய வேலைகள் உருவாக்கப்படுகின்றன, பழைய தொழில்துறைகளும் வேலைகளும் மறைகின்றன. வேலைகளின் தன்மை எதிர்காலத்தில் வேறுவிதமாக இருக்கும். தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ், இச்சவால்களுக்குத் தயாராக இருப்பதோடு, தொழிற்சங்கங்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், ஊழியர்கள் ஆகியோரையும் முன்னரே இவற்றுக்குத் தயார்படுத்தவேண்டும். இல்லையேல், அவை நம்மைப் பெருஞ்சுமையில் ஆழ்த்தும்.\nஎடுத்துக்காட்டாக, தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ், மூத்த ஊழியர்களின் வேலை மறுநியமனத்தை ஊக்குவிப்பதில் முக்கியப் பாங்காற்றியுள்ளது. ஓய்வுபெறும் வயதையும் வேலை மறுநியமன வயதையும் மேலும் அதிகரிப்பது குறித்த முத்தரப்புக் கருத்திணக்கம் ஏற்பட, அது உதவியுள்ளது. தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ், படிப்படியான சம்பள உயர்வு முறைக்கு ஆதரவாகவும் குரல்கொடுத்துள்ளது. இதுமட்டுமன்றி, வேலைநலன் திட்டமும் குறைந்த வருமான ஊழியர்களுக்குப் பேருதவியாக இருந்துள்ளது.\nஊழியர்களுக்கு மறுபயிற்சி அளித்து, அவர்களின் திறன்களை மேம்படுத்துவது, மற்றொரு முக்கியமான, நீண்டகாலப் பணியாகும். தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸூடன் ஒன்றிணைந்து அரசாங்கம் ஸ்கில்ஸ்ஃபியூச்சர், மாற்றியமைத்துக் கொண்டு வளர்ச்சியடைதல் திட்டத்தின்கீழ், பல மேம்பாட்டு, மறுபயிற்சித் திட்டங்களைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம் நாம் பெறும் அனுபவங்களாலும், புதிய தேவைகள் ஏற்படுவதாலும், இவற்றை நாம் தொடர்ந்து மேம்படுத்திவருகிறோம். உதாரணத்திற்கு, இவ்வாண்டின் வரவு செலவுத் திட்டத்தில், நாம் தானியக்கமய ஆதரவுத் தொகுப்புத்திட்டத்தையும் உற்பத்தித்திறன் தீர்வுகள் மானியத்தையும் அறிமுகப்படுத்தினோம். இவை, நிறுவனங்கள் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து மேலும் ஆக்கபூர்வமாகச் செயல்பட உதவும்.\nகடந்த ஜனவரி மாதம், நான் வாழ்நாள் கற்றல் கழகத்திற்குச் சென்றிருந்தேன். மாற்றியமைத்துக் கொண்டு வளர்ச்சியடைதல் திட்டத்தின் மூலம் தங்களை மேம்படுத்தி, அதன் பிறகு புதிய வேலைகள் அல்லது அதிகப் பொறுப்புகளை எடுத்துக்கொண்ட சிங்கப்பூரர்களை நான் அங்கு சந்தித்தேன். சில வேளைகளில், அவர்கள் வேறு நிறுவனங்களுக்கு அல்லது தொழில்துறைகளுக்குக்கூட மாறியிருந்தனர். குறிப்பாக, வங்கிகள் பெரிய அளவில் முயற்சி எடுத்துள்ளன. புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும், அதிக பொறுப்புகளை ஏற்பதற்கும் ஆயிரக்கணக்கான முகப்புப் பணியாளர்களுக்கு மறுபயிற்சி அளிக்கப்பட்டது. இத்தகைய வெற்றிக் கதைகளை நாம் மேலும் திரட்டிவருகிறோம். ஆற்றல்களையும் உற்பத்தித்திறனையும் வளர்த்துக்கொள்வதற்கான முயற்சியை எடுப்பதற்கு, இவை உந்துதலாக அமையும் என்று நான் நம்புகிறேன்.\nஇந்த முயற்சிகளின் பலன், பேரியியல் நிலையில் உணரப்படுகின்றன. சென்ற ஆண்டு, தொழிலாளர் உற்பத்தித் திறன் 3.7% அதிகரித்தது. அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் சம அளவில் காணப்படாதபோதும், இந்த அதிகரிப்பு நல்லதுதான். உற்பத்தித் திறன் அதிகரிப்புகள் பெரும்பாலும் வெளிநாடுகளைச் சார்ந்து செயல்படும் துறைகள், குறிப்பாக உற்பத்தித் துறையில் காணப்பட்டன. சில்லறை விற்பனை, உணவு, பானங்கள் போன்ற உள்நாட்டுச் சேவைத் துறைகளில் உற்பத்தித்திற��ை மேம்படுத்த, நாம் இன்னும் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கிறது.\nசென்ற ஆண்டு ஆட்குறைப்பு குறைவாகவே இருந்தது. இந்த ஆட்குறைப்பு விகிதம் பத்தாண்டுகளுக்கு மேலாக இருந்ததைவிட ஆகக் குறைந்த நிலையில் இருந்தது. புதிய தொழில்நுட்பத்தையும் புதிய வேலைகளையும் சமாளிக்க ஊழியர்களுக்கு மறுபயிற்சி அளித்த முயற்சிகள் வீண்போகவில்லை என நான் நம்புகிறேன். பயிற்சி, மேம்பாடு, ஊழியர்களை வேறு வேலையிடங்களுக்கு மாற்றியமைத்தல் போன்றவற்றை நாம் வலியுறுத்தாமல் இருந்திருந்தால், மூத்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து புதிய பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தும் சுலபயான வழியை நிறுவனங்கள் மேற்கொண்டிருக்கும். இதன்மூலம் ஊழியரணியின் இடப்பிறழ்வு மேலும் மோசமாகியிருக்கும். பயிற்சி, மேம்பாடு போன்றவற்றில் தொடர்ந்து நமது முயற்சிகளைத் தொடரவேண்டும். முடிவில்லாத ஒரு நெடுந்தொலைவோட்டமாக இருந்தாலும் நாம் இதில் முன்னேற்றம் கண்டுவருகிறோம்.\nநமது தொழிலாளர் இயக்கம் கடந்த 50 ஆண்டுகளுக்கான அதன் சாதனையைக் குறித்துப் பெருமிதம் கொள்ளலாம். ஒரு வலுவான தொழிலாளர் இயக்கம் நமக்கு மிகவும் முக்கியம். பல வளர்ந்த நாடுகளில், தொழிற்சங்கங்களின் உறுப்பினர் எண்ணிக்கை நலிவடைந்து ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் அணி புறக்கணிக்கப்படுகிறது. ஊழியர்களின் அக்கறைகள் கவனிக்கப்படாமல் அவர்கள் குழப்பமான, தலைவரற்ற, கதியற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அதனால், மதிமிஞ்சிய, புதுக் குடியேறிகளுக்கு எதிராக ஊழியர்கள் கொண்டிருக்கும் பயங்களுக்கும் பாதுகாப்பின்மைக்கும் துணைசெல்லும் திணைக்குடியாதரவுக் கோட்பாடு பக்கம் ஊழியர்கள் சாய்வது ஆச்சரியமளிப்பதற்கில்லை. ஆனால் இது ஊழியர்களின் வாழ்வுகளை மேம்படுத்த எவ்வித நடைமுறைக்கேற்ற தீர்வுகளையும் ஊக்கமிழக்கும் தலைமைத்துவத்தையும் வழங்குவதில்லை.\nசிங்கப்பூரில் ஆக்ககரமான, ஒத்துழைப்பை வழங்கும் தொழிற்சங்கங்கள், தெளிவான நோக்கமுடைய முதலாளிகளுடனும் ஆதரவான அரசாங்கத்துடனும் இணைந்து ஊழியர்களுக்கு மேலும் சிறந்த வருமானங்களையும் நிலையான வளர்ச்சியையும் வழங்கியுள்ளன. நாம் இந்தப் பாதையில் தொடர்ந்து இருந்து முத்தரப்புப் பங்காளிகளுடன் நமது நம்பிக்கையையும் ஆதரவையும் வலுப்படுத்தவேண்டும். இதன்வழி நிச்சயமற்ற, சவா��்கள் நிறைந்த உலக பொருளியலில் நாம் தொடர்ந்து ஒரு தேசமாகச் செழித்தோங்கி, வளமடைய முடியும்.\nஅனைத்துச் சிங்கப்பூரர்களுக்கும் மே தின வாழ்த்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vantha-naal-muthal-song-lyrics/", "date_download": "2019-07-23T11:05:04Z", "digest": "sha1:M5RMY2J5ZB3JZKJ26D5BMNAZXEVRTTFS", "length": 7774, "nlines": 255, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vantha Naal Muthal Song Lyrics", "raw_content": "\nபாடகர் : டி.எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி\nஆண் : ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ\nஓஓ வந்த நாள் முதல்\nஇந்த நாள் வரை வந்த\nநாள் முதல் இந்த நாள்\nஆண் : வான் மதியும் மீனும்\nஆண் : ஓ ஓ ஓ ஹோ\nஆ ஓயே ஓ ஓ ஓ ஹோ\nஆண் : நிலை மாறினால்\nஆண் : ஓ ஓ ஓ ஹோ\nஆ ஓயே ஓ ஓ ஓ ஹோ\nஆண் : பறவையை கண்டான்\nஆண் : பாயும் மீன்களில்\nஆண் : எதனை கண்டான்\nஆண் : ஓ ஓ ஓ ஹோ\nஆ ஓயே ஓ ஓ ஓ ஹோ\nஆண் : இன்பமும் காதலும்\nஆண் : பாரில் இயற்கை\nஆண் : ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ\nஓஓ வந்த நாள் முதல்\nஇந்த நாள் வரை வானம்\nஆண் : வான் மதியும் மீனும்\nஆண் : ஓ ஓ ஓ ஹோ\nஆ ஓயே ஓ ஓ ஓ ஹோ\nஆ ஓயே ஓ ஓ ஹோ\nஆ ஓயே ஓஹோ ஓ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14806&id1=3&issue=20190118", "date_download": "2019-07-23T11:00:40Z", "digest": "sha1:H6OXVMXGK25J5DX45AANMNBQPBZJHHBC", "length": 3038, "nlines": 34, "source_domain": "kungumam.co.in", "title": "pole dance! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதமிழில் வந்த ‘புரூஸ்லீ’ பட ஹீரோயின் கிர்த்தி கர்பந்தா, இப்போது செக்ஸியான போல் டான்சில் பாலிவுட்டையே கலக்குகிறார். ‘‘ Pole dancerனு என்னை சொல்லிக்கறதுல சந்தோஷமா இருக்கு. என் ஃப்ரெண்டை திடீர்னு சந்திச்சேன்.\n‘போல் டான்ஸிங் கை, கால் தசைகளுக்கு வலு சேர்க்கும். செக்ஸியான உடலழகை கொடுக்கும்’னு சொன்னார். உடனே களத்துல இறங்கிட்டேன். லீவ் நாள்ல கூட அதைத்தான் ப்ராக்டீஸ் பண்ணிட்டிருக்கேன். இப்ப இந்தில நடிக்கிற ‘ஹவுஸ்ஃபுல் 4’ல டான்ஸ் ஆடியிருக்கேன். இந்தப் படத்துல நான் கத்திச் சண்டையும் போட்டிருக்கேன்\nமுதல் நாள் முதல் ஷோ...லேடீஸ் ஸ்பெஷல்\nதை பிறந்தது...தமிழ் சினிமாவுக்கு வழி பிறந்தது\nமுதல் படமே தலைவரோடு தலைவா\nமுதல் நாள் முதல் ஷோ...லேடீஸ் ஸ்பெஷல்\nதை பிறந்தது...தமிழ் சினிமாவுக்கு வழி பிறந்தது\nமுதல் படமே தலைவரோடு தலைவா\nதை பிறந்தது...தமிழ் சினிமாவுக்கு வழி பிறந்தது\nமுதல் நாள் முதல் ஷோ...லேடீஸ் ஸ்பெஷல்\nமுதல் படமே தலைவரோடு தலைவா\nமதுரை உழவன் உணவகம் : லன்ச் மேப்18 Jan 2019\nஅஞ்சு பன்ச்-கமல்18 Jan 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trendingcinemasnow.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-23T12:29:45Z", "digest": "sha1:5DHDYK43G5FKJ3HPRIAV2KZAPHLSIYBS", "length": 15692, "nlines": 180, "source_domain": "trendingcinemasnow.com", "title": "ராட்சசி (பட விமர்சனம்) – Trending Cinemas Now", "raw_content": "\nமத்திய அரசு புதிய கல்விகொள்கைக்கு நடிகர் சூர்யா கடும் எதிர்ப்பு\nகர்நாடகாவில் அரசியல் சதுரங்கம்; குமாரசாமி ஆட்சி தப்புமா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்\nகடாரம் கொண்டான் (பட விமர்சனம்)\nதி லயன் கிங் (படவிமர்சனம்)\nஉலக கோப்பை இங்கிலாந்து கைப்பற்றியது\nஇங்கிலாந்து-நியூஸிலாந்து இறுதிபோட்டியில் நாளை மோதல்\nஆஸியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் இங்கிலாந்து\nநடிப்பு: ஜோதிகா. ஹரீஸ் பெரடி, பூர்ணிமா, சத்யன், அருள்தாஸ், வர்கிஸ் மேத்யூ, அகல்யா, முத்துராமன்\nதயாரிப்பு: எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு (டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்)\nஇடிந்த காம்பவுண்ட், குப்பை கிடங்குபோல் அழுக்கடைந்த சுவர்கள், மல்லுகட்டும் மாணவர்கள், தம்மடிக்கும் வாண்டுகள் என எதையும் கண்டுகொள்ளாத ஆசிரிய, ஆசிரியைகள் என அந்த கிராமத்து அரசு பள்ளிக்கு புதிய தலைமை ஆசிரியராக வருகிறார். ஜோதிகா. ஹிட்லராக மாறி தடாலடி நடவடிக்கை எடுகிறார். வேலை செய்யாமல் ஏமாற்றும் ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்கிறார். ஜாதி வேற்றுமையால் சண்டைபோடும் மாணவர்களை கட்டுக்குள் கொண்டு வருகிறார். பள்ளி கட்டிங்களுக்கு புதிய வர்ணம் தீட்டி பளபளப்பாக்குகிறார். ஜோதிகாவின் அதிரடி தொடரத் தொடர பள்ளி நிர்வாகம் திறம்படுகிறது. இதை பார்த்து பொறாமை கொள்ளும் தனியார் பள்ளி நிர்வாகி எப்படியாவது அரசு பள்ளியை பழைய நிலைக்கு கொண்டு வந்து தனது கான்வென்ட் பள்ளியின் கெத்தை தக்க வைக்க முயல்கிறார். அவரது பேராசையை தவுடுபொடி யாக்குகிறார் ஜோதிகா. இவர்களுக்குள் நடக்கும் மோதல் எப்படி முடிகிறது என்பதே கிளை மாக்ஸ்.\nஇப்படத்தை கதையாக யாராவது சொல்லக்கேட்டால் எல்லா விஷயமும் தினமும் பத்திரிகையில் படிப்பதுபோலத்தானே இருக்கிறது என்றுதான் மேலோட்டமாக எண்ணத்தோன்றும் ஆனால் அதை திரைவடிவமாக பார்க்கும்போது ஒவ்வொரு சீனுக்கும கைதட்டல் அள்ளுகிறது. பள்ளிக்கூட கதை ஒன்றை இவ்வளவு இன்டிரஸ்ட்டிங்காக தர முடியுமா என்று பலரையும் சிந்திக்க வைக்கிறத���.\nகாட்டன் சேலை, ஜாக்கெட் அணிந்து தோளில் பையுடன் கீதா ராணி கதாபாத்திரத்தில் ஜோதிகா நடந்துவரும்போது அவரது கண்ணில் தெறிக்கும் கோபமே அட்டகாசம் செய்பவர்களை அடக்கிபோட்டுவிடுகிறது. தன்னைவிட சீனியர் என்ற ஃபார்மாலிட்டியெல்லாம் தூக்கி வைத்து விட்டு தவறு செய்யும ஆசிரியர்களை சகட்டு மேனிக்கு பின்னி பெடலெடுக்கும்போது இப்படி யொரு ஹெஸ்மாஸ்ட்டரோ, ஹெட்மிஸ்டரோ எல்லா அரசு பள்ளியிலும இருந்தால் எப்படி இருக்கும என்று யோசிக்க வைத்துவிடுகிறார்.\nஆசிரியர்கள பாடம் நடத்தும்போது மாணவர்களுடன் அமர்ந்து அவரகள் பாடம் நடத்தும் அழகை கண்டு ஆத்திரம் அடையும் ஜோதிகா அவர்களிடம் 3 கேள்விகள் கேட்டு திணறடிப்பதும் அதற்கு பயந்து ஆசியர்கள் வீட்டில் சென்று மறுநாள் நடத்த வேண்டிய பாடத்தை விடிய விடிய படிப்பதும் கலகலப்பான காட்சியாக இருந்தாலும் அர்த்தமுள்ள அசத்தல் காட்சிகள். 9ம் வகுப்பில் பெயில் ஆன மாணவர்களுக்கு பாஸ்போட்டு அவர்களை 10ம் வகுப்பில் சேர்க்கும் ஜோதிகாவை அந்த விவகாரத்தை வைத்தே சிறையில் தள்ளும்போது கதையில் சூடு பறக்கிறது.\nமாணவர்களின் தனித்திறமையை அறிந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக ஜோதிகாவே களத்தில் இறங்கி அவர்களுடன் விளையாடும்போது இப்படிக்கூட ஆசிரியைகள் இருப்பார்களா என்று பேசவைக்கிறார்.. கோபத்தையை குணமாக கொட்டித் தீர்க்கும் ஜோதிகா விடம் அந்த 5 வயது சிறுவன் ஐ லவ் யூ சொல்வதும் அதை ஜோதிகா ரசித்து சிரிப்பதும் இடிமின்னலுக்கு இடையே வீசும் தென்றலாய் சுகமளிக்கிறது.\nஜோதிகாவை பற்றி நிறைய நிறைய சொன்னாலும் ரவுடிகள் அரிவாளுடன் ரவுண்டு கட்டி நிற்கும்போது அவர்களை வெறும் கையால தடுத்து தூக்கி வீசுவது கொஞ்சம் ஓவர்தான்.\nகான்வென்ட் தாளாளர் ஹரிஷ் பெராடி ஜோதிகாவுக்கு தொல்லைகொடுத்தாலும் குழந்தைகளை கொல்லும் அளவுக்கு கொடுமைக்காரராக இல்லாமிலிருப்பது ஆற்தல்.. டிரில் மாஸ்டர் சத்யன் எதையாவது ஒன்றை வாயில் போடடு கொரித்துக்கொண்டு மற்றவர்களை கமென்ட் அடிக்கும்போது சிரிக்க வைக்கிறார்.\nபுது இயக்குனர் கவுதம்ராஜ் இப்படியொரு கதைக்களத்தை முதல்படத்திலேயே யோசித்திருப்பது அவரது மெட்சூரிட்டியை காட்டுகிறது. சான் ரோல்டன் இசை அடக்கி வாசிக்கப்பட்டிருக்கிறது. கோகுல் பெனசி கேமரா காட்சிகளை அப்பட்டமாக படமாக்கியிருக் கிறது. குடும்பத்துடன் மட்டுமல்ல ஒவ்வொரு பள்ளி மாணவ, மாணவிகளும் குறிப்பாக ஆசிரியர்களும் பார்க்க வேண்டிய படம்.\nஎனக்கு இன்னும் கல்யாணம் ஆகல (பட விமர்சனம்)\nகடாரம் கொண்டான் (பட விமர்சனம்)\nதி லயன் கிங் (படவிமர்சனம்)\nகுழந்தைகள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – லதா ரஜினிகாந்த்\nதி.மு.க. தலைவர் கருணாநிதி கிரிக்கெட் பந்து வீசி உற்சாகம்\nபச்சைப் பட்டுடன் தங்க குதிரையில் வந்த கள்ளழகர்\nபிரதமர் நண்பரிடம் ரஜினி அரசியல் ஆலோசனை\nமத்திய அரசு புதிய கல்விகொள்கைக்கு நடிகர் சூர்யா கடும் எதிர்ப்பு\nகர்நாடகாவில் அரசியல் சதுரங்கம்; குமாரசாமி ஆட்சி தப்புமா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்\nகடாரம் கொண்டான் (பட விமர்சனம்)\nமத்திய அரசு புதிய கல்விகொள்கைக்கு நடிகர் சூர்யா கடும் எதிர்ப்பு\nகர்நாடகாவில் அரசியல் சதுரங்கம்; குமாரசாமி ஆட்சி தப்புமா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்\nகடாரம் கொண்டான் (பட விமர்சனம்)\nமத்திய அரசு புதிய கல்விகொள்கைக்கு நடிகர் சூர்யா கடும் எதிர்ப்பு\nகர்நாடகாவில் அரசியல் சதுரங்கம்; குமாரசாமி ஆட்சி தப்புமா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்\nகடாரம் கொண்டான் (பட விமர்சனம்)\nΝΤΕΤΕΚΤΙΒ on தி.மு.க. தலைவர் கருணாநிதி கிரிக்கெட் பந்து வீசி உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-07-23T11:33:02Z", "digest": "sha1:LFP4JUDDZMRV3AZJU54AM36CNMUCFFRF", "length": 5129, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "நீடித்துவந்த ஊதிய பிரச்சினை முடிவு! | EPDPNEWS.COM", "raw_content": "\nநீடித்துவந்த ஊதிய பிரச்சினை முடிவு\nஅவுஸ்ரேலிய கிரிக்கெட் சபைக்கும், அந் நாட்டு வீரர்களுக்கும் இடையில் தொடர் கதையாக நீடித்துவந்த ஊதிய பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.\nஇருதரப்பினருக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. இதன்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஅத்தோடு வீரர்களுக்கு சம்பளம் வழங்க 1.67 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒ���ுக்குவதாக அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை ஒப்புக்கொண்டது. இந்த ஊதிய ஒப்பந்தத்தில் முதல் முறையாக கிரிக்கெட் வீராங்கனைகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஊதிய பிரச்சினையால் அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்கள் புறக்கணித்திருந்த பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் உயிர்பெற்றுள்ளது.சம்பளம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்து இடப்படாததால், சுமார் 230 கிரிக்கெட் வீரர்களும், வீராங்கனைகளும் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆண்களுக்கான 4 x 100 மீட்டர் அஞ்சல்: உசைன் போல்ட் குழாம் வெற்றி\nஐ.பி.எல். போட்டியிலிருந்து ராகுல் வெளியேற்றம்\nஅணியை பலப்படுத்த சங்கா,மஹேலவுக்கு அழைப்பு\nஇலங்கையின் துடுப்பாட்டம் மேம்பாடடையும் -அணித்தேர்வாளர்\nவடக்கு – கிழக்கு பிறிமியர் லீக்: மன்னார் வெற்றி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/13.html", "date_download": "2019-07-23T11:28:29Z", "digest": "sha1:W3I2GRTC3L2HGEG6YFEVGOWBRNBWP3MY", "length": 4869, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தொடரும் கடும் மழை: மண் சரிவு - வெள்ளத்தில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதொடரும் கடும் மழை: மண் சரிவு - வெள்ளத்தில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு\nபதிந்தவர்: தம்பியன் 26 May 2017\nநாட்டில் தொடர்ந்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி கடந்த இரண்டு நாட்களில் 13 உயிரிழந்துள்ளனர்.\nகளுத்துறை மாவட்டம் புளத்சிங்கள, போகஹவத்தையில் நேற்று வியாழக்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களது சடலங்கள், பிம்புர வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மண் சரிவில் சிக்கி 30 பேர் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவே��ை, நாட்டில் பல பகுதிகளும் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளன. மழையுடன் கூடிய வானிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n0 Responses to தொடரும் கடும் மழை: மண் சரிவு - வெள்ளத்தில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேவயானி ஆடை அவிழ்ப்பு சோதனை வீடியோ காட்சி உண்மையானவை அல்ல... (காணொளி இணைப்பு)\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தொடரும் கடும் மழை: மண் சரிவு - வெள்ளத்தில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/core-i3-2120-4gb-320gb-dvd-rw-computer-for-sale-ratnapura", "date_download": "2019-07-23T12:31:49Z", "digest": "sha1:MZFXWYPZWVILSSDO4TIVVH5S7SE63STF", "length": 7944, "nlines": 135, "source_domain": "ikman.lk", "title": "கணனிகள் மற்றும் டேப்லெட்கள் : Core i3-2120 4GB 320GB DVD RW Computer | இரத்தினபுரி | ikman.lk", "raw_content": "\nMahesh Ilangakoon மூலம் விற்பனைக்கு 3 மே 3:30 பிற்பகல்இரத்தினபுரி, இரத்தினபுரி\n0703366XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0703366XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n36 நாட்கள், இரத்தினபுரி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n5 நாட்கள், இரத்தினபுரி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n36 நாட்கள், இரத்தினபுரி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n5 நாட்கள், இரத்தினபுரி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n18 நாட்கள், இரத்தினபுரி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n20 நாட்கள், இரத்தினபுரி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n59 நாட்கள், இரத்தினபுரி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n6 ���ாட்கள், இரத்தினபுரி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n59 நாட்கள், இரத்தினபுரி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n51 நாட்கள், இரத்தினபுரி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n20 நாட்கள், இரத்தினபுரி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n18 நாட்கள், இரத்தினபுரி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n36 நாட்கள், இரத்தினபுரி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n20 நாட்கள், இரத்தினபுரி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n11 நாட்கள், இரத்தினபுரி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n36 நாட்கள், இரத்தினபுரி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-23T11:36:40Z", "digest": "sha1:FWKEHPTPZSQNFEQW5FA7E3RSREBZ7JO3", "length": 8200, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆறு நாள் போர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆறு நாள் போர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஆறு நாள் போர்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆறு நாள் போர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆறு நாள் யுத்தம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூயெசு நெருக்கடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜமால் அப்துல் நாசிர் ‎ (← இ���ைப்புக்கள் | தொகு)\nடிரான் நீரிணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரபு-இசுரேல் முரண்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாறைக் குவிமாடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழைய நகர் (எருசலேம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாறை எண்ணெய் ஏற்றுமதிசெய் அரபு நாடுகளின் அமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரண்டாம் உலகப் போருக்கு பிந்திய ஆகாய-ஆகாய சண்டை இழப்புக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகமது சபீக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுரேலிய பாதுகாப்புப் படைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுரேலிய கடற்படை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுவிமைய நடவடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎருசலேம் கொடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎருசலேம் பற்றிய நிலைப்பாடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிழக்கு எருசலேம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசயேட்டெட் 13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏரியே வார்செல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்கோபஸ் மலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசியப் புவிப்பரப்பியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊசி (துப்பாக்கி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம்2 இயந்திரத் துப்பாக்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமய சீயோனிசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎருசலேம் நாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராபர்ட் எஃப் கென்னடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/1789-a80b4ffbb2.html", "date_download": "2019-07-23T11:09:32Z", "digest": "sha1:LXMMC3IH7O6EZJOZFZKZ5OF5SGPFGSZY", "length": 4676, "nlines": 50, "source_domain": "videoinstant.info", "title": "வர்த்தக உத்திகள் 25", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nஅந்நிய செலாவணி zlecenie வாங்க வரம்பு\nவர்த்தக உத்திகள் 25 -\nஐக் யூ வி ரு ப் பம் வர் த் தகம் நீ ங் கள் 18 வயது அல் லது அதற் கு அதி கமா க இரு க் க வே ண் டு ம். பு த் தகங் கள்.\nஇந் தி யா பா கி ஸ் தா ன் இடை யே 3700 கோ டி டா லர் அளவு க் கு வர் த் தக. Read \" இரு ம வி ரு ப் பம் வர் த் தக கை யே டு \" இந் த உலகி ல் அறி வு ஒவ் வெ ா ரு வகை யா ன அதன் செ ா ந் த கெ ா ள் கை இரு ம வி ரு ப் பம்.\nIqoption வர் த் தக உத் தி கள் 1. த டி சி ப் லி ண் டு ட் ரே டர், மா ர் க் டக் லஸ், நி யூ.\nவிருப்பம் fx உலகளாவிய ஆன்லைன் வர்த்தகம்\nபைனரி விருப்பங்கள் 100 வைப்பு\nசிறந்த 60 இரண்டாவது பைனரி விருப்பத்தேர்வு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/anirudh-composing-music-for-rajini-movie-directed-by-karthik-subbaraj/", "date_download": "2019-07-23T11:22:52Z", "digest": "sha1:7C4S3I3TQVLLZGJIDJ47UTCJMPZCWCMO", "length": 3867, "nlines": 92, "source_domain": "www.filmistreet.com", "title": "Breaking: முதன்முறையாக ரஜினி படத்திற்கு அனிருத் இசை", "raw_content": "\nBreaking: முதன்முறையாக ரஜினி படத்திற்கு அனிருத் இசை\nBreaking: முதன்முறையாக ரஜினி படத்திற்கு அனிருத் இசை\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா மற்றும் 2.0 படங்கள் திரைக்கு வரத் தயாராகி விட்டன.\nஇதில் காலா திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது.\n2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருவதால் படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் ரஜினிகாந்த்.\nஇப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார்.\nஇந்நிலையில் இப்படத்திற்கு இசையமைக்க அனிருத் ஒப்புக் கொண்டுள்ளாராம்.\nரஜினி படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதன்முறையாகும்.\nஅனிருத், கார்த்திக் சுப்பராஜ், ரஜினி\nAnirudh composing music for Rajini movie directed by Karthik Subbaraj, Breaking: முதன்முறையாக ரஜினி படத்திற்கு அனிருத் இசை, ரஜினி அனிருத் சன் பிக்சர்ஸ், ரஜினி கார்த்திக் சுப்புராஜ் அனிருத், ரஜினி சன் பிக்சர்ஸ் கார்த்திக் சுப்பராஜ் அனிருத், ரஜினி படத்திற்கு அனிருத் இசை\nதென்னிந்தியா முழுவதும் இன்றுமுதல் புதிய படங்கள் ரிலீஸாகாது\nஅஜித்-59 படத்தை இயக்கும் கார்த்தி பட இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-01-01-2019/", "date_download": "2019-07-23T11:38:56Z", "digest": "sha1:4BE2XJPMEQQFKQJAEGYUTZW6TVNFQ75D", "length": 11669, "nlines": 179, "source_domain": "sivantv.com", "title": "மார்கழித் திங்கள் விழா 01.01.2019 | Sivan TV", "raw_content": "\nHome மார்கழித் திங்கள் விழா 01.01.2019\nமார்கழித் திங்கள் விழா 01.01.2019\nமார்கழித் திங்கள் விழா 01.01.2019\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nநவாலி திருவருள்மிகு அட்டகிரி கந்..\nநயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூசண..\nதிருகோணமலை - திருக்கோணேஸ்வரம் சி�..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nபு��்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் க�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nஏழாலை - தம்புவத்தை ஞானவைரவர் கோவி�..\nஊர்காவற்றுறை – சுருவில் அருள்மிக..\nஊர்காவற்றுறை – சுருவில் அருள்மிக..\nஊர்காவற்றுறை – சுருவில் அருள்மிக..\nஊர்காவற்றுறை – சுருவில் அருள்மிக..\nஊர்காவற்றுறை - சுருவில் அருள்மிக�..\nஊர்காவற்றுறை - சுருவில் அருள்மிக�..\nஊர்காவற்றுறை - சுருவில் அருள்மிக�..\nஊர்காவற்றுறை - சுருவில் அருள்மிக�..\nமீசாலை கரும்பிமாவடி கந்தசுவாமி க..\nமீசாலை கரும்பிமாவடி கந்தசுவாமி க..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கொடியே..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்�..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nசாவகச்சேரி மட்டுவில் வடக்கு ஸ்ரீ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nகரம்பன் கிழக்கு அருள்மிகு ஞானவைர..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகோப்பாய் வடக்கு வடகோவையம்பதி ஸ்ர..\nகோப்பாய் வடக்கு வடகோவையம்பதி அரு..\nபுங்குடுதீவு 8ம் வட்டாரம் நுழைவா�..\nமட்டுவில் மத்தி ஸ்ரீ ஞான பைரவர் ஆ�..\nமட்டுவில் மத்தி ஸ்ரீ ஞான பைரவர் ஆ�..\nசுன்னாகம் அருள்மிகு கதிரமலைச் சி..\nசுன்னாகம் - கந்தரோடை அருளானந்தப் �..\nசுன்னாகம் அருள்மிகு கதிரமலைச் சி..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nசுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் �..\nசுன்னாகம் கதிரமலைச்சிவன் கோவில் ..\nஏழாலை பெரிய தம்பிரான் திருக்கோவி..\nபுங்குடுதீவு அம்பலவாணர் கலை அரங்..\nவல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி ..\nமாவிட்டபுரம் – வீணியவரை ஸ்ரீ இரா�..\nமானிப்பாய் ��ேலக்கைப் பிள்ளையார் ..\nகிளிநொச்சி - இரணைமடு திருவருள்மி�..\nமாதகல் நுணசை முருகன் திருக்கோவில..\nபுத்தூர் கிழக்கு அருள்மிகு தேரம்..\nமாவிட்டபுரம் – வீணியவரை ஸ்ரீ இரா�..\nமாவிட்டபுரம் - வீணியவரை ஸ்ரீ இராஜ�..\nஇணுவில் மஞ்சத்தடி அருணகிரிநாத சி..\nதாவடி அருள்மிகு ஸ்ரீ அம்பலவாண வே�..\nமானிப்பாய் மருதடி விநாயகர் கோவில..\nதாவடி அருள்மிகு ஸ்ரீ அம்பலவாண வே�..\nமாவிட்டபுரம் - வீணியவரை ஸ்ரீ இராஜ�..\nபுத்தூர் கிழக்கு அருள்மிகு தேரம்..\nஇணுவில் செகராஜ சேகரப் பிள்ளையார்..\nசண்டிலிப்பாய் - சீரணி நாகபூசணி அம�..\nசண்டிலிப்பாய் - சீரணி நாகபூசணி அம�..\nஇணுவில் பெரிய சந்நிசியாரின் 102 ஆம�..\nமட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ..\nசைவசமயத்திற்கு எதிரான தொடர் வன்ம..\nஏழாலை - தம்புவத்தை ஞான வைரவர் கோவி..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nஏழாலை - தம்புவத்தை ஞான வைரவர் கோவி..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nதாவடி அருள்மிகு ஸ்ரீ அம்பலவாண வே�..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீச ஐயப்பன் கோவில் இருமுடி கட்டி யாத்திரை வந்து 18ம் படி ஏறி விசேட 18ம் படி பூஜை ஐயப்பனுக்கு நெய் அபிசேகம் 27.12.2018\nஇணுவில் – மருதனார்மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் கோவில் தேர்த்திருவிழா 04.01.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1286019.html", "date_download": "2019-07-23T11:03:49Z", "digest": "sha1:IRISV7L7DPRABIH2RJD27O5U4DJBTIFR", "length": 12327, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கிய டிரம்ப்..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கிய டிரம்ப்..\nஅமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கிய டிரம்ப்..\nஅமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். இதன்படி, கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி வெற்றி பெற்று அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.\nடிரம்பின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், 2-வது முறையாக தான் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார்.\nஇந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்டு டிரம்ப் முறைப்படி தொடங்கினார். புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோவில் டிரம்ப் பிரசாரத்தை தொடங்கினார். சுமார் 20 ஆயிரம் பேர் திரண்டிருந்த கூட்டத்தில் பேசிய டிரம்ப், அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக வளர்ச்சி பெற செய்வோம் என்று வாக்குறுதி அளித்தார். மேலும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்ல நினைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.\nதனது ஆட்சிக்காலத்தில் பொருளாதார வளர்ச்சியுடன் வேலைவாய்ப்பும் அதிகரித்திருப்பதால், இரண்டாவது முறையாக மக்கள் தனக்கு வாய்ப்பு வழங்குவார்கள் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\n49-வது பிறந்த நாள்: ராகுலுக்கு மோடி வாழ்த்து..\nஉ.பி.யில் கோர விபத்து- திருமண விழாவிற்கு சென்று திரும்பிய 8 பேர் பலி..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு செய்ய உத்தரவு\nசஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது\nதெஹிவளையில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகை காணவில்லை\nநாட்டை அபிவிருத்தி செய்ய கொள்கை வேண்டும்\nசுகாதார ஊழியர்களுக்கு தீர்வு வரும்வரை நானும் போராடுவேன் – ஜீவராசா\nகரைச்சி பிரதேச சபை முன்பாக போராட்டம்\nயாழ்.பல்கலையில் கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல்\nபகடக்காய்அரசியலை ஏற்றுக்கொள்ள மாட்டேன் – இராதாகிருஷ்ணன்\nஅரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்காமல் அபிவிருத்தி மாயைக்குள் சிக்கியுள்ளனர்: பிரபா…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு…\nசஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது\nதெஹிவளையில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகை காணவில்லை\nநாட்டை அபிவிருத்தி செய்ய கொள்கை வேண்டும்\nசுகாதார ஊழியர்களுக்கு தீர்வு வரும்வரை நானும் போராடுவேன் –…\nகரைச்சி பிரதேச சபை முன்பாக போராட்டம்\nயாழ்.பல்கலையில் கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல்\nபகடக்காய்அரசியலை ஏற்றுக்கொள்ள மாட்டேன் – இராதாகிருஷ்ணன்\nஅரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்காமல் அபிவிருத்தி மாயைக்குள்…\nவ���ுனியாவில் பொலிசாருக்கு ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nவவுனியாவில் விபத்து முதியவர் படுகாயம்\nதேவதாசனின் உணவு தவிா்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது..\nகொழும்பில் இன்று 16 மணி நேர நீர் வெட்டு\n‘தயிரை கொண்டு அழகு குறிப்புகள் சில’ \nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு செய்ய…\nசஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது\nதெஹிவளையில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகை காணவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2012/04/blog-post.html?showComment=1334167569337", "date_download": "2019-07-23T11:01:56Z", "digest": "sha1:5CHWAUWTZW7CFEWK7XUG5XJDSZCFWXNX", "length": 24562, "nlines": 216, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: எச்சரிக்கை - இது ஒரு துப்பறியும் கதை அல்ல", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nஎச்சரிக்கை - இது ஒரு துப்பறியும் கதை அல்ல\n\"நானே எழுந்து விட்டேன் உனக்கென்ன இன்னும் தூக்கம்\" என்பது போல் என் முகத்தில் அறைந்து கொண்டிருந்தது இளஞ்சூரியனின் வெப்பம். செல்போனை எடுத்தேன். அதில் மணி தெரிகின்றதோ இல்லையோ அவளின் குறுஞ்செய்தி வந்ததற்கான அறிவிப்பு மட்டும் தவறாமல் தெரியும்.\nகாலை நான் எழுவதற்கு முன்பே எழுந்து, இரவில் என்னை உறங்க வைத்துவிட்டுப் பின் உறங்கும் ஒரே ஜீவராசி அவளாகத் தான் இருக்கும். என் கனவில் அவள் வந்தாளா இல்லையா என்ற விசாரணையில் இருந்து தான் என் ஒவ்வொரு நாளும் விடிந்து கொண்டுள்ளது. அந்த அளவிற்கு என்னைக் காதலிக்கிறாள்.\nகாதல் பைத்தியத்தின் ஆரம்ப நிலையா இல்லை பைத்தியத்தின் முடிவு நிலை காதலா இல்லை பைத்தியத்தின் முடிவு நிலை காதலா தெரியவில்லை. ஒன்று மட்டும் தெரியும், நான் இல்லாமல் அவள் கடிகாரம் கூட அடுத்த நொடியைக் காட்டாது.\nஅவள் அனுப்பிய குறுந் தகவலைப் படித்தேன் \" ஹாய் டா குட் மார்னிங் . உன் கூட ஒரு முக்கியமான விஷயம் பேசனும், உடனே போன் பண்ணு.\"முக்கியமான விஷயம் என்பதற்கு அவளது அகராதியில் வேறு பெயர் ஒன்றுக்கும் உதவாத மேட்டர் என்பதே.\nமுக்கியமான விஷயம் என்று போன் செய்தால் \"இன்னிக்கு என்ன கலர் டிரஸ் போட்ருக்க, இன்னிக்கு வெள்ளிகிழமை இந்த கலர் போடு\" என்று சொல்லி விட்டு வைத்துவிடுவாள். அவளுக்கு எப்போதாவது நியாபகம் வந்தால் \" போனவாரம் என்ன பொண்ணு பார்க்க வந்தாங்க\" என்று சொல்லுவாள். \"ஏன் இதை முன்னமே சொல்லவில்லை\" என்று கேட்டால் \" இது என்ன அவ்ளோ முக்கியமான விஷயமா\" என்பாள். பெண்பாலை புரிந்து கொள்வது எவ்வளவு கஷ்டம் என்பது ஒவ்வொரு ஆண்பாலுக்கும் தெரியும்.\nநான்கு வருடங்களுக்கு முன்பு காதலை முதலில் வெளிப்படுத்தியது நான் தான். எவ்விதமான மறுப்போ போராட்டமோ செய்யாமல் ஏற்றுக்கொண்டாள். காதலிக்க ஆரம்பித்த நான்காவது வாரமே \" நம் கல்யாணம் எப்போ\" என்றவளிடம் வேலைக்குச் சென்றதும்\" என்றேன். அன்றிலிருந்து படிப்பை விட வேலையை அதிகமாக நேசிக்க ஆரம்பித்தாள். ஆனால் விதியோ வேறு விதமாக யோசித்தது.\nபடிப்பு முடிந்ததும் வேலை கிடைக்கவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் படித்த படிப்பிற்க்கான வேலை கிடைக்கவில்லை. வேறு வழியே இல்லாமல் ஒரு சிறு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். படிப்பிற்கும் வேலைக்கும், வேலைக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லாத வேலை அது.\nவேலையில் சேர்ந்து விட்டேன் ஆனால் மாதம் வெறும் ஐந்தாயிரம் தான் சம்பளம் என்ற என்னிடம் \"ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம். எப்போ எங்க அப்பாகிட்ட வந்து பொண்ணு கேக்கபோற\" என்றாள் மனசாட்சியே இல்லாமல். தன் வீட்டு கார் டிரைவருக்கே மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பவரிடம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் நான் என்ன சொல்லி பெண் கேட்பேன்.\n\"நல்ல வேலை கிடைக்கட்டும்\" என்றேன். கோபப்பட்டு ஒரு மணி நேரம் பேசாமல் இருந்தாள். விசித்திரமானவள். அவள் கோபம் கலைய 60 வினாடிகளிலிருந்து 60 நிமிடங்கள் போதும். நல்ல வேலை கிடைக்க ஒரு வருடத்திற்கும் மேலானது. அதுவரை வேலை பார்த்து வந்த அலுவலக எம்.டி.க்கோ என்னை விட மனமில்லை. இருந்தும் படிப்பிற்கேத்த வேலை, கை நிறைய சம்பளம் என்றதும் உற்சாகத்துடன் விடை கொடுத்தார்.\nஎன்னவளிடம் கூறினேன். என்ன பதிலுரைத்திருப்பாள் என்பது உங்களுக்கே தெரியும். அதையே தான் கூறினாள். ஆனால் இம்முறை சற்று பிடிவாதமாகவே கூறிவிட்டாள். \" இந்த மாதத்திற்குள் என் அப்பாவிடம் நீ பேச வேண்டும்\" என்று. எனக்கும் வேறு வழி இல்லாததால் சரி என்று கூறிவிட்டேன். அவள் வீட்டில் பேசுவதற்கு முன் என் வீட்டில் சொல்ல வேண்டுமே . சொன்னேன். பயங்கர கோபத்துடன் சிறிது சந்தோசத்தையும் கலந்து சரி என்றார்கள்.\nஅவள் அப்பாவிடம் பேசுவதற்க்கான நாளையும் அவளே குறித்துக் கொடுத்தாள். என்ன சொல்வரோ என்ற பயத்திலேயே ���வள் வீட்டினுள் நுழைந்தேன். வீடு எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியதாக இருந்தார் அவள் அப்பா. இவரைக் கூட சமாளித்து விடலாம், ஆனால் வெடித்து விடுவது போல் துடித்துக் கொண்டிருந்த என் இதயத் துடிப்பை மட்டும் என்னால் சமாளிக்கவே முடியவில்லை. அகோரப் பசி கொண்ட முயல் சிங்கத்திடம் சிக்கிக் கொண்டது போல பவ்யமாக அவர் முன்னால் அமர்ந்தேன்.\n எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் அவளை அந்த வீட்டு இளவரசியை பார்த்தேன். எனக்கு உதவுவற்காக \"அப்பா\" என்றாள். ஒரு விரலை உயர்த்தி அவள் வார்த்தைகளை வார்த்தையாக்க விடாமலேயே தடுத்து நிறுத்திவிட்டார். அவர் என்னைப் பார்த்த பார்வை ஏளனமாக இல்லை என்றாலும் என்னை அவர் ஏளனமாகப் பார்ப்பது போலவே எனக்குத் தோன்றியது.\nஎடுத்த எடுப்பிலேயே கூறினார் \" என்னக்கு எல்லாமே தெரியும் தம்பி நீங்க ரெண்டு பேரும் நாலு வருசமா லவ் பண்றீங்கன்னு எனக்குத் தெரியும். இன்னும் ஒரு வாரத்துல நானே உங்கள கூப்பிட்டு பேசலாம்னு இருந்தேன்.ஆனா நீங்க முந்திட்டீங்க. ஒரு ரெண்டு நாள் டைம் குடுங்க, என் பொண்ண உங்களுக்கு கல்யாணம் செஞ்சு கொடுக்கறதா வேணாம்னு சொல்லறேன்\" என்றார். என்னை எதுவுமே பேச விடவில்லை அந்த இடத்தில இருக்கவும் விடவில்லை.மனம் நிறைய கேள்விகளுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினேன்.\nவெளியில் வந்ததுமே அவளுக்கு போன செய்தேன். \" உங்க அப்பாகிட்ட நம்ம விசயத்த சொல்லிட்டதா என்கிட்ட சொல்லவே இல்ல\" என்றேன். அவளோ \" இல்ல நான் சொல்லவே இல்ல. எப்படி தெரிஞ்சதுன்னு எனக்கும் தெரியல\" என்றாள். அவளும் தன் பங்கிற்கு புதிர் போட ஆரம்பித்தாள்.\nநாம் செய்யும் பல விஷயங்கள் பிறருக்குத் தெரிவதில்லை என்று நாம் நினைக்கின்றோம், ஆனால் அவர்கள் தெரிந்தும் தெரியாதது போல் காட்டிக்கொள்கிறார்கள் என்பது தான் நமக்குத் தெரிவதில்லை. இன்று தான் அவள் அப்பா தன் முடிவைத் தெரிவிப்பதாகக் கூறியிருந்த நாள். அவள் என்னிடம் பேச வேண்டும் என்று கூறியிருந்த முக்கியமான விசயமும் அது பற்றியாகத் தான் இருக்க வேண்டும். ஏதேதோ எண்ணி கொண்டிருக்கும் போதே அவளிடமிருந்து போன் வந்தது. போனை உயிர்ப்பித்தேன்.\n\"என்ன முக்கியமான விஷயம்\" என்றேன்.\n\" நீ வெளியூர் பையன்றதால உன்ன பத்தி விசாரிக்க அப்பா ஒரு டிடெக்டிவ்ட போயிருக்காரு, இன்னிக்கு அந்த டிடெக்டிவ் கொடுக்கப் போ��� கேரக்டர் ரிப்போர்ட் வச்சு தான் நமக்கு கல்யாணம் நடக்குமா இல்லையான்னு தெரியும். மவன ஏதாது தப்பான ரிப்போர்ட் மட்டும் வந்தது அவ்வளோ தான். நான் ஜெயிலுக்கு போகனுமா வேண்டாமான்னு நீ தான் முடிவு பண்ணனும் சொல்லிட்டேன்.\" இன்னும் எப்படி எல்லாம் மிரட்ட முடியுமோ மிரட்டிவிட்டு போனை வைத்து விட்டாள்.\nஏற்கனவே இருக்கின்ற குழப்பம் போதாதென்று புதிதாக வேறுஒரு குழப்பம் . மீண்டும் செல்போன் சிணுங்கவே எரிச்சலுடன் எடுத்துப் பார்த்தேன், இதற்க்கு முன் வேலை செய்த அலுவலகத்தின் எம் டி தான் அழைத்தார். அவருக்கு அளிக்க வேண்டிய மரியாதையுடன் பேச ஆரம்பித்தேன்.\nவழக்கமான விசாரணைகளுக்குப் பின் \"என்ன கிருஷ்ணா லவ் லாம் பண்ற போல கல்யாணம் வேற பிக்ஸ் ஆகப் போகுது என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லாம போய்ட்டியே\" என்று இவரும் தான் பங்கிற்கு புதிர் போட ஆரம்பித்தார்.\n\" லவ் பண்றது உண்மை தான் சார் ஆனா இன்னும் கல்யாணம் பிக்ஸ் ஆகல, ஆகுமான்னே தெரியல\" என்றேன் விரக்தியுடன்.\n\" கொஞ்சம் ஆபீஸ் வரைக்கும் வந்துட்டு போக முடியுமா கிருஷ்ணா\" என்றார்.\n\" கண்டிப்பா வரேன் சார். ஏன் ஏதும் விசேஷமா\" என்றேன் ஆவலுடன்.\n\" எல்லாம் உன் கல்யாண விசயமாத்தான். உங்க மாமனார்கிட்ட இன்னிக்குதான் கேரக்டர் ரிப்போர்ட் சப்மிட் பண்ண போறேன் அப்போ நீயும் கூட இருந்தா நல்லா இருக்கும், அதான் உன்னையும் கூப்டறேன். எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு நேர்ல வா மீட் பண்ணலாம்\" என்று ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து விட்டு தொடர்பைத் துண்டித்துக்கொண்டார் சென்னையின் மிகப் பிரபலமான துப்பறியும் நிபுணர் திரு மணிவண்ணன்.\n\"காதல் பைத்தியத்தின் ஆரம்ப நிலையா இல்லை பைத்தியத்தின் முடிவு நிலை காதலா இல்லை பைத்தியத்தின் முடிவு நிலை காதலா\n\"அகோரப் பசி கொண்ட முயல் சிங்கத்திடம் சிக்கிக் கொண்டது போல பவ்யமாக அவர் முன்னால் அமர்ந்தேன்.\"\nகதையை விட நிறைய வசனங்கள் பட்டையை கிளப்புது...இணைந்திருப்போம்.\n\"முக்கியமான விஷயம் என்பதற்கு அவளது அகராதியில் வேறு பெயர் ஒன்றுக்கும் உதவாத மேட்டர் என்பதே.\nபெண்பாலை புரிந்து கொள்வது எவ்வளவு கஷ்டம்\nநினைவுக்குள் நிழல் பிடித்த உணர்வு \nமெலட்டூர். இரா.நடராஜன் 26 April 2012 at 19:04\nநல்ல கதை. முடிவு வித்யாசமாக இருந்தது. பாராட்டுக்கள். வேறு க்ளைமாக்ஸ் வைத்தால் இன்னும் பெட்டராக இ���ுக்கும்.\nரொம்ப நன்றி ஐயா.சுபமாக முடிக்க ஆசை அதனால் தான் இப்படி . வருகைக்கு நன்றி. இணைந்திருப்போம்\nநன்றாக இருந்தது, ஆனால் முடிவு ஈர்க்கக்கூடியதாக இல்லை. நன்றி.\nநான் என்று அறியப்படும் நான்\nசிரிக்க மூன்று + சிந்திக்க ஏழு\nஎச்சரிக்கை - இது ஒரு துப்பறியும் கதை அல்ல\nசுந்தர் பிச்சை ரிக்வஸ்ட் கொடுத்திருக்கிறார்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் மார்வெல்\nஅன்னபெல் - கம்ஸ் கோம்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?cat=27", "date_download": "2019-07-23T11:02:16Z", "digest": "sha1:FUDZ4IJZATLCPYKBNZRWUQTKQ4GYFYDP", "length": 6450, "nlines": 161, "source_domain": "www.tamilgospel.com", "title": "செப்டம்பர் | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nஉமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்\nதேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக\nஎன் தேவன் என்னைக் கேட்டருளுவார்\nநான் உமது சத்தியத்திலே நடப்பேன்\nஅன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யுங்கள்\nஎன் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/6.html", "date_download": "2019-07-23T11:03:59Z", "digest": "sha1:3WAPSAAM5T24GZJENETXIVIOQAMNL7IL", "length": 9140, "nlines": 201, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பகுதி நேர பி.இ. சேர்க்கை: மே 6 முதல் விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்பகுதி நேர பி.இ. சேர்க்கை: மே 6 முதல் விண்ணப்பிக்கலாம்\nபகுதி நேர பி.இ. சேர்க்கை: மே 6 முதல் விண்ணப்பிக்கலாம்\nபகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்க்கை பெற வரும் 6 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nமூன்று ஆண்டு பட்டயப் படிப்பு முடித்து, குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாகப் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே இ��்த பகுதி நேர பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.\nஇதுகுறித்த தமிழக அரசின் அறிவிப்பு:\nகோவை, சேலம், திருநெல்வேலி, காரைக்குடி, வேலூர், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரிகள், கோவை தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (சிஐடி), கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகிய 9 கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகள் வழங்கப்படுகின்றன.\nஇந்தக் கல்லூரிகளில் 2019-20-ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டயப் படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதோடு, பணிபுரிபவராகவும், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தவராகவும் இருக்க வேண்டும்.\nஇதற்கு மே 6-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பிக்க ஜூன் 4 கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் விவரங்களை ஆன்-லைனில் பதிவு செய்து, அதைப் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பக் கட்டணத்துக்கான வரைவோலையுடன் செயலர், பகுதி நேர பி.இ., பி.டெக். சேர்க்கை, கோவை தொழில்நுட்ப கல்லூரி, கோவை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\n1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கான நாள் வாரி பாடத்திட்டம்\nஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\n2013, 2014 ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வெழுதிய 82,000 பேருக்கு பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர்: செங்கோட்டையன் பேச்சு\nDistrict level team ஆய்வு செய்ய வரும் பொழுது பார்வையிடுபவை :\nதமிழ் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான 32 அட்டைகள்\nஆசிரியர்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு\n05- 08- 2019 அன்று உள்ளூர் விடுப்பு\nபுதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் வேலை வேண்டுமா\nஆக.17, 18 இல் மின்கம்பியாளா் உதவியாளா் தோவு: விண்ணப்பிக்க ஜூலை 26 கடைசி\nசென்னை: மின் கம்பியாளா் தகுதி காண் தோவுக்கு ஜூலை 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/23.html", "date_download": "2019-07-23T12:16:52Z", "digest": "sha1:2M7IXHSMMVBDFPIX5HCMPLH7YBGXMJFD", "length": 7033, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் பலி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் பலி\nபதிந்தவர்: தம்பியன் 27 May 2017\nஇன்று வெள்ளிக்கிழமை எகிப்து தலைநகருக்குத் தெற்கே பல சிறுவர்கள் அடங்கலாக கிறித்தவர்கள் பயணித்த பேருந்து ஒன்றின் மீது 3 ஜீப் வண்டிகளில் வந்த முகமூடி அணிந்த தீவிரவாதிகள் திடீரென மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் வரை பலியானதாகவும் 25 பேருக்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.\nஎகிப்தின் பாதுகாப்பு மற்றும் மருத்துவ அதிகாரிகள் தகவல் படி பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிய வருகின்றது. கடந்த டிசம்பர் தொடக்கம் எகிப்தில் கிறித்தவர்கள் மீது தொடுக்கப் பட்ட 4 ஆவது மிகப் பெரிய தாக்குதல் இது என்பதுடன் இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு போராளி அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் எகிப்தின் சினாய் வளைகுடா பகுதியில் இஸ்லாமிய தேசப் போராளிகள் சமீப காலமாக எண்ணற்ற தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர்.\nதலைநகர் கெய்ரோவில் இருந்து 250 Km தொலைவில் மின்யா என்ற பகுதியில் எகிப்தின் மிகத் தொண்மையான கிறித்தவ இனமான கோப்டிக் கிறித்தவர்களில் அன்பா சாமுவேல் என்ற குருகுலத்துக்கு கோப்டிக் கிறித்தவர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்து மீதே இந்த மோசமான துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப் பட்டுள்ளது. கடந்த முறை நிகழ்த்தப் பட்ட தாக்குதல்கள் போன்றே இன்றைய தாக்குதலுக்கும் ISIS இயக்கம் பின்புலமாக இருக்கலாம் எனப் பரவலாக சந்தேகிக்கப் படுகின்றது.\n0 Responses to எகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் பலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேவயானி ஆடை அவிழ்ப்பு சோதனை வீடியோ காட்சி உண்மையானவை அல்ல... (காணொளி இணைப்பு)\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/06/19131628/1247089/navagraha-worship.vpf", "date_download": "2019-07-23T12:12:07Z", "digest": "sha1:5NYV7DXPYSISJ3F5YTWV63HP2WARJG3N", "length": 5579, "nlines": 74, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: navagraha worship", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாப்பாரப்பட்டியில் உள்ள அபீஷ்ட வரதராஜர் கோவிலில் உள்ள நவக்கிரகங்கள் பெண் வடிவில் காட்சி தருவதும் ஆச்சரியமான ஒன்றாகும்.\n* பெருமாள் கோவில்களில் நவக்கிரக சன்னிதி இருப்பதில்லை. ஆனால், தருமபுரியில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாப்பாரப்பட்டி எனும் ஊரில் அமைந்திருக்கும் அபீஷ்ட வரதராஜர் கோவிலில் நவக்கிரகங்கள் உள்ளன. அதோடு அந்த நவக்கிரகங்கள் பெண் வடிவில் காட்சி தருவதும் ஆச்சரியமான ஒன்றாகும்.\n* மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 600 வருடங்களுக்கும் மேலான கட்டுமானமாகவும், மிகவும் கலையம்சம் கொண்டதாகவும் இருப்பதுடன், கோவிலில் மொத்தம் 33 மில்லியன் கலை வேலைப்பாடுகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.\n* வேலூர் அருகே விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் உள்ள தூணின் தென்பக்கத்தில் அரை சந்திர வடிவில் 1 முதல் 6 வரை மற்றும் 6 முதல் 12 வரை எண்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதற்கு மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டும்போது, குச்சியின் நிழல் எந்த எண்ணில் விழு கிறதோ அதுதான் அப்போதைய மணி ஆகும்.\nதோஷம் போக்கும் அபரா ஏகாதசி விரதம்\nகல்வி கற்பது, கல்வியை கற்றுக்கொடுப்பது\nபித்ரு தோஷம் நீங்குவதற்கான எளிய பரிகாரங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://business.maddunews.com/2016/", "date_download": "2019-07-23T11:15:33Z", "digest": "sha1:C7WYGN4RTRYKNZXAXDQMFD322GLQXVM2", "length": 3959, "nlines": 100, "source_domain": "business.maddunews.com", "title": "2016 | busines", "raw_content": "\nமட்டக்களப்பில் மாபெரும் கலை கலாசார நிகழ்வு\n“விவசாயக் கண்காட்சியும் வியாபாரச் சந்தையும்”\nமட்டக்களப்பினை மேல் இருந்து பார்க்க அரிய சந்தர்ப்பம்\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nதிங்கட்கிழமை
Dr. மைத்திரி - சிறுநீரக வைத்திய நிபுணர்
செவ்வாய்கிழமை Dr.நிஹாரா - நரம்பியல் வைத்திய நிபுணர்
Dr.யசோதா - கண் சத்தி...\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nடிரீம்ஸ் கேக் அழகுபடுத்தல் மற்றும் அழகுபடுத்தல் நிலையம்\nமட்டக்ளப்பு நல்லையா வீதியில் இயங்கிவரும் டிரீம்ஸ் கேக் அழகுபடுத்தல் மற்றும் அழகுபடுத்தல் நிலையத்தில் Dreams cake Decorating & Beauty ...\nமட்டக்களப்பில் பிரமாண்ட இசை நிகழ்வு\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பில் மாபெரும் கலை கலாசார நிகழ்வு\n“விவசாயக் கண்காட்சியும் வியாபாரச் சந்தையும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/letter-to-narendira-modi/", "date_download": "2019-07-23T11:06:36Z", "digest": "sha1:NPFS5S4LWATILVZTN7IU5YMKTVIQEJ4X", "length": 2482, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "letter to narendira modi | OHOtoday", "raw_content": "\nஎங்கள் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு………………..\nJune 9, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\nLPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன் செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்று ஒரு குரல் ஆரம்பித்து ( இந்தியில் தான்… கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன் செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்று ஒரு குரல் ஆரம்பித்து ( இந்தியில் தான்…) நீங்கள் அரசு கொடுக்கும் சமையல் வாயுவுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்து இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவலாமே ” – என்கிற வகையில் ஒரு லெக்சர் வரும்….) நீங்கள் அரசு கொடுக்கும் சமையல் வாயுவுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்து இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவலாமே ” – என்கிற வகையில் ஒரு ல���க்சர் வரும்…. (நாம் அழைப்பதால், போன் செலவு நம்முடையது தானே… (நாம் அழைப்பதால், போன் செலவு நம்முடையது தானே… ) சில நாட்களுக்கு […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-25313.html?s=da6bcf1fb3c2a3e866753a6941a12d9c", "date_download": "2019-07-23T11:20:47Z", "digest": "sha1:QRCBZSRVZGKIHACGF37NDWPESSJYMB5S", "length": 2358, "nlines": 25, "source_domain": "www.tamilmantram.com", "title": "திரைப்படத்தில் கதை - ஆச்சர்யம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > திரைப்படத்தில் கதை - ஆச்சர்யம்\nView Full Version : திரைப்படத்தில் கதை - ஆச்சர்யம்\nஅத்தைக்கு மீசை முளைத்தால் ஆச்சர்யம்\nகுதிரைக்கு கொம்பு இருந்தாலும் ஆச்சர்யம்\nதெருவோரக் கூத்து காலத்தில் நாடகம் ஆச்சர்யம்\nநாடக காலத்தில் திரைப்படம் ஆச்சர்யம்\nகருப்பு-வெள்ளைத் திரைக்காலத்தில் வண்ணப்படம் ஆச்சர்யம்\nவண்ணத்திரைக் காலத்தில் கம்ப்யூட்டர் அனிமேஷன் & கிராபிக்ஸ் (இந்தக் காலத்தில்) ஆச்சர்யம்\n- உருக்கமான கதை ஆச்சர்யம் \nநூற்றுக்கு ஒன்றிரண்டு என்பது மாறி\nநூற்றுக்கு நூறானால் - ஆஹா அதுவும் ஆச்சர்யம்\nதிரைப்படத்தில் கதை - ஆச்சர்யம்\nதிரைப்படத்தில் கதை - ஆச்சர்யம்\nஇப்பவெல்லாம் திருட்டு வீசீடி வந்துவிட்டதால் இனி திரைப்படமே ஆச்சர்யம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNDM4OA==/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-", "date_download": "2019-07-23T11:28:32Z", "digest": "sha1:IXXTZVODYX5IHHGYBQ3L5MP7BYXK3QG5", "length": 6635, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "கோஹ்லியை வெறுக்கும் ரோஹித் சர்மா?", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » PARIS TAMIL\nகோஹ்லியை வெறுக்கும் ரோஹித் சர்மா\nஇந்திய அணி கேப்டன் கோஹ்லிக்கும் ரோஹித் சர்மாவிற்கும் இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபடுகிறது.\nகோஹ்லிக்கும் தற்போது இந்திய ஒருநாள் அணியில் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள ரோஹித் சர்மாவுக்கும் இடையே ஏதோ மோதல் உள்ளது என்பது சமூக வலைத்தளங்களில் அவர்களின் செயல்பாடுகல் மூலம் தெரியவந்துள்ளது.\nடிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருந்து கோஹ்லியை தனது நட்பு வட்டத்திலிருந்து ரோஹித் சர்மா நீக்கியுள்ளார். மேலும், கோஹ்லியை விமர்சனம் செய்து ரசிகர்கள் பதிவிட்டுள்ள போஸ்டுகளுக்கு ரோஹித் சர்மா லைக் செய்துள்ளார்.\nஇதனால் ரோஹித் சர்மாவுக்கும், விராட் கோலிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. எனினும் ரோஹித்தின் இந்த மாதியான செயல்களுக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை.\nபிரிட்டனின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு\nஇந்தியா - பாகிஸ்தான் பிரச்சனையில் சமரசம் செய்வதாக அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்தை வாபஸ் பெற்றது அமெரிக்கா\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்ச்சை கருத்து கூறிய அதிபர் டிரம்ப்: இந்திய தூதரிடம் மன்னிப்பு கோரினார் அமெரிக்க எம்.பி\nதொழிலதிபர் விஜய் மல்லையா சொத்துகள் குறித்த விவரங்களை வெளியிட இந்திய வங்கிகள், இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை\nசீன புல்லட் ரயிலில் பெண் டிரைவர்கள்\nபுதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கும் விவகாரம்..: தற்போதைய நிலையே தொடரும் என மத்திய அரசு அறிவிப்பு\nமேற்கு வங்க துர்க்கா பூஜை கமிட்டிகளுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ்: மம்தா கடும் கண்டனம்\nகேரளாவில் தொடரும் கனமழை பலியானவர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு; மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம்\nகடன் தொல்லையால் பரிதாபம் துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை\nஆந்திர சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட 3 தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம்: துணை சபாநாயகர் உத்தரவு\nதமிழகத்தில் நடந்த 18 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தை மேற்கோள் காட்டி கர்நாடக சட்டப்பேரவையில் சித்தராமையா பேச்சு\nமழைநீரை சேமிக்க பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்\nவிழுப்புரம் அருகே துப்புரவு தொழிலாளி மூச்சுத்திணறி உயிரிழப்பு\nதிருவள்ளூர் அருகே இலவச லேப்-டாப் கேட்டு பள்ளி மாணவிகள் ஆர்ப்பாட்டம்\nபுதிய கல்விக் கொள்கை மாணவர்கள் எதிர்ப்பினால் பாதியில் முடிந்த கூட்டம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/blog-post_80.html", "date_download": "2019-07-23T11:43:18Z", "digest": "sha1:L2VOR64GYA5BBUNWH7YU3GJIQVRGBZBE", "length": 8629, "nlines": 58, "source_domain": "www.vettimurasu.com", "title": "பிரதேசத்தில் இன முறுகல்களைத் தடுப்பதற்கு கிராம சேவையாளர்கள் கூருணர்வோடு முன்னாயத்தமாக இருக்க விழிப்புணர்வ��� - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East பிரதேசத்தில் இன முறுகல்களைத் தடுப்பதற்கு கிராம சேவையாளர்கள் கூருணர்வோடு முன்னாயத்தமாக இருக்க விழிப்புணர்வு\nபிரதேசத்தில் இன முறுகல்களைத் தடுப்பதற்கு கிராம சேவையாளர்கள் கூருணர்வோடு முன்னாயத்தமாக இருக்க விழிப்புணர்வு\nபிரதேசத்தில் அவ்வப்போது தூண்டி விடப்படக் கூடிய இன மத முறுகல்களைத் தடுப்பதற்கு கிராம சேவையாளர்கள் கூருணர்வோடு முன்னாயத்தமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு வழங்கப்படவிருப்பதாக தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன் தெரிவித்தார்.\nஇந்த விடயம் தொடர்பாக புதன்கிழமை 16.01.2019 கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,\nஇலங்கையில் அனைத்து மதங்கள் மற்றும் அனைத்து இனங்களுக்கிடையில் நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய சகவாழ்வுக்கான செயற்திட்டங்களில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள அனைவரும் சிரத்தை எடுக்க வேண்டும்.\nஅந்த வகையில் தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவை முனைப்புடன் செயலாற்றி வருகின்றது.\nஅதன் உள்ளுர் சமாதானத்திற்கான இயலளவைக் கட்டியெழுப்பும் இன்னொரு படிமுறையாக பிரதேசத்திலுள்ள கிராம சேவையாளர்களுக்கு மாவட்ட சர்வமத பேரவையின் செயற்பாடுகளைத் தெளிவுபடுத்துவதும், பிரதேசத்தில் அவதானிக்கக் கூடிய இன, மத முரண்பாடுகளை வளர விடாமல் முளையிலேயே கிள்ளி எறியக் கூடிய முன்னாயத்தங்களைச் செய்வது பற்றி அறிவூட்டுவதும் இடம்பெறவுள்ளது.\nஇத்தகைய விழிப்புணர்வுக்கென மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள கிராம சேவையாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.\nநீடித்து நிலைத்து நிற்கக் கூடிய சமாதான கலந்துரையாடல் செயற்பாடுகளில் அனைத்து இன மதங்களையும் சேர்ந்த அதிகாரிகள், மத அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் பங்கெடுக்க வேண்டும்' என்றார்.\nவந்தாறுமூலை விஸ்ணு ஆலயத்திற்குள் நுளைய முற்பட்ட சந்தேகநபர் நால்வர் கைது\nகிழக்கின் திருப்பதியாம் மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயத்தின் இறுதி நாள���ன 15-7-2019-இரவு 10.30 மணியளவில் ஆலயத்திற்குள் நுளைய ம...\nபிள்ளையானைச் சந்தித்தார் மனோ கணேசன்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தனை, மட்டக்களப்புச் சிறைச்சாலையில் அமைச்சர் மனோ கணேசன் இன்று (21) காலை சந...\nவிபத்தில் சிக்கி படுகாயமடைந்த அடையாளம் காணப்படாத ஆண் சிகிச்சை பயனின்றி மரணம்\n-ஏ.எச்.ஏ. ஹுஸைன் - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை, ஆறுமுகத்தான்குடியிருப்பு பிரதேசத்தில் வீதி விபத்தி...\nபிரதேசசெயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவனின் மகத்தான சேவைக்கு பாராட்டு\n(ஜெ.ஜெய்ஷிகன்) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசசெயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் பிரதேசத்தில் ஆற்றிய மகத்தான சேவையை பாராட்டி கௌரவிக்க...\nஇலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் செயலாளராக மட்டு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் தெரிவு\nஇலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தேசிய இளைஞர் சம்மேளன நிர்வாக தெரிவு கூட்டம் நேற்று 20.07.2019 ம் திகதி சனிக்கிழமை இலங்கை செஞ்சிலுவை சங்கத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2019-07-23T11:25:04Z", "digest": "sha1:66SSHEAHDP7OCFGLGFMSYMEJF7EOU5LD", "length": 5221, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பன்னாட்டு நிதி மையம் (இரண்டு)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பன்னாட்டு நிதி மையம் (இரண்டு)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பன்னாட்டு நிதி மையம் (இரண்டு)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபன்னாட்டு நிதி மையம் (இரண்டு) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஉலகின் உயர்ந்த கட்டமைப்புக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவ���ர்ப்புரு:ஹொங்கொங் வானளாவிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டு வர்த்தக மையம் (கட்டடம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:HK Arun/பயனர் திட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/worship/2019/07/11135727/1250531/pillaiyar-suzhi.vpf", "date_download": "2019-07-23T12:14:05Z", "digest": "sha1:LEAFMT7YJWGC2SY3LUCMZEAIHWBPF4FC", "length": 6317, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: pillaiyar suzhi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஏதாவது எழுதும் முன்பாக நாம் ‘உ’ என பிள்ளையார் சுழி போட்ட பிறகே எழுதுகிறோம். இதற்கான தத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.\nஏதாவது எழுதும் முன்பாக நாம் ‘உ’ என பிள்ளையார் சுழி போட்ட பிறகே எழுதுகிறோம். ‘ஓம்’ என்ற மந்திரத்திற்கு பிறகே ‘கணேசாய நமஹ’, ‘நாராயணாய நமஹ’, ‘சிவாய நம’ என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் ‘ஓம்’ என்பதை, ‘அ, உ, ம்’ என்று பிரிக்க வேண்டும்.\nஅதாவது, ‘அ, உ, ம்’ என்ற எழுத்துக்களை இணைத்தால் ‘ஓம்’ என்று வரும். ‘அ’ என்பது படைப்பதையும், ‘உ’ என்பது காப்பதையும், ‘ம்’ என்பது அழிப்பதையும் குறிக்கும். ‘அ’ என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது.\n‘உ’ என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக்கொண்டால், ஆயுள் அதிகரிக்கும் என்பதும், ஆயுள் கூடக்கூட, மனிதர்கள் தொடங்கும் காரியங்கள் தடையின்றி நடக்கும் என்பதும் தெரிந்த விஷயம்.\nமேலும், ‘உ’ என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மைப் பாதுகாப்பதைக் குறிக்கிறது. நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால், நமக்கொரு பாதுகாப்பு வேண்டும். இதற்காக ‘உ’ என எழுதுகிறோம்.\nகோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா பூச்சாட்டுதலுடன் இன்று தொடங்குகிறது\nஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா தொடங்கியது\nமழைச்சாரலை பொருட்படுத்தாமல் அத்திவரதரை தரிசித்த பக்தர்கள்\nபாவங்களை போக்கும் சுவேத விநாயகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-07-23T11:36:07Z", "digest": "sha1:ZRIVK7LJGELAIJI4NA2LSCWOEC7RZQXB", "length": 9992, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெள்ளை மாளிகை | Virakesari.lk", "raw_content": "\nகிளிநொச்சியில் நீதிமன்ற அனுமதியுடன் பொலிசார் தேடுதல் வேட்டை\n'வெள்ளியன்று திரையுலக கலைஞர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கும் வைபவம்'\nஇங்கிலாந்தின் புதிய பிரதமராகிறார் பொரிஸ் ஜோன்சன்\nசர்ச்சைக்குரிய கொள்கலன்கள் - உள்ளேயிருந்த பொருட்கள் என்ன \nபிரியாவிடைப் போட்டிக்கு குலசேகர வேண்டுகோள்\nஇங்கிலாந்தின் புதிய பிரதமராகிறார் பொரிஸ் ஜோன்சன்\n3 மாதங்களாக பெண் குழந்தைகள் பிறக்காத 132 கிராமங்கள்\nஇன்று அறிவிக்கப்படுவார் இங்கிலாந்தின் புதிய பிரதமர்\nவத்திகானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலும்பு கூடுகள் மீட்பு\n கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு \nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: வெள்ளை மாளிகை\nவெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் இராஜினாமா; டுவிட்டரில் ட்ரம்ப் அறிவிப்பு\nஅமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரும், ஜனாதிபதி ட்ரம்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளருமான சாரா சாண்டர்ஸ் தனது...\nவெள்ளை மாளிகையில் மடிந்துபோன பிரான்ஸ் - அமெரிக்க நட்பு மரம்\nஅமெ­ரிக்­கா – பிரான்ஸ் நாடு­க­ளுக்கு இடை­யி­லான 250 ஆண்­டு­கால நட்­பு­றவை கொண்­டாடும் வகையில் பிரான்ஸ் ஜனா­தி­பதி இமானுவ...\nவெள்ளை மாளிகைக்கு அருகில் தனக்குத் தானே தீ வைத்து தீப்பந்தமாக எரிந்த நபரால் பரபரப்பு\nஅமெ­ரிக்க வெள்ளை மாளி­கைக்கு அரு­கி­லுள்ள எலிப்ஸ் பூங்காவில் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை தனக்குத் தானே தீ வைத்து...\nஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை\nஅமெரிக்காவுக்கு எதிராக செயல் பட்டால் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் ஈரானுக்கு எச்சரித்துள்ளார்....\nஈரானுக்கு புதிய தடைகளை விதித்த ட்ரம்ப்\nஈரானின் இரும்பு மற்றும் சுரங்க துறைகளின் ஏற்றுமதிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய தடைகளை விதித்துள்ளார்.\nஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான அனுமதியை கோரியது வெள்ளை மாளிகை- வெளியானது புதிய தகவல்\nவெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு சபை ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து பென்டகனை கோரியது\nட்ரம்ப் மீது சி.என்.என். வழக்குப் பதிவு\nஅமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு ச...\nஅந்த நாயை வேலையை விட்டு நீக்கியது சிறப்பான செயல் ; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப், வெள்ளை மாளிகையில் தன்னிடம் உதவியாளராக வேலை பார்த்த பெண்ணைப் பார்த்து நாய் என்று திட்...\nஅமெரிக்க இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிலிப் ரோத் மரணம்\nஇருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்க இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிலிப் ரோத் இதய செயலிழப்பு காரணமாக த...\nநிர்வாண நபரின் துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் பலி\nஅமெரிக்காவின் டென்னஸி பிராந்தியத்தில் நிர்வாண நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்....\nபிரியாவிடைப் போட்டிக்கு குலசேகர வேண்டுகோள்\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இருவாரத்தில் அமைச்சரவை பத்திரம் : மனோகணேசன்\nவிடுதியிலிருப்பதாக கூறி, காதலனுடன் வீடெடுத்து தங்கிய வைத்திய கல்லூரி மாணவி: தூக்கில் தொங்கிய மகளை கண்டு கதறிய பெற்றோர்\nஇஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் வெளிப்படையாக முன்னெடுக்க வேண்டும் - பொதுபல சேனா\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட குப்பைகள் குறித்து சபையில் ஜே.வி.பி. கேள்விக் கணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/19292.html", "date_download": "2019-07-23T10:59:39Z", "digest": "sha1:7T6UHPRCI3DL4AVVPOFNTF7OAPQCUV6H", "length": 15348, "nlines": 182, "source_domain": "www.yarldeepam.com", "title": "திருமணமான சில மணி நேரங்களிலே பெண்ணின் கன்னிதன்மையை சோதித்த மணமகன்! மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு - Yarldeepam News", "raw_content": "\nதிருமணமான சில மணி நேரங்களிலே பெண்ணின் கன்னிதன்மையை சோதித்த மணமகன் மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு\nதிருமண நாளன்று வாந்தி எடுத்ததால் கன்னித்தன்மை பரிசோதனை செய்த கணவரை மனைவி உதறி தள்ளிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சம்பவம் கர்நாடகாவில் இடம்பெற்றுள்ளது,சம்பவம் தொடர்பில் மேலும்.,வடக்கு கர்நாடகாவை சேர்ந்தவர் சரத் (வயது 29). எம்.பி.ஏ. படித்து இருந்த அவர் முன்னணி நிறுவனத்தில் மனித ஆற்றல் துறையில் வேலை பார்த்து வந்தார்.\nஇவர் திருமணத்துக்காக திருமண தகவல் அலுவலகம் மூலம் பெண் தேடினார். அப்போது ���னது பகுதியை சேர்ந்த ரக்‌ஷா (26) என்ற பெண் பொருத்தமான வரனாக அமைந்தது. அவரும் எம்.பி.ஏ. படித்து வேலை பார்த்து வந்தார்.\nஇருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இதன்படி இருவருக்கும் திருமணம் நடந்தது.திருமணம் முடிந்து சிறிது நேரத்தில் ரக்‌ஷா வாந்தி எடுத்தார். வயிற்றில் ஜீரண பிரச்சனை ஏற்பட்டதால் அவருக்கு வாந்தி ஏற்பட்டது.\nஆனால் சரத்துக்கு வேறு மாதிரி சந்தேகம் ஏற்பட்டது. திருமணத்துக்கு 15 நாட்களுக்கு முன்பு ரக்‌ஷாவின் தாயார் புற்றுநோயால் மரணம் அடைந்தார். இதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். திருமணம் பிடிக்காததால் தான் ரக்‌ஷா இப்படி இருப்பதாக சரத் கருதினார்.\nமேலும் ரக்‌ஷாவின் தாயார் இறந்த நேரத்தில் அந்த ஊரை சேர்ந்த ஆண் நண்பர் ஒருவர் ரக்‌ஷாவுக்கு ஆறுதலாக இருந்து ஏராளமான உதவிகளை செய்தார். இதனால் அவருக்கும் ரக்‌ஷாவுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்கனவே சரத்துக்கு இருந்தது.\nஇந்த நிலையில் திருமண நாளன்று வாந்தி எடுத்ததால் அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் வாந்தி ஏற்பட்டதாக கருதினார்.\nஎனவே ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து அதை கண்டுபிடிக்க முடிவு செய்தார். இதற்காக ரக்‌ஷாவை வயிற்று பிரச்சனைக்கு சிகிச்சை பெறலாம் என கூறி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.\nஆனால் டாக்டர்களிடம் ரகசியமாக பேசிய அவர் ரக்‌ஷா கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா வாந்திக்கு கர்ப்பம் காரணமா என சோதனை நடத்துமாறு கூறினார்.\nஎனவே அதற்கான சோதனையை டாக்டர்கள் மேற்கொண்டனர். சோதனை செய்வது தொடர்பான படிவத்தில் ரக்‌ஷாவிடம் கையெழுத்து வாங்கினார்கள். ஆனால் அவர் படித்து பார்க்காமலேயே கையெழுத்து போட்டு விட்டார்.\nடாக்டர்கள் சோதனை செய்தபோதுதான் கற்பு பரிசோதனை நடந்தது தெரிந்தது. இதனால் கோபம் அடைந்த ரக்‌ஷா உடனே ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டார்.\nகணவர் அவரை நேரில் சென்று அழைத்தும் வர மறுத்து விட்டார். இதனால் சரத் கர்நாடக அரசு குடும்ப நல ஆலோசனை மையத்தில் புகார் அளித்தார். இருவரையும் ஆலோசனை மைய உறுப்பினர்கள் அழைத்து பேசினார்கள்.\nஅப்போது என் மீது சந்தேகப்பட்ட கணவரோடு வாழ முடியாது என்று ரக்‌ஷா பிடிவாதமாக கூறிவிட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையை அடுத்து மயிரி���ையில் தப்பியது தமிழகம் NIAயிடம் சிக்கிய 17 மிக ஆபத்தான…\nதலைமறைவான காதலர்கள்: காதலனின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்த காதலியின் தந்தை\nஇணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: இதுதான் உண்மை\nஇந்தியாவில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபருக்கு காத்திருந்த…\nஇந்தியாவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் ஈழத்துப் பெண்கள்\nவிடுமுறைக்காக வீட்டுக்கு வந்த பெண் செய்த விபரீத காரியம்\nஇறந்ததாக கூறி தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியவர் உண்மையிலேயே இறந்துபோன…\nசமூக வலைதளத்தில் தற்கொலை செய்வதாக நாடகமாடிய பெண்; நீதிமன்றம் கொடுத்துள்ள வினோத…\nதமிழ் குழந்தைக்கு வேண்டாமென்று பெயர் வைத்த பெற்றோர்; 22 லட்ஷம் சம்பளம் கொடுத்து…\nஎதிர்ப்புகளை மீறி ஆபிரிக்கருடன் இடம்பெற்ற பிரபல இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள்…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஇலங்கையை அடுத்து மயிரிழையில் தப்பியது தமிழகம் NIAயிடம் சிக்கிய 17 மிக ஆபத்தான தீவிரவாதிகள்\nதலைமறைவான காதலர்கள்: காதலனின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்த காதலியின் தந்தை\nஇணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: இதுதான் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/45571", "date_download": "2019-07-23T11:42:34Z", "digest": "sha1:SQN2BO6K7JO5M2YJDQUSGJ7YEBI2XXJB", "length": 4623, "nlines": 85, "source_domain": "metronews.lk", "title": "பெஷன் ஷோவை பார்வையிடச் சென்ற பிரபலங்கள் – Metronews.lk", "raw_content": "\nபெஷன் ஷோவை பார்வையிடச் சென்ற பிரபலங்கள்\nபெஷன் ஷோவை பார்வையிடச் சென்ற பிரபலங்கள்\nபிரெஞ்சு நிறு­வ­ன­மான கிறிஸ்­டியன் டீயோர் (Christian Dior) நிறு­வ­னத்தின் Croisiere 2020 collection பெஷன் கண்­காட்சி மொரோக்­கோவின் மராகேஷ் நகரில் நடை­பெற்­றது. இக்­கண்­காட்­சியைப் பார்­வை­யிடச் சென்ற பிர­ப­லங்கள் பலரை படங்களில் காணலாம்.\nசாய்ந்தமருதுவில் இன்று மீட்கப்பட்ட துப்பாக்கி\nசாய்ந்தமருது மக்கள் தேசபக்தி கொண்டவர்கள் – பதவி உயர்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவிப்பு\n12 ஆவது தெற்காசிய உடற்கட்டுப் போட்டிகளில்\nஉலக ஒருங்­கி­சைந்த கரணமடித்தல் கலப்புப் பிரிவு போட்டிகள்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன்…\nவைத்தியர் ஷாபி விவகாரத்துக்கு ஒரு வாரத்தில் தீர்வைக் காண…\nஸஹ்ரான் குழுவினரின் வெடிபொருட்கள் தொடர்பில் தகவல்…\nரஷ்ய இராணுவ விமானம் மீது தென்கொரிய விமானங்கள் எச்சரிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/08/16/can-modi-be-protected-can-not-give-me-protection-rahul-gandhis/", "date_download": "2019-07-23T11:18:21Z", "digest": "sha1:GWVWNFDZ7O6NPPCPCOYYMY53DZJLBWMG", "length": 40463, "nlines": 494, "source_domain": "tamilnews.com", "title": "Can Modi be protected can not give me protection Rahul Gandhi's", "raw_content": "\nமோடிக்கு பாதுகாப்பு கொடுக்கமுடியும் எனக்கு பாதுகாப்பு கொடுக்கமுடியாதா : ராகுல்காந்தி கொந்தளிப்பு\nமோடிக்கு பாதுகாப்பு கொடுக்கமுடியும் எனக்கு பாதுகாப்பு கொடுக்கமுடியாதா : ராகுல்காந்தி கொந்தளிப்பு\nதிமுகவின் தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கில் பாதுகாப்பு குறைபாடு குறித்தும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சரியாக பாதுகாப்பு வழங்காதது குறித்தும் விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி அன்று மாலை மரணம் அடைந்தநிலையில், காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.\nமேலும் , முக்கியமாக, கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுல் காந்திக்கு பாதுகாப்பு சரியாக வழங்கப்படவில்லை. கூட்டத்தில் இருந்தவர்கள் அவர் கையை தொடும், அளவிற்கு பாதுகாப்பு மோசமாக இருந்தது.\nஇந்த நிலையில், இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து வக்கீல் சூரியபிரகாசம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஹைகோர்ட் வழக்கு தொடுத்தார். இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nகள்ளத்தொடர்பு வைத்திருந்த அக்காவை கொன்ற தம்பி\nதிருமணமான பெண்களைத்தான் சுலபமாக மயக்க முடியும் – கால் டாக்ஸி காமுகன்\nகாதலியுடன் உல்லாசம் – வீடியோ வெளியிட்ட காதலன்\nதொப்புள்கொடியுடன் கால்வாயில் கிடந்த குழந்தை – மீட்டெடுத்த பெண்(காணொளி)\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சுயசரிதை ​திரைப்படமாகிற��ு\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nசர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது : 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மெர்சல் படம்..\n“நயனின் வாயை நான் அதற்காகத் தான் கடித்தேன்” ரூமில் நயனுடன் நடந்ததைக் கூறி சிம்பு அதிரடி.\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nப���ற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின���டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n“நயனின் வாயை நான் அதற்காகத் தான் கடித்தேன்” ரூமில் நயனுடன் நடந்ததைக் கூறி சிம்பு அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/07/14072019.html", "date_download": "2019-07-23T10:59:26Z", "digest": "sha1:DRCYKEOKUDD6RC3VUPCLT7BHULAPOLCP", "length": 12823, "nlines": 233, "source_domain": "www.thamizhkadal.com", "title": "வரலாற்றில் இன்று 14.07.2019", "raw_content": "\nHomeவரலாற்றில் இன்றுவரலாற்றில் இன்று 14.07.2019\nசூலை 14 (July 14) கிரிகோரியன் ஆண்டின் 195 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 196 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 170 நாட்கள் உள்ளன.\n1223 – எட்டாம் லூயி பிரான்சின் மன்னனாக முடி சூடினான்.\n1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளபாடங்களைக் கைப்பற்றினர்.\n1865 – எட்வர்ட் வைம்ப்பர் தனது உதவியாட்களுடன் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மாட்டர்ஹோர்ன் மலையின் உச்சியை முதற்தடவையாக எட்டினார். இவர்கள் திரும்பி வருகையில் இவருடன் வந்த 4 பேர் உயிரிழந்தனர்.\n1889 – பாரிசில் கூடிய சோசலிசத் தொழிலாளர்களின் “சர்வதேச தொழிலாளர் பாராளுமன்ற” நிகழ்வுகளில் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி வேலை-நேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என முடிவாகியது.\n1933 – ஜெர்மனியில் நாசிக் கட்சி தவிர்த்து அனைத்து அரசியற் கட்சிகளும் தடை செய்யப்பட்டன.\n1948 – இத்தாலியின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பல்மீரோ டொக்ளியாட்டி பாராளுமன்றத்துக்கு முன்னர் சுடப்பட்டார்.\n1958 – ஈராக்கியப் புரட்சி: ஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அப்துல் கரீம் காசிம் நாட்டின் புதிய தலவரானார்.\n1965 – மரைனர் 4 செவ்வாய்க் கோளுக்குக் கிட்டவாகச் சென்று முதற்தடவையாக வேறொரு கோளின் மிக அண்மையான படங்களைப் பூமிக்கு அனுப்பியது.\n1966 – குவாத்தமாலா நகரில் மனநோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற தீவிபத்தில் 225 பேர் கொல்லப்பட்டனர்.\n1967 – நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது.\n1976 – கனடாவில் மரணதண்டனை முறை ஒழிக்கப்பட்டது..\n1989 – பிரெஞ்சுப் புரட்சியின் 200 ஆவது ஆண்டு நிறைவை பிரான்ஸ் கொண்டாடியது.\n1995 – MP3 பெயரிடப்பட்டது.\n1995 – இலங்கை இராணுவத்தினரின் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் புக்காரா ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.\n1997 – சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபா வந்தடைந்தன.\n2002 – பாஸ்டில் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரெஞ்சு அதிபர் ஜாக் சிராக் கொலை முயற்சி ஒன்றில் இருந்து உயிர் தப்பினார்.\n2007 – ஐரோப்பாவில் மரபுவழி இராணுவப் படைகள் குறித்த உடன்பாட்டில் இருந்து ரஷ்யா விலகியது.\n1862 – கஸ்டவ் கிளிம்ட், ஆத்திரிய ஓவியர் (இ. 1918)\n1913 – ஜெரால்ட் ஃபோர்ட், 38வது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் (இ. 2006)\n1918 – இங்மார் பேர்ஜ்மன், சுவீடியத் திரைப்பட இயக்குநர் (இ. 2007)\n1929 – வா. செ. குழந்தைசாமி, இந்தியப் பொறியியலாளர்\n1935 – ஐ-இச்சி நெகிழ்சி, சப்பானிய வேதியியலாளர்\n1938 – அனுருத்த ரத்வத்தை, இலங்கை அரசியல்வாதி (இ. 2011)\n1943 – ரோகண விஜயவீர, இலங்கைப் புரட்சியாளர் (இ. 1989)\n1947 – நவின்சந்திரா ராம்கூலம், மொரிசியசின் 3வது பிரதமர்\n1954 – சரத்குமார், தமிழகத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி\n1967 – ஹசான் திலகரத்ன, இலங்கைத் துடுப்பாளர்\n1968 – மைக்கேல் பால்மர், சிங்கப்பூர் அரசியவாதி\n1987 – சாரா கேனிங், கனடிய நடிகை\n1827 – அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல், பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1788)\n2004 – சுவாமி கல்யாண் தேவ், இந்தியத் துறவி (பி. 1876)\n2008 – சுசுமு ஓனோ, சப்பானியத் தமிழறிஞர் (பி. 1919)\n2015 – எம். எஸ். விஸ்வநாதன், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1928)\nபிரான்ஸ் – பாஸ்டில் நாள் (1789)\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\n1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கான நாள் வாரி பாடத்திட்டம்\nஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் வ���டுமுறை அறிவிப்பு\n2013, 2014 ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வெழுதிய 82,000 பேருக்கு பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர்: செங்கோட்டையன் பேச்சு\nDistrict level team ஆய்வு செய்ய வரும் பொழுது பார்வையிடுபவை :\nதமிழ் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான 32 அட்டைகள்\nஆசிரியர்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு\n05- 08- 2019 அன்று உள்ளூர் விடுப்பு\nபுதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் வேலை வேண்டுமா\nஆக.17, 18 இல் மின்கம்பியாளா் உதவியாளா் தோவு: விண்ணப்பிக்க ஜூலை 26 கடைசி\nசென்னை: மின் கம்பியாளா் தகுதி காண் தோவுக்கு ஜூலை 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/11.html", "date_download": "2019-07-23T11:37:12Z", "digest": "sha1:IQ5OKEP2XIKHZMUOP3TJWRGLPJDF5TEI", "length": 6453, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பிலிப்பைன்ஸ் தவறுதலாக மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 11 துருப்புக்கள் பலி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபிலிப்பைன்ஸ் தவறுதலாக மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 11 துருப்புக்கள் பலி\nபதிந்தவர்: தம்பியன் 01 June 2017\nபிலிப்பைன்ஸ் விமானப் படை மராவி நகரின் மையத்தில் தீவிரவாதிகளின் இலக்குகள் மீது குறி வைத்து மேற்கொண்ட விமானத் தாக்குதல் தவறாகி அந்நாட்டுத் துருப்புக்கள் மீதே வீழ்ந்ததில் 11 படை வீரர்கள் பலியாகி உள்ளனர்.\nஇதனால் பிலிப்பைன்ஸ் அரசு அதிர்ச்சியில் உறைந்துள்ளது. கிட்டத்தட்ட 9 நாட்களாக இப்பகுதியில் தீவிரவாதிகள் மீது போர் தொடுத்து வரும் பிலிப்பைன்ஸ் துருப்புக்கள் மீது நேற்று புதன்கிழமை அந்நாட்டு வான் படை வீசிய குண்டுகள் தவறுதலாக வீழ்ந்ததிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பிலிப்பைன்ஸ் அரசின் பாதுகாப்புச் செயலாளர் டெல்ஃபின் லொரென்ஷானா சர்வ சாதாரணமாக செய்தியாளர் மாநாட்டில் சிலவேளைகளில் சிரமமான சந்தர்ப்பங்களில் இது போன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் இடம்பெற்று விடும் என்றும் தவறு விமான ஓட்டி மீதோ அல்லது தரையில் இருந்து வழிகாட்டியவர் மீதோ தான் உள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.\nஎனினும் கடந்த 9 நாட்களில் மராவியில் த���விரவாதிகளுக்கு எதிரான போரில் பாதுகாப்புப் படையினர் 38 பேரும் பொது மக்கள் 19 பேரும் தீவிரவாதிகள் 120 பேரும் கொல்லப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கொல்லப் பட்டவர்களில் சவுதி, மலையா, யேமென், செச்செனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 8 தீவிரவாதிகளும் அடங்குவதாகத் தெரிய வருகின்றது.\n0 Responses to பிலிப்பைன்ஸ் தவறுதலாக மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 11 துருப்புக்கள் பலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேவயானி ஆடை அவிழ்ப்பு சோதனை வீடியோ காட்சி உண்மையானவை அல்ல... (காணொளி இணைப்பு)\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பிலிப்பைன்ஸ் தவறுதலாக மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 11 துருப்புக்கள் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/256564.html", "date_download": "2019-07-23T10:58:59Z", "digest": "sha1:36N4UCF2RVX5KGQGTUQOAOW7QTFFLX44", "length": 27034, "nlines": 180, "source_domain": "eluthu.com", "title": "முருகேசன் சித்தப்பா -- கயல்விழி - சிறுகதை", "raw_content": "\nமுருகேசன் சித்தப்பா -- கயல்விழி\n\"வாடி வெளிய. பார்க்கிறன் நானும் எவன் இங்க வந்து உன்னை கட்டிக்கொள்ளுறான் என்று...\" குடிபோதையில் வீட்டுக்கு வெளியே நின்று கத்திக்கொண்டிருந்தான் முருகேசன்.\n\"அம்மா... சித்தப்பா ஏன் இப்பிடி குடிச்சிட்டு வந்து கத்துறார். தினமும் எங்களால முடியல அம்மா. போலீஸ் ல சொல்லுவோம் ப்ளீஸ் அம்மா....\" வேணி கெஞ்சினாள்.\nமோகனும் அதை தான் சொன்னான். \"அம்மா... இப்பிடியே விட்டால் இவர் எங்களை இருக்க விட மாட்டார் அம்மா.\"\nராணி அமைதியாய் இருந்தாள். அவளின் அமைதி அவளை அவளின் கடந்த காலத்துக்கு இழுத்துச் சென்றது.\nதாய் தந்தையை பார்த்து இல்லாதவள். அநாதை இல்ல வாசலில் விட்டு செல்லப்பட்டவள். கருணை உள்ளம் கொண்டவர்களால் வளர்க்கப்பட்டு +2 மட்டும் தனது படிப்பை முடித்திருந்தாள். இதற்கு மேலும் படிக்க முடியாது என்று தனது படிப���புக்கு ஏற்ற வேலையாக பாடசாலை ஒன்றில் பாலர் வகுப்பு ஆசிரியை ஆனாள்.\nராணியின் உழைப்பு முழுவதையும் கருணை இல்லத்திற்கு கொடுத்துவிடுவாள்.\nஅதே பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் தான் வேலு. மிகவும் நல்லவர். 30 வயது தொடங்கி இருந்தது அவருக்கு. திருமணம் ஆகவில்லை. காரணம், அவரின் தந்தை சிறு வயதில் இறந்து போயி விட்டதால் தாய் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். அதிகம் வேலை செய்ததால் படுத்த படுக்கையானார். தம்பி முருகேசன் அவனும் பத்தாவதோடு படிப்பை நிறுத்தியிருந்தான். தங்கை மதுமதி பத்தாவது படித்துக்கொண்டு இருந்தாள். குடும்ப பொறுப்பை சுமந்த வேலுவுக்கு திருமணம் செய்யும் எண்ணம் இருக்கவில்லை.\nநாட்கள் நகர்ந்தது. ராணி அனைவரோடும் அன்பாக பழகுவதையும் சிறுவர்களின் குறும்புகளை பொறுப்பது, அருவருப்பின்றி நடப்பது போன்றவற்றை கவனித்து இருந்ததால் மனதில் ஒரு எண்ணம் வரவே நேராகவே ராணியிடம் கேட்டார்.\n'உன்னை திருமணம் முடிக்க ஆசை படுகின்றேன். உனக்கு சம்மதம் என்றால் சொல்லு' என கூறி தன குடும்ப நிலைமையையும் கூறினார். ராணி யோசித்து சொல்வதாக சென்றுவிட்டாள்.\nஇரவெல்லாம் யோசித்தாள். தனக்கும் குடும்பம் ஒன்று வேண்டும் என்று எண்ணினாள்.\nவேலு கேட்டதை கருணை இல்ல அன்னையிடம் கூறினாள். அவரும் சம்மதிக்கவே இருவரது திருமணம் சாதாரணமாக நடந்தேறியது.\nராணி பாடசாலை செல்வதை நிறுத்தினாள். அத்தை, மச்சான், மச்சாள் என தனது குடும்ப வாழ்க்கையை தொடங்கினாள்.\nவேலுவுக்கும் ராணிக்கும் வேணி, மோகன், கவிதா என மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.\nவேலுவின் அம்மா காலமானார். முருகேசன் படிப்பு அவ்வளவாக இல்லாவிட்டாலும் விவசாயம் செய்தான். உழைப்பு, உழைப்பு, உழைப்பு... இதுதான் அவனின் எண்ணம். எத்தனையோ முறை அவனுக்கு திருமணம் பேசியாயிற்று. ஆனால், அவன் திருமணம் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்தான். அவனின் உழைப்பின் பலனாக குடும்பம் முன்னேறியது. மதுமதி மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு தேர்வு எழுதிக்கொண்டிருந்தாள். வேலு அதே பள்ளியில் ஆசிரியர் தான். வேலு, ராணி, முருகேசன் எல்லோருமே மதுமதி தான் எதிர்காலம் என்று நம்பினார்கள். வேலு எப்போதும் பெருமை பேசுவார் 'என் தங்கை தான் எங்கள் பரம்பரைக்கு முதல் டாக்டர்' என்று.\nமகிழ்ச்சி குடும்பத்தை ஆட்கொள்ளும் போது தான் புயலாய் சூழ்ந்தது ���துமதியின் பிரிவு.\nஆம்... மதுமதி தன்னோடு கல்லூரியில் படித்த ஒருவனோடு காதல் வயப்பட்டு இருந்திருக்கின்றாள். பரீட்சை முடியவும் இருவரும் யாருக்கும் தெரியாமல் ஊரைவிட்டு ஓடிவிட்டார்கள்.\nஅவ்வளவு தான். குடும்பம் மறுபடியும் துயரில் ஆழ்ந்தது. வேலு தனது சம்பாதிப்பில் சிறிதாய் நிலம் ஒன்று வாங்கினார். தாயின் பெயரில் இருந்த தங்கள் பரம்பரை வீட்டை முருகேசன் பெயரில் மாற்றி எழுதினார். தங்கையை நினைத்து நினைத்து துடித்தார். அத்தோடு தினமும் மனைவியிடம் 'முருகேசன் பாவம், அவன் எங்களுக்காக வாழ்ந்தவன். அவனை உன் பிள்ளை போல பார்த்துக்கொள்' என்று கூறினார்.\nகவலையின் உச்சத்தால் வேலு ஒரு நாள் மாரடைப்பில் காலமானார்.\nபிள்ளைகள் மூவரோடு ராணி மீண்டும் தனிமையானாள். என்ன செய்வது. அவளின் 35 வயதிலேயே அவளது முழு வாழ்க்கையும் முடிந்துவிட்டது.\nமுருகேசனோட வீட்டில் இருபது ஊரார் பார்வையில் தவறாக பட சாடை மாடையாக பேச தொடங்கினார்கள். அதனால் இனி இந்த வீட்டில இருக்க கூடாது என் தீர்மானித்தவளாக தன்னிடம் இருந்த நகை, பணம் அனைத்தையும் கொண்டு கணவர் வாங்கியிருந்த நிலத்தில் சிறு வீடு கட்டிக் கொண்டாள். இவர்கள வீடு கட்டுவதை புரிந்த முருகேசன் அவர்களுக்கு உதவினான். விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு வழி தெரியவில்லை அவனுக்கு.\nராணி தன குழந்தைகளுடன் புது வீட்டுக்கு குடி போனாள். கணவனின் ஓய்வூதிய பணத்தில் வாழ்க்கையை ஓட்டிடு இருந்தார்கள்.\nதிடீரென்று ஒரு நாள் முருகேசன் நன்றாக குடித்துவிட்டு வந்து காத்த தொடங்கினான். ஏன், எதுக்கு என்று அறியாத ராணி திகைத்தாள். இருப்பினும் எதுவும் பேசவில்லை. அவன் வீட்டுக்குள் வருவதே இல்லை. எப்போதும் வெளியில் நின்றே கத்துவான். 'ஏன்டி உனக்கு என்னை பிடிக்கலை என்னை கட்டிக்கொள்.உன்னை நான் பார்த்துக்கிறேன்.' இது தான் அவன் வாயில் வரும் வார்த்தைகளாக இருந்தது.\nகுழந்தைகள் வளர ஓய்வூதிய பணம் போதாமல் இருந்தது. என்ன செய்வது வேலைக்கு போகலாம் என்று நினைக்கும் போது தான் மதுமதியிடம் இருந்து அந்த மடல் வந்தது. அண்ணியிடம் மன்னிப்பு கேட்டும், அண்ணன் இறந்தது தெரியாது என்றும் இருந்தது. இந்த கடிதம் எழுதுவது தன் கணவருக்கு தெரியாது எனவும் அதனால் அவர்களின் முகவரியினை எழுதவில்லை எனவும் எழுதி இருந்தாள். அத்துடன் காசோலை ஒன்றும் இருந்தது. பிள்ளைகளின் படிப்பு செலவினை தான் பார்த்துக் கொள்வதாகவும் எழுதியிருந்தாள்.\nகொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டாள் ராணி. மதுமதியின் உதவியுடனும் ஓய்வூதிய பணத்துடனும் வாழ்க்கையை கொண்டு நடத்தினாள்.\nகுழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். ஆனாலும் முருகேசன் மாறுவதாக இல்லை. தினமும் இரவு ஏழு மணிக்கு வந்து கத்த தொடங்கினால் இரவிரவாக கத்துவான். தினமும் ஊரார் அவனை திட்டி தீர்த்தார்கள். ராணி மேல் அன்பு வைத்து பாவம் பார்த்தார்கள்.\nநினைவிற்கு வந்தாள் ராணி .\nஇன்றும் அதே தான். கத்திக்கொண்டே இருந்தான் முருகேசன். இதுக்கு மேல் மோகன்னால் பொறுமையாய் இருக்க முடியவில்லை. சித்தப்பாவிடம் சென்று 'இனிமே இப்பிடி பேச வேண்டாம்' என்று கூறினான். இருப்பினும் முருகேசன் கேட்பதாக இல்லை. வந்த கோவத்தில் அடித்தே விட்டான். அவ்வளவு தான். அதுவரை கத்திக்கொண்டிருந்த முருகேசன் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.\nராணி மோகனின் கன்னத்தில் அறைந்தாள். 'என்ன காரியம் பண்ணினாய்டா... அவர் உன் சித்தப்பா. எப்பிடி அடிக்க முடிஞ்சிது உன்னால... நான் பொறுமையாய் இருந்தான் தானே. ஏன்டா இப்பிடி செய்தாய்....\" தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்.\n\"அம்மா... அழாதையுங்கோ அம்மா.... அண்ணா தப்பு செய்யல. இப்படி செய்யாட்டி சித்தப்பா தினமும் எங்களுக்கு தொல்லை கொடுப்பார். நீங்க அழாதையுங்கோ அம்மா....\" தாயை தேற்றினாள் வேணி.\nகதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்தார்கள்.\n\" என கேட்டவாறு மோகன் தான் கதவை திறந்தான். அப்பிடியே மலைத்துப்போய் நின்றான்.\n\" கேட்டவாறு வந்த ராணியும் திகைத்துப் போய் நின்றாள்.\n\"என் ன் ன்... ன..... சார்.....\n'ஐயோ.... கடவுளே.... இரவு நடந்த பிரச்சனைக்கு போலீஸ்ட போயிட்டார் போல.... இப்ப என்ன செய்யுறது....' மனதுக்குள் ஆயிரம் நிகழ்வுகள் வந்து போயின.\n\"ஓ... தெரியும்... என்னோட கணவரின் தம்பி தான்....\" தட்டு தடுமாறி பதில் சொன்னாள்.\n\"நேற்று இரவு அவர் இறந்திட்டார். அவர்ட சொத்து பத்து எல்லாவற்றையும் உங்கள் பெயரில எழுதி வைச்சிருக்கார். பிரேத பரிசோதனையின் பின்னர் பாரமேற்றுக்கொளுங்கள்....\" கூறிவிட்டு போலீஸ் அவ்விடம் விட்டு நகர்ந்த பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தனர்.\nஇறுதி கடமைகளை முடித்த பின்னர் அவர்களது பரம்பரை வீட்டுக்கு போக தயாரானார்கள். அங்கு சென்று வீட்டினை சுத்தப்படுத்தும் போது தான் மோகனின் கண்ணில் பட்டது ஒரு டயரி. படித்தவனின் கண்கள் குளமாகின. அதில் அன்றாடம் நடந்தவற்றை முருகேசன் எழுதி வைத்திருந்தார்.\n'அண்ணி என் அன்னையை போன்றவர். அவரால் தனித்து வாழ முடியும். ஆனால், ஊரார் என் அண்ணி மேல் பழி சுமத்துவார்கள். கணவன் இன்றி ஒரு பெண் வாழ்ந்தால் கதைகட்ட உலகம் பார்த்துகொண்டு இருக்கும். என் அன்னையான அண்ணிக்கு களங்கம் வர நான் விரும்பவில்லை. அதனால் தான் தினமும் இரவில் அண்ணியின் வீட்டுக்கு காவலுக்காய் செல்வேன். அங்கே நின்று கத்துவேன். அதனால் அண்ணி மீது ஊரார்க்கு மதிப்பு வந்துள்ளது. ஊரார் என்னை வெறுத்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அண்ணிக்கு பணம் கொடுத்தால் வாங்க மாட்டார்கள் என்று தெரியும். அதனால் தான் என் தங்கையின் பெயரில் நானே பணமும் அனுப்பிக்கொண்டு இருந்தேன். நான் அண்ணியின் வீட்டுக்கு செல்லும் பொழுது என்றுமே குடித்தது இல்லை. ஆனாலும் குடித்தது போல நடிப்பேன். என் வீட்டுக்கு வந்த பிறகுதான் குடிப்பேன். காரணம், என் அண்ணியை கேவலமாக பேசுகிறேனே என்று.\nஎது நடந்தாலும் இன்று நான் சந்தோசமாக சாக போகிறேன். காரணம், என் அண்ணனின் மகன் மோகன் என்னை அடித்துவிட்டான். இதை விட மகிழ்ச்சி என்ன இருக்கு. இந்த துணிவை தான் அவனிடம் இருந்து எதிர் பார்த்தேன். இனி அந்த குடும்பத்தை மோகன் பார்த்துக் கொள்வான். அவர்களின் நன்மைக்காக இவளவு நாளும் போராடினேன். வெற்றியும் கிடைத்துள்ளது. இனி எனக்கு வாழ விருப்பமும் இல்லை.'\nகற்சிலையாய் நின்றான் மோகன் .\nஉறவின் புனிதம் உணர்வோம் நாமும் .\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கயல்விழி (17-Aug-15, 12:54 pm)\nசேர்த்தது : கயல்விழி மணிவாசன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/wadduwa/other-electronics?categoryType=ads&models=f11-pro", "date_download": "2019-07-23T12:34:49Z", "digest": "sha1:MD7ENP2K7H2EFNRD5TYJR5V5OHLNR237", "length": 5979, "nlines": 113, "source_domain": "ikman.lk", "title": "வாதுவ | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த இலத்திரனியல் சாதனங்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-10 of 10 விளம்பரங்கள்\nவாதுவ உள் வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/10/02/cwg-players-foreign-athletes-tajmahal-jewellery.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-23T11:07:22Z", "digest": "sha1:DVEHPJPHJ52N46HNP6C5E4SJLOHRCXRF", "length": 15630, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய நகைகளை வாங்கணும், தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்கனும்-வெளிநாட்டு வீரர்கள் ஆர்வம் | Taj, Indian jewellery top Games athletes' India plans | 'நகை வாங்கனும், தாஜுக்குப் போகணும்' - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: தமிழகம் முழுக்க போராட்டம்\njust now தமிழகத்தில் என்ன நடந்தது தெரியுமா\n5 min ago வாழ்த்துறது இருக்கட்டும்.. சுப்பிரமணிய சிவா யாருன்னு தெரியுமா.. ஹெச் ராஜாவை கிழிக்கும் நெட்டிசன்கள்\n10 min ago ரூட் தல மோதல்.. அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் பயங்கர மோதல்.. பரபரப்பு வீடியோ வெளியானதால் மக்கள் ஷாக்\n20 min ago கடைசியில் எல்லோரும் சாகத்தான் போகிறோம்.. நினைவிருக்கட்டும்.. சட்டசபையில் அதிர்ந்த டி.கே சிவக்குமார்\nLifestyle இந்த 6 ராசிக்காரர்களுக்கு பயம்னா என்னன்னே தெரியாதாம்... பார்த்து ஜாக்கிரதையா இருங்க...\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nFinance 9 நிலத்தடி மெட்ரோ நிலையங்களுக்கு ஏர் கண்டிசனிங் செய்ய ரூ.253 கோடி.. மத்திய அரசு அதிரடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies விஞ்ஞானியாக விரும்பினேன்.. அந்த ஒரு விஷயம்தான் எனக்கு நடிப்பு ஆசையை தூண்டியது.. நடிகை ஆஷிமா நர்வால்\nAutomobiles குவாலிஸ், இன்னோவா வரிசையில் வெல்ஃபயர்... டொயோட்டாவின் அடுத்த அஸ்திரம்\nSports பும்ரா இன்னைக்கு உச்சத்துல இருக்கிறார்னா அதுக்கு காரணம் மலிங்கா தான்\nTechnology இதுவரை நிலவில் கால்பதித்தவர்கள் யார் யார் தெரியுமா\nஇந்திய நகைகளை வாங்கணும், தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்கனும்-வெளிநாட்டு வீரர்கள் ஆர்வம்\nடெல்லி: காமன்வெல்த் விளையட்டுப் போட்டிக்காக டெல்லி வந்துள்ள வெளிநாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு போட்டியில் சாதிப்பதை விட தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க வேண்டும், இந்தியாவின் புகழ் பெற்ற நகைகளை வாங்கி குவிக்க வேண்டும் என்ற ஆர்வமே வெளிநாட்டு வீரர், வீராங்கனைகளிடம் குவிந்து கிடக்கிறதாம்.\nகாமன்வெல்த் போட்டிக்காக டெல்லி வந்துள்ள வெளிநாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மட்டுமல்லாமல் இந்திய வீரர், வீராங்கனைகளும் கூட ஊர் சுற்றிப் பார்க்கும் ஆர்வத்தில் உள்ளனராம்.\nபிராக்டிஸ் நேரம் போக மற்ற நேரங்களில் தாஜ் மஹால் உள்ளிட்டவை குறித்த தகவல்களை அறிவதில்தான் நேரத்தைப் போக்குகின்றனராம். மேலும், எப்படிப்பட்ட நகைகள் இந்தியாவில் பிரபலமாக உள்ளன என்பது குறித்தும் லிஸ்ட் போட்டு வருகின்றனராம்.\nமேலும் டெல்லியில் உள்ள முக்கிய இடங்களை சுற்றிப் பார்ப்பது குறித்தும் ஆர்வமாக பேசி வருகின்றனராம்.\nஅனைத்து வெளிநாட்டு வீரர், வீராங்கனைகளிடமும் உள்ளஒரே பொதுவான ஆர்வம் தாஜ் மஹால்தான். மேலும் ராஜஸ்தான் கோட்டைகளை சுற்றிப் பார்ப்பது உள்ளிட்டவையும் அவர்களின் பட்டியலில் உள்ளதாம்.\nஇதுகுறித்து குக் ஐலன்ட்ஸ் அணியின் நெட்பால் வீராங்கனை நியோலின் கூறுகையில், டெல்லி மார்க்கெட்களைப் பார்க்க நான் ஆர்வமாக உள்ளேன். தாஜ்மஹாலை கண்டிப்பாக பார்த்து விடுவேன் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் காமன்வெல்த் போட்டி செய்திகள்\nகாமன்வெல்த் யோகா போட்டி: அரசு உதவிக்கு ஏங்கும் நெல்லை மாவட்ட பள்ளி மாணவி மிஸ்பா\nஏம்ப்பா நான் ஓடத்தானே வந்திருக்கேன், இப்படியெல்லாம் கேட்டா எப்படி.. டென்ஷனான உசேன் போல்ட்\nகாமன்வெல்த் போட்டியில் தாக்குதலுக்குத் திட்டமிட்ட அல் கொய்தா, லஷ்கர்\nபோர்க்குற்றவாளி ராஜபக்சே காமன்வெல்த் போட்டியை நிறைவு செய்வதா\nகாமன்வெல்த் போட்டி நிறைவு விழா-சிறப்பு விருந்தினர் ராஜபக்சே: வைகோ கடும் கண்டனம்\nகாமன்வெல்த் போட்டி குறித்த மணிசங்கர அய்யரின் போக்கு வேதனை தருகிறது-ஷீலா தீட்சித்\nகாமன்வெல்த் போட்டியை பிரதீபா பாட்டீல், சார்லஸ் இணைந்து தொடங்கி வைப்பார்கள்\nகாமன்வெல்த் போட்டியைப் பார்க்கக் கூட விரும்பாமல் லண்டனுக்குப் போன மணிசங்கர அய்யர்\nகாமன்வெல்த் போட்டி... வீரர்களைக் கடத்த லஷ்கர் இ தொய்பா திட்டம்\nகேம்ஸ் வில்லேஜ் அறையில் பாம்பு ஊடுறுவியதாக தென் ஆப்பிரிக்கா புகார்\nகாமன்வெல்த் விளையாட்டை நடத்த அனுமதி வாங்க 72 நாட்களுக்கு லஞ்சம் கொடுத்த இந்தியா\nகாமன்வெல்த் போட்டி துவக்க விழாவில் 'ஜெய் ஹோ' பாடுகிறார் ரஹ்மான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகாமன்வெல்த் போட்டி தாஜ் மஹால் cwg taj mahal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/supreme-court-notice-all-approved-parties-324195.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-23T12:02:49Z", "digest": "sha1:64AB6WTHAQCUFNLJURK6R6BZAYAMA2YM", "length": 14277, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தடை விதிக்கலாமா? சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ் | Supreme court notice to all approved parties - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரவுடிகள் போல விரட்டி விரட்டி வெட்டிய மாணவர்கள்\n8 min ago மோடி மடியில் ஒரு குட்டி பாப்பா.. பொக்கை வாய் சிரிப்புடன்... அடடே யாருப்பா அது\n13 min ago கையை தூக்கிவிடுவார்களா.. டி.கே.சிவகுமார் வார்னிங்கை தொடர்ந்து பெங்களூரில் வெடித்த மோதல்.. பதற்றம்\n16 min ago இங்கிலாந்து புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு\n19 min ago வைகை கரையில் துறவியர் மாநாட்டுக்கு அனுமதி தரக் கூடாது- மதுரை ஆட்சியரிடம் மனு\nAutomobiles மாருதி சுஸுகியின் இமேஜை உயர்த்தியதே இதுதான்... இந்தியாவில் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது நெக்ஸா\nLifestyle கரப்பான்பூச்சி மட்டும் ஏன் சாகடிக்கவே முடியல தெரியுமா\nFinance தனது கிராமத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ரூ.10 லட்சம்.. தெலுங்கான முதல்வர் அதிரடி\nMovies ரைட்டு சைத்தான் சைக்கிள்ள வருது.. கவின் பாத்து சூதானமா இருந்துக்க\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nSports பும்ரா இன்னைக்கு உச்சத்துல இருக்கிறார்னா அதுக்கு காரணம் மலிங்கா தான்\nTechnology இதுவரை நிலவில் கால்பதித்தவர்கள் யார் யார் தெரியுமா\nகுற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தடை விதிக்கலாமா\nடெல்லி: குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தடை விதிக்கலாமா என தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், அரசியல் கட்சிகளுக்கு தலைமை வகிக்க தடை விதிக்க வேண்டும் என பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வனி உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nமேலும், இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 13-ம் தேதி நடைபெறும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் supreme court செய்திகள்\nகர்நாடகாவில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு.. உச்சநீதிமன்றம் நம்பிக்கை.. குமாரசாமிக்கு சிக்கல்\n8 வழிச்சாலையை தமிழகத்தைவிட்டுவிட்டு.. வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே\nகர்நாடகா: உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட முடியாது- உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\nஆஹ இப்போதைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் திடீர் மனு\nஅத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கு- 9 மாதத்தில் முடிக்க சுப்ரீம்கோர்ட் கெடு\nதமிழில் உச்சநீதிமன்ற தீர்ப்பு.. முதல் தீர்ப்பே ராஜகோபாலுடையது.. படித்து பார்க்காமல் இறந்த அண்ணாச்சி\nSaravana Bhavan Rajagopal கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது\nஆஹா.. 'அழகு தமிழிலும்' வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்.. தமிழகத்தின் குரலுக்கு மதிப்பு\nஅயோத்தி வழக்கு.. ஜூலை 31 வரை பேச்சு நடத்த சமரச குழுவிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nகர்நாடகா: தொடர் கதையாகும் ‘16’ எம்.எல்.ஏக்கள் மாஸ் ராஜினாமா... தகுதிநீக்கம்.. உச்சநீதிமன்ற தலையீடு\nஉச்சநீதிமன்ற தீர்ப்பால் பீதியில் குமாரசாமி.. பேச்சே வரவில்லை\nகர்நாடக சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. குமாரசாமி ஆட்சி கவிழுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsupreme court notice உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/hiv-affected-blood-donar-s-father-has-suspected-his-son-s-death-337719.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-23T11:04:21Z", "digest": "sha1:464WRHBXMDZBD6MKRDSUJNQVZJNGHEWU", "length": 17403, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"என் மகன் உயிரிழப்பில் சந்தேகம்\".. எச்ஐவி பாதிப்பு ரத்தம் கொடுத்த இளைஞரின் தந்தை பரபர புகார் | HIV affected blood donar's father has suspected in his son's death - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n2 min ago வாழ்த்துறது இருக்கட்டும்.. சுப்பிரமணிய சிவா யாருன்னு தெரியுமா.. ஹெச் ராஜாவை கிழிக்கும் நெட்டிசன்கள்\n7 min ago ரூட் தல மோதல்.. அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் பயங்கர மோதல்.. பரபரப்பு வீடியோ வெளியானதால் மக்கள் ஷாக்\n17 min ago கடைசியில் எல்லோரும் சாகத்தான் போகிறோம்.. நினைவிருக்கட்டும்.. சட்டசபையில் அதிர்ந்த டி.கே சிவக்குமார்\n30 min ago மாலை 6 மணி கெடு.. தப்புமா.. கவிழுமா கர்நாடக அரசு\nLifestyle இந்த 6 ராசிக்காரர்களுக்கு பயம்னா என்னன்னே தெரியாதாம்... பார்த்து ஜாக்கிரதையா இருங்க...\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nFinance 9 நிலத்தடி மெட்ரோ நிலையங்களுக்கு ஏர் கண்டிசனிங் செய்ய ரூ.253 கோடி.. மத்திய அரசு அதிரடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், ச���ய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies விஞ்ஞானியாக விரும்பினேன்.. அந்த ஒரு விஷயம்தான் எனக்கு நடிப்பு ஆசையை தூண்டியது.. நடிகை ஆஷிமா நர்வால்\nAutomobiles குவாலிஸ், இன்னோவா வரிசையில் வெல்ஃபயர்... டொயோட்டாவின் அடுத்த அஸ்திரம்\nSports பும்ரா இன்னைக்கு உச்சத்துல இருக்கிறார்னா அதுக்கு காரணம் மலிங்கா தான்\nTechnology இதுவரை நிலவில் கால்பதித்தவர்கள் யார் யார் தெரியுமா\n\"என் மகன் உயிரிழப்பில் சந்தேகம்\".. எச்ஐவி பாதிப்பு ரத்தம் கொடுத்த இளைஞரின் தந்தை பரபர புகார்\nமதுரை: என் மகன் உயிரிழந்ததில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக எச்ஐவி பாதிப்பு ரத்தம் கொடுத்த இளைஞரின் தந்தை போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.\nராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் 19 வயது இளைஞர். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள உறவினர் பெண்ணை பார்க்க வந்தபோது அங்கு ரத்தத்தை தானமாக கொடுத்தார்.\nஇதையடுத்து அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிநாடு செல்வதற்காக தனது ரத்தத்தை நடைமுறைக்காக பரிசோதனை செய்தார். அப்போது அவரது ரத்தத்தில் எச்ஐவி கிருமி இருப்பது தெரியவந்தது.\nஇதையடுத்து அந்த இளைஞர் சிவகங்கை மருத்துவமனைக்கு போன் செய்து விஷயத்தை தெரிவித்தார். ஆனால் அதற்குள் அந்த எச்ஐவி தொற்றுள்ள ரத்தம் எந்தவித பரிசோதனையும் செய்யப்படாமல் கர்ப்பிணியின் உடலில் செலுத்தப்பட்டது.\nஇதனால் அவருக்கும் நோய் தொற்று ஏற்பட்டு அவர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தம்மால் ஒருவர் பாதிக்கப்பட்டுவிட்டதை டிவியில் பார்த்து தெரிந்து கொண்ட அந்த இளைஞர் மன உளைச்சலில் இருந்துள்ளார்.\nஇதையடுத்து அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அந்த இளைஞர் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் இன்று காலை அவர் ரத்த வாந்தி எடுத்ததால் அவர் பலியாகிவிட்டார். இவரது இறப்பு முழுக்க முழுக்க எலி விஷத்தினால் ஏற்பட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.\nஇதனிடையே தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக இளைஞரின் தந்தை போலீஸிடம் புகார் மனு அளித்துள்ளார். மேலும் தனது மகனின் உடலை மதுரை அரசு மருத்துவர்கள் அல்லாமல் வேறு மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் பிரேத பரிசோதனையை வீடியோவாக எடுக்க வேண்டும் எனவும் மதுரை மருத்துவமனை டீனிடம் இளைஞரின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'அம்பானிக்கு வரியில்லை அப்பத்தாலுக்கு வரியா'.. இப்படியா பேசுறது.. ஹெச் ராஜா கொந்தளிப்பு\nமதுரை அருகே பயங்கரம்.. வகுப்பறையில் ஆசிரியை சரமாரியாக வெட்டிக் கொலை... கணவர் கைது\nமதுரையில் வைகை கரையில் சந்நியாசிகள் மாநாட்டுக்கு எதிர்ப்பு- டிரெண்டிங்காகும் #SaveVAIGAIfromRSS\nஎன்னாது அத்திவரதரை தரிசிக்க வரக் கூடாதா.. அப்ப நீங்க எதுக்கு.. அப்ப நீங்க எதுக்கு.. எச் ராஜா கண்டனம்\nசரக்கு அடிக்க காசு கேட்டு நச்சரித்த அஜித்.. ஆத்திரத்தில் மகன் என்றும் பாராமல் சரோஜா செஞ்ச கொடூரம்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் நிலத்தை முழுமையாக தரவில்லை.. வெங்கடேசன்\nபைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\nமொழி, மதத்தை அடுத்த தலைமுறையினர் மீது திணிக்காதீர்... திருமாவளவன் பேச்சு\n... டெல்லியில் கைது செய்யப்பட்டவரிடம் மதுரையில் விசாரணை\nகுழந்தைகளுக்கு ஆபாசப் படம் காட்டிய வக்கிரம் பிடித்த கொத்தனார்... கைது செய்த போலீஸ்\nவாரத்துல 3 நாளு பப்பு.. 11 மணிக்கு எழுவேன்.. சினிமாவுக்கு போய்ருவேன்.. வரிச்சியூர் செல்வம் பலே\n3 நிமிஷம் லேட்டா வந்தா குற்றமா.. கம்பி கேட்டுக்கு வெளியே நிற்க வைத்த வேலம்மாள்.. மதுரையில் ஷாக்\nஎங்கெங்கும் தண்ணீர்ப் பஞ்சம்.. குழாய் உடைந்து வீணான லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர்.. மதுரையில் அவலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhiv death son father complaint எச்ஐவி மரணம் மகன் தந்தை புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/temple-function?q=video", "date_download": "2019-07-23T11:59:25Z", "digest": "sha1:JLACR2GY3PYBBTPOLFMZRH6I2PIN3WFA", "length": 11128, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "Temple function News in Tamil - Temple function Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆசை ஆசையாக கொள்ளு கஞ்சி வாங்கி குடித்த 50 பேருக்கு வாந்தி மயக்கம்\nதிருச்சி: கோயில் விழாவில் ஆசை ஆசையாக கொள்ளு கஞ்சி வாங்கி குடித்த 50 பேருக்கு வாந்தி மயக்கம் ஏ���்பட்டதால்...\nஎம்எல்ஏ ஆறுக்குட்டியுடன் நடனமாடிய அமைச்சர்\nகோவையில் சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தில் எம்எல்ஏ ஆறுக்குடியுடன் அமைச்சர் எஸ்பி வேலுமணி நடனமாடினார்.\nசாப்பாடு பொட்டலம்… சரக்கு பாட்டில்.. உ.பி கோயில் விழாவில் வினியோகித்த பாஜக தலைவர்\nஹர்தாய்:உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக தலைவர் நரேஷ் அகர்வாலின் மகன் நிதின் சார்பில் நடைபெற்ற...\nகோயில் விழாக்களில் ஆடல், பாடல் தொடர்பாக உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு-வீடியோ\nதமிழக கோயில் விழாக்களில் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை காவல்துறையினர் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்று...\n27 எருமை மாடுகள்.. 31 கிடாய்களை பலியிட்டு ரத்தம் குடித்த பக்தர்கள்.. சிவகங்கையில் மிரட்டல் திருவிழா\nசிவகங்கை: பழமலை நகரில் எருமை மாடுகளை பலியிட்டு ரத்தத்ததை குடிக்கும் வினோத திருவிழா நடைபெற்...\nசிவகங்கையில் நடந்த மிரட்டல் திருவிழா\nபழமலை நகரில் எருமை மாடுகளை பலியிட்டு ரத்தத்ததை குடிக்கும் வினோத திருவிழா நடைபெற்றது.\nகம்பம் அருகே கோவில் திருவிழாவில் திடீர் மோதல்.. இசைக்கருவியால் தாக்கிக்கொண்டதால் பதற்றம் - வீடியோ\nகம்பம்: ஸ்ரீ கௌரி மாரியம்மன் கோவில் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது, ஆனால் தி...\nபெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் திருவிழா\nஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர் அந்த கோயிலின் முன்உள் மைதானத்தில்.\nஆடு, கோழிகளின் இறைச்சலில் ஏராளமான...\nதிருவிழாவிற்கு கணவர் அழைத்துச் செல்லாததால் தற்கொலை செய்த புதுப்பெண்\nசென்னை: மதுரவாயல் அருகே திருவிழாவிற்கு கணவர் அழைத்துச் செல்லவில்லை என்பதால் புதுமணப்பெண் த...\nதிருவிழாக்களில் குத்துப்பாட்டு, டான்ஸ் கூடாது… ஹைகோர்ட் கண்டிப்பு\nசென்னை: ‘'நீங்க கரகத்தை தூக்குங்க... தூக்கமா போங்க.... பொங்கலை வைங்க வைக்காம போங்க.... ஆனா திண்ட...\nசங்கரன்கோவிலில் இரு தலித் வாலிபர்கள் கொலை\nநெல்லை: சங்கரன்கோவில் அருகே சாமி கும்பிடுவதில் ஏற்பட்ட தகராறில் இரண்டு தலித் வாலிபர் கொல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3-in-1-2703", "date_download": "2019-07-23T11:36:41Z", "digest": "sha1:FXTHBFF2ACQ7BXWXS6LKIWQ3PDLHLNER", "length": 8177, "nlines": 62, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "வாஸ்து, கனவு, திருஷ்டி(3 in 1) | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nவாஸ்து, கனவு, திருஷ்டி(3 in 1)\nவாஸ்து, கனவு, திருஷ்டி(3 in 1)\nDescriptionவாஸ்து, கனவு, திருஷ்டி(3 in 1) அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், அரசு அதிகாரிகள், எழுத்தாளர்கள், வெளிநாட்டு வி.ஐ.பி.கள், ஐ.டி இளைய தலைமுறையினர் என்று ஏகப்பட்ட பேருக்குத் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, ஒரு நம்பிக்கை நட்சத்திரம். இவர் சொன்னால் அப்படியே நடக்கிறது என்பது அவர்களுடைய நம்பிக்கை.\nவாஸ்து, கனவு, திருஷ்டி(3 in 1)\nஅரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், அரசு அதிகாரிகள், எழுத்தாளர்கள், வெளிநாட்டு வி.ஐ.பி.கள், ஐ.டி இளைய தலைமுறையினர் என்று ஏகப்பட்ட பேருக்குத் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, ஒரு நம்பிக்கை நட்சத்திரம். இவர் சொன்னால் அப்படியே நடக்கிறது என்பது அவர்களுடைய நம்பிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/16709-rajnath-calls-up-w-b-governor.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-23T11:44:48Z", "digest": "sha1:LVOENYFMW7GRIQJ74UEFJB4IWMBEEZBF", "length": 11014, "nlines": 103, "source_domain": "www.kamadenu.in", "title": "மே. வங்க நிலவரம்: மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம்: சிபிஐ அலுவலகத்தில் மத்திய படைகளை குவிக்க முடிவு | Rajnath calls up W.B. Governor", "raw_content": "\nமே. வங்க நிலவரம்: மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம்: சிபிஐ அலுவலகத்தில் மத்திய படைகளை குவிக்க முடிவு\nமேற்கு வங்க மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து மாநில ஆளுநர் கேசரி நாத் திரிபாதியிடம் கேட்டறிந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மக்களவையில் இன்று விளக்கம் அளித்தார்.\nகொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகங்களுக்குப் பாதுகாப்பு தேவைப்படுகிறது என்பதால், மத்தியப் படைகளை குவிக்க முடிவு செய்ய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.\nசாரதா சிட்பண்ட்ஸ் ஊழல் வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடத்திவருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் நேற்று விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் சென்றனர். ஆனால், அங்கு கொல்கத்தா போலீஸாருக்கும், சிபிஐ அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.\nசிபிஐ அதிகாரிகள் முறையான அனுமதியில்லாமல் வந்துள்ளார்கள் எனக் கூறி அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்தனர் போலீஸார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் தர்ணா போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.\nஇந்நிலையில், மாநிலத்தில் நிலவும் சூழல், சட்டம் ஒழுங்கு குறித்து அறிய ஆளுநர் கேசரி நாத் திரிபாதி, மாநில தலைமைச் செயலாளருக்கும், போலீஸ் டிஜிபிக்கும் சம்மன் அனுப்பி் வரவழைத்து நிலைமையைக் கேட்டறிந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.\nஇதற்கிடையே, சிபிஐ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், \" கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அதிகாரிகள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி பணியாற்ற அச்சப்படுகிறார்கள். மேலும், கொல்கத்தாவில் நிலவும் சூழலை மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்ந்து கூர்மையாகக் கண்காணித்து வருகிறது. கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகங்களுக்கு மத்திய படைகளை பாதுகாப்புக்கு நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஏனென்றால், பொன்சி வழக்குகளை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு மிரட்டல்கள் தொடர்ந்து வருகின்றன. ஆதலால்,இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமேலும், மத்திய உள்துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங், ஆளுநரை தொலைப்பேசியில் அழைத்து மாநிலத்தின் நிலவரங்களைக் கேட்டறிந்தார். அப்போது, சிபிஐ அதிகாரிகள் போலீஸாரால் தாக்கப்பட்டது, கைது செய்யப்பட்டது, தடுக்கப்பட்டது துரதிருஷ்டமான விஷயம் என வேதனைத் தெரிவித்தார் \" எனத் தெரிவித்தனர்.\nஇதற்கிடையே மேற்கு வங்கத்தில் சிபிஐ அதிகாரிகள் நடந்து கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, மே. வங்கத்தில் நிலவும் சூழல் குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.\nஅவர் கூறுகையில், \"மே.வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதியிடம் மாநிலத்தில் நிலவும் சூழலைக் கேட்டறிந்தேன். தலைமைச் செயலாளர், போலீஸ் டிஜிபிக்கும் சம்மன் அனுப்பி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.\nஉச்ச நீதிமன்ற உத்தரவுப்படிதான் சிபிஐ அதிகாரிகள், பொன்சி ஊழல் வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வீட்டுக்கு விசாரணைக்குச் சென்றனர். இந்த வழக்கு தொடர்பாக பலமுறை போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாருக்கு சிபிஐ அதிகார���கள் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை \" எனத் விளக்கம் அளித்தார்.\nமே. வங்க நிலவரம்: மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம்: சிபிஐ அலுவலகத்தில் மத்திய படைகளை குவிக்க முடிவு\nகாங்கிரஸின் பலம் அதன் தலைவர்களிடமே இருக்கிறது: கே.எஸ்.அழகிரி\nமின்மாற்றியால் கரும்பு தோட்டத்திற்கு பாதிப்பு; கதறி அழும் விவசாயி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியீடு: விழுப்புரம் மின்வாரிய அதிகாரிகள் மீது புகார்\nபொதுமக்களின் தள்ளுமுள்ளால் ஜல்லிக்கட்டு மைதான தடுப்பு அரண்கள் உடைப்பு; செய்தியாளர்கள் மீது தாக்குதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/31627", "date_download": "2019-07-23T11:24:30Z", "digest": "sha1:6MQWMSKZNDYEGUJL4KUO4QNLE4L75FAL", "length": 16374, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "மணிரத்னம்,கடல்,நான்", "raw_content": "\nகடல் நீங்கள் எழுதிய படம் என்று இப்போதுதான் அறிந்தேன். கடல்பற்றி எந்தச்செய்தியுமே இல்லாமல் இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அமைந்த நெஞ்சுக்குள்ளே என்ற பாட்டு மட்டும்தான் இதுவரை வெளிவந்துள்ளது. நான் சமீபத்தில் கேட்ட அற்புதமான பாடல் அது\nமணிரத்னம் என் ஆதர்ச இயக்குநர். அவருடன் நீங்கள் இணைந்து செயல்படவேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அது இப்போது சாத்தியமானதில் மகிழ்ச்சி. படம் சிறப்பாக அமைந்திருக்கும் என நினைக்கிறேன்\nமணிரத்னத்துக்கும் எனக்குமான உறவு ஆரம்பிப்பது 2006 ல். ’நான் கடவுள்’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது. நான் திரையுலகுக்கு வந்ததே 2005 இல்தான். கஸ்தூரிமான் வெளியாகியிருந்தது. எங்களூர்க்காரரும் நண்பருமான இயக்குநர், நடிகர் அழகம்பெருமாள் மணிரத்னத்தின் இணை இயக்குநர். மணிரத்னம் எழுதி வைத்திருக்கும் ஒரு கதையை விரிவாக்கம் செய்ய முடியுமா என்று என்னைக் கேட்டார். அந்த அழைப்பை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் அப்போது ஒரு கதையை எப்படி சினிமாவாக ஆக்குவதென எனக்கு தெரிந்திருக்கவில்லை என்பதே உண்மை.\nஅந்தப் படம் தொடர்பாகவே நான் மணிரத்னத்தைச் சந்தித்தேன். கொஞ்சம் தயக்கத்துடன். ஆனால் முதல் சில நிமிடங்களிலேயே அந்தத் தயக்கம் இல்லாமலானது. அவரிடம் மிக உற்சாகமாக இலக்கியம் பற்றி பேசமுடிந்தது. அவரை நவீனத்தமிழிலக்கியத்திற்குள் ஆழமாகக் கொண்டுவரவும் என்னால் முடிந்தது. பொதுவாகத் தனிமைவிரும்பியும் அதிகமாக வாசிக்கக்கூடியவருமான அவரால் சரசரவென தமிழிலக்கியத்தின் முன்னோடிகள் பலரை வாசித்து முடிக்கமுடிந்தது. அவரிடம் அசோகமித்திரன் மிக ஆழமான பாதிப்பை உருவாக்கினார்.\nஒரு நண்பராக நான் அவரிடம் இலக்கியம் பற்றிப் பேசியதே அதிகம். ஒரு கட்டத்தில் இதனால் நான் கற்றுக்கொள்ளவேண்டியவற்றை இழக்கிறேன் என உணர்ந்து அதன்பின்னரே சினிமா பற்றி பேச ஆரம்பித்தேன். அவை எல்லாமே என்னைப்பொறுத்தவரை முக்கியமான தருணங்கள். என்னுடைய வட்டத்தின் பெரும்பாலான நண்பர்களை மணிரத்னத்துக்கு அறிமுகம் செய்தேன். அவர்களெல்லாம் இன்று மணிரத்னத்தின் நண்பர்களே.\nநாங்கள் பேசிய முதல்படம் நடக்கவில்லை. சினிமாவில் கதைக்கருக்கள் எளிதாகக் காலாவதியாகிக்கொண்டே இருக்கும் என்பதே காரணம். அதன்பின் அவர் குரு படம் எடுக்கப்போனார். அதன்பின் இன்னொரு படம் பேசினோம், அதுவும் நடக்கவில்லை. அதன்பின் அவர் ராவணன் எடுத்தார். அதன்பின்னர் மீண்டும் தொடர்பு கொண்டு பொன்னியின் செல்வன் செய்யலாம் என்றார். திரைக்கதை முழுமையாக எழுதப்பட்டபின் படம் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகுதான் கடல்.\nநான் தமிழின் முக்கியமான இயக்குநர்களிடம் பணியாற்றியிருக்கிறேன். நான் முழுக்க முழுக்க கவனித்த படமாக்கல்முறை என்றால் பாலாவுடையதுதான். அதன்பின் வசந்தபாலன். அதன்பின் படப்பிடிப்புகளில் நான் தெரிந்துகொள்ள ஏதுமில்லை என்று பட்டது. வெயில்வேறு தாங்கமுடியவில்லை. ஆகவே நான் படப்பிடிப்புத்தளங்களுக்குச் செல்வதேயில்லை. இருந்தாலும் ஒழிமுறி படத்தில் ஆரம்பம் முதல் இருந்தேன். அந்தப்படம் பாலா படமாக்கும் முறைக்கு நேர் தலைகீழ். மிகமிகமிகச் சிக்கனமான படமாக்கல்முறை கொண்டது.\nகடல் படத்தைப் பொறுத்தவரை நான் அதன் படப்பிடிப்பைக் கவனிக்கவில்லை. திரைக்கதை வடிவம் படமாக்கலில் எப்படி மாறுகிறது எனக் காண ஆர்வமாக இருந்தேன். நல்ல திரைக்கதையில் இருந்து நல்ல சினிமா ஒரு தாவு தாவி தன்னை அடைகிறது. இலைநுனியில் இருந்து ஆடி ஒரு கணத்தில் தாவிப் பறக்கும் பூச்சியைப்பிடிக்கும் தவளைபோல இயக்குநர் திரைக்கதையில் இருந்து பறந்தெழுந்து சினிமாவைப் பிடித்துக்கொள்ளவேண்டும் என்று படுகிறது.\nசினிமா அப்படிக் காற்றில்தாவிச் செல்வதைப் பார்ப்பது ஒரு பெரிய அனுபவம். எப்படி இந்த மாற்றம் நிகழ்கிறதென இதுவரை என்னால் அறிய முட��யவில்லை. இப்போது அதுவே என்னைக் கவர்ந்திழுக்கும் வசீகரம். அவ்வகையில் கடல் ஒரு பெரிய அனுபவம்\nகடல் – கொரிய திரைவிழாவில்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 69\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 81\nபறக்கும் இயந்திரம் – ரே பிராட்பரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23\nஆழிசூழ் உலகு – ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/temples/2019/06/19070757/1247013/mangaleswarar-temple-trichy.vpf", "date_download": "2019-07-23T12:18:46Z", "digest": "sha1:ENUDX6LCV2K5DEF6C7FAMDRYFI3NIKBR", "length": 13171, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: mangaleswarar temple trichy", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅருள்மிகு மாங்களீஸ்வரர் ஆலயம் - திருச்சி\nஇடையாற்று மங்கலம் என்ற சிற்றூரில் உள்ளது அருள்மிகு மாங்களீஸ்வரர் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்\nஇடையாற்று மங்கலம் என்ற சிற்றூரில் உள்ளது அருள்மிகு மாங்களீஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் மாங்களீஸ்வரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டியதும் அகன்ற பிரகாரமும், மகாமண்டபமும் காணப்படுகின்றன.\nமகாமண்டபத்தினுள் தெற்கு முகப்பு வழியே உள்ளே நுழைந்ததும் எதிரே அன்னை மங்களாம்பிகையின் சன்னிதி உள்ளது. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். அன்னை தனது மேல் இரு கரங்களில் தாமரை மலரை ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரையுடன் இளநகை தவழும் இன்முகத்துடன் நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.\nமகா மண்டபத்தை அடுத்த அர்த்த மண்டபம் உள்ளது. அதையடுத்து உள்ள கருவறையில் இறைவன் மாங்களீஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவனின் கருவறை தேவக் கோட்டத்தில் தெற்கில் பிச்சாடனர், அர்த்தநாரீஸ்வரர், தட்சிணாமூர்த்தியும், வடக்கில் துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். திருச்சுற்றில் மேற்கில் விநாயகர் சன்னிதி உள்ளது. அந்த சன்னிதியின் இடதுபுறம் மாங்கல்ய மகரிஷியின் திருமேனி உள்ளது. மகரிஷி தனிச்சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.\nதொடர்ந்து சுப்பிரமணியர் சன்னிதியும், வடக்கில் சண்டிகேஸ்வரர் சன்னிதியும் உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களின் தனிச்சன்னிதி உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், அழகான உயரமான திருமதில் சுவற்றுடன் அமைந்திருப்பதே தனி அழகுதான்.\n2006-ம் ஆண்டு ஜூன் முதல் நாள் இந்த ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இங்கு மேற்கு பிரகாரத்தில் அருள்பாலிக்கும் மாங்கல்ய மகரிஷி இந்த ஊரில் அவதரித்து இங்கேயே சித்தியானவர் எனக் கூறுகின்றனர் பக்தர்கள். இவர் இங்கு அருள்பாலிக்கும் இறைவனுக்கும், இறைவிக்கும் திருமணம் செய்து வைத்தவர் என்றும் தல வரலாறு சொல்லப்படுகிறது.\nஇந்த மாங்கல்ய மகரிஷி கன்னிப் பெண்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார். திருமணம���காதவர்கள் உத்திர நட்சத்திரத்தில் இந்த மகரிஷிக்கும், இறைவன் இறைவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து, சீப்பு, கண்ணாடி, குங்குமம், மஞ்சள், சட்டைத்துணி, பழம், பூ போன்ற மங்கலப்பொருள்களை பெண்களுக்கு தானம் செய்ய வேண்டும். இப்படி வழிபடும் கன்னியரின் கல்யாணக் கனவு பலிக்கிறது. மனதிற்கு பிடித்த மணாளனை அவர்கள் கரம் பற்றுகின்றனர்.\nமணமானதும் அவர்கள் தம் கணவருடன் இந்த ஆலயம் வந்து, மாங்கல்ய மகரிஷியை வழிபட்டு சர்க்கரைப் பொங்கல், கேசரி, அக்கார வடிசல் போன்ற இனிப்பு பிரசாதங்களை அவருக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வினியோகம் செய்கின்றனர். தவிர அந்தக் கன்னியர்கள் தங்களது வேண்டுதல் பலித்து, திருமணம் நிச்சயமாகி, பத்திரிகை அடித்ததும், அந்த முதல் பத்திரிகையை சமர்பிப்பது மாங்கல்ய மகரிஷியின் பாதத்தில்தான்.\nஇந்த மாங்கல்ய மகரிஷியை வணங்கி பிரார்த்தனை செய்தால், அமைதியான அன்பான கணவனைப் பெண்கள் பெறலாம் என்பது நம்பிக்கை.\nதினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயத்தில் உள்ள இறைவன் - இறைவியை, உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆராதனை செய்து வழிபட்டால் கூடுதல் பலன் கிடைக்கக்கூடும் என்பது ஐதீகம். இதுதவிர இந்த ஆலயத்தில் வருடப்பிறப்பு, மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடி வெள்ளி, ஆடிப் பதினெட்டு, ஆடிப்பூரம், நவராத்திரி, விஜய தசமி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, கார்த்திகை, சோமவாரங்கள், கார்த்திகை தீபம், திருவாதிரை, சங்கராந்தி, சிவராத்திரி போன்ற நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மாசி மகத்தன்றும், பங்குனி உத்திரத்தன்றும் இறைவன் இறைவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.\nஇந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.\nதிருச்சி - அன்பில் சாலையில் உள்ள லால்குடி பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது இடையாற்று மங்கலம் என்ற தலம்.\nசிவன் கோவில் | கோவில் |\nமாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில்\nபாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - தேனி\nதிருவேற்காடு கருமாரி அம்மன் கோவில்\nமுக்தி அளிக்கும் காளிகாம்பாள் கோவில்\nதோஷங்கள் நீக்கும் மாந்துறை ஆம்ரவ��ேசுவரர் கோவில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_752.html", "date_download": "2019-07-23T12:12:48Z", "digest": "sha1:FD4TVM42A7EJEBMVI3YF4MCXKOMUBTPB", "length": 7748, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இலவன்குளம் - மறிச்சிக்கட்டி பாதையை பொதுமக்கள் பாவனைக்கு திறந்து விட இணக்கம்! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஇலவன்குளம் - மறிச்சிக்கட்டி பாதையை பொதுமக்கள் பாவனைக்கு திறந்து விட இணக்கம்\nமார்ச் 25 இல் இறுதித் தீர்மானத்துக்கு வர உச்ச நீதி மன்றில் முடிவு.\nவில்பத்து சரணாலயத்திற்கு அணித்தாகச் செல்லும் B37 இலவன்குளம் - மறிச்சிக்கட்டி பாதையை மீண்டும் பொது மக்களின்பாவனைக்கு திறந்து விடுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (25) இணக்கம் காணப்பட்டுள்ளது. எதிர் வரும் மார்ச்மதம் 25 ஆம் திகதி இது தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப்தெரிவித்தார்.\nகுறிப்பிட்ட இந்த பாதையை பொதுமக்கள் பாவனைக்கு பயன்படுத்துவதை எதிர்த்து 2010 ஆம் ஆண்டு சூழலியல் வனபாதுகாப்பு லிமிட்டட் என்ற அமைப்பினால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கின்விவாதம் இன்று இடம்பெற்ற போது, இந்தப் பாதையை திறப்பதில் மனுதாரர்கள் ஓர் இணக்கப்பாட்டிற்குவந்து, மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பொதுமக்களின் பாவனைக்காக திறந்துவிட அவர்கள் விருப்பம் தெரிவித்ததை அடுத்தேஒரு புதிய திருப்பு முனை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஇந்த வழக்கின் பிரதிவாதிகளாக வன ஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் , சட்டமா அதிபர் , வீதி போக்குவரத்துஅதிகார சபை , மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாக மறிச்சிக்கட்டி , கரடிக்குழி,முசலி பிரதேசத்தில் வாழும் பொதுமக்கள் இருக்கின்றனர்.\nநான்காவது பிரதிவாதியான அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சார்பில் பொதுமக்கள் நலனுக்காக சிரேஷட சட்டத்தரணிருஸ்தி ஹபீபும் இடையீட்டு மனு தாரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி வெலியமுனவும் ஆஜராகி பாதை திறக்கவேண்டியதன் அவசியம் பற்றியும் பொதுமக்களுக்கு ஏற்படும் நன்மை பற்றியும் நீதிமன��றத்தில் வாதிட்டனர்.\nஉச்ச நீதிமன்ற நீதியரசர்களான தெஹிதெனிய ,சூரசேன ,துரைராஜா ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்குவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.\n\"சட்டமா அதிபர் சார்பில் இந்த வழக்கை சுமூகமாக தீர்த்துக்கொள்ளக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில்தெரிவிக்கப்பட்டது.அதற்கான வழிமுறை காணப்படுவதாகவும் கூறப்பட்டது .அதனடிப்படையில் மனுதாரர்களும் இதனைசுமூகமாக முடித்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளுக்கு இன்றைய தினம் தயாராக இருந்தனர்.\nபொதுமக்கள் குறிப்பிட்ட பாதையை பயன்படுத்தக்கூடிய வகையிலும் வனஜீவராசிகளுக்கு பாதிப்பு ஏற்படாத விதமாகவும்ஒரு பொறிமுறையை ஏற்படுத்தி, இந்த பாதையை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக எதிர்வரும்மார்ச் 25 ஆம் திகதி குறிக்கப்பட்டு அன்றைய தினம் நீதிமன்றத்தில் இதனை நிறைவு செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.இதற்கிடையில் சட்டமா அதிபர் சார்பில் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி, பொது மக்களும் இந்தபாதையை பாவிக்கின்ற விதத்தில் எந்தளவுக்கு மட்டுப்பாடுகளை ஏற்படுத்தலாம் என்பதையும் உச்ச நீதி மன்றத்தில்அறிவிப்பு செய்யுமாறு தீர்மானிக்கப்பட்டது.\" என்று சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் மேலும் தெரிவித்தார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/02/blog-post_4403.html", "date_download": "2019-07-23T12:13:25Z", "digest": "sha1:UUEMVCAUKFYXHCUE65UZREYO7P44NXNV", "length": 23358, "nlines": 177, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: அதிபர் விரும்பும் விதமாக கவர்ச்சியாக சாறிகட்டாத ஆசிரியைக்கு றான்சர்! வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் சம்பவம்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஅதிபர் விரும்பும் விதமாக கவர்ச்சியாக சாறிகட்டாத ஆசிரியைக்கு றான்சர் வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் சம்பவம்\nவவுனியா தெற்கு வலயத்தில் உள்ள பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் கடந்த சில வருடங்களாக விஞ்ஞானப் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை அப் பாடசாலை அதிபர் தனபாலசிங்கம் தனது விரும்பத்தைத் தெரிவத்து, இவ்வாறு தான் நீர் இனி கவர்ச்சியாக சாறிகட்ட வேண்டும் எனக் கூறியுள்ளார்.\nஅதனை குறித்த ஆசிரியர் பொருட்படுத்தாது வழமை போன்று அடக்க ஒடுக்கமாக சாறி கட்டிக் கொண்டு பாடசாலை வந்துள்ளார். அப்போது அதிபர் தனபாலசிங்கம் குறித்த ஆசிரியை அழைத்து கண்டபடி பேசியதுடன் அவருக்கு றான்சரையும் எழுதி கையில் கொடுத்திட்டார். தமது பாடசாலைக்கு குறித்த ஆசிரியர் தேவையில்லை என வலயத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளார்.\nஇதனையடுத்து வலயத்திடம் குறித்த ஆசிரியர் முறையிட்ட போதும் பாடசாலையில் போய் றிலீஸ் கடிதம் எடுத்து வருமாறு அவர்கள் கூறியுள்ளனரே தவிர குறித்த அதிபருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஆசிரியர் றிலீஸ் கடிதம் எடுக்கச் சென்ற போது குறித்த ஆசிரியரை காலைக் கூட்டத்தின் முன்னிறுத்தி இவ் ஆசிரியர் வேணுமா வேணாமா என மாணவர்களிடம் மிரட்டும் தொனியில் கேட்டுள்ளதுடன், வேணும் என்ற மாணவர்களை மறுபக்கம் வருமாறும் பணித்துள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவர்கள் அமைதியாக நின்றுள்ளனர். இதன் பின் குறித்த ஆசிரியருடைய றீலிஸ் கடிதமும் கொடுக்கப்பட்டு அவ் ஆசிரியர் வேறு ஒரு சிறிய பாடசாலையில் கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.\nஇவருடைய செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாமல் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளரே பயப்பிடுவதாக அத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அரசியல் செல்வாக்கை வைத்துக் கொண்டு ஆட்டம் போடும் இவ் அதிபர் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்தும் வலயம் கண்டும் காணாமல் இருப்பது வேதனையளிப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.\nவலயத்திலும் பெண் ஒருவரே கல்விப் பணிப்பாளராக இருப்பதால் அவாக்கும் சாறி பிரச்சனை வராமல் காப்பாவா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஇப்படி பட்ட திருந்தாத தமிழ் சனம் நிறைய உள்ளது.\nஎமக்கு என்று ஒரு சுதந்திர நாடு இருப்பின் எப்படியிருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.\nஎமக்கு என்று ஒரு சுதந்திர நாடு இருப்பின் எப்படியிருக்கும்// கூரை ஏறி கோழிபிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகு���்டம்..............\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nதோட்டக்காட்டான் எங்களுக்கு தலைமை தாங்குவதா\nஐக்கிய தேசியக் கட்சியிடம் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் கல்முனை பிரதேச செயலக , முல்லைக்தீவு ஆலய ...\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nதேரர்களை ஒரினச்சேர்கையாளர்கள் என்ற ரஞ்சன் ராமநாயக்க கொதிநீரில்.\nஇலங்கையின் பொது அரங்கில் இரத்தத்திற்காக ஒருசில பிக்குகளே கூக்குரலிடுகின்றனர் என்றும் அவர்களில் 90 வீதமானவர்கள் சிறுவயதில் பிரதான பிக்குகளால்...\nபிரபுக்கு வழிவிடாத வாகனச்சாரதிக்கு போட்டுப்பிடித்த மெய்பாதுகாவலர்.. (வீடியோ)\nசொகுசுவாகனங்களில் வலம்வரும் அரசியல்வாதிகளால் வீதிகளில் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். பிரபுக்களின் வானத்திற்கு பாதுகாப்பளித்துவ...\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் பலி\nபொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். யாழ்...\nஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்துக்கு சவுதியில் தடை செய்யப்பட்ட அமைப்பால் 100 மில்லியன் யுஎஸ் டொலர்ஸ் வழங்கப்பட்டுள்ளது\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சும...\nறிசார்டின் எம்பி யின் ஆட்களுக்கு ஹக்கீம் எம்பியின் ஆட்கள் ஒலுவிலில் போட்டுத்தாக்கினர்.\nஒலுவில் பிரதேசத்திற்கு சென்றிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளும��்ற உறுப்பினரான அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது முஸ்லீம் ...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டாம். மனோவே வேண்டும். சிறையிலிருந்து முன்னாள் புலி கடிதம்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் மலையக மக்களை பிரதிநிதித்துப்படுத்தும் அமைச்சர் மனோ கணேசனுக்குமிடையேயான முரண்பாடு வலுப்பெற்றுள்ள நிலையில் வட...\nகோயில்கள் இடிகின்றன, வளைவுகள் உடைகின்றன, சிலைகள் எழுகின்றன\nமாண்புமிகு அமைச்சர் மனோ கணேசன் அவர்களுக்கு, வரலாறு தந்த பெருமகன் மாண்புமிகு மனோ கணேசன் அவர்களுக்குச் சிவசேனையின் அன்பான வேண்டுகோள் கத்த...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனி��் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/01/blog-post_57.html", "date_download": "2019-07-23T11:59:24Z", "digest": "sha1:XBVY6KO43ZRXBKAXQL2QUO4HMQ4OYZNX", "length": 38502, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கை வீரர்களுடன் பாலியல் தொடர்பு - அச்சுறுத்தி, ஆட்டநிர்ணய சதிக்கு பயன்படுத்திய பெண் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை வீரர்களுடன் பாலியல் தொடர்பு - அச்சுறுத்தி, ஆட்டநிர்ணய சதிக்கு பயன்படுத்திய பெண்\nஇலங்கையின் சிரேஸ்டவீரர்களிற்கு பாலியல்ரீதியில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் சிலர் பின்னர் அதனை வைத்து அவர்களை அச்சுறுத்துவதுடன் ஆட்டநிர்ணய சதிக்கு பயன்படுத்துகின்றனர் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது\nஉலகின் பல பாகங்களில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் பயன்படுத்தும் இவ்வாறான தந்திரோபாயத்திற்கு இலங்கையின் சிரேஸ்ட வீரர்கள் பலியாகியுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை இளம் வீரர்கள் தொடர்ந்தும் அணியில் இடம்பெறவேண்டுமென்றால் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடவேண்டும் என அதிகாரம் உள்ளவர்களால் மிரட்டப்படுகின்றனர் எனவும் சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.\nஇலங்கையின் பல்வேறு மட்டங்களினான அணிகளில் விளையாடும் வீரர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர், என தெரிவித்துள்ள சண்டே டைம்ஸ் ஊழல் மற்றும் கொழும்பை சேர்ந்த பெண்ணொருவருடனான தொடர்புகள் குறித்து இவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.\nகுறிப்பிட்ட பெண்மணி வீரர்களை தனது வலைக்குள் சிக்கவைத்த பின்னர் அவர்களை இந்தியாவை சேர்ந்த ஆட்டநிர்ணய சதி கும்பலை சேர்ந்தவர்களிற்கு அறிமுகப்படுத்துகின்றார் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.\nஇந்த சதிமுயற்சியில் தொடர்புபட்டவர்கள் குறித்த படவிபரங்களை வீரர்களிற்கு வழங்கியுள்ள அதிகாரிகள் அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளனர்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் மாணவிகளின் முன், பன்றி இறைச்சியை உண்ணச்சொன்ன ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை\nகொழும்பு, கல்கிஸ்ஸ பாடசாலை ஒன்றின் ஆசிரியை மீது விசாரணைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முஸ்ல...\nஜெத்தாவில் இன்று நடைபெறவிருந்த, ஆபாச இசை நிகழ்ச்சியை ரத்துச்செய்த பாடகி - காரணம் என்ன..\nசவூதி அரேபியாவில் இம்மாதம் நடைபெறவிருந்த பிரபல பாடகி நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பெ...\nபிரதமர் ரணிலின் கனவில் அடிக்கடி, வரும் முஸ்லிம் அரசியல்வாதி\n- ANZIR - பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா இன்று திங்கட்கிழமை (22) முஸ்லிம் அரசியல்வாதிகளை அலரி மாளிகையில் சந்தித்தார். இதன்போது அவ...\nராஜகிரியவில் முஸ்லிம் வீடொன்றில், இனவாத குண்டர்கள் செய்த அக்கிரமம்\nஇல்லாத ஒரு பிரச்சினையை வேண்டுமென்றே உருவாக்கி அதன் மூலம் எமது பிரதேசத்திலும் முஸ்லீம்களுக்கு ஏதாவது கேடு விளைவிக்க வேண்டுமென்ற நோக்கோடு ...\nநீர்கொழும்பில் இஸ்லாமியர்களின் கடைகளில் பன்றித் தலைகள் - கடைகளை திறக்காதே என மிரட்டல்\nநீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய பகுதியை அண்மித்த இடமான டீன் சந்தியில் நேற்றைய தினம் சிலர் இஸ்லாமியர்களின் கடைகளை இன்று திறக்க வேண்டாமென்று ...\nஹாதி நீதிபதி ஒருவர் பற்றி, ஹிரு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள தகவல் (வீடியோ)\nபாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட முஸ்லிம் சிறுமியொருவரை அக்குரணை காதி நீதிபதியால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கே பலவந...\nமுஸ்லிம் வாக்குகள் இல்லாமல், எவராலும் ஜனாதிபதியாக முடியாதா...\n- Mano Ganesan - \"முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் இல்லாமல் எவராலும் ஜனாதிபதி ஆசனத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது\" என்ற...\nசம்மாந்துறையில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் - பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டு சோதனை\nஅம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில்...\nபௌத்தர்களை அச்­சு­றுத்­து­வ­தை, தமி­ழர்கள் நிறுத்த வேண்­டும் - ஞான­சா­ரர் எச்சரிக்கை\nதமி­ழர்­கள் புலி­கள் போல் உறு­மிக்­கொண்டு திரள்­வ­தை­யும், சிங்­கள – பௌத்த மக்­களை அச்­சு­றுத்­து­வ­தை­யும் உடன் நிறுத்த வேண்­டும். இது ...\nஇறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டேன், அதற்காக நான் வருத்தப்படவில்லை - குமார் தர்சசேனா\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டதாக போட்டியின் நடுவர் தர்மசேனா தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டிருக்கிறார். நியூசிலாந்து அணி...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nநாடு பூராகவும் இருந்து தொலைபேசி, வேறு வழிகளிலும் முறைப்பாடுகள் கிடைக்கிறது\nசிங்கள நபரை திருமணம் செய்தமையினால் பாரிய துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்த முஸ்லிம் பெண் ஒருவர் பகிரங்கமாக தகவல்களை வெளியிட்டிருந்தார். ...\nமுஸ்லிம்கள் இலங்கையில் இருக்கமுடியாது - அழிப்போம் என ஞானசாரர் எச்சரிக்கை\n“இலங்கை உலமா சபை 4 பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்துள்ளது. அவர்களுடன் பேசுவதை அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். இப்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-23T11:05:14Z", "digest": "sha1:GCMUJLZLFJSGJ62XKG4AMO73G3IE7DEK", "length": 24833, "nlines": 125, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "நெய்மார் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nFIFA கால்பந்துக் கோப்பை – நெய்மார், லியொனெல் மூஸா \nநேற்று (22-6-18) கடுமையான போட்டியில் பிரேஸில், காஸ்ட்ட ரிக்காவை 2-0 என்ற கோல்கணக்கில் வென்றது. அடுத்ததொரு போட்டியில் ஆப்பிரிக்க நாடான நைஜீரியா, ஐரோப்பாவின் ஐஸ்லாந்தை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி அலைகளைப் பரப்பியது.\nமுதல் போட்டியில் பிரேஸிலை காஸ்ட்ட ரிக்கா 90 நிமிடங்களுக்குக் கட்டுக்குள் வைத்திருந்தது ஆச்சரியம். பிரேஸிலின் 300 மில்லியன் டாலர் சூப்பர் ஸ்டாரான நெய்மார் பந்தை உருட்டினார், திரட்டினார், நெஞ்சில் ஏற்றார், முட்டினார், பாய்ந்து தாக்கினார். ம்ஹும். காஸ்ட்ட ரிக்காவின் தடுப்பாட்டம் அவரது பந்தை கோல்பக்கம் அண்டவிடவில்லை. ஒனக்கும் பேப்பே, ஒங்கப்பனுக்கும் பேப்பே என்று எதிர்த்தாடியது. போதாக்குறைக்கு ரெஃப்ரியுடன் வாக்குவாதம் செய்து மஞ்சள் அட்டையையும் வாங்கிக்கொண்டார் நெய்மார் நடுக்களத்தில் மார்ஸெலோ (Marcelo), முன்னணியில் ஃபிலிப்பே கௌட்டின்ஹோ ( Philippe Coutinho), கேப்ரியல் ஜேஸுஸ் (Gabriel Jesus) ஆகிய முன்னணி வீரர்கள் இடைவிடாது கடுமையாகத் தாக்கியும், துரிதமாகப் பாஸ் செய்தும் நடக்கவில்லை. குறிப்பாக இரண்டாவது ஆட்டப்பகுதியில் ஒருமணிநேரத்தில் பிரேஸில் 12 ஷாட்களை காஸ்ட்ட ரி��்கா கோல்போஸ்ட்டில் தாக்கியது. அவ்வளவும் காஸ்ட்ட ரிக்காவின் அபாரமான கோல்கீப்பரான கேலோர் நவஸ் (Keylor Navas)-ஆல் பாய்ந்து கவ்வப்பட்டது. அல்லது துரதிர்ஷ்டவசமாய் கோல்போஸ்ட்டின் மேலே மிதந்து சென்றது.\nஎக்ஸ்ட்ரா டைம் 6 நிமிடம் (இறுதியில் 8 நிமிடமானது) வாய்க்க, இன்று ஜெயிக்காமல் வெளியேறுவதில்லை என உத்வேகம்கொண்டு பொங்கியது பிரேஸில். 91 ஆவது நிமிடத்தில் பிரேஸில் ஸ்ட்ரைக்கர் கௌட்டின்ஹோ முதல் கோலைப்போட்டு, இதுவரை சீட்டு நுனியில் துடித்துக்கொண்டிருந்த மஞ்சள்பூச்சு ரசிகர்களை எகிறவைத்தார். கோச் டைட்டேயும் (Tite) உற்சாகத்தில் கோட்டிற்கு ஓடிவர, வேறொரு ஆட்டக்காரருடன் மோதித் தடுமாறிக் கீழே விழுந்தார். உணர்ச்சிகள் அடங்கி, விளையாட்டு தொடர்ந்த அடுத்த சில நிமிடங்களில் டக்ளஸ் காஸ்ட்டாவின் (Douglas Costa) கார்னர் பாஸ் ஒன்று சீறி வந்தது எதிர்ப்பக்கம் நின்றிருந்த நெய்மாரை நோக்கி. இதுவரை தன் முயற்சிகள் யாவும் வீணாகிக்கொண்டிருப்பதைக்கண்டு, கோபப்பட்டுக்கொண்டும், தலையிலடித்துக்கொண்டும், முகத்தை மூடிக்கொண்டும், புலம்பிக்கொண்டும் உலவிய நெய்மார், ஒருகணம் அபார நிதானம் காட்டி தொடையில் பந்தைத் தாங்கி, லாவகமாக கோலின் இடதுமூலையை நோக்கி உந்தினார். காஸ்ட்ட ரிகாவின் கோல்கீப்பர் திரும்பிப் பாய்வதற்குள் உள்ளே புகுந்துவிட்ட பந்து, ’கோல்’ என்று வீரிட்டது. நெய்மாரை இரண்டு பிரேஸில் ஸ்ட்ரைக்கர்கள் ஓடிவந்து அணைத்து உச்சிமுகர, அவர் உணர்வின் உச்சத்தைத் தொட்டார். அவர்களை விலக்கி, ஒரு கணம் தனித்து நின்று கைகளால் முகம்மூடி மெல்ல நெய்மார் அழுதவிதம், பிரேஸிலின் ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து ரசிகர்களையும் நெகிழ்த்தியது.\nபிரேஸில் கோச்சும் ரசிகர்களும் ஒருபக்கம் விமரிசையாகக் கொண்டாடினாலும், அழுது உணர்ச்சிக்குள்ளானதற்காக நெய்மார் விமரிசிக்கப்பட்டார். அதற்கு பதில் சொன்னார் பிரேஸிலின் 23 வயது ஸ்ட்ரைக்கர் நெய்மார்: அந்தக் கோலுக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். வாழ்க்கையில் எதுதான் எனக்கு எளிதாகக் கிடைத்திருக்கிறது உலகக்கோப்பை கோல்மட்டும் ஈஸியாக வந்துவிடுமா என்ன\nஐஸ்லாந்துக்கெதிரான அன்றைய இரண்டாவது போட்டியில், தன் முதல் மேட்ச்சில் க்ரோஷியாவிடம் தோற்றிருந்த நைஜீரியா, ஆக்ரோஷம் ம��கக்காட்டி ஆடியது. குறிப்பாக, நைஜீரிய கோச்சினால் இந்த போட்டிக்காக உள்ளே நுழைக்கப்பட்டிருந்த லைசஸ்டர் சிட்டி ஸ்ட்ரைக்கர் அஹ்மத் மூஸா. அப்பாவிபோல் முகத்தை வைத்துக்கொண்டு ஐஸ்லாந்தின் கோலுக்கருகில் துருவிக்கொண்டிருந்த மூஸா, நைஜீரியாவின் இரண்டு கோல்களையும் மிகச்சாதுர்யமாகப் போட்டு ஐஸ்லாந்தை அதிரவைத்தார். ஐஸ்லாந்து ஒரு கோலையும் போடமுடியவில்லை. நைஜீரிய பச்சைச்சட்டை விசிறிகள் குதிகுதியெனக் குதித்து ஆரவாரம் செய்தனர். ஐஸ்லாந்து ரசிகர்களின் நிலையைப்பற்றி ஏதும் சொல்வதற்கில்லை.\nநைஜீரியாவின் வெற்றி, அர்ஜெண்ட்டினா ரசிகர்களைக் குஷிப்படுத்திவிட்டது. ஐஸ்லாந்து தோற்றதால், அர்ஜெண்ட்டினா அடுத்த ரவுண்டுக்குப்போகும் வாய்ப்பு தென்படுகிறது. மற்றவர்களின் விளையாட்டையும் பொருத்தது இது எனினும், அர்ஜெண்ட்டீனிய ரசிகர்கள் இதற்காக மூஸாவைப் புகழ ஆரம்பித்துவிட்டார்கள் இதுவரை ஒன்றும் செய்யாத தங்களின் ஹீரோ லியோனெல் மெஸ்ஸியோடு, நைஜீரிய ஹீரோவை மனதில் சேர்த்து, மூஸாவை ‘லியோனெல் மூஸா’ என்று ஆசையாக அழைக்கிறார்கள் இப்போது. இதைக்கண்ட மூஸா எச்சரிக்கும் தொனியில், இந்த அர்ஜெண்ட்டீனிய ஆட்டபாட்டம் செவ்வாய்க்கிழமை வரைதான் என்றிருக்கிறார் இதுவரை ஒன்றும் செய்யாத தங்களின் ஹீரோ லியோனெல் மெஸ்ஸியோடு, நைஜீரிய ஹீரோவை மனதில் சேர்த்து, மூஸாவை ‘லியோனெல் மூஸா’ என்று ஆசையாக அழைக்கிறார்கள் இப்போது. இதைக்கண்ட மூஸா எச்சரிக்கும் தொனியில், இந்த அர்ஜெண்ட்டீனிய ஆட்டபாட்டம் செவ்வாய்க்கிழமை வரைதான் என்றிருக்கிறார் செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் அர்ஜெண்ட்டினாவுடன் மோதப்போவது இதே நைஜீரியாதான். கடவுள் புண்ணியத்தில், மெஸ்ஸிக்கெதிராக நான் நன்றாக ஆடுவேன் என்றிருக்கிறார் மூஸா செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் அர்ஜெண்ட்டினாவுடன் மோதப்போவது இதே நைஜீரியாதான். கடவுள் புண்ணியத்தில், மெஸ்ஸிக்கெதிராக நான் நன்றாக ஆடுவேன் என்றிருக்கிறார் மூஸா காத்திருங்கள் ரசிகர்களே, நிறைய இருக்கிறது இன்னும் ரஷ்யாவிலிருந்து.\nTagged ஐஸ்லாந்து, காஸ்ட்ட ரிக்கா, கௌட்டின்ஹோ, நெய்மார், நைஜீரியா, பிரேஸில், மூசா2 Comments\nFIFA-கால்பந்து உலக்கோப்பை : மங்கும் நட்சத்திரங்கள், ஏங்கும் ரசிகர்கள்\nஉலகக்கால்பந்து கோப்பையில் ஆரம்பமுதலே ரசிகர்களாலும் விளையாட்ட�� விமரிசகர்களாலும் துழாவப்படும் நட்சத்திரங்கள் லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), ஐரோப்பிய நாடான போர்ச்சுகலின் க்றிஸ்டியானோ ரொனால்டோ, பிரேஸிலின் நெய்மார் (Neymar) ஆகியோர். கால்பந்து உலகின் புகழின் சிகரத்தில் இருந்து கீழே பார்த்துக்கொண்டிருப்பவர்கள். கடந்த சில வருடங்களாக ஐரோப்பியக் கால்பந்து சேம்பியன்ஷிப், கோப்பா அமெரிக்கா எனப்படும் அமெரிக்கக் கண்டத்தின் கால்பந்து சேம்பியன்ஷிப் மற்றும் லீக் சேம்பியன்ஷிப் போட்டிகளில் சுற்றிச் சுற்றி வெற்றி மிதப்புடன் வலம்வந்த நட்சத்திரங்கள். ரசிகர்களின் கனவு ஹீரோக்கள். இவர்களோடு, உருகுவேயின் லூயிஸ் ஸுவாரஸ் (Luis Suarez), எகிப்தின் மொகமது ஸாலே(Mohamed Saleh), பெல்ஜியத்தின் புகழ்பெற்ற கால்பந்துக்காரரான ஈடன் ஹஸார்ட் (Eden Hazard) போன்ற நட்சத்திரங்களும் அவ்வப்போது ஆங்காங்கே மின்னி வியப்பூட்டுவதுண்டு. மாஸ்கோவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலகக்கோப்பை போட்டிகளிலும் இவர்கள் தத்தம் நாடுகளுக்காக ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.\nமெஸ்ஸி, ரொனால்டோவைப்போலவே, பிரேஸிலின் நெய்மார், லத்தீன் அமெரிக்காவைத் தாண்டியும் மிகவும் கொண்டாடப்படும் ஒரு கால்பந்துவீரர். பெப்ருவரியில் காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் இவர், பரிபூரண குணமடைந்ததாகத் தெரியவில்லை. பிரேஸில்-ஸ்விஸ் டிரா-வான மேட்ச்சில் இவரால் ஸ்விஸ் தடுப்பாட்டக்காரர்களை (defenders) எதிர்த்து ஒன்றும் செய்யமுடியவில்லை. இன்றைய காஸ்ட்டா ரிகா (Costa Rica) போட்டியில் அவர் என்ன செய்யப்போகிறார் என்பது பிரேஸில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு. ஒரு கோலாவது, அவரிடமிருந்து வருமா இல்லை, மெஸ்ஸியின் அழுகைக் கதையின் இன்னொரு வடிவம்தானா நெய்மாரும் இல்லை, மெஸ்ஸியின் அழுகைக் கதையின் இன்னொரு வடிவம்தானா நெய்மாரும் உலகெங்கும் பரவியுள்ள கால்பந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் விரியும் இன்றைய மாலை.\nஇந்த மூன்று ஸூப்பர் ஸ்டார்களில் –மெஸ்ஸி, நெய்மார், ரொனால்டோ- போர்ச்சுகலின் ரொனால்டோ மட்டும்தான், மாஸ்கோ மைதானங்களில் ஒரு துள்ளலுடன் திரிகிறார். இதுவரை 4 கோல்களை (வலிமையான அணியான ஸ்பெயினுக்கெதிராக 3, மொராக்கோவிற்கெதிராக 1) அனாயாசமாக விளாசி, தன் அணியை முன்னேற்றியிருக்கிறார் க்றிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகலின் சிகப்புச்சட்டை ரசிகர்கள் குதூகலத்தின் உச்சியில். இவரது இந்த ஃபார்ம், மற்றவர்களும் ஒத்துழைக்கும் பட்சத்தில், போர்ச்சுகலை காலிறுதிவரை எளிதாக அழைத்துவந்துவிடும் எனத் தோன்றுகிறது.\nஐரோப்பிய நாடான க்ரோஷியாவோடு நேற்று இரவு மோதிய, கால்பந்து உலகின் முன்னணி அணிகளில் ஒன்றான அர்ஜெண்டினா, சகிக்கமுடியாத ஒரு பாடாவதி ஆட்டத்தை வெளிக்கொணர்ந்தது. க்ரோஷியா ஆக்ரோஷ ஆட்டம் காண்பித்ததோடு, 3-0 என்ற கணக்கில் எளிதாக அர்ஜெண்டினாவைத் தூக்கி வீசியது, அர்ஜெண்டினாவின் கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அர்ஜெண்டினாவின் கேப்டனும் சூப்பர் ஸ்டாருமான மெஸ்ஸி, மைதானத்தில் எங்கோ தனியே நின்றுகொண்டிருப்பதுபோன்று தோன்றியது. அவரிடம் பந்து பாஸ் ஆனால்தானே அவர் பாய முடியும் அர்ஜெண்டினா கோச்சின் தாக்குதல்/தடுப்பாட்ட வியூகம் க்ரோஷியாவிற்கெதிராகப் பலிக்காதுபோனது. இதில் தோற்றவிதம், தோற்ற மார்ஜின் எல்லாமே அர்ஜெண்டினா போன்ற ஒரு சேம்பியன் அணிக்கு அவமானமே அன்றி வேறில்லை.அர்ஜெண்டீனியப் பத்திரிக்கைகள் அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி மற்றும் கோல்கீப்பர் வில்லி கபயேரோ (Willey Caballero) வின் அசட்டு ஆட்டத்தை ‘சர்வநாசம்’ ‘அவமானம்’ என அடைமொழிகளைப்போட்டுக் கிழித்திருக்கின்றன. போகிறபோக்கைப் பார்த்தால், விரைவில் அவர்கள் அர்ஜெண்டினாவின் தலைநகர் ப்யூனஸ்-ஐரெஸுக்கு ஃப்ளைட் பிடிக்கவேண்டியதுதான். அங்கு எத்தகைய வரவேற்பு அவர்களுக்குக் காத்திருக்கும் என யாரும் யூகிக்கவேண்டியதில்லை அர்ஜெண்டினா கோச்சின் தாக்குதல்/தடுப்பாட்ட வியூகம் க்ரோஷியாவிற்கெதிராகப் பலிக்காதுபோனது. இதில் தோற்றவிதம், தோற்ற மார்ஜின் எல்லாமே அர்ஜெண்டினா போன்ற ஒரு சேம்பியன் அணிக்கு அவமானமே அன்றி வேறில்லை.அர்ஜெண்டீனியப் பத்திரிக்கைகள் அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி மற்றும் கோல்கீப்பர் வில்லி கபயேரோ (Willey Caballero) வின் அசட்டு ஆட்டத்தை ‘சர்வநாசம்’ ‘அவமானம்’ என அடைமொழிகளைப்போட்டுக் கிழித்திருக்கின்றன. போகிறபோக்கைப் பார்த்தால், விரைவில் அவர்கள் அர்ஜெண்டினாவின் தலைநகர் ப்யூனஸ்-ஐரெஸுக்கு ஃப்ளைட் பிடிக்கவேண்டியதுதான். அங்கு எத்தகைய வரவேற்பு அவர்களுக்குக் காத்திருக்கும் என யாரும் யூகிக்கவேண்டியதில்லை ஸாரி, மெஸ்ஸி ரசிகர்களே – கிட்டத��தட்ட, முடிந்துவிட்டது ஆட்டம் உங்களுக்கு.\n மெஸ்ஸி என்கிற தனி ஒரு ஸ்டாரின் ரசிகன் மட்டுமல்ல, கால்பந்து எனப்படும் மாபெரும் விளையாட்டின் ரசிகன் நான் ’ என நீங்கள் உணர்ந்து குரல் உயர்த்துவீர்களேயானால், இந்த உலகக்கோப்பையில் பார்க்க நிறைய மீதி இருக்கிறது, உஙகளுக்கு. தவிர்க்கமுடியா அதிர்ச்சிகளுடன். ரஷ்யாவந்திருக்கும் ரசிகர்களே, நீங்கள் கூட அழைத்துவந்திருக்கும் காதலிகளுடன் சேர்ந்து, ரஷ்ய வோட்கா அளவாக அடியுங்கள், ஆனந்தியுங்கள்\nTagged அர்ஜெண்டினா, உலகக்கால்பந்து கோப்பை, க்ரோஷியா, நெய்மார், பிரேஸில், மெஸ்ஸி, ரொனால்டோ2 Comments\nதிரும்பிப் பார்க்க ஆசையாக்கும் . .\nநீங்கள் சொன்னது . .\nAekaanthan on ஒரு ஹோமத்தின்போது …\nAekaanthan on ஒரு ஹோமத்தின்போது …\nGeetha Sambasivam on ஒரு ஹோமத்தின்போது …\nAekaanthan on ஒரு ஹோமத்தின்போது …\nAekaanthan on ஒரு ஹோமத்தின்போது …\nநெல்லைத்தமிழன் on ஒரு ஹோமத்தின்போது …\nஸ்ரீராம் on ஒரு ஹோமத்தின்போது …\nதிண்டுக்கல் தனபாலன் on ஒரு ஹோமத்தின்போது …\nAekaanthan on ஒரு ஹோமத்தின்போது …\nகீதா on CWC 2019 : கிரிக்கெட்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=2614", "date_download": "2019-07-23T11:45:43Z", "digest": "sha1:Y6NZWOGLWDFZ7OQSUCYKY7WVCATGETYQ", "length": 11538, "nlines": 58, "source_domain": "kalaththil.com", "title": "புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் தேர்தலில் போட்டியிட்டால் இப்படிப்பட்ட பச்சோந்திகளுக்கு வாக்களிக்க வேண்டும்...! | Oslo-Deputy-Mayor-Kamchayini-Gunaratnam களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nபுலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் தேர்தலில் போட்டியிட்டால் இப்படிப்பட்ட பச்சோந்திகளுக்கு வாக்களிக்க வேண்டும்...\nபுலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் தேர்தலில் போட்டியிட்டால் இப்படிப்பட்ட பச்சோந்திகளுக்கு வாக்களிக்க வேண்டும்...\nபுலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் தேர்தலில் போட்டியிட்டால் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும், அவர்கள் வெல்ல வேண்டும் என விரும்புவோம். அவர்கள் வென்றால் என்ன செய்வார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். இதைவிட நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. படத்தில் ஒஸ்லோ துணை மேயர் கம்ஷாயினி.\nநீங்கள் வந்து பெண்ணியம் பெரியாரிச��் பேசுமளவிற்கு எமது பெண்கள் ஒன்றும் தரம் தாழ்ந்து விடவும் இல்லை தாழ்ந்து விட நாம் அனுமதிக்கப் போவதுமில்லை.\nவீரத்தின் அடையாளம் எங்கள் ஈழத்துப் பெண்கள் அதில் குளிர்காய்ந்து பதவிகளுக்கு வந்த உங்களுக்கு இங்கு வந்து எமக்கு வந்து சமத்துவம் பெண்ணியம் கற்பிக்க எந்தத்தகுதியும் இல்லை.\nஈழப்பெண்களுக்கு பாடம் எடுக்கும் நிலைக்கு எவரையும் நாம் அனுமதிக்க தயாராகவும் இல்லை அனுமதிக்க போவதுமில்லை\nசுற்றுலா பயணிகளாக பார்வையாளர்களாக பலர் எமது தேசத்திற்குள் வருகின்றீர்கள் வரவேண்டாம் என்று சொல்லவில்லை தாராளமாக வாருங்கள்.\nஎங்களை அழித்தவர்கள் காட்டிக்கொடுத்தவர்கள் எல்லோருடனும் கைலாகு கொடுத்து அளாவளாவி புகைப்படங்கள் செல்பீ எல்லாம் எடுத்து பதிவேற்றுங்கள் அது உங்கள் உரிமை அதனை யாரும் தடுக்க போவதில்லை.\nஆனால் எம் ஈழப் பெண்களுக்கு அறிவுரை கூறுமளவிற்கு இந்த உலகத்தில் எவனுக்கும் தகுதியில்லை.\nவிடுதலைப் புலிகள் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கவில்லை என்று கூறுகின்றீர்களே உலகிலேயே ஆண்களுக்கு நிகராக இராணுவம் காவல் துறை நீதி நிர்வாகத்துறை என்று அனைத்திலும் தடம் பதித்து தேசியத் தலைவனுக்கு தோழ் கொடுத்தவர்கள் எம் தேசத்து பெண் தெய்வங்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா உலகிலேயே ஆண்களுக்கு நிகராக இராணுவம் காவல் துறை நீதி நிர்வாகத்துறை என்று அனைத்திலும் தடம் பதித்து தேசியத் தலைவனுக்கு தோழ் கொடுத்தவர்கள் எம் தேசத்து பெண் தெய்வங்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா அறிந்திருக்க வாய்ப்பே இல்லை ஏனெனில் மதுப்போத்தல்களுடனும் மதுக்குவளைகளுடனும் வெள்ளைக்காரனுடன் பப் இல் நடனமாடுவார்கள் இதெல்லாம் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை\nநீங்கள் வந்து பார்வையிட்டு உங்கள் எண்ணங்களை மேற்கத்தேய மோகங்களை திணித்துவிட்டுச் செல்ல ஈழத்தமிழர் ஒன்றும் பரதேசிகள் இல்லை.\nஎங்களை விற்கும் ஓரு சில கைக்கூலிகள்தான் வால்பிடித்து வட்டமேசையில் இருத்தி வைச்சு மாநாடு நடத்துங்கள்\nஆனால் தன்மானமுள்ள ஒவ்வொரு ஈழத் தமிழனும் கஞ்சியை குடித்தாலும் தன்மானத்தோடும் சுயகௌரவத்தோடும் வாழ்பவர்கள்\nகழுத்தில் தாலிக்கு பதில் நஞ்சுக்கொடியும் கையில் பிள்ளைக்கு பதில் பேராயுதமும் ஏந்தி சமராடியவர்கள் எம்தேச பெண்கள்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kurumbasiddy.com/index.php/author-login/2016-01-04-20-34-13", "date_download": "2019-07-23T11:35:06Z", "digest": "sha1:KX6BOK4IUPWLAKTCFI2MF2PKTM7ZG63C", "length": 25321, "nlines": 211, "source_domain": "kurumbasiddy.com", "title": "எம்மவர்பக்கம் - KURUMBASIDDYWEB.COM", "raw_content": "\nகுரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...\nகுரும்பசிட்டியின் கலைத் திரவியம் “திவ்யா சிவநேசன்”\nகுரும்பசிட்டியைச் சொந்த இடமாகக் கொண்ட செல்வி திவ்யா சிவநேசன் அவர்கள் நாட்டுச் சூழ்நிலை காரணமாகத் தலைநகர் கொழும்பில் வாழ்ந்தாலும் தனது பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கிய கலைஞராக விளங்குகின்றார். இவர் நட���ம், மிருதங்கம், சங்கீதம் வயலின் போன்ற கலைகளில் பாண்டித்தியம் பெற்றவர். இது தவிர எழுத்து வல்லமையும் உடையவர்.\nலண்டனில் ஹரிஷன் ஸ்ரீகாந்தனின் மிருதங்க அரங்கேற்றம்\nகலைஞர்கள் கேள்வி ஞானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்’\nலண்டனில் ஹரிஷன் ஸ்ரீகாந்தனின் மிருதங்க அரங்கேற்றத்தில்....\nநவஜோதி ஜோகரட்னம் - லண்டன்.\n‘மிருதங்கக் கலையைப் பயின்று தான் முதன்முதலாகச் செய்யும் அரங்கேற்றம் போலன்றி மிகுந்த அனுபவம் கொண்ட ஒரு கலைஞனாக பக்க வாத்தியங்களோடு இணைந்து மிருதங்கத்தினை வாசித்த விதம் மிகுந்த பாராட்டுக்குரியது’\nஎன்று இந்திய வானொலியின் சிறந்த கலைஞராகத் திகழ்ந்துகொண்டிருக்கும் ஸ்ரீமதி வாசுன்றா ராஜகோபால் அவர்கள், லண்டன் வொட்ஸ்சிமித் தியேட்டரில் இடம்பெற்ற ஸ்ரீ கந்தையா ஆனந்தநடேசன்; அவர்களின் மாணவனான செல்வன் ஹரிஷன் ஸ்ரீகாந்தனின் மிருதங்க அரங்கேற்றத்தின்போது தனது பிரதமர்;\nகுரும்பசிட்டி பொன் பரமானந்தர் மகாவித்தியாலயத்தில் நடந்த வெற்றிமணி ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரனின் மணிவிழா\nகுரும்பசிட்டி பொன் பரமானந்தர் மகாவித்தியாலத்தில் கடந்த 03.07.2012 காலை 9.00 மணிக்கு வெற்றிமணி ஆசிரியர் கலாநிதி மு.க.சு.சு சிவகுமாரனின் மணிவிழா அம்பாள் பூஜையுடன் ஆரம்பமானது.\nமேற்படி விழா காலநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முதன்மை விருந்தினர்களாக திரு.இளங்கோவன் ஆளுனரின் செயலாளர் வட மாகாணம்) பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா\nஅமரர் ஆ.சி.நடராஜா அவர்கள் எழுதிய சிறுவர் சிந்தனைக் கவிதைகள் நூல் உரும்பிராயில் வெளியீடு\nகுரும்பசிட்டி மீள் எழுச்சியின் நம்பிக்கை நட்சத்திரம் அமரர் ஆ.சி.நடராஜா அவர்கள் எழுதிய சிறுவர் சிந்தனைக் கவிதைகள் நூல் வெளியீடு கடந்த 21.12.2011. புதன்கிழமை உரும்பிராய் காளிகோவில் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.\nகுடாநாட்டில் உள்ள பாடசாலைகள் யாவற்றிற்கும் இலவசமாக இந்நூல் வழங்கப்படுகின்றது. இந்த அரிய நூலினை வெற்றிமணி பத்தரிகை தனது 19 வது வெளியீடாக வெளி யிட்டுள்ளது.\nபுத்தகத்துடன் குழந்தைகள் பாடல்களை இலகுவாகப் பாடிப் பழக வசதியாக ஒலிப்பேழையும் இணைக்கப்பட்டுள்ளது.\nஅமரர்.ஆ.சி.நடராஜா அவர்களுக்கு 25.12.2011 லண்டனில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வு (படங்கள் இணைப்பு)\nஅமரர் ஆ.சி.நடராஜா ஆசிரியரிற்க்கு 25.12.2011 லண்ட���் வாழ் குரும்பசிட்டி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வு நேற்று நடைபெற்றது. (புகைப்படங்கள் இணைப்பு)\nஅஞ்சலி நிகழ்வின் ஆரம்பமாக அமரர் அவர்களுக்கு அனைவரும் எழுந்து நின்று மெளன அஞ்சலிப்பிரார்த்தனை செய்து அவரின் ஆத்மசாந்திக்காக வேண்டி தேவாரமும் இசைக்கப்பட்டதுடன் திருவுருவ படத்திற்கு குத்துவிளக்கு ஏற்றி தீப ஆராதனையுடன் அஞ்சலி அமர்வு ஆரம்பமானது.\nதொடர்ந்து அமரர் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட பல உதவிகளும், அவர் தொடர்பான நினைவுகளும் மீட்டு உரையாடப்பட்டது.\nஅமரர்.ஆ.சி.நடராஜா அவர்களுக்கு18.12.2011அன்று பொன்.பரமானந்தர் வித்தியாலத்தில் நடந்த அங்சலி நிகழ்வு (படங்கள்)\nகுரும்பசிட்டி மீள் எழுச்சியின் நம்பிக்கை நட்சத்திரம் அமரர்.ஆ.சி.நடராஜா அவர்களுக்கு குரும்பசிட்டி கிராம அபிவிருத்திச் சங்கம் 18.12.11 ஞாயிற்றுக்கிழமை பொன்.பரமானந்தர் வித்தியாலத்தில் நடத்திய அஞ்சலி நிகழ்வுகளின் படத்தொகுப்பு.\nகனடிய மண்ணில் அமரர் ஆசி.நடராஜா அவர்களுக்கான அஞ்சலி அமர்வு…(படங்கள் இணைப்பு)\nஎங்கள் குரும்பசிட்டிக் கிராமமக்கள் அனைவரினதும் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவரான சமூகசேவையாளர் மறைந்த ஆசி.நடராசா அவர்களுக்கான அமரத்துவ அஞ்சலி அமர்வொன்று கடந்த 4 ம் திகதி ஞாயிறன்று கனடா, ரொறன்ரோவில் நடைபெற்றது. கனடிய குரும்பசிட்டி நலன்புரிச்சபையினரால் ஒழுங்கமைக்கப்பட்டு மிகவும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் உணர்வுபூர்வமாகவும் இடம்பெற்ற இந்நிகழ்வானது, அன்னாரின் ஆத்மசாந்திக்கான வேண்டுதலாகக் கணிப்பிடப்பட்டது எனலாம். எங்கள் ஊர்மக்கள் மாத்திரமல்லாது அயலூர்க் கிராம மக்களும் பிரதிநிதித்துவம் செய்து அமரரின் சேவைகளை வியந்துபோற்றியது அவருக்குக்கிடைத்த ஆத்மசாந்தி என்பதில் ஐயமில்லை.\nகுரும்பசிட்டி மீள் எழுச்சியின் நம்பிக்கை நட்சத்திரம், மாநிட நேயர் அமரர் ஆ.சி.நடராஜா அவர்களுக்கு யேர்மனியில் அஞ்சலி நிகழ்வு 3.12.2011 நடைபெற்றது.\nகுரும்பசிட்டி மீள் எழுச்சியின் நம்பிக்கை நட்சத்திரம், மாநிட நேயர் அமரர் ஆ.சி.நடராஜா ஆவர்களுக்கு கடந்த 03.12.2011 அன்று யேர்மனியில் டோட்மூண்ட் நகரில் ஓர் அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.\nஇந்நிகழ்வினை குரும்பசிட்டி மக்கள் மற்றும் வெற்றிமணி பத்திரிகை, சிவத்மிழ் சஞ்சிகையும் இணைந்து ஏற்பா��ு செய்திருந்தது.\nசரியாக மதியம் ஒரு மணிக்கு அமரர் ஆ.சி.நடராஜா அவர்களின் மருமகள் திருமதி கடம்பேஸ்வரி தங்கராஜா அமரரின் திரு உருவப் படத்திற்கு குத்துவிளக்கினை ஏற்றி அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.\nவவுனியாவில் - ஐங்கரனின் அமாவாசை நிலவு அறிமுகவிழா\n10.11.2011 அன்று வியாழக்கிழமை ஒரு பௌர்ணமி தினத்தில் வவுனியா நகர சபை மண்டபத்தில் குரும்பையூர் கவிஞன் தம்பித்துரை ஐங்கரனின் அமாவாசை நிலவு கவிதைத் தொகுதி அறிமுகமானது. அபிராமி பட்டர் தான் அமாவாசையில் நிலவைக் காட்டியவர் ஐங்கரனுமா\nமுதலில் விருந்தினர்களின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இவ் விழா விபுலானந்தாக் கல்லூரி ஆசிரியை திருமதி ஜெகநாதன்; அவர்களின் மனம் உருக வைக்கும் இனிமையான தழிழ்த்தாய் வாழ்த்துடன் மிக பிரகாசமானது.\nகுரும்பசிட்டி திரு.பொ.தங்கராசா அவர்களுக்கு கிராம அபிவிருத்திச்சங்கம் சமூகநேயர் என பட்டம் வழங்கி கெளரவிப்பு\nகுரும்பசிட்டி திரு.பொ.தங்கராசா அவர்களுக்கு கிராம அபிவிருத்திச்சங்கம் சமூகநேயர் என பட்டம் வழங்கி கெளரவிப்பு படங்கள்\nகுரும்பையூர் தம்பித்துரை ஜங்கரனின் அமாவாசைநிலவு கவிதை நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.\nகுரும்பையூர் தம்பித்துரை ஜங்கரனின் அமாவாசைநிலவு கவிதை நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை பார்வையிட இங்கே அழுத்தவும் அல்லது ப்டத்தொகுப்புகள் பக்கம் பார்வையிடவும்\nகற்பனைக்கெட்டாத ஒப்பற்ற ஓவியக்கலைஞன் - தீனபந்து கிருபாகரன்\nசெதுக்கிய சிற்பத்திற்கு தம்பித்துரை, வெண்கட்டி சித்திரத்துக்கு செந்திநாயகம், தூரிகையால் கொடித் துணிக்கு உயிர் கொடுக்கும் சுப்பிரமணியம், நவீன வர்ணக்கலைக்கு சிவகுமாரன் என்று நீண்டு செல்லும் பட்டியலில் எங்கள் ஊரின் பெயர் வாழ குரும்பசிட்டியர்களின் வழத்தோன்றலாக இன்று சித்திரக்கலையில் முத்திரை பதிக்கும் கலைஞன் தீனபந்து கிருபாகரன் ஒப்பற்ற ஒரு கலைஞனாக இன்று பலகோடி கலைஞர்கள் வாழும் கலை பிறந்த தமிழ் நாட்டில் சாதனை புரிந்து வருவதைக் காணும் போது எம்மவர் எங்கு வாழ்ந்தாலும் தம் திறமையை வெளிக்காட்டுவதில் என்றும் பின் நிற்பதில்லை என்பது கண்கூடு.\nகுரும்பசிட்டி அருள் மிகு முத்துமாரி அம்மனின் அருட்காற்று - (படங்கள��� இணைப்பு)\nகுரும்பசிட்டி அருள்மிகு முத்துமாரி அம்மனின் மகோற்சவ மாதமாகிய மார்கழியில் தேர்த்திருவிழா நாளாகிய 21.12.2010 அன்று திருவெம்பாவை வழிபாடும் தேர்த்திருவிழா வழிபாடும் உரும்பிராய் காளி அம்மன் மண்டபத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.\nகராட்டிக்கலையில் கறுப்புப் பட்டி அணியும் 12 வயது சிறுவன் - செல்வன் சரன்ஜன்\nதற்காப்பு கலைகளில் மிக முக்கி பங்கை வகிக்கும் கராட்டிக்கலையானது யப்பானிய ரியூக்யுத் தீவுகளில் ஆரம்பித்து இன்று உலகின் எல்லா நாடுகளிலும் ஆண் பெண் பேதமின்றி எல்லோராலும் பயிலப்பட்டு வரும் கலையாகும். சீரிய செயன் முறை வடிவங்களையும் ஒழுக்க கோட்பாடுகளையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த தற்காப்பு முறையானது தன்னை தாக்கவருபவர்களைத் தடுக்கும்\nஇன்றைய பொன்விழாக்கலைஞர் க.சிவதாசன் அவர்கள்\nஇங்கிலாந்தில் நடந்த சிந்தியாவின் வயலின் அரங்கேற்றம்.\nமெல்பேர்னில் பரத கலாஞ்சலி, குரும்பசிட்டி ராதிகாவின் ராமாயணம்\nஉலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் தென்ஆபிரிக்காவில்விசேட மகாநாடு\nஅமரர் க.இராமநாதன் அவர்கள் 16.07.2019 கொழும்பில் காலமானார். (ஓய்வு பெற்ற களஞ்சிய பொறுப்பாளர்-லிப்டன் கொம்பனி)\nகுரும்பசிட்டியைச் சேர்ந்த திருமதி .தவமணி கனகசுந்தரம் (பேபி) அவர்கள் கனடாவில் காலமாகிவிட்டார்\nகுரும்பசிட்டி அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 2018\nயாழ்/குரும்படிட்டியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகுமார் (பிராந்திய முகாமையாளர் இலங்கை வங்கி‍‍ வவுனியா) அவர்கள் வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்\nதிரு செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல்\nஉலகமயமாக்கலும் வளர்முக நாடுகளும் - ஆக்கம் புலந்திரன் மகேசன்\nகுரும்பசிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 14.07.2016 வியாழக்கிழமை\nயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் குமாரகுலசிங்கம் அவர்கள் 12.03.2016 சனிக்கிழமை அன்று காலமானார்\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/zh/93/", "date_download": "2019-07-23T11:19:21Z", "digest": "sha1:WPHJZ6KH7RWDG2ZMQ6OT5YD2HTAEIZ4Q", "length": 16873, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று@sap ārṭiṉeṭ kḷās: Eṉṟu - தமிழ் / சீன", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » சீன ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\nஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\nஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஅவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. 我不---------\nஅவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. 我不---------\nஅவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. 我不----------- 。\nஅவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ\nஅவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ\nஅவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ\nஅவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. 我问---------\nஅவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. 我问----------\nஅவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. 我问---------\nஅவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ\nஅவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ\nஅவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ\nஅவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். 我怀-----------\nஅவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். 我怀----------\nஅவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். 我怀--------\nஅவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா\nஅவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா\n« 92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/28251-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-23T11:41:28Z", "digest": "sha1:ZNKOB5UTS7N22YUWOZYGZZ4HMBOTYMEA", "length": 9133, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "'இனவாத தாக்குதல்களில் இருந்து ஜனநாயகத்தை மீட்போம்'-ஆம் ஆத்மி கட்சிக்காகப் பிரச்சாரம் செய்யும் பிரகாஷ் ராஜ் பேச்சு | 'இனவாத தாக்குதல்களில் இருந்து ஜனநாயகத்தை மீட்போம்'-ஆம் ஆத்மி கட்ச���க்காகப் பிரச்சாரம் செய்யும் பிரகாஷ் ராஜ் பேச்சு", "raw_content": "\n'இனவாத தாக்குதல்களில் இருந்து ஜனநாயகத்தை மீட்போம்'-ஆம் ஆத்மி கட்சிக்காகப் பிரச்சாரம் செய்யும் பிரகாஷ் ராஜ் பேச்சு\nபெங்களூரு மத்தியத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டவரும் நடிகருமான பிரகாஷ் ராஜ், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்காகப் பிரச்சாரம் செய்கிறார்.\nஆம் ஆத்மி கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராயுடன் இணைந்து கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பிரகாஷ் ராஜ். அப்போது பேசிய அவர், ''நானும் ஆம் ஆத்மியில் (சாமான்ய மனிதர்) ஒருவன் தான்.\nமற்ற கட்சிகளுடன் ஒப்பிடும்போது இந்தத் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தப் போராடும் கட்சிக்காவும், அதன் வேட்பாளர்களுக்காகவும் பிரச்சாரம் செய்ய முன்வந்துள்ளேன்.\nசுகாதாரம், கல்வி ஆகியவற்றில் உள்ள பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு ஆம் ஆத்மி தேர்தலில் போட்டியிடுகிறது.\nஇதுதான் நமக்கு வேண்டும். வேறு வேறு சிந்தனைகளோடு இருக்கும் வெவ்வேறு மனிதர்கள் நாட்டை நேசிப்பதில் ஒற்றுமையாக இருக்கிறோம். அத்தகையோர் ஒன்றுசேர்ந்து ஜனநாயகத்தை உருவாக்கவேண்டும். இப்போது இருக்கும் வகுப்புவாதத் தாக்குதல்கள், வெறுப்பரசியல் ஆகியவற்றால் ஆபத்தில் இருக்கும் குடியரசை மீட்டெடுக்க வேண்டும்'' என்றார் பிரகாஷ் ராஜ்.\nடெல்லி வடகிழக்கு தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் திலிப் பாண்டேவுக்காக சனிக்கிழமை மாலை பிரச்சாரம் செய்கிறார் பிரகாஷ் ராஜ். அதேபோல புது டெல்லி மற்றும் கிழக்கு டெல்லி தொகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.\nமோடிக்குத் துணைபோகிறதா தமிழக பள்ளிக் கல்வித்துறை\nஅஞ்சல்துறை தேர்விலிருந்து தமிழை நீக்குவது, இந்திய ஒன்றியத்திலிருந்து தமிழகத்தை நீக்குவதற்கே சமம்: வேல்முருகன் கண்டனம்\nநீட் விவகாரத்தில் நீதிமன்றத்தை மீறும் எதிர்க்கட்சிகள்: தமிழிசை குற்றச்சாட்டு\nவேலூர் தேர்தல் பிரச்சாரத்துக்கு விஜயகாந்த் வருவார்: பிரேமலதா உறுதி\nகோவா அரசியலில் திடீர் திருப்பம்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் பாஜகவில் இணைந்தனர்;எதிர்க்கட்சித் தலைவரும் சேர்ந்தார்\nநிர்வாகிகள் கட்சி தாவுவதால் குழப்பம்: வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடாத அமமுக\n'இனவாத தாக்குதல்களில் இருந்து ஜனநாயகத்தை மீட்போம்'-ஆம் ஆத்மி கட்சிக்காகப் பிரச்சாரம் செய்யும் பிரகாஷ் ராஜ் பேச்சு\n''எங்களை மாவோயிஸ்ட்டுகள் என்று சொல்லி சுட்டுக் கொல்கிறார்கள்'' - 100க்கும் அதிகமான ஜார்கண்ட் பழங்குடி கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு\nவானகரத்தில் துயரம்; சறுக்கி விழுந்த இருசக்கர வாகனம்: தாயின் கண்ணெதிரில் 5 வயது மகன் லாரி மோதி பலி\nரஃபேல் ஒப்பந்தத்தை பிரதமர் அலுவலகம் கண்காணித்தது; இணையாக தனி பேச்சுக் குழு நடத்தவில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2004/12/blog-post.html", "date_download": "2019-07-23T11:03:05Z", "digest": "sha1:XGXDPXQ3BIACNTBYNOLFEK3NH5QRIGKB", "length": 19054, "nlines": 414, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: நண்பர்களுக்கு வணக்கம்", "raw_content": "\nநண்பர்களின் நீண்ட நாள் கேள்வி \"நீங்க இன்னும் பிளாக் ஆரம்பிக்கலயா\nஎனவே நானும் இன்று முதல் களத்தில் குதித்துவிடலாம் என்றுதான் மடற்குழுக்களிலிருந்து தற்காலிக விடைபெற்று இங்கே வந்திருக்கிறேன். பிச்சைப்பாத்திரம் என்கிற பெயர் சிலருக்கு வியப்பாயிருக்கலாம். பிச்சைக்காரனின் பாத்திரத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பார்க்காதவர்கள் உடனே சென்று பார்க்கவும். முந்தா நாள் பழைய சாதத்திலிருந்து பாப்பா சாப்பிடாமல் தூக்கிப்போட்ட பாதி ரொட்டி வரை எல்லாமிருக்கும். இங்கும் அப்படித்தான். எல்லாவகையான தலைப்புகளில் இருந்தும் எழுதலாமென்றிருக்கிறேன்,\nPosted by பிச்சைப்பாத்திரம் at 7:43 PM\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 2 – 25.06.2019 – சில குறிப்புகள்\nவிவேக் ஒரு திரைப்படத்தில் சொல்வார். ‘டேய்..இந்தப் பொண்ணுங்க வெளில பார்க்கத்தாண்டா ஹைகிளாஸ். வாயைத் திறந்தா கூவம்டா” என்று. பி...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 20 – “கமலையே காண்டாக்கிய மோகன் வைத்யா”\nஒரு ‘ஸ்பாய்லர் அலெர்ட்’டுடன்தான் தவிர்க்க முடியாமல் இன்றைய கட்டுரையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இந்த வாரம் வெளியேற்றப்படப் போகிறவரை...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 14 – “பிக்பாஸ் வீட்டின் முதல் வெளியேற்றம்”\nகமல் உள்ளே வந்ததும் நேரத்தை வீணாக்காமல் 13-ம் நாள் நிகழ்வுகளின் தொடர்ச்சியை காண்பித்தார்கள். ‘வீட்டை விட்டு யார் வெளியேற...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 18 – “யானைக்கு.. ஸாரி… பூனைக்கு மணி கட்டிய தர்ஷன்”\nகொலையாளி டாஸ்க் முடியும் வரை சற்று அடக்கி வாசித்த வனிதா, மறுபடியும் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தத் துவங்கி விட்டார். எனக்கு ஒரு சந்தே...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 21 – “பிக்பாஸ் வீட்டின் அடுத்த 'வனிதா' யார்\nஅட்டகாசமான உடையுடன் கமல் வந்த இன்றைய நாளில் நிகழ்ந்த முக்கியமான விஷயங்களைப் பற்றி பார்ப்போம். முதலில் மீரா – தர்ஷன் விவகாரம். அதெப்...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 18 – “சிறைக்குச் சென்ற சேரன் செங்குட்டுவன்”\n“இருக்கு.. இன்னிக்கு எண்டர்டெயின்மெண்ட் இருக்கு” என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தின இன்றைய பிரமோக்கள். பரவாயில்லை. கலகலப்பும் கலாட்டாவ...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 13 – “ஆண்டவரின் டல்லான விசாரணைக் கமிஷன்”\nகடந்த வாரம், கமலின் ஆடையைப் பாராட்டி எழுதினேன். இந்த வாரம் அதற்கு நேர்மாறான கோலத்தில் வந்தார் கமல். முதியோர் இல்லத்தில் இருக்கும...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 9 – “நீ ரசத்த ஊத்து” – கவினின் ரொமாண்டிக் அலப்பறைகள்”\nபிக்பாஸ் வீட்டில், காயத்ரிக்கு ஒரு ஜூலி இருந்தது போல, வனிதாவிற்கு ஒரு வலதுகையாக தன் பயணத்தைத் துவக்கினார் மதுமிதா. ஆனால் காலம...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 15 – “மீன் மார்க்கெட்டாக மாறிய பிக்பாஸ் வீடு”\n“வேணாம். மச்சான்.. வேணாம். இந்தப் பொண்ணுங்க காதலு’’ என்கிற கருத்துள்ள பாடலுடன் இன்றைய நிகழ்ச்சி துவங்கியது. (எனில் ஆணையா லவ் பண்ண முட...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 12 – “பிக்பாஸ் வீட்டில் கூட்டணி மாற்றங்கள்”\nஇன்று பிக்பாஸ் செய்த ஒரு குறும்பால் வீட்டின் கூட்டணியில் மாற்றங்கள் ஏற்பட்டன. சில புதிய நட்புகளும் விரோதங்களும் உருவாகின. எ...\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nபுத்தகப்பிரியர்களுக்கான ஒரு மாத இதழ்\nபிரபல நேர்மையானவர்களின் மற்றொரு முகங்கள்\nஅவள் அப்படித்தான் - திரைப்படத்தைப் பற்றிய என் பார்...\nபார்த்திபன், நீங்க இப்படி செஞ்சிருக்க வேண்டாம்......\nபுகழ்பெற்ற சாமியாராக ஆக பத்து சிறப்பு குறுக்கு வழி...\nமரத்தடி குழும ஆண்டுவிழாப் போட்டி சிறுகதை\nஎனக்குப் பிடித்த சிறுகதைகள் - 1\nஇரண்டு ரொட்டிகளும், ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலும்\nஇதுவரை வெளிவராத பாரதியின் படைப்புகள் கண்டுபிடிப்பு...\nநானும் வலைப்பதிவு ஆரம்பித்த கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_986.html", "date_download": "2019-07-23T10:58:54Z", "digest": "sha1:7H5RUJWQ2PQOE6IARYEXR7GA43IYQIO2", "length": 7085, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காணி விடுவிப்புத் தொடர்பில் மைத்திரியோடு சம்பந்தன் பேச்சு; எனினும், முடிவுகள் காணப்படவில்லை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாணி விடுவிப்புத் தொடர்பில் மைத்திரியோடு சம்பந்தன் பேச்சு; எனினும், முடிவுகள் காணப்படவில்லை\nபதிந்தவர்: தம்பியன் 31 March 2017\nவடக்கு பகுதியின் பல பகுதிகளிலும் இராணுவம் உள்ளிட்ட முப்படையும் ஆக்கிரமித்து வைத்துள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி பொதுமக்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் காணி விடுவிப்புத் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். எனினும், முடிவுகள் எதுவும் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கும், கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.\nகுறித்த சந்திப்பின் பின்னரே, ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான காணி விடுவிப்பு தொடர்பிலான சந்திப்பும் இடம்பெற்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.\n“வலிகாமம் வடக்கு, கேப்பாபுலவு உள்ளிட்ட பகுதிகளில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் சந்திப்பின் போது கோரினார். உடனடியாக இராணுவத் தளபதியை அழைத்துப் பேசிய ஜனாதிபதி, காணிகளை எப்போது விடுவிக்க முடியும் என்று கேட்டார். ஆனாலும் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட போதும், எப்போது என்ற கால எல்லையை இராணுவத் தளபதி ஜனாதிபதியிடம் குறிப்பிடவில்லை என்று ஜனாதிபதி எம்மிடம் கூறினார்.” என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\n0 Responses to காணி விடுவிப்புத் தொடர்பில் மைத்திரியோடு சம்பந்தன் பேச்சு; எனினும், முடிவுகள் காணப்படவில்லை\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேவயானி ஆடை அவிழ்ப்பு சோதனை வீடியோ காட்சி உண்மையானவை அல்ல... (காணொளி இணைப்பு)\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காணி விடுவிப்புத் தொடர்பில் மைத்திரியோடு சம்பந்தன் பேச்சு; எனினும், முடிவுகள் காணப்படவில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunbook.pressbooks.com/chapter/chapter-1/", "date_download": "2019-07-23T12:23:09Z", "digest": "sha1:I5OIWHHLRUMPC5PFD24VXUHJF2OYKRI3", "length": 21982, "nlines": 57, "source_domain": "arunbook.pressbooks.com", "title": "1.அற நெறிகள் – மகிழ்ச்சிக்கும் வெற்றிக்குமான அடிதளம்", "raw_content": "\n5. 5. நடுநிலை தவறாமை\n6. 6. நல் விளைவுகள்\nஅடிப்படை நியதிகளை, நெறிகளை கோட்பாடுகளை உணர்ந்து கொள்வதும் எவற்றை முதலில் தொடங்க வேண்டும் என்று புரிந்து கொள்வதும், மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஒரு செயலை நடுவிலிருந்து தொடங்குவதும், கடைசியில் இருந்து தொடங்குவதும் அரைகுறையாக செயலாகவே முடியும். நடுவர்களின் கொடி அசைவிற்கு முன்பே ஓட்டத்தை தொடங்கியவனுக்கு ஓட்டப்பந்தயத்தில் பரிசு வழங்கப்பட முடியாது. அவன் தன் கால்களை கோட்டிற்கு உள்பக்கமாக வைத்துக்கொண்டு கொடி அசைத்த கனமே தொடங்கி வெற்றி பெற வேண்டும். மாணவனும், மிக உயர்ந்து கணிதவியலிலோ இலக்கியத்திலோ தொடங்குவது இல்லை. எண்ணிலும் எழுத்திலும் தான் தொடங்குகிறான். அதே போன்று வாழ்கையிலும் அடி மட்டத்திலிருந்து தொழில் தொடங்கியவர்களே பெரும் தொழில் அதிபர்களாக மாறி உள்ளனர்.\nஆன்மீகத்திலும் ஞானத்திலும் சிகரத்தை அடைந்தவர்கள் யார் என்று கவனித்தால் அவர்கள் தங்களை சேவைக்கு உட்படுத்தி கொண்டு எளிய பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபத்தி��்கொண்டு மனித குலத்திற்கு ஏற்படும் அனுபவங்களை பார்த்து பின்வாங்காமல் கற்று கொள்ள வேண்டிய பாடங்களை கவனித்து கற்று கொண்டவர்கள் தாம்.\nஎனவே, இன்பமான மகிழ்ச்சியான, நிம்மதியான, வெற்றிகரமான இனிய வாழ்விற்கு அடிபடையானது – சரியான நெறிகளே, நியதிகளே, கோட்பாடுகளே. சரியான நெறிகள் இல்லாமல் தொடங்குவது தவறான பாதைக்கு, பழக்கங்களுக்கு இட்டு சென்று குழப்பமான நிம்மதியற்ற வாழ்வில் முடியும். விஞ்ஞானத்தின், வணிகத்தின் கோடிகோடி வகையிலான செயல்பாட்டிற்கு, ஆராய்ச்சிகளுக்கு, கணிப்புகளுக்கு பயன்படுவது பத்து எண்களே. அறிவுக் கருவூலமான ஆங்கிலத்தின் இலட்சக்கணக்கான புத்தகங்களுக்கு இருபத்தி ஆறு எழுத்துக்களே அடிப்படை. மிகவும் பெரிய விண்வெளி ஆய்வாளனும், பத்து எண்களை புறந்தள்ள முடியாது. அறிவுக் கடலாக விளங்குபவனும் அவன் அறிந்த மொழியின் எழுத்துக்களை கொண்டே நூல்களை படைக்க முடியும். இவ்வாறு அடிப்படைகள் என்பது எல்லா துறைகளிலும் சிலவே, எளிதானவைகளே.\nஎனினும் அவை இன்றி பேரறிவும் பெருஞ்சாதனையும் இல்லை. வாழ்கையின், உண்மையான வாழ்வின், அடிப்படை நெறிகளும் எளிய சில நெறிகளே. அவற்றை முழுமையாக கற்று உணர்ந்து தம் வாழ்வில் ஒன்றறக் கலந்து வாழ்வது, குழப்பங்கள் அற்ற தெளிவான மனதை – பாதுகாப்பான – பலம் வாய்ந்த அடித்தளத்தில் அசைக்க முடியாத குண நலன்களை உருவாக்கி வளர்க்க– நிலையான நிரந்தரமான வெற்றிக்கு அழைத்து செல்லும் அந்த அடிப்படை நெறிகளை முழுமையாக பற்றி வாழ்வின் எல்லா அம்சங்களிலும் சிக்கலான சூழ்நிலைகளிலும் கை விடாது இருப்பவன் வாழ்க்கையை புரிந்தவனாகிறான்.\nவாழ்வின் அடிப்படை அறநெறிகள் சீரிய ஒழுக்கமே. அவற்றை பட்டியலிடுவது எளிதானது, அவை வெறும் வார்த்தைகளாக எல்லோரது உதடுகளாலும் உச்சரிக்கப்படுகிறது. ஆனால் தங்கு தடையற்ற செயல்களாக எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காமல் சிலராலலேயே கடைபிடிக்கப்படுகிறது. இந்த சிறிய உரையில் ஐந்து அடிப்படை அறநெறிகளை குறித்து விளக்கப்படுகறது. இவ்வைந்து நெறிகளே வாழ்வின் ஆணிவேராகும். அன்றாட வாழ்வின் எல்லா நிலைகளிலும் நெருங்கிவர கூடியவைகள் ஆகும். காரணம் அவை ஒரு கலைஞனையோ வணிகர்களையோ குடும்ப தலைவர்களையோ சாதாரண குடிமகனையோ எல்லோராலும் எப்போதும் தொட்டு விடக்கூடிய தூரத்திலேயே இருக்கின்றன, அவற்றை விட்டு எறிந்து வாழ்வதற்கு பெரும் விலை கொடுக்க வேண்டியதாய் இருக்கும். அவற்றை இறுகப்பற்றி பயன்படுத்த விழைபவன் வாழ்வின் பல வித இன்னல்களையும் தோல்விகளையும் கடந்துவிடுகிறான், என்றும் வற்றாது சுரக்கும், வலிமையான இனிமையான எண்ணங்களின் ஜீவ ஊற்றில் பருகி வெற்றி பெறுகிறான். அந்த ஐந்து நெறிகளில் முதன்மையானது:\nகடமை : மிக மிக உச்சரிக்கப்படுகிற வார்த்தை, ஆனால் அதன் உட்பொருளை உணர்ந்து செயலாற்றுபவனுக்கு அரிய பொக்கிஷங்களை வழங்க அது காத்து இருக்கின்றது. கடமை என்பதன் அடிப்படை தன்னுடைய வேலையில் எவ்வளவு ஈடுபட வேண்டுமோ அவ்வளவு ஈடுபடுவதும் அடுத்தவர்களது வேலையில் தேவையின்றி ஈடுபடுவதை தவிர்ப்பதும் ஆகும். மற்றவர்களது வேலையில் குற்றங்குறைகளை கண்டுபிடித்து திருத்திக்கொண்டே இருப்பவன் தன்னுடைய வேலையை நிறைவேற்ற முடியாமல் இருந்து விடுகிறான். கடமை என்றால் கைக்கு எட்டிய பணியில் சிதறாத முழு கவனத்தை செலுத்துவதாகும். குவிந்த மன நிலையில் செயல்படுவது ஆகும். திறமையாக, துல்லியமாக, முழுமையாக தேவையானதை செய்வதாகும். ஒவ்வொரு மனிதனது கடமையும் மற்ற மனிதனது கடமையில் இருந்து வேறுபடுகின்றன. ஒருவன் தன் கடமையை முழுமையாக அறிந்தவனாக இருக்க வேண்டும், மற்றவனது கடமையை அறியும் முன், மற்றவன் தன் கடமையை குறித்து அறிந்ததை விட தான் தன் கடமையை அதிகம் அறிந்தவனாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரது கடமையும் வேறுபடுகின்றன. அவற்றின் அடிப்படை ஒன்று தான். கடமையின் கட்டளைகளை நிறை வேற்ற காத்திருப்பவர்கள் யார்\nநேர்மை : நேர்மைதான் அடுத்த அறநெறியாகும். நேர்மை என்றால் அடுத்தவனை ஏமாற்றாமல் இருப்பது ஆகும். அல்லது அவனுக்கு வழங்கிய ஒன்றின் ஈடானதை விட அதிகமாக விலை பேசாமலிருப்பதாகும். வார்த்தையாலோ, பார்வையாலோ, செய்கையாலோ அடுத்தவர்களை ஏமாற்றாமல் இருப்பதாகும். பொய்யை கைவிடுவதாகும். சூழ்ச்சிகளை, தந்திரங்களை அறவே நீக்குவதாகும். வாய்மையை பின்பற்றுவதாகும். சொல் ஒன்று செயல் வேறொன்று என்று இல்லாமல் இருப்பதாகும். வீண் புகழ்ச்சிகளை, அலங்கார வார்த்தைகளை தவிர்ப்பதாகும். ஒருவனது நேர்மை மற்றவர்களுக்கு அவன் மேல் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. அந்த நம்பிக்கை அவனது தொழில் சிறக்க, மகிழ்ச்சியான வெற்றியை அறுவடை செய்ய உதவுகின்றது. நேர்���ையின் உச்சத்தை எட்டியவர்கள் யார்\nவிரயமின்மை /வீணடிக்காதிருக்கும் தன்மையே மூன்றாவது அறநெறியாகும். தன்னுடைய பொருளாதாரத்தில் விரயமின்மையை கடைபிடிப்பது என்பது இந்த நெறியின் ஒரு சிறு பகுதியே. எனினும் அது உண்மையான வளம் நிறைந்த வாழ்விற்கு அழைத்து செல்லும் ஒரு நுழைவாயில் ஆகும். இதன் முழு பொருள் உடலின், மனதின் ஆற்றலை, சக்தியை உள்துடிப்பை வீணடிக்காது இருப்பதாகும்.\nகொண்டாட்டங்களில் திளைத்த வண்ணம் இருப்பதையும், அளவுக்கு மீறி புலனின்ப செயல்களில் ஈடுபடுவதையும் நீக்கி உடலின், மனதின் ஆற்றலை, சக்தியை சேகரிப்பதாகும். இவ்விரயமின்மையை கடைபிடிப்பவன் வலிமை, மனஉறுதி, விழிப்புணர்வு சாதிக்கும் ஆற்றல் பெற்றவனாகிறான். இந்த அறநெறியானது தன்னை முழுதும் கற்று உணர்ந்தவர்களுக்கு மாபெரும் சக்தியை பரிசளிக்க காத்து இருக்கின்றனது. வீணடிக்காத்திருக்கும் தன்மையை கற்று உணர்ந்தவர்கள் யார்\nவீணடிக்காதிருக்கும் தன்மையை தொடர்வது தாராளமாகும். தாராளம் என்பது வீண் விரயத்திற்கு எதிரானது அல்ல, வீண் விரயத்தை தவிர்ப்பவனால் மட்டுமே தாராளமாக இருப்பதற்கு முடியும். வீணடிக்கும் தன்மை கொண்டவன் பணரீதியாகவோ, உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ, தன்னுடைய சொந்த நலத்தில் எல்லாவற்றையும் தொலைத்து விடுகிறான். அவனிடம் மற்றவர்களுக்கு வழங்குவதற்கு எதுவுமில்லை.செல்வத்தை, பணத்தை வாரி வழங்குவது தாராளத்தின் சிறு பகுதியே, நல்லெண்ணங்களை, நற்செயல்களை, அன்பை இரக்கத்தை தாராளமாக வழங்குவது, நிந்திப்பவர்களையும் அரவனைக்கும் தன்மை கொண்டிருப்பது போன்றவை மற்ற பகுதிகள் ஆகும். இந்த தாராள மனமானது தனியே தவிப்பதை தகர்க்கின்றது, நம்பிக்கைக்குரிய தோழர்களை, உயிர்நண்பர்களை வரவழைத்து தருகின்றது.\nதன்னடக்கம் அல்லது சுயகட்டுப்பாடே இந்த முக்கிய ஐந்து அற நெறிகளில் இறுதியானதாகும். ஆனால் மிக முக்கியமானதாகும். இதை மறந்து வாழ்வதே பெருந்துக்கங்களுக்கு, எண்ணிலடங்கா தோல்விகளுக்கு, பல நூறு வகையான மன உறுத்தல்களுக்கு, உடல் சோர்விற்கு, கடன் சுமைகளுக்கு ஆளாக்குவதற்கு காரணமாகும். சிறிய விஷயத்திற்க்காக தன் நிலை தடுமாறி வாடிக்கையாளருடன் கோபம் கொள்ளும் வியாபாரியை கவனியுங்கள், அதே மனபாங்கினை தொடர்ந்து கடைபிடித்திருப்பவர்களை தோல்வி நெருங்குவதையும் க���ண்பீர்கள். இந்த சுயக்கட்டுப்பாட்டின் ஆரம்ப நிலையை மட்டுமே எல்லா மனிதர்களும் கடைபிடித்தால் கூட, கோபமும் சினமும் அதன் கூடவே வரும் எல்லாவற்றையும் விழுங்கும் நெருப்பும் அனைந்து போகும். இந்த சுயகட்டுப்பாட்டில் பொறுமை,தூய்மை, அகங்காரமற்ற மென்மை, அன்பு, அசையாத உறுதி முதலியவை முக்கிய கூறுகளாகும். இந்த தன்னடக்கத்தை சுயகட்டுப்பாட்டை மனிதர்கள் மெதுவாக முழுமையாக கைக்கொள்ளும் வரை அவர்களது வெற்றி உறுதி செய்யப்படவில்லை. அவர்கள் பண்படுத்தப்பட்ட உயர்ந்த மனிதர்களாக விளங்குவதற்கு வாய்ப்பை பெற்றிருக்கவில்லை. தன்னை அடக்கும் ஆற்றல் பெற்றிருப்பவன் யார் அவன் எங்கிருந்தாலும் அவன் ஒரு சிறந்த வழிக்காட்டியே.\nஇந்த ஐந்து அறநெறிகளும் கொண்டு ஓழுக வேண்டிய ஐந்து நடைமுறைகளாகும். சாதனைக்கு அழைத்து செல்லும் ஐந்து வழிகளாகும். அறிவின், ஞானத்தின் ஐந்து ஊற்றுகளாகும்.\nஎனவே இந்த ஐந்து அறநெறிகளை உதட்டில் கொள்ளாமல் உள்ளத்தில் கொண்டு முயல வேண்டும். அந்நெறிகளை முழுமையாக அறியவும், வேறு எவற்றாலும் வழங்கப்பட முடியாத விலைமதிக்க முடியாத பரிசினை விழைபவன், அந்நெறிகளை செயல்படுத்த வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-23T11:59:05Z", "digest": "sha1:Q7OQIQZQB4GJ6JYVWHXP4ESIOVYLE3TW", "length": 7148, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மால்ட்டாவின் ஒப்பந்தங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமால்ட்டா ஆல் கையொப்பமிட்டப்பட்ட ஒப்பந்தங்கள்\n\"மால்ட்டாவின் ஒப்பந்தங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 20 பக்கங்களில் பின்வரும் 20 பக்கங்களும் உள்ளன.\nஅகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை\nஅணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்\nஅறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம்\nஅனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துவகை இனத்துவ பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை\nஐக்கிய நாடுகள் சபையின் கட��் சட்ட சாசனம்\nஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு\nகட்டண வீதங்கள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம்\nசித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை\nதூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம்\nதொழிலாளர் மேற்பார்வை கருத்தரங்கு, 1947\nபெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை\nமுழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2017, 06:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/icc-world-cup/news/world-cup-2019-twitter-trolls-ms-dhoni-slow-batting-against-afghanistan-in-icc-world-cup-at-rose-bowl-southampton/articleshow/69905678.cms", "date_download": "2019-07-23T11:20:25Z", "digest": "sha1:6XJKDMD7YVKCOW6LUGHOIVMH5HINZ7YK", "length": 15537, "nlines": 175, "source_domain": "tamil.samayam.com", "title": "MS Dhoni Trolls: மெல்ல.. மெல்ல.... ஏன்னா... பந்துக்கு வலிக்கும் ... : ‘தல’ தோனியை வருத்தெடுக்கும் ரசிகர்கள்! - world cup 2019: twitter trolls ms dhoni slow batting against afghanistan in icc world cup at rose bowl southampton | Samayam Tamil", "raw_content": "\nமெல்ல.. மெல்ல.... ஏன்னா... பந்துக்கு வலிக்கும் ... : ‘தல’ தோனியை வருத்தெடுக்கும் ரசிகர்கள்\nசவுத்தாம்டன்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் 28வது போட்டியில் ஆமை வேகத்தில் விளையாடிய இந்திய வீரர் தோனியை ரசிகர்கள் காய்ச்சி எடுத்து வருகின்றனர்.\nமெல்ல.. மெல்ல.... ஏன்னா... பந்துக்கு வலிக்கும் ... : ‘தல’ தோனியை வருத்தெடுக்கும...\nஇங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. ஜூலை 14 நடக்கும் இத்தொடரில், 45 லீக் போட்டி, 3 நாக் - அவுட் என 48 போட்டிகள் நடக்கிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மட்டுமே தோல்வியை சந்திக்காத அணிகளாக உள்ளது.\nஇந்நிலையில் நாளை சவுத்தாம்டனில் நடக்கும் 28வது போட்டியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் காயமடைந்த புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக முகமது ஷமி வாய்ப்பு பெற்றார்.\nஇதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்தது. இதில் தட்டுத்தடுமாறிய தோனி, ஆமைவேகத்தில் 52 பந்தில் 28 ரன்கள் எடுத்தார். இதனால் கடுப்பான ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தோனியை வருத்தெடுத்து வருகின்றனர்.\nஇதில் ஸ்டெம்பிங் முறையில் அவுட்டான தோனி , சர்வதேச ஒருநாள் அரங்கில் இரண்டாவது முறையாக இம்முறையில் அவுட்டானார். முன்னதாக, கடந்த 2011ல் சென்னையில் நடந்த விண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஸ்டெம்பின் முறையில் அவுட்டானார்.\nதோனியை வருத்தெடுக்கும் சில பதிவுகள்:\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலக கோப்பை கிரிக்கெட்\nBCCI: இந்திய கிரிக்கெட் அணியில் வேலை வாய்ப்பு எனன தகுதி இருக்கனும் தெரியுமா\nதிரும்பி வர டிக்கெட் இல்லாமல் தவிக்கும் இந்திய வீரர்கள்\nRohit Sharma: ஐசிசி உலகக் கோப்பை அணியில் இடம்பெற்ற ரோகித் மற்றும் பும்ரா - கேப்டன் யார் தெரியுமா\nஉலகை வென்ற இங்கிலாந்து...: அந்த நாடே கண்டுகொள்ளாத பரிதாபம்\nநீங்க எங்க ஏரியாக்கு வாங்கடா.. வச்சு செய்யுறோம்...: 2023க்காக இந்தியா மரண வெயிட்டிங்\nBCCI: இந்திய கிரிக்கெட் அணியில் வேலை வாய்ப்பு...\nதிரும்பி வர டிக்கெட் இல்லாமல் தவிக்கும் இந்தி...\nRohit Sharma: ஐசிசி உலகக் கோப்பை அணியில் இடம்...\nஉலகை வென்ற இங்கிலாந்து...: அந்த நாடே கண்டுகொள...\nநீங்க எங்க ஏரியாக்கு வாங்கடா.. வச்சு செய்யுறோ...\nஅம்பத்தூர் அருகே நள்ளிரவில் பைக் திருடும் மர்ம கும்பல்- சிசி...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த கள்ளக்காதலன்\nVideo: மும்பயைில் மதுபோதையில் இயக்கப்பட்ட கார் மோதி குழந்தை ...\nVideo: வேலூரில் ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரி\nVideo: குடியாத்தத்தில் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டி ச...\nVideo: திருப்பூரில் கைக்குழந்தையுடன் உயிருக்கு ஆபத்தான நிலைய...\nIND vs WI 2019: பொல்லார்ட், சுனில் நரேன் அதிரடி வீரர்களுடன் களமிறங்கும் வெஸ்ட் இ..\nSri Lanka National Cricket Team:யாக்கர் மன்னன் லசித் மலிங்கா ஓய்வு அறிவிப்பு\nPuneri Paltan அணியை எளிதாக வீழ்த்திய ஹரியானா ஸ்டீலர்ஸ்\nU Mumba: யு மும்பா அணிக்கு எதிராக கெத்தாக வென்ற பிங்க் பாந்தர்ஸ் அணி\nIndia A Team: இந்திய சீனியர் அணிக்கு முன் வெற்றிகளை குவித்த ஜூனியர் அணி\nசிவன் கெட்டப்பில் பூஜை செய்து கலக்கும் லாலு பிரசாத் யாதவ் மகன்\nகாஷ்மீர் விவகாரத்தில் மோடி பொய் சொல்கிறாரா- அமைச்சர் ஜெய்ஷங்கர் விளக்கம்\nலாட்டரி மார்ட்டினின் ரூ.120 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை\nAadai: ஆடை படத்தால் அமலா பாலை விவாத்தத���திற்கு அழைக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்\n# உலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமெல்ல.. மெல்ல.... ஏன்னா... பந்துக்கு வலிக்கும் ... : ‘தல’ தோனியை...\nஅலறவச்ச ஆப்கான் பவுலர்கள்: ஆமை வேக இந்தியா சொதப்பல்: கோலி தான் ஆ...\nஇங்கிலாந்துக்கு எதிராக இந்தியா அணியவுள்ள காவி ஜெர்சி இதானா....: ...\nIND v AFG Highlights: இந்தியா ‘த்ரில்’ வெற்றி....: நபி போராட்டம...\nENG v SL Trolls: யாராவது அவனை பார்த்தீங்களா.....: இந்த அசிங்கம் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/iftar-party", "date_download": "2019-07-23T11:21:40Z", "digest": "sha1:E6VHDL2STSAK4AXLIXT6YA75ZGCDQNTK", "length": 16230, "nlines": 229, "source_domain": "tamil.samayam.com", "title": "iftar party: Latest iftar party News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nAadai: ஆடை படத்தால் அமலா பாலை விவாத்தத்த...\nஇனிமேல் தான் சூர்யாவை அந்த...\nசூர்யா வாழ்வில் மாற்றம் தந...\nHBD Suriya: சூர்யா பிறந்த ...\nசிறையில் என்னை கொலை செய்ய அரசு சதித்திட்...\nவெளியான இறுதி வேட்பாளர் பட...\nஒன்னுல்ல, இனிமே இரண்டு ரயி...\nவேலூர் தேர்தலில் தீவிரம் க...\nவேலூரில் திமுகவின் வெற்றி ...\nபொல்லார்ட், சுனில் நரேன் அதிரடி வீரர்களு...\nU Mumba: யு மும்பா அணிக்கு...\nMSK Prasad: தோனியின் ஓய்வு...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\n\"என் காதலியை கொல்லப்போறேன்\" போலீசிற்க...\nஉலகையே உலுக்கி போட்ட கொல...\nஇப்படியே போன பிக்பாஸ் வீட...\nகணவனுடன் சண்டை போட்டு கார...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: தமிழகத்தில் இன்று பெட்ரோல்...\nBalaji Hassan: ரஜினியை பற்றி நான் ஒன்றும...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார...\nRasi Palan: இன்றைய ராசி பல...\nகணவனுக்கு மனைவியாக இருக்கவே ஆசை\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்க...\nவிரைவில் வருகிறது ’ராஜா ரா...\nபிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராம...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின்...\nமத்திய அரசின் நவோதயா பள்ளியில் ஆசிரியர்...\nரயில்வே தேர்வில் 165 தமிழர...\nஇனி தபால் துறை தேர்வுகள் இ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJackpot Trailer: சூர்யா பிறந்தநாள..\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அ..\nAjith: தாண்டவமாடும் தல: சண்டைக்கா..\nசூர்யாவுடன் ரொமான்ஸ் பண்ணும் சாயி..\nவிக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின..\nComali: கோமாளி படத்தின் யார்ரா கோ..\nAyodhya Temple: அயோத்தி ராமர் கோவிலில் நடந்த இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி\nஇந்தியாவில் ராம்ஜென்ம பூமி மற்றும் பாபர் மசூதி மிக உணர்வுபூர்வமான முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும் இந்த வகையிலான பிரச்னைகள் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்படும்.\nகாங்கிரசின் இப்தாா் விருந்தில் பிரணாப்புக்கு அழைப்பு இல்லை\nகாங்கிரஸ் கட்சி வழங்கவுள்ள இப்தாா் விருந்து நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் ரம்ஜான் இஃப்தார் விருந்து ரத்து\nஅப்துல் கலாம் காலத்திற்கு பிறகு முதன்முறையாக குடியரசுத் தலைவர் மாளிகையில் இஃப்தார் விருந்து வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.\nதிருமண விருந்தில் சாப்பிட்ட 200 பேருக்கு உடல்நலம் பாதிப்பு\nஉத்தரபிரதேசத்தில் நடந்த திருமண விருந்தில் சாப்பிட்ட 200 பேருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்து கோயிலின் இப்தார் விருந்தில் இஸ்லாமியர்கள் பங்கேற்பு\nகேரள மாநிலத்தில் உள்ள இந்து கோயிலில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானை முன்னிட்டு, இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n’கருப்பு தான் எனக்கு பிடிக்க கலரு’மீண்டும் சாக்‌ஷி, கவின் ரோமேன்ஸ்\nகாஷ்மீர் விவகாரத்தில் மோடி பொய் சொல்கிறாரா- அமைச்சர் ஜெய்ஷங்கர் விளக்கம்\nஇன்று காங்கிரஸ் முதுகில் குத்தியவர்கள் நாளை பாஜக முதுகில் குத்துவார்கள் - டி.கே.சிவகுமார்\nஅம்பத்தூர் அருகே மெடிக்கல் கடை உரிமையாளர் செலுத்திய ஊசியால் டெய்லர் உயிரிழப்பு\nசிவன் கெட்டப்பில் பூஜை செய்து கலக்கும் லாலு பிரசாத் யாதவ் மகன்\nசாம்சங்கின் அனைத்து பொருட்களுக்கும் விலை குறைப்பு\nலாட்டரி மார்ட்டினின் ரூ.120 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை\nAadai: ஆடை படத்தால் அமலா பாலை விவாத்தத்திற்கு அழைக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்\nநீ ஒரு வயசு குழந்தையாக இருக்கும் வரை உன்ன தூக்கி கொஞ்சியிருக்கிறேன்: சத்யராஜ்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவ��ம்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/32042", "date_download": "2019-07-23T11:14:56Z", "digest": "sha1:TF7L53AQQFX25QXNNG6TOKGMWHBWPD6V", "length": 35826, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி ஓஷோ மற்றும் சிலர்", "raw_content": "\n« இந்துஞானமரபில் ஆறுதரிசனங்கள் -கடிதம்\nபிழை [சிறுகதை] 1 »\nகாந்தி ஓஷோ மற்றும் சிலர்\nஅனுபவம், கீதை, கேள்வி பதில், தத்துவம்\nநான் உங்கள் தொடர்ந்த வாசகன்\nநான் சமீபத்தில் சுவாமி சுகபோதானந்தாவின் ‘Personal Excellance through\nBhagavt Geetha’ என்ற மூன்று நாள் நிகழ்ச்சியில் பங்குபெற்றேன் அதில் அவர் சொன்னார்\nகாந்தியடிகளின் உண்ணா நோன்பை (தன்னை வருத்திக் கொள்தல்) இத்துடன்\nஇணைத்துப் பார்க்கையில் அதுவும் ஒரு’ violence’ தானோ (உண்ணா நோன்பு – நல்ல விஷயத்திற்காக\nதயவு செய்து நேரம் கிடக்கும் போது எனக்கு விளக்கவும்\nஇந்திய சிந்தனைமரபில் ஓஷோ ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்தார். புனிதம்,பக்தி, அர்ப்பணம், என்ற அளவில் மட்டுமே இந்திய சிந்தனைகளைப் பார்த்து வந்த ஒரு பாரம்பரியமே நமக்கிருந்தது. இந்தியஞானமரபைப் பிற உலகசிந்தனைகளில் இருந்து துண்டித்து ஒரு தனித்த பிராந்தியமாக அணுகும் மனநிலை கொண்டிருந்தோம். ஓஷோவின் பங்களிப்பென்பது இந்த உறைநிலையை உடைத்துக் கலக்கியதுதான்.\nஓஷோ நாம் புனிதம் என்றும் மகத்துவம் என்றும் எண்ணிய எல்லாவற்றையும் வேண்டுமென்றே தலைகீழாக்கினார். நாம் நம்பிவந்தவற்றை எல்லாம் வேண்டுமென்றே மறுத்தார். நம்முடைய சிந்தனைகளுடன் உலகசிந்தனைகளை மூர்க்கமாக ஒன்றுகலந்தார். அதன்மூலம் நாம் சிந்தித்தே ஆகவேண்டிய ஒரு கட்டாயத்தை உருவாக்கினார். நாம் நம் தேடலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வாசிக்கவும் சிந்திக்கவும் கடந்துசெல்லவும் கற்பித்தார். குருநாதர்கள் அவர்களின் வரலாற்றுப்பணியை அவர்களே தீர்மானிக்கிறார்கள்\nஓஷோ இளையதலைமுறைக்காகப் பேசியவர். ஆகவே அவர்களின் மொழியில் அவர்களின் படிமங்களில் அவர்களின் பாவனையில் பேசினார். ஆகவே அவருக்கு மிகப்பெரிய ஒரு ரசிகர்வட்டம் அமைந்தது. பின்னாளில் பலர் அவரது வழியைக் கடைப்பிடிப்பது படித்த இளையதலைமுறையைச் சென்றடைய எளியவழி என்று கண்டுகொண்டனர். வெற்றியும் பெற்றன��்\nஅவர்கள் ஓஷோ முன்வைத்த கருத்துக்களை , அவற்றின் நோக்கம் பயன் எதைப்பற்றியும் கவலைப்படாமல், தாங்களும் சொல்ல ஆரம்பித்தனர். ஓஷோ பேசியதில் ஓர் உள்ளார்ந்த தர்க்கம் இருந்தது. அவர் தொடர்ச்சியாக நம்பிக்கைகளையும் அறிவார்ந்த உறுதியான நிலைப்பாடுகளையும் தகர்த்து அந்தந்தக் கணத்தில் நிகழும் திறப்பை முக்கியமானதாக முன்வைத்தார். அந்த தொடர்ச்சியை உணராமல் உதிரிவரிகளாக அவரது கருத்துக்களை எடுத்தாள்கிறார்கள். அவற்றை இன்றைய நவீன நிர்வாகவியல்- சுயமுன்னேற்றக் கருத்துக்களுடன் குழைத்து ஒரு பேக்கேஜ் ஆக்கி முன்வைக்கிறார்கள்\nஇந்திய ஞானமரபையும் இந்தியப் பண்பாட்டையும் முழுக்க இந்த உதிரி வரிகள் வழியாக அறியும் ஒருவர் அவற்றைப்பற்றிய உறுதியான முடிவுகளுக்கே முதலில் வருகிறார். மேற்கொண்டு எதுவும் தெரியாமலேயே அவர் நின்றுவிடுகிறார். அந்த முன்முடிவுகளை எவரேனும் உடைக்க முனைந்தால் அவரது அகங்காரம் புண்படுகிறது. அதை அவர் தனக்கெதிரான போராகப் புரிந்துகொண்டு முரண்படுவார், மேலும் இறுகிக் கொள்வார் .\nஇன்று நம் சிந்தனையுலகில் தத்துவார்த்தமாக சிந்திக்கக்கூடிய இளைஞர்கள் சந்தித்தாகவேண்டிய மிகப்பெரிய சிக்கலாக இது மாறிவிட்டிருக்கிறது.\nநீங்கள் குறிப்பிட்ட அந்த வரி ஓஷோ சொன்னது. காந்தியைப்பற்றிய ஓஷோவின் பேச்சு ஒட்டுமொத்தமாகவே சீண்டும் நோக்கம் மட்டுமே கொண்டது. அதற்குமேல் எந்த மதிப்பும் அதற்கு இல்லை.\nசிந்தித்துப்பாருங்கள். நான் உண்ணாநோன்பு இருப்பதும், பக்கத்துவீட்டுக்காரனை செருப்பாலடிப்பதும் ஒரேபோன்ற ‘வன்முறை’ என்று ‘தத்துவார்த்தப்படுத்து’வது வழியாக எதைச் செய்யமுயல்கிறோம். பக்கத்துவீட்டுக்காரனை அடிப்பதை சாதாரணமானதாக ஆக்குகிறோம்.எவ்வளவு வெளிப்படையான ஒருவிஷயம் இது\nசிந்தனை என்பது கையிலிருக்கும் ஒன்றைக் கண்ணைமூடிக்கொண்டு துழாவிப்பார்ப்பது அல்ல. அது தெளிவைநோக்கிச் செல்லவேண்டியது. சிந்திப்பதன்மூலம் நாம் அடைவது என்ன என்று பார்த்தாலே அது சிந்தனையா இல்லை வெற்று அகங்காரவிளையாட்டா என நமக்குப்புரிந்துவிடும்.\nதன்னை வருத்துவது வன்முறை. சரி, அப்படியே யோசித்துப்பார்க்கலாமே. என் கருத்தை நான் சொல்வது வன்முறை, அது மற்றவர்களை வற்புறுத்துவது அல்லவா நான் பிறரிடம் அன்பு செலுத்துவதும் வன்முறை. ஏனென்��ால் அது அவர்கள் என்னை திருப்பி நேசிக்கும்படி கட்டாயப்படுத்துகிறது. ஒருவருக்கு உதவிசெய்வது வன்முறை, ஏனென்றால் அவர் நன்றியுடன் இருக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்\nவிவசாயம் வன்முறை. பொருளுக்கு விலைபோட்டு விற்பதும் வாங்குவதும்கூட வன்முறைதான். ஏனென்றால் அந்தப்பொருளை அந்தவிலைக்குள் அடக்குகிறோம் இல்லையா சாப்பிடுவதும் வன்முறை.வாழ்வதே வன்முறை. இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.\nஅதன் அடுத்தபடி, ஆகவே வன்முறை தப்பில்லை. அது எங்கும் இருக்கிறது. தயங்காமல் அதைச்செய்யலாம் என்பதுதான். அறிவைக்கொண்டு அறியாமையை நெய்வது மிக எளிது.\nகாந்தி சொன்னதும் செய்ததும் இந்தவகை வெற்று மூளையோட்டல்கள் வழியாகப் பெற்றவற்றை அல்ல.நடைமுறையதார்த்தங்களில் நேரடியாகப் பங்குபெற்று ,அதிலிருந்து பெற்ற அறிதல்களைக் கொள்கைகளாக ஆக்கி, உலகளாவிய தளத்தில் போட்டுப்பார்த்து, மானுட உண்மைகளாக முன்வைத்தவர் அவர்.\nஉலகியல்நலன்களுக்காகவும், அகங்காரத்துக்காகவும் ஒருவரை ஒருவர் கொன்றழிப்பது மானுடனின் இயல்பு. அந்த இயல்புக்கு எதிரான வளர்ச்சியையே நாம் பண்பாடு என்கிறோம். அந்தப்பண்பாட்டின் அடிப்படை விதி என்பது அந்த வன்முறையைக் கட்டுப்படுத்துவதுதான். இனக்குழுக்கள் தங்களுக்குள் வன்முறையை வரைமுறைப்படுத்திக்கொண்டன. சமூகங்கள் தங்களுக்குள் வன்முறையைக் கட்டுப்படுத்திக்கொண்டன.\nஅதற்காகவே அறம். ஒழுக்கம்,நீதி என்றெல்லாம் கருத்துநிலைகள் உருவாக்கிக் கொள்ளப்பட்டன.அந்தப்பரிணாமத்தையே நாம் வரலாற்றில் மானுடத்தின் வளர்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதன் ஓர் உச்சநிலை, ஓர் இலட்சியநிலை,தான் முழுமையான அகிம்சை என்பது.\nஅகிம்சை என்பது என்ன என்று அதை முன்வைப்பவர்கள் வரையறை செய்திருக்கிறார்கள். அந்த வரையறையைக் கொண்டே நாம் அதைப்பற்றி விவாதிக்கவேண்டும். நாமே சொந்தமாக ஒரு வரையறையை அளித்துக்கொண்டு அவர்களை மறுத்துப்பேச ஆரம்பிப்பது எவ்வகையிலும் தர்க்கமுறை அல்ல\nஅகிம்சை என்ற சொல் சமண- பௌத்த மதங்களால் வரையறை செய்து முன்வைக்கப்பட்டது. ஐந்து மாவிரதங்கள் என பௌத்தமும் சமணமும் சொல்லும் நெறிகளில் முதன்மையானது அகிம்சை. [அகிம்சை, சத்தியம்,அஸ்தேயம்,பிரம்மசரியம்,அபரிகிரககம்] அதற்கு முன்பே இந்திய சிந்தனைமரபில் இருந்த அகிம்சை என்ற கோட்பாட்டுக்குத் திட்டவட்டமான வடிவத்தை இந்த மதங்கள் அளித்தன\nஅந்த வரையறை என்பது ‘தன் சுயநலனுக்காகப் பிற உயிர்கள் மீது எவ்வகையிலும் வன்முறையைச் செய்யலாகாது’ என்பதே. அது முழுக்க முழுக்கப் புறவயமான உடல்சார்ந்த வன்முறை மட்டும்தான். அதுதான் வெளிப்படையானது.\nபுறவுலகில் நாம் கடைப்பிடிக்கவேண்டிய நெறிகளில் முதன்மையானதாகவே அகிம்சை பௌத்த-சமண மரபுகளில் சொல்லப்பட்டிருக்கிறது. எந்த வகையிலும் அகவயமாக அது விளக்கப்படவில்லை. அது ஒன்றும் அதி நுட்பமான ஆன்மீகக் கருத்துநிலையும் அல்ல. உள வன்முறை, சுய வன்முறை போன்றவை எல்லாம் ஒப்புநோக்கி அளக்கவேண்டியவை. வெறும் கருத்துக்கள் அல்லது உணர்வுகள் அவை. உடல்வன்முறை என்பது நேரடியானது அப்பட்டமானது.\nஅகிம்சை என்பதன் பொருள் சக உயிர்கள் மீதான உடல்சார் வன்முறை தவிர்க்கப்படவேண்டும் என்பதுதான். அது மிக எளிய நேரடியான அறிவுறுத்தல். ஒருவேளை மனிதகுலம் தோன்றியபின் உருவான முதல் அறமே அதுவாக இருக்கலாம். அந்த அறமே பிற அறங்களை உருவாக்கியது. ஆகவேதான் ஐந்துநெறிகளில் அது முதலில் இருக்கிறது\nதிருடாதே என்பதைப்போன்ற ஒன்றுதான் அது. ‘நெற்கதிரில் இருந்து நெல்லைஎடுப்பதும் திருட்டுதான். பாலைக் கறப்பது திருட்டுதான். ஆகவே திருடாமல் வாழ மனிதனால் முடியாது. ஆகவே திருடுவது மனித இயல்பு.’ என்றெல்லாம் தத்துவப்படுத்த முயலவேண்டியதில்லை.\nசக உயிர்கள் மீதான உடல்சார் வன்முறையைத் தவிர்ப்பது என்பது பார்க்க மிக எளிதாக இருந்தாலும் அது அடிப்படை உயிரியல்புடன் சம்பந்தப்பட்டதாகையால் கடைப்பிடிக்க மிகமிகக் கடினமானது. ஆனால் ஆன்மீகப்பயணத்துக்கு அது ஒரு தொடக்கம்\nஆகவே அகிம்சையைக் கடைப்பிடிக்கப் பல்வேறு நடைமுறைவழிகள் உருவாக்கப்பட்டன. அதில் முக்கியமானது தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்வது. சக உயிர்மீதான வன்முறையை நம்மில் உருவாக்குவது நம்முடைய புலனின்பநாட்டமும் அகங்காரமும்தான். அவ்விரண்டையும் உறுதியாகக் கட்டுக்குள் வைத்திருப்பது நம்மை வன்முறையற்றவர்களாக ஆக்குகிறது. விரதங்கள், தவங்கள் முதலியவை அந்த அடிப்படை இச்சைகளை ஒடுக்குவதற்கான முறைகளாக உருவாக்கப்பட்டன பௌத்த சமண மதங்களில் அவை மிகமிக முக்கியமானவை.\nதன் அடிப்படை இச்சைகள் மேல் கட்டுப்பாடில்லாத எவரும் வன்முறையாளர்களாகவே நீடிக்கமுடியும். இங்கே சுயவன்முறை என சுட்டப்படும் அனைத்துமே பிறர்மீதான வன்முறையைத் தவிர்ப்பதற்காக கடைப்பிடிக்கப்படுபவை. என்னை நான் ஒடுக்குவது பிறரை ஒடுக்கவிழையும் என்னுடைய அடிப்படை இச்சைகளுக்கு எதிரான போராட்டமாகவே. என் வலியை நான் உணர்கையில் இன்னொரு உயிரின் வலியை உணர்கிறேன். என்னுடைய இச்சைகளை நான் அவதானிக்கையில் பிறருடைய இச்சைகளின் மூர்க்கத்தைப் புரிந்துகொள்கிறேன். .\nஒருவகை சுயவதைமனநிலை இல்லாமல் ஒருவர் தன்னைப்புரிந்துகொள்ள முடியாது. தன் ருசியையும், பசியையும் அறிவதற்கு ஒருவர் அவற்றுடன் போராடியே ஆகவேண்டும். மூர்க்கமாகத் தன் அகங்காரத்தைக் கிழித்துக் கிழித்து உள்ளே செல்லாமல் ஒருவர் தன் அந்தரங்கத்தை அறிய முடியாது. தன்னையறிதல் என்பதே நமக்குநாமே இழைக்கும் சுயவதைதான். ஏதேனும் ஒரு வாழ்க்கைத்தருணத்தில் நீங்கள் உங்களுக்கு எதிரான ஓர் உண்மையை உணர்ந்துகொண்ட அனுபவமிருக்குமென்றால் நான் சொல்வது புரியும்.\nநம் ஞானிகள் அனைவரும் அத்தகைய ஆயிரக்கணக்கான சுயவதைகள் வழியாகத் தங்களை அறிந்தவர்களே.அதை வெறுமே சுயவன்முறை, அதுவும் வன்முறையும் ஒன்றுதான் என்றெல்லாம் சொல்லி நிராகரிப்பதென்பது என்னைப் பிறரை ஒடுக்குபவனாக ஆக்குவதற்கு மட்டுமே வழிவகுக்கும் என்று நான் உணர்கிறேன்.\nஇந்தியப்பெருநிலம் மாறுபட்ட இனங்கள், மொழிகள், மதங்கள் ,ஆசாரங்கள் கொண்ட மக்களால் ஆனது. இங்கே வன்முறை என்பது தீபோல பரந்து அனைத்தையும் அழிப்பதாக ஆகிவிடும். வன்முறை மறுப்பில் இருந்தே இந்தியாவில் நாம் எதைப்பற்றியும் யோசிக்கமுடியும். நாம் இன்று காணும் இந்தியப்பண்பாடென்பதே சமண பௌத்த மதங்கள் ஈராயிரம் வருடங்களுக்கு முன்னால் கொண்டுவந்த அகிம்சைக் கொள்கையால் மெல்லமெல்ல மோதல்கள் தணிவிக்கப்பட்டு, உரையாடல்களும் சமரங்களும் நிகழ்ந்து உருவாகிவந்ததுதான்\nகாந்தி இந்திய அரசியலில் அந்த நெடுங்கால வரலாற்றின் சாராம்சத்தை மீண்டும் கொண்டுவந்தார். அகிம்சை என்றபேரில் அவர் சொன்னது மோதல்களைத் தவிர்ப்பதையும், சமரசத்தையும்தான். அதுவே இந்தியாவிற்குரிய பாதை. வன்முறைக்கு எதிராக மனிதகுலம் நகர்ந்து சென்றடையவேண்டிய இடம் அது. அனைத்து மனிதர்களும் சமமான உரிமைகளுடன் வாழ்வதற்கான வழியும் அதுவே.\nகாந்தி அகிம்சை என்று சொன்னது எந்த அ���்த்தத்தில் சமணமும் பௌத்தமும் சொல்லினவோ அதே அர்த்தத்தில்தான். அது சுய ஒழுக்கத்தின் முதல்படி. பிறர்மீதான வன்முறையைத் தவிர்த்தல். அதற்கான வழி தன்னை அறிதலும் கட்டுப்படுத்திக்கொள்ளலும். பிறர்பொருட்டுத் தான் வலியை ஏற்றுக்கொள்ளலே அகிம்சையின் உன்னத நிலை.பிறர்மீதான வன்முறையைத் தவிர்ப்பதற்கான இன்றியமையாத வலி தன்னை வருத்திக்கொள்ளல். தன்னை வருத்திக்கொள்ளாதவன் பிறர்மீது வன்முறையை ஏவாமலிருக்க முடியாது\nகடைசியாக, கீதையை ஒருவர் உண்மையான அக்கறையுடன் பயின்றால் கீதை சொல்வதும் அதே அகிம்சையைத்தான் என்று உணர முடியும். அன்றாட லௌகீகத் தளத்தில் அது போரையும் அதன்விளைவான லாபங்களையும் விதந்தோதியபடி ஆரம்பிக்கிறது. அதற்கடுத்த படிகள் வழியாக வன்முறையை நிராகரித்து அகிம்சையை முன்வைக்கிறது. பரிபூர்ண வன்முறையின்மையே கீதையின் செய்தி.கீதை அதன் யோகாத்மமுறை- முரணியக்கமுறை- வழியாக முன்வைப்பது அதுதான்\nபக்கத்துவீட்டுக்காரனை செருப்பாலடிக்காமலிருந்தால் என் மனம் வருந்துகிறது. அது சுயவன்முறை. அடித்தால் அது புறவன்முறை. இரண்டும் சமம்தான். ஆகவே அடிப்பதே மேல்’ என்றவகையான உளவியல் அணுகுமுறைகள் இந்திய ஞானமரபில் உருவாகி வந்தததற்கு முன்னரே காந்தியும் அம்பேத்கரும் நாராயணகுருவும் வள்ளலாரும் மரணமடைந்தது நல்ல விஷயம். வேறென்ன சொல்ல\nஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 3\nஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 2\nஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 1\nTags: அகிம்சை, ஓஷோ, சுயவன்முறை\nசிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -3\nபறக்கும் இயந்திரம் – ரே பிராட்பரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23\nஆழிசூழ் உலகு – ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ore-jeevan-sad-song-lyrics/", "date_download": "2019-07-23T11:46:50Z", "digest": "sha1:7GCX3LMU7NSQ64QM7XS3LRP63NIGLSTB", "length": 7726, "nlines": 243, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ore Jeevan Sad Song Lyrics", "raw_content": "\nபாடகி : வாணி ஜெய்ராம்\nஇசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்\nபெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்\nஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்\nஒரே பூவில் ஒன்றே தென்றல்\nபெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்\nஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்\nஒரே பூவில் ஒன்றே தென்றல்\nபெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்\nஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்\nபெண் : {அன்று நதிமீது\nநீ வேண்டும் கண்ணா} (2)\nபெண் : அன்று கடல் மீது\nஒரு கண்ணன் துயில் மேவினான்\nபெண் : என் மன்னனே…\nஒரே கண்ணன் ஒன்றே ராதை\nபெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்\nஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்\nபெண் : இங்கே விண் மீன்கள்\nபெண் : உந்தன் கண்மீன்கள்\nபெண் : தேர் கொண்டு வா….\nகண்ணன் வந்து கீதம் சொன்னால்\nபெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்\nஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்\nபெண் : {அந்த மணிச்சங்கின்\nபெண் : வண்ணப் பழத்தோடும்\nபெண் : புது வெள்ளமே… ஏ…\nஒரே சொர்கம் எந்தன் பக்கம்\nபெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்\nஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/page/665", "date_download": "2019-07-23T11:46:21Z", "digest": "sha1:ZI5RMW57QBUMOKPV6GHZ3Z53BLM4WQ5A", "length": 7192, "nlines": 100, "source_domain": "metronews.lk", "title": "ஆரோக்கியம் – Page 665 – Metronews.lk", "raw_content": "\nஇலங்கையின் தற்போதை நிலை மிக கவலைகரமானது; ஐ.நா இராதந்திரி…\nகடந்த கால யுத்த நிலைமையை விட தற்போதைய நிலைமை மிக மோசமானது என அல்ஜீரியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஐ.நா…\nமஹிந்தவுக்கு பிரதமர் ஆசனம் கிடையாது; சபாநாயகர் அதிரடி…\nஃபர்ஸ்ட் லுக் படத்தை வெளியிட்டு ஈரானை மிரட்டும் ட்ரம்ப்…\nகடல் மார்க்கமாக இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்றொர் கைது..\nவரலாற்றில் இன்று: ஜூலை 23 :1983-யாழ். திருநெல்வேலியில் கண்ணிவெடி…\nவரலாற்றில் இன்று: ஜூலை 22 : 2011-நோர்வேயில் இடம்பெற்ற தாக்குதல்களில்…\nவரலாற்றில் இன்று: ஜூலை 21 : 1969-சந்திரனின் தரையில் முதல் தடவையாக…\nவரலாற்றில் இன்று: ஜூலை 18 : 1996-முல்­லைத்­தீவு இரா­ணுவ முகாம்…\nவரலாற்றில் இன்று: ஜூலை 17 : 2014-எம்.எச். 17 விமானம் சுட்டு…\nவரலாற்றில் இன்று: ஜூலை 16 : 1989-உமா மகேஸ்வரன் கொழும்பில்…\nசந்திரனில் தரையிறங்குவதற்கான ‘சந்திரயான் 2’ விண்ணில் ஏவப்பட்டது\nஇந்தியாவின் சந்திரனை நோக்கிய இரண்டாவது செயற்கைக்கோளான ‘சந்திரயான் 2’ இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. …\nஇலங்கையின் கடுமையான வெப்பத்துக்கும் ஈரப்பதனுக்கும் ஈடுகொடுக்கக் கூடியதான 9 டீசல்…\nகிங்­டாவோ ( சின்­ஹுவா ) சீனாவின் ரயில் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான கிங்­டாவோ சிஃபாங் கம்­பனி இலங்­கைக்­காக ஒன்­பது…\n48 மணித்தியாலங்கள் கடுமையான பாலியல் உறவினால் மனைவி மரணம்: கணவருக்கு…\nகடு­மை­யான பாலியல் உற­வின்­போது மனைவி இறந்த நிலையில், அவரின் கண­வ­ருக்கு ஜேர்மன் நீதி­மன்றம் ஒத்­தி­வைக்கப்­பட்ட…\nவிமான நிலையத்தில் லக்கேஜ் கன்வேயர் வழியாக சென்று விமானத்தில்…\nகோழி இறைச்சியையும், முட்டையையும் சைவமாக அறிவிக்க வேண்டும்: சிவசேனா…\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டச் சுற்றுப்போட்டி: 16 வருட இடைவெளிக்குப் பின்னர்…\n(இங்­கி­லாந்து, லிவர்­பூ­லி­லி­ருந்து நெவில் அன்­தனி) நடப்பு உலக சம்­பி­யனும் 11 தட­வைகள் உலக சம்­பி­ய­னு­மான…\n19 வயதுக்குட்பட்ட சுப்பர் மாகாண இறுதிப் போட்டி: கொழும்பு, தம்புள்ளை அணிகள் இன்று…\n(எம்.எம்.சில்­வெஸ்டர்) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் ஏற்­பாடு செய்­துள்ள 19 வய­துக்­குட்­பட்ட சுப்பர் மாகாண…\nமகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடரை அவுஸ்திரேலியா வென்றது\nடோ ன்டன் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற இங்­கி­லாந்­துக்கும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இடை­யி­லான மகளிர் ஆஷஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tamil-cinema-sridevi-janvi-asin-shreya/", "date_download": "2019-07-23T12:00:08Z", "digest": "sha1:W5TEHKHVSTAEWMME4PAAEBGMUNJP2HMT", "length": 10941, "nlines": 112, "source_domain": "moonramkonam.com", "title": "சசிகுமார் இயக்கத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஆன்மீகம் – ஆனித் திருமஞ்சனம் சுசி அப்படித்தான் கில்மா படம் கதை என்ன – முன்னோட்டம்\nசசிகுமார் இயக்கத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி\n1. வாரிசுகளின் வரவு:- நடிகை ஸ்ரீதேவியின் மகள் சசிகுமார் இயக்கத்தில் அறிமுகமாகிறாராம். நடிகை ஸ்ரீதேவியும் கணவர் போனிகபூரும், மகள் ஜானவியின் திரைப் பிரவேசம் பற்றி விவாதிக்க சசிகுமாரை மும்பைக்கு அழைத்து மிகப் பெரிய விருந்து வைத்து அசத்தி விட்டார்களாம். அதுபோல நடிகை சுமித்ராவின் இரண்டாவது மகள் நட்சத்திராவும் ‘ டூ ‘ படத்தில் அறிமுகமாகிறாராம். அம்மாவின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு வந்தாலும், கலகலப்பாகப் பேசுகிறாராம். சுமித்ராவின் முதல் மகள் ‘ உமா ‘வும் நடிக்கிறார் என்பது தெரிந்ததே.\n2. ‘ இரண்டாம் உலகம் ‘ படத்தை செல்வராகவன் இயக்குவதும், அதில் தனுஷ் நடிப்பதும் பழைய கதை. அந்த படத்துக்கு இருவரும் பாட்டெழுதி, இருவரும் பாடுகிறார்கள், என்பது புதுக்கதை.\n3. விழாவுக்கு கவர்ச்சி உடையில் வந்து சர்ச்சையில் சிக்குவது ஒன்றும் ஸ்ரேயாவுக்கு புதிதில்லை. இப்போதும் அப்படித்தான் வருகிறாராம். ஆனால், யாரும் தன் முகத்தை மட்டும்தான் படமெடுக்க அனுமதிக்கிறாராம்.\n4. ‘ டூ ‘ படத்தில் நடிகை ஊர்வசி முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். அவர் வரும் காட்சிகளைப் பார்த்து படப்பிடிப்புக் குழுவினரே விழுந்து விழுந்து சிரிக்கிறார்களாம்.\n5. ‘நடனத்தை மையமாக வைத்து உருவாகும் ‘ மொகுடு ‘ தெலுங்குப் படத்தில், ‘ ஆடுகளம் ‘டாப்ஸி ‘ நாயகியாக நடிக்கிறார்.\n6. பார்த்திபன் இயக்கி நடிக்கும் ‘ வித்தகன் ‘ படத்தில், இரண்டு பாடல்களை ஆஸ்திரியாவில் படமாக்கி இருக்கிறார்கள்.\n7. பிரியதர்ஷன் இயக்கும் இந்திப் படத்தில், பைக் ரேசராக நடிக்கும் சமீரா ரெட்டி, நிஜ��்தில் ஒரு பைக் ‘ பைக் பிரியை ‘ யாம்.\nTagged with: அசின், அம்மா, உமா, கமல், கவர்ச்சி, குரு, கை, சமீரா, சமீரா ரெட்டி, சுமிதராசினிமா கிசுகிசு, தனுஷ், தேவி, நடிகை, நடிகை செய்திகள், பெண், ராம்தேவ், விழா, ஷ்ரயா, ஸ்ரீதேவி\nபசு சாணத்தின் மீது மின்னல் விழுந்தால், தங்கமாக மாறுமா\nவார ராசி பலன் 21.7. 19 முதல் 27.7. 19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகண் பார்வை மூலமாக ஒருவரைக் கட்டுப்படுத்த முடியுமா\nமண் பானையில் வைக்கும் நீர் குளிர்ச்சியாக இருக்கக் காரணம் என்ன\nவார ராசி பலன் 14.7.19. முதல் 20.7.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 30.6.19 முதல் 6.7.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகாஜு கத்லி- செய்வது எப்படி\nதெர்மாகோல் பொருட்கள் எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.\nசூரியன் இருந்தும் எல்லா நேரங்களிலும் விண்வெளி இருட்டாக இருக்கக் காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnprivateschools.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2018-19-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2019-07-23T11:18:16Z", "digest": "sha1:BDZN2JNDKQ2LK4XBQJOUKMKPLJ5RHRDA", "length": 5508, "nlines": 64, "source_domain": "tnprivateschools.com", "title": "தமிழகத்தில் 2018-19 ஆம் நிதியாண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது – Tamilnadu Private Schools Association", "raw_content": "\nதமிழகத்தில் 2018-19 ஆம் நிதியாண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது\nதமிழகத்தில் 2018-19 ஆம் நிதியாண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது என்று பட்ஜெட் உரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nஇது குறித்து பட்ஜெட் உரையில் கூறப்பட்டிருப்பதாவது: பள்ளிக் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நலத் திட்டங்களும், முயற்சிகளும் அண்மைக்காலமாக சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதன் விளைவாக, கற்றல் திறன் மேம்பட்டுள்ளதுடன் தொடக்க நிலை வகுப்புகளில் நிகர சேர்க்கை விகிதம் 99.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.\nகடந்த 2011-2012-ஆம் நிதியாண்டில் 63,178 ஆக இருந்த தொடக்கப் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 2018-2019-ஆம் ஆண்டில் 33,519 ஆக குறைந்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு கல்வி நிலை அறிக்கையின்படி (அநஉத) அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல்திறன் ஒட்டுமொத்தமாக முன்னேறியுள்ளது என்பதுடன் தனியார் பள்ளி மாணவ, மாணவியருடன் ஒப்பிடும்போது, அரசுப்பள்ளி மாணவர்கள் கூடுதல் வேகத்தில் முன்னேறி வருகின்றனர்.\nவிலையில்லா பொருள்கள்: புத்தகப் பைகள், நோட்டுப் புத்தகங்கள், வடிவியல் பெட்டிகள் உள்பட மாணவர்களுக்கு விலையில்லாமல் வழங்கும் நலத் திட்டங்களுக்காக 2019-2020-ஆம் நிதியாண்டில் ரூ.1,656.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஅதே போன்று அரசுப் பள்ளிகளுக்கு போதுமான உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக நபார்டு வங்கியின் கடனுதவியுடன் ரூ.381.31 கோடி செலவில் வகுப்பறைகள் கட்டுதல், ஆய்வகங்கள், கழிப்பறைகள், பிற வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1281509.html", "date_download": "2019-07-23T11:33:55Z", "digest": "sha1:PCCULK7VF4ILH52TW7B5VPOPZRJXN3CY", "length": 13859, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "மரண தண்டனையை எதிர்கொள்ள தயார்:ரிஷாத்!! – Athirady News ;", "raw_content": "\nமரண தண்டனையை எதிர்கொள்ள தயார்:ரிஷாத்\nமரண தண்டனையை எதிர்கொள்ள தயார்:ரிஷாத்\nநாட்டில் சட்டம் இருந்தால் சிங்கள அடிப்படைவாதிகளையும் தடை செய்ய வேண்டும் என பாராளுமன்றத்தில் ரிஷாத் உரை\nஎன்மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் எனக்கு மரண தண்டனை விதித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கின்றேன்.\nஅதற்காக என்னை பழிவாங்குவதாக தெரிவித்து முஸ்லிம் சமுகத்தை பழிவாங்கோ முஸ்லிம்களின் பொருளாதார நிலையங்களை தாக்கவோ வேண்டாம்.\nஅத்துடன் நாங்கள் யாருக்கும் பயந்து அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யவில்லை.நாட்டுக்காகவே இராஜினாமா செய்தோம்.இந்த நாட்டில் சட்டம் இருந்தால் சிங்கள அடிப்படைவாதிகளையும் தடை செய்ய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று தேயிலை சபை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், உலக பயங்கரவாதம் இந்த நாட்டில் புகுந்து இலங்கையிலுள்ள சில முஸ்லிம் இளைஞர்களை அதற்குள் சம்பந்தப்படுத்தி இந்த நாட்டில் நாம் எதிர்பார்க்காத பயங்கரவாதத்தாக்குதலை நடத்தியுள்ளது.\nஇந்த தாக்குதலுடன் அப்பாவி 22 இலட்சம் முஸ்லிம்களையும் தொடர்புபடுத்தி வகாபிவாதிகள், அடிப்படைவ���திகள், பயங்கரவாதிகள் அழகாக சிங்கள மொழியில் பேசுகின்ற அரசியல்வாதிகள் இந்தப் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் உருவாகியுள்ளனர். முஸ்லிம்களையும் உலமாக்களையும் மிக மோசமான வார்த்தைகளால் பேசுகின்ற செயற்பாட்டினை நாம் பார்க்கின்றோம்.அதற்கு சில ஊடகங்களும் துணை போகின்றன.\nநாடு பாதுகாக்கப்பட வேண்டுமென்ற உணர்வோடுதான் இன்றுவரை முஸ்லிம் சமூகம் உள்ளது.\nஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத செயலை கண்டித்ததோடு மட்டுமல்லாது அந்த செயலோடு சம்பந்தப்பட்டவர்கள் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சொந்தங்களாக,நண்பர்களாக இரத்த உறவுகளாக இருந்தாலும் கூட அவர்களைக் காட்டிக்கொடுக்கும் பணியை முஸ்லிம் சமூகம் செய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅரசாங்கம் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை 9, 10 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு \nராஜஸ்தானில் கடும் வறட்சி- தண்ணீர் கேன்களுக்கு பூட்டு போட்டு பாதுகாக்கும் மக்கள்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு செய்ய உத்தரவு\nசஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது\nதெஹிவளையில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகை காணவில்லை\nநாட்டை அபிவிருத்தி செய்ய கொள்கை வேண்டும்\nசுகாதார ஊழியர்களுக்கு தீர்வு வரும்வரை நானும் போராடுவேன் – ஜீவராசா\nகரைச்சி பிரதேச சபை முன்பாக போராட்டம்\nயாழ்.பல்கலையில் கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல்\nபகடக்காய்அரசியலை ஏற்றுக்கொள்ள மாட்டேன் – இராதாகிருஷ்ணன்\nஅரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்காமல் அபிவிருத்தி மாயைக்குள் சிக்கியுள்ளனர்: பிரபா…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு…\nசஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது\nதெஹிவளையில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகை காணவில்லை\nநாட்டை அபிவிருத்தி செய்ய கொள்கை வேண்டும்\nசுகாதார ஊழியர்களுக்கு தீர்வு வரும்வரை நானும் போராடுவேன் –…\nகரைச்சி பிரதேச சபை முன்பாக போராட்டம்\nயாழ்.பல்கலையில் கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல்\nபகடக்காய்அரசியலை ஏற்றுக்கொள்ள மாட்டேன் – இராதாகிருஷ்ணன்\nஅரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்காமல் அபிவிருத்தி மாயைக்குள்…\nவவுனியாவில் பொலிசாருக்கு ஆட���சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nவவுனியாவில் விபத்து முதியவர் படுகாயம்\nதேவதாசனின் உணவு தவிா்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது..\nகொழும்பில் இன்று 16 மணி நேர நீர் வெட்டு\n‘தயிரை கொண்டு அழகு குறிப்புகள் சில’ \nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு செய்ய…\nசஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது\nதெஹிவளையில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகை காணவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_420.html", "date_download": "2019-07-23T12:03:40Z", "digest": "sha1:5PAWELHJOEQNG52TUYZGGIZGUMOOU6ZY", "length": 16499, "nlines": 44, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அஷ்ரப் மரண அறிக்கையில் தூக்கி பிடிக்க ஒன்றுமே இல்லை - பேரியல் அஷ்ரப் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஅஷ்ரப் மரண அறிக்கையில் தூக்கி பிடிக்க ஒன்றுமே இல்லை - பேரியல் அஷ்ரப்\nதலைவர் மர்ஹூம் அஷ்­ரபின் மரணம் தொடர்­பாக நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் பெரி­தாகத் தூக்­கிப்­பி­டித்­துக்­கொண்­டி­ருக்க ஒன்­றுமே இருக்­க­வில்லை என முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரி­வித்தார்.\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு இடம்­பெற்ற தொலைக்­காட்சி கலந்­து­ரை­யாடல் நிகழ்ச்­சி­யொன்றில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.\nஅவர் அதில் தொடந்து கருத்துத் தெரி­விக்­கையில், தலைவர் மர­ணித்து இன்­றுடன் 18 வரு­டங்கள் கடந்து விட்ட நிலையில் சில­ருக்குத் தேவைக்­கேற்ப தேர்தல் காலங்­களில் மட்டும் தலை­வரின் ஞாபகம் வரும். தலை­வரின் மர­ணத்தில் சந்­தேகம் உண்டு என்று கூறி ஆணைக்­குழு அமைக்க வேண்டும் என்று முதலில் கோரிக்கை விடுத்­தது முஸ்லிம் காங்­கி­ரஸே.\nஅந்த ஆணைக்­கு­ழுவின் அறிக்கை எனக்கு வழங்­கப்­பட்­டது போல் அவர்­க­ளுக்கும் அது வழங்­கப்­பட்­டி­ருக்கும். அந்த அறிக்­கையை ஒரு நிபந்­த­னை­யு­டேனே எனக்கு வழங்­கி­னார்கள். அதா­வது, வழங்­கப்­பட்ட அறிக்­கையை ஊட­கங்­க­ளுக்கு வழங்­கக்­கூ­டாது என்­பதே அந்த நிபந்­த­னை­யாகும். அதனை மீறி நான் செயற்­ப­ட­வில்லை. அந்த அறிக்­கையில் தலை­வ­ருக்கு வழங்­கப்­பட்ட ஹெலி­கொப்டர் தொடர்­பாகக் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. தலைவர் பிர­யாணம் செய்­வ­தற்கு முந்­திய நாள் அந்த ஹெலி­கொப்டர் பழுது பார்க்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் ஆனால் அந்த ஹெலி­கொப்டர் ஓடிப் பரீட்­சித்துப் பார்க்­கப்­ப­ட­வில்லை எனவும் அவ்­வாறு பரீட்­சித்­துப் ­பார்ப்­ப­தற்­கான சந்­தர்ப்­பத்தை அஷ்ரப் வழங்­க­வில்லை எனவும் அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.\nஎவ்­வா­றா­யினும், குறித்த தினத்­தன்று தனக்கு ஹெலி­கொப்டர் வழங்­கப்­பட வேண்­டு­மென்ற கண்­டிப்­பான வேண்­டு­கோ­ளுக்­க­மை­வா­கவே அது அவ­ருக்கு வழங்­கப்­பட்­ட­தா­கவும் அதில் குறிப்­பி­டப்­பட்­டு­ள­ளது.\nஅத்­துடன் இதற்­காக யாரையும் குற்­ற­வா­ளி­யாக ஆணைக்­குழு காண­வில்லை. கண­வனை இழந்­த­மைக்­காக எனக்கும் அமான் அஷ்­ர­புக்கும் தலை­வரின் தாய்க்கும் இழப்­பீட்­டைப்­பெற ஆணைக்­குழு சிபா­ரிசு செய்­தி­ருந்­தது. இவைதான் அந்த அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்­களின் சாராம்­ச­மாகும்.\nஇந்த அறிக்கை கிடைத்­த­வுடன் கொழும்­பி­லுள்ள தலை­வரின் மிகவும் நெருங்­கிய நட்­புக்­கு­ரிய சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஒரு­வ­ரிடம் சென்று இவ்­வ­றிக்கை சம்­பந்­த­மாக கலந்­தா­லோ­சித்தேன். அறிக்­கையைப் பெற்­றுக்­கொண்ட அவர், இரண்டு கிழ­மை­களின் பின்னர் இது தொடர்­பாக ஒரு முடிவைச் சொல்­வ­தாகக் கூறினார். பின்னர் இரண்டு நாட்­க­ளி­லேயே என்­னுடன் தொடர்­பு­கொண்டு பேசினார். இந்த அறிக்­கையில் ஒன்­றுமே இல்லை. இதற்குப் பின்னால் நீங்கள் சென்றால் உங்­க­ளது நேரமும் காலமும் மட்­டுமே வீணாகும் என்றும் இதற்குப் பின்னால் எந்த நட­வ­டிக்­கைக்கும் நீங்கள் செல்ல வேண்­டா­மென ஆலோ­சனை வழங்­கி­ய­தற்­க­மைய நான் அந்த இடத்தில் நிறுத்திக் கொண்டேன்.\nஎனக்கு அறிக்கை வழங்­கப்­பட்­டுள்­ளதை அறிந்­து­கொண்ட ஊட­க­வி­ய­லாளர் லஸந்த விக்­ர­ம­துங்­கவும் என்­னோடு தொடர்பு கொண்டு அந்த அறிக்­கையின் பிர­தியைக் கோரினார். ஆனால் அவ­ருக்­குக்­கூட நான் அதை வழங்­க­வில்லை. தற்­போது சிலர் இந்த அறிக்­கையை வைத்துக் கொண்­டுதான் தங்­க­ளது அர­சி­ய­லையே செய்து வரு­கின்­றனர். இது வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும் .\nஎல்­லோ­ருக்கும் அஷ்­ரபின் புகைப்­படம் தேவைப்­ப­டு­கின்­றது. இதற்கு எதி­ராக அவ­ரது மனைவி என்ற வகையில் எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கையும் எடுக்க முடி­யாது. ஏனென்றால் அவர் எனது கண­வ­ராக இருந்­தாலும் அவர் முஸ்லிம் மக்­களின் பொதுச் சொத்­தாகும். சந்­தர்��்ப அர­சி­ய­லுக்­காக தேர்தல் காலங்­களில் தலை­வரின் புகைப்­ப­டத்தை பாவிப்­பது எனக்கு மனக்­க­வ­லையைத் தந்­தாலும் சில நேரங்­களில் எனக்கு அவை சந்­தோ­ஷத்­தையும் ஏற்­ப­டுத்­தி­ய­துண்டு. நான் சிங்­கப்­பூ­ருக்­கான தூது­வ­ராகக் கட­மை­யாற்­றிய நேரம் தூது­வர்­க­ளுடன் ஒரு சுற்­றுலா வந்­தி­ருந்தேன். அப்­போது ஒலு­வி­லுக்கு வரும்­போது சுவரில் தலை­வரின் புகைப்­ப­ட­மொன்று ஒட்­டப்­பட்­டி­ருந்­தது. அதில் தலைவர் வெள்ளை தலைப்­பா­கை­யு­டனும் வெள்ளை உடுப்பும் அணிந்­தி­ருந்தார். இத­னைப்­பார்த்த போது மிகவும் மகிழ்ச்­சி­யாக இருந்­தது. இன்று முஸ்லிம் அர­சி­யலில் இன்­றைய தலை­வர்கள் லீடர்கள் அல்­லாது டீலர்­க­ளா­கவே செயற்­பட்டு வரு­கின்­றார்கள். நான் தற்­போது உள்ளூர் அர­சியல் தொடர்­பாக பெரி­தாக அலட்­டிக்­கொள்­வ­தில்லை. மாறாக, தேசிய அர­சி­யலில் நடை பெறு­கின்­ற­வற்றை அவ­தா­னித்து வரு­கின்றேன். இனி நான் நேரடி அர­சி­யலில் ஈடு­ப­டப்­போ­வ­தில்லை.\nதலை­வ­ரு­டைய காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஒரு குடும்பம் போன்று செயற்­பட்டு வந்­தது. ஏதா­வது பிரச்­சினை என்றால் நானே இடைத்­த­ர­க­ராக நின்று தலை­வ­ருக்கு அவற்றைத் தெரி­யப்­ப­டுத்தி அவற்றைத் தீர்த்­து­வைப்பேன். சில நேரங்­களில் நான் ஒரு ஆசி­ரி­யை­யு­டைய ஸ்தானத்­தி­லி­ருந்து செயற்­பட்­டி­ருக்­கின்றேன். இன்று கட்சி பல கூறு­க­ளாகப் பிரிந்து சின்­னா­பின்­ன­மாகிப் போயுள்­ளது.\nநான் வீட­மைப்பு அமைச்­ச­ராக இருந்­த­போது அம்­பாறை மாவட்­டத்தில் கூடு­த­லான அபி­வி­ருத்­தி­களை மேற் கொண்டேன். நான் இன, மத, மொழி பார்த்து ஒரு­போதும் சேவை செய்­த­தில்லை. முஸ்லிம், தமிழ், சிங்­கள மக்கள் என்ற வேறு­பா­டின்றி எல்­லோ­ருக்கும் சம­மான சேவை­க­ளையே வழங்­கி­யுள்ளேன். இதனை அந்­தந்தப் பிர­தே­சங்­க­ளுக்கு நேர­டி­யாகச் சென்று பார்ப்­ப­த­னூ­டாகக் கண்­டு­கொள்­ளலாம்.\nசுனாமி அனர்த்­தத்­தின்­போது மிகவும் மோச­மாகப் பாதிக்­கப்­பட்ட அம்­பாறை மாவட்­டத்தில் வீடு­களை இழந்த மக்­க­ளுக்­காக வீடு­களை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பும் கட­மையும் எனக்கு இருந்­தது. இருப்­பினும் இந்த நாட்­டுக்கு வந்த அத்­தனை கொடை­யா­ளி­களும் தெற்கை நோக்­கியே படை­யெ­டுத்­தனர். மிகவும் கஷ்­டத்­திற்கு மத்­தியில் சந்­தி­ரிகா அம்­மை­யாரின் உத­வி­யுடன் சில தன்­னார்வத் தொண்டு நிறு­வ­னங்­களை அம்­பா­றைக்கு அழைத்­துச்­சென்று அம்­மக்­க­ளுக்­கான வீட­மைப்புத் திட்­டங்­களை செய்து கொடுத்தேன். கல்­முனை, சாய்ந்­த­ம­ருது போன்ற இடங்­களில் வீடமைப்புத் திட்டங்கள் உட்பட பல்வேறு உதவிகளை செய்துள்ளேன்.\nஅம்பாறை மாவட்டத்தின் பிரதிநிதி என்ற வகையிலும் சிங்கள மக்களின் வாக்குகளை கணிசமானளவில் பெற்றவள் என்ற அடிப்படையிலும் சிங்கள மக்களுக்கும் எனது மனச்சாட்சிக்கு விரோதமில்லாத வகையிலும் சேவை செய்துள்ளேன். வீரமுனை, திருக்கோவில் போன்ற தமிழ் கிராமங்களிலும் சில சேவைகளைச் செய்துள்ளேன். எனது மனட்சாட்சிக்கு விரோதமாக நான் ஒரு போதும் செயற்பட்டதில்லை.\nசமூக நல்லிணக்கம் என்பது இன்று இந்த நாட்டிற்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. இதற்கான பங்களிப்பை வழங்க நான் தயாராகவே உள்ளேன் எனவும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/world-news?page=322", "date_download": "2019-07-23T12:17:11Z", "digest": "sha1:MS53CJOSSEZCND75EUBE276P4EFDZCD7", "length": 9768, "nlines": 490, "source_domain": "www.inayam.com", "title": "உலகம் | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nவடகொரியாவுக்கு பயணம் செய்ய குடிமக்களுக்கு அமெரிக்கா தடை\nஅமெரிக்காவில் இருந்து வடகொரியாவுக்கு கெர்யோ டூர்ஸ் மற்றும், யங் பயோனீர் டூர்ஸ் ஆகிய பயணிகளை அழைத்து செல்கிறது....\nபோலி ஆவணங்கள் உறுதி செய்தால் நவாஸ் மகள், மகன்களுக்கு 7 ஆண்டு சிறை\nபோலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மகள், மகன்களுக்கு 7 ஆண்டு...\nபாகிஸ்தானுக்கு நிதி வழங்க நிபந்தனைகள் அமெரிக்க ஓட்டெடுப்பு நடத்தி முடிவு\nபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக அமெரிக்கா நிதி உதவி அளித்து ...\nபயங்கரவாதிகளிடம் இருந்து முக்கிய கிராமத்தை ஈராக் படைகள் மீட்டன\nஈராக்கில் மொசூல் நகருக்கு தெற்கே 70 கி.மீ. தொலைவில் இமாம் கார்பி என்ற முக்கிய கிராமத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைப்பற்றி தங்...\nதுருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி,\nதுருக்கி நாட்டின் கிரீக் தீவுகளில் போட்ரம் மற்றும் டாட்கா நகரங்களில் இன்று அதிகாலை 1.31 மணி அளவில் சக்திவாய்ந்த நிலந...\nபாதுகாப்பான புகலிடம் அளிக்கும் நாடுகள் பட��டியலில் பாகிஸ்தான் இடம்\nபயங்கரவாதம் குறித்த வருடாந்திர அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை தயார் செய்துள்ளது. அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய...\nபிரிட்டன் 115 பில்லியன் டாலர்களைக் கொடுக்க வேண்டும் \nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமென்றால் முதலில் 100 பில்லியன் டாலர்களை செலுத்த வேண்டும். இதை பேச்சுவா...\nவடகொரியாவில் பொது இடத்தில் மரண தண்டனை\nவடகொரியாவில் கிம் ஜாங் அன் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு தனி மனித உரிமைகள் மீறப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே ...\nபிரான்ஸ் ராணுவ தளபதி ‘திடீர்’ பதவி விலகல்\nபிரான்ஸ் நாட்டின் ராணுவ தளபதியாக ஜெனரல் பியர் டி வில்லியர்ஸ் பதவி வகித்து வந்தார். இவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செ...\nஅமெரிக்காவிற்கான புதிய ரஷ்ய தூதர் தேர்வு\nதற்போது பாதுகாப்புத் துறை துணை அமைச்சராகவுள்ள அனடோலி அண்டோநோவ்வை அமெரிக்காவிற்கான புதிய தூதராக நியமிக்கப்படுவார் என்று அவர...\nயூடியூப்பில் கலக்கும் தென் கொரியவின் 70 வயது பாட்டி\nதென் கொரியாவைச் சேர்ந்த 70 வயது பாட்டி யூடியூப்பில், அழகுக் குறிப்புகளைக் கூறி பிரபலமாகிவருகிறார். கடந்த ஜனவரி மாதம் முதல்...\nஉலக நகரங்களுக்கு ஆயுள் நாட்கள் எவ்வளவு\nசீனாவை சேர்ந்த ஹூனான் பலகலைக்கழக அறிவியல் அகாடமி, பனி சிறுத்தை சரணாலயம் ஆகியவை இணைந்து ஒரு ஆய்வை நடத்தின அந்த ஆய்வில...\nஆண்மையை அதிகரிக்க ரத்ததில் குளிக்கும் புடின்\nஉலகின் சக்தி வாய்ந்த தலைவராக திகழும் ரஷ்ய ஜனாதிபதி புதின் பாலியல் உணர்ச்சியை அதிகரிக்க மற்றும் பல்வேறு மருத்துவ நலன்களை பெ...\nகனரக போர் ஆயுதங்களுடன் சீன படைகள்\nசிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோகாலா பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப்ப...\nடிரம்ப், புதின் ரகசியமாக சந்தித்தாக தகவல்\nஜெர்மனி தலைநகர் ஹம்பர்க்கில் ஜூலை முதல் வாரத்தில் ஜி-20 நாடுகளின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர்...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/12/blog-post_139.html", "date_download": "2019-07-23T11:04:13Z", "digest": "sha1:5UWZ5OY6ZYERLE4SLV24FI3GEHNCFH6T", "length": 9150, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "இளைஞர்கள் தலைமையில் சுற்றுச்சூழல் நலன் சார்ந்த அனர்த்த அபாய குறைப்பு திட்டம் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa East இளைஞர்கள் தலைமையில் சுற்றுச்சூழல் நலன் சார்ந்த அனர்த்த அபாய குறைப்பு திட்டம்\nஇளைஞர்கள் தலைமையில் சுற்றுச்சூழல் நலன் சார்ந்த அனர்த்த அபாய குறைப்பு திட்டம்\nமட்டக்களப்பு வவுணதீவு இளைஞர்கள் தலைமையிலான சுற்றுச்சூழல் நலன் சார்ந்த அனர்த்த அபாய குறைப்பு திட்டம் தொடர்பான தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது\nவவுணதீவு அபிவிருத்தி நிறுவன திட்ட முகாமையாளர் திருமதி . நிலக்ஷி தவராஜா ஒழுங்கமைப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார் தலைமையில் இந்த கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது\nமட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கச்சத்தீவு கன்னன்குடா ,கரையாக்கன்தீவு கொத்தியாபுலை ஆகிய நான்கு கிராமங்களில் வெள்ளப்பெருக்கு , நிலம் உவராதல் , மண்ணரிப்பு, கிராமத்திற்குள் வெள்ள நீர் தேங்கி நிற்றல், கரையோர கண்டல் தாவரங்களின் விருத்தியை இடையூறு செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுதல் போன்ற அனர்த்த குறைப்பு முகாமைத்துவத்திற்கான செயல்முறைத்திட்டங்களை வவுணதீவு அபிவிருத்தி நிறுவன முன்னெடுத்து வருகின்றது .\nஇதன் கீழ் கச்சத்தீவு ,கன்னன்குடா ,கரையாக்கன்தீவு கொத்தியாபுலை ஆகிய நான்கு கிராமங்களின் இளைஞர் யுவதிகள் பயிற்றுவிக்கப்பட்டு இளைஞர்கள் தலைமையிலான சுற்றுச்சூழல் நலன் சார்ந்த அனர்த்த அபாய குறைப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்த பட்டுள்ளது\nஇது தொடர்பாக அரச அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது\nமாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் நலன் சார்ந்த அனர்த்த அபாய குறைப்பு திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்கள மாவட்ட உதவி பணிப்பாளர் எம் எ சி எம் .ரியாஸ் , மற்றும் கோகுலன் ,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி புண்ணியமூர்த்தி வவுணதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி . சுபா சதாகரன், ஈச்சத்தீவு ,கன்னன்குடா ,கரையாக்கன்தீவு கொத்தியாபுலை ஆகிய நான்கு கிராமங்களின் கிராம சேவையாளர்கள ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இளைஞர் ,யுவதிகள் , வவுணதீவு அபிவிருத்தி நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்\nவந்தாறுமூலை விஸ்ணு ஆலயத்திற்குள் நுளைய முற்பட்ட சந்தேகநபர் நால்வர் கைது\nகிழக்கின் திருப்பதியாம் மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயத்தின் இறுதி நாளான 15-7-2019-இரவு 10.30 மணியளவில் ஆலயத்திற்குள் நுளைய ம...\nபிள்ளையானைச் சந்தித்தார் மனோ கணேசன்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தனை, மட்டக்களப்புச் சிறைச்சாலையில் அமைச்சர் மனோ கணேசன் இன்று (21) காலை சந...\nவிபத்தில் சிக்கி படுகாயமடைந்த அடையாளம் காணப்படாத ஆண் சிகிச்சை பயனின்றி மரணம்\n-ஏ.எச்.ஏ. ஹுஸைன் - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை, ஆறுமுகத்தான்குடியிருப்பு பிரதேசத்தில் வீதி விபத்தி...\nபிரதேசசெயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவனின் மகத்தான சேவைக்கு பாராட்டு\n(ஜெ.ஜெய்ஷிகன்) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசசெயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் பிரதேசத்தில் ஆற்றிய மகத்தான சேவையை பாராட்டி கௌரவிக்க...\nஇலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் செயலாளராக மட்டு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் தெரிவு\nஇலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தேசிய இளைஞர் சம்மேளன நிர்வாக தெரிவு கூட்டம் நேற்று 20.07.2019 ம் திகதி சனிக்கிழமை இலங்கை செஞ்சிலுவை சங்கத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2019/04/", "date_download": "2019-07-23T11:47:56Z", "digest": "sha1:GQ25K6BB6W3NVERVTIGNZFLQNBKM6NMA", "length": 104347, "nlines": 241, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "April 2019 – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nஇணையத்தில் பத்தாண்டுகளாக சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் கலை, இலக்கிய இதழான ’சொல்வனம்’, தனது 200-ஆவது இதழை எழுத்தாளர் அம்பை சிறப்பிதழாக வெளியிட்டுள்ளது.\nதமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் பொதுப் பிம்பத்திலிருந்து வெகுவாக விலகி, வேறுபட்டு, கூர்மையான சமூக, பெண்ணிய வெளிப்பாட்டுடன் நாற்பது ஆண்டுகளாக எழுதிவரும் அம்பை, ஒரு சமூக செயல்பாட்டாளரும் கூட. அவருடைய சில கட்டுரைகள், நேர்காணல் ஆகியவற்றுடன், இந்திரா பார்த்தசாரதி, வெங்கட் சாமிநாதன், வண்ணநிலவன், கலாப்ரியா, எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற படைப்பாளிகள் அம்பையின் எழுத்துபற்றி தீட்டியிருக்கும் கட்டுரைகளும் சிறப்பிதழை செழுமைப்படுத்துகின்றன.\nஇதழ் முகவரி : solvanam.com. அன்பர்கள் வாசித்து மகிழலாம்.\nஇதழின் கடைசிப் பகுதியில், ’ஜே.கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலைப்பொழுது’ என்கிற என் கட்டுரை ஒன்றும் வெளியாகியுள்ளது.\nTagged அம்பை, சொல்வனம், ஜே கிருஷ்ணமூர்த்தி, பெண்ணியம், பெண்ணெழுத்து9 Comments\nஒன்று கேட்டால் .. நான்கா \nபுத்திரனால், விடாது விரட்டியது வேதனை, தசரத சக்ரவர்த்தியை. அப்படியா.. எப்படி அழகான, குணவதிகளான மனைவிகள் இருந்தும், புத்திரன் ஒருவனும் இல்லையே என்று ஆரம்பத்தில் ஏங்கியிருந்தான். பெரும் துன்பத்துக்குள்ளானான். மகன் என்று ஒருவன் வருவதற்கு முன்பே மனக்கஷ்டம். இன்னும் வராத பிள்ளைக்காக அனுபவித்த வேதனை. ஒரு பிள்ளைக்காக உருகி, தவமிருந்து யாசித்தான், அந்த பகவானிடம். இந்தா பிடியென அவன் கொடுத்தது ஒன்றுக்கு நான்காக பிள்ளைகள். நான்கு பேரும் எப்படி அழகான, குணவதிகளான மனைவிகள் இருந்தும், புத்திரன் ஒருவனும் இல்லையே என்று ஆரம்பத்தில் ஏங்கியிருந்தான். பெரும் துன்பத்துக்குள்ளானான். மகன் என்று ஒருவன் வருவதற்கு முன்பே மனக்கஷ்டம். இன்னும் வராத பிள்ளைக்காக அனுபவித்த வேதனை. ஒரு பிள்ளைக்காக உருகி, தவமிருந்து யாசித்தான், அந்த பகவானிடம். இந்தா பிடியென அவன் கொடுத்தது ஒன்றுக்கு நான்காக பிள்ளைகள். நான்கு பேரும் எப்படி ரத்தினங்கள். அவனுக்கு மனதிற்கு மிகவும் இதமான சத்புத்திரர்கள். ஆஹா, என்னே அவன் கருணை என லயித்திருந்தான் தசரதன். ஆனால், அந்த சந்தோஷமும் வெகுநாள் நீடிக்கவில்லை. வினைப்பயனால் தன் கண்ணின் மணியான மூத்தவனை, பேரழகனான ராமனை, அவனது இளம்பிராயத்திலேயே கொடிய விலங்குகள் உலாவும் வனத்துக்கு அனுப்பும்படியாயிற்று. ஒன்றல்ல, இரண்டல்ல, பதினான்கு வருடங்கள். ’அண்ணன் தனியாகவா போவான் வனத்துக்கு, தன் மனைவியோடு, நானும் போவேன் அவர்களுக்குப் பாதுகாப்பாக..’ என்று இளையவனும் தந்தையைப் பிரிந்து, தமையனோடு சென்றான். இப்படி, இருந்தும் அருகில் இல்லாத பிள்ளைகளினால், வயசான காலத்திலும் தசரதனை விடாது விரட்டியது துக்கம்.\nஅது ஒரு பக்கம். ஒன்றுதானே கேட்டான் தசரதன். இறைவன் ஏன் நான்கு கொடுத்தான் பக்தன் கேட்டது ஒரு புறமிருக்க, அவனுக்கு எப்பொழுது, என்ன கொடுக்கவேண்டும் என்று அந்த பகவான் நினைக்கிறான்; முடிவெடுக்கிறான். நான்கு உ���்தம மனிதர்கள் மூலம் முக்கியமாக சில விஷயங்களை உலகிற்குச் சொல்ல என, தசரதனுக்குப் பிள்ளைகளாக அவர்களை அனுப்பிவைத்தான். அப்படியென்ன சீரிய விஷயங்கள் அவை\nஅன்பாகப் பெற்று, ஆசை ஆசையாய் வளர்த்த பெற்றோரிடம், பிள்ளைகள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் ஞானவழிகாட்டும் குருவுக்கு, சிஷ்யர்கள் ஆற்றவேண்டிய கடமைகள், காண்பிக்கவேண்டிய மரியாதைகள் என்னென்ன ஞானவழிகாட்டும் குருவுக்கு, சிஷ்யர்கள் ஆற்றவேண்டிய கடமைகள், காண்பிக்கவேண்டிய மரியாதைகள் என்னென்ன தன்மீது ஆழ்ந்த அன்புகாட்டி, தன்னைக் கண்போல் பாதுகாக்கும் கணவனிடம், மனைவியானவள் எப்படியிருக்கவேண்டும் தன்மீது ஆழ்ந்த அன்புகாட்டி, தன்னைக் கண்போல் பாதுகாக்கும் கணவனிடம், மனைவியானவள் எப்படியிருக்கவேண்டும் சாமான்யர்களுக்கான இப்படிப்பட்ட வாழ்வியல் நெறிமுறைகள் ‘சாமான்ய தர்மம்’ எனப்பட்டது. இந்த அறநெறிகளை, எத்தனையோ இன்னல்கள், சோதனைகளின் ஊடேயும் வாழ்வு நெடுக நிலைநாட்டி, மனிதகுலத்திற்கே வழிகாட்டியாக நின்றான் தசரதனின் பிள்ளைகளில் மூத்தவனான ராமன்.\nசாதாரணமாக செய்யவேண்டிய இத்தகு தர்மங்களை சீராக, சிறப்பாக செய்துவரும் நிலையில், ஒருவனது வாழ்வில் ஒரு கட்டத்தில், எல்லோருக்கும் விதவிதமாய்க் கடமை பல செய்துவிட்டேன்; இனி பகவானின் திருவடிகளில் விழுந்து கிடப்பதைத் தவிர வேறு ஒன்றும் வேண்டாம் எனத் தோன்ற ஆரம்பிக்கும். இவ்வாறு தெய்வமே எல்லாம் என்று ஒருவன் இறுதியாக வந்துவிட, அவன் அந்நிலையில் மனமொன்றி வாழ்வது ’சேஷ தர்மம்’. இந்த தர்மத்திற்கு சிறந்த வாழ்வியல் உதாரணமாக விளங்கியவன் ராமனின் இளவலான லக்ஷ்மணன். ’எத்தனையோ கடமைகளை சிறுவயதிலிருந்தே ஆற்றியாகிவிட்டது. இனி அண்ணன் ராமனே எனக்கு எல்லாம்’ என்று அவன் பின்னேயே போய்விட்டவன் லக்ஷ்மணன்.\nஎல்லாவற்றையும் சிருஷ்டித்து ரட்சித்து, நிர்வகித்து, வரும் அந்த பகவான், கண்ணிலேயே தட்டுப்படுவதில்லை; கண் எட்டா, மனம்கூட நெருங்கா தூரத்தில் இருந்தபோதும், அதனால் மனம் சோர்ந்துவிடாது, எப்போதும் அவன் நினைவாகவே வாழ்க்கையை வாழ்வது ’விசேஷ தர்மம்’ எனப்படும். லௌகீக வாழ்விலிருந்து விலகி, எங்கோ தூரத்து வனத்தில் வசிக்கும் அண்ணனையே நினைந்துருகி, அரண்மணையில் வாழ்ந்தும் அவனைத் தவிர வாழ்வில் வேறொரு சிந்தனையில்லை என தவம்போல் வாழ்��்து, கண்டோரை, கேட்டோரை பிரமிக்கவைத்தவன் பரதன். விசேஷ தர்மத்திற்கு உன்னத உதாரணம் இவனே.\nநான்காவது தர்மம் இருக்கிறதே அது மற்ற மூன்றிலிருந்து வித்தியாசமானது. பகவானின் புகழ் சொல்வது, வணங்கிவருவது ஒருபுறமிருக்கட்டும். அவனிலேயே ஆழ்ந்து, பித்தர்களாய் அலைந்து திரியும் அடியவர்களுக்கு மனமார்ந்த சேவை செய்து வாழ்வதே உயர்ந்தது என ஒருவன் நினைத்து, தன் வாழ்வை அதற்கேற்றவாறு பரிபூரணமாக அமைத்துக்கொண்டால், அவன் கடைப்பிடிக்கும் தர்மம் ’விசேஷத தர்மம்’ ஆகும். ராமனில்லா அரண்மனையில் சோகம் கண்டு, அவன் நினைவாகவே நல்லாட்சி செய்துவரும் பரதனைப் பார்த்து உருகுகிறான் அவன் தம்பி ஷத்ருக்னன். இத்தகைய மென்மையும், மேன்மையும் உடைய பரதனுக்கு நான் என்ன செய்வது என சிந்தித்தான். அவனுக்கு இடையறாது பணிசெய்து கிடப்பதே எனக்கு உகந்தது; உத்தமமானது எனப் புரிந்தவனாய், அப்படியே தன் வாழ்வை அமைத்துக்கொண்டான் ஷத்ருக்னன். விசேஷத தர்மத்தை இவனைத் தவிர வேறு எவனும் விளக்கிவிடமுடியாது.\nஇத்தகைய நான்குவகையான வாழ்வியல் அறங்களை, சாதாரண மனிதரும் சரிவரப் புரிந்துகொள்ளுமாறு செய்யவேண்டும் ; அதவும் சக்ரவர்த்தி தசரதனின் பிள்ளைகள் மூலமாகவே தெரிவிக்கவேண்டும் என மனங்கொண்டான் பரந்தாமன். ’எனக்கும் ஒன்று கொடேன்’ என்று ஒரு குழந்தைக்காக மன்றாடிய மன்னனுக்கு, ஒன்றுக்கு பதில் நான்கு புத்திரர்களை இப்படித்தான் அருளினான் அந்தக் கருணாமூர்த்தி.\nTagged குரு, தசரதன், தர்மம், பகவான், பரதன், புத்திரன், மனைவி, ராமன்10 Comments\nகாலையில் .. அதிகாலையில் ..\nஅதிகாலையில் தூக்கம் கலைந்தது. பறவைகள் முன்னமேயே எழுந்திருந்து வினோத சத்தங்களை எழுப்பிக்கொண்டிருந்தன. நாம் போடும் சத்தங்களைப்பற்றி அவைகள் என்ன நினைக்கின்றனவோ தெரியாது. பறவைகளின் பாஷை புரியாததும் நல்லதிற்குத்தானோ\nதூக்கம் கலைந்ததே தவிர, உடனே எழுந்து உட்காராமல் படுத்திருந்தேன். பக்கத்தில் படுத்திருந்த மொபைலை எழுப்பிப் பார்த்தேன். வாட்ஸப்பில் (மொபைலே இப்போதெல்லாம் வாட்ஸப்பிற்காகத்தானே. ’இல்லை செல்ஃபீக்காகத்தான்’ என பலர் கத்துவதும் கேட்கிறது). ஒரு பெண் தன் ஸ்ரீரங்க அனுபவம் பற்றி விவரித்திருந்தார். பெருமாளை தரிசித்துவிட்டு திரும்புகையில் முனியப்பன் கோட்டை வழியாக வர நேர்ந்ததாம். அங்கே முனியப்பன் சன்னிதியில் பலிபீடத்தில் சுருட்டு புகைந்துகொண்டிருந்ததாம். அருகில்வேறு முரட்டு ஆசாமி ஒருவர் நின்றிருந்தாராம். அதைப்பற்றிக் கேட்கலாம் என்றால் தைரியம் வரவில்லையாம். பக்கத்தில் மாரியம்மன் சன்னிதியிலும் பூஜை. ஸ்ரீரங்கனின் வளாகத்திலேயே முனியப்பனும், அம்பாளுமா என ஆச்சரியப்பட்டு, அந்தக் காலைநேரத்தில் நம்மையும் ஸ்ரீரங்கம்பற்றி சிந்திக்கவைத்திருந்தார் அம்மணி. புண்ணியம் அவருக்கு. நமது தெய்வீக சிந்தனையைப்பற்றிய பிரக்ஞையோ, தாக்கமோ ஏதுமில்லாப் பறவைகளின் அதிகாலைப் பிரசங்கம் சூடுபிடிக்க ஆரம்பித்திருந்தது. அவைகளின் அனுபவங்கள், தத்துவவிசாரங்கள் என்னென்னவோ\nஒருவாறாக எழுந்திருந்து பால்கனிக்கு வந்தால், மெல்ல வருடியது குளிர்க்காற்று. அடடா, இந்த எதிர்பாரா சுகம்.. கருமேகங்கள் படர்ந்திருக்கும் ஆகாசத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒன்பதாம் வகுப்புப் படித்திருக்கையில் பள்ளி அணியுடன் கொடைக்கானல் சென்றிருந்ததும் அங்கு முதலில் அனுபவித்த அந்த மலைப்பிரதேச குளிர்ச்சியும் மனதில் வந்தன. புதுக்கோட்டையிலிருந்து கொடைக்கானலுக்கான பஸ் பிரயாணம், மாணவ, மாணவியரைக் கண்மாற்றாமல் பார்த்துப் பார்த்துக் கூட்டிச்சென்ற ஆசிரியைகள், கொடைக்கானலின் நட்சத்திர ஏரியில் படகோட்டம், ஸில்வர் காஸ்கேட் (Silver Cascade) எனும், அந்த வயதில் பெரும் பிரமிப்பை ஊட்டிய கண்ணுக்கிதமான அருவி, பில்லர் ராக்ஸ் (Pillar Rocks) என அழைக்கப்படும் தூண்களாய் எழுந்து நிற்கும் மலைக்குன்றுகள்.. உடம்பை மெல்ல வருடிக் கிளுகிளுப்பூட்டிய அந்த, அதுவரை அனுபவித்திராக் குளிர்ச்சி.. புதுக்கோட்டையில் ராஜ வம்சத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ பிரஹதாம்பாள் அரசு உயர்நிலைப்பள்ளியிலிருந்து சுற்றுலாவில் வந்திருந்ததால், கொடைக்கானலில் இருந்த புதுக்கோட்டை அரண்மனையை சுற்றிப் பார்க்கக் கிடைத்த அந்த அரிய வாய்ப்பு என அந்த பெஙகளூர் அதிகாலை கொடைக்கானல் காட்சிகளை வேகவேகமாகக் காட்டிச்சென்றது. இந்த மனம் – நமது சூட்சும உடம்பு – இருக்கிறதே, அது நினைத்தால், எங்கிருந்தாவது நம்மை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு, எங்கேயாவது கொண்டுபோய் நொடியில் சேர்த்துவிடும். அங்கே கொஞ்சம் நாம் திளைத்திருக்கையில், திடீரென புறப்பட்ட இடத்திற்கே கொண்டுவந்து விட்டுவிடும். அதன் இஷ்டமா, நம��� இஷ்டமா \nஇருள் விலக எத்தனித்த நேரத்தில், ஆகாசத்தில் நீலம், வெள்ளை, சாம்பல் என்று விதவிதமான வண்ணங்கள். இன்னும் சூரியன் எழுந்திருக்கவில்லை. ஞாயிறுதான் இன்று.. போனால் போகிறது. கொஞ்சநேரம் படுத்திருக்கட்டும். ஆதவன் ஆனந்தமாக இழுத்துப் போர்த்திக்கொண்டான்போலும். இன்னும் கீழ்வானம் சிவக்க ஆரம்பிக்கவில்லை. பாவம், சித்தநேரம் தூங்கட்டும். முழித்தபிறகு தலைக்குமேலே ஆயிரம் வேலைகள் இருக்கின்றன அவனுக்கு. தயவு, தாட்சண்யமின்றி ஆற்றவேண்டிய, அவனுக்கு விதிக்கப்பட்ட தினக் கடமைகள்..\nTagged குளிர்க்காற்று, கொடைக்கானல், நட்சத்திர ஏரி, பறவைகள், புதுக்கோட்டை, பெங்களூர், மனம்8 Comments\nநம்பிக்கை தரும் நரேந்திர மோதி\n’தவளையும் தன் வாயால் கெடும்’ என்றொரு சொல்வழக்கு உண்டு. வாயைத் திறந்து கத்தோ கத்தென்று கத்தி, பிடிபட்டு, கடிபட்டு நாசமாகும் தவளைகள் நாட்டில் பெருகிவருகின்றன. ஒருவகையில் பார்த்தால் எல்லாம் நல்லதிற்குத்தான் என்றும் தோன்றுகிறது. கெடுவான், கேடு நினைப்பான். தன் சதையைப் பெருக்கிக்கொண்டு, நாட்டின் வளத்தை, ஆரோக்கியத்தை சிதைக்க முயலும் அயோக்கியர்கள், நாட்டின் எதிரிகளுக்குத் துணைபோகும் மோசடிப்பேர்வழிகள், தேசிய அரசியலில் அதிகமாகிவருகின்றனர். அப்பாவி மக்களுக்காக பேசுவதாகக் ‘காட்டிக்கொண்டு‘, ஆட்சிக்கு வந்தால் அழிவை நோக்கி நாட்டின் பொருளாதாரத்தை நகர்த்தக்கூடியவைகளை எதிர்காலத் திட்டங்களெனப் பறைசாற்றிப் பல் இளிக்கும் கட்சிகள் அதன் தலைவர்கள்/தலைவிகள் கம்பீரமாக உலவுகின்றனர். இத்தகைய தீயநோக்கு அரசியலாளர்களின் செயல்பாடுகள், அவற்றிற்கே உரித்தான இறுதிமுடிவை நாளடைவில் சென்றடையும். அதுவரை ஜனநாயகம், பேச்சுரிமை, கருத்துரிமை எனக் கூச்சல்போட்டுக்கொண்டு இதுகள் சட்டையைக் கிழித்துக்கொண்டோ, தலையைப் பிய்த்துக்கொண்டோ அலையட்டும். மக்கள் இவர்களை, இவர்கள் சார்ந்த கட்சிகளை, இந்திய ஜனநாயகத்தின் ஒரு காமெடி ஃபேக்டர் என்கிற அளவுக்கு மட்டும் எடுத்துக்கொண்டால், இரத்த அழுத்தம் எகிறாதிருக்கும்.\nசரி, நேரடியாக விஷயத்துக்கு வருவோம். இந்தியாவின் அரசியல் தலைமைக்கான இந்த வருடப் பொதுத்தேர்தலில் யார், யார் நிற்கிறார்கள் அல்லது நிற்பதுபோல் பாவனை செய்துகொண்டிருக்கிறார்கள் ஒரு பக்கம் தெளிவாக, நரேந்திர மோதி, தற்போதைய ப���ரதமர். இன்னொரு பக்கம் … ஒரு பக்கம் தெளிவாக, நரேந்திர மோதி, தற்போதைய பிரதமர். இன்னொரு பக்கம் … இங்கே, இங்கேதான் இந்திய ஜனங்களுக்குத் தலைசுற்றவைக்கும் மாற்று உருவங்கள் காணக் கிடைக்கின்றன இங்கே, இங்கேதான் இந்திய ஜனங்களுக்குத் தலைசுற்றவைக்கும் மாற்று உருவங்கள் காணக் கிடைக்கின்றன ஒவ்வொருமுறை இந்திய பார்லிமெண்ட்டிற்கான தேர்தல் வரும்போதும், வடக்கே மிகவும் பரவசமாக எதிர்க்கட்சிகள் உச்சரிக்கும் ஒரு வார்த்தை: மஹாகட்பந்தன் (mahagatbandhan) ஒவ்வொருமுறை இந்திய பார்லிமெண்ட்டிற்கான தேர்தல் வரும்போதும், வடக்கே மிகவும் பரவசமாக எதிர்க்கட்சிகள் உச்சரிக்கும் ஒரு வார்த்தை: மஹாகட்பந்தன் (mahagatbandhan) என்ன எழவு இது அதாவது ஹிந்தியில் ‘மகாகூட்டணி’. ஏன், சாதாரணமாக முக்கிய அரசியல் கட்சிகள் சில சேர்ந்து கூட்டணி அமைத்தால் போதாதா, பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியை எதிர்த்து வெற்றிபெற போதாது என்றுதான் பீதியில் இருக்கும் இந்த மூடர் கூடத்திற்குத் தோன்றியிருக்கிறது. அதனால்தான் இந்த மஹாகட்பந்தன். மகா, மகா கூட்டணி. இந்துக்களின் காவியத்தில் ஒரு தலை ராமனை, பத்துத்தலை ராவணன் எதிர்த்துப் போரிட்டான்; முடிவில் ராவணன், பத்துத்தலைகளும் மண்ணில் புரள, வீழ்ந்தான். இங்கே, ஒரு அரசியல் தலைவனை எதிர்த்து ஏகப்பட்ட தலைகளுள்ள ஒரு மாய பிம்பம், கை, கால்களை ஆட்டிப் பார்க்கிறது. இப்போதெல்லாம் தினம் நடக்கும் இந்தத் தெருக்கூத்திற்கு இந்திய மகாஜனங்களின் ஆதரவை, கைதட்டலை இது எதிர்பார்க்கிறது. ஐயோ, பாவம்\nதேசிய அரசியல் வெளியில், பிரதமர் நரேந்திர மோதியை எதிர்த்துக் கூச்சலிடும் இந்த உருவங்களைக் கொஞ்சம் கவனியுங்கள். யாரிவர்கள் எத்தகைய பின்புலம் பிரச்சாரம் என்கிற பெயரில் நாடெங்கும் பிரதமர்மீதும் ஆளுங்கட்சியின் மீதும் வெறுப்பை உமிழ்ந்து, வசைபாடுவதைத் தவிர வேறு பிழைப்பறியாத, நாட்டின் மாபெரும் தேசியக்கட்சியின் தலைவர், ’பப்பு’ என்கிற செல்ல() பெயர்கொண்ட ராஹுல் காந்தியோடு, ஊழல் பெருச்சாளிகளான உத்திரப்பிரதேசத்தின் மாயாவதி, பிஹாரின் லாலு பிரசாத் யாதவ், டெல்லியின் தர்னா-தெருக்கூத்து புகழ் அர்விந்த் கேஜ்ரிவால், குண்டர்களின் கும்மாள ஆட்சியை வங்கத்தில் நடத்தி மேற்கு வங்கத்தையே பங்களாதேஷாக மாற்ற முனையும், சாரதா சிட்ஃபண்ட் ஊழல்-புகழ் மம்தா பானர்ஜி. இத்தகைய கலாக்கார்களுக்கு நாட்டின் தென்பகுதியிலிருந்து மத்தளம் வாசிக்கும் பிரகஸ்பதிகள் : ஆந்திராவின் சாணக்யர் சந்திரபாபு நாயுடு, கர்னாடகாவின் 38-சீட்டு குமாரசாமி, விஞ்ஞான ஊழல் எனும் புதிய பரிமாணத்தை இந்திய அரசியலுக்கு அறிமுகப்படுத்திய அறிவொளிக்கட்சியின் ஸ்டாலின் போன்ற அரசியல் தேவதைகள். இத்தகையோர் சேர்ந்து ’மஹாகட்பந்தன்’ அமைத்து நாட்டில் ஒரு தலைவரை எதிர்க்கிறார்கள் என்றால், அந்த ஒருவரே நாட்டின் தலைமை ஏற்க/ தலைமையில் மேலும் தொடரத் தகுதியானவர் என்று எளிதில் முடிவுகட்டிவிடலாம் இல்லையா) பெயர்கொண்ட ராஹுல் காந்தியோடு, ஊழல் பெருச்சாளிகளான உத்திரப்பிரதேசத்தின் மாயாவதி, பிஹாரின் லாலு பிரசாத் யாதவ், டெல்லியின் தர்னா-தெருக்கூத்து புகழ் அர்விந்த் கேஜ்ரிவால், குண்டர்களின் கும்மாள ஆட்சியை வங்கத்தில் நடத்தி மேற்கு வங்கத்தையே பங்களாதேஷாக மாற்ற முனையும், சாரதா சிட்ஃபண்ட் ஊழல்-புகழ் மம்தா பானர்ஜி. இத்தகைய கலாக்கார்களுக்கு நாட்டின் தென்பகுதியிலிருந்து மத்தளம் வாசிக்கும் பிரகஸ்பதிகள் : ஆந்திராவின் சாணக்யர் சந்திரபாபு நாயுடு, கர்னாடகாவின் 38-சீட்டு குமாரசாமி, விஞ்ஞான ஊழல் எனும் புதிய பரிமாணத்தை இந்திய அரசியலுக்கு அறிமுகப்படுத்திய அறிவொளிக்கட்சியின் ஸ்டாலின் போன்ற அரசியல் தேவதைகள். இத்தகையோர் சேர்ந்து ’மஹாகட்பந்தன்’ அமைத்து நாட்டில் ஒரு தலைவரை எதிர்க்கிறார்கள் என்றால், அந்த ஒருவரே நாட்டின் தலைமை ஏற்க/ தலைமையில் மேலும் தொடரத் தகுதியானவர் என்று எளிதில் முடிவுகட்டிவிடலாம் இல்லையா ஊழல் பெருச்சாளிகளும், குழப்பவாதிகளும் யாரை எதிர்ப்பார்கள் ஊழல் பெருச்சாளிகளும், குழப்பவாதிகளும் யாரை எதிர்ப்பார்கள் தங்களின் தொடரும் ஹிமாலய ஊழலை, தேசத்தை சிதைக்கும் இழிசெயலைத் தடுத்து நிறுத்த முயலும் ஒரு தலைவனை, தெளிவாக நாட்டை வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்ல முனைபவனைத்தானே எதிர்ப்பார்கள் தங்களின் தொடரும் ஹிமாலய ஊழலை, தேசத்தை சிதைக்கும் இழிசெயலைத் தடுத்து நிறுத்த முயலும் ஒரு தலைவனை, தெளிவாக நாட்டை வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்ல முனைபவனைத்தானே எதிர்ப்பார்கள் அத்தகைய தலைவன் மீண்டும் பிரதமாரவதைத் தடுத்தால்தானே, அவரைப் பிரதிநித்துவப்படுத்தும் தேசியக் கட்சியை எப்படியாவது அ���தூறு பரப்பித் தோற்கடித்தால்தானே, இந்தக் கழிசடைகள் மேலும் கல்லா கட்டமுடியும் அத்தகைய தலைவன் மீண்டும் பிரதமாரவதைத் தடுத்தால்தானே, அவரைப் பிரதிநித்துவப்படுத்தும் தேசியக் கட்சியை எப்படியாவது அவதூறு பரப்பித் தோற்கடித்தால்தானே, இந்தக் கழிசடைகள் மேலும் கல்லா கட்டமுடியும் தங்களின் மேலும் ஏழெட்டு தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்துவைக்கமுடியும் தங்களின் மேலும் ஏழெட்டு தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்துவைக்கமுடியும் ’மஹாகட்பந்த’னின் ரகசிய ஃபார்முலா புரிகிறதா இப்போது\n2014-ல் மே மாதம் பதவியேற்ற மோதி அரசு, இந்தியாவின் வளர்ச்சிக்காக பல சமூக, பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்தியது. ஊழல் பெருச்சாளிகள், பணபதுக்கல்முதலைகள், வரிஏய்ப்பாளர்களின் கொட்டத்தை ஒடுக்க, முழுமனதோடு இயங்கிய முதல் மத்திய அரசு மோதியின் அரசு எனலாம். (முன்பிருந்த அரசுகள் இதைப்பற்றி பேசி வந்திருக்கின்றன. ஒருபோதும் காலை முன்னெடுத்து வைக்கும் தைரியம் அவைகளுக்கு வந்ததில்லை) நவம்பர் 2016-ல் மோதியின் அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்புத் திட்டம் (demonetisation) ஆரம்பத்தில் பணப்புழக்கம் தற்காலிகமாகக் குறைக்கப்பட்டதால் பொதுமக்களுக்கும் சிரமங்களை ஏற்படுத்தியிருந்தாலும், பிப்ரவரி 2017-க்குப்பின், புதிய சிறு நோட்டுகளின் வருகையால் நிலைமை மெல்ல சீரானது. (பொதுமக்களின் சிரமத்திற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டதோடு, நாட்டு நலன் கருதி பொறுமை காட்டுமாறும் அப்போது வேண்டிக்கொண்டார் பிரதமர் மோதி.) இத்திட்டத்தின் விளைவாக மூட்டை மூட்டையாகப் பணம்பதுக்கிவைத்திருந்த ஊழல் அரசியல்வாதிகளும், வரி ஏய்ப்பாளர்களும் ஆடிப்போனது, பித்துப்பிடித்து அலைய நேர்ந்தது உண்மை. அரசின் அதிரடி நடவடிக்கைகளால் கணக்கில் வராமல் பதுக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய்கள் அபராதத்தோடு அரசின் கஜானாவுக்குத் திரும்பின. பல நெடுங்காலத்திருடர்கள் அழுதுகொண்டே, கொல்லைப்புறமாக வைத்து கட்டுக்கட்டாக பதுக்கல் நோட்டுகளை எரித்துப்போட்டதை நாடு முதன்முதலாகக் கண்டு சிரித்தது. ஊழல்பட்டறையில் கூடச்சேர்ந்து கூத்தடித்துவந்த சில வங்கி அதிகாரிகளும் பிடிபட்டு உள்ளே போனார்கள். ஆயிரம். ஐநூறு என எல்லைதாண்டி எதிரி நாட்டிலிருந்து தீவிரவாதத்துக்குத் துணைபோக வந்துகொண���டிருந்த கள்ள நோட்டுகள் செயலற்று விழுந்தன. இப்படி எண்ணற்ற நன்மைகள் பணமதிப்பீட்டினால் நிகழ்ந்தன. குறிப்பாக மத்திய அரசின் வருமானவரித் துறை, அமலாக்கத்துறை முழுமூச்சில் செயல்பட்டு ஊழல்வாதிகள், ஏமாற்றுப்பேர்வழிகளின் குரல்வளையில் கைவைத்தன. வரிசெலுத்துவோர் எண்ணிக்கை அதிகமாயிற்று. பொதுநலத்திட்டங்களுக்காக, நாட்டின் கஜானாவிற்கு முறையாக வரவேண்டிய பணம் வந்துசேர ஆரம்பித்தது. இது ஒரு சர்ஜிகல் பொருளாதாரச் செயல்பாடன்றி வேறென்ன\n2017-ல் மத்திய அரசு ’ஒரு நாடு, ஒரே வரி’ என்கிற நல்நோக்கத்துடன் அறிமுகப்படுத்திய ஜிஎஸ்டி (GST), ஆரம்பத்தில் சரியான கட்டமைப்பில் வராததால் குழப்பம் ஏற்படுத்தினாலும், அடுத்தடுத்த ஆறு மாத வெளிகளில், குறைபாடுகள் நிதியமைச்சகத்தினால் களையப்பட்டு சீர்செய்யப்பட்டதால், நேர்மையாகத் தொழில்புரிவோருக்கும், சாதாரண மக்களுக்கும் நன்மை பயக்க ஆரம்பித்துள்ளது. இங்கேயும், மாட்டிக்கொண்டவர்கள் வரி ஏய்ப்பாளர்களும், நடுவில் பிடுங்கித் தின்றுகொண்டிருந்தவர்களும்தான். திருடனுக்குத் தேள்கொட்டியதுபோல் இருக்கிறது அவர்களுக்கு. எத்தனை நாட்களுக்குத்தான் அரசாங்கத்தையும், சாதாரண மக்களையும், உணவை உற்பத்தி செய்துகொடுக்கும் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் ஒருசேர ஏமாற்றி, இவர்கள் கணக்கில் வராத பணம் சேர்ப்பதை அனுமதிப்பது\nமேலும் சுருக்கமாக சிலவற்றைச் சொல்லலாம்: இதுவரை வங்கியின் பக்கம் கூட வர வாய்ப்பில்லாதிருந்த கோடிக்கணக்கான ஏழைகள், தங்களது சிறு, சிறு சேமிப்புகளைப் போட்டுவைக்க இன்று வங்கி அக்கவுண்ட் வைத்திருக்கிறார்கள் என்பது மோதி அரசின் குறிப்பிடத்தக்க சாதனைகளுள் ஒன்று. இதுபோன்று பெண்குழந்தைகள் படிப்பு, முன்னேற்றத்திற்கான நலத்திட்டங்கள், சிறு, குறு தொழில்முனைவோர்க்கு பண உதவி வழங்கும் முத்ரா திட்டம், கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்ட சமையல் எரிவாயுத் தொடர்பு திட்டம், கிராம வெளிகளில், மின்சாரம், கழிப்பறைவசதிகள் மற்றும் ஸ்வச் பாரத் எனும் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் பல துவங்கப்பட்டு, நல்லமுறையில் நிறைவேற்றப்பட்டும் இருக்கின்றன. கோடிக்கணக்கான ஏழைக்குடும்பங்கள் பலன் பெற்றுவருகின்றன என்பதை யாரும் மறுக்கமுடியாது. தேச வளர்ச்சிக்கான தொலைந���க்குக் கட்டுமானப்பணிகள், நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், புதிய ரயில்பாதைகள், விமான நிலையங்கள் (குறிப்பாக எதிரி எல்லைதொடும் வடகிழக்கு மாநிலங்களில்) என மோதி அரசினால் திட்டமிடப்பட்டு, கட்டப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டும்விட்டன. ’மேக் இன் இந்தியா’ (Make in India) என்கிற அரசின் சிறப்புத் திட்டத்தின்கீழ் சிறு , குறு தொழில் வளர்ச்சி வாய்ப்புகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுவருகின்றன. புதிதாக தமிழ்நாட்டிலும், நாட்டின் மற்ற பகுதிகளிலும் துவங்கப்படவிருக்கும் ராணுவ தளவாட, உதிரிகள் தயாரிப்புத் தொழிற்சாலைகளும் இதில் அடங்கும்.\nகடந்த நாலரையாண்டுகளில், இந்தியா எனும் மாபெரும் தேசத்துக்கு மேலும் வலிமை சேர்க்க, இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி, தளவாட இறக்குமதிகள், உள்நாட்டு ஆராய்ச்சி, உற்பத்தி என நவீனப்படுத்தி, மோதியின் அரசு சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. இதே காலகட்டத்தில்தான், இந்திய விண்வெளித்துறை விண்வெளி ஆயுதத்தை சோதித்து, இந்தியாவை உலக அரங்கில் நான்காவது ’விண்வெளி வல்லரசாக’ நிறுவியிருக்கிறது. குறிப்பிடத்தக்க சாதனைகள் மோதி அரசின் ஆட்சியில் நிகழ்ந்திருக்கின்றன என்பதனை அரசியல் விமரிசகர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். இதற்கிடையில், மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் சில, எதிர்பார்த்த அளவு நல்விளைவுகளைத் தராதிருந்திருக்கலாம், அல்லது அவற்றை செயல்படுத்தும் மாநில, மத்திய அரசு இயந்திரங்கள் தங்கள் இலக்கைக் கோட்டைவிட்டிருக்கலாம். அல்லது திட்டங்களின் முழுப்பலன் சமூகத்தின் கீழ்த்தளங்களுக்குப் போய்ச்சேர காலதாமதம் ஆகலாம். ஒரு மாபெரும் நாட்டின் பன்முக நிர்வாகத்தில், நோக்கம் நல்லதாக இருந்தும் சில குறைபாடுகள், விடுபடல்கள், பலவீனங்கள் போன்றவை இருக்கக்கூடும் என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.\nபொருளாதார வளத்தில் உலகில் 6-ஆவது இடத்தில் இந்தியா\nசீனாவின் மற்றும் மேலைநாடுகள் பலவற்றின் பொருளாதாரம் கீழ்நோக்கி அல்லாடும் இந்தக் காலகட்டத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீராக முன்னேறியிருப்பதாக உலக வங்கியின் (World Bank) சமீபத்திய அறிக்கை சொல்கிறது. பொருளாதார வளர்ச்சிமிகுந்த உலகநாடுகளின் முன்னணி வரிசையில் இந்தியா, ஃப்ரான்ஸ���ப் பின்னுக்குத்தள்ளிவிட்டு இப்போது ஆறாவது இடத்தில் இருக்கிறது என்கிறது உலகவங்கி. ( July 2018: A World Bank report says that Indian economy has now become world’s sixth-biggest, pushing France to seventh place. The US leads the table as the biggest economy followed by China, Japan, Germany and Britain. ) அதன் அறிக்கை மேலும், 2017-2018-ல் இந்தியாவின் ஜிடிபி (GDP- Gross Domestic Product) 7.4% உயர்ந்திருப்பதாக சொல்கிறது. 2018-19, 2019-20 ஆண்டுவாக்கில் இது 7.9% -க்கு உயரக்கூடும் எனவும், உலகளவில் இது ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி என்றும் புகழ்ந்திருக்கிறது. மோதி அரசின் தேசிய வளர்ச்சிச் செயல்பாடுகள் காரணமாக, வெளிநாட்டு முதலீடுகள் (FDI -Foreign Direct Investments) கடந்த இரு ஆண்டுகளில் மிகவும் பெருகியிருக்கின்றன. வரவேற்கத்தக்க விளைவு – இந்திய இளைஞர்களுக்கு/தொழில் நிபுணர்களுக்கு மேலும் புதிய வேலைவாய்ப்புகள்.\nபுகழ்பெற்ற பொருளியல் பத்திரிக்கையான ’தி இகனாமிக் டைம்ஸ்’, மோதியின் கடந்த 4 1/2 வருட சாதனைகளை அலசியிருக்கிறது. அதன் சமீபத்திய இதழில். நரேந்திர மோதி அரசின் குறிப்பிடத்தகுந்த சாதனைகள் எனக் கீழ்க்கண்டவற்றைக் கோடிடுகிறது: வெளிநாட்டு உறவுகளை மேம்படுத்தி, ‘இந்தியா’ என்கிற நாட்டை சர்வதேச வெளியில் மதிப்பிற்குரியதாக்கியது, நெடுஞ்சாலைகள், பாலங்கள், விமானநிலையங்கள் எனத் தொலைநோக்கு நிர்மாணப்பணிகளைச் செயல்படுத்திவருவது, தேசத்தின் பாதுகாப்பிற்கான முனைப்பான ஏற்பாடுகள், தேசப்பாதுகாப்பு, பொருளாதர மேம்பாடு ஆகிய முக்கிய விஷயங்களில் விமரிசனத்துக்கு அஞ்சாத, துணிச்சலான முன்னெடுப்பு நடவடிக்கைகள், தயக்கமில்லாச் செயல்பாடுகள் போன்றவை பிரதானமானவை என்கிறது. இந்தப் பத்திரிக்கை தன் சமீபத்திய கருத்துக்கணிப்பில், 60% பேர் மோதி அரசின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பதாகக் கருதுவதாக எழுதியிருக்கிறது.\nமத்தியகிழக்கு மற்றும் இஸ்ரேல், வல்லரசுகளுடனான இருதரப்பு உறவுகள் ஆகியவற்றை உள்ளடக்கும் வெளியுறவு, ராணுவத்துறைகளில் மோதி அரசு சிறப்பாக இயங்கியிருக்கிறது எனக் குறிப்பிட்டிருக்கிறது ’இந்தியா டுடே’ (India Today).\nமேற்சொன்ன விபரங்களை நிதானமாக மனதில் இருத்திப் பார்த்தால், இந்தியாவின் அடுத்த பிரதமராக நரேந்திர மோதி தொடர்வதே நாட்டின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் உகந்தது என்பது தெளிவாகும். குறுகிய ஐந்தாண்டுக்கு உட்பட்ட காலவெளியில், வெட்டி விமரிசனங்களை தூரத்தள்ளி, நாட்டின் நலம், வளர்ச்சியை ��ட்டுமே கருத்தில்கொண்டு இயங்கிய மோதியின் அரசு மீண்டும் மத்தியில் ஆட்சியில் தொடர, இந்தியப் பொதுமக்கள் ஓட்டளிப்பார்கள் என நம்புவோம்.\nபிற்சேர்க்கை: இந்த இடத்தில் குறிப்பிடுவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு தென்கொரியா, ஐக்கிய அரபு அமீரகம், ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த ஆண்டில், தங்கள் நாட்டின் உச்சபட்ச சிவிலியன் விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளன.\nஸோல் அமைதி பரிசு (‘The Seoul Peace Prize’) : தென்கொரியாவின் மதிப்புமிக்க இந்த பரிசு இந்தியப்பிரதமர் மோதிக்கு தென்கொரிய தலைநகர் ஸோலில் (Seoul) வழங்கப்பட்டது. சர்வதேச அளவில் ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் மனிதவள மேம்பாட்டில் அரிய சேவைக்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டதாக தென்கொரிய அரசு அறிவித்தது.\nஜயெத் மெடல் (’The Zayed Medal’): ஐக்கிய அரபு அமீரகம் இந்தியப் பிரதமருக்கு தன் நாட்டின் உயரிய விருதான ஜயீத் மெடலை வழங்கி கௌரவித்தது. இதுவரை காணாத அளவிற்கு அரபுநாடுகளுடனான உறவு, குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்துடனான உறவு மேம்பாட்டுக்கு செய்த சேவையைப் பாராட்டி இந்தியப் பிரதமர் மோதி கௌரவிக்கப்படுகிறார் என்று அறிவித்தது UAE .\nசெய்ண்ட் ஆண்ட்ரூ விருது (‘Order of St Andrew, the Apostle’): ரஷ்யா தனது மிக உயரிய சிவில் விருதை பிரதமர் மோதிக்கு சமீபத்தில் வழங்கியது. இருதரப்பு ராஜீய உறவுகளை உயர்தளத்திற்கு மேம்படுத்துவதில் ஆற்றிய அரிய சேவைக்காக இந்த விருது வழங்கப்படுகிறது என அறிவித்தது ரஷ்யா .( ரஷ்யாவின் இந்த விருது 1698-ல் ’பீட்டர், த க்ரேட்’ எனும் ஜார் (Tzar) சக்கரவர்த்தியினால் நிறுவப்பட்டு, அபூர்வமாகவே கொடுக்கப்படுவதாகும்.)\nTagged இந்தியா, ஜிஎஸ்டி, நரேந்திர மோடி, நலத்திட்டங்கள், பணமதிப்பிழப்பு, பொதுத்தேர்தல், பொருளாதாரம், மக்கள், மீண்டும் பிரதமர், வல்லரசு7 Comments\nகிரிக்கெட் உலகக்கோப்பை அணி : தினேஷ் இன், ரிஷப் அவுட் \n2019-ன் உலகக்கோப்பையைக் கைப்பற்ற வாய்ப்பிருப்பதாகக் கருதப்படும் ஒருசில அணிகளில், இந்தியாவும் ஒன்று. ஐசிசி உலகக்கோப்பைக்கான இந்திய அணி எப்படி அமையும் என்பதில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை மிஞ்சியும், கிரிக்கெட் வல்லுனர்கள்/ வர்ணனையாளர்களின் சலசலப்பு அதிகமாக இருந்துவந்தது. நேற்று மாலை (15/4/19), ஐசிசி-க்குக் கொடுக்கப்பட்ட தேதிப்படி, இந்திய கிரிக்கெட் போர்டு அணியை அறிவித்துவிட்டது.\nவிராட் கோலி (டெல்லி) தலைமை தாங்கும் 15-பேர் அணிக்கு, ரோஹித் ஷர்மா (மும்பை) துணைக்கேப்டன். மற்றவர்கள்: ஷிகர் தவன் (டெல்லி), கே.எல். ராஹுல் (கர்னாடகா), எம்.எஸ்.தோனி (ஜார்க்கண்ட்), கேதார் ஜாதவ் (மஹாராஷ்ட்ரா), விஜய் ஷங்கர் (தமிழ்நாடு), ஹர்திக் பாண்ட்யா (பரோடா), ரவீந்திர ஜடேஜா (சௌராஷ்ட்ரா), முகமது ஷமி (மேற்கு வங்கம்), ஜஸ்ப்ரித் பும்ரா (குஜராத்), புவனேஷ்வர் குமார் (உத்திரப்பிரதேசம்), குல்தீப் யாதவ் (உத்திரப்பிரதேசம்), யஜுவேந்திர சஹல் (ஹரியானா), தினேஷ் கார்த்திக் (தமிழ்நாடு).\nதுவக்கத்தில் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், மூன்றாவதில் விராட் கோலி எனப் போகும் இந்திய பேட்டிங் வரிசையில், நான்காவதாக வரப்போவது யார் என்பதே விவாதப்புள்ளியாக இருந்துவந்தது. இந்த இடத்தில், கடந்த சில தொடர்களின் அனுபவத்தைக் கருத்தில்கொண்டு, ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கரைத் தேர்வு செய்திருப்பதாக தேர்வுக் கமிட்டியின் சேர்மன் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கியிருக்கிறார். விராட் கோஹ்லியின் மனதுக்குப் பிடித்த கே.எல்.ராஹுல், ரோஹித்-தவன் ஜோடிக்கு ரிசர்வ் ஓபனராக இயங்குவார் என்பது தேர்வுக்கமிட்டியின் முடிவு. அணியின் தேவைக்கேற்ப ராஹுல் மிடில்-ஆர்டரிலும் இறக்கப்படலாம் எனவும் கூறியிருக்கிறார் பிரசாத்.\nவேகப்பந்துவீச்சு மூன்று திறமையான பந்துவீச்சாளர்களின் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் ஜஸ்ப்ரித் பும்ரா, ஸ்விங் மாஸ்டர்களான புவனேஷ்வர் குமார், முகமது ஷமி. விராட் கோலியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களான, ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவும், இடதுகை லெக்-ஸ்பின்னரான யஜுவேந்திர சஹலும் ஸ்பின் டெபார்ட்மெண்ட்டை கவனித்துக்கொள்வார்கள். ஒரு எக்ஸ்ட்ரா : ஆஃப் ஸ்பின்னராக ரவீந்திர ஜடேஜா.\nஇந்திய விக்கெட்-கீப்பர்கள்: தோனி, கார்த்திக்\nதினேஷ் கார்த்திக்கா இல்லை, ரிஷப் பந்த் (Rishab Pant)-ஆ – யாருக்குக் கொடுப்பது இடம் என்பதே, தேர்வுக்குழுவின் அதிகபட்ச விவாதநேரத்தை எடுத்துக்கொண்ட விஷயம் எனத் தெரியவருகிறது. 37 வயதாகும் தோனிக்குக் காயம்பட்டாலோ, வேறு காரணத்தினால் ஏதாவது மேட்ச்சில் விளையாடமுடியாமல் போனாலோ, முதல்தர விக்கெட்கீப்பர் ஒருவர் ரிஸர்வில் இருக்கவேண்டும். இந்தவகையில் நாங்கள் ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் இருவரது தகுதிகளையும் அலச���னோம். இறுதியில், கார்த்திக்தான் ரிஸர்வ் விக்கெட்கீப்பருக்குத் தகுதியானவர் எனத் தேர்வு செய்தோம் என, ப்ரெஸ் மீட்டில் தெளிவுபடுத்தியிருக்கிறார் தேர்வுக்குழுத் தலைவர். 91 சர்வதேச ஒரு-நாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம், இங்கிலாந்தில் ஏற்கனவே விளையாடிய அனுபவம், ஒரு ஃபீல்டராக எந்த இடத்திலும் ஃபீல்ட் செய்யும் திறன் ஆகியவை கார்த்திக்கிற்குத் துணை வந்திருக்கும்\nஇந்திய அணியின் உலகத்தரமான ஃபீல்டர்களாக, ரவீந்திர ஜடேஜா, விஜய் ஷங்கர், ஹர்திக் பாண்ட்யா மற்றும் தினேஷ் கார்த்திக்கைச் சொல்லலாம்.\n2015-ல் நடைபெற்ற உலக்கோப்பைக்கான எம்.எஸ்.தோனி தலைமை தாங்கிய இந்திய அணியில், தமிழ்நாட்டிலிருந்து ஆர்.அஷ்வின் மற்றுமே இருந்தார். இந்த முறை ’வட போச்சே’ என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக் என இரு தமிழர்கள் உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருப்பது ஆச்சரியப்படவேண்டிய விஷயமே.\nபல இந்திய ரசிகர்களுக்கு, டெல்லியின் இளம் அதிரடி பேட்ஸ்மன் ரிஷப் பந்த் தேர்வு பெறாதது ஏமாற்றத்தைத் தரும். இருபத்தியோறே வயதான அவர், மனம் தளராது, அடுத்த வருடம் வரும் டி -20 உலகக்கோப்பை, பின்வரும் உலகக்கோப்பைகள் என வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கவேண்டும் என ஆறுதல் சொல்லியிருக்கிறார் பிரசாத்.\nகிட்டத்தட்ட செலெக்‌ஷன் நிச்சயம் என நம்பப்பட்ட மிடில்-ஆர்டர் பேட்ஸ்மன் அம்பாட்டி ராயுடு அணியில் இடம் பெறாதது பல வல்லுனர்கள்/ விமரிசகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்புதான் கோஹ்லி ராயுடுவை, ‘இவர்தான் எங்களது நம்பர் 4’ என்றார். இப்போது திடீரென அவரைக் கழட்டிவிட்டுவிட்டதேன் மேலும், ராஹுலை சேர்க்கவேண்டிய அவசியமென்ன மேலும், ராஹுலை சேர்க்கவேண்டிய அவசியமென்ன என்றெல்லாம் விமரிசனக் கேள்விகள். ராயுடுவின் ஒரு-நாள் போட்டி ரன் சராசரி அதிகம். கூடவே, போட்டியின் நிலைமைக்கேற்றபடி தன் ஆட்டத்தை மாற்றியமைத்து ஆடும் திறன் உண்டு அவரிடம். எல்லாம் இருந்தும், லண்டன் ஃப்ளைட்டில் இடமில்லை.\nஇப்படியெல்லாம் சில சர்ச்சைகள் எழுந்து கோடையைக் கடுமைப்படுத்தினாலும், தேர்வாகியிருக்கும் இந்திய வீரர்களை ’வென்று வருக’ என வாழ்த்தி அனுப்பிவைப்போம்.\nTagged அம்பாட்டி ராயுடு, இந்திய கிரிக்கெட் அணி, உலகக்கோப்பை, தி���ேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், விஜய் ஷங்கர், விராட் கோலி3 Comments\nஸ்ரீரங்கம் நவீன தமிழுக்களித்த, மூன்று ரங்கராஜன்களில் ஒருவர் கவிஞர் வாலி. மற்ற இருவர் யார், யாரோ எனக் கேட்டால் – அவர்கள் சுஜாதா மற்றும் ரா.கி.ரங்கராஜன். திரைப்பாடல்களைத் தாண்டியும் நிறைய, மனம் நிறைய, எழுதியிருக்கிறார் வாலி. அவதார புருஷன், பாண்டவர் பூமி, ராமானுஜ காவியம், நிஜகோவிந்தம், தமிழ்க் கடவுள், ஆறுமுக அந்தாதி, கம்பன் எண்பது, பொய்க்கால் குதிரைகள், இவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள், மண், மொழி, மக்கள் போன்ற சில நூல்களும் அவற்றுள் இடம்பெறுகின்றன. ராமானுஜ காவியம் விகடனில் தொடராக வந்தபோது, அதற்காக ஒவ்வொரு வாரமும் காத்திருந்து படித்ததாகக் கூறியிருக்கிறார் நல்லகண்ணு, கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்த் தலைவர், பண்பாளர், இலக்கிய ஆர்வலர்.\nதிரைப்பாடல் எழுதுவதிலேயே பெரும்பாலும் காலத்தைக் கழித்திருந்தாலும், சில சமயங்களில், வைணவத்தை ஆய்ந்து, அதில் மிக, மிகத் தோய்ந்து கொஞ்சம் வார்த்தைகளை வடித்திருக்கிறார் வாலி. வைணவ ஆச்சாரியர்கள் சிலர் அவர் மனதைத் தொட்டு வருடியிருப்பதாய்த் தெரிகிறது. மாறன், சடகோபன், திருக்குருகூர்பிரான் என்றெல்லாம் அழைக்கப்படும் நம்மாழ்வார் வாலியின் இதயத்திற்கு மிக நெருக்கமானவரோ\nசொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன்; கேண்மினோ\nஎன் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்\nதென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடத்து\nஎன் ஆனை, என் அப்பன், எம்பெருமான் உளனாகவே\n(வாய்திறந்து சொன்னால் விரோதம் வரும்; ஆனாலும் சொல்லுவேன், கேளுங்கள். தென்னா..தெனா.. என வண்டினங்கள் ரீங்கரிக்கும் வனம்சூழ் திருவேங்கடத்தில், என் அன்னை, என் தந்தை, எம்பெருமான் -என்றிருப்பவனையன்றி, வேறெவர்மீதும் நான் பாடமாட்டேன்)\nஎன்று அறிவித்த நம்மாழ்வாரைப்பற்றி இப்படி எழுதுகிறார் வாலி:\nஎம்மாழ்வார் எம்மாழ்வார் என்றே எவருமேத்தும்\nநம்மாழ்வார் எஞ்ஞான்றும் நீயன்றோ -அம்மாவோ\nநிறையத் தமிழெனக்கு – நின்சீர் நான் பாட\nமறையத் தொடங்கும் வினை ..\nவைணவ ஆச்சார்யர்களில் பிரதானமானவரான, விசிஷ்டாத்வைத தத்துவத்தை அருளிய எதிராஜர், உடையவர் என்றெல்லாம் வழங்கப்படும் ராமானுஜர்பற்றி வரைகிறார் வாலி:\nபெரும்புதூர் எங்கள் பெருமான் விளைந்த\nஅரும்புதூர்; ஏரார்ந்த அவ்வூர��த் தெருமண்\nவெறுமண் என நான் விடாது தரிப்பேன்\nஇராவை வெளுத்தாய் – இவண் நீ\nவராமல் இருந்திருந்தால் வைணவம் இங்கே\nஎமக்கோர் அருந்தனமாய் வாய்த்தல் அரிது \nதனது ஆச்சாரியரான அழகியசிங்கர் ஸ்வாமிகளின் சரிதத்தை எழுதுமுன்னே. ராமானுஜரை இப்படி வணங்குகிறார் வாலி:\nஎன்பொருட்டு நீயே எனதாசான் சீரை எழுது \nஸ்ரீதுதி, கோதா ஸ்துதி என்றெல்லாம் அழகுமிகு ஸ்தோத்ரங்களைப் படைத்ததோடு, ஓரிரவுப் பொழுதினில், உலகளந்தவனின் திருவடிப் பாதுகைமேல் ஓராயிரம் எழுதிக் குவித்த பனிரெண்டாம் நூற்றாண்டு மகானான ஸ்வாமி வேதாந்த தேசிகனின் ஆசீர்வாதத்துக்காக ஏங்கும் வாலி –\nதூப்புல் தனிலுதித்த தூமணியே – தண்டமிழ்த்\nகோதாஸ்துதியைக் கொடுத்த கவிச் சீயமே\nபாதுகைமேல் ஆயிரம் பாட்டிசைத்தாய் – அஃதைப்போல்\nஏதுகை, சொல் இங்கே எழுதிட \nஓதுகையில், உய்வழியில் சேர்க்கும் உன் பாக்கள்\nஅத்தகுபா செய்வழியில் என்னைச் செலுத்து \n-என்று மகாதேசிகனை வேண்டிக்கொள்கிறார் வாலி.\nவாலி எனும் ஸ்ரீரங்கம் டி.எஸ்.ரங்கராஜனின் பெற்றோரும், அவர்தம் முன்னோரும் வழிவழியாக வைணவ ஆச்சார்யரான அழகிய சிங்கர் ஸ்வாமிகளை குருவாக வணங்கி வந்திருக்கிறார்கள். ’என் அப்பாவின் விருப்பப்படி நான் ஏதும் செய்ததில்லை. இப்போதாவது எனது ஆச்சாரியனின் வாழ்க்கை வரலாறை வார்த்தைகளில் வடிப்பேனா’ -எனும் ஏக்கம் கடைசிகாலத்தில் அவரில் எழுந்திருக்கிறது. அது அவனருளால், புத்தகமாக உருப்பெற்றும்விட்டது. ’எங்கள் குலகுருவான 45-ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் – நாராயண யதிகளின் வரலாற்றுச் சுருக்கத்தை வையம் அறியுமாறு, எளிய தமிழில் எழுதப் பணித்தான் என்னை – என்னுள் இருக்கும் எட்டெழுத்து ஏந்தல்’ -எனும் ஏக்கம் கடைசிகாலத்தில் அவரில் எழுந்திருக்கிறது. அது அவனருளால், புத்தகமாக உருப்பெற்றும்விட்டது. ’எங்கள் குலகுருவான 45-ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் – நாராயண யதிகளின் வரலாற்றுச் சுருக்கத்தை வையம் அறியுமாறு, எளிய தமிழில் எழுதப் பணித்தான் என்னை – என்னுள் இருக்கும் எட்டெழுத்து ஏந்தல்’ என்கிறார் புத்தகத்தின் ’என்னுரை’யில் வாலி. ’ஸ்ரீமத் அழகியசிங்கர் (45-ஆம் பட்டம்)’ எனும் தலைப்பிலேயே, வசனகவிதையாக அவர் எழுதியது, குமுதம் பிரசுரமாக வெளிவந்துள்ளது. வாலியின் கடைசி நூல். வெளியீட்டு விழாவில் பேசிய கவிஞ���் வாலி இப்படிச் சொன்னார்: ‘எத்தனையோ பாடல்களை, நிதிக்காக எழுதியிருக்கிறேன். இந்நூலை என் கதிக்காக எழுதியிருக்கிறேன்’ என்கிறார் புத்தகத்தின் ’என்னுரை’யில் வாலி. ’ஸ்ரீமத் அழகியசிங்கர் (45-ஆம் பட்டம்)’ எனும் தலைப்பிலேயே, வசனகவிதையாக அவர் எழுதியது, குமுதம் பிரசுரமாக வெளிவந்துள்ளது. வாலியின் கடைசி நூல். வெளியீட்டு விழாவில் பேசிய கவிஞர் வாலி இப்படிச் சொன்னார்: ‘எத்தனையோ பாடல்களை, நிதிக்காக எழுதியிருக்கிறேன். இந்நூலை என் கதிக்காக எழுதியிருக்கிறேன்’ சில வாரங்களில் மறைந்துவிட்டார் வாலி.\nசமீபத்திய டெல்லி பயணத்தில், என் வீட்டிலிருந்த சில முக்கியமான புத்தகங்களைப் புரட்டிப்பார்க்க நினைத்துக் குடைந்தபோது, வாலியின் அபூர்வமான இந்த நூல் கிடைத்தது. கொஞ்சம் பகிர்வோமே என்றுதான் இதனை எழுதினேன்.\nTagged அழகியசிங்கர், கதி, நம்மாழ்வார், மகா தேசிகன், ராமானுஜர், வாலி, வைணவம், ஸ்ரீரங்கம்8 Comments\nமிஸோரம். இந்தியாவின் வடகிழக்கு மாநிலம். சைரங் எனும் கொஞ்சம் பெரிய கிராமம். அங்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம். ப்ரைமரி ஹெல்த் செண்டர். சிறு க்ளினிக்போல இயங்கி வருகிறது. கிராமத்துக்காரர்கள் யாராவது உடம்பு சரியில்லை என்று காய்ச்சலும் இருமலுமாக வந்து நின்றாலோ, வேறேதும் சிறுசிறு மருத்துவ உதவிகள் தேவைப்பட்டாலோ செய்ய என, கொஞ்சம் மருந்துகள், இத்தியாதிகள் சிறிய அலமாரியில் உள்ளே. அந்த க்ளினிக்கில், அந்த நேரத்தில் ஒரு நர்ஸ் மட்டும் இருக்கிறாள்.\nநுழைவாசலில் லேசான சத்தம். மென் குரலொன்று கூப்பிட்டது ‘டாக்டர்.. டாக்டர்..’ யாரோ சின்னப்பிள்ளையின் குரலாக அல்லவா இருக்கிறது. ஏதோ காரியமாக உள்ளே இருந்த நர்ஸ் வெளியே வந்து பார்க்கிறாள். ஐந்தாறு வயதிருக்குமா’ யாரோ சின்னப்பிள்ளையின் குரலாக அல்லவா இருக்கிறது. ஏதோ காரியமாக உள்ளே இருந்த நர்ஸ் வெளியே வந்து பார்க்கிறாள். ஐந்தாறு வயதிருக்குமா ட்ரவுசரும் சட்டையுமாய் ஒல்லியாக, அப்பாவி முகத்துடன் ஒரு பொடியன் நிற்கிறான். இவனா கூப்பிட்டது என ஆச்சரியத்தோடு பார்க்கையில் கையை நீட்டுகிறான். சின்னக்கையில் ஒரு கசங்கிய பத்து ரூபாய் நோட்டு. என்ன இது ட்ரவுசரும் சட்டையுமாய் ஒல்லியாக, அப்பாவி முகத்துடன் ஒரு பொடியன் நிற்கிறான். இவனா கூப்பிட்டது என ஆச்சரியத்தோடு பார்க்கையில் கையை நீட்டுகிறான். சி���்னக்கையில் ஒரு கசங்கிய பத்து ரூபாய் நோட்டு. என்ன இது யாருக்கோ மருந்து வேண்டுமோ.. இத்தனைச் சின்னப்பிள்ளையையா அனுப்புவது.. குழம்பியவளாய், ’என்னடா கண்ணா யாருக்கோ மருந்து வேண்டுமோ.. இத்தனைச் சின்னப்பிள்ளையையா அனுப்புவது.. குழம்பியவளாய், ’என்னடா கண்ணா என்ன வேணும் ஒனக்கு’ எனக் கேட்க, அடுத்த கையை அப்போது தான் சிறுவன் காண்பிக்க, பார்க்கிறாள். என்ன அது பஞ்சுபோல ’கோழிக்குஞ்சுக்கு ஒடம்பு சரியில்ல.. படுத்தே கெடக்கு. சைக்கிள்ல அடிபட்டிருச்சு.. மருந்து கொடுங்க. இந்தாங்க பணம் ’கோழிக்குஞ்சுக்கு ஒடம்பு சரியில்ல.. படுத்தே கெடக்கு. சைக்கிள்ல அடிபட்டிருச்சு.. மருந்து கொடுங்க. இந்தாங்க பணம் ’ அதிர்ச்சியில் உறைகிறாள் அந்தப் பெண். இப்படி ஒரு பேஷண்ட்டை இதுவரை கண்டதில்லையே.. சிறுவனின் பரிதாப முகம் அவளை என்னவோ செய்தது. அவளது இடதுகை, சிறுவனின் தலையில் மெல்லப் படர, அடுத்த கையினால் வாங்கிப் பார்க்கிறாள். கோழிக்குஞ்சு விறைத்துவிட்டிருந்தது. ஆ…’ அதிர்ச்சியில் உறைகிறாள் அந்தப் பெண். இப்படி ஒரு பேஷண்ட்டை இதுவரை கண்டதில்லையே.. சிறுவனின் பரிதாப முகம் அவளை என்னவோ செய்தது. அவளது இடதுகை, சிறுவனின் தலையில் மெல்லப் படர, அடுத்த கையினால் வாங்கிப் பார்க்கிறாள். கோழிக்குஞ்சு விறைத்துவிட்டிருந்தது. ஆ… ஒரு குஞ்சு செத்துப்போயிருச்சு.. இன்னொரு குஞ்சுக்கு அதை எப்படிச் சொல்வேன் ஒரு குஞ்சு செத்துப்போயிருச்சு.. இன்னொரு குஞ்சுக்கு அதை எப்படிச் சொல்வேன் செவிலித்தாய் சிதறுகிறாள். என்னென்னமோ சொல்லி, கையை விரித்துக்காட்டி, அவனுக்குப் புரியவைத்துவிட்டதாக நினைத்து வீட்டுக்குத் திருப்பி அனுப்பிவிட்டாள்.\nசெத்த கோழிக்குஞ்சுடன் தேம்பிக்கொண்டே வீடு திரும்புகிறான் சிறுவன். அப்பாவிடம் பத்துரூபாயைக் காண்பித்து, ’இது போறாது.. நூறு ரூபாய் தா ஆஸ்பத்திரிக்குத் திருப்பிப் போகணும்.. இந்தக் குஞ்சை சரியாக்கணும் ஆஸ்பத்திரிக்குத் திருப்பிப் போகணும்.. இந்தக் குஞ்சை சரியாக்கணும்’ என்று அடம்பிடித்திருக்கிறான். அவனது அப்பா அந்தக் கோழிக்குஞ்சு திரும்பவும் எழுந்திருக்காது, இனி நடக்காது, ஓடாது என்று அவனது அறியாமனத்துக்கு திரும்பத் திரும்பச் சொல்லி சாந்தப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டதாம். சிறுவனின் பெயர் டெரெக் லால்��்சானிமா (Derek Lalchhanhima).\nஇந்த டெரெக் ஒருவேளை, அந்த காசி சிறுவனின் மறுபிறப்போ யாருக்குத் தெரியும் அந்தச் சிறுவனுக்கும் கிட்டத்தட்ட இப்படி நடந்திருக்கிறதே அந்தக் காலத்தில். எழுபது, எழுபத்தைந்து வருடங்கள் முன்பு..\nஉத்திரப்பிரதேசம். சன்னியாசிகள், சாதுக்களென இந்த லௌகீக உலகத்தின் பரபரப்போடு சம்பந்தப்படாத ஜீவன்களுக்குப் பேர்போன காசி நகரம். நகரின் வெளிப்புறத்தில் தன் வீட்டின் சுற்றுப்புறத்தில் எப்போதும் விளையாடிக்கொண்டிருப்பான் சிறுவன் ராம் சூரத். பள்ளிக்கூடம் போகின்ற பையன். அன்று அம்மாவுக்குத் தண்ணீர் தேவைப்படுகிறது என்பதற்காக தன் வீட்டுப் பின்புறத்தில் இருந்த ராட்டினம்போட்ட பழைய கிணறு ஒன்றிலிருந்து வாளியில் தண்ணீர் இறைத்துப் பாத்திரத்தில் நிரப்பி வீட்டிற்குள் சென்று ஊற்றிவிட்டு, மீண்டும் கிணற்றடிப் பக்கம் வந்தான், ஏதாவது விளையாடலாம் என. அப்போதுதான் அதைப் பார்த்தான்.\nகிணற்றுச் சுவர் மேலே, ராட்டினம் போட்டிருக்கும் மர உத்திரத்தின் மேலே என்று ஒரு சிட்டுக்குருவி. அங்குமிங்கும் தாவி விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்ததில் அவன் மனம் ஆழ்ந்திருந்தது. கொஞ்ச நேரம் பார்த்தவன், அது அருகில் வருகையில் ராட்டினக் கயிறின் நுனியினால் அதனை அடிப்பதுபோல் வீசி, சீண்டிக்கொண்டிருந்தான். அது மீண்டும் மீண்டும் அவன் பக்கம் வருவதும் பறப்பதுமாய் போக்குக்காட்ட, இப்போது கயிற்றை வேகமாக அதன் மீது வீசினான். கயிற்றின் நுனி முடிச்சு குருவியின் மீது பட்டுவிட்டது. குருவி அடிபட்டுக் கீழே விழுந்தது. ஓடிப்போய்ப் பார்த்தவன் பயந்துவிட்டான். குருவி மேல்தூக்கிய கால்களுடன் குப்புறக் கிடந்தது. கால்கள் கொஞ்சம் அசைந்தன. பிறகு சலனமில்லை. சிறுவன் அதனைக் கையிலெடுத்து நிமிர்த்தி உட்காரவைத்துப் பார்த்தான். சரிந்து கீழே சாய்ந்தது. கால்கள் ஊன்றாதது அவனுக்குப் பதற்றத்தைக் கொடுத்தது. கீழே சிந்தியிருந்த சிறிது நீரைக் கையிலெடுத்து அதன் மேல் தெளித்துப் பார்த்தான். அசைவேதுமில்லை. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. கவலையாகவும் இருந்தது. ஏன் இது பறக்கவில்லை நிற்கக்கூட மாட்டேன் என்கிறதே.. என்ன ஆகிவிட்டது இப்போது நிற்கக்கூட மாட்டேன் என்கிறதே.. என்ன ஆகிவிட்டது இப்போது போகிற வருவோரைக் கேட்டுப் பார்த்தான். ’அதத் தூக்கிப் ��ோட்டுரு. செத்திருச்சு..’ என்றார்கள்..\nஅசையாத, பறக்காத அந்தக் குருவி சிறுவன் ராம் சூரத்துக்கு கலக்கத்தைத் தந்தது. நான் என்ன செய்துவிட்டேன்.. மனம் நிம்மதியின்றித் தவித்தது. செத்திருச்சா அப்படீன்னா இதுவரை அதற்குள் என்ன இருந்தது எவ்வளவு சந்தோஷமாகக் குதித்துக்கொண்டிருந்தது, வட்டமடித்துப் பறந்துகொண்டிருந்தது.. அது எங்கே போய்விட்டது இப்போது எவ்வளவு சந்தோஷமாகக் குதித்துக்கொண்டிருந்தது, வட்டமடித்துப் பறந்துகொண்டிருந்தது.. அது எங்கே போய்விட்டது இப்போது ஏன், நிற்கக்கூட மாட்டேன் என்கிறது.. சிந்திக்க, சிந்திக்க மனம் கனத்தது. தலை வலியெடுத்தது. சோர்வாக இருந்தது. சிலர் சொன்னதைப்போல், குருவியைத் தூக்கி எறிய மனமில்லை. மெல்ல நடக்க ஆரம்பித்தான் ராம் சூரத், கையில் செத்துப்போன குருவியுடன்.\nஆரம்பத்திலிருந்தே ராம் சூரத் மற்ற பிள்ளைகளைப் போலில்லை. தனியாக விளையாடிக்கொண்டிருப்பான். நேரம் கிடைக்கும்போது காசியின் கங்கை நதிக்கரைப்பக்கம் போய்விடுவான். அங்கு சுற்றிக்கொண்டிருக்கும், படுத்துக்கொண்டிருக்கும், சும்மா உட்கார்ந்து ஏதேதோ முணுமுணுத்துக்கொண்டிருக்கும் காவி வஸ்திரமணிந்த சாதுக்களை, அவர்களது மீசையும், தாடியும், சாம்பலுமான விசித்திரத் தோற்றத்தை நேரம் போவது தெரியாமல் பார்த்துக்கொண்டிருப்பான். சில சாமியார்களும் அவனைப் பார்த்து சிரித்திருக்கிறார்கள். கொஞ்சம் பேசியிருக்கிறார்கள். இன்று அவன் கால்கள் அவனை கங்கைக்கரை நோக்கி நகர்த்தின. வந்து சேர்ந்தான். இவர்களில் யாரிடமாவது இந்தக் குருவிபற்றிக் கேட்போமா.. மனம் அலைபாய்ந்தது. ஓரமாக உட்கார்ந்திருந்த ஒரு சாதுவிடம் சென்றான். குருவியைக் காண்பித்தான். நடந்ததைச் சொன்னான். ’இதை எப்படியாவது பறக்கும்படி பண்ணிவிடுங்கள்’ என்று கெஞ்சினான். அவனது கண்கள் கலங்கியிருந்ததை அந்த சாது உன்னிப்பாகப் பார்த்தார். அவனது நிர்மலமான உள்ளம் புரிந்தது. ’குழந்தாய்.. அதோ போகிறாள் பார் கங்கா.. எத்தனை பெரிய நதி. எத்தனைத் தண்ணீர் போகிறது தடதடவென ஆரவாரமாக..பார்த்தாயா அவள் நம் தாய். அங்கே போய், அவளிடம் இதனைச் சேர்ப்பித்துவிடு. இது அவளோடு போகட்டும். இனி திரும்பி வராது இது. சொன்னபடி கேள் அவள் நம் தாய். அங்கே போய், அவளிடம் இதனைச் சேர்ப்பித்துவிடு. இது அவளோடு போகட்டும். இனி திரும்பி வராது இது. சொன்னபடி கேள்’ என்றார் அவனை தீர்க்கமாகப் பார்த்து. ராம் சூரத்தினால் தாங்கமுடியவில்லை. கண்களில் நீர்முட்ட, கேவ ஆரம்பித்தான். கனிவோடு அவனைப் பார்த்த அந்த வயதான சாது. ‘போப்பா’ என்றார் அவனை தீர்க்கமாகப் பார்த்து. ராம் சூரத்தினால் தாங்கமுடியவில்லை. கண்களில் நீர்முட்ட, கேவ ஆரம்பித்தான். கனிவோடு அவனைப் பார்த்த அந்த வயதான சாது. ‘போப்பா போய் கங்காவில் சேர்த்துவிட்டு, வீட்டுக்குப் போ போய் கங்காவில் சேர்த்துவிட்டு, வீட்டுக்குப் போ\nஅழுதுகொண்டே கையிலிருந்த குருவியைப் பார்த்தான் ராம் சூரத். சாதுவை ஒருமுறை நோக்கினான். மெல்ல நடந்தான் கங்கையை நோக்கி. அருகில் சென்று தண்ணீரைப் பார்க்கையில் மிகவும் பயமாக இருந்தது. சாதுக்களில் சிலர் குளித்துக்கொண்டும், சிலர் பக்கத்தில் நின்று நதியைப் பார்த்து முணுமுணுத்தவாறும் இருந்தனர். மெல்லத் தண்ணீரில் இரண்டடி எடுத்துவைத்தான். ஜிலீர் எனத் தலையைத் தாக்கியது அந்தக் குளிர்ச்சி. ‘எவ்வளவு ஜில்லுப்பு.. இந்த கங்கையிலா நான் இதை விடவேண்டும்.. குருவியைப் பார்த்தான். மேலும் அழுகை பொங்கியது. சாதுவின் வார்த்தைகளும் காதில் கணீரென்றன. மெல்ல குருவியைத் தண்ணீரில் வைத்தான். நொடியில், ஓடும் தண்ணீரில் மறைந்துபோனது அது.\nஎப்படி ராம் சூரத் வீடு வந்துசேர்ந்தான்.. அவனது பெற்றொர்கள் என்ன கேட்டார்கள்.. என்ன சொன்னான். ஒன்றும் சரியாக ப்ரக்ஞையில் இல்லை. மரணம் என்பதென்ன அது எப்படி, ஏன் நிகழ்கிறது அது எப்படி, ஏன் நிகழ்கிறது மண்டைக்குள் பூச்சிபோல் கேள்விகள் ஊர்ந்துகொண்டேயிருந்தன. ஒருபக்கம், சராசரிப் பிள்ளைகளைப்போல் பள்ளிக்கூடம் சென்றான். படித்தான். பெரியவனாகி வேலைக்கும் போனான். விருப்பமில்லாதிருந்தும், பெற்றோர் சொல்படிக்கேட்டுக் கல்யாணமும் பண்ணிக்கொண்டான் ஆனால், கங்கைக்கரையில் நேரம் போவது தெரியாமல் நதியை வெறித்துப் பார்ப்பதும், சாதுக்களை கவனித்தவாறு அங்கேயே உட்காரந்திருப்பதும், பேச நேர்ந்தால், வாழ்க்கை, மரணம் என்று கேள்வி மேல் கேள்வியாய்க் குடைவதும், ஒரு நிலையில்லாது தவித்திருப்பதும் வழக்கமாகிவிட்டிருந்தது. ஒரு நாள் ராம் சூரத் சந்தித்த சாதுக்களில் ஒருவர் அவனது தீராத தேடலைப் புரிந்துகொண்டார். அவனை ’நீ தெற்குநோக்கிப் போ.. மதராஸ்.. அதற்கருகே ஒ��ு மலை, ஒரு சன்னியாசி.. அவரைப் போய்ப் பார்..’ என்று அறிவுறுத்தினார். ராம் சூரத்தும் குடும்ப வாழ்வைத் துறந்துவிட்டு, அவ்வாறே தெற்குதிசையில் பயணித்தது வாழ்வின் ஒரு பெரும் திருப்பு முனை. பின்னர் திருவண்ணாமலையில் ரமண மகரிஷியை தரிசித்தது, பாண்டிச்சேரியில் அரவிந்தர், கேரளாவில் பாப்பா ராம்தாஸ் என சாது, சன்னியாசிகளோடு நிகழ்வுகள்.. வயதாகிப்போய் சொச்சகாலமெல்லாம் திருவண்ணாமலையில் அலைந்து திரிந்தது, காலப்போக்கில் விசிறி சாமியார், யோகி ராம் சூரத் குமார் என்றெல்லாம் அழைக்கப்பட்டது, போற்றப்பட்டது என வேகவேகமாக, அடுத்தடுத்த அத்தியாயங்களை எழுதிச் சென்றுவிட்டது காலம்.\nTagged காசி, கோழிக்குஞ்சு, சன்னியாசி, சாது, சிறுவன், மிஸோரம், யோகி, ராம் சூரத் குமார், Derek15 Comments\nதிரும்பிப் பார்க்க ஆசையாக்கும் . .\nநீங்கள் சொன்னது . .\nAekaanthan on ஒரு ஹோமத்தின்போது …\nAekaanthan on ஒரு ஹோமத்தின்போது …\nGeetha Sambasivam on ஒரு ஹோமத்தின்போது …\nAekaanthan on ஒரு ஹோமத்தின்போது …\nAekaanthan on ஒரு ஹோமத்தின்போது …\nநெல்லைத்தமிழன் on ஒரு ஹோமத்தின்போது …\nஸ்ரீராம் on ஒரு ஹோமத்தின்போது …\nதிண்டுக்கல் தனபாலன் on ஒரு ஹோமத்தின்போது …\nAekaanthan on ஒரு ஹோமத்தின்போது …\nகீதா on CWC 2019 : கிரிக்கெட்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=2616", "date_download": "2019-07-23T11:05:35Z", "digest": "sha1:7I5X6RLR2TCHXAPS45V4AI4MCIDPNDBL", "length": 11320, "nlines": 54, "source_domain": "kalaththil.com", "title": "சுரேன் ராகவன் ஆளுநரான கதை... | The-story-of-Suren-Raghavan-is-governor- களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nசுரேன் ராகவன் ஆளுநரான கதை...\nசுரேன் ராகவன் ஆளுநரான கதை...\nஇலங்கைத் தீவில் இருப்பது மதப் பிரச்சினை அல்ல , அது இனப் பிரச்சினை. ஆனால் அந்த இனப் பிரச்சினையின் மையமாக இருப்பது மதம்.\nசிறீலங்கா அரசின் இனவாதம் என்பது அதன் மத அடிப்படைகளிலிருந்தே தோற்றம் பெற்றது.\nபௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என்று நான்கு வகையான மதங்கள் இந்நாட்டில் உள்ள மக்களால் பின்றபற்றப்படுகிறபோதும் பௌத்த பேரினவாத சிந்தனையை மையப்படுத்தியே அதன் அரசியலமைப்பும் ஆட்சியதிகாரமும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.\nமதமும் அரசியலும் ஒன்றுடன் ஒன்று ஆழமாகப் பின்னப்பட்டுள்ள நாடு சிறீலங்கா. இன்று சிறீலங்காவில் உள்ள அரசியல் பிரச்சினையின் மையமே ‘மகாவம்சம்’ என்ற புனைவு நூல்தான். அது சிறீலங்காவை ஒரு பௌத்த நாடாக – சிங்களவர்களுக்கானதாக புனைந்துள்ளது. மற்றவர்களை வந்தேறிகள் என்கிறது. அந்த நூல் பௌத்த மதம் குறித்த புனிதத்தையும் சிங்கள மொழியின் அதிகாரம் குறித்தும் பல ‘கதைகளை’ அவிழ்த்துவிட்டுள்ளது. அதை தொடர்ந்து போதிப்பவர்களாக – அரசியல் அதிகாரம் அதன்வழியேதான் கட்டமைக்கப்பட வேண்டும் என்று கூறுபவர்களாக பௌத்த மத நிறுவனங்களும் அதன் பீடாதிபதிகளும் இருக்கிறார்கள். வெளிப்படையாக ஜனநாயகத்தின் வழி தோந்தெடுக்கப்பட்ட அரசு என்று கூறிக்கொண்டாலும் சிறீலங்கா அரசின் ஆட்சிஅதிகாரத்தின் திரைமறைவில் இயங்குவது இந்த சிந்தனையே.. இதைத்தான் தலைவர் பிரபாகரன் ‘மகாவம்ச மனநிலை’ என்று குறிப்பிட்டார்.\nஇந்த மனநிலையில் சிங்களம் இருக்கும்வரை மற்றவர்களுக்கான தீர்வு என்பது சாத்தியமில்லை என்பதை அவர் அடிக்கடி சுட்டிகாட்டியபடியே இருந்தார். துரதிஸ்டவசமாக சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்த இந்த மனநிலை இப்போது ஒவ்வொரு சிங்கள மக்களிடமும் இடம் மாறியிருக்கிறது.\nஇனி சுரேன் ராகவனுக்கு வருவோம்.\nஇவர் தமிழராக இருந்தாலும் சிங்கள பெளத்தம் / அதன் தொன்மம் / அரசியலையே தனது ஆய்வாக/ செல் நெறியாகக் கொண்ட ஒரு ஆளுமை.\nஉலகளாவிய அளவில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் பௌத்த கற்கைகளுக்கான ஒக்ஸ்போர்ட் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து பெளத்த மதத்தின் தொன்மத்தை நிறுவியவர்.\nஇலங்கை தொல்பொருள் திணைக்களம் பெளத்த அடையாளங்களை தமிழர் தாயகத்தில் திணித்து இன அழிப்பில் குதித்துள்ள வேளை இவரது வரவை இதனோடு ஒப்பிடுவது தவிர்க்க முடியாததாகிறது.\nஅடுத்து இன்னும் ஒத்தோடி அரசியலுக்கு வராத எஞ்சியுள்ள தமிழ்த் தரப்பை தமிழ் முகம் / அறிவுஜீவி அடையாளத்துடன் இலக்கு வைக்கும் நோக்கமும் இதன் பின்னணியில் உள்ளது.\nஎனவே சுரேன் ராகவன் நியமனத்தைக் கொண்டாட எதுவுமில்லை, மாறாக இன்னும் அவதானத்துடன் கையாளப்பட வேண்டிய ஒருவராக அவர் இருக்கிறார்.\n- பரணி கிருஷ்ணராஜானி -\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத���தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyaagarathi.com/category/health/", "date_download": "2019-07-23T11:48:56Z", "digest": "sha1:7OYZ5C22OIG3CCYBTPPMC6EJK2ZAWJLH", "length": 30135, "nlines": 146, "source_domain": "puthiyaagarathi.com", "title": "மருத்துவம் - புதிய அகராதி", "raw_content": "Tuesday, July 23மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஅலோபதி, சேலம், தமிழ்நாடு, பெண்கள் நலம், மருத்துவம், முக்கிய செய்திகள், விழுப்புரம்\n(நலமறிய ஆவல்) பெண்களின் கர்ப்பப்பையில் கட்டி வளருதல் என்பது, அவர்களுக்கு ஏற்படும் முக்கிய உடல்நலப் பிரச்னைகளில் ஒன்று. இப்பிரச்னை சற்று விநோதமானதும்கூட. காரணம், கர்ப்பப்பையில் கட்டி வளர்ந்திருக்கிறது என்பதே பெண்கள் பலருக்கும் தெரியாது என்கிறார்கள் மருத்துவர்கள். சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள திர��� மருத்துவமனையில் ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்து, சுமார் 4 கிலோ கட்டியை, லேப்ராஸ்கோப் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி இருக்கிறார்கள் மருத்துவர்கள். மூத்த மருத்துவர் திருவருட்செல்வன், மகப்பேறு மருத்துவர் சரவணக்குமார், மயக்கவியல் மருத்துவர் சாய்குமார் குழுவினர் இந்த சிகிச்சையை திறம்பட செய்துள்ளனர். கர்ப்பப்பை கட்டி எதனால் ஏற்படுகிறது காரணங்கள் என்ன உள்ளிட்ட கேள்விகளை மகப்பேறு மருத்துவர் சரவணக்குமாரிடம் முன்வைத்தோம். இனி, அவர்... காரணங்கள்: ஈஸ்\nபெண்களை அச்சுறுத்தும் சினைப்பை நீர்க்கொப்பளம்\nஅலோபதி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, பெண்கள் நலம், மகளிர், மருத்துவம், முக்கிய செய்திகள்\n''கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறாள், அந்த இளம்பெண். வயது 18. திடீரென்று அவளது முகத்தில் அதிகளவில் பருக்கள் தோன்றவே, தோழிகள் கிண்டல் செய்தனர். போதாக்குறைக்கு மெல்லிதாக அரும்பு மீசையும் முளைக்க, தொடர் கேலி, கிண்டலுக்கு ஆளானாள். அந்தப்பெண் ஒரு நாள் என்னைச் சந்தித்தாள். உடல் பருமன், மெல்லிய மீசை, முகத்தில் பருக்கள் இதையெல்லாம் வைத்து அவளுக்கு என்ன பிரச்னை இருக்கும் என்ற யூகத்திற்கு வந்துவிட்டாலும், 'மாதவிலக்கு சுழற்சி சரியாக இருக்கிறதா' என்றும் கேட்டேன். அதற்கு அவள், சில நேரம் இரண்டு மாதங்களுக்கு மேல்கூட மாதவிடாய் தள்ளிப்போகிறது. அப்போது ரத்தப்போக்கு அதிகமாக இருக்கிறது என்றாள். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்ததில், நான் யூகித்ததுபோலவே அவளுக்கு சினைப்பையில் நீர்க்கொப்பளங்கள் இருப்பது தெரியவந்தது. ஆங்கிலத்தில், 'பாலி சிஸ்டிக் ஒவேரியன் டிசீஸ் (Polycystic ovarian disea\n”புகைப்பிடித்தால் மட்டுமல்ல தூங்காவிட்டாலும் மரணம் வரும்\nஅலோபதி, சேலம், தமிழ்நாடு, மருத்துவம், முக்கிய செய்திகள்\nஉலக அளவில், இந்தியாவில்தான் இருதய நோயாளிகள் அதிகம் என்கிறது ஓர் ஆய்வு. அதாவது, 2015ம் ஆண்டின் கணக்கீட்டின்படி, நம் நாட்டில் 62 மில்லியன் இருதய நோயாளிகள் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 45 வயதுக்கும் குறைவானவர்கள் மாரடைப்பால் இறப்பது அதிகரித்து உள்ளதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. போதாக்குறைக்கு உலக சுகாதார நிறுவனமும், 2030ம் ஆண்டுவாக்கில் உலகம் முழுவதும் வருடத்திற்கு 23 மில்லியன் பேர் இருதய நோய்களால் இறக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. ''நமக்கெல்லாம் இருதய நோய்க்கான காரணம் என்னவென்று தெளிவாக தெரியும். அதை தடுப்பதற்கான வேலைகளில்தான் கவனம் செலுத்துவதில்லை. இரவு நேரத்தில் சரியாக தூங்காவிட்டால்கூட இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை,'' என்கிறார், மருத்துவர் ஜோதி ஆனந்த். சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தீவிர\n‘துறுதுறு’ குழந்தைகள் ‘திருதிரு’ பெற்றோர்கள்; ஏடிஹெச்டி செய்யும் மாயம்\nஅலோபதி, குழந்தைகள் நலம், சிறப்பு கட்டுரைகள், சேலம், மருத்துவம், முக்கிய செய்திகள்\n''அடடடடா....உங்க மகன், ஒரு நிமிஷம்கூட கிளாஸ்ல உட்கார மாட்டேன்கிறான், மேடம். அவனுக்கு வகுப்பறை விதிகளைக் கொஞ்சம் சொல்லிக்கொடுங்க...'' ''நாங்களும் எவ்வளவோ கோச்சிங் கொடுத்துட்டோம். அவனால அடிப்படை கணக்குப்பாடம் கூட சரியாக செய்ய முடியறதில்ல...'' இதுபோல இன்னும் நிறைய. இப்படி எல்லாம் உங்கள் பிள்ளைகள் மீது புகார்கள் வந்திருந்தால், நிச்சயம் உங்கள் குழந்தைக்கு, 'அட்டென்ஷன் டெஃபிஸிட் ஹைப்பர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் (Attention Deficit Hyperactivity Disorder)' பிரச்னை இருக்கலாம், என்கிறது மருத்துவ உலகம். இது நோய் அல்ல; குறைபாடு. சுருக்கமாக ஆங்கிலத்தில், 'ADHD'. தமிழில், 'கவனக்குறைவு மற்றும் மிகுசெயல்பாடு கோளாறு'. குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு ஏற்படும் உளவியல் கோளாறுகள், கற்றலில் ஏற்படும் சிக்கல்களைக் களைவது குறித்து, சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள 'டாக்டர் ராமு லைஃப்கேர் மருத்து\nதிடீர் மயக்கம், தலை பாரம், ஞாபக மறதி, கண் கட்டுதல் இருக்கிறதா\nஅலோபதி, சேலம், பெண்கள் நலம், மருத்துவம், முக்கிய செய்திகள்\nஇன்றைக்கும் போதிய விழிப்புணர்வு இல்லாததால், வலிப்பு நோயால் துடிக்கும் ஒருவருக்கு, சாவிக்கொத்து அல்லது ஏதேனும் இரும்பைக் கையில் திணிக்கும் போக்கே நீடிக்கிறது. ஆனால், வலிப்புக்கும் இரும்புக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்கிறது மருத்துவ உலகம். அதேநேரம், ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் வலிப்பு நோயை முற்றிலும் கட்டுப்படுத்தி விடலாம் என மருத்துவர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர். எனினும், சரியான நேரத்தில் முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கின்றனர். வலிப்பு நோய் எதனால் வருகிறது அறிகுறிகள், சிகிச்சை முறைகள் குறித்து சேலம் இரண்டாம் அக்ரஹாரத்தில் உள்ள திரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மூளை நரம்பியல் (நியூராலஜிஸ்ட்) துறை மருத்துவர் க.திருவருட்செல்வன் விரிவாக விளக்கம் அளித்தார். அவரிடம் பேசியதில் இருந்து... வலி\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஅரியலூர், இந்தியா, ஈரோடு, உலகம், கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, மருத்துவம், முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்\nமுற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்க்கு இதுவரை அலோபதி மருத்துவத்தில் தீர்வு கண்டபாடில்லை. மரணம் நிச்சயம். இப்படித்தான் மருத்துவ உலகம் சொல்லி வருகின்றன. புற்றுநோய் குறித்து இதுவரை ஆகி வந்த மரபுகளை எல்லாம் ஷிமோகாவில் உள்ள ஆயுர்வேத வைத்தியர் முறியடித்திருக்கிறார். நாம் சொல்லப்போகும் இந்த தகவல் சிலர் / பலர் அறிந்திருக்கலாம். நோயால் பாதிக்கப்பட்டு, பயனடைந்தவர்கள் சொல்லும்போது அதை ஊருக்கும் சொல்வதுதானே நலம். ''அம்மாவுக்கு லிம்போமா (LYMPHOMA) எனும் ஒரு வகை ரத்தப்புற்று நோய் இருக்கிறது. அதுவும் நாலாவது ஸ்டேஜ். அபாய கட்டத்தில் இருப்பதாகவும், குணப்படுத்துவதற்கு 30 சதவீதம்தான் வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் சொன்னார்கள். சொன்னவர்கள் ஒன்றும் சாதாரண மருத்துவர்கள் அல்ல. புற்றுநோய்க்கென சிகிச்சை அளிக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை மருத்துவர்கள் அவர்கள். நம்பிக்கையிழந்து, வீட்டி\nஇன்றைக்கு மருத்துவமனைகளில் அதிகளவில் நடக்கும் அறுவை சிகிச்சைகளில் ஒன்று, குடலிறக்க (ஹெர்னியா) அறுவை சிகிச்சை. பெண்களைவிட அதிகளவில் ஆண்கள் ஹெர்னியா பிரச்சினைக்கு ஆளாகின்றனர். இந்த பாதிப்பு ஏன் ஏற்படுகிறது தீர்வுகள் குறித்து விளக்குகிறார், சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள டாக��டர் ராமு லைப் கேர் மருத்துவமனை மருத்துவர் வையாளி ராமு. குடலிறக்கம் (ஹெர்னியா) என்றால் என்ன தீர்வுகள் குறித்து விளக்குகிறார், சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள டாக்டர் ராமு லைப் கேர் மருத்துவமனை மருத்துவர் வையாளி ராமு. குடலிறக்கம் (ஹெர்னியா) என்றால் என்ன: பலரும் கருதுவதுபோல் குடலிறக்கம் எனப்படும் ஹெர்னியா, ஒரு நோய் அல்ல. அது, உடல் பகுதியில் ஏற்படும் ஒரு பழுது. அவ்வளவுதான். வயிற்றுப்பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து, வலுவிழந்து இருக்கும். அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே, சிறுகுடல் பிதுக்கிக் கொண்டு அல்லது துருத்திக்கொண்டு இறங்கி விடும். இதைத்தான், 'ஹெர்னியா', அதாவது 'குடல் இறக்கம்' என்கிறோம். அறிகுறிகள்: பலரும் கருதுவதுபோல் குடலிறக்கம் எனப்படும் ஹெர்னியா, ஒரு நோய் அல்ல. அது, உடல் பகுதியில் ஏற்படும் ஒரு பழுது. அவ்வளவுதான். வயிற்றுப்பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து, வலுவிழந்து இருக்கும். அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே, சிறுகுடல் பிதுக்கிக் கொண்டு அல்லது துருத்திக்கொண்டு இறங்கி விடும். இதைத்தான், 'ஹெர்னியா', அதாவது 'குடல் இறக்கம்' என்கிறோம். அறிகுறிகள் வயிறு வீங்கும். அடி வயிற்றுப் ப\n “ஏழைகளை நோக்கி நகரும் களஞ்சியம்”\nஎப்பேர்பட்ட செல்வந்தர்களும் இடரி விழும் தருணம், எதிர்பாராத மருத்துவச் செலவுகளின்போது மட்டுமே. நடுத்தர, கீழ்நடுத்தர மக்களின் நிலையோ இன்னும் மோசம். மருத்துவர், அந்த ஸ்கேன் எடு; எக்ஸ் ரே எடு; சளி டெஸ்ட், சிறுநீர் டெஸ்ட் என டெஸ்டுக்கு மேல் டெஸ்ட் வைப்பார். மருத்துவர் கட்டணம், சிகிச்சை செலவு என்பதெல்லாம் இல்லாமல் பரிசோதனைக் கட்டணமே பாதி சேமிப்பை கரைத்து விடும். இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்க, குறிப்பாக ஏழை மக்களுக்காகவே உதவ காத்திருக்கிறது, சேலம் சுகம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை. களஞ்சியம் மகளிர் குழுவின் ஓர் அங்கமான இம்மருத்துவமனை, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எதிர் சாலையில் இயங்குகிறது. முற்றிலும் பெண்களால் நிர்வகிக்கப்படுகிறது. \"சேலம் மாவட்டத்தில் களஞ்சியம் குழுக்களில் முப்பது ஆயிரம் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். குழுவில் உள்ள எல்லோரும் கூலி வேலைக்குச் செல்லும் அன்றாடங்காய்ச்\nதமிழ்நாடு, மரு���்துவம், முக்கிய செய்திகள்\n'ஏப்ரல்-17 உலக ஹீமோஃபிலியா தினம்' உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தால், ரத்தம் வெளிக்காற்றுடன் தொடர்பு கொண்ட சில நொடிகளிலேயே உறைய ஆரம்பித்து விடும். இது, நாம் உயிர் வாழ்வதற்காக இயற்கை நமக்களித்த கொடை. ரத்தம் உறையாமை ஆனால், ஹீமோபிலியா (HEMOPHILIA) (ரத்தம் உறையாமை) குறைபாடு உள்ளவர்களுக்கு இங்குதான் சிக்கலே. இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு ரத்தம் உறையாது. நீண்ட நேரம் ரத்தப்போக்கு நீடிக்கும். அதனால் உயிரிழப்புகூட நிகழக்கூடும். ரத்தம் உறைவதற்கு ஒரு வகையான புரதச்சத்து தேவை. இந்த புரதம், ரத்தத்தில் உள்ள 13 வகையான காரணிகளில் உள்ளன. அதை மருத்துவர்கள், பேக்டர் (Factor) 1 முதல் பேக்டர் 13 வரை வகைப்படுத்துகின்றனர். எக்ஸ் (X) குரோமோசோம் இந்த பேக்டர்கள் 'எக்ஸ்' (X) குரோமோசோம்களில் உள்ளன. அதனால்தான், 'எக்ஸ்' குரோமோசோம் பாதிக்கப்படும்போது, ரத்தம் உறைய\n‘நீட்’ தேர்வு: வெளிவராத ஓர் அதிர்ச்சித் தகவல்\nஅரசியல், அலோபதி, இந்தியா, உலகம், கல்வி, தமிழ்நாடு, தொழில்நுட்பம், மருத்துவம், முக்கிய செய்திகள்\nநீட் தேர்வில் வட மாநிலங்களுக்கு காட்டிய சலுகையை, தமிழ்நாட்டிற்கு மட்டும் ஓரவஞ்சனையுடன் செயல்பட்டுள்ளதாக நடுவண் பா.ஜ.க., அரசு மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில், அத்தேர்வு குறித்த மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளன. “ஒரே தேசம், ஒரே தேர்வு” என்பது நீட் தேர்வு முறைக்கு சொல்லப்பட்ட வியாக்கியானம். பீற்றிக் கொள்ளப்பட்ட “ஒரே தேர்வு” என்பது நடைமுறையில் உள்ள மற்ற தேர்வுகளை ஒழிக்கவில்லை; என்பது ஒருபுறம் இருக்கட்டும். மேற்படி தேர்வுக்கு மாணவர்கள் தங்களைத் தயாரித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் ஏற்றத் தாழ்வாகவே இருக்கின்றது. வசதி படைத்த மாணவர்கள், பல லட்சங்கள் செலவு செய்து சி.பி.எஸ்.இ. பாட திட்டம் கொண்ட ஐந்து நட்சத்திர பள்ளிகளில் படிப்பதோடு, மேலும் சில லட்சங்கள் செலவு செய்து நீட் தேர்வுகளுக்கும் தங்களைத் தயாரித்துக் கொண்டனர். இவர்களோடு, மாநில அரசுகளின் பாட திட்டங்களில் பயின்ற ஏழை மாணவ\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nதிராவிட மண்ணில் மூக்கறுப்பு போர் சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்\nஅரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது\nசட்டம் அறிவோம்: உயில்... “மூன்றே சொல்லில் ஓர் ஆவணம்” - சுரேஷ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்\n; 'சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்\n: சர்ச்சை கிளப்பும் சிவாஜிலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilup.wordpress.com/category/time-travel-movies/", "date_download": "2019-07-23T12:35:47Z", "digest": "sha1:CRJET77WEYHAJYWBQTUPPEOCFG622FKF", "length": 3735, "nlines": 75, "source_domain": "tamilup.wordpress.com", "title": "Time Travel Movies – Tamil Up", "raw_content": "\nKaala Payanam Short film Explained | காலப்பயணம் குறும்பட விளக்கம்\nதமிழ் திரைப்படங்களில் உள்ள காலப்பயண கோட்பாடுகளின் விளக்கம் Time Travel Theories in Tamil movies\nContinue reading தமிழ் திரைப்படங்களில் உள்ள காலப்பயண கோட்பாடுகளின் விளக்கம் Time Travel Theories in Tamil movies\nKaala Payanam Short film Explained | காலப்பயணம் குறும்பட விளக்கம்\nஅகச்சிவப்புக் கதிர்கள் Infrared Rays | மின்காந்த நிறமாலை Electromagnetic Spectrum | EP 05\nநாம் காணக்கூடிய பிரபஞ்சம் | Observable Universe\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/alia-bhatt/", "date_download": "2019-07-23T11:05:10Z", "digest": "sha1:OZRYMHIDH3JS3OFF7D6WISRNL4MNHAIA", "length": 4438, "nlines": 64, "source_domain": "www.cinereporters.com", "title": "alia bhatt Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nராஜமவுலியிடம் இப்படியா வாய்ப்பு கேட்டார் ஆலியா பட்\nடிரைவருக்கும், உதவியாளருக்கும் ரூ.50 லட்சத்தில் புதிய வீடு – ஆலியா பட் செய்த உதவி\nசற்று முன் சூர்யா,தனுஷ் வெளியிட்ட பிரமாண்ட படத்தின் லோகோ \nபிரம்மாண்ட இயக்குநர் படத்தில் 2 பிரபல பாலிவுட் நடிகைகள்\nபடுக்க கூப்பிட்டால் இதை பன்னுங்க- பெண்களுக்கு பிரபல நடிகை டிப்ஸ்\nநிர்வாண போட்டோக்களை விரைவில் வெளியிடும் நடிகை\nதூக்கத்தை கெடுத்த வாழைப்பழம்: இரட்டை அர்த்தத்தில் பேசிய இளம் நடிகை\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,104)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,761)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,203)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்ச��ரம் (14,762)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,042)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,807)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/32837-3-3.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-23T11:40:51Z", "digest": "sha1:ES7QZJGJQL6IXDPAORSPYKLNVP4L46KI", "length": 6843, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "3டி-யில் உருவாகிறது ‘தில்லுக்கு துட்டு 3’ | 3டி-யில் உருவாகிறது ‘தில்லுக்கு துட்டு 3’", "raw_content": "\n3டி-யில் உருவாகிறது ‘தில்லுக்கு துட்டு 3’\n‘தில்லுக்கு துட்டு 3’ படத்தை 3டி-யில் தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.\nசந்தானம் நடிப்பில் 2016-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘தில்லுக்கு துட்டு’. ராம்பாலா இயக்கிய இந்தப் படத்தில், கருணாஸ், ஆனந்தராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மயில்சாமி, சிங்கமுத்து உள்ளிட்ட பலர் நடித்தனர். காமெடி பேய்ப்படமான இது, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.\nதொடர்ந்து, ‘தில்லுக்கு துட்டு 2’ படம் தயாரானது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்தப் படமும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. எனவே, இதன் மூன்றாம் பாகத்தை எடுக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த முறை 3-யில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.\n18 ரீல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த செளத்ரி, இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளார். சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டகால்டி’ படத்தையும், சந்தானத்துடன் சேர்ந்து இவர்தான் தயாரித்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.\nஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விஜய் ஆனந்த், ‘டகால்டி’ படத்தை இயக்கியுள்ளார். யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nசந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்வர் சுந்தரம்’ படம், நீண்ட நாட்களாக ரிலீஸ் பிரச்சினையில் சிக்கித் தவிப்பது குறிப்பிடத்தக்கது.\nமுதல் பார்வை: போதை ஏறி புத்தி மாறி\nமுதல் பார்வை: தோழர் வெங்கடேசன்\nசந்தானத்தின் ‘ஏ 1’ ஜூலை 26-ம் தேதி வெளியீடு\n‘ஆடை’ படத்துக்காக பக்திப் பாடல் பாடிய பி.சுசீலா\n3டி-யில் உருவாகிறது ‘தில்லுக்கு துட்டு 3’\nஅதிமுக ஆட்சியில் ஏரிகளுக்குக் கூட பாதுகாப்பில்லை: கனிமொழி விமர்சனம்\nஸ்ருதி ரெட்டி ��ேட்டஸ்ட் புகைப்படங்கள்\nரோஹித் சர்மாவுக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டம் விளையாடியது: ஏமாற்றத்தில் தெ.ஆ. கேப்டன் டுப்ளெசிஸ் புலம்பல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/30713-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-07-23T11:39:35Z", "digest": "sha1:PGMJBWKL7CP3JSHYVDGOPZPTU4UHZUOA", "length": 13160, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நச்சு சக்திகளிடமிருந்து நாட்டைக் காக்க உறுதியேற்போம்; திருமாவளவன் | தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நச்சு சக்திகளிடமிருந்து நாட்டைக் காக்க உறுதியேற்போம்; திருமாவளவன்", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நச்சு சக்திகளிடமிருந்து நாட்டைக் காக்க உறுதியேற்போம்; திருமாவளவன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் நினைவு நாளில், நச்சு சக்திகளிடமிருந்து நாட்டைக் காக்க உறுதியேற்போம் என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், \"கடந்த ஆண்டு மே 22 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு, பொதுமக்கள் படுகொலை, பொதுச்சொத்துகளுக்குத் தீவைப்பு போன்ற வன்முறை வெறியாட்டங்களின் மூலம் அரங்கேற்றப்பட்ட அரசக்கொடூரம் ஒட்டுமொத்த தேசத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்தது.\nவேதாந்தா குழுமம் என்னும் கார்ப்பரேட் நிறுவனத்திற்காக தமிழக ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் திட்டமிட்டு நடத்திய அந்த வன்முறையால் 15 பேர் படுகொலை செய்யப்பட்டனர். சுற்றுச்சூழல் நஞ்சாவதைத் தடுக்க வேண்டும் என்றும் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை நிலையாக மூடவேண்டும் என்றும் பொதுமக்கள் போராடியதற்காகவே இத்தகைய அரசக்கொடூரம் ஈவிரக்கமின்றி நிறைவேற்றப்பட்டது.\nஅந்தக் கொடிய அரசபயங்கரவாதத்திற்குப் பலியான அப்பாவி மக்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.\nமுதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று பலியானவர்களின் குடுமபத்தைச் சார்ந்தவர்கள் தூத்துக்குடியில் அஞ்சலி செலுத்துவதற்குக் கூட அனுமதிக்கப்படவில்லை என்பது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதாக உள்ளது. தமிழக அரசு, குறிப்பாக காவல்துறையின் இத்தகைய கெடுபிடியான அடாவடிப் போக்���ினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.\nஓராண்டு கடந்த நிலையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில், அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களின் வாழ்வாதாரங்களுக்குப் பாதுகாப்பளிக்கும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.\nஅத்துடன், வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாகச் செயல்படும் போக்கினையே தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. அதற்கான சான்றாகவே தூத்துக்குடியில் இன்று காவல்துறையினர் நடந்துகொள்ளும் அடக்குமுறைப் போக்குகள் உறுதிப்படுத்துகின்றன.\nதூத்துக்குடியில் மட்டுமின்றி, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மோடி அரசு உரிமம் வழங்கியுள்ளது. இது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் கேவலப்படுத்துவதாக உள்ளது.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் மோடி அரசு தமிழகத்தின் வாழ்வாதாரங்களை நாசமாக்கும் வகையில் பல்வேறு வேதிநச்சுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதாவது ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் மட்டுமின்றி, மேலும் பல வேதி நச்சு திட்டங்களின் மூலம் தமிழகத்தையே நாசமாக்கும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டு வருவதை அறிய முடிகிறது. இத்தகைய நாசகார நச்சுத் திட்டங்களிலிருந்து ஒட்டுமொத்த தமிழகத்தையே பாதுகாக்க வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது.\nஇந்நிலையில் தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தால் பலியான தோழர்களின் நினைவினை நெஞ்சில் ஏந்தி, அகில இந்திய அளவில் சாதிய-மதவாத சக்திகளிடமிருந்து ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், கார்ப்பரேட் மற்றும் ஆளும் வர்க்கம் ஆகிய கூட்டுக் கொள்ளை கும்பலின் நாசக்காரத் திட்டங்களிலிருந்து தமிழகத்தைக் காக்கவும் ஜனநாயக சக்திகள் யாவரும் ஒருங்கிணைந்து போராட இந்நாளில் உறுதியேற்போம்\" என, தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nமோடிக்குத் துணைபோகிறதா தமிழக பள்ளிக் கல்வித்துறை\nதிமுக கூட்டணி எம்.பி.க்கள் இதுவரை சாதித்தது என்ன- தொண்டர்களுக்கு ஸ்டாலின் விரிவான கடிதம்\nசென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்: குடியரசுத் தலைவருக்கு ராமதாஸ் வேண்டுகோள்\n8 வழிச்சாலை திட்டத்தை மக்கள் மீது அரசு திணிக்கக் கூடாது: தி��ுமாவளவன் வலியுறுத்தல்\nமூடப்படும் அம்மா மருந்தகங்கள்: தினகரன் குற்றச்சாட்டு\nகாமராஜர் பிறந்தநாள்: கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அதிமுக அரசுக்கு விருப்பம் இல்லை; கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நச்சு சக்திகளிடமிருந்து நாட்டைக் காக்க உறுதியேற்போம்; திருமாவளவன்\nநாளை காலை 8.30 மணிக்கு முதல் சுற்று முடிவு; மொபைல் ஆப் மூலமாக முடிவை அறியலாம்: சத்யபிரதா சாஹு பேட்டி\nடிக் டாக்கால் பிரபலமான டெல்லி இளைஞர் பட்டப்பகலில் சுட்டுக்கொலை: 8 முறை சுட்ட பயங்கரம்\n7 வயது சிறுவனுக்கு தவறான ஆப்ரேஷன்: மருத்துவரை சஸ்பெண்ட் செய்த கேரள அமைச்சர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/election2019/2019/07/10190630/1250414/My-relationship-with-Amethi-will-not-end-Rahul-Gandhi.vpf", "date_download": "2019-07-23T12:13:17Z", "digest": "sha1:HLDUFP6P3GY4DFVP2ZPP2G434R7DXOLX", "length": 8312, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: My relationship with Amethi will not end Rahul Gandhi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅமேதி மக்களுடன் எனது உறவு எப்போதும் நிலைத்திருக்கும் - ராகுல் காந்தி நெகிழ்ச்சி\nஅமேதி தொகுதி மக்களுடனான தனது உறவு எப்போதும் நிலைத்திருக்கும். தேவைப்படும் போதெல்லாம் உங்களது பிரச்சனைகளுக்காக நான் முன்நிற்பேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஉத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதியில் நான்குமுறை போட்டியிட்டு வெற்றிபெற்ற ராகுல் காந்தி, கடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.\nஅந்த தேர்தலில் அமேதி தொகுதியை பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்த ராகுல், வயநாட்டில் வெற்றி பெற்றார்.\nஇந்நிலையில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்த ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் முதன்முறையாக இன்று அமேதி தொகுதிக்கு வந்தார். அங்குள்ள காங்கிரஸ் நிர்வாகிகள், பிரமுகர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ராகுல் பங்கேற்றார்.\nஅக்கூட்டத்தில் பேசிய ராகுல் கூறியதாவது:\nஅமேதி தொகுதியில் நான் தோல்வியடைந்தாலும் எனக்கும் இந்த தொகுதிக்கும் இடையே மிகவும் நெருக்கமான பிணைப்பு உள்ளது. அந்த பிணைப்பை யாராலும் பிரிக்க முடியாது.\nநேரம் கிடைக்கும�� போதேல்லாம் நானும் எனது சகோதரி பிரியங்கா காந்தியும் இந்த தொகுதி மக்களை சந்திக்க நிச்சயம் இங்கு வருவோம். அமேதி தொகுதி மக்களின் நலனை பாதுகாக்க எத்தகைய சூழ்நிலையிலும் துணை நிற்பேன்.\nராகுல் காந்தி | காங்கிரஸ் | பாராளுமன்ற தேர்தல் | பிரியங்கா காந்தி | அமேதி தொகுதி |\nவேலூர் தேர்தல் - அதிமுக ஓட்டுகளை ‘குறி’ வைக்கும் ஸ்டாலின்\nவேலூர் பாராளுமன்ற தொகுதியில் பதற்றமான 179 வாக்குச்சாவடிகள் கேமரா மூலம் கண்காணிப்பு\nவேலூரில் ரூ.2.38 கோடி பறிமுதல் - சத்யபிரத சாகு பேட்டி\nவேலூர் பாராளுமன்ற தொகுதியில் 28 பேர் போட்டி - இறுதி பட்டியல் வெளியீடு\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது - மம்தா\nகாங்கிரசுக்கு தலைமை இல்லாமல் இருப்பது பா.ஜனதாவுக்கு மகிழ்ச்சி- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு\nவெள்ள நிவாரண பணியில் உதவுங்கள் - கட்சி தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அறிவுரை\nபாரதீய ஜனதாவுக்கு நன்றி சொன்ன ராகுல் காந்தி\nமிரட்டல் மற்றும் பணபலத்தால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை பாஜக கவிழ்க்கிறது - ராகுல் காந்தி\nஅகமதாபாத் கூட்டுறவு வங்கி தொடர்ந்த வழக்கில் ஜாமீன் பெற்றார் ராகுல் காந்தி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/nirav-modi-case-fugitive-businessman-nirav-modis-bail-rejected-by-london-court-next-hearing-on-may-2-2029120", "date_download": "2019-07-23T11:57:04Z", "digest": "sha1:IP2TSXJMUR5A3VBUUY3UPJ4EC4UAWQTV", "length": 8628, "nlines": 99, "source_domain": "www.ndtv.com", "title": "Fugitive Businessman Nirav Modi's Bail Rejected By London Court | நீரவ் மோடியின் ஜாமீன் கோரிக்கையை நிராகரித்தது லண்டன் நீதிமன்றம்!", "raw_content": "\nநீரவ் மோடியின் ஜாமீன் கோரிக்கையை நிராகரித்தது லண்டன் நீதிமன்றம்\nபஞ்சாப் தேசிய வங்கியில் கடன்பெற்று மோசடி செய்த புகாரின்பேரில் வைர வியாபாரி நீரவ் மோடி தேடப்பட்டு வருகிறார்.\nநீரவ் மோடியை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.\nபஞ்சாப் தேசிய வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த புகாரில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமின் கோரிக்கையை லண்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nவாண்ட்ஸ்வோர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரவ் மோடி, வீடியோ கான்பரன்சிங் மூலமாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையின் முடிவில், ‘மீண்டும் நீங்கள் மே 24-ம்தேதி விசாரணைக்கு அழைக்கப்படுவீர்கள். முழு விசாரணை மே 30-ம்தேதி நடக்கும்' என்று நீதிபதி கூறினார்.\nமுன்னதாக கடந்த மார்ச் 29-ம்தேதி நிரவ் மோடி கோரிக்கை வைத்தபோது, அன்றைய தினம் ஜாமின் மறுக்கப்பட்டது. ரூ. 13 ஆயிரம் கோடி மோசடி விவகாரத்தில் நிரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்ஸி தேடிப்பட்டு வருகிறார்.\nஅவருக்கு கடந்த 2018 ஜனவரி 15-ம்தேதி ஆண்டிகுவா மற்றும் பர்படாவில் குடியுரிமை வழங்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.\nநிரவ் கைது செய்யப்பட்டிருந்தாலும் அவரை உடனடியாக இந்தியாவுக்கு கொண்டு வர முடியாது என்பதே நடைமுறை உண்மையாக உள்ளது.\nரூ. 9 ஆயிரம் வங்கி மோசடி வழக்கில் விஜய் மல்லையா கடந்த 2017-ல் இங்கிலாந்து சென்றார். அவரை இந்தியா கொண்டு வருவதில் இன்னும் சிக்கல் நீடித்து வருகிறது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nராகுலுக்கு பின்னர் காங்கிரஸ் தலைவர் யார் - 2 பேரில் ஒருவர் தேர்வாக வாய்ப்பு\n''மழைநீர் சேகரிப்பை ஊக்கப்படுத்த மாநிலங்களுக்கிடையே போட்டி'' - மத்திய அரசு திட்டம்\nபட்டப்பகலில் அரிவாள், கத்தியுடன் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் பயங்கர மோதல்\n''மழைநீர் சேகரிப்பை ஊக்கப்படுத்த மாநிலங்களுக்கிடையே போட்டி'' - மத்திய அரசு திட்டம்\nசொர்க்கம் செல்லமாட்டாய் என்ற பாதிரியாரை மேடையிலிருந்து தள்ளி விட்ட குண்டுப்பெண்\nகடன் மோசடி வழக்கு : நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க லண்டன் நீதிமன்றம் மறுப்பு\n'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' நீரவ் மோடியின் சிறை வாழ்க்கையும் விசாரணையும்\n‘’நிரவ் மோடியை இந்தியா கொண்டு வருவதில் மல்லையாவை போன்று சிக்கல் இருக்காது’’\nபட்டப்பகலில் அரிவாள், கத்தியுடன் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் பயங்கர மோதல்\n''மழைநீர் சேகரிப்பை ஊக்கப்படுத்த மாநிலங்களுக்கிடையே போட்டி'' - மத்திய அரசு திட்டம்\nசொர்க்கம் செல்லமாட்டாய் என்ற பாதிரியாரை மேடையிலிருந்து தள்ளி விட்ட குண்டுப்பெண்\nவகுப்பறையில் புகுந்து ஆசிரியர் சரமாரியாக குத்திக்கொலை: மதுரையில் பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/kavithaiblog/1096-poi-vaa-thozhi", "date_download": "2019-07-23T11:20:37Z", "digest": "sha1:QN6LIENGWHMFFISIENNJRI3TYLHSBKP4", "length": 4114, "nlines": 65, "source_domain": "kavithai.com", "title": "போய் வா தோழி", "raw_content": "\nபயனாளர் மதிப்பீடு: 5 / 5\nதயவுசெய்து மதிப்பிடுக வாக்கு 1 வாக்கு 2 வாக்கு 3 வாக்கு 4 வாக்கு 5\nவெளியிடப்பட்டது: புதன்கிழமை, 05 நவம்பர் 2014 09:53\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/kavithaiblog/1107-kadal-kurugugal", "date_download": "2019-07-23T11:02:12Z", "digest": "sha1:GZLQLMJJF7YKRNUDHU2FSIB4NT63G5WA", "length": 4649, "nlines": 76, "source_domain": "kavithai.com", "title": "கடற் குருகுகள்", "raw_content": "\nபயனாளர் மதிப்பீடு: 0 / 5\nதயவுசெய்து மதிப்பிடுக வாக்கு 1 வாக்கு 2 வாக்கு 3 வாக்கு 4 வாக்கு 5\nவெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014 13:56\nகூரிய அலகுகள் எனும் கேள்விகள் கொண்டு\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.indianlanguages.org/dictionary/wordmeaning.php?q=cumulative+chart", "date_download": "2019-07-23T11:55:21Z", "digest": "sha1:HOLDLVE7YHPN7RWRWUHWQVPFOIPUTSVW", "length": 1823, "nlines": 54, "source_domain": "tamil.indianlanguages.org", "title": "Cumulative Chart Tamil Meaning | English to Tamil Dictionary & Tamil to English Dictionary", "raw_content": "\nauto chart தானியங்கு நிரல்படம்\nchart type நிரல்பட வகை\ncumulative chart குவிவு விளக்கப்படம்\ncontrol chart கட்டுப்பாடு அட்டவணை\nadiabatic chart வெப்பம் மாறாநிலையைக் காட்டும் படம்\nadmiralty chart கடல் விளக்கப் படம்\ngrid chart கட்ட நிரல்படம்\nchart options நிரல்பட விருப்பத்தேர்வுகள்\ncumulative chart குவிவு விளக்கப்படம்\ncumulative group பரிமாற்று குலம்\ncumulative flow திரள் நீரோட்ட அளவு\ncumulative effect (படிப்படியாக) திரள் விளைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilyoungsters.com/category/sports/", "date_download": "2019-07-23T11:47:35Z", "digest": "sha1:FL7RNJ2HBISPZQBDMAUZ3AGRXUOLOQLJ", "length": 5692, "nlines": 193, "source_domain": "tamilyoungsters.com", "title": "Sports – Tamilyoungsters.com", "raw_content": "\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி : நியூசிலாந்து அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட்:வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் பாகிஸ்தான் படுதோல்வி\nதென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது இங்கிலாந்து\n359 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து ஆஸ்திரேலியா வெற்றி\n25 வீரர்கள் சுரேஷ் ரெய்னா, முரளி விஜய் நீக்கம்\n“டோனி களத்தில் இருந்தால் பயம் ஓடி விடும்” – கேதர் ஜாதவ் பேட்டி\nமாநில ஆக்கி: ஐ.சி.எப். அணி அரைஇறுதிக்கு தகுதி\nபெண்கள் பந்து வீச்சில் கோஸ்வாமி முதலிடம்\nடெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் கோலியை நெருங்கினார், வில்லியம்\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nவடிவேல் காமெடியை ‘டிரெண்டிங்’ ஆக்கியது முட்டாள்தனம் – காயத்ரி ரகுராம் சாடல்\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nயாரையும் வற்புறுத்தி நிலம் எடுக்க மாட்டோம்-முதல்வர் பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2017/05/", "date_download": "2019-07-23T11:00:52Z", "digest": "sha1:M3AY75P3XQTSUVB5NFY2UO2RLG3QDE6X", "length": 27657, "nlines": 215, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: May 2017", "raw_content": "\nவிவசாயம் ( 92 )\nஇறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என்று அரசு சொல்கிறது.\nஇதன்படி ஒரு விவசாயி தன்னிடம் மாடு வாங்கும் ஒருவன் அதை என்ன செய்யப்போகிறான் என்று உறுதிப்படுத்த வேண்டும்.\nபயனற்ற மாடுகளையும் கன்றுகளையும் யாருக்கும் விற்கமுடியாமல் தெருவில் விரட்டவேண்டும்.\nஅல்லது தனது இதர சொத்துக்களை விற்று தீனி வாங்கி வெறும் மாடுகளுக்குப் போடவேண்டும்.\nஅல்லது அவற்றைப் பட்டினிபோட்டுக் கொல்ல வேண்டும்.\nஇதற்கெல்லாம் இன்றைய விவசாயப் பொருளாதாரம் அனுமதிக்கிறதா\nமாட்டுக்கறி வாங்கித் தின்பவன் அதற்குப் பதிலாக ஆடுகளுக்கும் கோழிகளுக்கும் மீனுக்குமாக . மாறவேண்டும்.\nஅவற்றுக்கு இப்போதுள்ள விலையைப்போல் இரண்டு மூன்று மடங்கு அதிக விலை கொடுக்க வேண்டும். அல்லது தனது உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவேண்டும்.\nமாட்டுத் தோலால் செய்யப்படும் பொருட்களை வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்று அறிவிக்கவேண்டும்.\nமாமிச உணவும் மரக்கறி உணவும் உண்பது உலகமக்கள் அனைவரின் உரிமை\nஅதைத் தடுப்பதற்கு யாருக்கு உரிமை இருக்கிறது\nஇன்று மாட்டு மாமிசம் உண்பதும் உண்ணாததும் அவரவர் பழக்கத்தைப் பொறுத்ததுதானே தவிர அது பாவ புண்ணியம் சார்ந்த விஷயம் அல்ல\nஇன்று யாரெல்லாம் மாட்டு மாமிசத் தடையை ஆதரிகிறார்கள் என்று பார்ப்போம்.\nமாட்டு மாமிசம் உண்டு பழக்கம் இல்லாதவர்கள்....\nமாடுவைத்து விவசாயமோ பால்பண்ணையோ வியாபாரமோகூடச் செய்யாதவர்கள்.....\nபயனற்ற மாடுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தவிக்கத் தேவை இல்லாதவர்கள்......\nஎந்த ஒரு மாட்டுக்கோ அல்லது கன்றுக்கோகூட ஒரு புல்கூடப்பிடுங்த்கிப் போடத் தெரியாதவர்கள்.....\nமாட்டைக் கடவுளாக வழிபட்டுக்கொண்டே அந்த மாட்டுத்தோலால் ஆன அத்தனை பொருட்களையும் பயன்படுத்துபவர்கள்.\nஇதுநாள்வரை பயனற்ற ஒரு மாட்டைக்கூட இரக்கப்பட்டு வாங்கிவைத்துப் பராமரிகாமல் தங்களிடம் இருந்ததையும் வெட்டுக்காரனுக்கு விற்ற பாவிகள்\nஇவர்கள் மாடுகளின்மேல் உண்மையான அக்கறை உள்ளவர்களாக இருந்தால் பயனற்ற மாடுகளை வாங்கித் தங்கள் பொறுப்பில் வைத்துப் பராமரித்து இறந்தபின்னால் நல்லடக்கம் செய்யட்டும்\nமாடுகள் மட்டுமல்ல அனைத்துவகை மாமிசம் உண்பதையும் தடை செய்யட்டும் அவற்றை மட்டும் கடவுள் படைக்காமல் கழுதையா படைத்தது\nஇந்த முட்டாள்களுக்குச் சில கேள்விகள்\nஇவர்கள் எல்லோருமே விவசாயத்துக்கோ அல்லது பால்பண்ணைக்கோ சம்பந்தம் இல்லாதவர்களா\nஅதில் பயனற்றுப்போன மாடுகளை இத்தனைநாள் என்ன செய்தார்கள்\nஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மாடுகள் மாமிசத்துக்காக வெட்டும் நிலையில்தான் இப்போதைய தீவனத் தேவை பராமரிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் மாடுகளை வெட்டுவது தடை செய்யப்பட்டால் பயனற்ற அவற்றையெல்லாம் பராமரிப்பதற்கான தீவனம் எங்கிருந்து வரும��� அதற்கு ஏதாவது திட்டம் உள்ளதா\nசந்தையில் இருந்து மாடு வாங்கிவரும் ஒரு விவசாயி அது வேலைக்கோ பாலுக்கோ ஆகாது என்கிற நிலையில் அதை வைத்து என்ன செய்வான் முன்பு அதனிடம் வேலை வாங்கியவர்களும் பால்கறந்தவர்களும் வேறாக இருக்க கடைசி விவசாயிக்கு அதை சும்மா வைத்துச் செலவு செய்யும் தண்டனையா\nவிபத்தில் முடமாகிப்போகும் மாடுகளை வைத்து வாழ்விக்க நவீன மருத்துவ மனைகள் உள்ளிட்ட ஓய்வில்லங்கள் அமைப்பீர்களா\nமாடுகளில் சுண்டப் பால்கறப்பதால் எண்ணற்ற கன்றுகள் சாவதைத் தடுக்க பால்குடிப்பதைத் தடை செய்வீர்களா\nஅல்லது பால் குடிப்பது பாவம் என்று சொல்லிச் சாக்கடை நீரைக் குடிப்பீர்களா\nமாட்டு மாமிசம் உண்பவர் எல்லாம் கெட்டவர் உண்ணாதவர் எல்லாம் யோக்கியர் என்று சொல்வீர்களா\nஎந்த ஒரு உயிரினத்தையும் அவை வாழும்வரை தேவையில்லாமல் கொல்வதும் துன்புறுத்துவதும் மட்டுமே தடுக்கப்படமுடியும் . அவற்றைத் தவிர்க்கமுடியாமல் கொல்வதை நிறுத்த முடியாது, காரணம் மனித வாழ்க்கை சிலபல உயிரினங்களின் அழிவைச் சார்ந்தும் உள்ளது என்பதை உணர்வீர்களா\nஇதற்கெல்லாம் இந்த அடிமூடர்கள் பதில் சொல்லட்டும்\nஇல்லாவிட்டால் கேவலமான அரசியலுக்காக இத்தகைய அக்கிரமத்தைச் செய்கிறோம் என்று ஒப்புக்கொள்ளட்டும்\nநேர்மையுள்ள மனிதர்களானால் போகாத ஊருக்கு வழி சொல்லாமல் பயனற்ற கால்நடைகள் அனைத்தையும் தங்கள் சொந்தப் பொறுப்பில் எடுத்து வளர்க்கட்டும்\nநாட்டுமாடும் கலப்பினமாடும் - விவசாயம் ( 91 )\nநமது நாட்டு மாடு இனங்கள் மிகவும் குறைந்துபோய் அந்த இடத்தைக் கலப்பின மாடுகள் பிடித்துக்கொண்ட நிலையில் இப்போது மீண்டும் நாட்டு மாடுகள் பற்றி விழிப்புணர்வு பெருகி வருவது நல்ல மாற்றமாகும்.\nஆனால் இனங்களின் வேறுபாட்டைச் சொல்லி நமது நாட்டு மாட்டு ரகங்களின் பெருமையைப் புகழ்வதும் கலப்பின மாடுகளை இகழ்வதும் நடக்குமளவு அது பற்றிய அடிப்படைகளை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. பெருமைப்படுவதால் மட்டும் மாற்றம் வந்துவிடாது. முதலில் நாட்டுமாடுகளின் உழைப்பின் பாத்திரம் கண்டுகொள்ளாமல் விடப்படுகிறது. இரண்டாவதாக மக்களின் பால் தேவைக்குப் போதுமான நாட்டு மாடுகளின் எண்ணிக்கையும் அல்லது மாற்றத்தினால் ஏற்படக்கூடிய உத்தேச எண்ணிக்கை உயர்வும் போதுமானதா என்பதற்��ு நம்பத்தகுந்த மாற்றுத் திட்டம் இல்லை. மூன்றாவதாக நாட்டுமாடுகளுக்கே உரித்தான மேய்ச்சல் நிலம், தீனி பராமரிப்பு முறைகள், உழைப்பு போன்றவை பற்றி யாரும் நினைப்பதில்லை. இந்த அடிப்படையில் நான் இங்கு எழுப்பும் ஒரு கேள்விக்குத் தெளிவான பதிலை எதிர்பார்க்கிறேன். ஆதாவது கலப்பின மாடுகளுக்குக் கொடுக்கும் தீவனங்களை மட்டும் நாட்டு மாடுகளுக்குக் கொடுத்து அதே முறையில் வேலைகளில் ஈடுபடுத்தாமல் கொட்டகையிலேயே பராமரித்து வந்தால் கிடைக்கும் சாணமும் மூத்திரமும் ..... நாட்டுமாடுகளை முன்பு வளர்த்ததுபோலவே கலப்பின மாடுகளையும் மேய்ச்சல் நிலங்களில் மேயவிட்டு, வேதிப்பொருள் தொடர்பு இல்லாத பசும்புல், உலர் தீவனம், தவிடு புண்ணாக்கு ஆகியவை மட்டும்கொடுத்து வேலைகளிலும் ஈடுபடுத்தினால் அவற்றிடம் இருந்து கிடைக்கும் சாணமும் மூத்திரமும்.... இதில் எது உயர்ந்த தரத்துடன் இருக்கும்\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை (44 )\nதான் வேறு இறைவன் வேறு அல்ல,\nதான் இறைவனின் ஒரு அங்கமே.\nதான்மட்டுமல்ல அனைத்து மக்களும் அனைத்து உயிர்களும் இறைவனின் அங்கமே .\nஅணுவிலிருந்து அண்டம்முடிய அனைத்துப் பொருட்களாகவும் சக்தியாகவும் இயக்கமாகவும் விளங்குபவன் இறைவனே .\nஇதில் மனிதராய்ப் பிறந்த நாம் சக மக்களுக்கும் சக உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் இணக்கமாக வாழ்வது எப்படி என்று சிந்திப்பதும் கற்றுக்கொள்வதும் பின்பற்றுவதுமே உண்மையான ஆன்மிகம்..\nயார் இதை உண்மையாகவே உணர்ந்து வாழ்கிறாரோ அவரே உண்மையான ஆன்மிகவாதி.\nமற்ற அனைவரும் பல்வேறு படித்தரத்தில் தங்களை ஆன்மிகவாதிகளாக நினைத்துக்கொண்டும் தங்களின் அறியாமையைப் பரப்பிகொண்டும் இருக்கும் அறியாதவர்களே\n - விவசாயம் ( 90 )\nமண்புழு பதினைந்தடி ஆழத்திலிருந்து சத்துக்களை மேலே கொண்டுவந்து பயிருக்குக் கொடுக்கும் என்று சொல்வது உண்மையா\nஇயற்கை விதிகளுக்கும் இயற்கைக் கட்டமைப்புக்கும் எதிரானது.\nஆதாவது மண்புழு அவ்வளவு ஆழத்தில் வாழமுடியாது என்பதே உண்மை\nஆனால் இயற்கை வேளாண்மையின் எதிரிகள் இது போன்ற பல பொய்களைத் திட்டமிட்டே இயற்கை வேளாண்மையின் பெயரால் பிரச்சாரம் செய்கிறார்கள்.\nஇயற்கை வேளாண்மையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து கெடுக்க வழி இல்லை.\nகாரணம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இருக்கிறது. வளர்���்து வருகிறது.\nஅதே சமயம் இயற்கை வேளாண்மை சம்பந்தமான ஆழமான புரிதல் இல்லை.\nஅவரவர் நினைத்ததெல்லாம் இயற்கை வேளாண்மை என்று இப்போது இருக்கிறது.\nஇந்தநிலையில் இயற்கை வேளாண்மையில் சாத்தியமில்லாததையும் நடக்காததையும் சொன்னால் அதைப் பின்பற்றும் விவசாயிகள் நட்டப்படுவார்கள்.\nஅப்போது இயற்கை விவசாயம் நமக்கு ஒத்துவராது என்று பழைய ரசாயன விவசாயத்தில் மீண்டும் விழுந்து கிடப்பார்கள்.\nஎனது மொழி ( 227 )\nஒன்றுபட்ட இந்தியாவில் ஒரு அங்கமாக இருந்துகொண்டே.....\nதமிழ்நாட்டை இந்திய அரசியல் நாகரிகத்துக்கு நேர் மாறாக உயர்ந்த அரசியல் நடக்கும் மாநிலமாக ஆக்கமுடியாதா\nதொழில் விவசாயம் இரண்டையும் மிக உயர்தரத்துக்கு மாற்ற முடியாதா\nஅனைவருக்கும் கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு இவற்றுக்கு அரசே பொறுப்பேற்று உத்திரவாதம் வழங்க முடியாதா\nபொருளாதாரத்தில் ஐரோப்பிய நாடுகளை விஞ்ச முடியாதா\nசாதி மதபேதங்களையும் மூடநம்பிக்கைகளையும் ஒழித்துக்கட்ட முடியாதா\nஅனைத்து மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாதா\nஇப்போது தமிழ்நாட்டைக் குட்டிச்சுவராக்கி வரும் சக்திகளை ஒழித்துக்கட்ட முடியாதா\nசுருக்கமாகச் சொன்னால் நாம் விரும்பும் ஒரு கனவுலகமாக மாற்ற முடியாதா\nஎனது மொழி ( 226 )\nஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில்தான் படிக்கவைக்கவேண்டும் என்று பலரும் சொல்வதை அடிக்கடி கேட்கிறோம்.\nதாங்கள் விரும்பும் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க மக்களுக்கு உள்ள உரிமை ஆசிரியர்களுக்கும் உள்ளது.\nகாரணம் அரசுப்பள்ளிகளின் கல்வித்தரமும் வசதிகளும் அவர்கள் விரும்பும்படி இல்லை.\nஅதற்கான பழியை ஆசிரியர்களின்மேல் போடுவது சரியாகாது.\nஆசிரியர்களை நியமிப்பதும் அவர்களுக்கான கடமைகளை வகுப்பதும் அரசுகளும் அதன் கல்வித் துறைகளுமே\nஅவர்கள் சோரம்போய் அரசுப் பள்ளிகளை நாசம் செய்ததற்கு ஆசிரியர்கள் மட்டும் எப்படிப் பொறுப்பு\nஅவர்கள்தான் பொறுப்பு என்றால் அவர்கள்மேல் ஈவிரக்கமில்லாமல் தக்க நடவடிக்கை எடுக்கட்டும்\nஅரசுப்பள்ளிகளின் கல்வித் தரத்தையும் ஆசிரியர்களின் தரத்தையும் வசதிகளையும் தனியார் பள்ளிகளைவிட அதிகமாக்கட்டும்\nஆசிரியர்கள் அனைவருக்கும் வக்காலத்து வாங்கவில்லை. காரணம் அவர்கள் அனைவரும் மதிக்கத் தக்கவர்களாக இல்லை ஆனால் நல்லவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.\nஎனது மொழி ( 225 )\nமொழி பற்றிய கண்ணோட்டம் தாய் மொழி அனைத்துச் சிறப்புகளையும் கொண்டிருக்கவேண்டும், தேவைக்குத் தக்கபடி மற்ற மொழிப் பயன்பாடு இருக்கவேண்டும். என்பதே மொழிகள் பற்றிய பாரபட்சமற்ற அடிப்படைக் கண்ணோட்டம் ஆகும். இது அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும். இந்தக் கண்ணோட்டம் மொழியை வைத்துப் பிழைத்தவர்களுக்கும் இல்லை அனைத்து மொழிகள் அழிந்தாலும் பரவாயில்லை ஒரு மொழியை அல்லது இரு மொழியை பலவந்தமாகத் திணிக்கவேண்டும் என்று முனைப்பாக இருப்பவர்களுக்கும் இல்லை. இதனால் இந்திய மொழிகள் அழிவுத் திசையில் பாய்ந்துகொண்டு இருக்கிறது அனைத்து மொழிகள் அழிந்தாலும் பரவாயில்லை ஒரு மொழியை அல்லது இரு மொழியை பலவந்தமாகத் திணிக்கவேண்டும் என்று முனைப்பாக இருப்பவர்களுக்கும் இல்லை. இதனால் இந்திய மொழிகள் அழிவுத் திசையில் பாய்ந்துகொண்டு இருக்கிறது இதனால் மக்கள் மனதில் அறிவுத்திறன் நிறைந்திருக்கவேண்டிய இடத்தில் குப்பைகள் நிறைந்திருக்கிறது இதனால் மக்கள் மனதில் அறிவுத்திறன் நிறைந்திருக்கவேண்டிய இடத்தில் குப்பைகள் நிறைந்திருக்கிறது... நாடு எப்படி முன்னேறும்\nவிவசாயம் ( 92 )\nநாட்டுமாடும் கலப்பினமாடும் - விவசாயம் ( 91 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை (44 )\n - விவசாயம் ( 90 )\nஎனது மொழி ( 227 )\nஎனது மொழி ( 226 )\nஎனது மொழி ( 225 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2017/11/blog-post_14.html", "date_download": "2019-07-23T11:13:01Z", "digest": "sha1:GZPJLTBWGL4DEBPYSSDS6RD2OJYSYS6F", "length": 17721, "nlines": 110, "source_domain": "www.tamilfbnews.com", "title": "பருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா? அற்புதமான பதிவு - Tamil Puthagam", "raw_content": "\nHome Health Tips பருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா\nபருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா\nபெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும்\nபாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப்பா கூடவே அத்தனை அத்தனை நோய்களும்.\nஅன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் பூப்படைந்ததில் இருந்து பாவாடை தாவணி கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.பின்னர் சில வருடங்கள் கழித்து சேலை கட்டினார்கள்.இதற்கு காரணம் என்ன வென்று எப்போதாவது யோசித்தது உண்டா நீங்கள்..\nபருவமடைந்ததில் இருந்து கர்ப்பபை உள்ள இடத்திலும் தொப்பிளை சுற்றிலும் காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதற்க்காகத் தான் பாவாடை தாவணி மற்றும் சேலை அனியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள்.\nஅப்போது தான் அங்கு அதிக உஷ்ணம் ஏற்படாமல் இருந்து கர்ப்பபையை காக்கும் என்பதற்காகத்தான்.ஆனால் இப்போதோ அந்த இடத்தை காற்றோட்டம் படாமல் ஜீன்ஸ், டீ சர்ட், சுடிதார் என்று போட்டுக்கொண்டு கொள்வதால் கர்ப்பபை உஷ்ணம் அடைந்து அந்த உஷ்ணம் வெளியேற வழியின்றி உடலே கர்ப்பபையை காக்க நீர்கட்டியை கர்ப்பபையிக்குள் எற்படுத்தில் உஷ்ணத்தை குறைக்க முயற்சி செய்கிறது.\nகம்ப்யூட்டர் மொழியை கற்றுக்கொண்டவர்க்கு உடல் மொழியை கற்றுக்கொள்ள நேரம் இருப்பது இல்லை.\nஆதி காலத்தில் பெண்கள் வீட்டினை சாணம் இட்டு மொழுவுவார்கள். அது ஓர் சிறந்த உடற்பயிற்சி. வயிற்றினை அழுத்தி மண்டியிட்டு வேலைசெய்யும் பொழுது, நரம்புகளும், இடுப்பு எலும்புகளும் வலுப்படும். இன்றோ அனைவருக்கும் உட்கார்ந்து மற்றும் நின்றுகொண்டு செய்யும் வேலை.\nஐ.டி., சாஃப்ட்வேர் நிறுவனங்கள் என்று மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்யும் பணிகளிலேயே ஈடுபடுகின்றனர். இதனால், இரத்த ஓட்டம் தடைபடுகிறது. ஆகையால், ஹார்மோன்களும் சரிவர இயங்குவதில்லை. இரவில் கண் முழித்து, பல வேலை செய்து, பகலில் தூங்குவதினால், உடல் வெப்பம் மிகும்.\nஇதனால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்களின் வயிற்றுப் பகுதியே.\nசகோதரிகளே தயவுசெய்து ஒன்றை மட்டும் நன்கு புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் நாகரீகம் வளர்ச்சி என்று எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் போதும் ஆரோக்கியம் என்ற விசயத்தில் பத்து அடி பின்னோக்கி செல்கிறீர்கள் என்பதனை மட்டும் மறவாதீர்கள் .\nநம் பாட்டி காலத்தில் நாம் கேள்விப்படாத புதுப் புதுப் பெயரில் பெண்களுக்கு நோய்கள் இப்போது கேள்விப்படுகிறோம்... இதற்கு எம் புதிய வாழ்க்கைமுறையே காரணம்.\nவேகமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வேகாத உணவை வேகமாக உண்டு வேகமாக உடுத்தும் மோசமான உடைகளை உடுத்தி வேகமாக உழைத்து வேகமாகவே மடிந்தும் விடுகிறோம்... புதிய வாழ்க்கை முறையில்..\nபருவம் அடையம் பிள்ளைகளை நகரில் உள்ள இளம் தாய்மார் பக்குவமாக கவனிக்காமல் விடுவதும் கர்ப்பப்பை வியாதிகளுக்கு காரணம் ஆகிறது...\nபருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா\nFacebook Videos : சிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தீர்களா\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nFriendship can dominate any relationship in the world | நண்பனைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து மருத்துவமனைக்கு ஓடியவர்\nஉண்மையான காதல் மனைவிக்கு கணவன் எழுதிய அற்புதமான கவிதை - கண்களை கலங்க வைக்கிறது\nஇதுவரை யாரும் அறிந்திராத தாஜ்மஹாலில் புதைந்த மர்மங்கள்\nமுதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக\nதாய்க்குலத்துக்காக இந்த மீனவர் செய்யும் தியாகத்தை பாருங்க\nதேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் மீனவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள முதியவர்கள், க...\nஅம்மா அவர்களுக்கு— நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிகிறேன். என்னுடைய மனைவி, என் கூடப்பிறந்...\nஅரபு நாடு ஒன்றில் ஒரு இளைஞன் வேலைக்குச் சென்றிருந்தான். வார இறுதியான ஒரு வெள்ளிக்கிழமையில், அவன் நண்பர்களுடன் சேர்ந்து பாலைவனத்துக் கிராமங்...\nஇதற்காக தான் ரக்சா பந்தன் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா தெரியாதவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் ...\nசகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்களின...\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nகணவன் மனைவி இருவரும் ... ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள். என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....\nFacebook Videos : சிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தீர்களா\nசிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தீர்களா\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nFriendship can dominate any relationship in the world | நண்பனைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து மருத்துவமனைக்கு ஓடியவர்\nபடத்தை பெரிதாக பார்க்க படத்தை கிளிக் செய்யவும்..\nஉண்மையான காதல் மனைவிக்கு கணவன் எழுதிய அற்புதமான கவிதை - கண்களை கலங்க வைக்கிறது\nஎன் முத்தழகி பாவாடை நாடாக்கூட கட்டதெரியாத உன் கழுத்துல தாலிக்கட்ட சொன்னாங்க கட்டுனது தாலியுனும் நடந்தது கல்யாணம்னும் பத்து வயசுல எனக்...\nTamil Story : திகில் கதை ... இளகிய மனம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம\nஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம் வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான் . அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ள வச்சு அவன் வந்த பைக் பஞ்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/117457", "date_download": "2019-07-23T11:25:49Z", "digest": "sha1:35GR3Y3BKPVFSOIUDC6A7TQN2J4TIWBO", "length": 5815, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 17-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிக்பாஸில் இன்று.. பல போட்டியாளர்களின் முகத்திரையை கிழித்த கமல்\n முல்லைதீவில் நள்ளிரவில் இடம்பெற்ற பதை.. பதைக்கும் சம்பவம்\n இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்.. சபதம் போட்ட இந்திய வீரர்\nகடைசியாக கணவருக்கு அனுப்பிய மெசேஜ்: அலுவலக ஜன்னல் வழியே குதித்த காதல் மனைவி\nபேஸ்புக் காதலனை நம்பி அவனுடன் தனி வீட்டில் வசித்த மாணவி.. வீட்டு கதவை திறந்த அக்கம்பக்கத்தினர் பார்த்த காட்சி\nலண்டனில் வசிக்கும் மகள் திருமணத்துக்காக நளினிக்கு வழங்கப்பட்ட பரோல் ஆனாலும் அவர் விடுவிக்கப்படாத காரணம் என்ன\nசக வீரரின் மனைவியை திருமணம் செய்து கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர் பற்றி தெரியுமா\nஆடை படம் வெளியானதும் தியேட்டர் வெளியே அமலா பால் செய்த செயல் அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரே அழைத்தும் நடிக்க மறுத்த வளர்ந்து வரும் நடிகர்- காரணம் இது தான்\nபிக்பாஸில் முதல்நாள் ஓட்டு எண்ணிக்கை முடிவில் டாப்பில் இருப்பது யார்\nநயன்தாராவின் முன்னாள் காதலர் சிம்புவை பற்றி பேசிய விக்னேஷ் சிவன்.. என்ன சொன்னார் தெரியுமா\nஅமைதியாக இருந்த ஈழத்து பெண்ணா இது கடும் கோபத்தில் என்ன செய்தார் தெரியுமா கடும் கோபத்தில் என்ன செய்தார் தெரியுமா\nஇருக்கும் வரை ஜாலி, இல்லைனா போடி, ஆணின் குணம்-பிக்பாஸ் பிரபலத்தை மோசமாக விமர்சித்த நடிகை\nபிக்பாஸ் லாஸ்லியாவின் ரசிகர்கள் செய்யும் அட்டகாசம்- அஜித், விஜய் ரசிகர்களை மிஞ்சிடுவார்களோ\nபிக்பாஸில் நடந்த சப்பாத்தி கொலை... கமலின் கேள்விக்கு லொஸ்லியாவின் பொய்யான பதில்\nஉனக்கு ஒரு வயசு இருக்கும்போது.. சூர்யா பற்றி சத்யராஜ் உருக்கமாக பேசிய வீடியோ\nவிஜய்க்கு இந்த தமிழ் படத்தை ரீமேக் செய்யவேண்டும் என்பது தான் பலநாள் விருப்பமாம்\nநடன புயல் பிரபு தேவாவே தோற்றுவிடுவார் போல இருக்கே தெறிக்க விடும் அதிரடி நடனம்... மில்லியன் பேர் ரசித்த காட்சி\nஎவ்வளவு ஹோம்லியாக இருந்த ப்ரியா எப்படி மார்டன் ஆகிவிட்டார் பாருங்க..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019: கும்ப ராசிக்காரங்களே தொட்டதெல்லாம் வெற்றியாகி பணமழை கொட்டுமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/1316/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-23T11:22:30Z", "digest": "sha1:G3MVTHG2Z7WL64YXJLY46ZJ5YBZSCTBN", "length": 12785, "nlines": 201, "source_domain": "eluthu.com", "title": "கருணாகரன் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nசினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற போராட்டத்தில் இருக்கிறார் கருணாகரன். ........\nசேர்த்த நாள் : 22-Dec-15\nவெளியீட்டு நாள் : 27-Nov-15\nநடிகர் : சாம்ஸ், நாராயண் லக்கி, சதீஷ் கிருஷ்ணன், MS பாஸ்கர், கருணாகரன்\nநடிகை : ரசித்த, நந்திதா\nபிரிவுகள் : டிராமா, நாடகம்\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க\nஇயக்குனர் எம். ராஜேஷ் அவர்கள் இயக்கத்தில், நடிகர் ஆர்யா தயாரிப்பில் ........\nசேர்த்த நாள் : 28-Aug-15\nவெளியீட்டு நாள் : 14-Aug-15\nநடிகர் : கருணாகரன், ஆர்யா, சந்தானம்\nநடிகை : பானு, வித்யுலேகா ராமன், தமன்னா\nபிரிவுகள் : நகைச்சுவை, குடும்பம், நட்பு, வாசுவும் சரவணனும் ஒண்ணா, காதல்\nஇயக்குனர் ஜெகதீஷ் அவர்கள் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு மற்றும் ........\nசேர்த்த நாள் : 03-Apr-15\nவெளியீட்டு நாள் : 03-Apr-15\nநடிகர் : உதயநிதி ஸ்டாலின், என் சந்தானம், ராஜேந்திரன், கருணாகரன்\nநடிகை : ப்ரீத்தி பூஜா ராமசந்திரன், நயன்தாரா, ஷெரின்\nபிரிவுகள் : பரபரப்பு, நட்பு, நண்பேன்டா, காதல், நகைச்சுவை\nகடவுள் பாதி மிருகம் பாதி\nஅறிமுக இயக்குனர் சுரேஷ், அறிமுக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ராஜ் ........\nசேர்த்த நாள் : 23-Mar-15\nவெளியீட்டு நாள் : 20-Mar-15\nநடிகர் : சேது, அபிஷேக், ராஜ் ஜசாரியாஸ்\nநடிகை : சுரபி பிரபு, ஸ்வேதா விஜ���்\nபிரிவுகள் : அதிரடி, விறுவிறுப்பு, பரபரப்பு, கடவுள் பாதி மிருகம், காதல்\nஅறிமுக இயக்குனர் டான் ஷேன்டி அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ........\nசேர்த்த நாள் : 18-Mar-15\nவெளியீட்டு நாள் : 13-Mar-15\nநடிகர் : வினாயக், ரமேஷ் திலக், கார்த்திக் சபேஷ், கருணாகரன்\nநடிகை : விதிக்கா சேரு, அங்கனா ராய்\nபிரிவுகள் : நகைச்சுவை, விறுவிறுப்பு, நட்பு, மகாபலிபுரம், காதல்\nஇயக்குனர் சங்கரிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த கார்த்திக் ஜி. கிரீஸ் ........\nசேர்த்த நாள் : 26-Dec-14\nவெளியீட்டு நாள் : 25-Dec-14\nநடிகர் : கருணாகரன், அர்ஜுனன், விடிவி கணேஷ், வைபவ்\nநடிகை : சோனம் பஜ்வா\nபிரிவுகள் : எதார்த்தம், நகைச்சுவை, நட்பு, கப்பல், காதல்\nஇயக்குனர் பத்ரி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், ஆடாம ஜெயிச்சோமடா. இப்படத்தின் ........\nசேர்த்த நாள் : 19-Sep-14\nவெளியீட்டு நாள் : 19-Sep-14\nநடிகர் : ஆடுகளம் நரேன், பாபி சிம்ஹா, கே எஸ் ரவிக்குமார், பாலாஜி வேணுகோபால், கருணாகரன்\nபிரிவுகள் : விளையாட்டு, ஆடாம ஜெயிச்சோமடா, மட்டைப்பந்து, சூதாட்டம், பரபரப்பு\nஐந்தாம் தலைமுறை சித்த வைத்ய சிகாமணி\nஎல்.ஜி.ரவிசந்தர் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், ஐந்தாம் தலைமுறை சித்த ........\nசேர்த்த நாள் : 25-Aug-14\nவெளியீட்டு நாள் : 22-Aug-14\nநடிகர் : மயில்சாமி, பரத், தம்பி ராமைய்யா, கருணாகரன்\nபிரிவுகள் : நகைச்சுவை, விறுவிறுப்பு, ஐந்தாம் தலைமுறை சித்த, வித்தியாசம், காதல்\nவெற்றி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், ஜிகர்தண்டா. ........\nசேர்த்த நாள் : 02-Aug-14\nவெளியீட்டு நாள் : 01-Aug-14\nநடிகர் : கருணாகரன், ஆடுகளம் நரேன், சித்தார்த், பாபி சிம்ஹா, நாசர்\nநடிகை : அம்பிகா, லக்ஷ்மி மேனன்\nபிரிவுகள் : அதிரடி, ஜிகர்தண்டா, இயக்குனர், திரைப்படம், காதல்\nஅறிமுக இயக்குனர் டிகே, சிறப்பான நகைச்சுவை கலந்த திகில் படத்தை ........\nசேர்த்த நாள் : 13-May-14\nவெளியீட்டு நாள் : 09-May-14\nநடிகர் : கருணாகரன், மயில்சாமி, பாலாஜி, மகாநதி சங்கர், கிருஷ்ணா\nநடிகை : ஓவியா, சோனா, ரூபா மஞ்சரி\nபிரிவுகள் : விறுவிறுப்பு, பரபரப்பு, திகில், யாமிருக்க பயமே, நகைச்சுவை\nகருணாகரன் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2015/06/", "date_download": "2019-07-23T11:47:56Z", "digest": "sha1:KQXAP5RZPUYWJFRUALOWIG5IHCHLLOVQ", "length": 29499, "nlines": 301, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "June 2015 – eelamheros", "raw_content": "\nஎம்.ரி சொய்சின் கப்பலில் வீரச்சாவைத் தழுவிய போராளிகள்…\nஆழக்கடலில் கரைந்த மாவீரங்கள் சமாதான காலத்தில் சிறீலங்கா கடற்படையினரின் யுத்த நிறுத்த மீறலால் சர்வதேசக் கடற்பரப்பில் 14.06.2003ம் ஆண்டு அன்று விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் தாக்கி அழிக்கப்பட்டபோது ஆழக்கடலில் கரைந்த உறவுகள்…. எம்.ரி சொய்சின் கப்பலில் வீரச்சாவைத் தழுவிய போராளிகள்… கப்பல் கப்டன் நிர்மலன் சீவ் ஒவிசர் கதிர் 2ம் ஒவிசர் வீரமணி 3ம் ஒவிசர் கன்னியநாடன் றேடியோ ஒவிசர் கஜேந்திரன் சீவ் எஞ்சினியர் அன்புக்குமரன் 2ம் எஞ்சினியர் கடற்கரும்புலி வள்ளுவன் 3ம் எஞ்சினியர் கடற்கரும்புலி… Read More எம்.ரி சொய்சின் கப்பலில் வீரச்சாவைத் தழுவிய போராளிகள்…\nமாமனிதர் பேராசிரியர் துரைராசா வீரவணக்க நாள்\nஇறந்தும் இறவா மாமனிதர் – பேராசிரியர் அ. துரைராஜா இறந்தும் இறவா மாமனிதர் பேராசிரியர் அ. துரைராஜா ஆம் நீங்கள் வாசிப்பது நிஜம்தான் இறந்தும் இறவா மாமனிதர் என்ற அடைமொழி கற்பனையாக இருந்தாலும் அவ் அடைமொழி பேராசிரியர் அ.துரைராஜாவின் பெயரின் முன்னால் இருக்கும்போது அது உயிரோட்டமாகவே இருக்கின்றது. அவ்வாறான மாமனிதரை இன்றைய அவரது நினைவு தினத்தில் நினைவு கூறுவது சாலப்பொருத்தமாக இருக்கும். பேராசிரியர் துரைராஜா 1934 ஆம் ஆண்டு பெரும் தலைவர்களை உலகுக்கு வழங்கி பெருமைபட்டுக் கொள்ளும்… Read More மாமனிதர் பேராசிரியர் துரைராசா வீரவணக்க நாள்\nமுல்லை மாவட்டம் சுதந்திரபுரம் – வள்ளிபுனம் கிராமங்களில் 10.06.1998 அன்று சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட வான் குண்டு வீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் வழங்கற் பகுதிப் பொறுப்பாளர் லெப். கேணல் அம்மா / அன்பு உட்பட ஏனைய போராளிகளின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். லெப். கேணல் அன்பு / அம்மா அவர்களின் வீரப்பிறப்பும் வீரவரலாறும்….. வீரம் விளையும் தமிழீழ மண்ணில் திருநெல்வேலி நகரிலே வைத்திலிங்கம் நாகம்மா தம்பதிகளின்… Read More லெப்.கேணல் அம்மா (���ன்பு)\nகடலில் கலந்த….. டேவிட்…… தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்துவிட்ட தென்றல். விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன்காலத்திலேயே நேரடியாகக் கண்ட மிகச் சில போராளிகளில் ஒருவன். தமிழீழத்தின் விடுதலைப் போராட்டம், எல்லாக் காலங்களிலும், கடல் பிரயாணங்களை முதன்மைப் படுத்துவதாக அமைந்தது. எத்திசையும் கடலால் சூழப்பட்ட எம்தாயகத்தின், தாக்கமுள்ள நகர்வுகள் கடல் மூலமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எமது விடுதலைப் போராட்டத்தில், கடல் பயணங்கள் பிடித்திருந்த இடத்தின், அதே அளவு இடத்தை, எமது கடல் சரித்திரத்தில் டேவிட் பிடித்திருந்தான். அவனது… Read More லெப். கேணல் டேவிட்\nமாவீரர்கள் காலத்தால் அழியாத சிரச்சீவிகள் சுதந்திர சிற்பிகள் தங்களது அழிவின் மூலம் மக்களது ஆக்கத்தை காணும் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள். – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்கள். மன்னார் பாலம்பிட்டிக் களமுனை மிகக் கடுமையாகவும் ஆக்ரோசமகவும் இருந்தது. ஸ்ரீலங்கா படைகளின் எறிகணைகள் மழைபோல் பொழிந்த வண்ணம் இருந்தன கொத்துக்குண்டுகளுக்கும் குறைவில்லை. எங்கும் புற்றீசல்கள் போல படையினர் சளைத்திடாத தமிழீழத்தின் மகளிர் படையணியான . மேஜர் சோதிய படையணி பொருத்திக்கொண்டு இருந்தது.… Read More லெப். கேணல் சரிதா\nமுதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள்\nபொன். சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 – ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே. சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும்… Read More முதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள்\nபுலம்பெயர்ந்த தமிழர்களுக்காக முன்னால் போராளிகளின் அவலங்கள் குறும்படம்\nபுலம்பெயர்ந்து வாழும் அனைத்து எங்கள் உறவுகளும், எங்கள் உயிரையும், உரிமையையும் காக்க ஆயுதம் தூக்கி போராடிய எங்கள் போராளிச் செல்வங்களுக்கு உதவி செய்ய முன் வர வேண்டும். எங்களுக்காக போராடியாவர்களுக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள் .. விடுதலை புலிகளின் பணங்களை கொள்ளை அடித்து விட்டு சொகுசாக வாழும்…. புலம்பெயர்ந்தவர்கள் இவர்களுக்கு உதவ முன்வருவார்களா \nபுலிகள் தயாரித்த நீர்மூழ்கி ஏவுகணைகள்\nநீர்மூழ்கி ஏவுகணைகளை புலிகள் தாமே வடிவமைத்து இயக்கி வந்ததாக இந்தோனேசிய ஆங்கில ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. இசுரேல், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளே கடலுக்கு அடியில் சென்று, எதிரியின் கப்பல்களைத் தாக்கக்கூடிய ரோப்பிடோக்களைத் (Roppitokkal) தயாரிப்பதில் வல்லவர்கள். தொழில் நுற்பத்தில் பன்மடங்கு வளர்சியடைந்திருக்கும் இந் நாடுகளுக்கு இணையாக விடுதலைப் புலிகள் உள்ளூர் பொருட்களைப் பாவித்து இவ்வகையான நீர்மூழ்கி ஏவுகணைகளைத் தயாரித்துள்ளனர் என அது மேலும் கருத்துத் தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் எக்ஸ்புளோசிவ் என்று சொல்லப்படும், படு பயங்கரமான… Read More புலிகள் தயாரித்த நீர்மூழ்கி ஏவுகணைகள்\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலை���்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2010/01/07/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2019-07-23T11:41:51Z", "digest": "sha1:EZRHCNX6E2E5R3W7HBZVSIWMRMHM4SHY", "length": 75443, "nlines": 107, "source_domain": "solvanam.com", "title": "தொல்காப்பியத்தில் இடைச்செருகல்களா? – சொல்வனம்", "raw_content": "\nஎஸ். இராமச்சந்திரன் ஜனவரி 7, 2010\nசென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில், தொல்காப்பிய உரையாசிரியர்கள் இடைச்செருகல்கள் செய்துள்ளதாகவும் அவற்றை நீக்கி, புதிய உரையெழுத அறிஞர்கள் முன்வரவேண்டும் என்று தமிழக நிதியமைச்சர் க. அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொல்காப்பியர் காலத்தில் இல்லாத மரபுகள், நான்கு வகைச் சாதியமைப்பு, மனு வர்ணாஸ்ரம முறைகள் தொல்காப்பிய உரைகளில் இடைச்செருகல்களாகப் புகுந்துள்ளன என்று சிலர் சொல்வது சரியா\nஇவற்றைத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் புகுத்தியதாகச் சொன்னால் அது அறியாமை; தொல்காப்பியத்தில் இடைச்செருகல் செய்யப்பட்டது என்றால் அது உள்நோக்கம் கொண்ட பொய்ப் பரப்புரை; இதற்கும் அப்பால் தொல்காப்பியன் என்ற பிராம்மணன் தங்களுடைய நால் வர்ண முறையை தமிழர்களிடத்தில் புகுத்த முயற்சிசெய்து தோல்வியுற்றதாக ’தமிழக வரலாற்றை’ முதன்முதலில் எழுதிய கனகசபைப் பிள்ளை கூறியிருக்கிறார். இம்மூன்று கருத்துகளுமே விஷமத்தனமான, வேறோர் உள்நோக்கத்துடன் செய்யப்படும் வரலாற்றுத் திரிப்பாகும்.\nஇம்மூன்று கருத்துகளையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம். தொல்காப்பிய உரையாசிரியர்கள், தங���களின் உரைகளில் வர்ணாஸ்ரமக் கோட்பாட்டைப் புகுத்திவிட்டார்கள் என்றால் தொல்காப்பியத்தில் அக்கருத்துகள் இல்லை என்று பொருள். ஆனால், தொல்காப்பியப் பதிப்புகள் அனைத்திலுமே அக்கருத்துகள் காணக் கிடைக்கின்றன. எனவே இது ஓர் அபத்தம்; அதனால் இதை விடுத்துவிடுவோம்.\nதொல்காப்பியத்தில் இவை இடைச்செருகல்கள் என்போர் மரபியல் என்ற அதிகாரமே இடைச்செருகல்தான் என்கிறார்கள். ஏனெனில், மரபியலில்தான் அந்தணர், அரசர், வைசியர், வேளாளர் என்ற வர்ண அமைப்பு வரிசை இடம்பெறுகிறது. அதில் வைசியன் என்ற சொல்லைப் பயன்படுத்துகிற நூற்பா “வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என்பதாகும். மரபியல் முழுவதுமே இடைச்செருகல் என்று சொல்பவர்கள், குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல், பாலை என்ற திணையடிப்படையிலான சமூக அமைப்புதான் தமிழர்களுக்குரியது என்று தொல்காப்பியம் குறிப்பிடுவதை ஒப்பிட்டு மரபியல் முழுவதுமே செயற்கையான ஒரு பிரிவினையைக் குறிப்பிடுவதாகச் சொல்கின்றனர்.\nகுறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற வகைப்பாடு மட்டுமே தமிழகத்தில் நிலவிற்றா வேறு வகைப்பாடுகள் ஏதும் இருந்ததில்லையா வேறு வகைப்பாடுகள் ஏதும் இருந்ததில்லையா தன்மை அடிப்படையில் வெவ்வேறு விதமாக மக்கள் தொகுதியை வகைப்படுத்த முடியும். இதற்கு எடுத்துக்காட்டாக, இன்றைக்கும் வருவாய்த் துறையினர் ஊர்களை வகைப்படுத்துவது ஓர் அணுகுமுறை; அதாவது ஒரு வருவாய்க் கிராமம் என்பது விளை நிலங்கள் சார்ந்து ஆயக்கட்டை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டுள்ள வகைப்பாடாகும். உள்ளாட்சித் துறை வகைப்பாடு என்பது வேறு அணுகுமுறை; காவல்துறை தனது சரகங்களைப் பிரித்து வகைப்படுத்துவது என்பது வேறோர் அணுகுமுறை. இவற்றுக்கெல்லாம் வெவ்வேறு அளவுகோல்கள் உண்டு.\nதமிழ் இலக்கண இலக்கியங்களையே எடுத்துக்கொள்வோம். தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்கள் கொண்டது; ஆனால், திருக்குறளோ அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பிரிவுகளைச் சொல்கிறது. இதற்குக் காரணம் அவற்றின் பாடுபொருள் வேறுபாடுகள். இத்தகைய பாடுபொருள் வேறுபாட்டையொட்டியே வகைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பாடுபொருளுக்காகவே வகைப்பாடேயன்றி வகைப்பாட்டுக்காகப் பாடுபொருள் அல்ல. தொல்காப்பிய அகத்திணைய���யல் புறத்திணையியல் ஆகியவற்றில் காதலும் வீரமும் சொல்லப்படுகின்றன. மற்ற பல விவரங்களுக்கு விளக்கமளிக்க வேறு வகை அளவுகோல்கள் தேவை; அதன் அடிப்படையில் அவை வேறுவிதத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, போர் நடக்கும்போது அரசர்களுக்கிடையே ஒரு தூதுவன் சமாதானம் பேசச் செல்வதாக வைத்துக்கொள்வோம். அவனை அகத்திணையியலிலோ அல்லது புறத்திணையியலிலோ சொல்லப்படும் வகைப்பாட்டுக்குள் அடக்கி, அவனை ஆயனாகவோ, குறவனாகவோ, களமனாகவோ, நுளையனாகவோ, எயினனாகவோ சித்திரித்துவிட முடியுமா அவனை ஒரு தூதுவனாகத்தான் சித்திரிக்க வேண்டும். ஏன், ஒரு அமைச்சரைப் பாடுபொருளாகக் கொண்டு விவரிக்க நேர்கையில் அகத்திணையியலோ அல்லது புறத்திணையியலோ நமக்குப் பயன்படாது. அதை விளங்கிக் கொள்ள நமக்கு மரபியல்தான் தேவை.\nஅகநானூற்றில் ஒரு பாடலைப் பாருங்கள்:\n‘இவனே நெடுங்கொடி நுடங்கும் நியமமூதூர்க்\nகடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே\nயானே மீனெறி பரதவர் மகளே’\n– இந்த வர்ணனையில் இடம் பெருகிற தலைவனை அகத்திணையியல் புறத்திணையியல் வகைப்பாடுகளுக்குள் அடக்கி திணை சார்ந்த மக்கள் தொகுப்பின் பெயரைக்கொண்டு மட்டும் அடையாளங்காண இயலுமா மரபியலில் தேரைப் பயன்படுத்துகிற உரிமை அரசர்களுக்கு மட்டுமே இருக்கிறது என்பதாகச் சொல்லப்பட்டிருப்பதனால் இத்தலைவனை அரசன் என நாம் புரிந்து கொள்ளும் வாய்ப்புண்டு; அதேநேரம் நியமமூதூர் என்று இருப்பதனால் அத்தலைவன் ஒரு வைசியனாகவும் இருக்கமுடியும். மரபியலிலேயே தேர், ‘மன்பெருமரபின்’ ஏனோர்க்குமுரிய என்று சொல்லப்பட்டுள்ளதை இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம். எனவே, ஒரு வைசியனும் தேரில் செல்லமுடியும் என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு மரபியலே பயன்படும். இப்படியான பயன்பாடுடைய மரபியலை இடைச்செருகல் என்று கூறுவது அபத்தமான ஒரு கருத்தாகும்.\n‘மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே’ என்றும்,\nஐவகை மரபின் அரசர் பக்கமும்\nஇருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்’ என்றும்\n‘மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்\nகீழோர்க்காகிய காலமும் உண்டே’ என்றும்\n‘பரத்தை வாயில் நால்வர்க்கு முரித்தே’ என்றும்,\nஎழுத்ததிகாரத்தில் எழுத்தை உச்சரிக்கும் ஒலியளவுக்கு இலக்கணமாக,\n‘அளபின் கோடல் அந்தணர் மறைத்தே’ என்றும் சொல்லப்பட்டுள்ளது.\nஇவ்வாறாக, மரபியல் தவிர வேறுபல இயல்களிலும் நால் வர்ணம் தொடர்பான, பிராம்மணரின் மறை தொடர்பான சுட்டுகள் உண்டு. இவற்றுக்கெல்லாம் இளம்பூரணர் தொடங்கி பழைய உரையாசிரியர்கள் அனைவரும் சரியான முறையில் விளக்கமளித்துள்ளனர். அவர்களெல்லாம் நம் காலத்திற்குச் சற்றொப்ப 700 ஆண்டுகள் முன்னதாக வாழ்ந்தவர்கள். இப்போது இருப்பதைவிட தமிழ்ச் சமூகம் அப்போது பழைய இலக்கியங்களுக்கு நெருக்கமாக இருந்துள்ளது. எனவே நாம் தற்கால சமூக நிலைமையைக் கருத்தில் கொண்டு இவற்றை இடைச்செருகல் என்பது அவ்வுரையாசிரியர்களின் புலமையைக் கேள்விக்குள்ளாக்குகிற செயலாகும்.\nமரபியல் இடைச்செருகல் என்றால் இவற்றுக்கெல்லாம் விளக்கமளிக்க முடியாமல் போய்விடும். எனவேதான் கனகசபைப் பிள்ளை, பின்வருமாறு கூறுகிறார்: “நான் விவரித்துக்கொண்டிருக்கும் காலத்திற்கு, குறைந்தது ஐந்து அல்லது ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திற்குள் குடியேறத்தொடங்கிய பார்ப்பனர்கள், தங்களின் சாதி முறையை தமிழர்களின் தலையில் கட்ட முற்பட்டனர். தொல்காப்பியன் என்ற பெயர்கொண்ட ஒரு பார்ப்பனரால் கி. மு. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட, தற்போதும் வழக்கில் உள்ள முற்பட்ட தமிழ் இலக்கண நூலில், அறிவர் அல்லது ‘துறவி’கள் பற்றி அடிக்கடியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சமூகத்தின் வகுப்புகள் குறித்து அவர் விவரிக்கின்ற அத்தியாயத்தில், நூலாசிரியர் அறிவர் பற்றி எதுவும் குறிப்பிடுவதை விட்டுவிட்டு, புனித நூல் (பூணூல்) அணிந்த பார்ப்பனரை முதல் சாதியாக வைக்கிறார். வீரர்கள் என்னாது, ஏதோ சேர, சோழ பாண்டியன் என்று மூன்றே அரசர்கள் ஒரு சாதியாகிவிட முடியும் என்பது போல, மிகுந்த எச்சரிக்கையுடன், அரசர்கள் எனப் புனித சாதியாகச் சொல்கிறார்; வணிகத்தைக் கொண்டு வாழ்ந்த அனைவரையும் மூன்றாவது சாதியாகச் சொல்கிறார். அரசர்களோ அல்லது வணிகர்களோ புனித நூல் அணிந்திருந்தார்களா என்று அவர் சொல்லவில்லை. பிறகு வேளாளர்களை மட்டும் தனிமைப்படுத்தி, நிலத்தை உழுவது தவிர அவர்களுக்கு ஒரு தொழிலுமில்லை என்கிறார். இங்கே அவர் வேளாளர்களை சூத்திரர் என்று சொல்லவில்லை, ஆனால், சாதாரண வேளாளர்களை சூத்திரர்களாகக் கருதவேண்டும் என்றும், அரசர்களாக இருந்த வேளாளர்களை க்ஷத்ரியர்களாக கெளரவிக்கவேண்��ும் என்றும் மறைமுகமாக, உட்கிடக்கையாகச் சுட்டுகிறார். இதுதான் தங்களின் சாதி அமைப்புக்குள் தமிழர்களைக் கொண்டுவர பார்ப்பனர்கள் செய்த முதல் முயற்சி. ஆனால், தமிழகத்தில் க்ஷத்ரியர், வைசியர் மற்றும் சூத்திர சாதிகள் இல்லாததனால் அவர்களது முயற்சி வெற்றிபெற சாத்தியமில்லாது போயிற்று. மேலும், தன்னை க்ஷத்ரியன் என்று சொல்லிக்கொள்ளுகின்ற ஒரு படையாச்சி வீட்டிலோ அல்லது வைசியன் எனுந் தகுதிக்குரிய ஒரு வணிகர் வீட்டிலோ, இன்றைக்கு வரையிலும் வேளாளர்கள் உணவருந்தவோ அல்லது தண்ணீர் குடிக்கவோ மாட்டார்கள்.” (The Tamils, Eighteen Hundred Years Ago, V.Kanakasabhai, Pub: The South India Saiva Siddhanta Works Publishing Society, Tinnevelly, Ltd. 2nd edn. Sep., 1956, p.116.)\nதொல்காப்பியர் ஒரு காவ்ய கோத்ர பிராம்மணர் என்று சொல்லக்கூடிய ஒரு மரபு உண்டு. காப்பியத் தொல்குடி [வரந்தரு காதை, வஞ்சிக் காண்டம் 82] என்ற சொல் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. தொல்காப்பியர் ஒரு பிராம்மணர் என்ற சிந்தனையின் அடிப்படையில்தான் தமிழ் மக்களிடத்தில் “பார்ப்பான் தமிழும் வேளாளன் க்ரந்தமும் விழ விழலே” [ரெவரண்ட் ஜெ.பி. ராட்லர் தமிழ் இங்லிஷ் அகராதி] என்றொரு பழமொழி வழங்கியுள்ளது. இதன் பொருளாக ராட்லர் குறிப்பிடுவது ”தொல்காப்பியன் என்ற பிராம்மணன் செய்த தமிழிலக்கணமும் அமரசிம்மன் என்ற சூத்திரன் செய்த நாமலிங்கானுசாசனம் என்கிற சம்ஸ்கிருத நிகண்டும் இல்லையெனில் தமிழ் மொழியும் வட மொழியுமே விழலுக்கிறைத்த நீராகப் போயிருக்கும்” என்பதாகும். அதே நேரத்தில் தொல்காப்பியர் சமணராக இருக்கலாம் என்பது வையாபுரிப் பிளளை போன்ற அறிஞர்களின் கருத்து. தொல்காப்பியர் சமணரோ பிராம்மணரோ, அவர் தமிழகத்தில் நிலவிய வாழ்க்கை முறைகளையும் வரையறைகளையும் இலக்கணமாகப் பதிவுசெய்துள்ளார் என்பதுதான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.\nதொல்காப்பியர் காலத்தில் இத்தகைய அமைப்பு இருந்ததற்கு சங்க இலக்கியங்களில் சான்றுகள் இல்லாதைப்போல சில ‘அறிஞர்கள்’ திரித்துக் கூறுகின்றனர். தொல்காப்பியத்தில் மரபியல் இடைச்செருகல் என்று கொண்டு அகத்திணையியலும் புறத்திணையியலும்தான் தமிழர் வாழ்வெனில், சங்க இலக்கியங்கள் காட்டும் சமூகச் சித்திரம் இவற்றுடன் முரண்படுவதாயிருக்கும்.\n‘அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்\nசெற்றமும் உவகையும் செய்யாது காத்து\nஞெமன் கோல் அன்��� செம்மைத்தாகிச்\nசிறந்த கொள்கை அறங்கூறு அவையமும்’ [489-92] என்றும், அதேபோல,\n‘நன்றும் தீதும் கண்டாய்ந் தடக்கி\nஅன்பும் அறனும் ஒழியாது காத்துப்\nபழியொரீ இயுயர்ந்து பாய்புகழ் நிறைந்த\nசெம்மை சான்ற காவிதி மாக்களும்’ [497-499] என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேற்படி பாடலிலுள்ள அறங்கூறு அவைய உறுப்பினர்களும் காவிதி மாக்களும் அரசமைப்பு என்ற நிறுவனத்தையொட்டி உருவாகி வளர்ந்த வர்க்கத்தவர்கள். இவர்கள் திணை மக்களிடத்திலிருந்தே வந்தவர்கள்தான் என்றாலும் அவர்களின் திணைப் பெயரைத்தான் சொல்லவேண்டுமெனில் அவர்களின் பதவியை நாம் புரிந்துகொள்ள இயலாமல் போகும். எனவே அரசதிகாரம் சார்ந்து நாம் அவர்களை அறங்கூறு அவையத்தார் என்றும் காவிதி மாக்கள் என்றும்தான் அடையாளம் காட்ட முடியும். இதுபோன்ற விஷயங்களைப் புரிந்துகொள்ள மரபியல்தான் நமக்கு உதவுகிறது.\nபுறநானூறு குறிப்பிடும் பாணன், பறையன், துடியன், கடம்பன் என்பவர்கள் முல்லைத் திணையில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கொண்டு அவர்களை முல்லைக்குரியவர்களாக மட்டுமே கொண்டால், மருத நிலத்தில் நாம் காண்கிற பாணர்களை எப்படி விளக்கமுடியும். இவர்கள் தலை மககளுக்குப் பணி மக்களாக பணிபுரிந்த நிலையையும் நாம் பார்க்கமுடிகிறது. அப்படியானால் இந்த ஏற்றத்தாழ்வு தமிழ்ச் சமூக வளர்நிலையையொட்டி உருவாயிற்றா அல்லது வர்ணாஸ்ரம அமைப்பால் புகுத்தப்பட்டதா புகுத்தப்பட்டது என்று சொன்னால், தமிழ்ச் சமூக அமைப்பே வர்ணாஸ்ரம அமைப்பால் உருவாயிற்று என்று ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும். சங்க இலக்கியத் தலைமக்களெல்லாம் வர்ணாஸ்ரமத்தினால் உருவானவர்கள் என்றாகிவிடும்.\nதொல்காப்பிய அகத்திணையியலில் அன்பின் ஐந்திணை என்பது தலைமக்களுக்கு மட்டுமே உரியது என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது. அடியோர், வினைவலர் ஆகிய பிரிவினர்களின் காதலை கைக்கிளை, பெருந்திணையில்தான் பாட வேண்டும் என்று தொல்காப்பியர் தெளிவாகக் கூறியுள்ளார். “அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரையில புறத்தென்மனார் புலவர்.” மௌரியர்கள் ஆட்சியில் போரில் சிறைப்பிடிக்கப்பட்ட எதிரி நாட்டு வீரர்களை தாச, ப்ருத்ய என்ற இரு வகை அடிமைகளாகப் பணியமர்த்தினர் என்று தெரியவருகிறது. தாசர் என்பவர்கள் முழுமையான அடிமைகள். ப்ருத்யர் என்போர் நிபு��த்துவம் மிக்க பணியாளர்களாவர். அவர்களும் அடிமைகள் தானெனினும் அடிமைகளைவிடச் சற்றே மேம்பட்டவர்கள். அடியோர், வினைவலர் என்ற தொல்காப்பிய வகைப்பாடும் அத்தகையதே. சங்க கால அரசர்களிடையே போர்களே நடந்ததில்லை; போர்களில் யாரும் சிறைப்பிடிக்கப்படவில்லை; அவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டோர் அடியோர்களாகவோ வினை வலர்களாகவோ பணியமர்த்தப்படவில்லை; அடியோர்களும் வினைவலர்களும் உருவாகவும் போர்கள் நிகழவும் காரணம் வர்ணாஸ்ரமமே என்று கொண்டால்தான் தொல்காப்பிய நூற்பாவுக்கு வேறுவிதமாக விளக்கம் கூறமுடியும்.\nசோழர்கள் சூரிய குலம் என்றும் பாண்டியர்களும் சேரர்களும் சந்திர குலம் என்றும் உரிமை கொண்டாடும் மரபு மிகப் பழமையானது. சூரிய குலத்தவர்களும் சந்திர குலத்தவர்களும்தாம் க்ஷத்ரியர்கள். சந்திர குலத்தின் கிளைக் குலமாகிய யது குலத்தவர்களே வேளிர்கள். “நீயே வடபான் முனிவன் தடவினுட் டோன்றி” என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடல் [201] இதற்குச் சான்று. பெருஞ்சோற்று உதியன் சேரலாதன், பாரதப் போரில் மாண்ட வீரர்கள் தன் முன்னோரென்பதால் பெருஞ்சோற்றுப் பிண்டம் படைத்தான் என்பது புறநானூறு குறிப்பிடுகிற ஒரு செய்தியாகும். பாண்டவர் கௌரவர்களோடு தன்னை இணைத்து இனம் காட்டிக்கொள்வதற்காக ஆரிய பிராம்மணர் சொல்லிக்கொடுத்த பொய்யை ஏற்றுப் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் இச்சடங்கைச் செய்தான் என்று சொல்வது நம்மை நாமே இகழ்ந்து கொள்ளும் முயற்சியாகும்.\nஇந்திய நாடு முழுவதும் அரச குலத்தவரிடையே மணவுறவு இருந்துள்ளது. இது ஒரு யதார்த்தம். மொழியியல் அடிப்படையில் வடமொழியை இந்தோ ஐரோப்பிய மொழியென்றும் தமிழை திராவிட மொழியென்றும் சொல்வதனாலேயே இவ்விரு மொழி பேசிய மக்கள் தொகுதிக்கும் பரஸ்பர உறவு இருந்ததில்லை; ஒன்று மற்றதன் மீது தனது பண்பாட்டைத் திணித்தது என்று கொள்வதெல்லாம் மிகப்பெரிய அபத்தம் என்பதை ரொமிலா தாப்பர் போன்ற வரலாற்றாசிரியர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர். உதாரணமாக, நாம் மேலே சொன்ன ‘காவிதி’ என்ற சொல்லாட்சி இலங்கைக் கல்வெட்டுகளில் கபதி (அ) கபிதி என்றும், பாலி மொழியில் கஹபதி என்றும், வடமொழியில் கிரகபதி என்றும் வழங்கி வந்துள்ளது. இப்படிப் பல சொற்கள் இந்திய அளவிலான பின்புலத்தைக் கொண்டவை. இவை குறித்து மொழியியல் அறிஞர்கள் நிறையவே எழுதியுள்ளனர்.\nசங்கப் புலவரான கபிலர் ஓர் அந்தணர். அவர் பாரிவேள் என்ற சிற்றரசனைப் பாடி பரிசில் பெற்றுள்ளார். ஆனால் எந்த வேளிரும் வேந்தரும் பிறரைப் புகழ்ந்துபாடி பரிசில் பெற்றதாக ஒரு சான்றுமில்லை. இது தொல்காப்பியர் கூறும் மரபுடன் எங்ஙனம் பொருந்துகிறது என்று பார்ப்போம்.\nஐவகை மரபின் அரசர் பக்கமும்’\n– என்ற தொல்காப்பிய வரிகளுக்கு இளம்பூரணர் முதலான பழைய உரையாசிரியர்கள், அறுதொழில் செய்யும் அந்தணர்கள் என்றும் ஐந்தொழில் புரியும் அரசர்கள் என்றும் உரை கூறுகின்றனர். திருவள்ளுவரும்கூட அந்தணர்களை அறுதொழிலோர் என்கிறார். அறுதொழில்களாவன, ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் ஆகியன. அரசர்களின் ஐந்தொழில்களாவன ‘ஏற்றல்’ என்பது தவிர்த்த மேற்படி ஐந்துமாகும். இது மேற்குறித்த தொல்காப்பிய மரபுடன் பொருந்தியிருப்பதை நாம் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.\nஒரு குறிப்பிட்ட பிரிவினர் தங்களுடைய கோட்பாடுகளுக்கு இசைவாக இல்லாதவற்றை இடைச்செருகல் என்று சொல்வது வழக்கமாக இருக்கிறது. இப்படி ஒவ்வொரு பிரிவினருமே தங்களுக்கு உடன்பாடாக இல்லாதவற்றை நீக்கவேண்டும் என்று கூறத் தொடங்கினால் ஒட்டுமொத்தமுமே இடைச்செருகல் என்றாகிவிடும்.\nமுக்கியமான ஒரு செய்தி. தொல்காப்பியர் தனது இலக்கண நூலை யாருடைய அங்கீகரத்திற்காகச் சமர்ப்பித்தார் என்பது பனம்பரனாரின் பாயிரத்தில் பதிவாகியுள்ளது. ஆசான் மரபினராகிய அதங்கோட்டு ஆசான் என்பவர்தான் தொல்காப்பியரைக் கேள்விகள்மூலம் சோதித்து இறுதியில் ஒப்புதல் வழங்கிய பெருமகனாவார். குமரி மாவட்ட அதங்கோட்டில் உள்ள சான்றோர் குலத்தவருள் ஒரு பிரிவினர் தங்களின் முன்னோரான அதங்கோட்டு ஆசானுக்கு இப்போதும் ஆண்டுதோறும் விழா எடுத்து வருகின்றனர். அவர்கள் மண்ணின் மரபுகளை அறியாதவர்கள் என்றோ, வர்ணாஸ்ரம மாயையில் சிக்கி இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றோ சொல்வது தமிழக வரலாற்றைக் கொச்சைப்படுத்துகிற ஒரு செயலாகும்.\nகடைசியாக ஒரு வினா. ரசிகமணி டி.கே.சி. கம்ப ராமாயணத்தில் இருந்த ஆயிரக்கணக்கான பாடல்களை, அவற்றில் கம்பருடைய முத்திரை இல்லை என்று சொல்லி நீக்கிப் பதிப்பிக்க முயன்றபோது திராவிட இயக்கப் பகுத்தறிவு முகாமைச் சேர்ந்த பாவேந்தர் பாரதிதாசன் ”கம்பனில் கைவைக்க இந்தக் ��ொம்பன் யார்” என்று கேள்வி எழுப்பினார். அதுபோலத் தொல்காப்பியத்தில் இடைச்செருகல் என்றும், அதை நீக்கிப் பதிப்பிக்க வேண்டும் என்றும் சொல்வதற்கு நீங்கள் யார்” என்று கேள்வி எழுப்பினார். அதுபோலத் தொல்காப்பியத்தில் இடைச்செருகல் என்றும், அதை நீக்கிப் பதிப்பிக்க வேண்டும் என்றும் சொல்வதற்கு நீங்கள் யார் உங்களின் தகுதி என்ன தமிழை வைத்துப் பிழைப்பு நடத்துவது போதாதென்று அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழாய்வில் என்னவும் செய்ய நினைப்பது ஓர் அராஜகம்.\nPrevious Previous post: நம்பி தெரு, நம்பிக்கை விநாயகர்\nNext Next post: வீட்டுக்கு வடக்காய் பனிக்குவியல்கள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வை��்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டை���் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜ���ன் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nபஸ்டைல் தினம் – தொழில்நுட்பத்துக்கான முறி\nசந்திராயன் 2 – இந்தியாவின் பாய்ச்சல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-07-23T12:31:01Z", "digest": "sha1:X43KNP2CNHPT73JU55CIGGE467JX7FN3", "length": 2635, "nlines": 31, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "சுழலடி கைத்துப்பாக்கி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nசுழற்சியுடன் பல முறை சுட வல்லது\nசுழல் கைத்துப்பாக்கி - சுழலடி கைத்துப்பாக்கி - துமுக்கி - தாக்குதல் துமுக்கி - குறிசூட்டு துமுக்கி - மனித இயங்கி துப்பாக்கி - பகுதானி துப்பாக்கி - தானியங்கி துப்பாக்கி - மனித ஏற்றி துப்பாக்கி - பகுதானி ஏற்றி துப்பாக்கி - தானேற்றி துப்பாக்கி\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)\n+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-07-23T11:27:16Z", "digest": "sha1:EJKC4FQLYZ5E3KHWNMGXY54WZAKT5JQO", "length": 4550, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஒட்டு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசொல்லாக்கத்தில் முன்னோ, பின்னோ நின்று கலைச்சொல் படைக்கும் சொற்பகுதி.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/5", "date_download": "2019-07-23T12:02:32Z", "digest": "sha1:XO3C6C27ODXLSGCXTMKLURXIZ5RQZHZL", "length": 21414, "nlines": 251, "source_domain": "tamil.samayam.com", "title": "காயத்ரி ரகுராம்: Latest காயத்ரி ரகுராம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 5", "raw_content": "\nநீ ஒரு வயசு குழந்தையாக இருக்கும் வரை உன்...\nAadai: ஆடை படத்தால் அமலா ப...\nஇனிமேல் தான் சூர்யாவை அந்த...\nசூர்யா வாழ்வில் மாற்றம் தந...\nசிறையில் என்னை கொலை செய்ய ...\nவெளியான இறுதி வேட்பாளர் பட...\nஒன்னுல்ல, இனிமே இரண்டு ரயி...\nவேலூர் தேர்தலில் தீவிரம் க...\nவேலூரில் திமுகவின் வெற்றி ...\nபொல்லார்ட், சுனில் நரேன் அதிரடி வீரர்களு...\nU Mumba: யு மும்பா அணிக்கு...\nMSK Prasad: தோனியின் ஓய்வு...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா ��ிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nலீக் ஆனது பிகில் திரைப்படத்தின் கதை...\nசக கிரிக்கெட் வீரர்களின் ம...\nஉலகையே உலுக்கி போட்ட கொல...\nஇப்படியே போன பிக்பாஸ் வீட...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: தமிழகத்தில் இன்று பெட்ரோல்...\nBalaji Hassan: ரஜினியை பற்றி நான் ஒன்றும...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார...\nRasi Palan: இன்றைய ராசி பல...\nகணவனுக்கு மனைவியாக இருக்கவே ஆசை\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்க...\nவிரைவில் வருகிறது ’ராஜா ரா...\nபிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராம...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின்...\nமத்திய அரசின் நவோதயா பள்ளியில் ஆசிரியர்...\nரயில்வே தேர்வில் 165 தமிழர...\nஇனி தபால் துறை தேர்வுகள் இ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJackpot Trailer: சூர்யா பிறந்தநாள..\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அ..\nAjith: தாண்டவமாடும் தல: சண்டைக்கா..\nசூர்யாவுடன் ரொமான்ஸ் பண்ணும் சாயி..\nவிக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின..\nComali: கோமாளி படத்தின் யார்ரா கோ..\nபிக் பாஸ் போட்டியாளர் அறிமுகம் : நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.\nபிக் பாஸ் எபிசோட் 3 : பிரபலங்களின் முதல் காதல் அனுபவம், சண்டை, சச்சரவில் இருந்து பிறந்த நாள் வாழ்த்து வரை...\nஉலக நாயகன் கமல்ஹாசனின் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது எபிசோடில் அழுகை, சண்டை, சச்சரவு, முதல் காதல் அனுபவம் மற்றும் பிக்பாஸ் குடும்பத்தின் பிறந்த நாள் வாழ்த்து என களைகட்டியது.\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கோஷம் போட்டது ஏன்- ஜூலியிடம் காயத்ரி ரகுராம், ஆர்த்தி விவாதம்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கோஷம் போட்டது ஏன் என்று, பிக் பாஸ் 2வது எபிசோடில், ஜூலியிடம், நடிகை ஆர்த்தி மற்றும் காயத்ரி ரகுராம் விவாதம் செய்தனர்.\nபிக் பாஸ் சீசன் 2: சமைக்க, பாத்திரம் கழுவ, வீட்டை சுத்தப்படுத்த தனித்தனி குழு\nபிக் பாஸ் சீசன் 2 எபிசோடில், சமைக்க, பாத்திரம் கழுவ, வீட்டை சுத்தப்படுத்த என ஒவ்வொரு வேலைக்கும் தனித் தனி குழு ஏற்படுத்தப்பட்டது.\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் காயத்ரி ரகுராம் டூவிட் செய்தது எப்படி\nஉலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக் பாஸ் நிகழ���ச்சி ஞாயிற்றுகிழமை துவங்கியது. இதில் 14 பங்கேற்பாளர்கள் இடம் பெறுவார்கள் என கூறப்பட்ட நிலையில் , மொத்தம் 15 பங்கேற்பாளர்கள் இடம்பிடித்துள்ளனர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களின் பட்டியல்\nதொடங்கியது கமல்ஹாசனின் தமிழ் “பிக் பாஸ்” நிகழ்ச்சி குறித்த விபரம் உள்ளே\nதொடங்கியது கமல்ஹாசனின் தமிழ் “பிக் பாஸ்” நிகழ்ச்சி குறித்த விபரம் உள்ளே\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களின் பட்டியல்\nமிகவும் ரகசியம் காக்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழில் பிக் பாஸ்: பங்கேற்கும் பிரபலங்கள் ஒரு தொகுப்பு\nதமிழில் பிக் பாஸ்: பங்கேற்கும் பிரபலங்கள் ஒரு தொகுப்பு\nபெண்கள் விஷயத்தில் அஜீத் அப்படி : பிரபல நடிகை\nபெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அஜீத்தைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரபல நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.\n“தல அஜித் போல பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்” : அறிவுரை கூறும் பிரபலம்\n“தல அஜித் போல பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்” : அறிவுரை கூறும் பிரபலம்\nபாஜக தேசிய இளைஞர் அணி செயற்குழுவில் நடிகை காயத்ரி ரகுராம்\nபாஜக தேசிய இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக, நடிகை காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டுள்ளார்.\nபாஜக தேசிய இளைஞர் அணி செயற்குழுவில் நடிகை காயத்ரி ரகுராம்\nபாஜக தேசிய இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக, நடிகை காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅப்பாவின் கனவை நிறைவேற்றிய காயத்ரி ரகுராம்\nதான் இயக்குனராக வேண்டும் என்ற தனது அப்பாவின் கனவை நிறைவேற்றி இருப்பதாக நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.\nதிரையுலகின் கசப்பான பக்கத்தை வெளிக்காட்டும் பிரபல நடிகை\nகவர்ச்சிகரமான சினிமா உலகில், ஒரு தன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் காயத்ரி ரகுராம்.\nஇயக்குனராக அவதாரம் எடுக்கும் டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம்\nசார்லி சாப்ளின் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் காயத்ரி ரகுராம்.\nசும்மா… சும்மா….பெண் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் தனுஷ்\nதுள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தனுஷ். அதன் பிறகு பல ஹிட் பட���்களை கொடுத்து முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக வந்தார்.\nடேட்டூ குத்தியிருக்கும் பிரபல நடிகைகளின் புகைப்படங்கள்\nஇயக்குனர் விசு பாஜக.,வில் இணைந்தார்\nதமிழ் திரைப்பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான விசு, இன்று பாஜக.,வில் இணைந்தார்.\nலீக் ஆனது பிகில் திரைப்படத்தின் கதை... சக்தே இந்தியா, இறுதி சுற்றின் கலவையா\nகாஷ்மீர் விவகாரத்தில் மோடி பொய் சொல்கிறாரா- அமைச்சர் ஜெய்ஷங்கர் விளக்கம்\nஇன்று காங்கிரஸ் முதுகில் குத்தியவர்கள் நாளை பாஜக முதுகில் குத்துவார்கள் - டி.கே.சிவகுமார்\nசென்னையில் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்\nஅம்பத்தூர் அருகே மெடிக்கல் கடை உரிமையாளர் செலுத்திய ஊசியால் டெய்லர் உயிரிழப்பு\nசாம்சங்கின் அனைத்து பொருட்களுக்கும் விலை குறைப்பு\nமாதவிடாய் காலங்களில் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெற...\nAadai: ஆடை படத்தால் அமலா பாலை விவாத்தத்திற்கு அழைக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்\nAadai: தியேட்டருக்கு சென்று தனக்குத் தானே விமர்சனம் கேட்ட அமலா பால்: வைரலாகும் வீடியோ\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/news", "date_download": "2019-07-23T12:01:09Z", "digest": "sha1:6MXC4MELSMCTLIYSLXEDABFWZ3NKSJYX", "length": 24419, "nlines": 260, "source_domain": "tamil.samayam.com", "title": "மழை News: Latest மழை News & Updates on மழை | Samayam Tamil", "raw_content": "\nநீ ஒரு வயசு குழந்தையாக இருக்கும் வரை உன்...\nAadai: ஆடை படத்தால் அமலா ப...\nஇனிமேல் தான் சூர்யாவை அந்த...\nசூர்யா வாழ்வில் மாற்றம் தந...\nசிறையில் என்னை கொலை செய்ய ...\nவெளியான இறுதி வேட்பாளர் பட...\nஒன்னுல்ல, இனிமே இரண்டு ரயி...\nவேலூர் தேர்தலில் தீவிரம் க...\nவேலூரில் திமுகவின் வெற்றி ...\nபொல்லார்ட், சுனில் நரேன் அதிரடி வீரர்களு...\nU Mumba: யு மும்பா அணிக்கு...\nMSK Prasad: தோனியின் ஓய்வு...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nலீக் ஆனது பிகில் திரைப்படத்தின் கதை...\nசக கிரிக்கெட் வீரர்களின் ம...\nஉலகையே உலுக்கி போட்ட கொல...\nஇப்படியே போன பிக்பாஸ் வீட...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & ��ெள்ளி விலை\nPetrol Price: தமிழகத்தில் இன்று பெட்ரோல்...\nBalaji Hassan: ரஜினியை பற்றி நான் ஒன்றும...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார...\nRasi Palan: இன்றைய ராசி பல...\nகணவனுக்கு மனைவியாக இருக்கவே ஆசை\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்க...\nவிரைவில் வருகிறது ’ராஜா ரா...\nபிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராம...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின்...\nமத்திய அரசின் நவோதயா பள்ளியில் ஆசிரியர்...\nரயில்வே தேர்வில் 165 தமிழர...\nஇனி தபால் துறை தேர்வுகள் இ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJackpot Trailer: சூர்யா பிறந்தநாள..\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அ..\nAjith: தாண்டவமாடும் தல: சண்டைக்கா..\nசூர்யாவுடன் ரொமான்ஸ் பண்ணும் சாயி..\nவிக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின..\nComali: கோமாளி படத்தின் யார்ரா கோ..\nஒன்னுல்ல, இனிமே இரண்டு ரயில்; சென்னைக்கு தண்ணீரை அள்ளிக் கொண்டு வரும் தமிழக அரசு\nசென்னையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, தமிழக அரசு மற்றொரு ரயிலுக்கு ஏற்பாடு செய்துள்ளது.\nஒன்னுல்ல, இனிமே இரண்டு ரயில்; சென்னைக்கு தண்ணீரை அள்ளிக் கொண்டு வரும் தமிழக அரசு\nசென்னையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, தமிழக அரசு மற்றொரு ரயிலுக்கு ஏற்பாடு செய்துள்ளது.\nபெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை - தலைநகர் சென்னையின் வானிலை நிலவரம்\nதலைநகரில் இன்றைய வானிலை எப்படி இருக்கும் என்று இங்கே காணலாம்.\nபெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை - தலைநகர் சென்னையின் வானிலை நிலவரம்\nதலைநகரில் இன்றைய வானிலை எப்படி இருக்கும் என்று இங்கே காணலாம்.\nChennai Rains: செம மழை இன்னைக்கு இருக்கு; அதுவும் இத்தனை இடத்துல - சென்னை வானிலை அப்டேட்\nதலைநகர் சென்னையின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nChennai Rains: செம மழை இன்னைக்கு இருக்கு; அதுவும் இத்தனை இடத்துல - சென்னை வானிலை அப்டேட்\nதலைநகர் சென்னையின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nCauvery Water: மகிழ்ச்சியில் தமிழக விவசாயிகள்; மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்த காவிரி நீர்\nகர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர், இன்று காலை மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது.\nதென்னிந்தியாவின் பிரபல மழைக்கால சுற்றுலாத் தலங்கள்..\nமழை பெய்யும் போது நெடுந்தூரம் பயணம் மேற்கொள்வதில் ஆலாதி ஆர்வம் கொண்டவரா நீங்கள் அப்படியென்றால் இந்த மழைக்காலங்களில் நீங்கள் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 22-7-2019\nசந்திரயான் 2 வெற்றி, கர்நாடக அரசியலில் பரபரப்பு, பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம், தமிழகத்தில் மழை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nஎப்படிலாம் லீவு கேட்கிறாங்க பசங்க- அதுவும் மாவட்ட ஆட்சியர் கிட்டயே; தெறிக்கும் கமெண்ட்ஸ்\nமழை காரணமாக விடுமுறை அறிவித்த, மாவட்ட ஆட்சியரின் பேஸ்புக் பதிவிற்கு மாணவர்கள் நகைச்சுவையாக கோரிக்கை விடுத்த விஷயங்கள் வைரலாகி வருகின்றன.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 22-7-2019\nசந்திரயான் 2 வெற்றி, கர்நாடக அரசியலில் பரபரப்பு, பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம், தமிழகத்தில் மழை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nகைக்குழந்தையுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆற்றைக் கடக்கும் பெண்\nதிருப்பூர் மாவட்டம் உடுமலையருகே உயிருக்கு ஆபத்தான நிலையில், மலைவாழ் மக்கள் ஆற்றை கடக்கும் நிலையில், உடனடியாக உயர்மட்ட மேம்பாலம் அமைத்துத் தரவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nChennai Rains: சீரான இடைவெளியில் பொளந்து கட்டும் பெருமழை - தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்\nசென்னையின் லேட்டஸ்ட் வானிலை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த மழை மக்களின் தண்ணீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்து வருகிறது.\nChennai Rains: சீரான இடைவெளியில் பொளந்து கட்டும் பெருமழை - தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்\nசென்னையின் லேட்டஸ்ட் வானிலை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த மழை மக்களின் தண்ணீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்து வருகிறது.\nAMMK: அடப்பாவமே... இவரும் கிளம்பிட்டாரா காலியாகும் அமமுக- தனி மரமாகும் டிடிவி தினகரன்\nஅமமுகவில் இருந்து ஒவ்வொருவராக விலகிச் செல்லும் சூழலில், டிடிவி தினகரன் தனி மரமாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவரது அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துவிடுமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.\nTamil Nadu Rains: இங்கெல்லாம் போ���்டுத் தாக்கப் போகும் கன மழை- தமிழ்நாடு லேட்டஸ்ட் வானிலை நிலவரம்\nதமிழகத்தில் எங்கெல்லாம் கன மழை பெய்ய வாய்ப்புண்டு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\n\"ஆடை\" படம் என்னோட கதை- பரபரப்பு கிளப்பும் பார்த்திபன் \nமிகப்பெரிய எதிர்பார்ப்பில் அமலாபால் நடிப்பில் இவ்வாரம் வெளியாகியுள்ள ஆடை படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் தன்னுடைய கதை எனக் கூறி இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் பரபரப்பு கிளப்பியுள்ளார்.\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு இதோ தீர்வு- அசத்தல் வீடியோவைப் பாருங்க\nதமிழகம் தண்ணீர் தட்டுப்பாட்டில் தவித்து வருகிறது. இந்த சூழலில் ஒரு சிறிய கிராமம் எப்படி மழை நீரை சேகரித்து, ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது என்பதைப் பார்க்கலாம்.\nகர்நாடகாவில் கனமழை: காவிரியில் 8,300 கனஅடி நீர் திறப்பு\nகர்நாடகாவில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 8 ஆயிரத்து 300 கனஅடியாக உயர்த்தப்பட்டள்ளது.\nபிறந்தநாளில் காதல் தோல்வி: கவினால் மனரீதியாக பாதிக்கப்பட்ட சாக்ஷி\nபிக் பாஸ் வீட்டில் தனது 29ஆவது பிறந்தநாளை கொண்டாடிய சாக்ஷிக்கு மழை பிறந்தநாள் வாழ்த்து கூறியதாக சேரன் தெரிவித்துள்ளார்.\nலீக் ஆனது பிகில் திரைப்படத்தின் கதை... சக்தே இந்தியா, இறுதி சுற்றின் கலவையா\nகாஷ்மீர் விவகாரத்தில் மோடி பொய் சொல்கிறாரா- அமைச்சர் ஜெய்ஷங்கர் விளக்கம்\nஇன்று காங்கிரஸ் முதுகில் குத்தியவர்கள் நாளை பாஜக முதுகில் குத்துவார்கள் - டி.கே.சிவகுமார்\nசென்னையில் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்\nஅம்பத்தூர் அருகே மெடிக்கல் கடை உரிமையாளர் செலுத்திய ஊசியால் டெய்லர் உயிரிழப்பு\nசாம்சங்கின் அனைத்து பொருட்களுக்கும் விலை குறைப்பு\nமாதவிடாய் காலங்களில் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெற...\nAadai: ஆடை படத்தால் அமலா பாலை விவாத்தத்திற்கு அழைக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்\nAadai: தியேட்டருக்கு சென்று தனக்குத் தானே விமர்சனம் கேட்ட அமலா பால்: வைரலாகும் வீடியோ\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/A-small-island-formed-in-the-sea-by-an-earthquake-23330", "date_download": "2019-07-23T12:50:50Z", "digest": "sha1:XHICATULGQ5KPKACPDNWXBJQ4PHK46VO", "length": 13549, "nlines": 127, "source_domain": "www.newsj.tv", "title": "நிலநடுக்கத்தால் கடற்பகுதியில் உருவான குட்டித் தீவு", "raw_content": "\nநம்பிக்கை வாக்கெடுப்பை இன்று மாலை 6 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்…\nகுழந்தையை கொஞ்சி விளையாடும் மோடி - வைரலாகும் புகைப்படம்…\nகர்நாடக சட்டப்பேரவையில் மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் சூழல்…\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு…\nதிமுக பொருளாளர் துரைமுருகனுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்…\nவேலூர் தேர்தல்: அதிமுக தேர்தல் பணிக்குழுவினர் ஆலோசனை…\nநம்பிக்கை வாக்கெடுப்பை இன்று மாலை 6 மணிக்குள் நடத்த வேண்டும்: கர்நாடக சபாநாயகர்…\nஇந்திய கம்யூ. புதிய பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு…\nகமர்ஷியல் சினிமாவின் கதாநாயகன் “சூர்யா” - பிறந்தநாள் ஸ்பெஷல்…\n#டைம்சொல்லுடாஅர்சு - சமூக வலைத்தளங்களை ட்ரெண்டாகும் விஜய் ரசிகர்கள்…\nமோகன் வைத்யாவாக மாறிய sandy...கலகலப்பில் பிக்பாஸ் வீடு…\nமீண்டும் பெரிய ஹீரோ படத்தில் பிரியா பவானி சங்கர்…\nநீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் முதல் வாரம் துவங்கும்...…\nபள்ளிக்கல்வித் துறைக்காக ரூ.1,93,419 கோடி ஒதுக்கீடு என பெருமிதம்…\nவருமான வரிக் கணக்குகளை ஜூலை 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்…\nஉதகையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மீண்டும் சீல்…\nபள்ளிக்கல்வித் துறைக்காக ரூ.1,93,419 கோடி ஒதுக்கீடு என பெருமிதம்…\nஉதகையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மீண்டும் சீல்…\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்...…\nபெட்ரோல் பங்க் ரகளை சம்பவம் : 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி…\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்...…\nபெட்ரோல் பங்க் ரகளை சம்பவம் : 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி…\n8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்நிலைக் கல்வி படிப்பதற்கான ஊக்கத்தொகை…\nஐந்து ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி நாகராஜ் க��து…\nநிலநடுக்கத்தால் கடற்பகுதியில் உருவான குட்டித் தீவு\n6 வயதேயான உலகத்தின் மிக இளமையான தீவு ஒன்று இப்போது மீண்டும் கடலால் விழுங்கப்பட்டு மறைந்துள்ளது. உலகம் இதுவரை கண்ட நிலநடுக்கத் தீவுகளில், மிகப்பெரியதான இந்தத் தீவுக்கு என்ன நடந்தது - பார்ப்போம் இந்த தொகுப்பில்…\nகடந்த 2013ஆம் ஆண்டின் செப்டம்பர் 24ஆம் தேதியில், பாகிஸ்தானின் அருகே உள்ள அரபிக் கடல் பகுதியில், 7.7 ரிக்டர் அளவுள்ள மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டது. 800 பேரின் உயிரையும், 21 ஆயிரம் வீடுகளையும் இந்த நிலநடுக்கம் பலி கொண்டது.\nஇந்த நில நடுக்கத்தின் போது, பாகிஸ்தானின் குவடார் விரிகுடாவில், கடலின் நடுவே ஒரு புதிய தீவு தோன்றியது. கடல் மட்டத்தில் இருந்து 20 மீட்டர் உயரத்தில் இருந்த இந்தத் தீவின் நீளம் 150 மீட்டர்களாகவும், அகலம் 180 மீட்டர்களாகவும் இருந்தது.\nகடல் நடுவே எரிமலைகள் வெடிக்கும் போது தீவுகள் உருவாவதுண்டு. ஆனால் நிலநடுக்கத்தால் தீவுகள் உருவாவது அரிதானது. புவியின் உள்ளே உள்ள தட்டுகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக் கொள்ளும் போது, அவற்றின் இடையே சிக்கும் மண்ணானது வெளிவர முயற்சிக்கும். அந்த முயற்சியின் போது தரை பிளந்து மண் வெளியேறுவதால்தான் நிலநடுக்கத் தீவுகள் உருவாகின்றன.\nநிலநடுக்கத்தால் வெளியேறும் மண்ணின் அளவு பொதுவாக ஒரு மீட்டர் அல்லது இரண்டு மீட்டருக்கும் மேலே குவிவது இல்லை. ஆனால் அரபிக் கடலின் கீழே உள்ள தரையில், யுரேஷியன் மற்றும் அரேபியன் புவித் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதால்\nஉருவான இந்தத் தீவு, வழக்கத்தைவிட 10 மடங்கு அதிக மண்ணால் உருவாகி இருந்தது. உலகம் கண்ட நிலநடுக்கத் தீவுகளில் எல்லாம் இதுவே மிகப் பெரியதாக இருந்தது.\nபாகிஸ்தான் அரசு இதற்கு சல்சலா கோஹ் - என்று பெயரிட்டது, உருது மொழியில் இதற்கு ‘நிலநடுக்கத் தீவு’ - என்பது அர்த்தம். 2013ல் இந்தத் தீவு செயற்கைக் கோள் படங்களில் தெரியும் அளவுக்கு தெளிவாக இருந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டில், இதன் பரப்பு குறைந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. 2017ல் இது\nகடலுக்குள் மூழ்கத் தொடங்கியது. இப்போது இந்தத் தீவு இருந்த இடத்தையே நம்மால் காண முடியவில்லை.\nஅரபிக் கடலில் ஏற்படும் தொடர் அலைகளால், தீவில் உள்ள மண் கரைக்கப்படுவதாலேயே, இந்தத் தீவு காணாமல் போனதாக புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபுவியில் பொதுவாக ஒரு தீவு உருவாகவோ, மறையவோ, பல்லாயிரம் ஆண்டுகள் தேவைப்படும் என்ற நிலையில், ஒரே நாளில் தோன்றி, ஆறே ஆண்டில் மறைந்த இந்தத் தீவு, உண்மையில் இயற்கையின் அற்புதங்களில் ஒன்றுதான்.\n« இந்தியாவின் தங்கமங்கை டூட்டி சந்த் 10 கோடி குடும்பங்களை தனியே சுமக்கும் பெண்கள் »\nசீனாவில் நிலநடுக்கம் - 18 பேர் படுகாயம், ஆயிரக்கணக்கான வீடுகள் பலத்த சேதம்\nகோஸ்டாரிகாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nநிலநடுக்கத்தினால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறும் சிசிடிவி காட்சி\nநீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் முதல் வாரம் துவங்கும்...…\nபள்ளிக்கல்வித் துறைக்காக ரூ.1,93,419 கோடி ஒதுக்கீடு என பெருமிதம்…\nவருமான வரிக் கணக்குகளை ஜூலை 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்…\nஉதகையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மீண்டும் சீல்…\nகர்நாடகா அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/idho-idho-en-nenjile-song-lyrics/", "date_download": "2019-07-23T12:09:20Z", "digest": "sha1:TJFYJHQM2YYJCJPEGTBTZOQNW2JAU364", "length": 8900, "nlines": 304, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Idho Idho En Nenjile Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. எஸ். சசிரேகா\nபெண் 1 : இதோ இதோ என் நெஞ்சிலே\nபெண் 2 : அதோ அதோ என் பாட்டிலே\nபெண் 1 : கொடி நீ மலர் நான்\nபெண் 2 : கிளை நீ கனி நான்\nஇருவர் : மனம் போல் வாழ்வோம்\nஇதோ இதோ என் நெஞ்சிலே\nபெண் 1 : ஓடுது ரயில் பாரு\nபெண் 2 : மாமரம் பூ பூத்து\nபெண் 1 : பார்த்தவை எல்லாம்\nபெண் 2 : இனி வாழ்வில் நீதான்\nஇருவர் : இதோ இதோ என் நெஞ்சிலே\nஅதோ அதோ என் பாட்டிலே\nபெண் 1 : தீபத்தின் ஒளியாக\nபெண் 2 : காற்றினில் ஒலியாக\nபெண் 1 : நிலவுக்கு வானம்\nபெண் 2 : இதோ இதோ என் நெஞ்சிலே\nஅதோ அதோ என் பாட்டிலே\nபெண் 2 : ஓடமும் நீரின்றி\nநீ சொல்லும் வழி நானே\nபெண் 1 : தோழமை உறவுக்கு\nநீ சொன்ன மொழி நானே\nபெண் 2 : உனக்கென நானும்\nபெண் 1 : இதோ இதோ என் நெஞ்சிலே\nஅதோ அதோ என் பாட்டிலே\nபெண் 1 : ராமனின் குகன் ஆக\nபெண் 2 : இரு மனம்\nபெண் 1 : பறவைகள் போலே\nபெண் 1 : இதோ இதோ என் நெஞ்சிலே\nபெண் 2 : அதோ அதோ என் பாட்டிலே\nபெண் 1 : கொடி நீ மலர் நான்\nபெண் 2 : கிளை நீ கனி நான்\nஇருவர் : மனம் போல் வாழ்வோம்\nஇதோ இதோ என் நெஞ்சிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://astrodevaraj.blogspot.com/2016/12/", "date_download": "2019-07-23T10:59:58Z", "digest": "sha1:5RHFD754L4WXB72ESUHUPPMXPANDMBKE", "length": 9098, "nlines": 133, "source_domain": "astrodevaraj.blogspot.com", "title": "Astro Devaraj: December 2016", "raw_content": "\nஉயர் கணித சார ஜோதிட பயிற்சி\nமேலும் அறிய - எனது இணையத்தளம்\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி\nபயிற்சி நாள்: 23.12.2016 முதல் 25.12.2016 வரை ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)\nஇடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்\n68, 3 வது தெரு, P.G. அவின்யு,\nகாட்டுப்பாக்கம், சென்னை - 56.\nகட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500 ( காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிடம் உட்பட )\nகுறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை முன்பதிவு செய்ய வேண்டுகிறோம். பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.\nகுறிப்பு: எம்மிடம் ஏற்கனவே இதற்கு முன்னர் 3 நாள் சார ஜோதிஷ பயிற்சி பெற்றிருந்தவர்கள் 24.12.2016 மற்றும் 25.12.2016. (சனி, ஞாயிறு கிழமைகளில்) நாட்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, தங்களின் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம்.\nஇரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.800/- வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக ரூ 100 செலுத்தவும்.\nமேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்\nதிருச்சியில்.... உயர்கணித சார ஜோதிட பயிற்சி\nஉயர்கணித சார ஜோதிட பயிற்சி\nதிருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் வசிக்கும் அன்பர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி காலம்: 3 நாட்கள்\n(வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் )\nபயிற்சி நேரம்: காலை 10:00 மணியிலிருந்து மாலை 05:00 மணி வரை\n3000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்களை உருவாக்கி ஜோதிட உலகில் பல சாதனைகளை படைத்து வரும்\nஜோதிட நல்லாசிரியர் #உயர்திரு_A_தேவராஜ் ஐயா அவர்கள்.\nதில்லை நகர் - 7வது கிராஸ்\nபயிற்சி கட்டணம்: ரூபாய் 2500 (3 நாட்களுக்கு)\n{மத���ய உணவு மற்றும் காலை மாலை இருவேளை தேநீர் உட்பட..}\nமுன்பதிவு செய்ய விரும்புபவர்கள் இங்கே comment-ல் தங்களது பெயர், ஊர் மற்றும் தொலைபேசி எண்ணை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\n1.ஜோதிஷ ஆச்சார்யா. V. செந்தில்\nஜோதிஷ ஆச்சார்யா. அருண் சுப்ரமணியன்,\nஅகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்.\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP...\nதிருச்சியில்.... உயர்கணித சார ஜோதிட பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/alliances-in-tamilnadu/", "date_download": "2019-07-23T11:31:22Z", "digest": "sha1:6JOGVN3MSSJSTHRO2HTVVSNTZW37MFN6", "length": 17650, "nlines": 121, "source_domain": "tamilthiratti.com", "title": "alliances in tamilnadu Archives - Tamil Thiratti", "raw_content": "\nசுசூகி பார்க்மேன் ஸ்டீரீட் ஸ்கூட்டர் புதிய மேட் பிளாக் கலரில் 69 ஆயிரத்து 208 ரூபாய் விலையில் அறிமுகமாகியுள்ளது..\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் சி.டி 110 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது; விலை ரூ. 37,997 முதல் தொடக்கம்\nஒரு லட்சம் டாடா நெக்ஸன் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது டாடா நிறுவனம்\nசெய்க பொருளை – ஊக்கப் பேச்சு\nசிஎஃப் மோட்டோ நிறுவனம் 300 NK, 650 MT & 650 GT பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது\n2019 டட்சன் ரெடி கோ ஹெட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 2.80 லட்சம்\nசுசூகி கிக்ஸர் எஸ்.எஃப் மோட்டோஜிபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 1.10 லட்சம்\n2020 லோட்டஸ் எவிஜா எலக்ட்ரிக் ஹைபர்கார் வெளியீடு\nமஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக் அறிமுகம்; விலை ரூ.1.88 லட்சம்\n2020 சூப்பர் ஸ்போர்ட்ஸ் யமஹா YZF-R1 & R1M பைக் வெளியானது\nடுகாட்டி பனிகலே வி4 25 அனிவர்சாரியோ 916 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 54.9 லட்சம்\n6.99 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர் செடான் கார்கள்..\nமேம்படுத்தப்பட்ட சுசூகி அக்சஸ் 125 எஸ்இ விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ.61,788\nராகுலைவிட மோடிதான் சூப்பர்: ஜி.கே. வாசன் tamil32.com\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nவேட்பாளர் இறுதி செய்வது தொடர்பாக சசிகலாவை சந்தித்தார் டிடிவி தினகரன் tamil32.com\nமக்களவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 39 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும் வருகின்ற 18 தொகுத���க்கான சட்டமன்றத் தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து தான் போட்டியிடுகிறது.\nராமதாஸ் – விஜயகாந்த் சந்திப்பு tamil32.com\nதேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்துடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் நேரில் சந்தித்தார்.\nநான்கு தொகுதிக்கு 400 பேரிடம் நேர்காணல் நடத்தியது தேமுதிக tamil32.com\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர், வடசென்னை அல்லது நாகப்பட்டினம் தொகுதியில் அக்கட்சி போட்டியிடலாம் என கூறப்படுகிறது.\nமக்களவைத் தேர்தலில் தேமுதிகவிற்கு எந்தெந்த தொகுதிகள்\nதமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.\nஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா 18 தொகுதிக்கான இடைத்தேர்தல்\nநீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த மக்களவை தேர்தல் தேதி மார்ச் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. நாட்டின் 17வது மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை காட்டிலும் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் தான். ஆம் இந்த தேர்தல் முடிவு ஆட்சியை மாற்றும் வல்லமை படைத்ததாக கருதப்படுகிறது.\nசென்னை வந்தடைந்தார் ராகுல் காந்தி\nதிராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகள், கட்சி தலைவர்கள் பங்கு கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கன்னியாகுமரியில் நடைபெறுகிறது.\nஇன்று கன்னியாகுமரியில் ராகுல் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் tamil32.com\nதிராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகள், கட்சி தலைவர்கள் பங்கு கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கன்னியாகுமரியில் நடைபெறுகிறது.\nசிதம்பரம் தொகுதியில் பாமக விடுதலைச் சிறுத்தைகள் நேரடிப் போட்டி tamil32.com\nமக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் அதிமுக சார்பாக பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட உள்ளது. அதே சமயம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட உ���்ளது.\n18 தொகுதிகளிலும் அதிமுக திமுக நேரடிப் போட்டி tamil32.com\nஅதிமுக ஆட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் பதினெட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அதிமுக திமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.\nமக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் இல்லை tamil32.com\nகடந்த தேர்தலில் போதிய வாக்கு சதவீதத்தை பெறாததால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி இழந்துள்ளது.\nதிருச்சி தொகுதியை பெற திருநாவுக்கரசர் முயற்சி tamil32.com\nதிமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதியும் புதுவையில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.\n18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு tamil32.com\nதமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மீதமுள்ள மூன்று தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது தேர்தல் நடத்த இயலாது எனவும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. இந்தத் தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் களமிறங்கலாம் என தமிழக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.\nஉதயசூரியன் சின்னத்தில் விசிகே போட்டியா\nதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என கூறப்படுகிறது.\nமக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு tamil32.com\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழு கூடி மக்களவை தேர்தல் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தியது.\nகூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலை இன்று அறிவிக்கிறார் ஸ்டாலின் tamil32.com\nதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அறிவிப்பார் என கூறப்படுகிறது.\nநீண்ட இழுபறிக்குப் பின்னர் தேமுதிக அதிமுக கூட்டணி tamil32.com\nஅதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக பாமக போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அவர்கள் வரிசையில் தேமுதிகவும் இணையும் என்ற தகவல் கடந்த மூன்று வாரங்களாக பேசப்பட்டு வந்த நிலையில் நேற்று தேமுதிக ���திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. OPS\nதமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் tamil32.com\nஇந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி தொகுதியை கேட்கும் பாஜக tamil32.com\nஅதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 5 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டிருக்கிறது.\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/184741-google-analytics", "date_download": "2019-07-23T12:28:31Z", "digest": "sha1:VEALAZLXHCIB6KERRRTAQW7PWOADFWR6", "length": 8749, "nlines": 40, "source_domain": "undiscoveredplaces.org", "title": "Google Analytics இல் பின்னிணைப்பு வளர்ச்சி எப்படி இருக்கும்?", "raw_content": "\nGoogle Analytics இல் பின்னிணைப்பு வளர்ச்சி எப்படி இருக்கும்\nகூகுள் அனலிட்டிக்ஸ் என்பது வலைத்தள மேட்ரிக்ஸ் மற்றும் SERP இல் உள்ள நிலை பற்றிய அனைத்து தேவையான தரவையும் வழங்குவதற்கான சிறந்த தொழில்முறை பகுப்பாய்வுக் கருவிகளில் ஒன்றாகும்.இது தேடல் பொறி உகப்பாக்கம் பிரச்சாரங்களின் வெற்றியை கண்காணிக்கும் மற்றும் பெறப்பட்ட தகவல்களிடமிருந்து தொடர்புடைய முடிவுகளை எடுக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த கூகுள் அனலிட்டிக்ஸ் மென்பொருளின் மற்றொரு தெளிவான பயன், வலைத்தள பின்னணி இணைப்புகளைத் தடமறியும் திறன் ஆகும். GA புற இணைப்புகள் பரிந்துரைகளை அழைக்கப்படுகின்றன. அதனால்தான் நீங்கள் உங்கள் பகுப்பாய்வு அறிக்கைகளில் தேட வேண்டும்.\nஇந்த கட்டுரை கூகிள் அனலிட்டிக்ஸ் பின்னிணைப்புகள் பார்க்க எப்படி தரத்தை மற்றும் மூல அவர்களை வேறுபடுத்தி எப்படி தகவல் அர்ப்பணித்து - scivolo da parco acuatico. எனவே, இங்கே நாம் செல்கிறோம்.\nஇல் பின்னிணைப்புகள் பார்க்க மற்றும் சரியான Google சுயவிவரத்தை\nGA உடனான உங்கள் ஒத்துழைப்பு, நீங்கள் சரியான கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும், சுயவிவரங்கள் மற்றும் காட்சிகள் ஆகியவை உங்களிடம் பல சுயவிவரங்கள் மற்றும் பல வேறுபட்ட திட்டங்களைக் கொண்டிருக்கலாம், இது ஒரு உண்மையான குழப்பத்தை உண்டாக்கும். நீங்கள் தற்போது பணிபுரியும் தளத்தில் பக்கம��� மேல் வலது கையில் வைக்கப்படும். நீங்கள் அதை கிளிக் மற்றும் பொருத்தமான ஒரு தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஇங்கே பின்னிணைப்புகள் போக்குவரத்து கையகப்படுத்தல் தரவு. பின்வரும் படிகள் உங்கள் பின்னிணைப்பு அறிக்கையை சரி செய்ய உதவுகிறது:\nஎல்லா கையகப்படுத்தல் அறிக்கையையும் சரிபார்க்க இடதுபக்க மெனுவில் \"கையகப்படுத்தல்\" என்பதைக் கிளிக் செய்க;\n\"ரெபிரல்கள்\" என்ற பொத்தானை சொடுக்கவும்.\nபரிந்துரைப் பத்திரம், Google Analytics பிரிவில் \" பரிந்துரை அறிக்கை. \"உங்கள் பின்னிணைப்புகள் மற்றும் அவர்கள் எங்கே வைக்கும் ஆதாரங்கள் பற்றி இங்கு தேவையான அனைத்து தகவல்களையும் காண்பீர்கள்.\nஇல் பின்னிணைப்புகள் சரிபார்க்க நடைமுறை நுட்பங்கள் நீங்கள் GA.\nஉங்கள் பின்னிணைப்புகள் ஆராய்ச்சியைச் சுருக்கவும் மேலும் துல்லியமான தகவலைப் பெறவும்,. இந்த கூகுள் அனலிட்டிக்ஸ் நுட்பம் பின்னிணைப்புகள் மூலம் உங்கள் தளத்திற்கு வரும் பல்வேறு பார்வையாளர்களின் வகைகளை உடைக்க உதவும்.\nஉங்கள் பின்னிணைப்புகள் பிரிவில், பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்:\n\"சேர் பிரிவுகளை\" பொத்தானை சொடுக்கவும்;\nஉறுதிப்படுத்த \"Apply\" பொத்தானை சொடுக்கவும்.\nஅதன் பின்னர், புதிய பிரிவின் பார்வையாளர்களின் மற்றும் ஒப்பீட்டுத் தரவின் சதவீதத்தை நீங்கள் கவனிப்பீர்கள். உங்கள் பன்மடங்கு ஆதாரங்களை சரிபார்க்க, நீங்கள் \"முதன்மை பரிமாணங்களைப் பயன்படுத்தலாம்.\"\n\"GA இல் செயல்பாடு. முன்னிருப்பு முதன்மை பரிமாணம் ஒரு மூலமாகும். இந்த தாவலில், நீங்கள் பின்னிணைப்பு களங்களைக் கண்காணிக்க முடியும். பின்னிணைப்புப் பக்கத்தைப் பார்வையிட, நீங்கள் களங்களில் ஒன்றைக் கிளிக் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், உங்கள் வெளி இணைப்புகள் பற்றிய குறிப்பு பாதையை நீங்கள் காண முடியும்.\nஅனைத்து உள்வரும் பின்னிணைப்பு ஆதாரங்களை சரிபார்த்து பிறகு,. இந்த வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் இதைச் செய்யலாம்:\n\"Landing Page\" மீது கிளிக் செய்க;\nபின்னர் குறிப்பிட்டுள்ள இறங்கும் பக்கங்கள் காணப்பட்டது;\nஉங்கள் கையகப்படுத்தல், நடத்தை மற்றும் மாற்றுத் தரவை சரிபார்க்கவும்; (நீங்கள் இந்த தரவை மேம்போக்காக பார்க்க முடியும்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1281529.html", "date_download": "2019-07-23T11:03:06Z", "digest": "sha1:HZ22NMGR7UJYNGNXPHF7BLPQ3SSUBPYI", "length": 11895, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்பார்கள் – நளின்!! – Athirady News ;", "raw_content": "\nவிலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்பார்கள் – நளின்\nவிலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்பார்கள் – நளின்\nஅமைச்சுப்பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்றால் அவர்கள் ஒரு மாத காலத்தின் பின்னர், மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தற்போது சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. அமைச்சரவை இது சம்பந்தமாக இன்று கலந்துரையாடியது. முறைப்பாடுகள் இருந்தால், அதனை முன்வைக்க மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.\nரிசார்ட் பதியுதீன், அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் சம்பந்தமாக முறைப்பாடுகளை முன்வைக்க மூன்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழு, பொலிஸ் தலைமையகத்தில் நியமிக்கப்பட்டுள்ளது.\nகுற்றச்சாட்டுக்களை எதிர்நோக்காதவர்களை மீண்டும் அமைச்சரவை அமைச்சர்களாக பதவியேற்பார்கள்” என தெரிவித்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\nமல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய சந்தேகநபர் – பொலிஸார் வலைவீச்சு\nதெரிவுக்குழு விசாரணை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது – பொன்சேகா\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு செய்ய உத்தரவு\nசஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது\nதெஹிவளையில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகை காணவில்லை\nநாட்டை அபிவிருத்தி செய்ய கொள்கை வேண்டும்\nசுகாதார ஊழியர்களுக்கு தீர்வு வரும்வரை நானும் போராடுவேன் – ஜீவராசா\nகரைச்சி பிரதேச சபை முன்பாக போராட்டம்\nயாழ்.பல்கலையில் கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல்\nபகடக்காய்அரசியலை ஏற்றுக்கொள்ள மாட்டேன் – இராதாகிருஷ்ணன்\nஅரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்காமல் அபிவிருத்தி மாயைக்குள் ��ிக்கியுள்ளனர்: பிரபா…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு…\nசஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது\nதெஹிவளையில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகை காணவில்லை\nநாட்டை அபிவிருத்தி செய்ய கொள்கை வேண்டும்\nசுகாதார ஊழியர்களுக்கு தீர்வு வரும்வரை நானும் போராடுவேன் –…\nகரைச்சி பிரதேச சபை முன்பாக போராட்டம்\nயாழ்.பல்கலையில் கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல்\nபகடக்காய்அரசியலை ஏற்றுக்கொள்ள மாட்டேன் – இராதாகிருஷ்ணன்\nஅரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்காமல் அபிவிருத்தி மாயைக்குள்…\nவவுனியாவில் பொலிசாருக்கு ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nவவுனியாவில் விபத்து முதியவர் படுகாயம்\nதேவதாசனின் உணவு தவிா்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது..\nகொழும்பில் இன்று 16 மணி நேர நீர் வெட்டு\n‘தயிரை கொண்டு அழகு குறிப்புகள் சில’ \nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு செய்ய…\nசஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது\nதெஹிவளையில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகை காணவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/09/3.html", "date_download": "2019-07-23T11:16:40Z", "digest": "sha1:KHOMMB5I6USKREULAWMXORX5F5WMXENY", "length": 9916, "nlines": 43, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜக்கிய நாடுகள் மாநாட்டில் இலங்கைக்கான ஜக்கிய நாடுகள் நிரந்தர பிரதிநிதி ஏ.எல்.ஏ அசீஸ் உரை - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஜக்கிய நாடுகள் மாநாட்டில் இலங்கைக்கான ஜக்கிய நாடுகள் நிரந்தர பிரதிநிதி ஏ.எல்.ஏ அசீஸ் உரை\nஜ.நா. இலங்கைப் பிரநிதி - தூதுவர் அஸீஸ்\nகொத்தணிக்குண்டுகளில் இருந்து உலகை விடுவிக்கும் நோக்கினை நடைமுறை படுத்துவதில் பாரிய அர்ப்பணிப்பு, கருத்தொருமித்த தொலைநோக்கு, கூட்டு முயற்சிகள் முக்கியமானவை\" ஜெனிவாவில் இன்று நடைபெற்ற கொத்தணிக்குண்டுகள் குறித்த சர்வதேச உடன்படிக்கை மீதான 8 ஆவது அங்கத்துவ நாடுகளின் மாநாட்டில் தலைமைத்துவத்தை பொறுப்பேற்று பேசுகையில், ஜெனீவாவிலுள்ள ஐ நா செயலகத்திற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி தூதுவர் ஏ.எல்.ஏ. அஸீஸ் அவர்கள் கூறினார் (9 MSP -2019) .\nசெப்டம்பர் 3, 2018 அன்று தொடங்கிய மூன்று நாள் மாநாட்டில், கொத்தணிக்குண்டுகளின் தயாரிப்பு, சேமிப்பு, பரிமாற்றம் மற்றும் பயன்படுத்துதலை தடை செய்தல் தொடர்பான மனிதாபிமான ஆயுதப் பரவல் தடை மாநாட்டில் இணைந்து கொண்டதற்காக இலங்கை விசேடமாக பாராட்டப்பட்டது. இலங்கை இச் சர்வதேச உடன்படிக்கையில் மார்ச் 01, 2018 அன்று 103 வது அங்கத்துவ நாடாக இணைத்துக்கொள்ளப்பட்டது .\n2009 மே மாதம் முடிவுக்கு வந்த மூன்று தசாப்த கால ஆயுத மோதலை தொடர்ந்து, நாட்டில் நல்லிணக்கம் மற்றும் நிலையான அமைதி என்பவற்றில் அடையும் முன்னேற்றம், தொடர்பாகக் குறிப்பிட்ட தூதுவர் அஸீஸ் அவர்கள், \"வெற்றிகரமான தேசிய முயற்சிகளின் மூலம் கட்டமைக்கப்பட்ட இலங்கையின் தலைமைத்துவம், பிற தேசங்களில் அமைதியையும் எல்லோரையும் உள்ளடக்கியதுமான சமூகங்களை உருவாக்கும் முயற்சிகளுக்கு முன்னுதாரணமாக அமையும் \" என கூறினார்.\nஅங்கத்துவ நாடுகளின் 9 ஆவது மாநாட்டிற்கு தூதுவர் அஸீஸ் அவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச உடன்படிக்கையின் 10 வது ஆண்டு பூர்த்தியை நிறைவு செய்யும் வேளையில் இத்தெரிவு நடை பெற்றுள்ளது. 2020 க்கான மீளாய்வு மாநாட்டிற்கான ஊக்குவிப்பு சக்தியாகவும் ஒரு முக்கியமான திருப்பு முனையாகவும், தூதுவர் அஸீஸ் அவர்களின் தலைமைத்துவம் அமையும். பரிந்துரைகள் வழங்குதல், நடவடிக்கை ஆலோசனைகள் அளித்தல், ஒருங்கிணைப்பு மற்றும் மூலோபாய வழிகாட்டல், சிவில் சமூகத்தை உள்ளடக்கிய பல பங்குதாரர் தளத்தில் செயல்படுதல் என்பவற்றை இலங்கையின் தலைமைத்துவம் முற்படுத்தி செப்டம்பர் 2019 வரை தொடர்ந்தியங்கும்.\nதூதுவர் அஸீஸ், மேலும் தனது ஏற்புரையில், 2015 முதல் இலங்கை அரசு எடுத்த மனிதாபிமான ஆயுதப் பரவல் தவிர்ப்பு முயற்சிகளில், இலங்கை காட்டிய புதிய அணுகுமுறை பொது மக்களின் தேவைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு என்பவற்றை சமநிலைப்படுத்தி அபிவிருத்தியை மேற்கொள்ளும் நோக்கில் அமைந்தது எனக் குறிப்பிட்டார். நிலக்கண்ணி வெடிகளை தவிர்ப்பதற்கான ஒட்டாவா உடன்படிக்கையில் இலங்கை கடந்த ஆண்டு சேர்ந்து கொண்டமையானது உலக அரங்கில் இலங்கை மீதான நன் மதிப்பை மேலும் உயர்த்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை பிரதிநிதிகள் குழுவில் இராணுவ தலைமை வெளிக்கள பொறியாளர் மேஜர் ஜெனரல் குமார பீரிஸ், உதவி நிரந்தர பிரதிநிதி திருமதி. சமந்தா ஜயசூரிய, மற்றும் இராஜதந்திர ஆலோசகர் ஷஷிகா சோமரட்ன ஆகியோர் ���ங்குபற்றினர். இலங்கையிலுள்ள சிவில் அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான திரு. வித்யா அபேகுணவர்தன மற்றும் யானித்ரா குமாரகுரு ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்குபற்றினர்\nகொத்தணிக்குண்டுகளின் பயன்பாடு சம்பந்தமான மாநாடானது 104 நாடுகளை அங்கத்தவர்களாக கொண்ட ஒரு மனிதாபிமான அடிப்படையிலான சட்டரீதியான அமைப்பாகும்.\nஇது கொத்தணிகுண்டுகளின் தயாரிப்பு, சேமிப்பு, பரிமாற்றம் மற்றும் பயன்படுத்துதலை தடை செய்தலுக்கு மேலதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைத்தால், இடர் குறைப்புக் கல்வி, மற்றும் கையிருப்பிலுள்ள கொத்தணிக்குண்டுகளை அழித்தல், பாதிப்பில் இருந்து உயிர் பிழைத்தவர்களுக்கான ஒத்துழைப்பு மற்றும் உதவிக்கான ஒரு கட்டமைப்பை வழங்குதல் போன்றவற்றை பிரதான நோக்கமாக கொண்டதாகும். .\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பணியகம்\nஜெனிவா 05 செப்டம்பர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-23T11:22:49Z", "digest": "sha1:HWMNFZ6MWHR5TTFLT7HJXPVQVXKFE4JS", "length": 9221, "nlines": 67, "source_domain": "www.epdpnews.com", "title": "விளையாட்டுச் செய்திகள் Archives | EPDPNEWS.COM", "raw_content": "\n6 ஓட்டங்கள் கொடுத்தது தவறு தான் – தர்மசேனா\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நியூஸிலாந்துவீரர் கப்தில் வீசிய ஓவர் த்ரோவுக்கு 6 ஓட்டங்கள் வழங்கி தவறு செய்துவிட்டேன் என்று கூறிய இலங்கை நடுவர் தர்மசேனா அந்த தவறுக்கு ஒருபோதும் நான்... [ மேலும் படிக்க ]\nஓய்வை அறிவித்தார் சிம்பாப்வே அணி வீரர் சோலமன் மைர்\nசிம்பாப்வே கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் சோலமன் மைர் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அரசியல் தலையீடுகள் உள்ளிட்ட காரணங்களுக்காக சர்வதேச கிரிக்கட்... [ மேலும் படிக்க ]\nபி.வி சிந்துவை வீழ்த்தினார் அகானே யமகுச்சி\nஇந்தோனேசிய ஓபன் சூப்பர் 1000 பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய விராங்கனை பி.வி சிந்துவை தோற்கடித்து ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி (Akane Yamaguchi) சம்பியன்... [ மேலும் படிக்க ]\nகிரிக்கட்டின் புதிய யாப்பில் சேர்க்கப்படவுள்ள யோசனைகள்\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய யாப���பில் சேர்க்கப்படவுள்ள சில யோசனைகள் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளன. முன்னாள் கிரிக்கட் வீரர்களான மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார, ரொஷான்... [ மேலும் படிக்க ]\nஉலகக் கிண்ண வலைப்பந்தாட்ட தொடரில் சாதனை படைத்தார் தர்ஜினி\nஉலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் அதிக கோல்கள் அடித்து ஈழத் தமிழ் பெண் தர்ஜினி சிவலிங்கம் சாதனை புரிந்துள்ளார். இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இங்கிலாந்து... [ மேலும் படிக்க ]\nBPL தொடர் – முதன்முறையாக களமிறங்கவுள்ள இயன் மோர்கன் மற்றும் ஜே.பி. டுமினி\nஉலகக் கிண்ணத்தை வெற்றிகொண்டதன் பின்னர் இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் முதன் முறையாக பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]\nஓய்வை அறிவித்தார் லசித் மாலிங்க\nபங்களாதேஷ் அணியுடன் எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியதன் பின்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக... [ மேலும் படிக்க ]\nபந்து தலையை தாக்கினால் மாற்று வீரர்களை பயன்படுத்தலாம் – சர்வதேச கிரிக்கட் கவுன்சில்\nபோட்டிகளின் போது தலையில் பந்து தாக்கி வெளியேறும் வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை அந்த இடத்தில் பயன்படுத்திக் கொள்ள சர்வதேச கிரிக்கட் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. தலையில்... [ மேலும் படிக்க ]\nமீண்டும் பேஸ்போல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை\nமேற்கு ஆசிய பேஸ்போல் போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இலங்கை சம்பியனாக தெரிவாகியுள்ளது. சர்வதேச ரீதியிலான பேஸ்போல் தொடரொன்று இலங்கையில் நடத்தப்பட்ட முதல் சந்தர்ப்பம்... [ மேலும் படிக்க ]\nடோனி தொடர்பில் பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி கருத்து\nஉலக கிண்ணம் இரண்டினை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்த இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனியின் நிலமை இன்று மிகவும் தர்மசங்கடமான நிலையில் உள்ளது. இங்கிலாந்தில் நடந்த உலக கிண்ண... [ மேலும் படிக்க ]\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்ம��கள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2019-07-23T11:27:39Z", "digest": "sha1:V6Q2HMF5XESBJSXGCUH76ZA3FXHD2OAS", "length": 8060, "nlines": 50, "source_domain": "www.inayam.com", "title": "கொடநாடு ஆவண வீடியோ | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக பணியாற்றி வந்த ஓம் பகதூர் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோத்தகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்த வழக்கில் முதல் குற்றவாளியான கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடைபெற்ற விபத்தில் சிக்கி ஏப்ரல் 28-ஆம் தேதி உயிரிழந்தார். இவரது கூட்டாளி சயன், தனது மனைவி வினுபிரியா, மகள் நீது ஆகியோருடன் ஏப்ரல் 29-ஆம் தேதி கேரளத்துக்கு காரில் சென்றபோது பாலக்காடு அருகே விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இந்த விபத்தில் வினுபிரியா, நீது ஆகியோர் உயிரிழந்தனர். காயமடைந்த சயன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nஇதற்கிடையே கொடநாடு கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக கூலிப்படையை சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீஷன், உதயகுமார், ஜிதின் ராய், ஜம்ஷே அலி, மனோஜ், ஜிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகொடநாடு காவலாளி உட்பட 5 பேர் கொலை மற்றும் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக தான் நடத்திய புலனாய்வு குறித்த ஆவணப்படத்தை தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் என்பவர் வெளியிட்டு உள்ளார். அதில் கொடநாடு கொலை, கொள்ளையில் நடந்தது என்ன என்பது குறித்து டெல்லியில் செய்தியாளர் மேத்யூஸ் விளக்கம் அளித்து உள்ளார்.\nஅப்போது முதல்வர் எடப்படி பழனிசாமி குறித்தும் அவர் குற்றஞ்சாட்டினார். கொலை தொடர்பாக வெளியிட்ட ஆவணங்களை கொண்டு விசாரணை நடத்த தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் கோரிக்கை வைத்துள்ளார்.\nஇந்த ஆவணப்படம் தொடர்பாக விளக்கம் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களுக்கும் எனக��கும் தொடர்பில்லை. நேரடியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல் எங்கள் மீது பல தவறான தகவல்களை பரப்புகின்றனர் .\nகுறுக்கு வழியை கையாண்டு அதிமுக அரசை கவிழ்க்க பலர் சதி செய்து வருகின்றனர்.ஜெயலலிதா எந்த நிர்வாகிகளிடமும் எந்த ஆவணமும் பெற்றதில்லை. கொடநாடு கொலை, கொள்ளை பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.கொடநாடு கொள்ளை குறித்த வீடியோ ஆவணம் குறித்த புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.\nஇந்த நிலையில் கொடநாடு வீடியோ விவகாரத்தில் மேத்யூஸ் உட்பட வீடியோவில் பேசிய அனைவர் மீதும் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nமாணவர்கள் கண்முன் ஆசிரியை படுகொலை செய்த கணவர்\nவேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதமிழகத்துக்கு மேலும் 8 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\n8 வழிச்சாலை வழக்கு: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2\nபா.ஜனதா எம்.பி. பிரக்யா சிங்கை நேரில் அழைத்து ஜே.பி.நட்டா கண்டனம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/12/1-2-5.html", "date_download": "2019-07-23T12:45:41Z", "digest": "sha1:GFKQSYSBVUUQBQE3MQUELF46LHVXBTB5", "length": 19194, "nlines": 139, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "பிளஸ்-1, பிளஸ்-2 பொது தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் 5-ந் தேதி கடைசி நாள்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nபிளஸ்-1, பிளஸ்-2 பொது தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் 5-ந் தேதி கடைசி நாள்\nமார்ச்-2019 பிளஸ்-1, பிளஸ்-2 பொது தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் சேவை மையங்களுக்கு வருகிற 5-ந் தேதி (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் (வருகிற 30 மற்றும் 1-ந் தேதிகள் தவிர) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ்-1, பிளஸ்-2 பொது தேர்வு எழுதி தோல்வியுற்ற பாடங்களில் தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் ஒவ்வொரு பாடத்துக்கு ரூ.50 தேர்வு கட்டணமும், ரூ.35 இதர கட்டணமும், ஆன்-லை���் கட்டணம் ரூ.50-ம், முதன்முறையாக எழுத உள்ள தனித்தேர்வர் கள் தேர்வு கட்டணமாக ரூ.150-ம், இதர கட்டணமாக ரூ.35-ம், ஆன்-லைன் பதிவு கட்டணமாக ரூ.50-ம் செலுத்த வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே அரசு தேர்வுத்துறை பின்னர் அறிவிக்கும் நாளில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய இயலும். தனித்தேர்வர்கள் அவரவர் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திலேயே தேர்வு எழுத வேண்டும். மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n# பொது அறிவு தகவல்கள்\nமெட்ரோ ரயில் Daily Pass\nஅடுத்த மாதம் 15-ந்தேதி கடைசி நாள்: 2,144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதன்பிறகு, தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் 2,144 பணியிடங்களுக்கு வருகிற 24-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி ஆகும். தேர்வு தொடர்பான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். தேர்வு கட்டணமாக எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250-ம், மற்ற பிரிவினர்களுக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும். டி.டி., அஞ்சல் வழியாக பணம் செலுத்துதல் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. முக்கிய பாடப்பிரிவுகளில் 110 மதிப்பெண்ணுக்கும், கல்வி முறை பிரிவில் 30 மதிப்பெண்ணுக்கும், பொது அறிவு பிரிவில் 10 மதிப்பெண்ணுக்கும் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும் விண்ணப்பிப்பது எப்படி என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்\nதொலைக்காட்சிப் பெட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய தொழில்நுட்பங்கள்...\n ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட மாடல்களில் டி.வி. நிறுவனங்கள் தங்கள் படைப்புகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. எல்.இ.டி. (லைட்- எமிட்டிங் டையோட்) டிவிகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்குள் ஓ.எல்.இ.டி. (ஆர்கானிக் லைட் எமிட்டிங் டையோட்) பேனல்களுடன் டி.வி.க்கள் அறிமுகமாகி விட்டன. இவ்வகை ஓ.எல்.இ.டி. பேனல்கள் மிகவும் மெல்லியதாக இருப்பதுடன் அவற்றிற்கு பேக்லைட்டே தேவையில்லை. இதன் மின் நுகர்வு குறைவு. எல்..சி.டி. மற்றும் எல்.இ.டி. டி.வி.களுடன் ஒப்பிடும் பொழுது எடை குறைவாக ஸ்லிம் அண்டு ஸ்லெண்டராக இருக்கின்றது. டிஸ்ப்ளேயும் மற்ற டி.வி.க்களுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் அருமையாக உள்ளது. அதேபோல் க்யு.எல்.இ.டி. டிவிக்களின் தொழில்நுட்பமும் அதிக ப்ரைட்னஸுடன் படங்களை வெளிப்படுத்துகின்றன. ஹெச்.டி.ஆர். அதாவது ஹை டைனமிக் ரேன்ஜ் பயன்படுத்தி வந்துள்ள டி.வி.கள் பிக்சர் குவாலிட்டியில் அதிக மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதில் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் என்னவென்றால் கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றம் கலர் அக்யூரசி. எனவே, படத்தின் பிரகாசமான பா…\nஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nஇண்டர்நெட் மட்டுமின்றி அழைப்புகளுக்கும் இந்த டிவைஸை பயன்படுத்தி கொள்ளலாம். Reliance JioGigaFiber packs, launch, price: JioGigaFiber is said to cost Rs 600 per month for the plan that offers speeds of 50Mbps. ஜியோ நிறுவனம் தொடர்ந்து மலிவு விலையில் பல புதிய திட்டங்களை கொண்டுவர முயற்சி செய்துள்ளது, அதன்படி இப்போது ஜியோ ஜிகா ஃபைபர் இணைய சேவை தற்போது மிகவும் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும சோதனை முயற்சியாக நடத்தப்பட்டு வருகிறது. ஒரே இணைப்பில்... இந்த புதிய சேவை கூடிய விரைவில் அறிமுகமாக உள்ள நிலையில் டிவி, இணையம், போன் என மூன்று சேவைகளையும் ஒரே இணைப்பில் தரும் இந்த ஜிகா ஃபைபர் சேவைகளுக்கான கட்டணங்கள் வெளியாகி உள்ளன. டெபாசிட் கட்ட வேண்டும் இந்த சேவைக்கு செக்யூரிட்டி டெபாசிட் கட்ட வேண்டும் என்று 4500 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டதாகவும், அது 2500 ஆக குறைக்கப்படுகிறது என்றும் அந்த தகவல்களில் கூடுதலாக சில முக்கிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ் வருடாந்திர ஜியோ மாநாட்டில் .. புதிய தொழில்நு��்பத்தில் உருவான இந்த சிங்கிள் ர…\nஉலகின் முதலாவது ஐந்தாம் தலைமுறை லேப்டாப்\nமின்னணு பொருள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் லெனோவா நிறுவனம் உலகின் முதலாவது 5-ஜியில் (ஐந்தாம் தலைமுறை) செயல்படும் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.\nஇது ஸ்னாப்டிராகன் 8சி.எக்ஸ்.எஸ்.ஓ.சி. பிராசஸரைக் கொண்டது. இதன் செயல்திறன் 2.75 கிகா ஹெர்ட்ஸாகும். இதில் ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 மோடம் உள்ளது. இது 5-ஜி அலைக்கற்றை இணைப்பு வசதியை பெற உதவும். இந்த லேப்டாப் 14 அங்குல திரையைக் கொண்டு உள்ளது.\nஉலகின் முதலாவது 5-ஜி லேப்டாப் இது என இந்நிறுவனம் பெருமைபட ஷாங்காய் நகரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் சந்தைக்கு விற்பனைக்கு வரும் நாள் விரைவில் வெளியாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவாடகைக்கு வரிச்சலுகை பெற வீட்டு உரிமையாளர் பான் எண் தர மறுத்தால் என்ன செய்வது\nவாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், தாங்கள் செலுத்தும் வாடகை தொகைக்கு வரிச்சலுகை பெற முடியும். வீட்டு வாடகை படி (எச்ஆர்ஏ)யின் கீழ், வருமான வரி சட்டம் பிரிவு 10 (13ஏ) ன்படி இதற்கு வரி விலக்கு உண்டு. ஆனால், வாடகை செலுத்துபவர்கள் அதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும். வாடகைதாரர்கள் தங்கள் வீட்டு உரிமையாளர்களுடன் செய்து கொண்ட வாடகை ஒப்பந்த நகலை சமர்ப்பிக்கலாம். இதில், வாடகை தொகை, வாடகை செலுத்த வேண்டிய நாள் அல்லது தேதி, பராமரிப்பு கட்டணம், இதர கட்டணங்கள் விவரம் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும். இதுதவிர, மின் கட்டணம் போன்ற சில பில் தொகைகள், சொத்து வரி போன்றவற்றை குடியிருப்போர் செலுத்துவதாக இருந்தால் இதுபற்றியும் ஒப்பந்தத்தில் தெளிவாக இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் வாடகைதாரர் மற்றும் வீட்டு உரிமையாளர் ஆகிய இரு தரப்பினரும் கையெழுத்து போட்டிருக்க வேண்டும். வீட்டு உரிமையாளர் உங்களது பெற்றோராக இருந்தாலும் இந்த ஒப்பந்தம் முக்கியம். ஒரு வேளை, ஒரே வீட்டில் இரண்டு வாடகைதாரர்கள் பகிர்ந்து கொண்டு வசித்தால், இருவருக்கும் ஒதுக்கப்பட்ட பரப்பளவு எவ்வளவு என்பது பற்றியும் ஒப்பந்தத்தில் இடம்பெ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNTY1MA==/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-:-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-07-23T12:15:50Z", "digest": "sha1:OKZMR2IH4UZUUG5LAVQPXGR7H2I7TGZC", "length": 9419, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "விஜய் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு : ஆர்தர் ரோடு சிறை வீடியோவை லண்டன் கோர்ட் இன்று ஆய்வு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nவிஜய் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு : ஆர்தர் ரோடு சிறை வீடியோவை லண்டன் கோர்ட் இன்று ஆய்வு\nதொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் மனுவை விசாரித்து வரும் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட், மும்பை, ஆர்தர் ரோடு சிறைச்சாலை குறித்த வீடியோவை இன்று ஆய்வு செய்கிறது. மல்லையா இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதும் இந்த சிறையில்தான் அடைக்கப்படவுள்ளார். விஜய் மல்லையா தேசியமயமாக்கப்பட்ட பல வங்கிகளில் ₹9,000 கோடி கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பியோடி விட்டார். அவரை நாடுகடத்திக் கொண்டு வர இந்தியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது. ஆர்தர் ரோடு சிறையில் தன்னை அடைக்க திட்டமிட்டுள்ள அறை எண் 12ல் போதிய அடிப்படை வசதிகள் கிடையாது என்று மல்லையா குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் இந்திய அரசு இதை மறுத்தது. கடந்த ஜூலை 31ம் தேதி நடந்த விசாரணையின்போது ஆர்தர் ரோடு சிறையில் உள்ள வசதிகள் குறித்த வீடியோவை தாக்கல் செய்யும்படி இந்தியாவுக்கு கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இதன்படி சிறைச்சாலையில் உள்ள பல்வேறு வசதிகள் குறித்து வீடியோ எடுத்து இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.இந்த வீடியோவை லண்டன் கோர்ட் இன்று ஆய்வு செய்கிறது. மல்லையாவை நாடு கடத்தும் வழக்கில் அநேகமாக இதுவே கடைசி விசாரணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே கடந்த 1993ம் ஆண்டில், குற்றவாளிகளை பரஸ்பரம் நாடு கடத்தும் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. நாடு கடத்தப்படும் நபரின் மனித உரிமைகள் மீறப்படாததை உறுதி செய்யும் பொறுப்பு கோர்ட்டுகளுக்கு இருக்கிறது. இந்தியாவின் பெரும்பாலான நாடு கடத்தல் கோரிக்கைகள் இங்கிலாந்து கோர்��்டுகளில் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்திய சிறைச் சாலைகளில் போதிய வசதிகள் இல்லாததுதான் இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது கர்நாடகாவில் கறுப்புநாள்.. அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்க : நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது சித்தராமையா பேச்சு\nஅயோத்தியில் 251 மீட்டர் உயரத்தில் ராமர் சிலை அமைக்க உத்தரப்பிரதேச அரசு முடிவு...விரைவில் பணிகள் தொடக்கம் என தகவல்\nகுழந்தையுடன் விளையாடிய பிரதமர் மோடியின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரல்\nஅமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்த போது என்ன பேசினார் என்பதை நரேந்திர மோடி விளக்க வேண்டும்: ராகுல் காந்தி ட்வீட்\nபுதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கும் விவகாரம்..: தற்போதைய நிலையே தொடரும் என மத்திய அரசு அறிவிப்பு\nமாணவர்களுக்கான உதவித்தொகை தொடர்பான வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nபெங்களுருவில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு இடையே மோதல்\nமோட்டர் வாகன சட்டத்திருத்த மசோதாவுக்கு குரல் வாக்கு மூலம் மக்களவையில் ஒப்புதல்\nதமிழகத்தில் நடந்த 18 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தை மேற்கோள் காட்டி கர்நாடக சட்டப்பேரவையில் சித்தராமையா பேச்சு\nமழைநீரை சேமிக்க பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்\nமுக்கிய மேட்சுகளில் சொதப்பல் மேல் சொதப்பல் தினேஷ் கார்த்திக் கேரியர் முடிஞ்சுடுச்சி: எல்லா வாய்ப்புகளும் பறிபோனதால் அதிர்ச்சி\nபுரோ கபடி லீக் போட்டி ஜெய்ப்பூர், அரியானா அணிகள் வெற்றி\nஏராளமான வெற்றிகளை தேடி தந்த மலிங்காவின் கடைசி பவுலிங் இலங்கையில்...: 26ம் தேதி வங்கதேச அணியுடன் மோதல்\nடிஎன்பிஎல் டி20 லீக் ஆட்டம் மதுரையை வீழ்த்தியது திண்டுக்கல்: இன்றிரவு சேப்பாக் - திருச்சி அணிகள் மோதல்\nஇந்தியா ‘ஏ’ அசத்தல் வெற்றி | ஜூலை 22, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/blog-post_710.html", "date_download": "2019-07-23T11:55:39Z", "digest": "sha1:SSMY7VSKT2W3S3HPCX2GDGEOQP5SUMG2", "length": 10445, "nlines": 63, "source_domain": "www.vettimurasu.com", "title": "காதலர் தினம் இனிமேல் இல்லை! - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka world காதலர் தினம் இனிமேல் இல்லை\nகாதலர் தினம் இனிமேல் இல்லை\nபாகிஸ்தானில் உள்ள ஒரு பல்கலைக்கழகம், காதலர் தினத்தை சகோதரிகள் தினமாக மாற்றி அறிவித்துள்ளது. காதலில் விழுந்தவர்களுக்கு எல்லா நாளுமே காதலர் தினம்தான். ஆனால், உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் அதிகாரபூர்வமாக தங்களது காதலை கொண்டாடும் ஒரே நாள் 'வலன்ரைன்ஸ்' தினம் என்ற காதலர் தினம் ஆகும்.\nஆண்டுதோறும் பெப்ரவரி 14ம் திகதி வந்துவிட்டாலே காதலர்கள் குதூகலமாகி விடுவர். தங்கள் காதல் ஜோடிக்கு என்ன பரிசு தந்து அசத்தலாம் என்பதை ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே யோசிக்கத் தொடங்கி விடுவர். தெற்காசிய நாடுகளில் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு ஒரு சில கலாசார பாதுகாப்பு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.\nஅன்றைய தினத்தில் காதலர்களை தாக்கி கட்டாய திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடந்து வருகின்றன. இந்தியாவில் இது போன்ற பலவந்தமான சம்வவங்கள் நடந்துள்ளன. பாகிஸ்தானிலும் காதலர் தினக் கொண்டாட்டத்துக்கு அதிக எதிர்ப்பு உள்ளது.\nகடந்த 2017ம் ஆண்டு முதல் அந்நாட்டில் காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.\nஇந்நிலையில், பாகிஸ்தானின் மத்திய பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பைசலாபாத்தில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடைவிதிக்கும் வகையில் ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅதாவது அன்றைய தினத்தை சகோதரிகள் தினமாக கொண்டாட அந்தப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. பெப்ரவரி 14ம் திகதி சகோதரிகள் தினத்தையொட்டி, அங்கு படிக்கும் மாணவிகளுக்கு 'துப்பட்டா' மற்றும் முகத்தை மூடிக் கொள்ளும் துணிகளை பரிசாக வழங்க அப்பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.\nஇதற்காக நன்கொடை கேட்டும் அப்பலைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த பல்கலைக்கழக துணை வேந்தர் ஜாபர் இக்பால் கூறுகையில், \"காதலர் தினம் என்பது மேற்கத்திய கலாசாரத்தின் அடிப்படையில் உருவானது. காதலர் தினம் குறித்து இஸ்லாமிய மதத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.\nநமது கலாசாரத்தின்படி பெண்களை தாய், சகோதரி, மனைவி என்றே போற்றி வந்துள்ளோம். ஆனால் இன்றைய இளைஞர்கள் நமது கலாசாரத்தை மறந்து மேற்கத்திய மோகத்துக்கு அடிமையாகி வருகின்றனர்\nஎனவேதான் காதலர் தினத்தை சகோதரிகள் தினமாக அறிவித்து, அன்றைய தினம் இங்கு படிக்கும் மாணவிகளுக்கு ���ுப்பட்டா மற்றும் முகத்தை மூடும் துணியை வழங்க முடிவு செய்துள்ளோம். இதனை பல்கலைக்கழக ஊழியர்கள்வழங்குவார்கள்\"என கூறியுள்ளார்.\nவேளாண் பல்கலைக்கழகத்தின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் இளைஞர்கள் பலர் சமூக வலைதளங்களில் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.\nகாதலர் தினத்தை சகோதரிகள் தினமாக மாற்றுவதன் மூலம், இந்தியாவில் கொண்டாடப்பட்டு வரும் ரக்‌ஷாபந்தன் பண்டிகையை போல் மாறிவிடும் என அவர்கள் எதிர்ப்பு குரல் கொடுக்கின்றனர்.\nவந்தாறுமூலை விஸ்ணு ஆலயத்திற்குள் நுளைய முற்பட்ட சந்தேகநபர் நால்வர் கைது\nகிழக்கின் திருப்பதியாம் மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயத்தின் இறுதி நாளான 15-7-2019-இரவு 10.30 மணியளவில் ஆலயத்திற்குள் நுளைய ம...\nபிள்ளையானைச் சந்தித்தார் மனோ கணேசன்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தனை, மட்டக்களப்புச் சிறைச்சாலையில் அமைச்சர் மனோ கணேசன் இன்று (21) காலை சந...\nவிபத்தில் சிக்கி படுகாயமடைந்த அடையாளம் காணப்படாத ஆண் சிகிச்சை பயனின்றி மரணம்\n-ஏ.எச்.ஏ. ஹுஸைன் - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை, ஆறுமுகத்தான்குடியிருப்பு பிரதேசத்தில் வீதி விபத்தி...\nபிரதேசசெயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவனின் மகத்தான சேவைக்கு பாராட்டு\n(ஜெ.ஜெய்ஷிகன்) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசசெயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் பிரதேசத்தில் ஆற்றிய மகத்தான சேவையை பாராட்டி கௌரவிக்க...\nஇலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் செயலாளராக மட்டு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் தெரிவு\nஇலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தேசிய இளைஞர் சம்மேளன நிர்வாக தெரிவு கூட்டம் நேற்று 20.07.2019 ம் திகதி சனிக்கிழமை இலங்கை செஞ்சிலுவை சங்கத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_82.html", "date_download": "2019-07-23T11:06:05Z", "digest": "sha1:4JXXSYUJXHTBY6YDHZ3SAXILZSVGG4TV", "length": 6739, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பயிர் செய்யப்படாத காணிகளை பயிர் செய்வோருக்கு பகிர்ந்தளிக்க அரசு முடிவு; விரைவில் வர்த்தமானி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபயிர் செய்யப���படாத காணிகளை பயிர் செய்வோருக்கு பகிர்ந்தளிக்க அரசு முடிவு; விரைவில் வர்த்தமானி\nபதிந்தவர்: தம்பியன் 10 September 2017\nபயிர் செய்யப்படாத அனைத்து காணிகளையும் பயிர் செய்வோருக்காக வழங்குவதற்கு தற்போதுள்ள சட்டதிட்டங்களின் கீழ் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவறட்சியினால் அழிவுக்குள்ளான பயிர் நிலங்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவந்து உணவு உற்பத்தியை மேம்படுத்துவதற்கு அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதிம்புலாகலை புதிய பிரதேச சபை கட்டிடத்தை நேற்று சனிக்கிழமை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இந்த விடயங்களைக் கூறியுள்ளார்.\nஇந்த பயிர்ச்செய்கை நிகழ்ச்சித் திட்டத்திற்கு அரசாங்கத்தின் அனைத்து காணிகளும் பயன்படுத்தப்படவுள்ளதுடன், பயிர்ச்செய்கைக்கு உட்படுத்படாமலுள்ள அனைத்து தனியார் காணிகளிலிலும் கட்டாயமாக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சட்டமியற்றப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nநாட்டு மக்களை வறுமையிலிருந்து விடுவித்து நாட்டின் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தி, நாளைய தலைமுறைக்கு சுபீட்சமான ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே இந்த அனைத்து தீர்மானங்களும் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to பயிர் செய்யப்படாத காணிகளை பயிர் செய்வோருக்கு பகிர்ந்தளிக்க அரசு முடிவு; விரைவில் வர்த்தமானி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேவயானி ஆடை அவிழ்ப்பு சோதனை வீடியோ காட்சி உண்மையானவை அல்ல... (காணொளி இணைப்பு)\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பயிர் செய்யப்படாத காணிகளை பயிர் செய்வோருக்கு பகிர்ந்தளிக்க அரசு முடிவு; விரைவில் வர்த்தமானி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news?start=&end=&page=1", "date_download": "2019-07-23T12:40:38Z", "digest": "sha1:DJ76RXYG7D6NSS7SW4VGTKCBWSPNZXXT", "length": 8214, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | சினிமா செய்திகள்", "raw_content": "\nசாலை விாிவாக்கத்திற்கு எதிா்ப்பு தொிவித்து கடையடைப்பு- வணிகா்கள் கைது\nபதவியை ராஜினாமா செய்ய தயாரான பிரிட்டன் பிரதமர்... புதிய பிரதமர் தேர்வு...\nகுறைகேட்பு நாட்களில் அதிகரிக்கும் தற்கொலை முயற்சிகள்\nஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு துப்பாக்கிசூடு காரணமல்ல-தமிழக அரசு…\nவிஜய் கொடுத்த திடீர் விசிட்... அதிர்ச்சியான ரசிகை...\nஎன்னை ஏமாற்றிய உனக்கு நான் கொடுக்கும் பரிசு இதுதான்\nசூரியனுக்கு செல்லும் இந்திய விண்கலம்- இஸ்ரோ தலைவர் புதிய தகவல்...\nமத்திய பாஜக அமைச்சர்களை மிரள வைத்த கார்த்தி சிதம்பரத்தின் கன்னி பேச்சு\nபிரதமர் மோடியை நேரில் சந்தித்து 3 கோரிக்கைகளை முன்வைத்த வைகோ...\nதிருப்பதி அறங்காவலர் குழுவுக்குள் தமிழக பிரதிநிதியாக மீண்டும்…\nவரிசையாக வெளியாகும் மார்வெல் படங்கள்..\n'நான் சாயிஷாவிடம் ஐ லவ் யு சொல்லவே இல்லை. ஏன் தெரியுமா..\nநான் பேசுனாதான் மோடிக்கு கேட்குமா.. அவர் பேசுனாலும் கேட்கும்..\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nஇந்தியாவில் வசூல் சாதனை படைத்த தி லயன் கிங்...\nசூர்யா படம் ரிலீஸாவதில் சிக்கல்... படக்குழு அதிர்ச்சி\nபிரச்சனைகளுக்கு முடிவுகட்டி களம் இறங்க காத்திருக்கும் நயன்தாரா படம்...\nஅஜித் ரசிகர்களின் பல்ஸை எகிரவைத்த யுவன்... நேர்கொண்ட பார்வை புதிய அப்டேட்\nபிரபல டிவி நடிகை கார் விபத்தில் பலி...\nஒரே ஆண்டில் மூன்று '100 டேஸ்' படங்கள் - சீயான் விக்ரமின் பொற்காலம் தெரியுமா\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nபிரிவினையைத் தவிர்க்கும்பெயர் வசியப் பரிகாரம்\nகுறைவிலா வாழ்வு தரும் குருபகவான் கவசம் குரு தசைக்கான பரிகாரம் -ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\n - முனைவர் முருகு பாலமுருகன் 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/19137.html", "date_download": "2019-07-23T12:05:24Z", "digest": "sha1:7PRH4B572DUAIPJIVJWPAF32CZCCC6BL", "length": 15686, "nlines": 185, "source_domain": "www.yarldeepam.com", "title": "அமைச்சராகிறார் ���க்ளஸ்?? தடுமாறும் கூட்டமைப்பு!! ரணிலின் ஆட்டம் ஆரம்பம்.. - Yarldeepam News", "raw_content": "\nதேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து, அமைச்சரவையை விஸ்தரிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ள ரணில் விக்கிரமசிங்க, ஈ.பி.டி.பிக்கு வலைவீசியுள்ளார்.\nதேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பேச்சுக்களை, ரணில் விக்கிரமசிங்க நேரடியாகவே ஈ.பி.டி.பியுடன் ஆரம்பித்துள்ளார் என்ற தகவலை தமிழ்பக்கம் அறிந்தது.\nசுதந்திரக்கட்சியிலுமுள்ள சிலரை இணைத்து, ஐ.தே.கவிலும் அதிருப்தியிலுள்ள சிலருடன் அமைச்சரவையை விஸ்தரிக்கும் முயற்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த சில மாதங்களாகவே ஈடுபட்டுள்ளார்.\nதேசிய அரசு அமைக்க சுதந்திரக்கட்சி மறுத்ததை தொடர்ந்து, முஸ்லிம் காங்கிரசின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஒரேயொரு எம்.பியான அலிசாஹிர் மௌலானாவுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கலாமா என ஐ.தே.க முயற்சித்தது.\nஎனினும், அதற்கு எதிர்ப்புக்கள் இருந்ததையடுத்து, ஈ.பி.டி.பியுடன் இணைந்து தேசிய அரசு அமைப்பது குறித்து ஐ.தே.க ஆலோசித்தது.\nசில மாதங்களின் முன்னர் நடந்த பேச்சில், ஈ.பி.டி.பிக்கு ஒரு தொகை பணம் வழங்கலாமென ஐ.தே.க தெரிவித்திருந்தது. எனினும், வடக்கில் பணிபுரியக் கூடிய அமைச்சு பதவியொன்றை ஈ.பி.டி.பி நிபந்தனையாக வைத்திருந்தது.\nஎனினும், அரசின் உத்தியோகப்பற்றற்ற பங்காளிக்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு அதை விரும்பாததால், அந்த பேச்சுக்கள் அப்பொழுதே முறிவடைந்திருந்தன.\nஎனினும் தேசிய அரசு அமைத்து, அமைச்சரவையை விஸ்தரித்தே தீர வேண்டிய நெருக்கடியிலுள்ள ஐ.தே.க தலைமை, மீண்டும் தேசிய அரசு பேச்சை ஈ.பி.டி.பியுடன் ஆரம்பித்துள்ளது என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.\nஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இதை பற்றி நேரடியாகவே பேசினார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.\nஎனினும், உடனடியாக பிடி கொடுக்காத டக்ளஸ் தேவானந்தா, கட்சிக்குள் கலந்துரையாட வேண்டும் என்றும், பின்னர் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவருடன் கலந்துரையாடியே பதிலளிக்க முடியுமென தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் வாரஇறுதி நாட்களான நேற்றும், இன்றும் கொழும்பில் தங்கியிருக்கவில்லை.\nநாளையே இருவரும் கொழும்பிற்கு வருவார்கள். நாளை மஹிந்த ராஜபக்சவும், ���க்ளஸ் தேவானந்தாவும் சந்தித்து பேசலாமென தெரிகிறது.\nநாளை அல்லது நாளை மறுநாள் ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம்பெறலாமென தெரிகிறது. இரண்டு சந்திப்புக்களின் பின்னரே, ஈ.பி.டி.பி தமது முடிவை தெரிவிக்கும்.\nஇதேவேளை, கடந்தமுறையை போன்ற நெருக்கடியே இம்முறையும் இரு தரப்பு பேச்சிற்கும் ஏற்படலாமென தெரிகிறது.\nஏனெனில், பணத்தை பெற்றுக்கொண்டு ஆதரவளிப்பதில்லை, வடக்கு தொடர்புடைய அமைச்சொன்றை நிபந்தனையாக இம்முறையும் வைக்க ஈ.பி.டி.பி தீர்மானித்துள்ளது. எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பு அதை விரும்பாது என்பதால், இம்முறையும் பேச்சு வெற்றியளிக்காதென்றே கருதப்படுகிறது.\nஇறுதியாக ஒரு கொசுறு தகவல்- இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 70வது பிறந்தநாள். இன்று தொலைபேசியில் பிரதமரை அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் டக்ளஸ். எனினும், இதன்போது தேசிய அரசைப்பற்றி எதுவும் பேசப்படவில்லையென தகவல்.\nதமிழர் பகுதியில் 12 இலட்சம் ரூபாயை காணவில்லை\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞன் வாள்வெட்டுக் குழுவை சேர்ந்தவரா\nயாழ் மண்ணில் இப்படி ஒரு கடையா\nஇலங்கை பெண்கள் பற்றிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்- என்ன தெரியுமா\nவிடுதலைப் புலிகளின் வருவாய்த்துறை அலுவலகம் இயங்கிய பகுதி படையினரால் சுற்றி வளைப்பு\nஇலங்கையை அடுத்து மயிரிழையில் தப்பியது தமிழகம் NIAயிடம் சிக்கிய 17 மிக ஆபத்தான…\nயாழில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன்; சட்ட மருத்துவ அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்\nமானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் அப்படி இல்லையாம்\nயாழில் மதம் மாற்ற முயன்ற குழுவை விரட்டிய இளைஞர்கள்\nதூக்கில் தொங்கிப் பலியான யாழ் பிரபல கல்லுாரி மாணவன்\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதமிழர் பகுதியில் 12 இலட்சம் ரூபாயை காணவில்லை\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞன் வாள்வெட்டுக் குழுவை சேர்ந்தவரா\nயாழ் மண்ணில் இப்படி ஒரு கடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2019/", "date_download": "2019-07-23T12:32:13Z", "digest": "sha1:32ZJQN75W32DORZSGTL4TGTBLA2OJYOT", "length": 274452, "nlines": 789, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 2019", "raw_content": "\nபிக்பாஸ் பதிவுகள் - இனி இன்னொரு இணையத் தளத்தில்\nஇன்று முதல் – பிக்பாஸ் பற்றிய பதிவுகள் கீழே குறிப்பிட்டுள்ள இணையத் தளத்தில் தொடர்ச்சியாக வெளியாகும். வழக்கம் போல், உங்களின் தொடர்ந்த ஆதரவினை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nபிக்பாஸ் 3 – நாள் 22 – “பிக்பாஸ் வீட்டின் ‘புதிய’ இம்சை அரசி”\nபிக்பாஸ் (தமிழ்) வரலாற்றிலேயே இது நிகழ்ந்திருக்குமா என்று தெரியவில்லை. முன்மொழிபவர் இரு நபர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதைத்தான் வழக்கமாக காட்டுவார்கள். ஆனால் பெரும்பாலோனோர் சொல்லி வைத்தது போல் இன்று மீராவின் பெயரையே வரிசையாகக் குறிப்பிட்டார்கள். பிக்பாஸின் எடிட்டிங் டீமே இதனால் மிரண்டு போய் தன் வழக்கமான பாணியைக் கைவிட்டு மீராவின் திருநாமம் தொடர்ந்து உச்சரிக்கப்படுவதைக் காட்டி நம்மையும் மிரட்டினார்கள்.\nஅபிநயத்தால் மோகனிடம் கேட்டார் சரவணன். அதில் காணப்பட்ட சில சைகைகளும் உடல்மொழியும் மோகனை காயப்படுத்திற்று.\nபரதநாட்டியம் கற்ற ஆண்களுக்கு ஒரு பிரச்சினையுண்டு. பெண்களின் உடல்மொழி தன்னிச்சையாக அவர்களிடம் படிந்துவிடும். இது இயல்பானதுதான். ஆனால் பொதுப்புத்திக்கு இது புரியாது. ஆபாசமாக கிண்டலடிக்கும். கமல்ஹாசனுக்கும் இது போன்ற சங்கடம் நேர்ந்ததாக ஒரு தகவல் உண்டு. பரதநாட்டியம் பயின்று கொண்டிருந்த காலக்கட்டத்தில் இது சார்ந்த விமர்சனங்கள் வரத்துவங்க, அவர் சட்டென்று சுதாரித்துக் கொண்டு கடுமையான உடற்பயிற்சி செய்து தன் உடலை கட்டுக்கோப்பாக மாற்றிக் கொண்டதாக சொல்வார்கள்.\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 21 – “பிக்பாஸ் வீட்டின் அடுத்த 'வனிதா' யார்\nஅட்டகாசமான உடையுடன் கமல் வந்த இன்றைய நாளில் நிகழ்ந்த முக்கியமான விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.\nமுதலில் மீரா – தர்ஷன் விவகாரம். அதெப்படி பிக்பாஸ் வீட்டில் உத்தரவாதமாக சில காதல் ஜோடிகள் உருவாகி விடுகின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதென்ன பள்ளிக்கூடமா பார்த்தவுடனேயே இனக்கவர்ச்சியில் பப்பி லவ் உண்டாகி விட பார்த்தவுடனேயே இனக்கவர்ச்சியில் பப்பி லவ் உண்டாகி விட பிக��பாஸ் scripted என்று பலர் சொன்னாலும் இல்லை என்று அழுத்தமாக யூகிப்பவன் நான்.\nகச்சிதமாகத் திட்டமிட்ட, சில சிக்கலான சூழல்களை அமைத்து அதில் மனிதர்களை செலுத்தி அவர்களின் இயல்பான, தன்னிச்சையான எதிர்வினைகளை பதிவு செய்வதில்தான் பிக்பாஸின் வெற்றி அடங்கியிருக்கிறது. ‘ரெடி.. ஸ்டார்ட்.. காமிரா” என்று படப்பிடிப்பு போல நடத்தினால் இத்தனை யதார்த்தமான தருணங்களை உருவாக்கவே முடியாது. எனில் இதில் கலந்து கொள்ளும் அனைவருமே சிறந்த நடிகர்களாகியிருப்பார்கள்.\nஆனால் இப்படி எளிதில் காதல் வயப்பட்டு விடும் விஷயங்களைப் பார்க்கும் போது off screen-ல் ஏதாவது குறிப்புகள் வழங்கப்படுகிறதா என்கிற சந்தேகம் வருகிறது.\nசரி. போகட்டும். மீராவிற்கு தர்ஷனின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதிலோ, அதை அவரிடம் நேரடியாக சொன்னதிலோ ஒரு பிரச்சினையுமில்லை. அதைக் கூட “எங்க அம்மா கிட்ட வந்து பேசு” என்கிற மிக கண்ணியமான proposal-ஆகவே மீரா தெரிவித்திருக்கிறார் போலிருக்கிறது. இதுவரையில் சரி. ஆனால் இது ஒரு வம்பாகப் பரவி, ஒரு பொதுச்சபையில் விசாரணைக்கு உட்பட்டு, மிக அந்தரங்கமான தருணத்தை அங்கு பரஸ்பரம் விளக்க வேண்டியிருப்பது மிகக் கொடுமையான விஷயம்.\nஇதன் பின்னுள்ள நுண்ணுணர்வற்ற தன்மை பற்றி கமலுக்குத் தெரியும். ஆனால் நிகழ்ச்சியின் அடிப்படையே இது போன்ற வம்புகளை ஊதி வளர்ப்பது என்பதால் அவரும் அதற்கு உடன்பட வேண்டியதாகிறது. தன்னுடைய காதல் முன்மொழிதல் நிராகரிக்கப்பட்டு, அது மீண்டும் பொதுச்சபையில் அலசப்பட்டு உறுதிப்படுத்தப்படும் போது அது சார்ந்த அவமானவுணர்ச்சியால், ஒரு பெண்ணாக மீரா மனம் புழுங்கியிருப்பார் என யூகிக்கிறேன். இதனாலேயே அவர் மீது பரிதாபம் உண்டாகிறது.\nஇந்த விஷயத்தில் தர்ஷன் மிக கண்ணியமான முறையில் நடந்து கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. மீரா முன்மொழிந்தாலும், அதை மறுத்து ‘எனக்கு இன்னொரு பெண் இருக்கிறார்’ என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், இதைப் பற்றி எவரிடமும் வம்பு பேசாமல் இருந்திருக்கிறார். என்றாலும் இவர்களின் உரையாடல்களை சிலர் கவனித்த வகையில் எப்படியோ இந்த விஷயம் வெளியே வம்பாக பரவி விட்டிருக்கிறது. (முதல் சீஸனில் ஆரவ் மீது உண்டான ஈர்ப்பை, ஜூலி காயத்ரியிடம் தனிமையில் சொல்ல, அவர் அடுத்த கணமே மற்றவர்களிடம் சொல்லிச் சிரித்த ஈனத்தனத்தை நினைவு கூரலாம்).\nஆனால் தர்ஷனுக்கு தன் மீது ஈர்ப்பில்லை என்று தெரிந்த மறுகணமே தன் விருப்பத்தை அழுத்தமாகத் துடைத்து விட்டு தர்ஷனுடன் இயல்பான நட்பைத் தொடர்வதுதான் சரியான செயலாக இருக்கும். ஆனால் பிடிவாத மனோபாவமுள்ள மீரா, தானே இந்த விஷயத்தை மீண்டும் விவாதப் பொருளாக்குகிறார். தர்ஷனிடம் அசிங்கமான வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். தர்ஷன் தலையைப் பிய்த்துக் கொண்டு உரையாடலில் இருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு விலகுமளவிற்கான உளைச்சலை மீரா தருகிறார். இந்த ‘நீலாம்பரித்தனம்’ முறையானதல்ல.\n“இனிமே என் பேச்சுக்கு யாராவது வந்தா.. பச்சை.. பச்சையா.. கேட்பேன்” என்று மீரா சபதம் ஏற்பதிலிருந்து வனிதாவின் வெற்றிடத்தை நிரப்ப முயற்சிக்கிறாரோ என்று தோன்றுகிறது. ஆனால், “நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டே” என்று கவின் கலாய்த்ததுதான் சரி. வனிதாவைப் போன்று உறுதியாக ஒரு விஷயத்தை எதிர்க்கும் துணிச்சல் மீராவிடம் இல்லை. சும்மா இருந்தவரை சொறிந்து விட்டு விட்டு அங்கிருந்து அழுது கொண்டே சட்டென்று விலகி விடுவதுதான் மீராவின் ஸ்டைல்.\nமீராவும் தர்ஷனும் தங்களுக்கு இடையேயுள்ள சிக்கலை மிக சீரியஸாக விளக்கிக் கொண்டிருக்கும் போது “என்னய்யா.. சின்னப்புள்ளத்தனமா இருக்கு” என்கிற மாதிரி பல முகபாவங்களைத் தந்த கமலின் உடல்மொழி சுவாரசியம். நமக்குமே அப்படித்தான் இருந்தது. இந்தப் பஞ்சாயத்தை தீர்த்து வைக்க அவர் கவினை அழைத்தது காமெடி கலாட்டா. (தர்ஷன் ஒரு கேஸ்ல வாய்தா வாங்கறதுக்கே தலை சுத்தி விழும் போது.. இந்த ஆசாமி.. பத்து பதினைந்து கேஸை ஒரே சமயத்துல ஈசியா ஹாண்டில் செய்யற ஆசாமி).\nஇந்த உரையாடலின் இடையில் “நீங்க உள்ள வாங்க சார்” என்று கமலை வனிதா வெட்கத்துடன் அழைத்ததில் ஒரு ‘மும்தாஜ்’ தனம் தெரிந்தது.\nவெளியேற்றப்படவிருக்கிறவர்களின் வரிசையில் சரவணன் காப்பாற்றப்பட்ட விஷயம் அறிந்ததும் அவர் மகிழ்ச்சியை காட்டவேயில்லை. இந்த வீட்டிலிருந்து உண்மையாகவே வெளியேற விரும்புகிறவர் அவர் மட்டும்தான். பிறர் வெளியே சென்றால் நன்றாக இருக்கும் என்று பாவனையாக சொல்கிறார்களே தவிர, அப்படியொரு லேசான சூழல் வந்தால் கூட அழுது புலம்புகிறார்கள். இதில் அசிங்கமாக அம்பலப்பட்டவர் வனிதாதான்.\n“ந���ங்கள்தான் வெளியே செல்கிறீர்கள் என்றால் வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன அறிவுரை சொல்வீர்கள்” என்று யூகமாக கமல் கேட்ட போது தான் வெளியே செல்ல மாட்டோம் என்கிற மிதமிஞ்சிய தன்னம்பிக்கையில் “வெளிய வந்து சொல்றேன் சார்” என்று வாயை விட்டார் வனிதா. ‘அப்படின்னா வந்துடுங்க” என்று கமல் சட்டென்று அடுத்த கணமே சொல்லி கார்டைக் காட்டிய போது திகைத்துப் போனார். அவரால் நம்பவே முடியவில்லை.\nவனிதாவின் வெளியேற்றத்தில் ரேஷ்மா அழுததில் நியாயமான காரணங்கள் இருந்தன. இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் சில சம்பவங்கள் ஒரே மாதிரியாக இருந்தன. எனவே அந்த தொடர்பில் ரேஷ்மா அழுதார். சரி. சாக்ஷி உள்ளிட்டவர்கள் கண்கலங்கியதில் கூட சிறிது லாஜிக் இருந்தது. சரி. ஆனால் இந்த மோகன் வைத்யா.. நீண்ட நேரத்திற்கு குலுங்கி குலுங்கி அழுமளவிற்கு என்னதான் நடந்தது அதென்னமோ இந்த மனிதர் அழத் துவங்கும் போதெல்லாம் அடிவயிற்றில் இருந்து ஒரு உலகமகா எரிச்சல் புறப்படுவது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை. பிரிவுத் துயரத்தில்தான் இவரிடமுள்ள ‘சிநேகன்’ வீர்யமாக வெளிப்படுகிறார்.\nப்ரெண்ட்ஸ் திரைப்படத்தில் வடிவேலு கரி டிரம்மில் விழுவதைக் கண்டு அனைவரும் விடாமல் சிரித்து ஓய்ந்த பிறகும் விஜய் மட்டும் தனியாக இன்னமும் சிரித்துக் கொண்டிருப்பார். அது போல வனிதா வெளியேறி மேடையில் தோன்றிய போதும் கூட மனிதர் விடாமல் அழுதது எரிச்சல். “கண்ல தண்ணியே வரலை” என்று சாண்டி கிண்டலடித்த போதுதான் சற்று ஆறுதலாக இருந்தது. காப்பாற்றப்பட்ட மதுமிதா எப்படி நடந்து கொண்டிருப்பார் என்று சாண்டி கிண்டல் அடித்ததும் சுவாரசியம்.\nஎன்னதான் புன்னகையால் மறைத்துக் கொண்டாலும் இந்த வெளியேற்றத்தை வனிதா நிச்சயம் எதிர்பார்க்கவில்லை என்பது வெளிப்படையாக தெரிந்தது. ‘நல்லாத்தானே கொலை பண்ணேன்” என்று ஆதங்கப்பட்டார்.. “நான் கர்மாவை நம்பறவ” என்று அவர் சொன்னது சரி. உள்ளே அவர் செய்த அழிச்சாட்டியங்கள்தான் பூமராங் போல் தாக்கி அவரை வெளியே அனுப்பியிருக்கிறது.\nவனிதா ஏதோ படுபயங்கரமான, கொடூரமான மனுஷி இல்லைதான். அவர் வெளியேறுவதால் அவர் மீது இப்போது அனுதாபம் உருவாவது இயல்பே. அவர் மற்றவர்களால் இத்தனை வெறுக்கப்பட்டாலும் துணிச்சல் உள்ளிட்டு அவரிடமும் ��ில நேர்மறையான அம்சங்கள் இருக்கலாம். ரேஷ்மா குறிப்பிட்டது போல், ஆண் துணையில்லாமல் இரண்டு குழந்தைகளை வளர்ப்பது அத்தனை எளிதான விஷயமில்லை. இது போல் வனிதாவிடம் நல்ல முன்னுதாரணமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அவருடைய திமிரான மனோபாவம் இத்தனை நல்லியல்புகளையும் துடைத்துப் போட்டு விடுகிறது என்பதில் நமக்கும் சில பாடங்கள் இருக்கின்றன.\n‘மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் உண்மையாக இருப்பது நல்ல விஷயம்தான். ஆனால் அதற்காக சுற்றியிருப்பவர்களை அலட்சியமாக தூக்கியெறிவது நல்ல குணமல்ல. இரண்டும் வெவ்வேறு.\nபிக்பாஸ் வீட்டில் நிகழ்ந்த விஷயங்களை வீட்டிற்குச் சென்று பார்க்கும் வனிதா இதிலிருந்து தனக்கான பாடத்தைக் கற்பாரா அல்லது ‘தான் செய்வதுதான் சரி’ என்று தன் போக்கைத் தொடர்வாரா என்று தெரியாது.\nபிக்பாஸ் மனிதர்களைத் திருத்தியனுப்பும் கூடமல்லதான். அது அவர்களின் நோக்கமல்ல. வணிகம்தான் பிரதானம். என்றாலும் போட்டியாளர்கள் தங்களைச் சுயபரிசீலனை செய்யும் ஒரு வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். போட்டியாளர்கள் மட்டுமல்ல, பார்வையாளர்களும்தான். நம்மிடையேயும் எத்தனையோ ‘வனிதாக்கள்’ இருக்கலாம்.\n“நீங்க வெளியேறதுக்கு முன்னால” என்று கமல் ஒரு pause தந்த போது சற்று ‘பக்’கென்றிருந்தது. ஒருவேளை முன்னர் யூகித்தபடி சீக்ரெட் ரூமில் அம்மணியை அடைத்து மீண்டும் உள்ளே அனுப்புவார்களோ என்று. நல்ல வேளை, அப்படியெதும் நடக்கவில்லை.\nமாறாக, மேடையில் நிற்காமல் பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்து இதர போட்டியாளர்களின் எதிர்வினைகளை வனிதா கவனிக்க ஒரு நல்ல வாய்ப்பு தரப்பட்டது. “அவர் பிரச்சினைகளை பெரிது செய்து விடுவார். தர்ஷன் விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். அத்தனை வார்த்தைகளை விட்டவர் அவர். ஆனால் மன்னிப்பு கேட்கவில்லை” என்று லொஸ்லியா குறிப்பிட்டது மிகச்சரியானது.\n“அவங்க இன்வால்வ் ஆகாம இருந்தாலே பல பிரச்சினைகள் தன்னால் சரியாகி விடும். அவரால் என் நண்பர்களை இழந்தேன்” என்று அபிராமி கலங்கினார். அதற்கு வனிதா காரணமில்லை என்று அவர்களின் நண்பர்கள் மறுத்தாலும் வனிதாவின் தூண்டுதல் ஒரு காரணமாக இருந்தது என்பது சம்பவங்களின் மூலம் நாம் அறிந்தது. வனிதாவின் வெளியேற்றத்திற்குப் பிறகு அபிராமி தன் நண்பர்களிடம் மீண்டும் இணைவதற்கான சூழல் மலர்ந்திருப்பது நல்ல அடையாளம்.\nவெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பது இயற்கை. அதிலும் வனிதாவின் வெற்றிடம் என்பது மிகப் பெரியது. பெளதீக ரீதியாக இதைச் சொல்லவில்லை. அவருடைய ஆளுமையின் நோக்கில் சொல்கிறேன். வனிதா இடத்தை, காற்று அல்ல.. இன்னொரு புயல்தான் நிரப்ப முடியும். புதிதாக வரவிருக்கிற அந்த ரவுடிப்புயல் வலுவாக மையம் கொள்கிறதா என்பதைப் பொறுத்துதான் இனி பிக்பாஸ் வீட்டின் சம்பவங்கள் களைகட்டும். பார்ப்போம்.\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 20 – “கமலையே காண்டாக்கிய மோகன் வைத்யா”\nஒரு ‘ஸ்பாய்லர் அலெர்ட்’டுடன்தான் தவிர்க்க முடியாமல் இன்றைய கட்டுரையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இந்த வாரம் வெளியேற்றப்படப் போகிறவரைப் பற்றிய தகவல் வழக்கம் போல் கசிந்து விட்டது. பிக்பாஸ் வீட்டிலேயே அதிக டெஸிபலில் பேசுபவர் என்பது ஒரு எளிதான க்ளூ.\nஆனால் அவரை வெளியேற்ற மாட்டார்கள் என்றே யூகித்தேன். ஏனெனில் அவரால்தான் நிகழ்ச்சியின் பரபரப்பை இத்தனை நாட்களுக்கு தக்க வைத்திருக்க முடிந்தது. இதில் அடிநாதமாக இருக்கும் வெகுசன உளவியலையும் கவனிக்கலாம்.\nஒரு நல்ல விஷயம், சரியாகவும் மென்மையாகவும் சத்தமின்றியும் சொல்லப்பட்டால் நாம் அதிகம் கவனிப்பதில்லை. ‘அட போருப்பா..” என்று சலித்துக் கொள்கிறோம்; கவனிக்காமல் புறக்கணிக்கிறோம். ஆனால் தெருவில் எவராவது உரத்த குரலில் சண்டை போட்டால் பதறியடித்துக் கொண்டு வேடிக்கை பார்க்க ஆவலாக ஓடுகிறோம். இதுதான் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் வெற்றியடைவதின் அடிப்படை. நேர்மறையான விஷயங்களை விடவும் எதிர்மறை விஷயங்களின் மீதே நம் மனம் எளிதில் கவனம் கொள்கிறது. பாவனையாக திட்டிக் கொண்டே மிக ஆவலாக அவற்றைப் பார்க்கிறோம், இல்லையா\nஆனால் டெஸிபல்காரர் உண்மையிலேயே வெளியேற்றப்பட்டாரா அல்லது சீக்ரெட் ரூமில் அடைத்து புலியை இன்னமும் வெறியேற்றி மறுபடியும் வீட்டுக்குள் அனுப்பி ரணகளமாக்கப் போகிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n‘பெண்கள் சமையல் அறைகளுக்குள் பல்லாண்டுகளாக அவதிப்படுகிறார்கள்’ என்று பெண்ணிய நோக்கில் சொல்லப்படுவது ஒருவகையில் உண்மைதான்.\nஆனால் – சமையல் அறையும் ஓர் அதிகாரம்தான். பெண்கள் எளிதி���் அதை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். மாமியார் – மருமகள் உறவின் முக்கியமான சிக்கல் இந்த அதிகாரத்தை கைப்பற்றுவதில் இருக்கிறது. இதை எளிதில் மாமியார் விட்டுத்தர மாட்டார். மட்டுமல்ல, கணவனின் உறவினர்கள் வந்து சமையல் அறையை எட்டிப் பார்ப்பதையோ, அதைப் பற்றி விமர்சனங்கள் வைப்பதையோ எந்தப் பெண்ணும் விரும்பமாட்டார்.\nஒருவரின் மனம் குளிர உணவு தயாரித்து அளிப்பது புனிதமான பணி. ஆனால் அதனுள்ளும் அதிகாரம் ஒளிந்திருக்கிறது. வனிதாவின் சிக்கலும் இதுவே. அணிகள் பிரிக்கப்பட்டதால் சமையல் அறையின் அதிகாரம் தன்னிடமிருந்து பறிபோன நெருடலில் இருக்கிறார். எனவேதான் “நான் வேணா ஹெல்ப் பண்றேன்” என்று அலட்சியமாக சொல்வது போல சொல்லி அந்த அதிகாரத்தின் ஒரு பகுதியையாவது ருசிக்க முடியுமா என்று பார்க்கிறார்.\nஇன்னொருபுறம், ஒரு புது மருமகளின் அச்சத்தில் மதுமிதா இருக்கிறார். தன்னால் சுவையாகவும் விரைவாகவும் இத்தனை பேருக்கும் சமைக்க முடியுமா என்று அஞ்சுகிறார்; தயங்குகிறார். மிக நியாயமான அச்சம் இது. பழகும் வரைக்கும் இந்த அச்சம் நீடிக்கும்.\nஇன்னொரு புறம் மதுமிதாவின் அச்சத்தை சரவணன் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையுடன் அணுகுகிறார். “நீ ஆணியே புடுங்க வேணாம். நான் பார்த்துக்கறேன். சும்மா நின்னா போதும். இல்லைன்னா.. அது கூட தேவையில்லை” என்கிறார். இது வனிதாவைத் தவிர்ப்பதற்காகவும் அவரது அலட்டலை அடக்குவதற்காகவும் இருக்கலாம். அதே சமயத்தில் மதுமிதாவை மிகையாக ஒதுக்குவதில் அவரது அதிகார விருப்பம் அசிங்கமாக அம்பலப்படுகிறது.\nஉணவைப் பற்றி சாக்ஷி குறைகூறுவதும் அதை பற்றிக் கொண்டு ‘பார்க்கலாம் என்னதான் செய்யறாங்க’ன்னு என்று வனிதா கூடவே கும்மியடிப்பதும் இந்த அதிகாரப் போட்டியின் உப விளைவுகள். “சூடா இருக்கும் போது நக்கிச் சாப்பிட்டா எதுவும் நல்லா இருக்கற மாதிரிதான் தெரியும்” என்றார் வனிதா. இதைச் சொல்வதற்கு அனைத்துத் தகுதிகளும் உடையவர் அவர். இரண்டொரு முறை அவர் நக்கிச் சுவைத்துப் பார்க்கும் காட்சிகளை முகச்சுளிப்புடன் பார்க்க முடிந்தது. (ஆனால் சமையல் அறை சாம்ராஜ்ஜியத்திற்குள் இதெல்லாம் சகஜமான காட்சிதான். பல ஹோட்டல்களில் உள்ளே புகுந்து பார்த்தால் நாம் கடந்த வாரம் சாப்பிட்ட மிளகாய் பஜ்ஜி இப்போது வெளியே வ���ும்).\nஇதற்கிடையில் தர்ஷனுக்கும் மீராவிற்கும் இடையில் ஒரு கசமுசா. அது தொடர்பாக லொஸ்லியா கோபம் என்று யாருக்கும் புரியாத மினி எபிஸோட் ஒருபக்கம் ஓடிக் கொண்டிருந்தது.\nஅகம் டிவியே வந்தார் கமல். அதற்கு முன்பாக, ‘பாதிக்கப்பட்டவர்களும் சரி, பாதிப்பை உருவாக்குபவர்களும் சரி, ஓர் உரையாடலைத் துவங்கி விட்டு சட்டென்று வெளிநடப்பு செய்து விடுவதை’ மென்நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். (தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி வழக்கமாக செய்வதைத்தான் சொல்கிறாரோ\n‘நகைச்சுவை என்பது திறமை மட்டுமல்ல, அது ஒரு நல்ல பண்பும் கூட’ என்று சாண்டியைப் பாராட்டினார். அதிலும் மற்றவரை புண்படுத்தாத நகைச்சுவை என்று அவர் குறிப்பிட்டதும் ‘இதை மோகன் வைத்யா கிட்ட சொல்லிப் பாருங்களேன்” என்று என் மைண்ட் வாய்ஸ் ஓடிய போது அதையும் கமலே குறிப்பிட்டு மோகனையும் சிரிக்க வைத்தார்.\nபிக்பாஸில் வழிதவறும் ஆடுகளுக்கு ஆண்டவர் சொல்லும் உபதேசங்களும் கிடுக்கிப்பிடிகளும் முன்பெல்லாம் நன்றாக இருக்கும். முதல் சீஸனில் இது அருமையாக இருந்தது. ‘என்ன இருந்தாலும் லாயர் ஃபேமில இருந்து வந்தவர் இல்லையா” என்று நினைத்து வியக்கத் தோன்றியது.\nவாழைப்பழத்தில் தையல் ஊசியை இறக்குவது மாதிரி கேட்பவர்களுக்கே தாமதமாகப் புரியும்படி சுற்றி வளைத்து அத்தனை நுட்பமாக இறக்குவார். ஆனால் இப்போது சுருதி ரொம்பவும் இறங்கி விட்டது. பலாக்காயின் மீது குண்டூசியை இறக்குவது மாதிரி.\n“கொலைகாரன் டாஸ்க்ல கொன்னுட்டீங்க” என்று முதல் குண்டூசியை வனிதாவின் மீது இறக்கி தன் இன்னிங்க்ஸை துவக்கினார். கமல் மீது பாடல் புனைந்து கவினும் சாண்டியும் பாடிய பாடலும் நடனமும் ஜாலியாக இருந்தது. புகழுரை என்றால் ஆண்டவருக்கு அல்வா மாதிரி. ரசித்துச் சாப்பிட்டார். பார்வையாளர்களும் சாண்டியின் குறும்பை ரசித்தார்கள்.\n‘தாமரை இலை தண்ணீராக’ மிதக்கும் லொஸ்லியாவை ஜாடையாக விசாரித்தார் கமல். “நான் சொல்ல நினைச்சதை இன்னொருத்தர் சரியா சொல்லும் போது நான் பேச அவசியமில்லை –ன்னு தோணுது. தர்ஷன் அதை சரியாக செய்தார். எனவேதான் நான் பேசவில்லை. அவர் ஸாரி கேட்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை” என்று லொஸ்லியா விளக்கம் அளித்த போது வனிதாவின் முகம், சரவணன் செய்த சாம்பாரை மறுபடியும் ��ாப்பிட்டது மாதிரி ஆகியது.\nவனிதாவின் மீது வைக்கப்பட்ட இந்த விமர்சனத்திற்கு பார்வையாளர்களிடமிருந்து கைத்தட்டல் வர, ‘பார்த்தீங்களா.. ஒரு தவறின் மீதான எதிர்ப்புக் குரலை உடனே செஞ்சுடணும். அதுக்கான பலன் கேக்குதா” என்றார் கமல். இது ஒருபக்கம் ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய நீதியாக இருந்தாலும் இன்னொருபுறம் “சண்டையோட ஃபோர்ஸ் இன்னமும் போதாது. அந்தப் பக்கம் லெஃப்ட்லயும் ‘நச்’ன்னு குத்தியிருக்கணும்” என்று தூண்டியது மாதிரியும் இருந்தது.\n“ஒரு ஊர்ல ஒரு வெள்ளை ரோஜா இருந்துச்சாம்.. அது மேல ஒரு குருவிக்கு ஆசையாம்” என்கிற டி.ராஜேந்தர் படத்துக் கதையாக லொஸ்லியா சொன்ன ‘மைனம்மா’ கதை இருந்தது. சற்று இழுவையாக இருந்தாலும் லொஸ்லியா சொன்னதாலேயே அதை சகித்துக் கொள்ள முடிந்தது. இதையே வனிதா சொல்லியிருந்தால் தொலைக்காட்சியை உடைத்துப் போட்டிருப்பேன்.\nலொஸ்லியா சொன்னதை என்னால் நெருக்கமாக உணர முடிந்தது. என்னுடைய இளம் வயதில் எங்கள் வீட்டில் ஒரு கோழி வளர்த்தார்கள். அது செய்த குறும்புகளும், புத்திசாலித்தனமான செய்கைகளும் இன்றைக்கு நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கும். சொன்னால் நம்ப மாட்டீர்கள். வீட்டிற்குள் எவராவது புதிய நபர் வந்தால் ஆவேசமடைந்து கூவ ஆரம்பிக்கும். அது ஒரு நாள் குழம்பான போது துக்கத்தில் நான் சாப்பிட மறுத்து விட்டேன்.\nபுத்தி சுவாதீனமில்லாத பையன், மைனாவின் மீது இரும்புக்கம்பியைப் போட்டது போல ‘சிலர் மற்றவர்களை தெரிந்தோ.. தெரியாமலோ புண்படுத்தி விடுகிறார்கள்’ என்று வனிதாவை ஜாடையாக இணைத்தது கமலின் சமயோசிதம். ஆனால் கமல் எத்தனை சாமர்த்தியமாக வலை வீசினாலும் அதை அறுத்துக் கொண்டு தப்பிக்கும் சூட்சுமத்தை வனிதா அறிந்திருக்கிறார். மற்றவர்கள் போல் தயங்கி பேசாமல் இருப்பதில்லை. (இன்று வனிதாவின் ஒப்பனை கவனிக்கும்படி இருந்தது என்றதையும் சொல்ல வேண்டும்... ஹிஹி)\nகொலையாளி யாரென்று தெரியாத போது அபிராமி மீது கோபமாக இருந்த சாக்ஷி, அது வனிதாவென்று அறிந்தவுடன் பெட்டிப் பாம்பாக அமர்ந்து விட்டதைப் பற்றி நானும் எழுதியிருந்தேன். கமலும் அது பற்றி விசாரித்தார். “இது மச்சான் பற்றியது அல்ல. மச்சினி பற்றி’ என்று அபிராமியை நோக்கி இந்த உரையாடலை அவர் திருப்பியது சிறப்பு. ஆனால் இத��்கு தகரத்தின் மீது ஆணி கிழித்தது போன்ற ஜலதோஷக் குரலில் சாக்ஷி அளித்த விளக்கம் தலையைச் சுற்றியது. ஒன்றும் புரியவில்லை.\n“ஏன் கேப்டன் பதவியை அபிராமிக்கு விட்டுக் கொடுத்தீர்கள்” என்று தர்ஷனிடம் கேட்டார் கமல். “அவரைப் பற்றி சிலர் இங்கு தவறாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக வனிதா அப்படிப் பேசினார். Attention seeking-க்கிறாக அபிராமி நிறைய விஷயங்களைச் செய்கிறார்” என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அபிராமி அப்படி அல்ல என்று எனக்குத் தெரியும். எனவே தன்னை நிரூபிக்க அபிராமிக்கு ஒரு வாய்ப்பு தரப்பட வேண்டும்” என்று நினைத்தேன்” என்றார் தர்ஷன். “ஆமாம்.. அவ அப்படித்தான்” என்று வனிதாவும் ஒருமாதிரியாக இதை வழிமொழிய “அப்ப ஃபோகஸ் உங்க மேல இருந்து போயிடும்-னு பயப்படறீங்களா” என்பது போல் கமல் கொக்கி போட்டது நன்று.\nஸ்கூல் ஆயா வேடத்தில் வந்திருந்த அபிராமி இதற்கு விதம்விதமாக தந்த முகபாவங்கள் சுவாரசியமாக இருந்தன.\nகற்பழிப்பு விஷயங்களில் பெண்களின் ஆடைகளை குறை கூறாதீர்கள் என்கிற க்ளிஷேத்தனமான விவாதம் இங்கும் நடைபெற்றது. “நான் அப்படிச் சொல்லவில்லை” என்று மதுமிதா தற்காப்புடன் பேசினாலும் அவர் பழமைவாதத்தில் ஊறிய சூழலில் வளர்ந்தவர் என்பதும் அவரால் அப்படித்தான் பேச முடியும் என்பதும் வெளிப்படை. “ஆனால் இந்த மனோபாவம் பரவிவிடக்கூடாது” என்பதற்காகத்தான் இதை அழுத்தமாகப் பேசுகிறேன் என்று கமல் மதுமிதாவை எதிர்கொண்டது அல்ட்டிமேட்.\nவனிதாவை துணிச்சலாக எதிர்கொண்ட தர்ஷனை பாரதியார் பாட்டையெல்லாம் துணைக்கு வைத்துக் கொண்டு பாராட்டினார் கமல். “ஏன் மற்றவர்களுக்கு இந்தத் துணிச்சல் இல்லை” என்ற போது ‘அவங்க லேட்டா சொன்னா புரிஞ்சுப்பாங்க” என்று சேரன் அளித்த விளக்கம் நடைமுறைக்குச் சரி என்றாலும் சற்று மொண்ணையாக இருந்தது. “அவன் காட்டுமிராண்டிப் பயதான்.. ஆனா..மெதுவாத்தான் வருவான்” என்கிற தேவர்மகன் வசனத்தை சேரன் பேச, “மெதுவான்னா.. எவ்ள மெதுவாய்யா.. அதுக்குள்ள நான் செத்துப் போயிடுவேன்யா” என்கிற மாதிரி கமல் பதில் சொன்னார்.\n“நீ வாயைத் திறந்தாலே ஏழரையாடுது. சும்மா இரு” என்று பேச விடாமல் தன்னை மற்றவர்கள் தடுக்கிறார்கள். டிஸ்கரேஜ் செய்கிறார்கள்” என்றார் மதுமிதா. இங்கு அவர் தனிமைப்படுத்தப்படுகி��ார் என்பது உண்மை. பெரும்பாலும் லொஸ்லியா மட்டுமே தோழியாக இருக்கிறார். என்றாலும் மதுமிதாவும் சளைத்தவர் அல்ல. தன்க்கு ஒரு பிரச்சினை என்றால் அதை அவர் ஆவேசமாக எதிர்கொண்டதை முந்தைய நாட்களில் பார்த்தோம். ஆனால் இன்னொருவர் பேசுவது சரி என்றால் அதை வெளிப்படையாக ஆதரிப்பதும் ஒருவகை துணிச்சல்தான். பிக்பாஸ் வீட்டில் அதை பலர் செய்வதில்லை. எதற்கு வம்பு என்று ஒதுங்கி விடுகிறார்கள்.. நம் சமூகத்தைப் போலவே.\nமோகன் வைத்யா எவிக்ட் ஆனதைப் போல ஒரு நாடகம் ஆடினார் கமல். அதற்கு ‘கோ’வென்று அழுது தீர்த்தார் மோகன். எதற்கு இப்படி ஒப்பாரி வைக்கிறார்கள் என்று சத்தியமாகப் புரியவில்லை. ‘வருமானம் போச்சே’ என்று வெளிப்படையாக அழுதாலும் கூட அதில் ஒரு நியாயம் இருக்கிறது.\nபிரிவுத் துயரத்தில் இருந்த மோகன் ஏறத்தாழ எல்லாப் பெண்களுக்கும் முத்தம் தரத் துவங்க, கமலே காண்டாகி, “போதும் நிறுத்துங்க.. நீங்க எவிக்ட் ஆகலை” என்று மோகனின் ஆவேசத்தை தடுத்து நிறுத்த வேண்டியிருந்தது. முத்தத்திற்கு காப்பிரைட் வாங்கிய மனுஷனையே டென்ஷன் ஆக்கினா எப்படிய்யா\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 18 – “யானைக்கு.. ஸாரி… பூனைக்கு மணி கட்டிய தர்ஷன்”\nகொலையாளி டாஸ்க் முடியும் வரை சற்று அடக்கி வாசித்த வனிதா, மறுபடியும் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தத் துவங்கி விட்டார். எனக்கு ஒரு சந்தேகம். ஒவ்வொரு சீஸனுக்கும் ஒரு ‘ரவுடி ராக்கமாவை’ பிக்பாஸ் அப்பாயிண்ட் செய்து விடுகிறாரோ என்று தோன்றுகிறது. காயத்ரி, மும்தாஜ் என்றொரு வரிசையை நான் காண்கிறேன். “இந்த சீஸன் முழுக்க உனக்கு என்னவெல்லாம் தோணுதோ.. அதையெல்லாம் பண்ணும்மா.. அடிச்சு ஆடு.. நாங்க பார்த்துக்கறோம்” என்று டிஆர்பிக்காக இந்தத் தீவிரவாதிகளிடம் சொல்லி விடுகிறார்களோ.. என்னமோ..\nயோசித்துப் பாருங்கள்.. வனிதா இல்லையென்றால் சீசன் 3-ன் பார்வையாளர் சதவீதம் பாதியாகக் குறைந்திருக்கும்.. இல்லையா “நான் கத்துவேன்.. ஊர் கேட்கக்கூடாது… ஊர் கத்தக்கூடாது.. நான் கேட்பேன்” என்கிற ‘ரத்தம் vs தக்காளி சட்னி’ மோடில் ரணகளமாக பயணித்துக் கொண்டிருக்கிறார் வனிதா.\nபிக்பாஸ் வீட்டின் பெரும்பாலோனோர் வனிதாவின் ராவடிகளைக் கண்டு அஞ்சியும் அடங்கியும் சென்று கொண்டிருக்க, அந்தப் பூனைக்கு துணிச்சலாக இன்று மணியைக் கட்டினார் தர்ஷன். அவர் பேசிய ஒவ்வொரு ஆவேச வசனமும் பார்வையாளர்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக இருந்தது. “சூப்பர்… மச்சி.. சபாஷூ...அப்படிக் கேளு..”\nவனிதாவின் பல முகபாவங்கள் மீம்ஸ் க்ரியேட்டர்களுக்கு தீனி போடுவது போல் அமையும் என்பது மட்டும் நிச்சயம்.\n18-ம் நாள் நிகழ்வுகள் தொடர்ந்தன. “ஏண்டா.. ஆம்பளைத் தடியன்களா.. ஒருத்தராவது எனக்கு சாட்சி சொன்னீங்களாடா” என்று சரவணன் விளாசிக் கொண்டிருந்த காட்சி தொடர்ந்தது. அந்தக் காட்சிக்கு தொடர்பேயில்லாமல் மதுமிதா ஏதோவொரு தகவலைச் சொன்னார். (அல்லது உரையாடலின் தொடர்ச்சியில் ஏதாவது இருந்திருக்கலாம். எடிட்டிங்கில் போயிருக்கும்). ‘கவினும் லொஸ்லியாவும் இணைந்து சாப்பிட்டதைக் கண்டு சாக்ஷி கோபித்துக் கொண்டார் என்று மீரா சொன்னார்’ என்பது மதுமிதாவின் சாட்சியம். இதற்கு தன் பலத்த ஆட்சேபத்தை தெரிவித்தார் மீரா.\n“கட்டிங் இருக்கும்ல பார்த்துப்போம்” என்று திரும்பத் திரும்ப கூறினார் சரவணன். ‘அப்ப சைட் டிஷ் ஷூக்கு என்னா பண்றது தல..” என்று கேட்கத் தோன்றியது. ‘என்ன இங்க சண்ட” என்று கேட்கத் தோன்றியது. ‘என்ன இங்க சண்ட” என்று கோவை சரளா பாணியில் வம்பு கேட்கும் ஆவலுடன் ரேஷ்மா வர.. “அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா… நீ போ” என்று அவரை சரவணன் துரத்தியது அத்தனை அழகு. ஆண்கள் பொதுவாக வம்புகளை ஊதிப் பெருக்காதவர்களாக இருப்பதைக் கவனிக்கலாம்.\nசிறையில் புகும் போது ‘வலது காலை எடுத்து வெச்சு வாங்க” என்று சேரனிடம் சொன்னார் கவின். சங்கடமான சூழலையும் இலகுவாக்குவதில் ஆண்கள் வல்லவர்கள். 'ஜெயில்வாழ்க்கையை ஜாலியா கழிப்போம்' என்கிற மூடிற்கு வந்து விட்டார் கவின். “ஐய்யா.. ஜாலி...வெஸ்டர்ன் டாய்லெட் இருக்குது”\n“இந்த ஸ்டேஷன்லதான் கொசுத் தொல்லையே இல்ல” என்று சத்யராஜ் பெருமிதமாகச் சொல்லும் காமெடிதான் நினைவிற்கு வந்தது.\nசிறைக்கம்பிகளின் பின்னால் சோகத்துடன் வந்து நின்ற லொஸ்லியாவிற்கு இவர் ஆறுதல் சொன்ன விதம், ‘தோழியா. இல்லை காதலியா.. யாரடி நீ பெண்ணே’ பாணியில் இருந்தது. நட்பிற்கும் காதலிற்கும் இடையில் இந்த உறவு ஊசலாடிக் கொண்டிருக்கிறது போல. லொஸ்லியாவின் முகபாவங்கள் காவியச் சோகத்துடன் இருந்தன. (அவன் கிட்ட விழுந்திராத புள்ள\n“என்னைப் பத்தி ஏதாவது சொல்லேன்” என்று சாண்டியிடம் கேட்டு வம்படியாக மாட்டிக் கொண்டார் மீரா. “நீ bold –ஆன பொண்ணு.. ஆனா கொஞ்சம் old ஆன பொண்ணு” என்று அவர் கலாய்க்க, சுற்றியிருந்த ஆண்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இந்த விளையாட்டின் நடுவில் மீராவை ‘பச்சோந்தி.. அழகான பச்சோந்தி’ என்று தர்ஷன் கமெண்ட் அடித்து விட அதற்கு தனியானதொரு பஞ்சாயத்து வைத்தார் மீரா.\nஅப்போது, நட்பு பற்றி தர்ஷன் சொன்ன விளக்கம் அத்தனையும் அருமை. “பத்து வருஷ ப்ரெண்ட் தவறு செஞ்சா அவங்களை கட் பண்ணிடுவேன்… நாலு நாள் பிரெண்டு நல்லதா தெரிஞ்சா அவங்களை ஏத்துக்கிடுவேன்” என்று நீ சொல்வதில் லாஜிக்கே இல்லை. நாலு நாளில் எப்படி ஒரு பிரண்ட் உருவாக முடியும். பிரெண்டுன்னா தவறும் செய்வான்” என்றார் தர்ஷன்.\n“அப்படியில்லை. அது எத்தனை நாள் நட்பாக இருந்தாலும் உண்மையாக இருக்க வேண்டும்” என்று மீரா சொல்வது ஒருவகையில் சரி என்றாலும் குற்றமே இழைக்காத நண்பர் என்று எவருமில்லை. அதைக் கண்டித்தும் திருத்தியும் தாண்டி வருவதுதான் நட்பு. சுருக்கமாகச் சொன்னால் “குற்றம் பார்க்கின் சுற்றமில்லை” என்பதுதான் மீரா உணர வேண்டிய நீதி.\n19-ம் நாள் விடிந்தது. ஜனகராஜ் போல் கண்ணை ஒருமாதிரியாக மூடிக் கொண்டு லொஸ்லியா நடனமாடும் விதம் சலிப்பை மட்டுமல்ல, சமயங்களில் எரிச்சலையும் வரவழைக்கிறது. (மாத்தி ஆடும்மா..). ‘பட்டாம்பூச்சி பிடிப்பது எப்படி). ‘பட்டாம்பூச்சி பிடிப்பது எப்படி” என்று லொஸ்லியா சொல்லித்தர வேண்டுமாம். இதெல்லாம் ஒரு டாஸ்க்காடா” என்று லொஸ்லியா சொல்லித்தர வேண்டுமாம். இதெல்லாம் ஒரு டாஸ்க்காடா அதை ஒரு அழகான பட்டாம்பூச்சியிடமே கேட்டால் எப்படி\nசேரனும் கவினும் காலையிலேயே சிறையிலிருந்து ரிலீஸ் செய்யப்பட்டார்கள். (யப்பா.. இதுக்காடா இத்தனை அமர்க்களம் பண்ணீங்க) குழந்தையிடம் பிஸ்கெட்டை பிடுங்கிச் சாப்பிடுவது போல, தன் வயதைக் காட்டி ‘சிறந்த டாஸ்க்காளர்’ என்ற விருதைப் பிடுங்கிக் கொண்ட மோகன் வைத்யாவை கலாய்த்துக் கொண்டிருந்தார்கள்.\nஅடுத்த தலைவருக்கான போட்டி நடந்தது. ஒருவரையொருவர் துரத்தி என்ன கருமத்தையோ ஒட்ட வேண்டுமாம். இந்த உடம்பைத் தூக்கிக் கொண்டு வீடு முழுவதும் ஓடி ஜெயிக்க முடியாது என்பது வனிதாவிற்கு அப்போதே தெரிந்து விட்டது. எனவே ‘ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் மட்டுமே ஓடும்படி விதியை மாற்றலாம். நீச்சல் குளத்திற்கு ஒருவர் சென்றால் பிடிக்கவே முடியாது’ என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார். “நான் ஒலிம்பிக்ஸ்லயே ஓடியவன்.. இதெல்லாம் எனக்கு ஜூஜூபி” என்பது போல் மோகன் மறுத்துக் கொண்டிருக்கும் போதே டாஸ்க் பஸ்ஸர் ஒலித்து விட்டது.\nஎனவே அவரைத் துரத்திய வனிதா, ஸ்டிக்கரை ஒட்டி விட்டுச் சென்றார். இதைக் கூட மோகனால் அறிய முடியவில்லை. மற்றவர்கள் சொல்லித்தான் தெரிந்தது. அவர் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வனிதாவைத் துரத்த.. ‘மவனே.. ஓட முடியும்னு சொன்னவன் நீதானே..இருக்குடி மாப்ளே கச்சேரி’’ என்றபடி நீச்சல் குளத்தின் அருகே சென்று நின்று கொண்டார் வனிதா. கூடவே சாக்ஷி.\nமோகனால் அவர்களைத் துரத்திப் பிடிக்க முடியவில்லை. பயங்கரமாக மூச்சு வாங்கவே அப்படியே அமர்ந்து விட்டார். “எப்படியும் ஓடலாம்” என்று அவர் சொன்னதை வைத்து மற்றவர்கள் கிண்டல் அடித்தது வேறு அவரைக் கடுப்பேற்றியிருந்தது. “என்கரேஜ் பண்ண மாட்டேன்றாங்க” என்று புலம்பினார். இத்தனைக்கும் சாண்டியும் கவினும் அவருக்கு உதவி செய்தார்கள்.\nஅடுத்து வனிதாவிற்கும் சாக்ஷிற்கும் இடையேதான் போட்டி. இப்போது மோகனின் நிலைமை வனிதாவிற்கு வந்தது. சாக்ஷியை துரத்திப் பிடிக்க முடியாது என்று அவருக்குத் தெரிந்து விட்டது. தாங்கள் ஆட்டத்தில் தோற்கப் போகிறோம் என்று தெரிந்து விட்டால் சிலர் ஆட்டத்தைக் கலைத்து விட்டுச் சென்று விடுவார்கள். அழுகிணி ஆட்டம் இது. வனிதா செய்ததும் அதுவே.\n“இந்த கேம்மோட ரூல்ஸே சரியில்லை. நான் ஏசியன் கப் கோப்பை விளையாட்டிற்காக கலந்து கொண்ட போது இப்படியெல்லாம் ரூல்ஸ் இல்லை” என்கிற பந்தாவுடன் விளையாட்டைத் தொடர மறுத்தார். இதை துவக்கத்திலேயே கறாராக செய்திருந்தால் குறைந்தபட்சம் சரியாக இருந்திருக்கும்.\nவனிதா கோபமாக புலம்பிக் கொண்டிருந்த போது, அந்தப் பக்கமாக கடந்து சென்ற தர்ஷனுக்கு ஏழரை ஆரம்பித்திருக்க வேண்டும். தெரியாத்தனமாக ஒரு கமெண்ட்டை சொல்லி விட்டார். தர்ஷன் என்றல்ல வீட்டில் உள்ள பலருக்குமே வனிதாவின் அலப்பறைகள் குறித்த மெளன கோபங்கள் இருக்கின்றன. இன்றைக்கு அது தர்ஷன் மூலமாக வெடித்தது. அவ்வளவே.\n“உங்களுக்கு ஏத்தா மாதிரி ரூல்ஸை மாத்திப்பீங்களா” என்று தர்ஷன் சொல்லியதுதான் தாமதம், வனிதா சாமியாடத் துவங்கி விட்டார்.. “ஏ அறிவாளி.. இங்க வா” என்று அதட்டலாக கூப்பிடத் துவங்கியது முதல்.. “தமிழ்நாட்ல ஒரு பொம்பளை கிட்ட எப்படி பேசணும்னு தெரிஞ்சுக்கோ’ ‘அதெல்லாம் உங்க அப்பா அம்மா விளையாடுவாங்க” “நேத்து முளைச்சவன் நீ’ என்றெல்லாம் ஏக வசனத்தில் வசைபாடத் துவங்கி விட்டார்.\n“பிக்பாஸ் வீட்டில் எனக்கு எதிராக ஒரு எதிர்ப்புக்குரலா” என்கிற அதிர்ச்சியே அவரிடம் கோபமாக வெளிப்பட்டது போல. அவரது வசைகளில் பல சாமர்த்திய அரசியல்கள் இருந்தன. ‘பொம்பளை.. ‘தமிழ்நாடு..” போன்ற விஷயங்களைக் கவனிக்கவும்.\nதர்ஷனும் பதிலுக்கு பதில் சரியாக கொடுத்தார். ஆனால் மரியாதையின் எல்லையைத் தாண்டவில்லை. இளம் தலைமுறையினர் பெரும்பாலும் தர்ஷனுக்கு ஆதரவு தந்தனர். “நீ சரியாத்தான் பேசினே மச்சி” என்று. ‘நன்றாக கதைத்தாய்” என்று லொஸ்லியா கூட பிறகு வந்து கைகொடுத்தது. (இது போதும்டா.. உனக்கு\n“இந்தம்மா மட்டும் மத்தவங்க விஷயத்துல கருத்து சொல்வாங்களாம். ஆனா இவங்க விஷயத்துல யாரும் எதுவும் சொல்லக்கூடாதாம். இவங்க கத்தினா மத்தவங்க அடங்கிப் போயிடணுமா” என்றெல்லாம் தர்ஷன் ஆத்திரத்துடன் புலம்பியது மிகச்சரியானது.\nவனிதாவின் கோபம் பிறகு அபிராமியின் மீதும் பாய்ந்தது. “என்னாத்த தலைவரு நீ.. வேஸ்ட்டு.. நீதானே இதில் தலையிட்டிருக்கணும்” என்று கத்த பலியாடு போல நின்றார் அபிராமி. “நீ ஓடிப்பாரு அப்பத் தெரியும்” என்றெல்லாம் சிலரிடம் வனிதா கத்திக் கொண்டிருந்தது காமெடி. அவரால் இயலவில்லை என்பதுதான் விஷயம். அதை மறைக்க எத்தனை ஆங்காரம்\n“என்னால மட்டும் எப்படி அவங்க முதுகுல ஒட்ட முடிஞ்சது. அதைப் போலத்தானே அவங்களும் செய்யணும் மத்தவங்களை மட்டும் காண்ட்டிராக்ட்ல சைன் போட்டுதானே வந்திருக்கீங்க மத்தவங்களை மட்டும் காண்ட்டிராக்ட்ல சைன் போட்டுதானே வந்திருக்கீங்க”-ன்னு நேத்து சொன்னாங்களே’ என்று சாக்ஷி வெளியில் ஷெரீனுடன் பேசிக் கொண்டிருந்தது மிகச் சரியானது.\nவனிதாவிற்கு எதிரான எந்தவொரு குரலும் தேனாக இனிக்கிறது. அம்மணி அப்படியொரு ஆட்டத்தை இன்று ஆடினார்.\n“பாரேன்.. இந்த சப்ஜெக்ட் கிட்ட ஏதோ அசைவு தெரியுது” என்பது மாதிரி “தர்ஷனுக்கும் கோபம் வருமா.. ரணகளத்துல உனக்க��� கிளுகிளுப்பு கேட்குதா. ஐ லைக் இட்’ என்று தர்ஷனுக்கு ‘ரொமாண்ட்டிக்” ஆதரவு தந்து கொண்டிருந்தார் ஷெரீன். இவரும் தன் பங்கிற்கு வனிதாவிடம் நியாயம் கேட்கப் போக ‘பிரெண்டுக்கு சப்போர்ட் பண்ணி யாராவது வந்தா அவங்களை சப்போட்டா பழம் மாதிரி பிழிஞ்சுடுவேன்” என்று வனிதா எகிற தயங்கி பின்வாங்கினார் ஷெரீன்.\n“டேய் பிக்பாஸூ.. இங்க வாடா சனியனே.. நீ முடிவு சொல்லாம நான் இங்க இருந்து நகர மாட்டேன் மைக்கைப் போட மாட்டேன்” என்று கல்லுப் பிள்ளையாராக அமர்ந்தார் வனிதா.\n“எனக்கு ஒரு நியாயம்.. இந்தம்மாவிற்கு ஒரு நியாயமா” என்று மோகன் துவங்கி வைக்க எல்லோரும் இணைந்து வனிதாவை வெளியே காய்ந்து கொண்டிருந்தார்கள். தன்னை விட்டு விட்டு பெரும்பாலோனோர் வெளியே சென்று விட்டதால் ஜெர்க் ஆன வனிதா “பால் கெட்டுப் போயிடுச்சான்னு பாரு” என்றபடியே நைசாக நகர்ந்து சென்று மைக்கை மாட்டிக் கொண்டது படுகேவலம். தன்னிடம் மீண்டும் அடிமையாக இணைந்த மதுமிதாவிடம் ‘மம்மின்னு டம்மின்னு.. இங்கு கூப்பிடறதெல்லாம் சும்மா” என்று வம்பு பேச ஆரம்பித்து விட்டார்.\nதன்னிடம் இருந்து மற்றவர்கள் விலகுவது குறித்து உள்ளுக்குள் அதிர்ச்சியடைந்தாரோ என்னவோ.. தர்ஷனை தேடிச் சென்று பஞ்சாயத்து பேச ஆரம்பித்தார் வனிதா. அது சமாதான உடன்படிக்கையாக அல்லாமல் கட்டப்பஞ்சாயத்தாகவே அமைந்தது. வனிதாவின் வழக்கமான அலட்டல் அங்கும் வெளிப்பட்டது. தர்ஷனுக்கு இன்னமும் கோபம் தணியவில்லை. எனவே சூடு குறையாமல் தன் தரப்பு நியாயங்களை சொல்ல முயன்றார். ஆனால் வனிதா பேசவே விடவில்லை.\nதமிழ் சினிமாவின் போலீஸ்காரர்கள் கடைசி சீனில் நுழைவது போல, சண்டையின் உச்சக்கட்டத்தில் பஞ்சாயத்து பேச வரும் சேரன் இப்போதும் அப்படியே வந்தார். ஆனால் அவர் சொல்லியது ஒவ்வொன்றும் வனிதாவின் மீதான மறைமுக சாடல். இந்தக் குத்தல் வனிதாவிற்கு புரிந்திருக்க வேண்டும். ஆனால் புரிந்தது போல் தெரியவில்லை. சேரன் தனக்கு ஆதரவாக பேசுவதாக கருதிக் கொண்டாரோ என்னமோ.\n“இங்க பாரு.. தர்ஷன். நீ பேசினது எதுவுமே தவறு இல்ல. ஆனா கொஞ்சம் சத்தமா பேசிட்டே. நம்ம பேருதான் இதனால கெடும். நாம இறங்கிப் போறதால தாழ்ந்து போயிட மாட்டோம்” என்றெல்லாம் சேரன் சொன்ன சமாதானங்கள் பெரும்பாலானவற்றில் வனிதாவிற்கான ���றைமுக குண்டூசிகள் இருந்தன. “சரி.. அப்ப பிரெண்ட்ஸ்.. சரியா” என்று அதையும் அதட்டலாகவே கேட்டு தர்ஷனிடம் கை கொடுத்தார் வனிதா.\nஇன்று பஞ்சாய்த்து நாள். வனிதாவை வெளியே அனுப்ப மாட்டார்கள் என்று நமக்குத் தெளிவாக தெரிந்து விட்ட நிலையில், “ஆண்டவர்’ சற்று தன் பாணியில் வனிதாவிடம் விசாரணையை மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் இதையாவது செய்யலாம். ‘குறும்படமும்’ வெளியிடப்பட்டால் கூடுதல் சுவாரசியமாக இருக்கும். பார்க்கலாம்.\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 18 – “சிறைக்குச் சென்ற சேரன் செங்குட்டுவன்”\n“இருக்கு.. இன்னிக்கு எண்டர்டெயின்மெண்ட் இருக்கு” என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தின இன்றைய பிரமோக்கள். பரவாயில்லை. கலகலப்பும் கலாட்டாவும் என்று சரிசமமான சம்பவங்கள் இன்று நிகழ்ந்தன.\n“பேட்ட.. பராக்’ என்கிற அட்டகாசமான பாடலோடு விடிந்தது. சாண்டி எல்லோரையும் மாடு ஓட்டிக் கொண்டிருந்தார். லொஸ்லியா கண்ணை ஒருமாதிரியாக மூடி, உடம்பை 45 டிகிரியில் வளைத்து ஒரே மாதிரியாக ஆடிக் கொண்டிருந்தார். அது எந்தப் பாடலாக இருந்தாலும் இதே சலிப்பான எபெக்ட்டைத்தான் தருகிறார்.\nவீட்டில் பெண் உறுப்பினர்கள் செய்யும் அலப்பறைகளை வைத்து ‘திடீர்’ கானா பாடல்களை சாண்டி தலைமையில் பாடிக் கொண்டிருந்தார்கள். ‘அடியே லாஸ்லியா’ பாடலை இங்கும் எடுத்து விட்டார் கவின். இயல்பாகவும் பிறகு வேகமாகவும் பாடிய இந்த செஷன் கோஷ்டி பஜனைப்பாடல் போலவே கேட்டது.\nசாண்டி, கவின், மீரா ஆகிய மூவரையும் வாக்குமூல அறைக்கு அழைத்தார் பிக்பாஸ். கொலையாளியின் கொடூரங்கள் தொடர்வதால் இதை விசாரிக்க வேண்டுமாம். கவின் இன்ஸ்பெக்ட்டராம் (வெளங்கிடும்). மீரா கான்ஸ்டபிள். சாண்டி ஆவியுடன் பேசுபவர். மீராவிற்கு கான்ஸ்டபிள் உடை கனகச்சித பொருத்தமாக இருந்தது. நித்யானந்தா கெட்டப்பில் வந்து ‘ராத்திரி நேரத்து பூஜையில்’ என்று பெண் ஆவிகளின் இடையில் ஜாலியாக பாடினார் சாண்டி.\n‘மதுமிதா.. லொஸ்லியா.. இவங்க ரெண்டு பேர் மேலதான் சந்தேகமா இருக்கு” என்று புதிதாக அமைக்கப்பட்ட இந்த ‘கண்காணிப்பு குழு’ பேசிக் கொண்டிருந்தது. (அப்ப.. இதுங்களும் லூஸூங்கதானா\nமீரா மட்டுமே “வனிதா மற்றும் முகின் மீது சந்தேகமாக இருக்கிறது” என்றார். (பேசாம.. இவங்களை இன்ஸ்பெக்ட்டரா போட்டிருக்கலாம்).\nஒரு இருட்டான சூழலில், கால் டாக்ஸி வாகனத்தில் விசாரணை நடைபெற்றது. (இங்க.. என்ன..ஃபர்ஸ்ட் நைட்டா நடக்குது.. லைட்டைப் போடுங்கய்யா). “கேக்கற கேள்விக்கு கரெக்ட்டா பதில் சொல்லணும்” என்று மொக்கை இன்ஸ்பெக்டர் கவின் விசாரிக்க “நான் பதில் சொல்றேன். அது கரெக்ட்டா –ன்னு நீங்கதான் கண்டுபிடிக்கணும்” என்று சரியாக கவுண்ட்டர் கொடுத்தார் மதுமிதா.\nகவின், லொஸ்லியாவுடன் ஒரே தட்டில் சாப்பிட்டு வழிந்து கொண்டிருந்ததை பொறுக்க முடியாத சேரன், சாக்ஷியை அனுப்பி போட்டுக் கொடுத்தார்.\nபிறகு கையில் பூங்கொத்துடன், அசடு வழிய லொஸ்லியாவை விசாரித்துக் கொண்டிருந்தார் கவின். ‘எனக்கு யாரையும் கொன்று பழக்கமில்லை. எல்லோரையும் அன்பு செய்துதான் பழக்கம்” என்று லொஸ்லியா அளித்த பதில் அப்போதைக்கு பார்க்க காமெடியாக இருந்தாலும் அது லொஸ்லியா சொல்லியதாலேயே சிறப்பான பதிலாக அமைந்தது.\nஅடுத்த கொலைக்கான அழைப்பு வந்தது. ‘யெஸ்.. பாஸ்” என்று ரெடியானார் தடியாள் அனிதா… மன்னிக்க அடியாள் வனிதா. கவினின் துப்பாக்கியை திருடி ஒளித்து வைக்க வேண்டுமாம். இதுதான் அடுத்த டாஸ்க்.\nஇதற்கிடையில் ஒரு கலாட்டா உருவாக ஆரம்பித்தது. ‘எங்களால வெயில்ல உக்கார முடியலை” என்று சாக்ஷி க்ரூப் சிணுங்க ஆரம்பித்தது. தாங்கள் சிரமப்படுவது கூட அதிக பிரச்சினையில்லை, மற்றவர்கள் ஜாலியாக உள்ளே ஏஸியில் இருக்கிறார்களே.. என்பதுதான் அவர்களுக்கு காண்டாக இருந்திருக்கும். குறிப்பாக லொஸ்லியாவும் மதுமிதாவும் ஜோடி போட்டுக் கொண்டு ‘கெக்கே.. பிக்கே’’ என்று சிரித்துக் கொண்டே உலவி வருவது அவர்களை பயங்கர கடுப்பாக்கியிருக்கும்.\nஇனிமேல்தான் பிக்பாஸ் டாஸ்க்குகள் கடுமையாகப் போகின்றன. இதற்கே இப்படி இவர்கள் சிணுங்கினால் எப்படி ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலார் மாதிரி ‘பொண்ணுங்க வாடுவதைக் கண்டு தானும் மனம் வதங்கும் கவினும் அவர்களின் சலிப்பில் கலந்து கொண்டு அதன் சதவீதத்தை உயர்த்தினார்.\nபின்பு சேரனும் இந்தக் கூட்டணியில் இணைந்து கொண்டார். அவருடைய பிரச்சினை இது மட்டுமல்ல. “கேமே என்னன்னு புரியல. எங்களோட பங்களிப்பே இல்ல. திடீர்னு ஒருத்தர் கொலை–ன்றாங்க.. கடுப்பாகுது’ என்பதே அவரின் பிரதான புகார். இது புரிந்து கொள்ளக்கூடியதுதான��. சின்னப்பசங்களே விளையாடாத மொக்கையான விளையாட்டுக்களை மூன்று நாள்களுக்கு விளையாடச் சொன்னால் எப்படி\n\"பிக்பாஸ்.. என்ன பிக்பாஸ் இப்படி பண்றீங்க\" என்று காக்காய்க்கு சோறு வைப்பது போல் கத்திக் கொண்டிருந்தார் வனிதா. பின்னே.. தன்னை மறைத்துக் கொள்ள வேண்டுமே\nஆனால், \"இதற்குத்தான் காண்ட்டிராக்டில் சைன் போட்டு வர்றோம்.. சம்பளம் தர்றாங்க.. செஞ்சுதானே ஆகணும்\" என்று அவர் சிணுங்கல்வாதிகளிடம் சொன்னது பக்கா ஸ்டேட்மெண்ட். இத்தனை நாள்களில் வனிதா சொன்னதை முதன் முறையாக ஒப்புக் கொள்ளும் திருவாசகம் இது.\nஇதற்கிடையில் சரவணனும் மீராவும் சேரனைப் பற்றி புறம் பேசிக் கொண்டிருந்தார்கள்.\"பொணந்தின்னி என்ன சொல்லுது\" என்கிற மாடுலேஷனில் 'என்ன சொல்றாரு.. சேரன் செங்குட்டுவன்\" என்கிற மாடுலேஷனில் 'என்ன சொல்றாரு.. சேரன் செங்குட்டுவன்\" என்று தன் கோபத்தைக் காட்டினார் சரவணன். \"என் மேல இருக்கிற தனிப்பட்ட கோபத்தைக் காட்டுகிறார்\" என்று லாஜிக்கே இல்லாமல் புறம் பேசினார் மீரா.\nபிக்பாஸிடம் நேரடியாகவே தன் ஆட்சேபத்தைக் கூறி இந்த டாஸ்க்கில் இருந்து ஒதுங்கி விட்டார் சேரன். பிக்பாஸ் வீட்டில் இனிமேல்தான் பல கேனத்தனமான விளையாட்டுக்களை பார்க்கப் போகிறார். இதற்கே சலித்துக் கொண்டால் எப்படி சேரன் நாய் வேஷம் போட்டாகி விட்டது.. என்ன செய்வது\nகவினிடம் இயல்பாக வந்து பேசுவது போல் துப்பாக்கியை எடுத்தார் வனிதா. அதை முகினிடம் கொடுக்க அவர் என்னமோ அதை ஜேம்ஸ்பாண்ட் பாணியில் சுழற்றிக் கொண்டு போய் பாத்ரூம் அருகில் ஒளித்து வைத்தார். தன்னுடைய துப்பாக்கி இல்லாததைக் கூட உணராமல் வனிதாவிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தார் கவின். (ஏண்டா.. வனிதாவும் லிஸ்ட்ல உண்டா\nஆயுதம் என்பது ஒரு வீரனுக்கு உயிருக்கு சமமானது. ஒரு ராணுவ வீரரின் அனுமதியில்லாமல் அவருடைய துப்பாக்கியை ஒருவர் தொட்டுக்கூட பார்த்து விட முடியாது.\nசேரனின் பலத்த ஆட்சேபம் காரணமாகவோ அல்லது இந்த மொக்கை டாஸ்க்கை பிக்பாஸ் டீமினாலேயே தாங்க முடியவில்லையோ என்னமோ.. நிறுத்தி விட்டார்கள். பாவம் மீராவிற்கு அளிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் பிரமோஷன் வீண்.\nஅனைவரும் வரவேற்பறையில் உட்கார்ந்திருக்க, அந்தச் சமயம் பார்த்து பிக்பாஸிடமிருந்து வனிதாவிற்கு தொலைபேசி அழைப்பு வந்தது. திருட்டு முழியுடன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார் வனிதா.\nநேரடியாக லைனில் வந்த பிக்பாஸ் உண்மையை சபைக்கு தெரிவிக்கச் சொல்ல.. வனிதாவின் முகத்தில் தெரிந்த பீற்றலை அப்போது பார்க்க வேண்டுமே.. நோபல் பரிசு வாங்கியவனின் முகத்தில் கூட அப்படியொரு பெருமை வழியாது. ‘தான்தான் கொலையாளி’ என்று அவர் அறிவித்தவுடன் மற்றவர்கள் ஆச்சரியப்பட்டார்களே.. தவிர “யாரு கொலையாளி –ன்னு தெரிஞ்சா பின்னிடுவேன்” என்று முன்னர் போட்ட சபதத்தை உடனே கைவிட்டார்கள். பின்னே.. அது வனிதாவாயிற்றே..\nகுறிப்பாக.. 'என்னை அபிராமிதான் கொன்னிருக்கணும்\" என்று லூஸூத்தனமாக புலம்பிய சாக்ஷியே.. இப்போது மூச்சே விடவில்லை.\n‘இந்த டாஸ்க்கில் யார் சிறப்பாக செயல்பட்டார்கள்” என்பதை அனைவரும் கூடி தேர்ந்தெடுக்க வேண்டும். வனிதா என்பது நிராகரிக்க முடியாத தேர்வு. சிறப்பாகச் செய்தார். ஆனால் மோகனும் சாக்ஷியும் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்று தெரியவில்லை. வயது காரணமாக மோகன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். ‘வெயிலில் சிரமப்பட்டு அமர்ந்த’ காரணத்திற்காக சாக்ஷியாம். போங்காட்டம். பதிலாக முகினை தேர்ந்தெடுத்திருக்கலாம். சிறந்த திருட்டுக் கொட்டாக வனிதாவிற்கு உதவி செய்தார்.\nஅடுத்ததாக “யார் இந்த டாஸ்க்கில் சரியாக பங்கேற்கவில்லை” என்கிற கேள்விக்கு தாமாக முன்வந்து ஆஜர் கொடுத்தார் சேரன். கூடவே சரவணைனையும் தேர்ந்தெடுத்தார்கள். அப்போதே அவர் முகத்தில் டென்ஷன் ஆரம்பித்தது. ஆனால் ஒருவகையில் இது சரியான தேர்வே. இந்த டாஸ்க்கில் அவரது பங்கு பெரிதாகவே இல்லை. ஆங்காங்கே நின்று கொண்டு திகைப்பான முகபாவங்களைத் தந்து கொண்டிருந்தாரே தவிர, அதிகம் காணப்படவில்லை. ஒருவேளை அவை எடிட்டிங்கில் போய் விட்டதோ என்னமோ.\n“தூங்கும் போது கூட காலை ஆட்டிக் கொண்டே தூங்க வேண்டும். இல்லையென்றால் தூக்கிச் சென்று புதைத்து விடுவார்கள்” என்றொரு சொலவடை சினிமாவுலகில் பிரபலம். பிக்பாஸ் வீட்டிலும் அதேதான் கதை. தனது இருப்பை அழுத்தமாக தெரிவித்துக் கொண்டே இருப்பவர்கள்தான் முன்னேற முடியும்.\nசிறப்பாகச் செயல்பட்ட மூவரும் அடுத்த வார தலைவருக்கான போட்டிக்கு தகுதியானவர்களாம். எனில் வனிதாவை தக்க வைத்துக் கொள்வதற்கான பிக்பாஸின் ம���யற்சிகள் வெற்றியடையப் போகின்றன என்றே பொருள்.\n‘சரியாக பங்கேற்காத இருவருக்கும் ஜெயில்” என்று அறிவிக்கப்பட்டவுடன் மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். வனிதாவின் தலைமையில் சபை மறுபடியும் கூடியது. பாவம் அபிராமி.. பெயருக்குத்தான் தலைவர். யார் தலைவராக இருந்தாலும் வனிதாவின் கொடிதான் எப்போதும் பறக்குது.\nஇதில் சரவணணை ரிலீஸ் பண்ணி விட்டு கவினை மாட்டி விடும் நோக்கில் உரையாடலை முன்வைத்தார் வனிதா. பங்கேற்பாளர்களின் சலிப்பை அதிகமாக தூண்டி விடும் வகையில் கவின் செயல்பட்டாராம். “என்னடா.. குற்றத்தை ஒப்புக்கிறயா” என்பது மாதிரியே அதட்டலாக வனிதா விசாரிக்க ‘சரிங்க மேடம்” என்று உடனடியாக சரணடைந்தார் இன்ஸ்பெக்டர். கவின் சிறைக்குச் செல்லும் சேதியை அறிந்த சாக்ஷி ‘அப்ப நான் போறேன்” என்று ஆரம்பிக்க.. “நான் ஒரு மொள்ளமாறி.. நான் ஒரு முடிச்சவிக்கி’ என்று ஆளாளுக்கு சுயவாக்குமூலம் தர ஆரம்பித்தார்கள்.\nஇந்தக் குழப்பம் பிக்பாஸிடம் எடுத்துச் செல்லப்பட “நீங்களே அடிச்சு சாவுங்க” என்று தண்ணி தெளித்து அபிராமியை திருப்பி அனுப்பி விட்டார். எனவே இவர்கள் ஒருமனதாக முடிவு செய்தால் அது செல்லுபடியாகும். கவின் முதல் பலியாடாக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.\n“சேரனுக்குப் பதிலாக யாராவது போறீங்களா” என்று ஷெரீன் திடீரென்று ஒரு கேள்வியைக் கேட்க ‘லொஸ்லியா’ கையைத் தூக்கினார். ‘நான் தீர்ப்பு சொன்ன பிறகு அதற்கு அப்பீலா” என்று ஷெரீன் திடீரென்று ஒரு கேள்வியைக் கேட்க ‘லொஸ்லியா’ கையைத் தூக்கினார். ‘நான் தீர்ப்பு சொன்ன பிறகு அதற்கு அப்பீலா’ என்று வெகுண்ட வனிதா, ஒரே கத்தலில் லொஸ்லியாவை பின்னடையச் செய்தார். “திடீர் –னு நீ நல்லவளாகி விட முடியாது. இங்க ஒண்ணும் தியாகிக்கான போட்டி நடக்கலை” என்று கோபமடைந்தார். அவர் சொன்னது ஒருவகையில் சரிதான். ஆனால் இத்தனை அலப்பறை தேவையில்லை. சேரனின் பக்கம் பரிவாக பேசுவது போல் நடிக்கும் வனிதாவிற்கு சேரன் தண்டனை பெறாமல் போய் விடுவாரோ என்கிற கலக்கமும் வந்து விட்டது போல.\n“நான் ஒண்டு கதைக்கணும்” என்று ஆரம்பித்த லொஸ்லியா உதை வாங்கியவரைப் போல பின்வாங்கி கண்ணீருடன் பாத்ரூம் பக்கம் செல்ல….. வேறென்ன நடக்கும்… பின்னாடியே கவினும் சென்றார். “என் கிட்ட இனி கதைக்காதே…” என்��ு மருகிய லொஸ்லியாவிடம் “அப்படிச் சொல்லி என் மனதின் மீது உதைக்காதே” என்று உருகினார் கவின்.\n“ஏண்டா.. ஆம்பளைத் தடியன்களா.. என் பேரைச் சொல்லி ஜெயிலுக்கு அனுப்பச் சொல்ல.. எவனாவது ஜாமீன் எடுக்க வந்தீங்களாடா.. ‘கடல்லேயே.. இல்லையாம்’ –ன்ற மாதிரி கமுக்கமா இருந்திட்டீங்களே… உங்களுக்கு ஆயுதப் பயிற்சில்லாம் கொடுத்தேனடா” என்று ஆண் உறுப்பினர்களிடம் கோபித்துக் கொண்டார் சரவணன். வனிதா மட்டும் வழக்கறிஞராக ஆஜர் ஆகவில்லையென்றால் களி தின்றிருப்போமே என்கிற அச்சம் அவரை ஆட்டிப் படைத்தது. ‘டாஸ்க்கில் பங்கெடுக்க மாட்டேன்’ என்று சொன்ன சேரன் இந்தத் தண்டனைக்கு சரியானவர், தான் இல்லை என்பதும் அவருடைய அழுத்தமான எண்ணம்.\nஎன்னமோ.. உண்மையாகவே புழல் சிறைக்கு அனுப்புவதைப் போல இவர்கள் செய்யும் அலப்பறைகள் காமெடியாக இருக்கின்றன.\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 17 – “பார்வையாளர்களைக் கொலை செய்யும் டாஸ்க்”\nபிக்பாஸ் வீட்டில் ‘கொலையாளி’ டாஸ்க்கினால் சற்று கலகலப்பு உருவாகியது என்பது நிஜம்தான். ஆனால் இதிலுள்ள சவால்கள் மிக மிக மொக்கையாக இருக்கின்றன. ஷெரீனை முத்தம் கொடுக்க வைக்க வேண்டுமாம். ஒரு ஜோக் நினைவிற்கு வருகிறது. அதாவது…. சரி வேண்டாம்.. கலாசார காவலர்கள் சண்டைக்கு வந்து விடுவார்கள்.\nதிருடனின் கையிலேயே சாவியைத் தந்து விட்டது போல, ரவுடி ராக்கம்மாவாக அந்தர் செய்து கொண்டிருந்த வனிதாவிடம், கொலையாளி பொறுப்பை ஒப்படைத்து விட்டதால் அவர் இப்போதைக்கு எல்லோரையும் அனுசரித்துப் போகும் நெருக்கடியில் இருக்கிறார். எனவேதான் “கோல்ட் காஃபி சாப்பிடறீங்களா” என்றெல்லாம் இந்தச் சனியன்களிடம் விசாரித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.\nஇது மட்டுமல்ல, அவர் தன் இதுவரையான அலப்பறைகளால் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம் காரணமாக, அவர் சொன்னவுடன் இதர போட்டியாளர்கள் சட்டென்று உடன்பட்டு விடுகிறார்கள். இதனால் இந்த ‘டாஸ்க்கில்’ சுவாரசியமான சவால்களா, சம்பவங்களோ ஏதுமில்லை. சம்பிரதாயங்கள் மட்டும் நிகழ்கின்றன.\nஇப்போதே, சமூகவலைத்தளங்களில் வனிதாவின் திறமைகளைப் புகழ ஆரம்பித்திருக்கிறார்கள். எனில் அவர் மீதான கோபம் தணிந்து அவர் நாமினேஷனில் இருந்து தப்பிக்கவும் வாய்ப்புண்டு.\nசரி, 17-ம் நாளில் என்னென்ன நடந்தது ��ன்று பார்ப்போம்.\nகாலையிலேயே பஞ்சாயத்து ஆரம்பித்து விட்டது. இதுவரை தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த சேரன்.. இன்று வெடிக்கத் துவங்கி விட்டார். இந்த விஷயத்தில் மீரா பக்கம்தான் தவறு இருப்பது போல் தெரிகிறது. ஒரு குழுவில் தன்னுடைய பொறுப்பு என்னவென்று சொல்லப்பட்ட பின்பு தாமே அதை முன் வந்து சரியாகச் செய்து விடுவதுதான் நல்லது. குழுவின் தலைவர் ஒவ்வொரு முறையும் நினைவுப்படுத்துவது என்பது எரிச்சலான செயல். சண்டி மாட்டை வைத்துக் கொண்டு வண்டியோட்டுவது போல.\nமற்றவர்களின் வேலையையும் சேர்த்து தான் செய்து விட்டதின் எரிச்சலில் மீராவின் தவறை சேரன் முதலில் மென்மையாகச் சுட்டிக் காட்டினார். ஆனால் அதை மீரா இயல்பாகக் கடக்காமல் அழுது சண்டையிட்டு பெரிதாக்கினார். மட்டுமல்ல, ஏற்கெனவே சொன்னது போல, ஒரு உரையாடலை ஆரம்பித்து விட்டு பிறகு சட்டென்று கத்தரித்து எழுந்து செல்வது எதிர்தரப்பை பயங்கரமாக வெறுப்பேற்றும். சேரனுக்கும் அப்படியே ஆயிற்று.\nநிகழ்ச்சியின் துவக்கத்தில் லொஸ்லியா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருப்பதை காட்டினார்கள். “ஆ… இங்க பூசு.. இந்தப் பக்கம் பூசு’’ என்று சந்தனம் தடவுவது போலவே எதையோ செய்து கொண்டிருந்தார். “பார்த்து.. மெல்ல.. மெல்ல.. செவத்துக்கு வலிக்கப் போவுது”.\nஆவிகளை மயானத்திற்கு துரத்தினார் பிக்பாஸ். ‘ஐய்யோ.. வெயில்ல நிக்கணுமா” என்று சிணுங்கியது சாக்ஷி ஆவி. சாண்டி செய்யும் நக்கல்களால் மோகன் புண்படுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் மனிதரால் மெல்லவும் விழுங்கவும் முடியாமல் அவஸ்தைப்படுகிறார். சேரன், சரவணன் போல தன் இடைவெளியை வைத்திருந்தால் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.\nசாண்டியின் அலப்பறைகளால் முதலில் கண்கலங்கியவர், பின்பு முகின் வந்து பக்கத்தில் அமர்ந்து கலாய்க்கும் போது சிரித்து விட்டார். சிவாஜி கணேசன் இன்னமும் இறக்கவில்லை. மோகனின் வடிவில் உயிர்வாழ்கிறார் என்று தோன்றுகிறது.\nஅடுத்த கொலையை நிகழ்த்த வேண்டிய நேரம். ஷெரீனை தர்ஷனுக்கு முத்தம் தர வைக்க வேண்டுமாம். கண் சிமிட்டும் நேரத்தில் இந்த விஷயத்தை நடத்தி முடித்து விட்டார் வனிதா.\n“எங்களை மதுவும் லொஸ்லியாவும் ஓவராக வெறுப்பேற்றுகிறார்கள். கண்டித்து வையுங்கள்” என்று “ஆவிகளான’ சாக்ஷியும் ஷெரீனும் தலைவியான அபிராமியிடம் புகார் அளித்தார்கள். “அய்யோ.. நான் அந்தப் பக்கமே போகலையே” என்று சரோஜாதேவியின் அபிநயத்துடன் மதுமிதா சொன்னார். சாக்ஷி ஏதோ மனப்பிரமையிலேயே வாழ்கிறார் போலிருக்கிறது.\nஅடுத்த கொலை. ரேஷ்மாவின் மீது முகின் குளிர்ந்த காஃபியை ஊற்ற வேண்டுமாம். கடவுளே.. பிக்பாஸ்.. என்ன ஆயிற்று உங்களுக்கு\nபேய் ஒப்பனையின் போதே ரேஷ்மாவின் முகத்தில் எதையோ கொட்டியது போல்தான் இருந்தார். இப்போது இன்னொன்றா வனிதாவும் முகினும் இணைந்து தற்செயலாக காஃபி கொட்டுவது போல் செய்தார்கள். அந்தச் சமயத்தில் வனிதாவின் எக்ஸ்பிரஷன்கள். வனிதாவும் முகினும் இணைந்து தற்செயலாக காஃபி கொட்டுவது போல் செய்தார்கள். அந்தச் சமயத்தில் வனிதாவின் எக்ஸ்பிரஷன்கள்.\nசெத்துப் போன ரேஷ்மா “இதற்கு காரணமானவர்களை வந்து சாவடிக்கிறேன்” என்று சபதம் ஏற்றது நல்ல காமெடி. “ஆரண்ய காண்டம்’ என்கிற திரைப்படத்தில், ஒரு முக்கியமான பொருளைத் தேடி ரவுடி கூட்டம் செல்லும். ஆனால் தேடப்பட்டவன் இறந்து போயிருப்பான். பொருள் கிடைக்காத எரிச்சலில் ரவுடியின் தலைவன் பிணத்தைப் பார்த்து சொல்வான். “நீ மட்டும் உயிரோட இருந்தா உன்னைக் கொலை பண்ணியிருப்பேண்டா”\nஒருவரின் மேல் காஃபி கொட்டுவது தற்செயலானதுதான். ஆனால் தான் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட போது ரேஷ்மாவிற்கு அந்தச் செய்கையின் மீது பிறகாவது சந்தேகம் வந்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு வரவில்லை. ரேஷ்மா மட்டுமல்ல, பிறரும் இப்படித்தான் இருக்கிறார்கள்.\nஆனால் – நமக்கு காட்டப்படாத காட்சிகளில் வேறு சில செய்கைகளும் செய்யப்பட்டு அதனால் குழம்பி விடுகிறார்களா என்று தெரியவில்லை. ‘தொட்டா அவுட்.. பார்த்தா அவுட்’ன்னா என்னய்யா விளையாட்டு இது மாறாக மதுவிதாவிற்கு கவின் முத்தம் அளிக்க வேண்டும் என்பதான டாஸ்க்காக இருந்தால் அது எத்தனை கலாட்டாவாக அமையும்\n“யாரும் யாரையும் கொலை பண்ணலே. பிக்பாஸ் கன்ப்யூஸ் பண்றாரு” “இல்லை சாண்டிதான் கொலைகாரன். அவனேதான் சொன்னான்” என்று மதுமிதாவும் லொஸ்லியாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். இதுங்க இம்சை வேற. இதுங்களே இப்படி வெள்ளந்தியா இருக்குதுன்னா. இதுங்களைப் போய் சந்தேகப்படும் சாக்ஷி, மோகன் க்ரூப் எ��்தனை மொக்கையானதுக\nஇறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘மன்னவனே அழலாமா” என்றொரு டாஸ்க்கை தந்தார் பிக்பாஸ். அதன்படி வீட்டின் உறுப்பினர்கள், இறந்து போனவர்களைப் பற்றி உருக்கமாகவும் நகைச்சுவையாகவும் சொல்ல வேண்டுமாம். (சிரித்துக் கொண்டே எப்படிய்யா அழுவுறது” என்றொரு டாஸ்க்கை தந்தார் பிக்பாஸ். அதன்படி வீட்டின் உறுப்பினர்கள், இறந்து போனவர்களைப் பற்றி உருக்கமாகவும் நகைச்சுவையாகவும் சொல்ல வேண்டுமாம். (சிரித்துக் கொண்டே எப்படிய்யா அழுவுறது\nசாண்டி சும்மாவே ஆடுவார். சலங்கையை வேறு கட்டி விட்டார்கள். எனவே பிரித்து மேய்ந்து விட்டார். சேரனின் கோபமான முகம் காலையில் வெளிப்பட்டது போல, இப்போது ஜாலியான முகமும் இப்போது வெளிப்பட்டது. மனிதர் இப்போதுதான் ஜோதியில் ஐக்கியமாகத் துவங்கியிருக்கிறார்.\nநகைச்சுவை என்கிற மேற்பூச்சில் பல குண்டூசிகளை இறக்கி விட்டுச் சென்றார் மதுமிதா. ஷெரீனின் முகம் அஷ்டகோணலாக மாறியது. “ஜக்கம்மா சொல்றா.. ஜக்கம்மா சொல்றா” பாணியிலேயே இவரின் பேச்சு இருந்தது.\nசரவணன் மெளன அஞ்சலி செலுத்தி பலரின் பாராட்டுக்களைப் பெற்றார். பர்பாமன்ஸ் செய்ய வரலைன்னா இப்படியும் சமாளிக்கலாம் போல.\nஇந்த டாஸ்க்கின் போது தர்ஷன் ஷெரீனை மிகையாகப் புகழ்ந்தார். பிறகு பார்த்தால் ஷெரீனுடன் அமர்ந்து கடலை போட்டுக் கொண்டிருந்தார். எனில் பயபுள்ள உண்மையாகவே அந்தப் பக்கம் சாய்ந்து விடுவாரோ என்னவோ இந்தக் கவின் பயல் பெரும்பாலான உருப்படிகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது இவரும் என்னதான் செய்வார் இந்தக் கவின் பயல் பெரும்பாலான உருப்படிகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது இவரும் என்னதான் செய்வார்\nஇந்தக் கொலைகார டாஸ்க்கில் இவர்கள் சாகிறார்களோ.. இல்லையோ… நம் உயிரை வாங்குகிறார்கள்.\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 16 – “பிக்பாஸ் வீட்டு கொலைகளும் பேய்களும்”\nஇத்தனை நாள் ரணகளமாக இருந்த வீட்டில் இன்று சிரிப்பும் புன்னகையும் வருவதற்கு காரணமாக இருந்தது ‘கொலையாளி’ டாஸ்க்.\nஇது போன்ற விளையாட்டுக்களின் மூலம் பழைய கசப்புக்களை மறந்து ஒருவரோடு ஒருவர் இணங்கி நெருங்க முடியும். நமது வீடுகளிலும் இதைப் பார்க்கலாம். ஏதோவொரு அற்ப சண்டை காரணமாக முகத்தை திருப்பிக் கொண்டிருப்பவர்கள், எங்காவது சிறு பயணம் செல்லும் போது வேறு வழியில்லாமல் பேச நேர்ந்து விளையாடத் துவங்கி பழைய படி சரியாகி விடுவார்கள். ஆளாளுக்கு செல்போனையும் டிவியையும் கட்டிக் கொண்டு அழாமல் கேரம், செஸ் போன்ற விளையாட்டுக்களை விளையாடினால் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும் என்பது எளிய உண்மை.\nஆனால் ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ மோடிலேயே பிக்பாஸ் நிச்சயம் விட்டு விட மாட்டார். எதையாவது கோர்த்து விட்டு சண்டை போட வைப்பார். இப்படி தெளிய தெளிய வைத்து அடிப்பதுதான் பிக்பாஸ் ஸ்டைல்.\nசரி, 16-ம் நாளில் என்னென்ன அற்புதங்கள் நடந்ததென்று பார்ப்போம்.\n“வெச்சுக்கவா.. உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள’ என்கிற ரகளையான ரீமிக்ஸ் பாடலுடன் நாள் துவங்கியது. இந்த டான்ஸ் செஷன் செம போர். நடன மாஸ்டரான சாண்டி இருந்தும் களை கட்டவில்லை.\nவெளியே வந்தவர்களுக்கு சிறு ஆச்சரியம். மயானம், எலும்புக்கூடு என்று சுடுகாட்டு எபெக்ட்டை கொண்டு வந்திருந்தார்கள். “நாம நைட்டு பன்னிரெண்டு மணிக்குத்தான் படுக்கப் போனோம். அதுக்குள்ள இவ்ள விஷயம் பண்ணியிருக்காங்களே.. குட்” என்று ஆர்ட் டிபார்ட்மெண்டை பாராட்டிக் கொண்டிருந்தார் சேரன். அவருக்குள் இருக்கும் டைரக்டர் எப்போதும் ‘அட்டென்ஷன்’ மோடில் இருப்பார் போலிருக்கிறது.\nமுணுக்கென்றால் கண்கலங்கி அழுது தீர்க்கும் மீரா இன்று யோகா சொல்லித் தருகிறாராம். காலக்கொடுமை. “மூச்ச இழுங்க.. வெளில விடுங்க’ என்று கேப் விடாமல் அவர் சொல்லிய போது ‘நடுவுல கொஞ்சம் டைம் கொடும்மா.. ஒரேடியா இழுத்துக்கப் போவுது” என்று மோகன் கமெண்ட் அடிக்க மற்றவர்கள் கவனம் கலைந்து சிரித்தார்கள். வந்த நாளில் இருந்து மோகன் அடித்த முதல் நகைச்சுவை கமெண்ட் இதுதான் போலிருக்கிறது. சாண்டி வழக்கம் போல் குறும்பு செய்து கொண்டிருந்தார்.\n‘நல்லா சொல்லிக் கொடுத்த மீரா’ என்று வனிதா பாராட்டினார். அவரும் வந்த நாளில் இருந்து ஒருவரைப் பாராட்டியது இதுவே முதன்முறை. ஆனால் இதற்குப் பின்னால் நிச்சயம் ஏதாவது பாலிட்டிக்ஸ் இருக்கும். அபிராமிக்குப் பதிலாக மீராவை தங்களின் குழுவில் இணைத்துக் கொள்ளும் முயற்சியாக இருக்கலாம்.\nவழக்கம் போல் சிக்கன உடை ஒன்றை அணிந்து கொண்டு டான்ஸ் ஆடிக்��ாட்டினார் ஷெரீன். பார்க்கத்தான் பயமாக இருந்தது. பெண்கள் உடை அணிவது அவர்களின் சுதந்திரம்தான். இதில் மறுப்பேயில்லை. ஆனால், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தன் உடல் வாகிற்கேற்ப உடையணிவது முக்கியம். ஏதோ மல்யுத்தப் போட்டிக்கு கிளம்புவது போல ரேஷ்மா அணியும் உடைகளைப் பார்க்க கலவரமாக இருக்கிறது. சிக்கென்ற உடல் உள்ளவர்கள்தான் ஸ்லீவ்லெஸ் உடை அணிய வேண்டும். சாதாரண அளவு டிவியில் பார்க்கும் எனக்கே அத்தனை பயமாக இருக்கிறதென்றால் பெரிய சைஸ் டிவியில் பார்ப்பவர்களின் கதியை நினைத்தால் பாவமாக இருக்கிறது.\n“மீரா நம்ம டீம்ல வரப் பார்க்கிறா.. ஜாக்கிரதையா இருக்கணும்” என்று சாக்ஷியும் ஷெரீனும் பேசிக் கொண்டிருந்தார்கள். பெரிய ஐ.எஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற டீம். சோதனை செஞ்சுதான் சேர்த்துக்குவாங்க.. போங்கம்மா..\nகக்கூஸ் ஏரியாவிலேயே எப்போதும் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கும் கவின் இப்போதும் லொஸ்லியாவிடம் (இதுதான் சரியான உச்சரிப்பாம்) அதையே செய்து கொண்டிருந்தார். (உனக்கு வேற இடமே கிடைக்கலையாடா தம்பி) லொஸ்லியா எதற்கோ கோபித்துக் கொண்டிருக்க இவர் சமாதானம் செய்து கொண்டிருந்தார். “இன்னிக்கு முழுக்க என்னைப் பார்க்காம இருந்தா மன்னிச்சிடறேன்” என்றொரு டாஸ்க்கை லொஸ்லியா தர.. ‘பார்த்துட்டே இருக்கற டாஸ்க் வேணா செய்யறேன்” என்று சிணுங்கினார் கவின். (“உன் மூஞ்சைப் பார்க்கப் பிடிக்கலை –ன்றதை அந்தப் பொண்ணு எத்தனை நாசூக்கா சொல்லுது.. உனக்குப் புரியலையா) லொஸ்லியா எதற்கோ கோபித்துக் கொண்டிருக்க இவர் சமாதானம் செய்து கொண்டிருந்தார். “இன்னிக்கு முழுக்க என்னைப் பார்க்காம இருந்தா மன்னிச்சிடறேன்” என்றொரு டாஸ்க்கை லொஸ்லியா தர.. ‘பார்த்துட்டே இருக்கற டாஸ்க் வேணா செய்யறேன்” என்று சிணுங்கினார் கவின். (“உன் மூஞ்சைப் பார்க்கப் பிடிக்கலை –ன்றதை அந்தப் பொண்ணு எத்தனை நாசூக்கா சொல்லுது.. உனக்குப் புரியலையா\nதன் மகளை நீண்ட நேரமாக காணோமே என்கிற பதட்டத்தில் அங்கு சரியாக வந்து விட்டார் சேரன். “சும்மாத்தான் மாமா.. பேசிட்டிருந்தோம்” என்கிற மாதிரி சமாளித்தார் கவின். ஆனால் லொஸ்லியாவின் உடல்மொழியைக் கவனித்தால் கவனின் நோக்கம் என்றைக்காவது நிறைவேறி விடுமோ என்று கலக்கமாக இருக்கிறது.\n‘காவல்துறையிடமிருந்து ஓர் அறிவிப்பு. ஒரு பயங்கர கொலையாளி தப்பி பிக்பாஸ் வீட்டில் புகுந்திருக்கிறார்’ என்று அமெச்சூரான அறிவிப்பு ஒன்று வந்தது. பழைய தூர்தர்ஷன் நாடகங்களில்தான் இப்படிப்பட்ட அறிவிப்புகளைக் கேட்டிருக்கிறேன்.\nஒவ்வொருவரையும் தனித்தனியாக வாக்குமூல அறைக்கு அழைத்த பிக்பாஸ் அவர்களின் பாதுகாப்பிற்காக பயங்கரமான ஆயுதங்களை வழங்கினார். ‘டெமோ செய்து காண்பியுங்கள்’ என்கிற உத்தரவு வேறு. ப்ரூஸ்லியே வெட்கப்படும்படி ஆண்கள் உருட்டுக்கட்டைகளைச் சுழற்றிக் காட்டினார்கள். “பார்த்து சார்.. எங்காவது எசகு பிசகா சுளுக்கிக்கப் போவுது” என்று நாம் அஞ்சும் படி பர்பாமன்ஸ் செய்தார் மோகன். தங்களை ‘பாகுபலி அனுஷ்கா’வாக நினைத்துக் கொண்டு பெண்கள் சுற்றிய கட்டைகள் காமெடியாக அமைந்தன.\nபயங்கர டெரரான பெண்கள், கேவலம் கரப்பான்பூச்சிக்கு பயந்து சாவது போல, ஆங்காரமாக சண்டை போடும் பெண்கள், கொலையாளி டாஸ்க்கிற்கு பயந்தது சுவாரசியம். எதற்கோ பேய் மேக்கப் போடத் துவங்கினார்கள். ரேஷ்மாவிற்கெல்லாம் இது போன்ற மேக்கப் தேவையேயில்லை. தூங்கி எழுந்து முகத்தைக் கழுவாமல் வந்தாலே போதும். இந்த டாஸ்க்கின் ‘கொலையாளி’ வனிதாவாம். இதை விடவும் சிறந்த தேர்வு இருக்கவே முடியாது. பிக்பாஸின் குறும்பு இம்மாதிரியான சமயங்களில் நன்றாக வெளிப்படுகிறது.\n‘பாஸ்.. நம்ம அடுத்த ஆப்ரேஷன் என்னா” என்கிற ரேஞ்சிற்கு தனக்கு வழங்கப்பட்ட போனை வைத்துக் கொண்டு புகையறைக்குள் நுழைந்தார் வனிதா. அவர் அணிந்திருந்த வெள்ளை உடைக்கும், மங்கலான காட்சிக்கும் லாங்ஷாட்டில் பார்த்த போது ஜகன்மோகினி படத்தில் அடுப்பில் காலை நுழைத்து சமையல் செய்யும் பேய் போலவே இருந்தது.\n‘சாக்ஷியின் மேக்கப்பை கலைக்கணுமாம். அதுதான் கொலையாம்”. என்னய்யா சின்னப்புள்ளத்தனமா இருக்கு “வாங்க மேக்கப் போடலாம்” என்று சாக்ஷியை அழைத்த வனிதா, அவரின் ஒப்பனையைக் கலைத்து வெற்றிகரமாக டாஸ்க்கை நிறைவேற்றி விட்டார். ‘ஒரு கொலை நிகழ்ந்து விட்டது.. இனி சாக்ஷி பேய்’ என்று அறிவித்தார் பிக்பாஸ். சாக்ஷியை ஊர்வலமாக கொண்டு சென்றார்கள். சாண்டியும் தர்ஷனும் சாவு டான்ஸை சிறப்பாக ‘குத்தி’ ஆடினார்கள். எங்கோ மூலையில் பரிதாபமாக அமர்ந்திருந்த சரவணன், சா��ு வீட்டில் அமர்ந்திருப்பது போலவே இருந்தார். சாக்ஷி இறந்து போனதால் காவியச் சோகத்துடன் அமர்ந்திருந்தார் கவின். (இவன்தான்யா… தன்னோட கேரக்ட்டர் ஸ்கெட்ச்சை ஃபர்பெக்ட்டா .ஃபாலோ பண்றான் “வாங்க மேக்கப் போடலாம்” என்று சாக்ஷியை அழைத்த வனிதா, அவரின் ஒப்பனையைக் கலைத்து வெற்றிகரமாக டாஸ்க்கை நிறைவேற்றி விட்டார். ‘ஒரு கொலை நிகழ்ந்து விட்டது.. இனி சாக்ஷி பேய்’ என்று அறிவித்தார் பிக்பாஸ். சாக்ஷியை ஊர்வலமாக கொண்டு சென்றார்கள். சாண்டியும் தர்ஷனும் சாவு டான்ஸை சிறப்பாக ‘குத்தி’ ஆடினார்கள். எங்கோ மூலையில் பரிதாபமாக அமர்ந்திருந்த சரவணன், சாவு வீட்டில் அமர்ந்திருப்பது போலவே இருந்தார். சாக்ஷி இறந்து போனதால் காவியச் சோகத்துடன் அமர்ந்திருந்தார் கவின். (இவன்தான்யா… தன்னோட கேரக்ட்டர் ஸ்கெட்ச்சை ஃபர்பெக்ட்டா .ஃபாலோ பண்றான்\nதான்தான் கொலையாளி என்பது தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அபிராமி உள்ளிட்டவர்களின் மீது சாமர்த்தியமாக கை காண்பித்துக் கொண்டிருந்தார் வனிதா. மற்றவர்கள் எல்லோரும் ஆயுதங்களோடு இருந்த போது அவரிடம் எதுவுமே இல்லை. இதை வைத்தாவது கண்டு பிடித்திருக்கலாம்.\n” என்று அபிராமி கேட்ட போது.. “யாருமே இல்ல. அப்படிச் சொல்லி நம்மள கன்ப்யூஸ் பண்றாங்க” என்று லொஸ்லியா வெள்ளந்தியாகக் கூறினார். என்னவொரு புத்திசாலித்தனம்\nஇதற்கு இடையில் அபிராமியிடம் பேசிக் கொண்டிருந்தார் சேரன். கவின் பற்றியதாக இருக்கலாம். “நான்தான் முகின் கூட இருக்கேனே” என்று ‘நமக்கு நாமே’ திட்டத்தின் வழியாக தனக்கே ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் அபிராமி. ‘யாரு யாரை லவ் பண்றா’ விஷயத்தில் நூறு நாள் முடிவதற்குள் நம்மை பைத்தியமாக்கி விடுவார்கள் போலிருக்கிறது. அந்த அளவிற்கு காட்சிகள் மாறிக் கொண்டேயிருக்கின்றன. (அடேய்.. கவினு’ விஷயத்தில் நூறு நாள் முடிவதற்குள் நம்மை பைத்தியமாக்கி விடுவார்கள் போலிருக்கிறது. அந்த அளவிற்கு காட்சிகள் மாறிக் கொண்டேயிருக்கின்றன. (அடேய்.. கவினு\nஅடுத்த கொலையை நிகழ்த்துவதற்கான நேரம் வந்தது. மோகனை ‘மைக்கேல் ஜாக்சன் டான்ஸ்’ மாதிரி ஆட வைக்க வேண்டுமாம். பாவம், மைக்கேல் ஜாக்சன். கல்லறையிலிருந்து அலறி புரண்டு படுத்திருப்பார். “வாங்க.. டான்ஸ் ஆடலாம்” என்று குட்டி சு��்டீஸ் அண்ணாச்சி மாதிரி மற்றவர்களை அழைத்த வனிதா, மோகனை வம்பாக அழைத்து டான்ஸ் மாதிரி எதையோ ஆட வைத்தார். முகின் அழைத்தும் டான்ஸ் ஆட வராத மோகன், வனிதா அழைத்ததும் பதறியடித்துக் கொண்டு வந்து விட்டார். (பின்னே.. மேலே விழுந்து வெச்சா என்னாவறது) MJ மாதிரி இடுப்பை உயர்த்தி உயர்த்தி மோகன் ஆடியது கொஞ்சம் ரசாபாசமாக இருந்தது.\nஇன்று மாலை வரை லொஸ்லியாவைப் பார்க்கக்கூடாது என்கிற டாஸ்க்கில் இருந்த கவின், பிறகு அவருடன் பேசிக் கொண்டிருந்தார். மோகனின் சாவு ஊர்வலம் துவங்கியது. ‘நல்லா வாழ்ந்த மனுஷன்யா. சிறப்பா இருக்கணும்” என்று சரவணன் சொல்ல ‘மக்க கலங்குதப்பா..’ என்ற பொருத்தமான பாடலைப் போட்டார் தர்ஷன். சாக்ஷி பேயாக இருந்த போது மொக்கை காமெடி செய்து கொண்டிருந்த மோகன், இப்போது தானும் பேயாக மாறி சாகஷியுடன் இணைந்து மொக்கையைத் தொடர்ந்தார்.\nநாள் முடிவடையும் நேரம் வந்ததால் டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ‘நான் கொலை செய்யப்பட்டதற்கு அபிராமிதான் காரணமா இருக்கணும்” என்று சீரியஸாகவே கோபப்பட்டுக் கொண்டிருந்தார் சாக்ஷி. (ஏ.. நீங்கள்லாம் நிஜமாவே லூசுகளா.. அந்த மாதிரி நடிக்கறீங்களா) . அபிராமி, லொஸ்லியா, மதுமிதா ஆகியோர்களின் மீதுதான் இவருக்குச் சந்தேகம். அந்தளவிற்கான பர்பாமன்ஸை வனிதா செய்திருக்கிறார்.\nஇந்த டாஸ்க்கையும் தாண்டி சாக்ஷி குரூப்பின் முட்டாள்தனத்தை புரிந்து கொள்ளலாம். அருகிலேயே இருந்து கொண்டு வனிதா செய்யும் அலப்பறைகளைப் புரிந்து கொள்ளாமல் அவரைத்தவிர மற்றவர்கள் எல்லோரையும் இந்த குரூப் சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கிறது; சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது. அருகிலேயே இருக்கும் எதிரியை அடையாளம் காணத் தெரியாத முட்டாள்தனம்.\n“வானத்தை வில்லா வளைக்கணுமா… மேகத்தை ரெண்டா ஒடிக்கணுமா” என்றெல்லாம் கவின் விட்டுக் கொண்டிருந்த பில்டப்புகளை ‘போடா டுபுக்கு’ என்பது போலவே மறுத்துக் கொண்டிருந்தார் லொஸ்லியா.\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 15 – “மீன் மார்க்கெட்டாக மாறிய பிக்பாஸ் வீடு”\n“வேணாம். மச்சான்.. வேணாம். இந்தப் பொண்ணுங்க காதலு’’ என்கிற கருத்துள்ள பாடலுடன் இன்றைய நிகழ்ச்சி துவங்கியது. (எனில் ஆணையா லவ் பண்ண முடியும் என்னய்யா.. சின்னப்புள்ளத்தனமா இருக்கு). இந்தப் பாடலின் கருத்து கவினுக்குப் புரிந்தால் சரி. அபிராமியில் துவங்கிய அவரது விளையாட்டு ‘அபிராமி.. அபிராமி’ என்று புலம்பும் நிலைக்குச் சென்று ‘குணா’வாக மாறாமல் இருந்தால் சரி.\n“மீராவிற்கு வாக்களித்த விஷயத்தில்” இன்னமும் அபிராமியை போட்டு வாட்டிக் கொண்டிருந்தார் வனிதா. தீய்ந்து போன கடலையை இன்னமும் மோசமாக வறுத்துக் கொண்டிருந்தது வனிதா டீம். இவர்கள் ஒருபக்கம் மதுமிதாவைப் பற்றி புறம் பேசிக் கொண்டிருக்க, அவரோ அந்தப் பக்கம் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். இரண்டையும் மாற்றி மாற்றி காண்பித்தது காமிரா. சாமிப்படங்களில்தான் இப்படியான காட்சியமைப்பை பார்த்திருக்கிறேன். வில்லிகள் ஒருபக்கம் சதி செய்து கொண்டிருக்க நாயகி சாமி கும்பிட்டுக் கொண்டிருப்பார்.\n“ஏ.. நான் உங்க 'கேங்க்'தாம்ப்பா.. மதுமிதா கிட்ட நான் ஒண்ணும் பழம் விடலை. சும்மா லுலுவாய்க்குத்தான் பேசிட்டு இருந்தேன்” என்று வனிதா குழுவிற்கு தன் நட்பின் புனிதத்தை நிரூபிப்பதற்குள் அபிராமிக்கு பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கிறது.\n‘மாட்டிக்கிட்டியே மன்னாரு’ என்பது அடுத்த டாஸ்க். தலைமைப் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மூன்று நபர்களையும் ஒரு பெல்ட்டினால் இணைத்து விடுவார்களாம். மூவரும் ஒன்றாகவே சுற்ற வேண்டும். இறுதி வரை எவர் தாக்குப் பிடிக்கறாரோ.. அவரே தலைவர்.\n“ஒருவரையொருவர் கோர்த்து விட்டு வேடிக்கை பார்ப்பதுதான் பிக்பாஸின் அடிப்படை” என்று முந்தைய கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தேன். அது பிக்பாஸின் காதில் விழுந்து விட்டது போல. அதை காட்சியாகவே வைத்து விட்டார். சாண்டி, தர்ஷன், அபிராமி ஆகிய மூவரும் ஒட்டவைக்கப்பட்ட ‘உடன்பிறப்புகளாக’ சுற்றிக் கொண்டிருந்தார்கள். ‘மாட்டி விட்டுட்டீங்களே.. மம்மி” என்று ஜாலியாக பாத்திமாவை கூப்பிட்டுக் கொண்டிருந்தார் சாண்டி. அந்த நேரத்திலும் ‘நன்றிம்மா” என்று கூறும் சமர்த்துப் பிள்ளையாக இருந்தார் தர்ஷன்.\nமீரா லாஸ்லியாவை இழுத்து வைத்து வம்பு செய்து கொண்டிருந்தார். தனக்கு எதிராக ஒருவர் வாக்களிக்கிறார் என்றால் அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கும். ஒன்று அதை அமைதியாக கடந்து விடலாம். அல்லது சம்பந்தப்பட்டவரின் நன்மதிப்பைப் பிறகு பெற முயலாம். அல்லது எதனால் அப்படி ஆயிற்���ு என்று நட்பாக விசாரித்து அறியலாம். ஆனால் மீரா செய்வது அப்படி அல்ல. வாக்களித்தவரை கோபித்துக் கொள்கிறார். இதையேதான் இப்போது லாஸ்லியாவிடம் செய்து கொண்டிருந்தார். ‘பிரண்டு மாதிரி இருந்தே.. எனக்கு எதிரா வாக்களிச்சிட்டியே\n“எனக்கு எல்லோரும் ப்ரண்ட்ஸ்தான்” என்று விலாங்குமீனாக நழுவினார் லாஸ்லியா. இந்த விஷயத்தில் அம்மணி பயங்கர சமர்த்து. என்றாலும் மீரா இம்சித்துக் கொண்டே இருந்ததால், வேறு வழியின்றி காரணத்தை மெல்ல கசிய விட்டார் லாஸ்லியா. “நீங்க தனியா இருந்தப்ப.. மதுமிதாதான் வந்து பேசினாங்க.. இப்ப நீங்க வனிதா டீமிற்கு போயிட்டதால அவங்களைப் பத்தி ஏன் நீங்க தப்பா பேசணும்” என்று சரியான காரணத்தைச் சொல்ல மீராவால் அதற்கு பதிலளிக்க முடியாமல் .. சரி.. விடு.. விடு..’ என்பது போல் நழுவினார். இவர்களின் உரையாடலை சங்கிலி குழு ஜாலியாக ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது.\nமீராவிடம் உள்ள இன்னொரு கெட்ட பழக்கம். ஒரு உரையாடலை தீவிரமாக ஆரம்பித்து விட்டு பிறகு பாதியிலேயே கோபத்துடன் விலகிச் செல்வது. இது எதிரே பேசிக் கொண்டிருப்பவருக்கு கொலைவெறியை ஏற்படுத்தும் விஷயம். சும்மா இருந்தவனை சொறிந்து விட்ட மாதிரி…\n“இரவு விளக்குகள் அணைந்ததும் ஷெரீன் உள்ளிட்டவர்கள் படுக்கையறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். தூங்க இடைஞ்சலாக இருக்கிறது” என்கிற நியாயமான காரணத்தை ‘வருங்கால தலைவர்களிடம்’ புகாராக சொல்லிக் கொண்டிருந்தார் மதுமிதா. இவரின் உடல்மொழியை தூரத்தில் இருந்தே மோப்பம் பிடித்து விட்ட வனிதா, சாப்பிடுவதைக் கூட விட்டு விட்டு உளவு பார்க்க வந்து விட்டார். ‘அப்பேட்டாக’ இருக்கணுமாம். பெரிய ஜெனரல் நாலெட்ஜ் விஷயம்.\n‘யாருக்கும் தொந்தரவா இருக்க வேணாம் நாம வெளில போய் பேசலாம்’ என்று பிறிதொரு சந்தர்ப்பத்தில் அபிராமி சொன்ன போதும் “பெட்ரூம்ல பேசக்கூடாது’ன்னு ரூல்ஸ்லாம் இல்லை” என்று வழக்கம் போல் ஆடினார் வனிதா. ஒருவரின் உறக்கத்திற்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்பது அடிப்படையான நாகரிகம். இதற்கெல்லாம்மா ரூல் போடுவார்கள் கடவுளே (முதல் சீஸனில் காயத்ரி குழு, ஓவியாவை தூங்க விடாமல் செய்த சம்பவம்தான் நினைவிற்கு வருகிறது. ஆனால் மதுமிதா அந்தளவிற்கெல்லாம் ஒர்த் இல்லை. ஒரேயொரு சூரியன்தான் இருக்க முடியும்).\nபிணைத்து வைக்கப்பட்டிருந்த உடன்பிறப்புகள் தாமாக முன்வந்து விலகினால்தான் தலைவரை முடிவு செய்ய முடியும் என்கிற சூழல். பிக்பாஸூம் இதை வலியுறுத்தினார். எனவே முதலில் சாண்டியும் பிறகு தர்ஷனும் விட்டுக் கொடுத்தார்கள். எனவே அபிராமி இந்த வார தலைவரானார். “சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ” என்கிற அம்மாவாசை கெத்து அவர் முகத்தில் தெரிவதை ஏற்கெனவே எழுதியிருந்தேன். அது உண்மையாகி விட்டது.\n“இங்க சில பேர் அபிராமிக்கு எதிராக இருக்காங்க. அபிராமிக்கு தன்னை ப்ரூவ் செய்ய ஒரு வாய்ப்பு தரணும்னு தோணுச்சு” என்று தான் விட்டுக் கொடுத்த காரணத்தைச் சொன்னார் தர்ஷன். “யாரு.. எதிரா இருக்காங்க” என்று சாக்ஷி உள்ளிட்டவர்கள் ஜெர்க் ஆனார்கள்.\nஆக..புதிய தலைவர் அபிராமி…. “இப்பவே எனக்கு கண்ணைக் கட்டுது” என்று எதற்கோ சலித்துக் கொண்டிருந்தார் சாக்ஷி.\nதலைவர் என்கிற கெத்துடன் டீம் பிரிக்க அமர்ந்தார் அபிராமி. ஆனால் வழக்கம் போல் அந்த இடத்தை தானே ஆக்ரமித்துக் கொண்டார் வனிதா. எனவே கடந்த வார மோகனைப் போலவே அபிராமியும் டொங்கலான தலைவராகத்தான் இருக்கப் போகிறார் என்பது முதலிலேயே தெரிந்து விட்டது.\nசாக்ஷியும் கவினும் அமர்ந்து வழக்கம் போல் கடலை போட்டுக் கொண்டிருந்தார்கள். “நீ ஏன் இப்பல்லாம் என் கிட்ட சரியா பேசமாட்டேன்ற.. லாஸ்லியா கிட்ட போய்ப் பேசறே” என்று தன் பொஸஸிவ்னஸ்ஸை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் சாக்ஷி. “ஏய்.. ஏய்.. நான் உன் கிட்ட சொல்லிட்டுத்தானே பாத்ரூமிற்கே போறேன்” என்று நடிகர் கார்த்திக் மாதிரி குழறிக் கொண்டிருந்தார் கவின். ‘லவ்வும் கிடையாது.. ஒரு மண்ணும் கிடையாது. மாமா பொண்ணுங்க கூட விளையாடற மாதிரிதான் இருக்கேன்” என்று கவின் பொதுவில் சொல்லி விட்ட போதும் ஏன் இந்தப் பொண்ணுங்க லூசுகளாக இருக்குதுங்க\nஅபிராமியும் மதுமிதாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். தனது கலாசார காவலர் பதவியை மறுபடியும் அணிந்து கொண்டார் மதுமிதா. “மத்த பொண்ணுங்க எப்படி வேணா இருக்கட்டும். ஆனா தமிழ்ப் பொண்ணுங்க அப்படி இருக்கக்கூடாது. அந்த ஆடியன்ஸ்தான் பார்க்கிறாங்க.. மீரா கிட்ட கூட சொல்லிட்டு இருக்கேன். இப்படி உக்காராதே..ன்னு.. அவ கேட்க மாட்டேன்றா”\nகட்டுப்பெட்டியான, பழமைவாத, நடுத்தரவர்க்க சூழலில் வளர்ந்திருப்பதால் மதுமிதாவிற்கு இப்படித் தோன்றுவது இயல்பே. ஆனால் தன் எதிர்பார்ப்புகளை பிறரிடம் திணிக்க முயல்வது அநாகரிகம். இத்தனைக்கும் அவர் சினிமாத்துறையில் இது போல் பலவற்றைப் பார்த்திருப்பார். இதெல்லாம் ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்று விட்டு விட வேண்டியதுதான். ‘தமிழ்ப்பொண்ணு’ என்று ஏற்கெனவே ஆரம்பித்ததால்தான் இத்தனை பிரச்சினை உண்டாயிற்று. எனில் ஏன் அதை மறுபடி ஏழரையைக் கூட்ட வேண்டும்\nநாமினேஷன் படலம் ஆரம்பமாயிற்று. கடந்த வாரங்களில் ‘தலைவர்’ என்கிற ஹோதாவில் தப்பித்த வனிதா இம்முறை செமயாக மாட்டிக் கொண்டார். ‘வனிதா.. வனிதா..’ என்று அவருக்கு எதிரான வாக்குகள் வந்துக் கொண்டேயிருக்க மனம் ஆனந்தமாக இருந்தது. ஆனால் அவர் இல்லையென்றால் இந்த வீட்டில் எந்தக் கலகமும் நடக்காது. நிகழ்ச்சி சலித்து விடும் ஆபத்து இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். எனவே பார்த்து வாக்களியுங்கள் மக்கழே.\nஆக.. மதுமிதா, மோகன் (மாட்டினியா தலைவா), சரவணன், வனிதா, மீரா ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் வந்தார்கள். மீராவும் அதிக எண்ணிக்கையிலான எதிர் வாக்குகளைப் பெற்றிருந்தார். மதுமிதாவைத் தேர்ந்தெடுத்த வனிதா, அதற்கான காரணமாக “ரொம்பத் திமிரா இருக்கா” என்று சொன்ன போது எனக்கு கண் கலங்கியது. தன்னுடைய புகழை இன்னொருவருக்கு விட்டுத் தருவதென்பது பெரிய தியாகம்.\nதலைவராகி விட்டதால் அனைவரையும் அனுசரித்துப் போக வேண்டிய சூழலில் இருக்கிறார் அபிராமி. ஆனால் அதற்கான புத்திசாலித்தனமோ, சமயோசிதமோ அவரிடம் இல்லை. எளிதில் உணர்ச்சிவசப்படுவது வேறு அவரின் பலவீனம்.\n“மதுமிதா கிட்ட என்ன பேசிட்டு இருந்தே” என்று வனிதா டீம் விசாரணை செய்ய ஆரம்பிக்க, அந்தக் கலாசார மேட்டரை மெல்ல ஆரம்பித்தார் அபிராமி. அவர் துவங்கியதுதான் தாமதம்.. “என்னாது.. கதை கேளேன்” என்று சாமியாட ஆரம்பித்து விட்டார் வனிதா. தன்னை பேசவே விடாமல் வனிதாவே ஆடியதால் ஏற்பட்ட எரிச்சலில் ‘ஏன் கத்தறீங்க.. ஃபிஷ் மார்க்கெட் மாதிரி இருக்கு” என்று அபிராமி ஒரு வார்த்தையை விட்டு விட வனிதா அதை பலமாகப் பற்றிக் கொண்டார்.\n“ஏய்.. யாரைப் பார்த்து ஃபிஷ் மார்க்கெட்-ன்ற..” என்று அவர் கத்திக் கொண்டிருந்தது மீன் சந்தையை விடவும் மோசமானதாக இருந்தது. உடனே பம்ம��ய அபிராமி “அப்படிச் சொன்னதுக்கு சாரி’ என்று சொல்லி விட்டு விலகி விட்டார். சாண்டியிடம் இது குறித்தான நியாயத்தை வனிதா ஒப்புக்கு கேட்க ‘அவங்களை நீங்க முழுசா பேச விட்ருக்கணம்” என்று பதில் வர, தனக்கு ஆதரவான குரல் வராததால் ‘போடா’ என்பது விலக்கி விட்டார் வனிதா. தர்ஷனும் அபிராமியின் சார்பாக பேச வர “போடா… போடா.. வீட்ல பெரியவங்க இருந்தா வரச் சொல்லு” என்று அவரையும் தலையில் தட்டி அனுப்பி வைத்து விட்டார்.\n“சாட்சிக்காரன் காலில் விழுவதை விடவும் சண்டைக்காரன் காலில் விழுவது மேல்’ என்றொரு பழமொழி இருக்கிறது. அதன் படி ‘அபிராமி சொல்லாட்டா.. என்ன.. மதுமிதாவிடமே கேட்டுக் கொள்கிறேன்” என்று எதிர்டீம் ஆசாமியிடமே தன் விசாரணையை மேற்கொண்டார் வனிதா. ‘தான் அபிராமி குறித்து மட்டுமே அப்படிச் சொன்னதாகவும் மற்றவர்களை குறித்து அல்ல என்றும் மதுமிதா விளக்கம் அளித்தார். ‘என்னை லோ –கிளாஸ் –ன்னு சொன்னாங்க.. இல்ல’ என்று அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு வனிதாவை குண்டூசியால் மதுமிதா குத்தியது சிறப்பான சம்பவம்.\n“பார்த்தியா.. மதுமிதா அப்படிச் சொல்லலையாம்..” என்று அபிராமியிடம் வந்து மறுபடியும் குதித்துக் கொண்டிருந்தார் வனிதா. அபிராமியால் தலையைப் பிய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. ஒருபக்கம் தன் தலைவர் பதவியின் கெத்தையும் விட்டுவிடக்கூடாது. இன்னொரு பக்கம் வனிதா டீமின் பாதுகாப்பையும் இழந்து விடக்கூடாது. (முதல்வர் பதவின்னா என்னன்னு தெரியுமா.. எத்தனை பிரச்சினை.. எத்தனை எதிர்ப்பு.. என்ன தம்பி… ஒரு நாள் இருந்து பார்க்கறியா\n“எனக்குப் புரியது.. எனக்காக வனிதா நின்னுருக்காங்க.. ஆனா அதுக்காக அவங்க காலைக் கழுவிக் கொண்டிருக்க முடியாது” என்று ஷெரீனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அபிராமி. சுயமரியாதை சற்றாவது இருப்பதின் அடையாளம் இது. “இந்த விஷயத்தை மறுபடியும் ஆரம்பிச்சதே அபிராமிதான்” என்று வனிதாவிடம் போட்டுக் கொடுத்தார் மதுமிதா.\nபொதுவாக சேரன் இந்த சந்தைக்கடை விவகாரங்களில் தலையிட மாட்டார். ஆனால் அவருக்கு ரொம்பவும் போர் அடித்ததோ, என்னமோ… இன்று பஞ்சாயத்திற்குள் நுழைந்தார். அபிராமியிடமும் மதுமிதாவிடமும் அவர்களின் குறைகளை நயம்பட எடுத்துச் சொன்னார். இர��வரும் ‘சரிதான்’ என்று ஒப்புக் கொண்டார்கள். அது தனக்கும் சாதகமாக இருந்ததால் மகிழ்வுடன் கேட்டுக் கொண்டிருந்தார் வனிதா.(ஃபிஷ் மார்க்கெட்'ன்றது கேவலம் கிடையாது என்று சேரன் சொன்னது வனிதாவிற்கான அம்பு).\n“நீங்க என் கிட்ட சொன்னதை அவங்க கிட்ட சொல்லியிருக்கக்கூடாது” என்று மதுமிதாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார் அபிராமி. .யெஸ்.. இதுதான் விஷயம். எந்தெந்த சூழலில் எவர் எவரிடம் எதை எதை பேச வேண்டுமோ, சொல்ல வேண்டுமோ, அதை மட்டுமே பேச வேண்டும். ஒருவரின் நட்பை வளர்த்துக் கொள்கிறேன் பேர்வழி என்று வம்புகளை இன்னமும் பெரிதாக ஊதி வளர்க்கக்கூடாது. அது சமயத்தில் நம் மீதே பூமராங் போல் திரும்பி வந்து பாயும்.\nவனிதாவின் குழுவில் தன் இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக, மதுமிதாவிடம் பேசிய விஷயத்தை மெல்ல ஆரம்பித்தார் அபிராமி. அவர்களும் இதை அறிய ஆர்வமாக இருந்தார்கள். அதுதான் அபிராமிக்கு பிரச்சினையாக வந்து முடிந்தது. சமயோசிதமாக இதைத் தவிர்த்திருந்தால் ‘ஃபிஷ் மார்க்கெட்’ சண்டையையும் தவிர்த்திருக்கலாம்.\nமதுமிதா உள்ளிட்டவர்களுடன் அபிராமி அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த .. ஷெரீன், சாக்ஷி, வனிதா ஆகியோர் பொறாமையில் பொசுங்கிக் கொண்டிருந்தார்கள். \"துரோகி' என்பது போல விதம் விதமாக அபிராமியைத் திட்டிக் கொண்டிருந்தார்கள்.\n“நீ எதுக்கு இந்த வீட்டுக்கு வந்திருக்கே.. அதைப் பத்தி மட்டும் யோசி” என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருந்த அபிராமியிடம் பிறகு தனிமையில் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் லாஸ்லியா. இந்த விலாங்கு மீன் இறுதி வரைக்கும் நிச்சயம் வந்து விடும்.\n“வேணாம். மச்சான்.. வேணாம். இந்தப் பொண்ணுங்க காதலு’’ என்கிற பாடல் இப்போது அபிராமிக்குத்தான் பொருந்தும் போல் இருக்கிறது.அவர் வனிதா குழுவிடம் ஜாக்கிரதையாக பழக வேண்டும் அல்லது விலகி நிற்க வேண்டும்.\nஆனால் ஒன்று, ஆண்களை மட்டும் வைத்து ஒரு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தினால், ஒரே சீஸனில் Endemol நிறுவனம் திவாலாகி விடும் என்று நினைக்கிறேன். அந்த அளவிற்கு பெண்கள் மட்டுமே அனைத்து கலகங்களையும் ரணகளமாக நடத்துகிறார்கள். பாவம், ஆண்கள் டம்மிகளாக உலவுகிறார்கள்.\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 14 – “பிக்பாஸ் வீட்டின் முதல் வெளியேற்றம்”\nகமல் உள்ளே வந்ததும் நேரத்தை வீணாக்காமல் 13-ம் நாள் நிகழ்வுகளின் தொடர்ச்சியை காண்பித்தார்கள்.\n‘வீட்டை விட்டு யார் வெளியேற வேண்டும்’ என்கிற விளையாட்டில் மதுமிதாவை விட்டு விட்டு மீராவைத் தேர்ந்தெடுத்தற்காக அபிராமியை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தது வனிதா அண்ட் கோ. “உனக்கு நட்புன்னா என்னன்னு தெரியுமா” என்று அவரை சரமாரியாக வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார் வனிதா. இதற்கு ஜால்ரா போட அவரைச் சுற்றி ஷெரீன் உள்ளிட்ட வானரங்கள்.\nஉண்மையில் அபிராமி மதுமிதாவைத்தான் தேர்ந்தெடுத்திருப்பார். ஆனால் “நான் உனக்கு மென்ட்டரா இருந்து நெறய பண்ணியிருக்கேன். ஞாபகம் இருக்கா” என்றெல்லாம் மீரா இம்சை செய்ததற்குப் பிறகு அவரின் டார்கெட் மாறியிருக்கும் என்று தோன்றுகிறது.\n“உனக்காகத்தானே.. இந்தப் பிரச்சினையில் உன்னோடு நின்றோம். நீயே மாறி செயல்படலாமா” என்று வனிதா அண்ட் கோ கோபத்தோடு கேள்வி எழுப்புவதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால் நட்பு என்பது ஜனநாயகத்தன்மையோடும் இருக்க வேண்டும். தாம் விரும்பியதைத்தான் தன் நண்பர்களும் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. அப்படி ஒருவேளை செய்து விட்டால் அதற்காக விரோதம் பாராட்டக்கூடாது. “இப்படி பண்ணிட்டியே” என்று வனிதா அண்ட் கோ கோபத்தோடு கேள்வி எழுப்புவதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால் நட்பு என்பது ஜனநாயகத்தன்மையோடும் இருக்க வேண்டும். தாம் விரும்பியதைத்தான் தன் நண்பர்களும் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. அப்படி ஒருவேளை செய்து விட்டால் அதற்காக விரோதம் பாராட்டக்கூடாது. “இப்படி பண்ணிட்டியே’ என் வருத்தத்தைத் தெரிவித்து விட்டு நட்பைத் தொடரலாம். அல்லது அதற்கான காரணங்களை விசாரித்து நண்பரின் நோக்கில் நியாயமான காரணங்கள் இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம்.\nவீட்டை விட்டு வெளியேறும் விளையாட்டு என்பது திடீர் என அறிவிக்கப்பட்டதொன்று. எனவே அந்தச் சமயத்தில் ‘சரி’ என்று தோன்றியதை அபிராமி செயல்படுத்தியிருப்பார். இந்த உணர்வை இதர நண்பர்கள் புரிந்து கொள்ள முயற்சிப்பதுதான் நல்ல நட்பிற்கான அடையாளம்.\nஅபிராமியுடன் நிகழ்ந்த காரசாரமான உரையாடலின் இடையில் வனிதா அடிதத ஒரு கமெண்ட் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. “நான் யார் கூடயாவது சண்டை போட்டிருக்கனா” (ரத்த பூமியில் போர்க்கள மனநிலையிலேயே எப்போதும் வாழும் ஒருவர் பேசுகிற பேச்சா இது” (ரத்த பூமியில் போர்க்கள மனநிலையிலேயே எப்போதும் வாழும் ஒருவர் பேசுகிற பேச்சா இது\nவனிதாவால் நிராகரிக்கப்பட்டதால் “நான் வீட்டுக்குப் போகணும்” என்று அழுது புலம்ப ஆரம்பித்து விட்டார் அபிராமி. சாக்ஷி வெளியேற தான் காரணமாகி விடுவோமோ என்கிற குற்றவுணர்வும் இதனுடன் இணைந்து கொண்டது. குழுவாக இருக்கும் போது அந்தத் துணிச்சலில் ராவடி செய்கிறவர்கள், தனிமைப்படுத்தப்பட்டால் பயந்து நடுங்குகிறார்கள். அபிராமி, மீரா, மதுமிதா என்றொரு வரிசை இப்படித்தான் இருக்கிறது.\nபஸ் டே உள்ளிட்டு பல கலாட்டாக்களைச் செய்யும் கல்லூரி மாணவர்கள், கேங்காக இருக்கும் போது பல குறும்புகளைச் செய்வார்கள். ஆனால் அவை அத்துமீறும் போது, அவர்களில் நாலைந்து பேர்களை பிடித்து காவல்நிலையத்தில் வைத்து ‘விசாரித்தால்” .. ண்ணா.. விட்டுருங்கன்னா… இனிமே இப்படிச் செய்ய மாட்டேண்ணா…” என்று அழுது துடிப்பார்கள்.\nகழிப்பறை மூலையில் கதறித் துடித்துக் கொண்டிருந்த அபிராமியை அந்தப் பக்கம் வந்த மதுமிதா சமாதானம் செய்ய முயன்றார். மக்கள் ஆதரவைப் பெற்று விட்ட நிம்மதியும் கெத்தும் அவர் முகத்தில் தெரிந்தது. என்றாலும் அவர் அபிராமிக்கு வழங்க முயன்றது நல்ல உபதேசம். “நீ எதுக்காக இங்க வந்தே அதைச் செஞ்சு முடிக்காம ஏன் போறேன்னு அடம் பிடிக்கறே அதைச் செஞ்சு முடிக்காம ஏன் போறேன்னு அடம் பிடிக்கறே\nஆனால் எதிர் டீம் இவர்களைப் பார்த்து விட்டதால் பதறிய அபிராமி “சரி.. நான் இப்ப என் பிரண்ட்ஸ் கிட்ட போகணும்” என்று பதறி ஓடி அங்கும் சென்று “சும்மா பார்த்தோம்.. பேசிட்டு இருந்தோம்” என்று தானே முன் வந்து விளக்கம் அளித்தார். இப்படியெல்லாம் பயந்து கொண்டுதான் நட்பை பேண வேண்டுமென்றால் அதற்குப் பதில் தனிமையில் கம்பீரமாக இருப்பதுவே சிறப்பு. நம் சுதந்திரத்தை ஒரு நல்ல நட்பு கட்டுப்படுத்தக்கூடாது.\nஅகம் டிவி வழியாக கமல் வந்ததும் எவிக்ஷன் கார்டை வைத்துக் கொண்டு சஸ்பென்ஸை கூட்ட ஆரம்பித்தார். (ஆனால் இந்த முடிவு சமூகவலைத்தளங்களில் பரவலாக வெளியாகி விட்ட பிறகு அத்தனை சஸ்பென்ஸாக இல்லை. நிகழ்ச்சியின் சுவாரசியம் குறைவதால் பிக்பாஸ் டீம் இதற்கு ஏதாவது செய்யலாம்).\n‘மக்களில் ஒருவர் ஒரு போட்டியாளருடன் பேசலாம்’ என்பதின் மூலம் ஒரு பெண்மணி கவினுடன் பேசினார். “நீங்கள் யாரைத்தான் உண்மையா லவ் பண்றீங்க” என்று அவர் கேட்டவுடன் பார்வையாளர்களிடமிருந்து கைத்தட்டல் வந்தது. “ஏங்க.. இங்க எவ்ள முக்கியமான விஷயங்கள் போயிட்டு இருக்கு.. இப்ப இதுதான் பிரச்சினையா” என்று அவர் கேட்டவுடன் பார்வையாளர்களிடமிருந்து கைத்தட்டல் வந்தது. “ஏங்க.. இங்க எவ்ள முக்கியமான விஷயங்கள் போயிட்டு இருக்கு.. இப்ப இதுதான் பிரச்சினையா” என்று கேட்டவரையே கலாய்க்க முயன்றார் கவின். “நான் யாரையும் லவ் பண்ணலை. மாமா பொண்ணுங்க கூட விளையாடற மாதிரிதான் சும்மா ஜாலிக்காக விளையாடறேன்” என்றதும் சாக்ஷியின் சற்று திகைப்பான முகம் க்ளோசப்பில் காட்டப்பட்டது. லாஸ்லியாவின் முகத்தில் ‘அப்பாடா” என்று கேட்டவரையே கலாய்க்க முயன்றார் கவின். “நான் யாரையும் லவ் பண்ணலை. மாமா பொண்ணுங்க கூட விளையாடற மாதிரிதான் சும்மா ஜாலிக்காக விளையாடறேன்” என்றதும் சாக்ஷியின் சற்று திகைப்பான முகம் க்ளோசப்பில் காட்டப்பட்டது. லாஸ்லியாவின் முகத்தில் ‘அப்பாடா’ என்கிற நிம்மதி தென்பட்டது.\nஏதோவொரு திரைப்படத்தில், சந்தானத்தின் நான்கு தங்கைகளிடம் ஊரிலிருந்து வந்திருக்கும் தூரத்து உறவினரான கார்த்தி எப்போதும் கடலை போட்டுக் கொண்டிருப்பார். அதைக் கண்டு பல்வேறு விதங்களில் டென்ஷன் ஆவார் சந்தானம். நம்மையும் சந்தானத்தின் நிலைமைக்கு ஆளாக்கி வைத்திருக்கிறார் கவின். “ஒரு கேள்விதானா” என்று கவின் கேட்டதும், “பார்த்தீங்களா.. போன் பேச வந்த பொண்ணு கிட்ட கூட கொக்கி போடறீங்களே” என்று கவின் கேட்டதும், “பார்த்தீங்களா.. போன் பேச வந்த பொண்ணு கிட்ட கூட கொக்கி போடறீங்களே” என்று கமல் ஜாலியாக கலாய்த்தது சிறப்பு.\nகவின் காப்பாற்றப்பட்ட செய்தியைத் தொடர்ந்து பிக்பாஸ் லோகோவை இரண்டாகப் பிரித்து அதைப் பொருத்திப் பார்க்கும் விநோதமான விளையாட்டின் மூலம் சஸ்பென்ஸை நீட்டிக்க முயன்றார் கமல். இது அத்தனை எடுபடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நேர விரயமும் கூட. மீரா மற்றும் சரவணனின் போர்டுகள் பொருந்திப் போனதும் மகிழ்ச்சியடைந்த மீரா, சரவணணை கட்டிப்பிடிக்க முயல.. “ஹே.. இரும்மா..” என்று பதறிப் ப���ானார் சித்தப்பூ.\n“வீட்ல மூலைக்கு மூலை பேசலை. மூளையில்லாம பேசறாங்க” என்று மதுமிதா அடித்த துடுக்குத்தனமான கமெண்ட் அபஸ்வரம். நிலைமை எப்போது வேண்டுமானாலும் மாறும் மேடம்\nஇறுதியில், ‘வெளியேறப் போகிறவர் பாத்திமா’ என்கிற விஷயம் உறுதியானது. அதை மிக இயல்பாக எடுத்துக் கொண்டார் அவர். வீட்டில் முதலில் நுழைந்தவர் முதலில் வெளியேறுவது ஒரு தற்செயல் ஒற்றுமை. முந்தைய சீஸன்களில் ஒருவர் வெளியேறுகிறார் என்றால் வீடே கூடி ஒப்பாரி வைக்கும். ஆனால் இந்த முறை அது நிகழவில்லை. மகனாக கருதப்பட்ட தர்ஷன் கூட அடக்கி வாசித்தார். (நிற்க, இது வலுக்கட்டாயமான டிராமாவாக நிகழ வேண்டும் என்று நான் கூறவில்லை.) பிறகு மோகன் வைத்யா மட்டுமே குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தார்.\nஅபிராமி டீமிற்கு பாத்திமா வெளியேறுவது கூட அத்தனை கவலையில்லை. மாறாக சாக்ஷி காப்பாற்றப்பட்டது அத்தனை நிம்மதியை அளித்தது. தன் குற்றவுணர்ச்சியிலிருந்து விடுபட்டார் அபிராமி. “இனிமே நாம் புது பிரண்ட்ஸ்” என்று நட்பைப் புதுப்பித்துக் கொண்டார் சாக்ஷி. பஸ் பாஸ் ரெனியூவல் மாதிரி நட்பும் ஆகி விட்டது.\nசிரித்துக் கொண்டே வெளியே வந்த பாத்திமா கமலுடன் உரையாடினார். அவரின் குடும்பம் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘வீட்டில் எப்படி இருப்பாரோ.. அப்படியேதான் இங்கும் இருந்தார்” என்றார்கள் அவர்கள்.\nவீட்டின் நிலைமையைப் பற்றி கமல் விசாரிக்கும் போது “சில பேர் டாமினேட் செய்யறாங்க” என்று தயங்கியபடி பாத்திமா விவரிக்க “அதான் வெளியே வந்துட்டீங்களே.. தைரியமா பெயரைச் சொல்லுங்க” என்று கமல் உற்சாகம் அளிக்க ‘வனிதா’வின் பெயரைச் சொன்னார் பாத்திமா. பார்வையாளர்களும் தங்களின் கைத்தட்டலின் மூலம் இதை வழிமொழிந்தார்கள்.\nஇந்தத் தயக்கம் கூட பாத்திமாவின் வெளியேற்றத்திற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். நிகழ்ச்சிக்குத் தேவையான ‘content’ஐ அவர் தர முடியாததும் இன்னொரு காரணமாக இருக்கும். ‘Controversial’-ஆ நடந்துக்கறவங்கதான் இங்க நீடிக்க முடியும்” என்று வனிதா கூறியதை நினைவுகூரலாம்.\n“சேரன், சரவணன், சாண்டி போன்றோர் நடுநிலைமையாக இருக்க முயல்கிறார்கள். ஆனால் அபிராமி, ஷெரீன், ரேஷ்மா, சாக்ஷி உள்ளிட்டவர்கள் அதிகாரத்திற்குப் பணிந்து விடக்கூடியவர்களாக இருக்கிறார்கள்” எ���்று பாத்திமா அளித்த விளக்கம் சரியானது.\nவீட்டின் ஆண்களைப் பற்றிய கருத்துக்களையும் சுருக்கமாகச் சொன்னார் பாத்திமா. தரமான படங்களைத் தந்த இயக்குநர் என்பதால் தன் மரியாதையை இழந்து விடக்கூடாது என்கிற காரணத்திற்காக ஒதுங்கி விடுகிறார் சேரன் என்று அவர் குறிப்பிட்டது துல்லியமான அவதானிப்பாக இருக்கலாம். “நல்லா அனலைஸ் பண்றீங்க” என்று கமலே பாத்திமாவைப் பாராட்டினார். மனிதர்களை இத்தனை சரியாக வரையறுக்கும் பாத்திமா, சற்று துணிச்சலாக வீட்டில் இயங்கியிருந்தால் வெளியேற்றத்திற்கு ஆளாகியிருக்க மாட்டார் என்று தோன்றுகிறது. அதே சமயத்தில் தங்களின் ஆதாரமான இயல்பிலிருந்து நிறையவும் சிலரால் மாற முடியாது; கீழே இறங்கி வர முடியாது. ஒருவேளை பாத்திமா சம்பந்தப்பட்ட பகுதிகள் எடிட்டிங்கில் போய் விட்டதா என்றும் தெரியவில்லை.\nவீட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்காக மூவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்கிற ஒரு ‘பவர்’ பாத்திமாவிற்குத் தரப்பட்டது. இதற்காக அவர் தர்ஷனைத் தேர்ந்தெடுத்தது எதிர்பார்த்ததே. இன்ன பிறராக சாண்டி மற்றும் அபிராமியைத் தேர்ந்தெடுத்தார்.\nஇளைஞர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பது ஆரோக்கியமான விஷயம்தான் என்றாலும் அவர் சேரனையும் ஒரு தேர்வாக செய்திருக்கலாம் என்று தோன்றிற்று. வீட்டைச் சுத்தம் செய்வது முதல் பிறரது பிரச்சினைகளுக்கு ஆலோசனையும் சமாதானமும் செய்வது வரை பல விஷயங்களை சேரன் சரியாக செய்து வருகிறார். தலைவர் பதவி கிடைத்தால் அந்த அதிகாரம் தந்த உற்சாகத்தோடு இன்னமும் சிறப்பாகச் செயல்படுவார் என்று தோன்றுகிறது.\n“இந்த பதினைந்து பேரைத் தாண்டி பெரிய உலகம் வெளியே இருக்கு. தைரியமா விளையாடுங்க. யாராலயும் influence ஆயிடாதீங்க” என்றெல்லாம் பாத்திமா தந்த உபதேசம் அவசியமானது.\n’ நிகழ்ச்சி முடிவடைந்தது போல என்று பார்த்தால் வீட்டின் பஞ்சாயத்துக்கள் தொடர்ந்தன. ‘பாட்டில்’விவகாரத்தைப் பற்றி கவின் சாக்ஷியுடன் ரகசியம் பேசிக் கொண்டிருந்தார்.\nபுகையறைக்குள் புகுந்து கொண்டு மீரா அழுது கொண்டிருந்தார். வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நபராக சில நண்பர்கள் தன்னைத் தேர்ந்தெடுத்தது குறித்த வருத்தம் அவருக்கு. “நீங்க ரெண்டு பேரும் அவ மூஞ்சுல பூரான் விட்டுட்டீங்கள்லே..அதான அழுவறா” என்று தர்ஷனையு��் முகினையும் கலாய்த்துக் கொண்டிருந்தார் சாண்டி.\n“வனிதாக்கா கோபப்பட்டாலும் நட்பிற்காக ஸ்ட்ராங்கா நிக்கறவங்க” என்று வனிதாவிற்கு சான்றிதழ் தந்து கொண்டிருந்தார் ஷெரீன். “சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ” என்று அடுத்த தலைவருக்கான ‘அம்மாவாசை’ கெத்து அபிராமியின் முகத்தில் வந்து விட்டது. வீட்டின் தலைமை மாற்றம் பற்றி ஆளாளுக்கு பேசிக் கொண்டிருந்தார்கள்.\n“மீரா நடுவுல புகுந்து என்னை வெறுப்பேத்தியதால்தான் அவங்களைத் தேர்ந்தெடுத்தேன். இது அவங்களுக்குப் புரியமாட்டேங்குது” என்று சேரனிடம் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார் அபிராமி. “வனிதாவோட இப்பத்தி டார்கெட் மதுமிதாதான். இது முடிஞ்சதும் அடுத்தது மீராவை எய்ம் பண்ணுவாங்க. நீ சாக்ஷி கிட்ட பேசு” என்று சரியான திசையில் ஆலோசனை தந்து கொண்டிருந்தார் சேரன்.\nஇந்த விளையாட்டின் ஃபார்மட்டை சரியாகப் புரிந்து கொண்டவர்களால் இத்தனை எளிதில் சட்சட்டென்று உணர்ச்சிவசப்பட முடியாது. வந்த இரண்டு நாட்களிலேயே ‘தேவா – சூர்யா’ நட்பெல்லாம் ஏற்பட முடியாது என்கிற நிதர்சனம் புரியும். அடுத்த வாரத்தில் கூட்டணியில் இன்னமும் சில மாற்றங்கள் வரும் என்று தோன்றுகிறது. பார்ப்போம்.\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 13 – “ஆண்டவரின் டல்லான விசாரணைக் கமிஷன்”\nகடந்த வாரம், கமலின் ஆடையைப் பாராட்டி எழுதினேன். இந்த வாரம் அதற்கு நேர்மாறான கோலத்தில் வந்தார் கமல். முதியோர் இல்லத்தில் இருக்கும் ஒருவர் எல்.கே.ஜி. பையன் ஆடை அணிந்த மாதிரி கந்தர்கோலமான ஒரு டிரஸ். (ஆடை வடிவமைப்பாளரை மாத்துங்க ஏட்டய்யா..)\nநாமினேஷன்களுக்காக பத்து கோடி வாக்குகள் வந்திருக்கிறதாம். (ஏம்ப்பே.. நீ பார்த்தே). உண்மையா அல்லது இவர்களாக அடித்து விடுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் உண்மையாகவும் இருக்க வாயப்பிருக்கிறது. தமிழக ஜனங்களின் கல்யாண குணங்கள் அப்படி.\nநம் தலையெழுத்தை தீர்மானிக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களுக்கு வாக்களிக்க விடுமுறை அளித்தாலும், தேர்தல் கமிஷன் பாத்ரூமிற்குள்ளேயே எட்டிப் பார்த்து அடிக்கடி நினைவுப்படுத்தினாலும் கூட வாக்களிக்க வராமல் ரிமோட்டை மாற்றி மாற்றி ‘ஆதித்யா’ சானல் காமெடியை ஆயிரத்திற்கும் மேலான முறை பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பிக்பாஸ் போன்ற உருப்படியில்லாத நாமினேஷன்களுக்கு பத்து கோடி வாக்குகள். . வெளங்கிடும் மக்கழே.\n“வாங்க.. வெள்ளிக்கிழமை அன்னிக்கு என்ன கண்றாவில்லாம் நடந்ததுன்னு பார்ப்போம்” என்று கமல் பிரியமாக நம்மை அழைத்தார்.\n‘நவரசங்களை’ பாத்திமா சொல்லித் தர வேண்டுமாம். ஏற்கெனவே அவர் சும்மாவே ஆடுவார்.. இதில் காலில் சலங்கையை வேறு கட்டி விட்டார்கள். எக்ஸ்பிரஷனே வராத விஜய் ஆண்ட்டனியை சிவாஜி கணேசனிடம் நடிப்பு டியூஷனுக்கு தரதரவென்று இழுத்துச் சென்ற கதையாக இருந்தது.\nசாண்டியும் பாத்திமாவும் ‘காதல்’ தூது விட்டுக் கொண்டிருந்த போது ‘வட போச்சே’ என்கிற ஏக்க எக்ஸ்பிரஷனைத் தந்தார் மோகன் வைத்யா. இவரும் மதுமிதாவும் பரிமாறிக் கொண்ட நவரசங்கள் “நாங்க எப்பவும் இப்படித்தான். ஒருத்தரையொருவர் கேவலமா திட்டிப்போம். ஆனா க்ளோஸ் பிரெண்ட்ஸ்” என்பது போல் மொக்கையாக இருந்தது.\nஇதுவரை வனிதா டீமால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மீரா, அவர்களின் ஜோதியில் ஐக்கியமாகி விட்டார் போலிருக்கிறது. நல்லதுதான். அதற்காக இருக்கிற மேடையிலேயே எதிர்க்கட்சிக்குத் தாவுகிற வடிவேலு போல, குழுவில் இணைந்தவுடனேயே மதுமிதாவைப் பற்றி கோள் சொல்வது அயோக்கியத்தனம். ‘பூனை செய்யறது எல்லாம் தப்பாம். ஆனா அடிச்சா பாவமாம்’ என்கிற கேட்டகிரியில் இருக்கிறார் மீரா. இவர் புடவை கட்டி விடக்கேட்டு மதுமிதா அதைச் செய்யாமல் டபாய்த்து விட்டாராம். இதை நாடகத்தனமாக வனிதாவிடம் புகார் சொல்லிக் கொண்டிருந்தார்.\n‘அவ நேரோ மைண்ட்’ என்று பாத்திமா, மீராவைப் பற்றி ஏதோ புறம்பேசி விட்டாராம். கோள்மூட்டி குளிர்காய்வதில் தங்கமெடல் வாங்கிய வனிதா, இதை மீராவிடம் கனகச்சிதமாக பற்ற வைத்து விட, “இது நியாயமா.. தர்மமமா.. முறையா” என்று பாத்திமாவிடம் சென்று நீதி கேட்டுக் கொண்டிருந்தார் மீரா. “என் வாய்ல இருந்து பொய்யே வராது” என்று கையை அடித்து அடித்து இவர் சொல்லிய நாடகத்தனம் பயங்கர காமெடியாக இருந்தது. “கடலைக்காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள.. காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல’ என்று வைரமுத்து ஏற்கெனவே எழுதி வைத்து விட்டார். ‘நேரோ … கூட அல்ல மீராவிற்கு மைண்ட்டே முதலில் இருக்கிறதா என்று சமயங்களில் சந்தேகம் வருகிறது.\nபள்ளிக்கூடச் சிறுவன் டிரஸ்ஸில் அகம் டிவிக்குள் வந்தார் கமல். கவினின் multitasking-ஐ வஞ்சப்புகழ்ச்சியில் புகழ்ந்தவர், பிறகு அடித்த சிக்ஸர்கள் அருமையான ‘கிரேசி’த்தனம். ‘தூர தர்ஷன்’ “ஈர sandy’ ‘மீனாட்சி ஆட்சியில் ‘நட’ராஜர்களாக மாறி விடும் ஆண்கள் என்று அவர் அடித்த கமெண்ட்டுகள் ஒவ்வொன்றும் அருமையானவை. இவையெல்லாம் script-ல் எழுதித் தருகிறார்களா என்ன என்று தெரியவில்லை. என்றாலும் இவற்றை சமயோசிதமாக உருவாக்கக்கூடிய திறமை கமலுக்கு உண்டு என்பதை பல சமயங்களில் நிரூபித்திருக்கிறார்.\nவீட்டின் ‘பெண்கள் ஆட்சி’யின் நிலைமையைப் பற்றி ‘அவங்க அவங்க நியாயத்தை அவங்க அவங்க பேசிக்கறாங்க’ என்று சேரன் சொன்னது ‘நச்’.\nமுடியாமல் போன மதுமிதாவின் ‘சுயமுன்னேற்ற’ பேச்சை இப்போது முடிக்கச் சொன்னார் கமல். நான் அப்போதைய கட்டுரையிலேயே குறிப்பிட்டதுதான். சினிமாவில் இருப்பதாகச் சொல்லப்படும் தவறான விஷயங்களுக்கு மத்தியில், நான் திறமையின் மூலமாக முன்னேறிய பெண்’ என்பதை நீட்டி முழக்காமல், தன்னை முன்நிறுத்திக் கொள்ளாமல் மதுமிதா அப்போதே சொல்லியிருக்கலாம். மதுமிதா பேசிக் கொண்டிருக்கும் போது வனிதா தந்த எக்ஸ்பிரஷன்கள் வழக்கம் போல ‘உவ்வேக்’ ரகம். (மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நல்ல விருந்து).\nமுகினின் மீது ‘விசாரணைக் கமிஷனை’ துவங்கினார் கமல். வாழைப்பழத்தில் ஊசியேற்றும் கமலின் திறமை சற்று வெளிப்பட்டாலும் முந்தைய சுவாரசியம் இல்லை. இந்த நோக்கில் முதல் சீஸன் காயத்ரியை :ஹேர்’ விஷயத்தில் மடக்கிய அந்த எபிஸோட்டை ஒரு ‘கிளாசிக்’ என்லாம். மனிதர் அப்படி வீடு கட்டி சுற்றி வந்து விளையாடினார். அதெல்லாம் ஒரு காலம்.\nமுகின் ராவின் இந்த வழக்கில் பிரதான குற்றவாளிகளே சாக்ஷி மற்றும் ஷெரீன்தான். அவர்கள் முறையாக விசாரிக்கப்படவில்லை.\nஅடுத்ததாக குடும்ப சர்ச்சைகளைத் தடுக்கத் தவறிய தலைவரின் மீது விசாரணை பாய்ந்தது. வழக்கம் போல் பூர்ணம் விஸ்வநாதன் மாடுலேஷனில் மோகன் வைத்யா தடுமாறினார். ‘பேஷ்.. பேஷ்.. தலைவர்னா… இவர்தான் தலைவர்.. ரொம்ப நன்னாயிருக்கு” என்று இவருக்கு சான்றிதழ் தந்தார் வனிதா. வனிதா செய்யும் அலப்பறைகளை மோகனால் தடுக்க முடியவில்லை என்னும் போது நல்ல தலைவராகத்தானே தெரிவார் மற்றவர்களும் மோகனைப் புகழ்ந்த போது மதுமிதாவும் சேரனும் மட்டும் மாற்றுக்கருத்துக்களைச் சொன்னார்கள். ‘இயலாமை’ என்கிற வார்த்தையை சேரன் பயன்படுத்தியது சிறப்பு.\nவீட்டின் ‘ஸ்வச் பாரத்’ டீமை மனம் திறந்து பாராட்டினார் கமல்.\nசாண்டி பொழுதுபோக்காக முன்பு விளையாடிய ஒன்றையே இப்போது விளையாடச் செய்தார் கமல். பிக்பாஸில் இது போல் தரப்படும் டாஸ்க்குகளை வெறும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இதில் பல நுட்பங்கள் இருக்கின்றன. ‘மல்ட்டி பர்சனாலிட்டி’ அந்நியன் விக்ரம் மாதிரி, ஒருவரைப் பற்றி சில நிமிடங்களுக்குள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் மாற்றி மாற்றி பேசுவது என்பது ஒரு சவால். குறுகிய நேரத்திற்குள் சமயோசிதமாக செயல்பட வேண்டும். சம்பந்தப்பட்ட நபரின் எதிர்மறைத்தனங்கள் நம் வாயினாலேயே தன்னிச்சையாக கசிந்து விடும் ஆபத்து இதில் உண்டு. ஜாக்கிரதையாக இல்லையென்றால் எளிதில் மாட்டிக் கொள்வோம்.\nசம்பந்தப்பட்டவர் தன் மீது வெளிப்படும் எதிர்மறை கமெண்ட்டுக்களைக் கேட்டு அப்போதைக்கு பாவனையாக சிரித்தாலும் உள்ளுக்குள் நிச்சயம் காண்டாவார். பிறகு இது தொடர்பான சர்ச்சைகள் வெடிப்பதற்கு இது காரணமாக இருக்கும். பிக்பாஸ் டாஸ்க்குகளின் அடிப்படை பெரும்பாலும் இதுதான். ஒருவரையொருவர் கோர்த்து விட்டு வேடிக்கை பார்ப்பது.\nகவினைப் பற்றி லாஸ்லியா புகழ்ந்து பேச நேர்ந்த போது சாண்டியாலேயே அதைப் பொறுக்க முடியவில்லை. சில விநாடிகளிலேயே கைத்தட்டி எதிர்மறையாக பேச வைத்தார். இருப்பதிலேயே சேரன் இந்த விளையாட்டை திறமையாகச் செய்தார். என்ன இருந்தாலும் இயக்குநர் இல்லையா\nநேர்மறையாக பேச வேண்டிய சமயத்திலும் எதிர்மறையாகப் பேசி தன் பிரத்யேக குணாதிசயத்தைக் காட்டினார் ‘சொர்ணாக்கா’ வனிதா. ‘சீறி வந்த பாம்பு.. புஸ்ஸூன்னு போயிடுச்சு’ என்று மோகன் வைத்யாவை சாண்டி கிண்டலடித்தது சிறப்பு.\n‘இந்த வீட்டிலிருந்து ஒருவரை வெளியேற்ற வேண்டும் என்றால் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்’ என்று அடுத்த யார்க்கரை வீசினார் கமல். இதுவும் ஒரு நுட்பமான விளையாட்டு. யார் மீது நமக்கு வெறுப்பிருக்கிறது என்பதை பொதுவில் சொல்ல வைத்து விடும் உத்தி.\nவேகாத முந்திரிக்கொட்டை போல் துள்ளிக் குதித்து எழுந்த வனிதா, மதுமிதாவை தான் தேர்ந்தெடுத்தது மட்டுமல்லாமல் பிறரின் சார்பாகவும் தேர்ந்தெடுத்ததை ஏத��வது கெட்ட வார்த்தையால்தான் குறிப்பிட வேண்டும். அத்தனை எரிச்சலூட்டிய விஷயம்.\n“ஐயா.. என்னை விட்ருங்கய்யா..” என்று ஏற்கெனவே பீதியில் அலறிய சரவணன், இப்போது home sick-ல் இருக்கிறார் போலிருக்கிறது. எனவே அவர் வெளியேறினால் அது அவருக்கு நல்லது என்று சிலர் அவரைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் ஒருவகையில் இது safe play. உண்மையிலேயே தாம் நினைப்பவரைப் பொதுவில் தெரிவித்து பகையை உருவாக்கிக் கொள்ளாமல் தப்பிக்கும் உத்தி.\nஆனால் இதற்கு வனிதா வேறு நோக்கில் காண்டானார். மதுமிதாவைத்தான் பெரும்பாலோனேர் தேர்ந்தெடுத்து வெளியேற்ற வேண்டும் என்பது அவருடைய வன்மம் கலந்த எதிர்பார்ப்பு. எனவே சரவணணுக்கு எதிராக போடப்படும் தேர்வுகளை ஆட்சேபித்தபடி இருந்தார்.\n‘சரவணன் நல்லவரு. அதனால வெளிய போகட்டும் –ன்னு சொல்லி டபாய்க்காதீங்க. உண்மையிலேயே யாரு வெளியே போனா ‘உங்களுக்கு’ நல்லது –ன்ற மோடில் விளையாடுங்கள்’ என்று ஆட்டத்தைக் கலைத்தார் கமல். ‘இத..இத.. இதத்தான் எதிர்பார்த்தேன்’ என்று வனிதா குஷியானார். எனவே அவர் எதிர்பார்ப்பின்படி மதுமிதாவிற்கு எதிராக நிறைய வாக்குகள் விழுந்தன. மீராவிற்கும் சிலர் வாக்களித்தார்கள். வனிதா டீம் இதனால் பயங்கர குஷியடைந்தது. ஆனால் அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்ததை நிச்சயம் அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.\n‘யார் வெளியேறக்கூடாது’ என்று மக்கள் தீர்மானத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைச் சொல்கிறேன்” என்று சிறிய சஸ்பென்ஸூடன் மதுமிதாவின் பெயரைச் சொன்னார் கமல். வீட்டில் உள்ள பலரால் தான் வெறுக்கப்படுகிறோம் என்கிற குற்றவுணர்ச்சியில் இருந்த மதுமிதா, மக்களின் ஆதரவைக் கேட்டதும் கதறிக் குமுறி பயங்கரமாக அழுதது இயல்பே.\nமதுமிதாவின் அப்போதைய உடல்மொழி சற்று மிகையாகத் தோன்றியிருக்கலாம். ஆனால் அவருடைய நோக்கில் இருந்து சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். வீட்டில் தனக்கு எதிராக நடக்கும் பல விஷயங்களை “ஆண்டவனிடம் ஒப்படைத்தும்” “மற்றவர்களிடம் புலம்பியும்” ஒதுங்கிப் போனார். எனவே அதுவரை அவர் மனதில் அடக்கி வைக்கப்பட்டிருந்த மனஉளைச்சல் ‘அழுகையாக’ பீறிட்டது இயல்பு. ஆனால் இதே மதுமிதா, வனிதாவுடன் இணைந்து கொண்டு துவக்க நாட்களில் செய்த ராவடிகளையும் சற்று நினை���ு கூர வேண்டும்.\nநாம் எப்போதும் உறுதியான நிலைப்பாட்டுடன் நேர்மையின் பக்கம் நின்றால், எப்படியாவது நம் தலை காப்பாற்றப்படும். நாம் பின்பற்றும் தர்மம் அதற்கு எப்போதும் துணை நிற்கும். (மெசெஜ் சொல்றாராமாமாம்\nமதுமிதாவிற்குப் பதிலாக மீராவைத் தேர்வு செய்ததால் அபிராமியின் மீது காண்டானார் வனிதா. ஏனெனில் அவரின் அப்போதைய டார்க்கெட் மதுமிதாதான். “நாம முன்பே பேசிக் கொண்ட படி ஏன் வாக்களிக்கவில்லை” என்று அபிராமியை கோபித்துக் கொண்டார். தான் பேசும் போதும், கோபமடையும் போதும் யாரும் எதிர்த்துப் பேசாதீங்க” என்று பிறருக்கு உத்தரவுகளைப் போடும் வனிதா, மற்றவர்களுக்கு என்றால் ‘சுயமாகச் சிந்திக்கவே கூடாது. தான் சொல்வதையே செய்ய வேண்டும்’ என்று எதிர்பார்ப்பது அதிகாரத் திமிரின் அடையாளம். கருத்துரிமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள் இவர்கள். தனக்கு வந்தால் மட்டும் ரத்தம். பிறர் என்றால் தக்காளி சட்னி.\nமதுமிதா மக்களால் காப்பாற்றப்பட்டதை வனிதா குழுவால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. ‘ச்சீ. இந்தப் பழம் புளிக்கும்’ என்கிற கதையாக தாங்களே.. ஏதோ சமாதானம் சொல்லி தங்களைத் தேற்றிக் கொண்டார்கள். ‘அவ இருந்தாத்தான் இங்க பிரச்சினை. அதனால வெச்சிருக்காங்க’ என்பது போல் சொன்னார் ஷெரீன்.\n‘யாரை வெளியேற்ற வேண்டும்’ என்கிற டாஸ்க்கில் கவினின் பெயரை மதுமிதா குறிப்பிட்ட போது பார்வையாளர்களிடமிருந்து பலத்த கைத்தட்டல் எழுந்தது. அப்போதே கவினுக்குள் ஏதோ அலாரம் அடித்தது. எனவே சற்று டொங்கலாக அமர்ந்திருந்தார். ஆனால் வனிதா என்கிற புத்திசாலி இந்த விஷயத்தை அப்படியே மாற்றிச் சொன்னார். “கவின் உனக்கு வெளியில பயங்கர ரெஸ்பான்ஸ்”. ஒரு அடிமுட்டாள் புத்திசாலியைப் போல பேச முயன்றால் எப்படியிருக்கும் என்று வனிதாவின் இந்த உடல்மொழியினால் அறியலாம்.\n“ஏதோ தப்பு” என்று கவினும் உணர்ந்திருக்கிறார். பக்கத்தில் இருந்த சரவணனும் அதை லாஜிக்கலாக விளக்க முயன்றார். ஆனால் “உங்களுக்கெல்லாம் புரியல.. ஆக்சுவலி…இது என்னன்னா..” என்று வனிதா ஆரம்பித்தவுடன் சரவணன் அங்கிருந்து எஸ்கேப் ஆகி விட்டார். “கேனத்தனமா இருக்கு” என்று நிகழ்ச்சியின் துவக்கத்தில் அவர் சொல்லியதும் இதைத்தான். இயல்பான மொழியில் உண்மைகள�� அப்படியே உடைத்துப் பேசி விடுகிறார் சரவணன்.\nஆக.. மதுமிதா காப்பாற்றப்பட்டார். எனில் வெளியேறப் போகிறவர் யார் அது ஒரு பெண்மணி என்றும் வீட்டின் மூத்தவர் என்றும் ஒரு ‘செய்தி’ கசிந்திருக்கிறது. (இதுக்கு மேலயுமா க்ளூ கொடுக்க முடியும்). பார்ப்போம்.\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 12 – “பிக்பாஸ் வீட்டில் கூட்டணி மாற்றங்கள்”\nஇன்று பிக்பாஸ் செய்த ஒரு குறும்பால் வீட்டின் கூட்டணியில் மாற்றங்கள் ஏற்பட்டன. சில புதிய நட்புகளும் விரோதங்களும் உருவாகின.\nகாலை டாஸ்க்கில் ‘கோழி பிடிப்பது எப்படி” என்று செய்து காட்ட வேண்டுமென்று சரவணனுக்கு சொல்லப்பட்டது. ஆனால் இந்த டாஸ்க் கவினுக்குத்தான் தரப்பட்டிருக்க வேண்டும். அவருக்கத்தான் இது பொருத்தமான டாஸ்க். வந்த நாள் முதலே ‘கோழி’ பிடிக்கும் உன்னதமான சேவையில்தான், மனிதர் தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவிட்டுக் கொண்டிருக்கிறார்.\nகாலையுணவாக ‘ஓட்ஸ்’ செய்தார்கள். ஆனால் மதுமிதாவிற்கு அது பிடிக்கவில்லை. இது இயல்பாகவே புரிந்து கொள்ளக்கூடியது. எனவே “‘பழைய சோறு’ இருந்தால் கூட போதும். எனவே இரவு சோறு செய்யும் போதே சற்று கூடுதலாக செய்து விடுங்கள்” என்று கிச்சன் டீமில் இருந்த ரேஷ்மாவிடம் வேண்டினார். வீட்டின் கேப்டனிமும் இந்தக் கோரிக்கையை வைத்தார்.\nஅந்த வீட்டில் தலைமறைவாகவும் டம்மி பீஸாகவும் வாழ்ந்து கொண்டிருந்த ரேஷ்மா, இன்றுதான் தன் அசல் முகத்தைக் காட்டினார். இந்த எளிய கோரிக்கையைக் கூட ஏற்க விரும்பாமல் “ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா சமையல் செய்ய முடியாது” என்று மதுமிதா காதில் விழும்படி புறம் பேசினார்; எரிந்து விழுந்தார். இந்த விஷயங்களை பிறகு சேரனிடம் மதுமிதா புலம்பிக் கொண்டிருந்தது பரிதாபமாக இருந்தது.\nமதுமிதா பழைய சோறு கேட்ட போது ‘காலைல ஓட்ஸ் சாப்பிடறதுதான் எனக்குப் பிடிக்கும். Yummy… mummy… சோறுல்லாம் சாப்பிட்டா கேர் ஆயிடும்’ என்றெல்லாம் மதுமிதாவிற்கு கவுண்ட்டர் அடிப்பது போல் அபிராமி நக்கல் செய்து கொண்டிருந்தது மகா எரிச்சல். உணவு விஷயத்தில் கூடவா ஒருவரை வெறுப்பேற்ற வேண்டும் ஓட்ஸ் சாப்பிடுவது பற்றிய விவேக் நகைச்சுவை ஒன்றுதான் நினைவிற்கு வருகிறது.\nவாக்குமூல அறைக்கு சாண்டியை அழைத்தார் பிக்பாஸ். வீட்டின் உறுப்பினர்கள் அனை��ரும் இணைந்து ஒருமனதாக தேர்ந்தெடுத்து ஒருவரை வெளியேற்ற வேண்டும். அதற்கான பலியாடு மீரா. ஆனால் இதுவொரு prank என்பதை முன்பே தெரிவித்து விட்டார்கள்.\nஇது prank என்பதை பார்வையாளர்களுக்குச் சொல்லாமல் இந்த விளையாட்டை ஆடியிருந்தால் ஒருவேளை சுவாரசியமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.\nஆனால் துவக்க வாரத்திலேயே, சரியான விதிமுறைகள் இல்லாமல் ஒருவரை வெளியேற்ற மாட்டார்கள் என்பது பிக்பாஸ் பார்க்கிற குழந்தைக்கு கூட தெரியும், பெரும்பாலான பார்வையாளர்கள் இது prank என்று சொல்லாவிட்டாலும் கூட எளிதில் யூகித்திருப்பார்கள். ஆனால் மீரா உள்ளிட்டவர்கள் எப்படி இதை நம்பினார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. அப்போதே மதுமிதா மற்றும் மீராவின் முகத்தில் மாற்றம் வந்தது. ஏனெனில் அவர்கள்தான் ஹிட் லிஸ்ட்டில் இருப்பவர்கள்.\n“ஆக்சுவலி… மதுமிதாவைத்தான் செலக்ட் பண்ணேன்.. ஆனா ஒருமனதான தேர்வு என்பதால் மீராவைத் தேர்ந்தெடுத்தோம்” என்று ஒரே மாதிரியான காரணத்தை பெரும்பான்மையானவர்கள் சொல்லியது சலிப்பு. அதான் ‘ஒருமனதாக’ தேர்ந்தெடுத்தாகி விட்டதே.. அப்புறம் எதற்கு இந்த பில்டப் யார் வெளியேறப் போகிறார் என்கிற சஸ்பென்ஸ் இருந்திருந்தால்தான் இந்த நாடகம் சுவாரசியம்.\n'ஒரு ரூபாய்க்கு நூறு ரூபாய் நடிப்பு' என்கிற பாலிஸியை பின்பற்றினார் பாத்திமா. ‘பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்’ என்கிற பழமொழிக்கு ஏற்ப ‘தேவதை… அவள் ஒரு தேவதை…’ என்றெல்லாம் கண்ணீர் விட்டு மீராவையும் அழவைத்தார். ஆனால் பாத்திமா இப்படி பொய்யாக புகழ்ந்தது கூட வனிதா டீமிற்கு பொறுக்கவில்லை. ‘அவளைப் போய் தெய்வம்.. அது இதுன்னு சொல்றீங்களே…” என்று பாத்திமாவிடம் தன் கடுப்பைக் காட்டினார் வனிதா.\nஇன்றுதான் முதன்முறையாக பாத்திமா பாபு துணிச்சலாகவும் சரியாகவும் பேசினார். ‘ஒவ்வொருத்தருக்கும் அவங்க அவங்க கருத்தைச் சொல்லும் உரிமை இருக்கு. என் கருத்தைப் பற்றி கமெண்ட் சொல்லும் உரிமை யாருக்கும் தெரியாது. மேலும்.. எனக்குத் தந்த டாஸ்க்கை சிறப்பா செய்ய முயற்சித்தேன்” என்று சரியான பதிலைச் சொன்னதும் வனிதா என்கிற வேதாளம் வாயை மூடிக் கொண்டது.\nஇந்த Prank டாஸ்க், இன்னொரு வகையில் சூட்சுமமான விஷயம். பிக்பாஸ்ஸின் சில டாஸ்க்குகள் மிக நுட்பமானவை. இதற்காக ந��றைய ஆராய்ச்சி செய்கிறார்கள். எப்படி ஒருவரையொருவர் கோர்த்து விடலாம் என்று ‘ரூம் போட்டு யோசிக்கிறார்கள்’.\nஅனைவரும் சொன்ன காரணங்களை ‘கட்டி வைக்கப்பட்டு உதை வாங்கும் பாட்ஷா’ போல புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார் மீரா. ஆனால் மதுமிதா அப்படி ஏற்கவில்லை. \"இந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டியவர் ‘கவின்தான். அவர் என்னையும் மீராவையும் பெண்களாக மதித்து என்ன பிரச்சினையென்றாலும் அதற்கான காரணங்களை எங்களிடம் விசாரித்து அறிய வேண்டும்” என்று சொன்னார். மேலும் தன் மீது கூறப்பட்ட புகார்களுக்கான பதில்களையும் துணிச்சலாக சொன்னார். இதனால் ரேஷ்மா உள்ளிட்ட குழுவின் முகங்களில் அதிருப்தியான பாவங்கள் ஏற்பட்டன.\nஇந்த prank டாஸ்க்கால் ஒட்டுமொத்தமாக நிகழ்ந்த மாற்றம் என்னவென்றால் மீராவின் மீதிருந்த வழக்குகள் அனைத்தும் ‘பாவ மன்னிப்பு’ அளிக்கப்பட்டு மூடப்பட்டன. மதுமிதாவின் மீது புதிய வழக்குகள் இணைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.\nஅனைவரும் ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் பிக்பாஸின் உத்தரவு. ஆனால் சில உறுப்பினர்கள் மீராவை தேர்வு செய்யவில்லை. எனில், ‘மீரா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்” என்று எப்படி பிக்பாஸ் அறிவித்தார் பொய் டாஸ்க்காக இருந்தாலும் அதுல ஒரு நியாயம் வேணாமாடா\nஇந்தப் பஞ்சாயத்து சற்று ஓய்ந்ததும் “அவங்க வெளில என்ன பேசிக்கறாங்கன்னு பார்த்துட்டு வா” என்று ரேஷ்மாவை ஏவிக் கொண்டிருந்தார் வனிதா. “சீரியல்ல வர்ற கேரக்ட்டர் மாதிரி” என்று மதுமிதாவைப் பற்றி இவர்கள் பேசிக் கொண்டார்கள். ஆனால் உண்மையில் ரேஷ்மாவும் வனிதாவும்தான் அப்படிப்பட்ட டெரர் மூஞ்சிகளாக இருக்கிறார்கள்.\nகவின் என்கிற குரங்கு அபிராமியிடமிருந்து தாவி சாக்ஷி என்கிற மரத்தில் இப்பொது அமர்ந்து கொண்டிருக்கிறது. அது என்றைக்கு வனிதா என்கிற ஆலமரத்தின் மீது தாவுமோ தெரியவில்லை. சாக்ஷியிடம் அமர்ந்து வழிந்து கொண்டிருந்தார் கவின். சாக்ஷியோ முகினிடம் நெருக்கமாக இருப்பது போல் நடித்து இவரை வெறுப்பேற்ற முயன்று கொண்டிருந்தார். Flirt என்பது தவறான விஷயம் என்றாலும் அதை ரசிக்கும் படி செய்வது ஒரு கலை. ஆனால் கவின் இதை ஆபாசமாக்கிக் கொண்டிருக்கிறார்.\nஒரு கட்டத்தில் மீராவைப் பற்றி கமெண்ட் செய்யும் போது “அவ பிரண்ட்ஷிப்பை வம்படியா உருவாக்க முயற்சி செய்யறா. அது இயல்பா வரணும் இல்லையா” என்று சாண்டியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் கவின். காதல் என்பதும் அப்படியேதான் இல்லையா” என்று சாண்டியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் கவின். காதல் என்பதும் அப்படியேதான் இல்லையா ஆண் தன் கம்பீரத்தாலும் கண்ணியத்தாலும் எதிர் பாலினத்தவரை கவர வேண்டும். அந்தக் காதல் மிக இயல்பாக மலர வேண்டும். இப்படி கார்த்திகை மாதத்து …\nவனிதா டீமில் இணைந்த மீரா ஒரு புதிய பஞ்சாயத்திற்கான விதையைப் போட்டார். “அபிராமி .. உனக்கு ஞாபகம் இருக்கா.. மாடலிங் –க்கிற்கு நீ வந்த புதுசுல நான்தான் உனக்கு ஹெல்ப் பண்ணேன். உன்னை உருவாக்கினேன்” என்பது போல் ஆரம்பித்தார். இந்த விஷயம் மறுபடி மறுபடி சொல்லப்பட்ட போது அபிராமி கடுப்பானது இயல்பே. ‘உதவி –ன்றது இப்படி சொல்லிக்காட்டப் படுவதல்ல’ என்று அவர் எகிறியது ஒருவகையில் சரியானது.\nஇவர்களின் பஞ்சாயத்தில் மீராவிற்கு ஆதரவாக வனிதா களம் இறங்கினார். ஏனெனில் தன்னிடம் இணைந்த புதிய அடிமையை அத்தனை எளிதாக விட்டுவிட வனிதாவிற்கு மனமில்லை. “ஆக்சுவலி.. அவ என்ன சொல்ல வர்றான்னா…” என்று மீராவிற்கு சப்போர்ட் செய்யப் போக அபிராமி எரிச்சலுடன் வெளியேறினார்.\nஇதற்கிடையில் சாக்ஷிக்கும் அபிராமிக்கும் இடையில் ஒரு புதிய புகைச்சல் உருவானது. “அவ.. அடுத்த வாரம் நாமினேட் ஆகிடுவோமோ –ன்னு பயப்படறா. நான் இந்த வாரம் நாமினேட் ஆனதைப் பற்றி அவ கவலைப்படவேயில்ல. எத்தனை சுயநலம் அவ கிட்ட நான் எப்படி எல்லாம் பழகினேன்’ என்று சாக்ஷி கண்கலங்க.. “இதுக்கும் நான்தான் காரணமா” என்று மேலும் எரிந்து விழுந்தார் அபிராமி.\n“ஹேய்.. நான் யாரு தேவா.. நீ யாரு சூர்யா… நம்ம நட்பு எப்படிப்பட்டது தெரியுமா” என்று வனிதா ஒரு சென்ட்டிமென்ட் பிட்டைப் போட்டவுடன் அடங்கினார் அபிராமி. வனிதா டீமில் இருப்பதுதான் அவருக்குப் பாதுகாப்பு. இந்த நிதர்சனம் அவருக்குப் புரிந்தவுடன் சற்று இறங்கி வந்தார். பலமுள்ள மிருகத்திடம் பலவீனமான மிருகங்கள் சரண் அடைவதுதான் காட்டின் வாழ்வியல் முறை. மனிதர்களுக்கும் இது பொருந்தும்.\nசாண்டிக்கு இன்று பிறந்தநாள். அவரது குழந்தையின் குரலை இசையுடன் இணைத்து திடீரென்று பிக்பாஸ் ஒலிபரப்ப சென்ட்டிமென்ட்டில் விழுந்தார் சாண்டி. அதுவரை குறும்புகள் செய்து மற்றவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்த சாண்டி குலுங்கி குலுங்கி அழுதார். இந்த வாய்ப்பை பிக்பாஸ் டீம் எளிதில் விட்டு விடுவார்களா என்ன சாண்டியின் மகள் வீடியோவை ஒளிபரப்பி பின்னணியில் ‘கண்ணான கண்ணே…’ பாடலயும் போட நமக்கும் சற்று கண்கலங்கியது உண்மைதான். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பிக்பாஸ்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 2 – 25.06.2019 – சில குறிப்புகள்\nவிவேக் ஒரு திரைப்படத்தில் சொல்வார். ‘டேய்..இந்தப் பொண்ணுங்க வெளில பார்க்கத்தாண்டா ஹைகிளாஸ். வாயைத் திறந்தா கூவம்டா” என்று. பி...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 20 – “கமலையே காண்டாக்கிய மோகன் வைத்யா”\nஒரு ‘ஸ்பாய்லர் அலெர்ட்’டுடன்தான் தவிர்க்க முடியாமல் இன்றைய கட்டுரையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இந்த வாரம் வெளியேற்றப்படப் போகிறவரை...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 14 – “பிக்பாஸ் வீட்டின் முதல் வெளியேற்றம்”\nகமல் உள்ளே வந்ததும் நேரத்தை வீணாக்காமல் 13-ம் நாள் நிகழ்வுகளின் தொடர்ச்சியை காண்பித்தார்கள். ‘வீட்டை விட்டு யார் வெளியேற...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 18 – “யானைக்கு.. ஸாரி… பூனைக்கு மணி கட்டிய தர்ஷன்”\nகொலையாளி டாஸ்க் முடியும் வரை சற்று அடக்கி வாசித்த வனிதா, மறுபடியும் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தத் துவங்கி விட்டார். எனக்கு ஒரு சந்தே...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 21 – “பிக்பாஸ் வீட்டின் அடுத்த 'வனிதா' யார்\nஅட்டகாசமான உடையுடன் கமல் வந்த இன்றைய நாளில் நிகழ்ந்த முக்கியமான விஷயங்களைப் பற்றி பார்ப்போம். முதலில் மீரா – தர்ஷன் விவகாரம். அதெப்...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 18 – “சிறைக்குச் சென்ற சேரன் செங்குட்டுவன்”\n“இருக்கு.. இன்னிக்கு எண்டர்டெயின்மெண்ட் இருக்கு” என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தின இன்றைய பிரமோக்கள். பரவாயில்லை. கலகலப்பும் கலாட்டாவ...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 13 – “ஆண்டவரின் டல்லான விசாரணைக் கமிஷன்”\nகடந்த வாரம், கமலின் ஆடையைப் பாராட்டி எழுதினேன். இந்த வாரம் அதற்கு நேர்மாறான கோலத்தில் வந்தார் கமல். முதியோர் இல்லத்தில் இருக்கும...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 9 – “நீ ரசத்த ஊத்து” – கவினின் ரொமாண்டிக் அலப்பறைகள்”\nபிக்பாஸ் வீட்டில், காயத்ரிக்கு ஒரு ஜூலி இருந்தது போல, வனிதாவிற்கு ஒரு வலதுகையாக தன் பயணத்தைத் துவக்கினார் மதுமிதா. ஆனால் காலம...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 15 – “மீன் மார்க்கெட்டாக மாறிய பிக்பாஸ் வீடு”\n“வேணாம். மச்சான்.. வேணாம். இந்தப் பொண்ணுங்க காதலு’’ என்கிற கருத்துள்ள பாடலுடன் இன்றைய நிகழ்ச்சி துவங்கியது. (எனில் ஆணையா லவ் பண்ண முட...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 12 – “பிக்பாஸ் வீட்டில் கூட்டணி மாற்றங்கள்”\nஇன்று பிக்பாஸ் செய்த ஒரு குறும்பால் வீட்டின் கூட்டணியில் மாற்றங்கள் ஏற்பட்டன. சில புதிய நட்புகளும் விரோதங்களும் உருவாகின. எ...\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nபிக்பாஸ் பதிவுகள் - இனி இன்னொரு இணையத் தளத்தில்\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 21 – “பிக்பாஸ் வீட்டின் அடு...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 20 – “கமலையே காண்டாக்கிய மே...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 18 – “யானைக்கு.. ஸாரி… பூனை...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 18 – “சிறைக்குச் சென்ற சேரன...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 17 – “பார்வையாளர்களைக் கொல...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 16 – “பிக்பாஸ் வீட்டு கொலை...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 15 – “மீன் மார்க்கெட்டாக மா...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 14 – “பிக்பாஸ் வீட்டின் முத...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 13 – “ஆண்டவரின் டல்லான விசா...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 12 – “பிக்பாஸ் வீட்டில் கூட...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 11 – “சட்டை கூட கிழியாம என்...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 10 – “அபிராமி – முகினைப் பி...\n\"ஏம்ப்பா பிக்பாஸ் பார்த்து கெட்டுப் போறீங்க\nசாத்தான்குளம் அப்துல்ஜப்பார் – கிரிக்கெட்டின் தமிழ...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 9 – “நீ ரசத்த ஊத்து” – கவின...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 8 – ‘நானும் ரவுடிதான்’ –வம்...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 7 – ‘bottle – நாட்டுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE-7/", "date_download": "2019-07-23T11:02:59Z", "digest": "sha1:R6PRQFVPGGJ2X6UZHTK5TGRLIFWVYCTC", "length": 8118, "nlines": 155, "source_domain": "sivantv.com", "title": "யாழ் இந்து பாலர்களின் காத்தவராயன் கூத்து-4 | Sivan TV", "raw_content": "\nHome யாழ் இந்து பாலர்களின் காத்தவராயன் கூத்து-4\nயாழ் இந்து பாலர்களின் காத்த���ராயன் கூத்து-4\nயாழ் இந்து பாலர்களின் காத்தவராயன..\nஜேர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசுவிச்சர்லாந்து கூர் அருள்மிகு ஸ..\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் திர�..\nஜேர்மனி குறிஞ்சிக் குமரன் திருக்..\nசுவிற்சர்லாந்து இந்து சைவத் திரு..\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nஜேர்மனி அன்னை ஸ்ரீ கனகதுர்க்கா அ�..\nஜேர்மனி - ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள..\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோவி�..\nயேர்மனி சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்க..\nபேர்ன் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணியர் ..\nஓல்ரன் மனோன்மணி அம்மன் திருக்கோவ..\nஜெர்மனி - கெமஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சி�..\nஜெர்மனி - வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர�..\nஜெர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந�..\nசுவிஸ் - நலவாழ்வு அமைப்பின் மருந்�..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசூரிச் ஹரே கிருஷ்ண ஆலய கிருஷ்ண ஜெ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலய..\nசுவிற்சர்லாந்து - ஓல்ரன் அருள்மி�..\nகூர்-நவசக்தி விநாயகர் ஆலய தேர்த்�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nமர்த்தினி - வலே ஞானலிங்கேச்சுரர் �..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nகனடா- மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவிஸ் - கூர் நவசக்தி விநாயகர் கோவ..\nயாழ் இந்து பாலர்களின் காத்தவராயன் கூத்து-2\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/suzhumunai-part-1/", "date_download": "2019-07-23T12:09:30Z", "digest": "sha1:M5LWPBPKEDVJPYAJLXZKKYP3GX6NO6LR", "length": 6031, "nlines": 157, "source_domain": "sivantv.com", "title": "Suzhumunai part 1 | Sivan TV", "raw_content": "\nவேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்ற..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் - சொ..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-23T11:06:47Z", "digest": "sha1:2FFNZRV36SN4UPMUH4R2NYIRM27S5TNB", "length": 34440, "nlines": 150, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "ஆஃப்கானிஸ்தான் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nஉலக்கோப்பை கிரிக்கெட்: ஆஃப்கானிஸ்தான் எடுத்த பாடம் \nஇங்கிலாந்தின் சௌத்தாம்ப்டனில் 22 ஜூனில் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் இதுவரை தோற்காத இந்தியாவை, ஒரு ஆட்டு ஆட்டிப் பார்த்தது ஆஃப்கானிஸ்தான் இந்தியாவைக் கடுமையாக எதிர்கொண்ட உலக்கோப்பையின் கத்துக்குட்டி அணி, கடைசி ஓவர் வரை சவால்விட்டு அசத்தியது. ஆட்டத்தின் ஒரு கட்டத்தில், இந்திய முகங்கள் வாட ஆரம்பிக்க, ஆஃப்கன் வெற்றியே நிதர்சனம் எனத் தோன்றியது.\nஅருமையான பேட்டிங் பிட்ச் என்று வர்ணனையாளர்கள் உளறினார்கள். இந்தியா டாஸ் வென்றதும், முதலில் பேட்செய்தது. பிட்ச்சை சரியாகக் கணித்திருந்த ஆஃப்கானிஸ்தான், நான்கு ஸ்பின்னர்களோடு தைரியமாக இறங்கியது. தனது லெக்-ஸ்பின் கூக்ளி பௌலரான 20-வயது முஜீப்-உர்-ரஹ்மானிடம் ஆரம்பப்பந்தைக் கொடுத்து, இந்தியாவுக்கு மணி அடித்தது. ராஹுல், ரோஹித் கட்டை போட, ரன் வருவதே அரிதாயிருந்தது முதல் ஐந்து ஓவர்களில். ஐந்தாவது ஓவரில் திணறிய ரோஹித்தை அருமையாக ஏமாற்றி, க்ளீன் போல்ட் செய்தார் ரஹ்மான். அதிர்ச்சியைக் காட்டிக்கொள்ளாது இந்தியா ஆட, ரன்கள் சிங்கிள்களில் நடந்தன. முகமது நபி, ரஹ்மத் ஷா, ரஷீத் கான் என மேலும் தரமான ஸ்பின்னர்களைப் போட்டு இந்தியாவைத் தாக்கி நெளியவைத்தார் ஆஃப்கன் கேப்டன் குல்பதின் நாயப் (Gulbadin Naib). விராட் கோஹ்லி ஒருவர் மட்டுமே இந்திய இன்னிங்ஸில் சிறப்பாக ஆடியவர். மற்றவர்கள் ஏகப்பட்ட கஷ்டத்துடன் ரன், ரன்னாக முன்னேற முயன்று வழியிலேயே விழுந்து வெளியேறினர். ராஹுல் 30, விஜய் ஷங்கர் 29, தோனி 28 ஆகியோரின் ஆட்டம், இந்தியாவின் வலிமையையா காண்பித்தது \nகுறிப்பாக விராட் கோஹ்லி விழுந்தவுடன், சீனியரான தோனி சில ஓவர்களில் சார்ஜ் எடுத்துத் தாக்கியிருக்கவேண்டும். செய்யவில்லை. அப்போது களத்திலிருந்த தோனி-கேதார் ஜோடி அடுத்த ஐந்து ஓவர்களில் (31-36) ஒரு பௌண்டரியும் அடிக்கவில்லை. ரிஸ்க் எடுத்துத் தாக்கவேண்டிய 41-45 ஓவர்களில் ஓவருக்கு 2 ரன் என, தோனி கட்டைபோட்டுக்கொண்டிருந்தது ரசிகர்களுக்கு வெறுப்பேற்றியது. இவருடைய மந்த ஆட்டம் ஜாதவின் ஆட்டத்தையும் குழப்பியது. தோனி அவுட்டாகி, பாண்ட்யா வருகையில் நிலைமை மோசம். உடனடியாகத் தாக்கமுயன்ற பாண்ட்யா, முடியாது வீழ்ந்தார். என்னதான் கஷ்டமான பிட்ச் எனினும், 250-ஐ இந்திய ஸ்கோர் தாண்டியிருக்கவேண்டும். ம்ஹூம். ஜாதவ் போராடி அரைசதம் எடுத்திருக்காவிட்டால், இந்தியா 190-ஐக்கூடத் தாண்டியிருக்காது. இந்திய மிடில் ஆர்டரை ஒரேயடியாக நெருக்கி, நிலைகுலையவைத்ததில் ஆஃப்கன் ஸ்பின்னர்களுக்கு அபார வெற்றி.\nஆஃப்கானிஸ்தான் நிதானமாக,அவ்வப்போது தூக்கி அடித்து இலக்கை(225) நோக்கி முன்னேறியது. கேப்டன் குல்பதீன் நாயபும் ரஹ்மத் ஷாவும் சிறப்பாக ஆடினர். நிலைமை சீராக சென்றுகொண்டிருக்கையில், 29-ஆவது ஓவரை வீசிய ஜஸ்ப்ரித் பும்ரா, ரஹ்மத் ஷாவையும், ஹஷ்மதுல்லா ஷஹீதியையும் அடுத்தடுத்து சாய்த்துவிட்டார். ஆஃப்கன் அணி தள்ளாடியது. கீழ்வரிசை பேட்ஸ்மன்கள் ஒவ்வொருவராக தொடர்ந்து விழுந்துகொண்டிருக்க, ஆல்ரவுண்டர் முகமது நபி, ஆஃப்கானிஸ்தானின் ஹீரோவென அபாரமாக ஆடி, போட்டியை இறுதி ஓவர் த்ரில்லுக்குத் தூக்கிச்சென்றார்.\nகடைசி இரண்டு ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் வெற்றிக்கு 21 ரன்கள் மட்டுமே தேவை என்கிற நிலையில் இந்தியா முகம் வெளுத்துப்போயிருந்தது. 49 ஆவது ஓவரை வீச, டெத்-ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பும்ராவிடம் பந்தைக் கொடுத்தார் கோஹ்லி. ஐந்தே ரன்கள்தான் கொடுத்தார் பும்ரா. யார்க்கர் மேல் யார்க்கராக வீசி, நபியைக் கட்டிப்போட்டுவிட்டார். இந்த ஓவர்தான் இந்தியாவை வெற்றியை நோக்கித் திருப்பிவிட்டது. கடைசி ஓவரில் 16 ரன் எடுத்தால் ஆஃப்கன் வெற்றி. முதல் பந்திலேயே நபிக்கு பௌண்டரியைத் தாரை வார்த்தார் முகமது ஷமி. பும்ராவுக்கும், ஷமிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் என வர்ணனையாளர்கள் முணுமுணுக்கிறார்கள். 5 பந்துகளில் இப்போது 12 ரன்களே தேவை ஆஃப்கானிஸ்தானுக்கு. ஆஃப்கன் ரசிகர்கள் ஆகாசத்துக்கும் விண்ணுக்குமாக இருந்தார்கள். இந்திய ராஜாவைப்போல் வேஷமிட்டு வந்திருந்த கணவனோடு அமர்ந்திருந்த ஒரு இந்திய ரசிகை அழ ஆரம்பித்துவிட்டார் ஷமியின் அடுத்த பந்தை நபி நேராக மேலேத் தூக்கினார்.. பௌண்டரிக்கு முன் ஓடிவந்த பாண்ட்யா லாவகமாக லபக்கிவிட்டார் ஷமியின் அடுத்த பந்தை நபி நேராக மேலேத் தூக்கினார்.. பௌண்டரிக்கு முன் ஓடிவந்த பாண்ட்யா லாவகமாக லபக்கிவிட்டார் முகமது ஷமியிடம் முகமது நபி காலி முகமது ஷமியிடம் முகமது நபி காலி அவர் சேர்த்தது 52 ரன்கள். இந்தியாவுக்கு மூச்சு திரும்பவந்தது. அடுத்து நடந்தது அதை விட ஆச்சரியம். கடைசி ஓவரின் 4 ஆவது 5 ஆவது பந்துகளில் பாதத்தை நொறுக்கும் யார்க்கர்களை வீசி, அடுத்தடுத்து 2 ஆஃப்கன் விக்கெட்டுகளை க்ளீன் -போல்ட் செய்தார் ஷமி. இந்த உலகக்கோப்பையில், தன் முதல் மேட்ச்சிலேயே ஹேட்ரிக். வார்ரே… வா.. அவர் சேர்த்தது 52 ரன்கள். இந்தியாவுக்கு மூச்சு திரும்பவந்தது. அடுத்து நடந்தது அதை விட ஆச்சரியம். கடைசி ஓவரின் 4 ஆவது 5 ஆவது பந்துகளில் பாதத்தை நொறுக்கும் யார்க்கர்களை வீசி, அடுத்தடுத்து 2 ஆஃப்கன் விக்கெட்டுகளை க்ளீன் -போல்ட் செய்தார் ஷமி. இந்த உலகக்கோப்பையில், தன் முதல் மேட்ச்சிலேயே ஹேட்ரிக். வார்ரே… வா.. ஷமி.. நீ ஒரு கில்லாடி ஷமி.. நீ ஒரு கில்லாடி 11 ரன்களில் இந்தியாவின் ஜெயம். கோஹ்லிக்கு நிம்மதி.\nஆனால், முழு ஆட்டத்தையும் பார்த்த, கிரிக்கெட் தெரிந்தவர்களுக்குப் புரிந்திருக்கும் – ஜெயித்திருக்கவேண்டிய அணி.. ஆஃப்கானிஸ்தான்\nஒரு ஸ்லோ பிட்ச்சில் இந்தியாவைப் புரட்டி, நன்றாகப் பாடம் எடுத்து அனுப்பியிருக்கிறது ஆஃப்கானிஸ்தான். எதிரணியில் தரமான ஸ்பின்னர்கள் பந்துபோட்டால், சமாளித்து ரன் விகிதத்தை உயர்த்த இந்திய மிடில்-ஆர்டர் பேட்ஸ்மன்கள் தடவுகிறார்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஷகீப்-உல்-ஹசன் red-hot form-ல் இருக்கும் பங்களாதேஷுக்கு எதிராக ஒரு போட்டி இந்தியாவுக்கு இருக்கிறது.. அவர்களிடம் ஹசனைத் தாண்டியும், மெஹ்தி ஹாசன், மொஸாதெக் ஹுசேன் ஆகிய ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள்.\nTagged ஆஃப்கானிஸ்தான், இந்தியா, கிரிக்கெட் உலகக்கோப்பை, முகமது நபி, முகமது ஷமி6 Comments\nகிரிக்கெட் : ஆஃப்கானிஸ்தானுக்கெதிராக ரிஷப் பந்த் \nஇந்திய துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவன் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். விரல் காயம். 15-பேர் கொண்ட இந்திய அணியில், தவனின் இடத்தில், டெல்லியின் அதிரடி பேட்ஸ்மன் ரிஷப் பந்த். ஒரு-நாள் போட்டியில் அப்படியொன்றும் அனுபவம் ரிஷப்-இற்கு இல்லை. வெறும் ஐந்து சர்வதேசப் போட்டிகள். சராசரி 23.2 ரன்கள். எனினும், தவனைப்போல இவர் ஒரு இடதுகை ஆட்டக்காரர். எதிரி டீமின் ஸ்பின்னர்கள் ஆளநினைக்கும் மிடில்-ஓவர்களில் கடுமையாக எதிர்த்துத் தாக்கும் இயற்கைத்திறன் உள்ள இளம்வீரர். இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு வலு சேர்ப்பார் என்பது கணிப்பு. ஆஃப்கானிஸ்தானுக்கெதிரான இன்றைய (22-6-19) போட்டியில் ரிஷப் பந்த் இறக்கப்படலாம். ஒருவேளை, நான்காம் இடத்தில் இறங்கப்பட்டால், ஆஃப்கானிஸ்தானின் ரஷீத் கான், முஜீப்-உர்-ரஹ்மான் ஆகிய உலகத் தரமான ஸ்பின்னர்களை எப்படி ஆடுகிறார் என்பது கிரிக்கெட் நிபுணர்கள்/வர்ணனையாளர்களால் கூர்மையாகக் கவனிக்கப்படும்.\nரிஷப் பந்த் (Rishab Pant)\nசரி, யாருடைய இடத்தில் இவர் அனேகமாக விஜய் ஷங்கர் அல்லது கேதார் ஜாதவ், ரிஷப்-இற்கு வழிவிடவேண்டியிருக்கும். பாகிஸ்தானுக்கெதிரான ஹை-ஆக்டேன் மேட்ச்சில் ஷங்கரின் பங்களிப்பை மனதில் கொண்டு, அவரை இன்றைய போட்டியிலிருந்து நீக்க, விராட் கோஹ்லிக்கு மனம்வராமல்போகலாம்\n இருக்கும். இந்தியாவின் ஸ்விங் ஸ்பெஷலிஸ்ட் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக விளையாடாத நிலை. 140+ கி.மீ. -யில் பந்து வீசும் முகமது ஷமி, புவனேஷ்வரின் இடத்தில் புகுந்துகொள்வார். பும்ரா, ஷமி, பாண்ட்யா என்பது அணிக்கு அமையும் ஒரு கூர்மையான வேகப்பந்துவீச்சு.\nரிசர்வ் பெஞ்சில் ஜடேஜாவும், கார்த்திக்கும் பொறுமையாக உட்கார்ந்து உலகக்கோப்பையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய அல்லது அடுத்துவரும் வெஸ்ட் இண்டீஸுக்கெதிரான போட்டியில் இவர்களில் ஒருவராவது உள்ளே வரவேண்டும். ரிசர்வ் ஆட்டக்காரர்களை அவ்வப்போதாவது மைதானத்திற்குள் இறக்கினால்தான், அவர்களது நம்பிக்கையும் தளராது இருக்கும். டச்சிலும் இருப்பார்கள். நாளைக்கு தேவைப்படுகையில், அவசரமாக அவர்களை உள்ளே இழுக்கமுடியும், என்பதை அறிந்தவர்தான் இந்தியக் கேப்டன் விராட் கோஹ்லி.\nஇங்கிலாந்துக்கெதிரான கடந்த மேட்ச்சில் ஆஃப���கானிஸ்தான் – குறிப்பாக பௌலர்கள்- கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். ஆஃப்கன் சிறப்பு ஸ்பின்னரான ரஷீத் கானை இங்கிலாந்து பேட்ஸ்மன்கள் நொறுக்கித்தள்ளிவிட்டார்கள். அடிபட்ட பாம்பாக ஆஃப்கானிஸ்தான் இன்று சீறக்கூடும். புதிய வீரர்களை டெஸ்ட் செய்வதோடு,இந்தியா கவனத்தோடு விளையாடுவது உத்தமம். நேற்றைய (21-6-19) மேட்ச்சில், வலிமையாகத் தெரிந்த இங்கிலாந்து, ஸ்ரீலங்காவிடம் செமயா உதைபட்டதை, இந்தியா நினைவில் கொள்வது நல்லது.\nTagged ஆஃப்கானிஸ்தான், இந்தியா, உலகக்கோப்பை கிரிக்கெட், முகமது ஷமி, ரிஷப் பந்த், ஷிகர் தவன்2 Comments\nஉலகக்கோப்பை கால்பந்து, IND-AFG முதல் டெஸ்ட் \nவந்தால் எல்லா முகூர்த்தங்களும் சேர்ந்தார்ப்போல வரும் வழக்கம் தான் இது. இன்று விளையாட்டு ரசிகர்களுக்கு அப்படி ஒரு நாள். FIFA உலகக் கால்பந்துக்கோப்பை ரஷ்யாவில் இன்று துவங்குகிறது. முதல் போட்டி (ரஷ்யா-சௌதி அரேபியா), ரஷ்யத்தலைநகர் மாஸ்கோவில் இந்திய நேரம் இரவு 8.30க்கு நிகழ்கிறது. அதற்கு 11 மணி நேரம் முன்பு அதாவது காலை 9.30 மணிக்கு பெங்களூரில் நிகழவிருக்கிறது இந்தியா –ஆஃப்கானிஸ்தான் இடையேயான வரலாற்று சிறப்பு மிக்க முதல் கிரிக்கெட் டெஸ்ட். கிரிக்கெட் உலகின் பெரிசுகள் லிஸ்ட்டில், அதாவது ’டெஸ்ட்’ போட்டிகள் விளையாடும் நாடுகளின் அணியில் முதன்முதலாக ஆஃப்கானிஸ்தானும், அயர்லாந்தும் இந்த வருடம் ஐசிசி-யினால் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கெதிராக இன்று விளையாடவிருக்கும் போட்டி மூலம், தன் ‘டெஸ்ட்’ சகாப்தத்தைத் தொடங்குகிறது ஆஃப்கானிஸ்தான். அதுதான் விசேஷம். என்ன மாதிரியான நாள் இது பார்த்தீர்களா, இந்திய ரசிகர்களே ..\nபெங்களூர் டெஸ்ட்டில் ஆஃப்கானிஸ்தான் குறைந்த பட்சம் மூன்று ஸ்பின்னர்களை மைதானத்தில் இறக்கிவிடும். சுழல்பந்துவீச்சு அவர்களின் அசுர பலம். வரிசையாக வைத்திருக்கிறார்கள். கேப்டன் அஸ்கர் ஸ்தனிக்ஸாய் (Asghar Stanikzai), ஆஃப்கன் ஸ்பின்னர்கள் இந்திய ஸ்பின்னர்களைவிட சிறந்தவர்கள் என ஒரு அதிரடி ஸ்டேட்மெண்ட்டை பத்திரிக்கையாளர்முன் நேற்று வீசியிருக்கிறார். உலகப் புகழ்பெற்றுவிட்ட (ஒரு-நாள், டி-20 போட்டிகளில்) ரஷித் கான், ஐபிஎல்-புகழ் முஜிபுர் ரஹ்மான், முகமது நபி போன்ற ஸ்பின் பௌலர்கள் அவர்களிடம் இருப்பதால் ஒரு குஷி ஆஃப்கானிஸ்தானின் வேகப்பந்துவீச்சு இந்தியாவிற்கு பெரிய பிரச்னை ஏதும் செய்துவிடாது எனத் தோன்றுகிறது. டெஸ்ட் கத்துக்குட்டிகளின் பேட்டிங் எப்படி ஆஃப்கானிஸ்தானின் வேகப்பந்துவீச்சு இந்தியாவிற்கு பெரிய பிரச்னை ஏதும் செய்துவிடாது எனத் தோன்றுகிறது. டெஸ்ட் கத்துக்குட்டிகளின் பேட்டிங் எப்படி முகமது நபி, முகமது ஷேஹ்ஸாத் (Mohamed Shahzad), கேப்டன் அஸ்கர் ஸ்தனிக்ஸாய் மற்றும் ரஹ்மதுல்லா. ஸமியுல்லா ஷென்வாரியும் மிடில்-ஆர்டரில் நின்று ஆடக்கூடும். முதல் இன்னிங்ஸில் ஒரு மரியாதைக்குரிய ஸ்கோரை ஆஃப்கானிஸ்தான் எட்டவேண்டுமெனில் இவர்களில் குறைந்த பட்சம் இரண்டு பேராவது இந்திய பௌலிங்கை சரியாக எதிர்கொண்டு திறனாக ஆடவேண்டும். பொறுமையை மிகச் சோதிக்கும் டெஸ்ட் விளையாட்டு இவர்களுக்கு புதிதாகையால், நிச்சயம் சிரமப்படுவார்கள். இருப்பினும் ஓரிருவர் நிதானம் காட்டி ஆடினால், அரை சதம் தட்டலாம்.\nஇந்திய அணிக்கு அஜின்க்யா ரஹானே தலைமை தாங்குகிறார். இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில், உமேஷ் யாதவோடு, புதிய பௌலராக நவ்தீப் செய்னி (Navdeep Saini) இறக்கப்படுவாரா அல்லது இஷாந்த் ஷர்மா ஆடுவாரா காலையில்தான் தெரியும். இந்திய ஸ்பின்னர்கள் ஜடேஜாவும் அஷ்வினும் நிறைய பெங்களூர் பிட்ச்சில் களியாட்டம் போடுவார்களோ காலையில்தான் தெரியும். இந்திய ஸ்பின்னர்கள் ஜடேஜாவும் அஷ்வினும் நிறைய பெங்களூர் பிட்ச்சில் களியாட்டம் போடுவார்களோ இந்தியா இன்னிங்ஸை ஆரம்பிக்கையில், எதிர்த்துவிளையாடுவது புதுமுகங்கள்தானே என்ற மிதப்பில் ஆட ஆரம்பித்தால், ஆஃப்கானிஸ்தானின் தரமான ஸ்பின்னர்கள் பெண்டெடுத்துவிடுவார்கள். புஜாரா, ரஹானே, விஜய் நின்று, நிதானம் காட்டி ஆடவேண்டியிருக்கும். வ்ருத்திமான் சாஹா காயத்தினால் விலகியதால், 2010-க்குப்பின் இந்தியாவிற்காக டெஸ்ட் ஆட வந்திருக்கிறார் தமிழ்நாட்டின் விக்கெட்கீப்பர் தினேஷ் கார்த்திக். அபூர்வமாக வந்திருக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்டால், அவருக்கும் அணிக்கும் நல்லது. மொத்தத்தில் ஒரு சுவாரஸ்யமான போட்டி காத்திருக்கிறது.\nசரி, இப்போது. ரஷ்யாவில் ஆரம்பமாகவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து. போட்டிகளை இவ்வருடம் நடத்தும் ரஷ்யா மிகவும் எளிதான க்ரூப்பான ‘ஏ’ குரூப்பில் வைக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் சௌதி அரேபியா அதன் எதிரி. ஐரோப்பாவின் ஏனைய வலிமையான ���ணிகளோடு ஒப்பிடுகையில், ரஷ்ய கால்பந்து அணி அவ்வளவு சிறப்பான நிலையில் இல்லை. ரஷ்யா கவனமாக ஆடாவிட்டால், சௌதி அரேபியா தூக்கி எறிந்துவிடும்.\nஆர்வத்துடன் கவனிக்க வேண்டிய கால்பந்து வீரர்கள்: ரஷ்யாவின் இகோர் அகின்ஃபீவ் (Igor Akinfeev) அபாரமான கோல்கீப்பர். அவரைத்தாண்டி பந்தை கோலுக்குள் அனுப்புவது எதிர் அணிக்குப் பெரும் சவாலாகும். அணியின் செண்டர்-பேக் (Centre-back) ப்ளேயரான ஸெர்கெய் இக்னாஷெவிச் (Sergei Ignashevich) 38 வயதிலும் அபாரமாக ஆடிவருபவர். அணியின் 22-வயது இளம்புயல் அலெக்ஸாண்டர் கோலொவின் (Aleksandr Golovin). அருமையாகத் தாக்கிவிளையாடி ரஷ்யாவுக்கு கோல் வாய்ப்புகளைத் தரும் வீரர்.\nசௌதி அரேபிய அணியில் முக்கியமான வீரர்களாக கோல்கீப்பர் அப்துல்லா அல் மயோஃப் (Abdullah al Mayouf), மற்றும் அணியின் கருப்பின வீரர்களான ஒஸாமா ஹவ்ஸாவி (osama hawsawi), ஒமர் ஹவ்ஸாவி(Omar Hawsawi), யாஸர் அல்-ஷாரானி (Yasser Al Shahrani) போன்றோரைக் குறிப்பிடலாம். திறன்மிகு இளம் வீரர்கள் சிலருமுண்டு.\nரஷ்யாவா, சௌதி அரேபியாவா – உலகக்கோப்பையின் ஆரம்ப மேட்ச் யாருக்கு இரவில் தெரியும். ரஷ்ய மற்றும் உலகளாவிய கால்பந்து ரசிகர்களுக்கு ஒரே கோலாகலம்தான் இனி\nTagged அஜின்க்ய ரஹானே, அஸ்கர் ஸ்தனிக்ஸாய், ஆஃப்கானிஸ்தான், இந்தியா, உலகக்கால்பந்து கோப்பை, பெங்களூர், மாஸ்கோ, முதல் டெஸ்ட், ரஷ்யா, ஸ்பின்னர்11 Comments\n’’சொல்வனம்’’ இணைய இதழில் (26-07-2017), ஆஃப்கானிஸ்தானில் பிறந்த கவிஞரும் மெய்ஞானியுமான ஹகீம் ஸனாய்பற்றிய ’’ஹகீம் ஸனாய்: பாரசீக மெய்ஞானி’’ என்கிற என்னுடைய கட்டுரை வெளியாகியுள்ளது. படிக்க வாசகர்களை அன்புடன் அழைக்கிறேன்.\nTagged ஆஃப்கானிஸ்தான், இந்தியா, ஓஷோ, மது, மெய்ஞானி, லாய்-குர், ஹகீம் ஸனாய்6 Comments\nதிரும்பிப் பார்க்க ஆசையாக்கும் . .\nநீங்கள் சொன்னது . .\nAekaanthan on ஒரு ஹோமத்தின்போது …\nAekaanthan on ஒரு ஹோமத்தின்போது …\nGeetha Sambasivam on ஒரு ஹோமத்தின்போது …\nAekaanthan on ஒரு ஹோமத்தின்போது …\nAekaanthan on ஒரு ஹோமத்தின்போது …\nநெல்லைத்தமிழன் on ஒரு ஹோமத்தின்போது …\nஸ்ரீராம் on ஒரு ஹோமத்தின்போது …\nதிண்டுக்கல் தனபாலன் on ஒரு ஹோமத்தின்போது …\nAekaanthan on ஒரு ஹோமத்தின்போது …\nகீதா on CWC 2019 : கிரிக்கெட்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://astrodevaraj.blogspot.com/2017/11/advanced-kp-stellar-astrology_30.html", "date_download": "2019-07-23T10:59:38Z", "digest": "sha1:M5UAZI6MWOWUGIRFABHACLQHFSCQ632V", "length": 4833, "nlines": 99, "source_domain": "astrodevaraj.blogspot.com", "title": "Astro Devaraj: கடலூரில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)", "raw_content": "\nஉயர் கணித சார ஜோதிட பயிற்சி\nமேலும் அறிய - எனது இணையத்தளம்\nகடலூரில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nகடலூரில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்:காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி நாள் : இரண்டு நாள் சிறப்பு பயிற்சி,\nபயிற்சி நாள்: 09.12.2017 மற்றும் 10.12.2017 வரை\n( சனி, ஞாயிறு கிழமைகளில்)\nகட்டணம்: இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.2000/-\nபயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை\nமுன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு\nஜோதிஷ ஆச்சார்யா M. கார்த்திகேயன்\nஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் 1000/- ரூபாய்.\nகடலூரில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP S...\nமலைக்கோட்டை மாநகரமாம்…… திருச்சியில்.... உயர்கணித ...\nஅகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 123 வது மாதாந்திர...\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP...\nசென்னையில் தொழில் முறை உயர்கணித சார ஜோதிட பயிற்சி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=2619", "date_download": "2019-07-23T11:35:46Z", "digest": "sha1:CRZI3E3MN6UALREWWPDUZ3IHF44Q7ORB", "length": 11418, "nlines": 52, "source_domain": "kalaththil.com", "title": "மன்னார் மனித புதைகுழியைப் போன்று மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள்... | Mannar-is-like-a-human-grave-Human-skeletons-on-Mandaithivu களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nமன்னார் மனித புதைகுழியைப் போன்று மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள்...\nமன்னார் மனித புதைகுழியைப் போன்று மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள்...\nமன்னார் மனித புதைகுழியைப் போன்று மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள் உண்டு எனவும், அவற்றை தோண்டியெடுத்து விசாரணை செய்ய வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சபையில் இன்று வலியுறுத்தினார்.\nகுறிப்பாக யாழ்ப்பாணம் – மண்டைதீவில் தோமையார் தேவ���லயம் அருகிலுள்ள கிணற்றிலும், செம்பாட்டு பிள்ளையார் கோயில் அருகிலுள்ள கிணற்றிலும் தமிழ் இளைஞர்கள் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டு புதைக்கப்பட்டனர் எனவும், அவற்றைத் தோண்டியெடுக்க நடவடிக்கை வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்..\nநாடாளுமன்றம் இன்று (புதன்கிழமை) பிற்பகல் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. இன்றைய அமர்வில், இரசாயன ஆயுதங்கள் சமவாய (திருத்தச்) சட்டத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதும் சிறிதரன் எம்.பி. இவ்விடயத்தை வலியுறுத்தினார்.\nகுறிப்பாக போர்க்காலத்தில் நீர்வேலி, மண்கும்பான் மற்றும் வேலணை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 120 இற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் இராணுவத்தால் அழைத்துவரப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டு கிணறுகளில் போட்டு மூடப்பட்டனர் என்று அவர் கூறினார். அவற்றை இராணுவத்தினர் சீமெந்து இட்டு மூடியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇவற்றைத் தோண்டியெடுத்து, உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு, உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.\nஅத்தோடு, இலங்கையில் இறுதிப் போரின்போது இரசாயன ஆயுதங்கள் – குண்டுகள் பயன்படுத்தப்பட்டன எனக் குறிப்பிட்ட சிறிதரன் எம்.பி., அவ்வாறு பயன்படுத்தப்படாவிட்டால் எதற்காக சர்வதேச விசாரணைக்கு அரசு அஞ்சவேண்டும் என்ற கேள்வியையும் முன்வைத்தார்.\nஇரசாயனக் குண்டுகளின் தாக்கம் வன்னியில் இன்றும் காணப்படுகின்றது எனவும், அதனால் பிறக்கும் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர் எனவும் சிறிதரன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.\nசிறிதரன் எம்.பியின் குற்றச்சாட்டுக்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் பதிலளித்தார்.\nஅதாவது தமது அமைச்சின் கீழ் காணாமல்போனோர் அலுவலகம் வருகின்ற நிலையில், மண்டைதீவு புதைகுழிகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.\nஇவ்விடயங்கள் தொடர்பாக எழுத்து மூலம் தமக்கு அறிவிக்குமாறும், தாம் அந்தப் புதைகுழிகளைத் தோண்டியெடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மனோ கூறினார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் த���ிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyaagarathi.com/category/tamilnadu-districts/ariyalur/", "date_download": "2019-07-23T11:10:26Z", "digest": "sha1:KI7VLIB6GRGWZ7CAISCCQPEQMPDRFIE2", "length": 30706, "nlines": 138, "source_domain": "puthiyaagarathi.com", "title": "அரியலூர் - புதிய அகராதி", "raw_content": "Tuesday, July 23மெய்ப்பொருள் காண்பது அறிவு\nமேட்டூர் அணை திறப்பு விழாவில் கண்ணீர் விட்ட எடப்பாடி\nஅரசியல், அரியலூர், ஈரோடு, கடலூர், கரூர், சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், முக்கிய செய்திகள், ராமநாதபுரம்\nமேட்டூர் அணை திறப்பு விழாவில், காவிரிக்காக இறுதிமூச்சு உள்ளவரை போராடியவர் புரட்சித்தலைவி அம்மா என ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டிய முதல்வர் எடப்பாடி பழனிச��மி, அவரைப்பற்றி குறிப்பிடும்போது நா தழுதழுக்க...கண்களில் நீர் ததும்ப பேசினார். கடந்த பத்து நாள்களுக்கு மேலாக கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பின. இதையடுத்து பாதுகாப்புக்கருதி அந்த அணைகளில் இருந்து உபரி நீர், தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. கர்நாடகாவில் இருந்து நாளுக்கு நாள் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. கடந்த சில நாள்களாக தொடர்ந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், தமி-ழகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் ப\nரஜினி நாய் கூட எம்எல்ஏ ஆகிவிடும்: அன்புமணி ராமதாஸ் தாக்கு\nஅரசியல், அரியலூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nதமிழகத்தின் பால்தாக்கரே போல செயல்பட்டு வரும் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், அவருடைய மகன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சினிமாக்காரர்கள் மீதும் குறிப்பாக ரஜினிகாந்த் மீதும் கடும் விமர்சனங்களை முன்னெடுத்து வருகின்றனர். ரஜினியின் தயாரிப்பில் பாபா படம் வெளியானபோது, ரஜினியின் மீதான பாமக பாய்ச்சல் உச்சக்கட்டத்தில் இருந்தது. பல திரைமறைவு சமரசங்களுக்குப் பிறகு, பாபா படப்பிரச்னை முடிவுக்கு வந்தது. ஆனாலும், ஒட்டுமொத்தமாகவே சினிமாக்காரர்கள் மீதும், அந்த துறை மீதான தாக்குதல் போக்கையும் பாமக இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கருணாநிதியின் முதுமை, ஜெயலலிதா மறைவு காரணமாக தமிழக அரசியலில் இயல்பாகவே ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. மக்களின் மனம் கவர்ந்த தலைவர்கள் இல்லாத நிலையில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தங்களுடைய அரசியல் ஆசைகளை வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். கடந்த மே மாதம்\nஆபரேஷன் குபேரன்களும் கந்து வட்டி அரக்கன்களும்\nஅரியலூர், ஈரோடு, கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்\nகந்துவட்டிக்காரர்களை ஒடுக்க 'ஆபரேஷன் குபேரா' (Operation Kubera) நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், கண்டுகொள்ளாத காவல்துறையால் கந்து வட்டி அரக்கர்களுக்கு ஏழைகள் இரையாவது தொடர்ந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கந்து வட்டி கொடுமையால் கூலித்தொழிலாளியான இசக்கிமுத்து நேற்று (அக். 23, 2017) குடும்பத்துடன் தீக்குளித்த நிகழ்வு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிப் போட்டது. இசக்கிமுத்துவின் மனைவி, இரு குழந்தைககளும் தீக்கு இரையாகினர். இசக்கிமுத்து, தீவிர சிகிச்சையில் இருக்கிறார். இனியும் இசக்கிமுத்துவின் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவலம் வேறு யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. இதில் யாருக்கும் இரண்டாம் கருத்து இருக்க முடியாது. ஆனால், கந்துவட்டிக்காரர்களின் கொடுமை மட்டுமேதான் இசக்கிமுத்து, இத்தகைய முடிவெடுக்கக் காரணம் என்று சொல்லிவிட முடியாது. இந்த சமூகத்தி\nமக்கள் டெங்குவால் அவதிப்படும்போது உங்களுக்கு கொண்டாட்டம் ஒரு கேடா: இபிஎஸ், ஓபிஎஸ் மீது பாய்ச்சல்\nஅரசியல், அரியலூர், ஈரோடு, கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்\nதமிழகமே டெங்கு காய்ச்சலால் முடங்கிப்போகும் அச்சத்தில் இருக்க, அரசு புகழ்பாடும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்கள் தேவைதானா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நெட்டிஸன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த நான்கு மாதஙங்களுக்கு மேலாகவே தமிழகம் முழுவதும் பரவலாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் இருந்து வருகிறது. கடந்த சில நாள்களில் டெங்கு பரவும் வேகமும் அதிகரித்துள்ளது. இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக பொது சுகாதாரப்பணிகள் துறை முன்னாள் இயக்குநர் மருத்துவர் இளங்கோ, கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி 250 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருக்கலாம் என்று ஒரு தகவலைச் சொன்னார். ஆனால், டெங்கு மரணங்களை அரசு திட்டமிட்டு மறைத்து வருவதாகவும் அவர் சந்தேகம் தெரிவித்து இருந்தார்.\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஅரியலூர், இந்தியா, ஈரோடு, உலகம், கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, மருத்துவம், முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்\nமுற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்க்கு இதுவரை அலோபதி மருத்துவத்தில் தீர்வு கண்டபாடில்லை. மரணம் நிச்சயம். இப்படித்தான் மருத்துவ உலகம் சொல்லி வருகின்றன. புற்றுநோய் குறித்து இதுவரை ஆகி வந்த மரபுகளை எல்லாம் ஷிமோகாவில் உள்ள ஆயுர்வேத வைத்தியர் முறியடித்திருக்கிறார். நாம் சொல்லப்போகும் இந்த தகவல் சிலர் / பலர் அறிந்திருக்கலாம். நோயால் பாதிக்கப்பட்டு, பயனடைந்தவர்கள் சொல்லும்போது அதை ஊருக்கும் சொல்வதுதானே நலம். ''அம்மாவுக்கு லிம்போமா (LYMPHOMA) எனும் ஒரு வகை ரத்தப்புற்று நோய் இருக்கிறது. அதுவும் நாலாவது ஸ்டேஜ். அபாய கட்டத்தில் இருப்பதாகவும், குணப்படுத்துவதற்கு 30 சதவீதம்தான் வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் சொன்னார்கள். சொன்னவர்கள் ஒன்றும் சாதாரண மருத்துவர்கள் அல்ல. புற்றுநோய்க்கென சிகிச்சை அளிக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை மருத்துவர்கள் அவர்கள். நம்பிக்கையிழந்து, வீட்டி\nசபரிமாலா: சாதனையாளர்களை உருவாக்கும் ‘ஒன் உமன் ஆர்மி’\nஅரியலூர், கல்வி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, திண்டுக்கல், மதுரை, முக்கிய செய்திகள், விழுப்புரம்\nஅனிதா மரணம், அதைத்தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்கள் கிளர்ச்சி, இவற்றுக்கிடையே ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஒற்றை மனுஷியாக ஈர்த்து இருப்பவர், ஆசிரியை சபரிமாலா. கடந்த சில நாள��கள் முன்பு வரை திண்டிவனம் வைரபுரம் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியை. இப்போது நீட் எதிர்ப்புப் போராளி. மட்டுமல்ல. சமத்துவக்கல்விக்கான போராளியும்கூட. ஆசிரியை பணியை ராஜினாமா செய்தவர் என்ற அளவில்தான் அவர் பெயர் வெளியே தெரிகிறது. ஆனால், அதற்கு முன்பே அவர் ஆயிரம் பட்டிமன்றங்களில் பேசிய அனுபவம் உள்ளனர். பேச்சாளர். பட்டிமன்ற நடுவரும்கூட. தன் மகனை அரசுப்பள்ளியில் சேர்த்து, செயல்வீரராகவும் இருக்கிறார். இவருடைய கணவர் ஜெயகாந்தன், ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர். இங்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட செயல்கள் எதுவுமே கிடையாது. சபரிமாலாவின் பணித்துறப்பின் மீதும் சில எதிர்மறை விமர்சனங்கள் வரவே செய்கின்றன. தனியார் தொலைக்காட்சி\nஅரியலூர், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nஇந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சராசரியாக ஒரு மாணவர், உயிரை மாய்த்துக் கொள்வதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது தேசிய குற்ற ஆவணக் காப்பகம். ஆண்டுதோறும் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிளஸ்-2வில் 196.5 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வி காரணமாக மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு, நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், தற்கொலையில் வீழ்வது அனிதா மட்டுமே அல்ல; இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஏதோ ஒரு மூலையில் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொள்வதாக கூறுகிறது, தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் அறிக்கை (2015). கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 8934 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறுகிறது அந்த அறிக்கை. அதற்கு முந்தை\nஅனிதா: கடைசி பலியாக இருக்கட்டும்\nஅரியலூர், கல்வி, தமிழ்நாடு, திருச்சி, முக்கிய செய்திகள்\nநீட் தேர்வில் தோல்வி, கலைந்து போன மருத்துவப் படிப்பு என விரக்தியின் உச்சத்தில் இன்று (செப்.1) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அனிதாவே, நீட் அரக்கனுக்கு கடைசி பலியாக இருக்க வேண்டும். தரகு அரசியலில் கரைந்து போன இளம் மாணவியின் மரணம், தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. அனிதா. 17 வயதே ஆன இளம் மாணவி. மனசு முழுக்க மருத்துவக் கனவுகளைச் சுமந்து கொண்டு இருந்தார். படிப்���ு ஒன்று மட்டும்தான் தன்னையும், குடும்பத்தையும் நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் நம்பிக்கையாக இருந்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் என்ற சின்னஞ்சிறிய கிராமத்தில் இருந்து எதிர்காலத்தில் நமக்கு கிடைத்திருக்க வேண்டிய திறமையான மருத்துவர் இன்று உயிருடன் இல்லை. தற்கொலை, மன அழுத்தம், இருதய துடிப்பு நின்றது என பிரேத பரிசோதனை அறிக்கை என்ற பதத்தில் சொன்னாலும், அனிதாவின் பலிக்கு முதல் குற்றவாளி தரகர் ஆட்சி\nஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்தால் போதுமா\nஅரசியல், அரியலூர், ஈரோடு, கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்\nஅதிமுகவில் ஆதாயம் தரக்கூடிய பதவிகளில் இருப்பவர்கள் மட்டுமே இப்போதைக்கு இணைந்திருக்கிறார்கள். ஆனால், மாவட்ட அளவில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகளில் ஏற்பட்ட பிளவு இன்னும் சரிசெய்யப்படாததால், கிளைக்கழக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பதவி, பணம் போன்ற சுகபோகங்களுக்காக அடித்துக் கொள்பவர்கள் தர்ம யுத்தம், தியாக - துரோக யுத்தம் போன்ற நவீன சொல்லாடல்களில் யுத்தங்களை நடத்தி வருவது தமிழகம் அறிந்த செய்திதான். அதிமுக கட்சிக்குள் நிலவிய தர்ம யுத்தம் இப்போதைக்கு சுமூகமாக 'முடித்து வைக்கப்பட்டு' இருக்கிறது. அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்ட பின்னர், அவருடன் 10 எம்எல்ஏக்கள் சென்றனர். மற்றவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து, முதல்வராக தொடர பக்கபலமாக இருந்தனர். ஓபிஎஸ் பக்கம் குறைவான எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் இருந்தாலும் மாவட்ட அளவிலான கிளைக்கழக நிர்வாகிகள், குறிப்பாக எந்தப்ப\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nதிராவிட மண்ணில் மூக்கறுப்���ு போர் சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்\nஅரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது\nசட்டம் அறிவோம்: உயில்... “மூன்றே சொல்லில் ஓர் ஆவணம்” - சுரேஷ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்\n; 'சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்\n: சர்ச்சை கிளப்பும் சிவாஜிலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/kitchenkilladikal/2019/06/21135637/1247468/mango-pudding.vpf", "date_download": "2019-07-23T12:16:05Z", "digest": "sha1:XUT6K4DMFCHWEDDECCDBPZYTX2CGUBG4", "length": 6320, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: mango pudding", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுளுகுளு மாம்பழ கிரீம் புட்டிங்\nகுழந்தைகளுக்கு மாம்பழ கிரீம் புட்டிங் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த புட்டிங்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகிரீம் - 1/2 கப்,\nகிரீம் சீஸ் -2 கப்,\nசர்க்கரை - 2 கப்,\nஜெலட்டின் - 1 டீஸ்பூன்,\nதண்ணீர் -1/4 டம்ளர் (ஜெலட்டின் கரைக்க)\nமாம்பழ எசென்ஸ் - சிறு துளி,\nகொட்டையில்லாத திராட்சைப்பழம் - 1/4 கிலோ\nமாம்பழம் - 1 கப்.\nஒரு பாத்திரத்தில் கிரீம் சீஸ், சர்க்கரை, எசென்ஸ் சேர்த்து சுமார் 2 நிமிடம் அடித்து நுரைத்து வெண்ணெய் போல் வரும்போது எசென்ஸ் கலந்து அடிக்கவும்.\nஇப்போது ஃப்ரெஷ் கிரீம் அல்லது பாலேடு சேர்த்துக் கலக்கவும்.\nஜெலட்டினை சிறிதளவு வெந்நீரில் கரைத்து துளித் துளியாக அடித்த கிரீம் சீஸ் கலவையில் சேர்த்து கைவிடாமல் கலக்கிக்கொண்டே இருக்கவும்.\nகடைசியாக மாம்பழத் துண்டுகளைக் கலந்து ஒரு பீங்கான் அல்லது கண்ணாடிப் பாத்திரத்தில் கொட்டி ஃபிரிட்ஜில் 5 மணிநேரம் செட் செய்து சில்லென்று பரிமாறவும்.\nசூப்பரான மாம்பழ கிரீம் புட்டிங் ரெடி.\nமாம்பழ சீசன் முடிந்தவுடன், அதற்குப் பதில் பைனாப்பிள், கொட்டையில்லா திராட்சையைக் கலந்து செட் செய்து கொடுக்கலாம்.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nமாலை நேர டிபன் மசாலா இட்லி\nகாளான் - குடைமிளகாய் டிக்கா\nஜலதோஷத்தை துரத்தும் நண்டு சூப்\nநாவில் சுவை கூட்டும் மீன் பிரியாணி\nகுளு குளு மாம்பழ குச்சி ஐஸ்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் ஐஸ்கிரீ��்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/05/03/will-healthy-habits-extend-our-life/", "date_download": "2019-07-23T13:16:31Z", "digest": "sha1:PS6B2L5QZLVCES4TWRPA3QHV5WMBQ2AO", "length": 32378, "nlines": 235, "source_domain": "www.vinavu.com", "title": "ஆயுளை நீட்டிக்கும் ஐந்து ஆரோக்கியமான பழக்கங்கள் - ஒரு ஆய்வு !", "raw_content": "\nகழிப்பறையை சுத்தம் செய்ய நாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை : பிரக்யா சிங் தாகூர் \nமோடியின் ஐந்தாண்டு கால யோகா தின செலவு ரூ. 114 கோடி\n#MeToo ஆய்வுக்கான அமைச்சரவைக் குழுவை கமுக்கமாகக் கலைத்த மோடி அரசு \nஇந்திரா ஜெய்சிங்கை தண்டிக்க மத்திய அரசு முயற்சி : ஓய்வு பெற்ற ஆட்சிப் பணி…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் \nநுரையீரல் அடைப்பு நோய் : காரணம் தெரியாமல் இறக்கும் இந்தியர்கள் \nஆரிய வேத ஸ்மிருதிகளை ஆதரவாகக் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்புகள் \nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n#SaveVAIGAIFromRSS : ஆர்.எஸ்.எஸ் சதியிலிருந்து வைகை நதியைக் காப்போம் \nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : வன உரிமைச் சட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனை\nகுழந்தைகளின் தூக்கத்தை அல்ல – மனசாட்சியைத் தட்டி எழுப்புங்��ள் \nகால்களின்றி விமானத்தை ஓட்டத் தன்னை தயார்படுத்துகிறான் அலெக்ஸேய் \nநூல் அறிமுகம் : இராமாயணக் குறிப்புகள் | தந்தை பெரியார்\nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் \nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nசத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் \nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபாசிசத்தின் நெருக்கடிகளும் உட்கட்சிப் போராட்டங்களும் \nஇளம் பாசிஸ்டுகளோடு பல்கலைகழகத்தில் சித்தாந்த விவாதத்துக்கான வாய்ப்பு \nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nமுகப்பு தலைப்புச் செய்தி ஆயுளை நீட்டிக்கும் ஐந்து ஆரோக்கியமான பழக்கங்கள் – ஒரு ஆய்வு \nஆயுளை நீட்டிக்கும் ஐந்து ஆரோக்கியமான பழக்கங்கள் – ஒரு ஆய்வு \nஆரோக்கியமான ஐந்து பழக்கங்களைத் தொடர்ந்து கடைபிடித்தால், மனித வாழ்வை மேலும் 10 ஆண்டுகளுக்கும் மேல் நீட்டிக்கலாம் என அமெரிக்க அறிஞர்கள் தமது ஆய்வறிக்கையில் தெரிவிக்கின்றனர். இது இந்தியாவிற்கு பொருந்துமா\nஅமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில ஆய்வாளர்கள், மனிதர்களின் வாழ��நாளை நீட்டிப்பதற்கு ஆரோக்கியமான பழக்கங்களின் பங்கு என்ன என்பது குறித்து ஆராய்ச்சி செய்து முடிவுகளை வெளியிட்டிருக்கின்றனர்.\nஅமெரிக்காவில் சுமார் 1,23,000 தன்னார்வலர்களிடமிருந்து பெறப்பட்ட மருத்துவ ஆவணங்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை முறை குறித்த கேள்விகளுக்கான பதில்களைக் கொண்டு வாழ்நாளை நீட்டிப்பதில் ஐந்து அடிப்படையான ஆரோக்கியமான பழக்கங்களின் பங்கு குறித்து ஆய்வு செய்திருக்கின்றனர்.\n2. உடல் நிறை குறியீட்டை (BMI) 18.5-க்கும் 25க்கும் இடையில் வைத்துக் கொள்வது,\n3. குறைந்தது 30 நிமிடத்திற்காவது மிதமான உடற்பயிற்சி மேற்கொள்வது,\n4. குறைவான மது உட்கொள்வது,\n5. இறைச்சி, பூரண கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றைக் குறைத்து, பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களைக் கொண்ட சமச்சீர் உணவை எடுத்துக் கொள்வது\n– ஆகிய ஐந்தும்தான் அவர்கள் குறிப்பிடும் ஆரோக்கியமான பழக்கங்கள்.\nஇந்த ஆய்வின் அடிப்படையில் வாழ்நாள் நீட்சியில் ஆரோக்கியமான பழக்கங்களின் வியத்தகு பங்களிப்பை அறிக்கையாக தந்துள்ளனர் . ஆரோக்கியமான பழக்கங்கள் எதையும் கடைபிடிக்காத ஆண்களைவிட ஆரோக்கியமான இந்த பழக்கங்களை கடைபிடிக்கும் ஆண்கள் சராசரியாக 12 ஆண்டுகள் கூடுதலாக வாழ்கின்றனர். இதுவே பெண்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் சராசரியாக 14 ஆண்டுகள் கூடுதலாக வாழ்கின்றனர்.\n”இந்த 5 ஆரோக்கியமான பழக்கங்களையும் கடைபிடிப்பவர்கள் அதிக காலம் வாழ்வார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்பார்த்ததை விட மிக அதிகமான காலத்திற்கு வாழ்கிறார்கள் என்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்கிறார் இந்த ஆய்வின் ஆசிரியர்களுள் ஒருவரும், ஹார்வர்ட் பொது சுகாதாரப் பயிலகத்தின் நோய்த் தொற்றியல் மற்றும் ஊட்டச்சத்து துறை பேராசிரியருமான மியர் ஸ்டாம்ப்ஃபர்.\nஇங்கிலாந்தில் அதிகபட்ச சராசரி வயது ஆண்களுக்கு 79.4-ஆகவும், பெண்களுக்கு 83-ஆகவும் இருக்கும் நிலையில், இங்கிலாந்தை விட சுகாதாரத்துறைக்கு அதிகமாக நிதி ஒதுக்கும் அமெரிக்காவில் அது முறையே 76.9-ஆகவும், 81.6 வயதாகவும் இருப்பதன் காரணத்தை அறியவே இத்தகைய ஆய்வை நடத்தியிருக்கின்றனர்.\nபுகை – மது ஆரோக்கியத்தின் எதிரிகள்\nஇந்த ஆரோக்கியமான பழக்கங்கள் அனைத்தையும் கடைபிடிக்கக் கூடிய அமெரிக்கர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த ஜ���த்தொகையில் வெறும் 8% மட்டுமே. இந்த ஆய்வு அமெரிக்காவிற்கு மட்டுமல்லாது, இங்கிலாந்து மற்றும் மேற்குலகம் அனைத்திற்கும் பொருந்தும் என்று கூறுகிறார் ஆய்வாளர் ஸ்டாம்ப்ஃபர்.\nஇப்பழக்கங்களை கடைபிடிக்காதவர்களை ஒப்பிடுகையில், கடைபிடித்து வாழும் ஆண், பெண் இருபாலருக்கும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் ஏற்படும் மரணம் 82% வரை குறைவதாகவும், புற்றுநோயால் ஏற்படும் மரணம் 65% வரை குறைவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.\n”ஆரோக்கியமான பழக்கங்கள் உடலுக்கு நல்லதுதான் என்பது தெரிந்திருந்தும், அதனைப் பின்பற்றுவதில் நமது மக்கள் கவனம் செலுத்துவதில்லை. புகைக்கும் பழக்கத்தை கைவிட இயலாமை, சுகாதாரமற்ற உணவுகளை எடுத்துக் கொள்வது மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாதபடிக்கான மோசமான நகர்ப்புற கட்டமைப்பு போன்றவைகளே இப்பழக்கங்களை பின்பற்ற முடியாமல் போவதற்கு அடிப்படையான காரணமாக அமைகின்றன” என்கிறார் ஸ்டாம்ப்ஃபர்.\nமேலும், “இதில் மக்கள் தாமாக முன்வந்து தனிப்பட்டரீதியில் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் மக்கள் இப்பழக்கங்களை மேற்கொள்வதற்கு ஒரு சமூகமாக நாம் ஆவண செய்து தர வேண்டும். மக்கள் பழைய வழிகளிலேயே சுழன்று கொண்டு இனி வேறு வழியேதும் கிடையாது என்று கருதிக் கொள்கின்றனர். ஆனால் மக்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் போது மட்டுமே குறிப்பிடத்தக்க பயனை அடைகிறார்கள்” என்கிறார் ஸ்டாம்ப்ஃபர்.\nஇந்த ஆய்வு வளர்ந்த மேற்கத்திய நாடுகளுக்கு என்றாலும் இந்தியாவிற்கு பொருத்திப் பார்க்கலாம். நமது ஆயுள் சராசரி என்பது 68 வருடங்கள் ஆகும். வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமைகள், சத்துணவு குறைபாடு அனைத்தும் இங்கே அதிகம்.\nஇந்த ஆய்வில் கூறப்பட்ட 5 ஆரோக்கியமான பழக்கங்கள் போக, உணவு, குடிநீர், சுகாதாரம், கல்வியறிவு முதலான அனைத்து அடிப்படைகளும் இங்கே மக்களுக்கு போதுமான அளவு கிடைப்பதில்லை. மேலதிகமாக நகர்ப்புற வாழ்வின் துன்பங்கள்… இருப்பிடம் இல்லாமை, அதிக பணிநேரம், உடல்வலியை ஏற்படுத்தும் உடலுழைப்பு, பின் தங்கிய சமூக நிலைமை, சாதி – மத சடங்குகளால் பெண்கள் ஒதுக்கப்படுதல், என அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நம்மால் அந்த ஐந்தையும் பின்பற்ற முடியுமா என்ற கேள்வி எழுகிறது.\nடாஸ்மாக் மதுவை எடுத்துக் கொண்டால் அதுதான் நமது ஆண்களை சர்வரோக நிவாரணியாக ‘அமைதிப்’ படுத்துகிறது. அதனாலேயே விரைவில் மரணம், குடும்ப வன்முறைகள் அதிகம் நடக்கின்றன. புகை, பான்பராக் போன்றவற்றுக்கும் வேலை சூழல் முக்கியமான காரணம். உணவைப் பொறுத்த வரை அத்தியாவசிய வாழ்க்கைக்கான கலோரிகளே கிடைக்காத சூழலில் சமச்சீர் உணவெல்லாம் நம் கைகளுக்கு எட்டாமல் இருக்கிறது.\nநடுத்தர வர்க்கமோ மேற்கண்ட பிரச்சினைகளுக்கு வழியும் தீர்வும் வைத்திருந்தாலும் இடையில் நின்று தத்தளிக்கிறது. அதுவும் உணவு கட்டுப்பாடு முறைகள், மாற்று மருத்துவம் என்று ஏமாறும் வணிகத்தில் சிக்கிக் கொள்கிறது.\nஇருப்பினும் மேற்கண்ட ஐந்து பழக்கங்களை பி்ன்பற்றும் முயற்சியினை நாம் முடிந்த மட்டும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களை இப்போதே இது குறித்த விழிப்புணர்வோடு வளர்த்தாக வேண்டும். கிடைத்திருக்கும் வாய்ப்பில் நாம் ஆரோக்கியத்திற்காக போராடுவது என்பது, அரசியல் ரீதியாக போராடுவதற்கு அவசியம் என்பதாலும் இந்த முயற்சிகளை செய்ய வேண்டும். நீங்கள் தயாரா\n– வினவு செய்திப் பிரிவு\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஉற்சாகமாய் இருந்தால் உடற்பயிற்சி செய்யலாம் உடற்பயிற்சி செய்தால் உற்சாகம் பிறக்கும் \nவெள்ளை நிறவெறி வழங்கும் பிளாஸ்டிக் பையும் அமெரிக்க ஜனநாயகமும் \nKo Rangan அவர்களின் கருத்தை ஆதரிக்கிறேன். குறைந்த மாவும் நிறைந்த கொழுப்பையும் வலியுறுத்தும் பேலியோ டயட்டே சிறந்த தீர்வு. பழங்களில் உள்ள சர்க்கரை நீரிழிவை உருவாக்கும். நியாண்டர் செல்வன் எழுதிய பேலியோ டயட் நூலையும் ஆரோக்யம் & நல்வாழ்வு முகநூல் குழமத்திலும் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n#SaveVAIGAIFromRSS : ஆர்.எஸ்.எஸ் சதியிலிருந்து வைகை நதியைக் காப்போம் \nகழிப்பறையை சுத்தம் செய்ய நாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை : பிரக்யா சிங் தாகூர் \nநூல் அறிமுகம் : வன உரிமைச் சட்டம் ��ரு வரலாற்று திருப்புமுனை\nமோடியின் ஐந்தாண்டு கால யோகா தின செலவு ரூ. 114 கோடி\n#MeToo ஆய்வுக்கான அமைச்சரவைக் குழுவை கமுக்கமாகக் கலைத்த மோடி அரசு \nகுழந்தைகளின் தூக்கத்தை அல்ல – மனசாட்சியைத் தட்டி எழுப்புங்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/rahul-gandhi/", "date_download": "2019-07-23T11:51:00Z", "digest": "sha1:FQEL6TC3KK5DIGKER2FCPL6TSUTTHYFT", "length": 21076, "nlines": 121, "source_domain": "tamilthiratti.com", "title": "Rahul Gandhi Archives - Tamil Thiratti", "raw_content": "\nசுசூகி பார்க்மேன் ஸ்டீரீட் ஸ்கூட்டர் புதிய மேட் பிளாக் கலரில் 69 ஆயிரத்து 208 ரூபாய் விலையில் அறிமுகமாகியுள்ளது..\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் சி.டி 110 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது; விலை ரூ. 37,997 முதல் தொடக்கம்\nஒரு லட்சம் டாடா நெக்ஸன் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது டாடா நிறுவனம்\nசெய்க பொருளை – ஊக்கப் பேச்சு\nசிஎஃப் மோட்டோ நிறுவனம் 300 NK, 650 MT & 650 GT பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது\n2019 டட்சன் ரெடி கோ ஹெட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 2.80 லட்சம்\nசுசூகி கிக்ஸர் எஸ்.எஃப் மோட்டோஜிபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 1.10 லட்சம்\n2020 லோட்டஸ் எவிஜா எலக்ட்ரிக் ஹைபர்கார் வெளியீடு\nமஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக் அறிமுகம்; விலை ரூ.1.88 லட்சம்\n2020 சூப்பர் ஸ்போர்ட்ஸ் யமஹா YZF-R1 & R1M பைக் வெளியானது\nடுகாட்டி பனிகலே வி4 25 அனிவர்சாரியோ 916 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 54.9 லட்சம்\n6.99 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர் செடான் கார்கள்..\nமேம்படுத்தப்பட்ட சுசூகி அக்சஸ் 125 எஸ்இ விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ.61,788\nவங்கிக் கணக்கில் போடுவதாக சொன்ன 15 லட்சம் ரூபாய் எங்கே- பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி tamil.southindiavoice.com\nமக்களவை தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பாஜகவை ஆவேசமாகப் விமர்சித்து பேசினார்.\nபிரதமா் மோடி, ராகுல் இன்று தமிழகம் வருகை tamil.southindiavoice.com\nதோ்தல் பிரசாரத்திற்காக பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி ஆகிய இருவரும் இன்று தமிழகம் வருகிறார்கள்.\nபட்டப்படிப்பை பூர்த்தி செய்யாத மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி\nகடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் வேட்புமனுவில், தான் பி.ஏ பயின்றுள்ளதாக ஸ்மிருதி இராணி குறிப்பிட்டிருந்தார்.\nதேனியில் ராகுல் காந்தியின் பிரசார மேடை சரிந்து விபத்து\nமக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.\nநாளை தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி tamil.southindiavoice.com\nதமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ராகுல் காந்தி நாளை தமிழகத்தில் பல இடங்களில் பிரச்சாரம் மேற்க்கொள்கிறார்.\nதிமுக, காங்கிரஸ் பெண்களுக்கு எதிரானது கோவையில் பிரதமர் மோடி பேச்சு tamil.southindiavoice.com\nகோவையில் கொடீசியா மைதானத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்குபெற்று உரையாற்றினார். அப்போது கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசினார்.\nஇன்று அமேதியில் தொகுதியில் ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் tamil.southindiavoice.com\nகாங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி மக்கள்வை தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.\nவயநாடு மக்களை எச்சரித்த ஸ்மிருதி இராணி\nமக்களவை தேர்தலில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி களமிறங்கியுள்ளார். கடந்த முறையும் அவர் அங்கு தான் போட்டியிட்டார்.\nவேஷ்டி சட்டை அணிந்து வேட்புமனு தாக்கல், வயநாட்டில் வெற்றி பெறுவாரா ராகுல்\nமக்களவை தேர்தலில் தேசிய கட்சி தலைவர் இரு தொகுதியில் போட்டியிடுவது இயல்பு. ஒரு வேளை தோல்வியடைந்தால் ஆட்சி பொறுப்பில் அமர்வது சிக்கலாகிவிடும் என்பதால் முக்கிய தலைவர்கள் இரு தொகுதியில் போட்டியிடுவாகள்.\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஆபத்தானது, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளாசல் tamil.southindiavoice.com\nநாட்டின் 17வது மக்களவை தேர்தலை நெருங்குவதை ஓட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக உள்ளனர். அந்த வகையில் அண்மையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.\nகைகொடுக்குமா காங்கிரஸ் தேர்தல் அறிக்கை\n���ாஜகவை ஆட்சிக்கு கொண்டுவர அனுமதிக்கக் கூடாது என்ற நோக்கில், யாரும் நம்ப முடியாத வகையில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளுடன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிவிக்கையை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் வெளியிட்டார்.\nவயநாடு தொகுதியில் இன்று மனுத்தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி tamil.southindiavoice.com\nகேரளாவின் வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா\nமக்களவை தேர்தலில் ஆட்சியில் உள்ள பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் எதிர்கட்சி மும்முரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டடுள்ளது. இதில் மாநில சுயாட்சிக்கு மதிப்பளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு தொடர்புடைய சில அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.\nபுதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்த்து வழங்கப்படும். காங்கிரஸ் உறுதி tamil.southindiavoice.com\nமக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. அதில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக மாநில சுயாட்சிக்கு மதிப்பளிக்கும் வகையில் புதுச்சேரி மாநிலத்துக்கு தனிமாநில அந்தஸ்த்து வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு, முக்கிய அம்சங்கள் என்னென்ன\nமக்களவை தேர்தல் இம்முறை ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் துவங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை மக்களிடம் சமர்பித்துள்ளது.\nகாங்கிரஸ்க்கு மோடி கொடுக்கும் நெருக்கடி, கரை சேருவாரா ராகுல்\n”இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி” என்ற செய்தியை கேட்க விரும்புகிறது காங்கிரஸ் கட்சி. அதற்காக பணிகளில் தொடர்ந்து அக்கட்சி ஈடுபட்டு வருகிறது. ராகுல் காந்தி எந்ததெந்த தொகுதிகளில் போட்டியிடுவார் என்ற தகவலை காங்கிரஸ் அண்மையில் வெளியிட்டது.\nஇன்று வெளியாகிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை tamil.southindiavoice.com\nமுதல் கட்ட மக்களவை தேர்தல் ஏப���ரல் 11 ஆம் தேதி தொடங்கும் நிலையில் ஆட்சியை பிடிக்க துடிக்கும் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறது. கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகத்தில் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.\nஓபிஸ் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர் அல்ல, ஜெயலலிதாவால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார் tamil.southindiavoice.com\nதேனியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது, இதில் தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஏ.மகாராஜனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.எஸ்.சரவணனை ஆதரித்தும் பரப்புரை செய்தார்.\nதமிழகம் வருகிறார் ராகுல் காந்தி tamil.southindiavoice.com\nதிராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, மேலும் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார்.\nதிராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் கொள்கை முரண்பாடுள்ள கட்சிகளா\nமக்களவை தேர்தலில் அதிமுக ஒரு மெகா கூட்டணியை கட்டமைத்துள்ளது. அந்த கூட்டணியில் தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியும் இடம்பெற்றுள்ளது. இரு கட்சிக்குள் சுமூகமான நிலை நிலவுகிறது என்பது ஊரரிந்த விஷயம். ஆனால் அவர்கள் கொள்கையில் முரண்பாடு உள்ளது என்பதே நிதர்சனம். அதே நிலைதான் திமுகவிற்கும். அண்மையில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளால் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது . அதில் முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுவது ”நீட் தேர்வு…\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/innni-ellaam-kuukill-attcennns-taannn/", "date_download": "2019-07-23T11:56:55Z", "digest": "sha1:3BRU2U7O54ZB6TSXSQU3QCBMFUSRYOKW", "length": 7453, "nlines": 83, "source_domain": "tamilthiratti.com", "title": "இனி எல்லாம் கூகிள் அட்சென்ஸ் தான். - Tamil Thiratti", "raw_content": "\nசுசூகி பார்க்மேன் ஸ்டீரீட் ஸ்கூட்டர் புதிய மேட் பிளாக் கலரில் 69 ஆயிரத்து 208 ரூபாய் விலையில் அறிமுகமாகியுள்ளது..\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் சி.டி 110 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது; விலை ரூ. 37,997 முதல் தொடக்கம்\nஒரு லட்சம் டாடா நெக்ஸன் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது டாடா நிறுவனம்\nசெய்க பொருளை – ஊக்கப் பேச்சு\nசிஎஃப் மோட்டோ நிறுவனம் 300 NK, 650 MT & 650 GT பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது\n2019 டட்சன் ரெடி கோ ஹெட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 2.80 லட்சம்\nசுசூகி கிக்ஸர் எஸ்.எஃப் மோட்டோஜிபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 1.10 லட்சம்\n2020 லோட்டஸ் எவிஜா எலக்ட்ரிக் ஹைபர்கார் வெளியீடு\nமஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக் அறிமுகம்; விலை ரூ.1.88 லட்சம்\n2020 சூப்பர் ஸ்போர்ட்ஸ் யமஹா YZF-R1 & R1M பைக் வெளியானது\nடுகாட்டி பனிகலே வி4 25 அனிவர்சாரியோ 916 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 54.9 லட்சம்\n6.99 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர் செடான் கார்கள்..\nமேம்படுத்தப்பட்ட சுசூகி அக்சஸ் 125 எஸ்இ விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ.61,788\nஇனி எல்லாம் கூகிள் அட்சென்ஸ் தான். ypvnpubs.com\nஇனி எல்லாம் கூகிள் அட்சென்ஸ் தான்.\nவலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க – 07\nஎம்.எஸ்.தோனிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களுடன் ஒரு சிறு புகழ் மாலை\nவருது வருது…படம் எடுத்தால் மொழிபெயர்க்கும் 'கூகுள் லென்ஸ்' வருது\nஇந்தி திணிப்பு இது மோடி பாணி.\nஅமேசான் கிண்டிலில் நான் எழுதிய புதிய நூல்…..\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nசுசூகி பார்க்மேன் ஸ்டீரீட் ஸ்கூட்டர் புதிய மேட் பிளாக் கலரில் 69 ஆயிரத்து... autonews360.com\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் சி.டி 110 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது;... autonews360.com\nஒரு லட்சம் டாடா நெக்ஸன் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது டாடா... autonews360.com\nசுசூகி பார்க்மேன் ஸ்டீரீட் ஸ்கூட்டர் புதிய மேட் பிளாக் கலரில் 69 ஆயிரத்து... autonews360.com\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் சி.டி 110 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது;... autonews360.com\nஒரு லட்சம் டாடா நெக்ஸன் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது டாடா... autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள��� – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=914623", "date_download": "2019-07-23T12:39:41Z", "digest": "sha1:7M2DO74CQ2SSSTYDI7XOCALNKVSUGICZ", "length": 9791, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "சேலம் ஆவினை லாபத்தில் இயக்க 15 நாடுகளுடன் ஒப்பந்தம் | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nசேலம் ஆவினை லாபத்தில் இயக்க 15 நாடுகளுடன் ஒப்பந்தம்\nஓமலூர், பிப்.22: சேலம் ஆவினை லாபத்தில் இயக்க 15 நாடுகளுடன் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, ஒன்றிய தலைவர் ஜெயராமன் தெரிவித்தார். சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் சிறப்பு பேரவை கூட்டம், ஓமலூரில் நடந்தது. ஒன்றிய தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். ஓமலூர் எம்எல்ஏ வெற்றிவேல், ஒன்றிய துணை தலைவர் ஜெகதீசன் ஆகியோர், சங்கத்தின் செயல்பாடுகள், நஷ்டத்திற்கான காரணங்கள் குறித்து பேசினர். இதனை தொடர்ந்து உதவி பொதுமேலாளர் சத்யா வாசித்த ஆண்டறிக்கையில், ‘சேலம் ஆவின் பால் ஒன்றியம் தற்போது ₹25 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. மேலும், சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் தொகுப்பு, பால் குளிர்விப்பான் நிலையங்களில் இருந்து 2011 முதல் 2016 வரை, சென்னை ஆகிய இடங்களுக்கு அனுப்பிய பால் திடச்சத்து வேறுபாட்டினால் ஒன்றியத்திற்கு சுமார் ₹2.14 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சேலம் ஒன்றியம் சுமார் 28 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது,’ என தெரிவித்தார்.இதையடுத்து பேசிய பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறும் நடைமுறைகள் ஏற்றுகொள்ள முடியாது. லாபத்தில் இயங்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் போது, அதை அப்படியே வளர்த்துகொண்டு சென்றால் நிர்வாகம் எதற்கு என்று பேசினர். ஒன்றிய தலைவர் ஜெயராமன் பேசுகையில், ‘சேலம் ஆவின் பால் இந்தியாவிலேயே சிறந்த தரமான பால் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் ஆவினில் அதன் கொள்ளளவை விட, சுமார் 2 லட்சம் லிட்டருக்கு மேல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சேலம் ஆவினில் சுமார் 5லட்சம் லிட்டர் பால் தான் கையாளும் திறன் உள்ளது. அனால், சுமார் 7லட்சம் லிட்டர் பால் கொள்முதல் ஆகிறது. மீதமுள்ள பாலை மாற்று ஒன்றியங்களுக்கு கொண்டு சென்று, பவுடர் ஆகும்போது லிட்டருக்கு சுமார் 7 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. அதனாலேயே சேலம் ஒன்றியம் நாசமடைந்துள்ளது. அதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பால் ஏற்றுமதி செய்ய 15 நாடுகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தற்போது 3 நாடுகளுக்கு பால் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும், திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் அனுப்பட்டு வருகிறது. அதனால், வரும் காலங்களில் லாபகரமான ஒன்றியமாக, சேலம் ஒன்றியம் ஆகும்,’ என்றார்.\nகல்லூரி மாணவர் உள்பட 2 பேர் மாயம்\nதாரமங்கலத்தில் கருணாநிதி முழு உருவ சிலைக்கு 8 அடி உயரத்தில் பீடம் தயார்\nமழை வேண்டி சிறப்பு வழிபாடு\nமகுடஞ்சாவடியில் இலவச மருத்துவ முகாம்\nதவாக கொடியேற்று விழா; முத்துலட்சுமி பங்கேற்பு\nமலைவாழ் மக்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\nசீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nசீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்\nசாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்\nலண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=2082", "date_download": "2019-07-23T11:35:07Z", "digest": "sha1:A4FTHGBPQVEAHLHLTEFJMMBXRJWHZ6KA", "length": 8795, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "இவள் மிகவும் அன்புகூர்ந்தாள் | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ���ற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome தினதியானம் இவள் மிகவும் அன்புகூர்ந்தாள்\n“இவள் மிகவும் அன்புகூர்ந்தாள்.” லூக்கா 7:47\nஇவள் ஒரு பெரிய பாவி. தன் பாவத்தை உணர்ந்து இரட்சகரைத் தேடினாள். மன்னிப்புக்காக அவரிடம் சென்று இரக்கம் பெற்றான். இயேசுவின் அன்பையும், அவர் காட்டின பாசத்தையும் அவள் உணர்ந்தபடியால், அவர் Nரில் அன்பு பொங்கிற்று. அவள் அவரைச் சாதாரணமாய் Nநிக்கவில்லை. அதிகமாய் நேசித்தாள். அதனால் அவரின் சமுகத்தை உணர்ந்து அவர் வார்த்தைக்குச் செவிகொடுத்து துன்பத்தையும், நிந்தையையும் சகித்தவளானாள். அவளின் அன்பு உள்ளுக்குள்ளேயே அடைக்கப்படவில்லை. அதை வெளிக்காட்டினாள். அதனால்தான் விலையேறப்பெற்ற தைலத்தைக் கொண்டு வந்து ஊற்றி, தன் கண்ணீரால் அவர் பாதங்களை நனைத்து, தலை மயிரால் துடைத்து அபிஷேகம்பண்ணினாள்.\nஇது நமக்கு ஒரு நல்ல முன்மாதிரி. நாமும் பாவிகள்தான். இயேசுவும் நமது பாவங்களை மன்னித்தார். ஆம் இந்த ஸ்திரீயை அவர் எவ்வளவாய் நேசித்தாரோ அவ்வளவாய் நம்மையும் நேசிக்கிறார். அந்தப் பெண் நேசித்ததுப்போல் நாமும் அவரை நேசிக்கிறோமா இல்லையென்றே சொல்ல வேண்டும். காரணம் என்ன இல்லையென்றே சொல்ல வேண்டும். காரணம் என்ன நாம் நமது பாவங்கள் நிமித்தம் அவ்வளவு உணர்வு அடைவதில்லை. நமது அபாத்திர தன்மையை அவ்வளவாய் பார்க்கிறதில்லை. நமது மோசமான வாழ்க்கையைக் கண்டு நாம் கண்ணீர் விடுவதில்லை. அவர் நம்மை மன்னித்த மன்னிப்பைப் பெரிதாக ஒன்றும் எண்ணவில்லை. இனியாவது நமது சிந்தையை இயேசுவண்டைத் திருப்புவோம். பரிசுத்தாவியானவர் தேவ அன்பை நமது இருதயத்தில் ஊற்றும்படி கேட்போம். அவரோடு ஒன்றாகி அவர் பாதத்தில் அமர்ந்திருப்போம்.\nPrevious articleஅவர் நம்மேல் இரங்குவார்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஅவர்கள் தேவனை நோக்கி, எங்களை விட்டு விலகி இரும்\nஅவர்கள் தேவனுடைய புத்திரராய் இருக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/icc-world-cup-2019-a-good-news-for-team-india-fans-ahead-of-semi-final-015766.html", "date_download": "2019-07-23T11:33:06Z", "digest": "sha1:QDBUCRHW2WU5DOXGP6D2DD3NNWKA52GY", "length": 16778, "nlines": 174, "source_domain": "tamil.mykhel.com", "title": "சந்தோசம்.. நல்லவேளை இந்திய அணி தப்பிச்சது.. ரசிகர்களே உங்களுக்கு ஒரு குட் நியூஸ்! | ICC World Cup 2019: A good news for team India fans ahead of semi final - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» சந்தோசம்.. நல்லவேளை இந்திய அணி தப்பிச்சது.. ரசிகர்களே உங்களுக்கு ஒரு குட் நியூஸ்\nசந்தோசம்.. நல்லவேளை இந்திய அணி தப்பிச்சது.. ரசிகர்களே உங்களுக்கு ஒரு குட் நியூஸ்\nலண்டன்: உலகக் கோப்பை செமி பைனலுக்கு இந்திய அணி சென்று இருக்கும் நிலையில் ஒரு நல்ல செய்தி ரசிகர்களுக்கு சொல்லப்பட்டு உள்ளது.\nஉலகக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த தொடரில் சாம்பியன் யார் என்று தெரிந்துவிடும்.\nஉலகின் நான்கு வலுவான அணிகள் செமி பைனலுக்கு சென்று உள்ளது. இதனால் இந்த உலகக் கோப்பை தொடர் இன்னும் அதிகம் விறுவிறுப்பு கூடி உள்ளது.\nமொத்தம் இரண்டு செமி பைனல் போட்டிகள் நடக்கும். ரவுண்ட் ராபின் முறையின்படி புள்ளிகள் பட்டியலில் முதலில் இருக்கும் அணி நான்காவது இருக்கும் அணியை செமி பைனலில் எதிர்கொள்ளும். இரண்டாவது இருக்கும் அணி மூன்றாவது இருக்கும் அணியை செமி பைனலில் சந்திக்கும். அதன்பின் வரும் ஞாயிற்றுக் கிழமை பைனல் போட்டி நடக்கும்.\nஇந்த நிலையில் தற்போது புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இதனால் கடைசி இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியை இந்தியா செமி பைனலில் எதிர்கொள்ளும். இந்த போட்டி வரும் செவ்வாய் கிழமை மான்செஸ்டர் மைதானத்தில் நடக்க உள்ளது.\nஇன்னொரு செமி பைனலில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோத இருக்கிறது. இந்த போட்டி வரும் வியாழக்கிழமை நடக்க உள்ளது. முதலில் இந்தியா புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தது. ஆஸ்திரேலியா அணிதான் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. அதனால் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையில்தான் போட்டி நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்திய அணி இங்கிலாந்தை செமி பைனலில் சந்தித்து இருந்தால் இந்தியா அவே ஜெர்சியை அணிந்து இருக்க வேண்டும். ராசி இல்லாத ஜெர்சி என்று கருதப்பட்ட காவி நிற ஜெர்சியை இந்தியா அணிந்து இருக்க வேண்டும் . ஆனால் தற்போது செமி பைனலில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்வதால் காவி ஜெர்சியை அணியை வேண்டிய அவசியம் இல்லாமல் போய் இருக்கிறது.\nஇதுதான் ரசிகர்களை சந்தோசத்திற்கு ஆளாக்கி இருக்கிறது. நல��ல வேளை செமி பைனலில் அந்த ஜெர்சியை இந்தியா அணியவில்லை. சந்தோசம். இந்தியா கண்டிப்பாக பைனலுக்கு செல்வது உறுதியாகிவிட்டது என்று மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.\nவருடம் முழுக்க பயந்தது இன்று நடந்துவிட்டது.. இந்திய அணியின் தோல்விக்கு பின் இப்படி ஒரு காரணமா\nவாழ்க்கை முழுக்க ஓடியவருக்கா இப்படி நடக்க வேண்டும்.. இந்திய அணியை அதிர வைத்த அந்த நொடி\nஇவரைத் தானே கிண்டல் செய்தீர்கள்.. இதுதான் பதிலடி.. இந்திய அணியை காக்க போராடிய பாகுபலி\nஇதுதான் உன் நேரம்... ரோஹித் கொடுத்த அந்த சிக்னல்.. நியூஸி போட்டியில் ஏன் இப்படி நடந்தது தெரியுமா\nநியூஸியை கலங்கடிக்கும் சிஎஸ்கே படை.. டென்ஷனில் கத்திய பவுலர்கள்.. ஆட்டத்தில் அதிரடி திருப்பம்\nதோனி நம்மை கரை சேர்ப்பார்.. நம்பிக்கை இருக்கிறது.. இவரா இப்படி சொல்வது.. என்ன ஆச்சர்யம்\nமொத்தமாக அடங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. அதிர வைக்கும் காரணங்கள்.. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி\nதோனி எங்கே.. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.. கோபத்தில் கத்திய கங்குலி.. அடுத்தடுத்த பரபரப்பு\nநீங்களே இப்படி கைவிட்டா எப்படி களமிறங்காத தோனி.. இந்திய அணிக்குள் என்னதான் நடக்கிறது\nஆரம்பமே அதிர்ச்சி.. மொத்தமாக சரிந்த இந்திய பேட்டிங்.. அடுத்தடுத்த விக்கெட்டுக்கு இதுதான் காரணமா\nஅந்த 4 ஓவர்கள்.. போட்டியை கட்டுக்குள் கொண்டு வந்த பவுலர்கள்.. இந்திய அணிக்கு கிடைத்த அரிய வாய்ப்பு\nவிலகி இருப்பதே சிறந்தது.. என்ன ரோஹித் சர்மா இப்படி பேசிட்டார்.. திடுக் பேட்டியால் ரசிகர்கள் ஷாக்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\n1 hr ago பும்ரா இன்னைக்கு உச்சத்துல இருக்கிறார்னா அதுக்கு காரணம் மலிங்கா தான்\n 19 நாட்கள்... 5 பதக்கங்கள்... தங்க மங்கையை வாழ்த்திய கோலி, அனுஷ்கா ஜோடி\n2 hrs ago அந்த நொடி தான்.. தோனியோட தீவிர ரசிகையாக நான் மாறிட்டேன்.. தோனியோட தீவிர ரசிகையாக நான் மாறிட்டேன்.. புகழ்ந்து தள்ளிய பாக். நடிகை\n3 hrs ago என்னிய மதிக்கல.. எம்பேச்சை யாருமே கேட்கல... சிரிச்சு கேலி பண்ணாங்க.. புலம்பும் முன்னாள் கேப்டன்..\nNews 8 ஆண்டாக பின்லேடன் இருப்பிடம் தெரியாது என மறுத்த பாகிஸ்தான்.. அமெரிக்காவில் மனம் திறந்த இம்ரான் கான்\nAutomobiles அறிமுகமே ஆகாத ஆக்டிவாவிற்கு போட்டியான அறிவிப்பை வெளியிட்ட ஹீரோ... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nMovies 'நைனா'வாக மாறி பெண் போட்டியாளர்களை விரட்டி விரட்டி முத்தமிட்ட சாண்டி\nLifestyle இந்த 6 ராசிக்காரர்களுக்கு பயம்னா என்னனே தெரியாதாம்... பார்த்து ஜாக்கிரதையா இருங்க...\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nFinance சிமெண்ட் உற்பத்திக்கு ஒட்டக சாண எரிபொருள் - ஐக்கிய அரபு குடியரசில் அமோகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology இதுவரை நிலவில் கால்பதித்தவர்கள் யார் யார் தெரியுமா\nPro Kabadi league 2019 : புரோ கபடி லீக்..வெற்றிகளை குவித்த பிங்க் பாந்தர்ஸ், ஹரியானா-வீடியோ\nதோனி ஒய்வு முடிவு.. திடீரென யு டர்ன் போடும் பிசிசிஐ-வீடியோ\nTNPL 2019 : Dindigul Vs Madurai : மதுரை அணியை பந்தாடிய திண்டுக்கல் டிராகன்ஸ்- வீடியோ\nTNPL 2019 :Jagadeesan : டிஎன்பிஎல் வரலாற்றில் ஜெகதீசன் புதிய சாதனை-வீடியோ\nBCCI backs Dhoni கடைசியில் வழிக்கு வந்த பிசிசிஐ.. காரணம் இது தான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/25941-17-4.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-07-23T11:43:23Z", "digest": "sha1:IQXTWCOYBT7CRQLTGNPUADY2OKIIK7YU", "length": 7371, "nlines": 98, "source_domain": "www.kamadenu.in", "title": "17.4 மில்லியன் மக்கள் பார்த்த 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ப்ரீமியர் | 17.4 மில்லியன் மக்கள் பார்த்த 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ப்ரீமியர்", "raw_content": "\n17.4 மில்லியன் மக்கள் பார்த்த 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ப்ரீமியர்\n'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொலைக்காட்சி தொடரின் இறுதி மற்றும் எட்டாவது சீசனின் முதல் பகுதியை ஒரே நேரத்தில் 17.4 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.\nஹோம் பாக்ஸ் ஆஃபிஸ் என்கிற ஹெச்பிஓ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்'. சர்வதேச அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இந்தத் தொடருக்கு, இதுவரை தொலைக்காட்சி வரலாற்றில் இல்லாத அளவுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.\nஇதன் ஏழாவது சீசன் 2017-ஆம் ஆண்டு முடிந்தது. இறுதிப் பகுதிகளை எழுத தங்களுக்கு நேரம் தேவை என கதாசிரியர்கள் சொல்லிவிட, இதோ இதன் இறுதி மற்றும் எட்டாவது சீசனின் ஒளிபரப்பு 2019-ல் நடந்துள்ளது.\nஇந்த முதல் பகுதியை தொலைக்காட்சியிலும், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் மூலமாகவும் ஒரே நேரத்தில் 17.4 மில்லியன் மக்கள் கண்டுகளித்துள்ளனர். இது ஒரு சாதனையாகும். இதற்கு முன், ஏழாவது சீசனின் கடைசிப் பகுதியை 16.9 மில்லியன் மக்கள் பார்த்ததே சாதனையாக இருந்தது.\nஇந்த 17.4 மில்லியன் கணக்கில், 11.8 மில்லியன் பார்வையாளர்கள், தொலைக்காட்சி ஒளிபரப்பின் போது பார்த்துள்ளனர். இந்தப் பகுதியின் ஒளிபரப்பு முடிந்தவுடன், ட்விட்டரில் ட்ரெண்டான முக்கியத் தலைப்புகள் அனைத்துமே 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடர்பானவை மட்டுமே.\nஇன்னும் இந்தத் தொடரில் மொத்தம் 5 பகுதிகளே மிச்சமுள்ளன. இந்த 5 பகுதிகளும் சராசரி 80 நிமிடங்கள் வரை ஓடும் என்று தெரிகிறது.\nஇந்தத் தொடர் முடிந்ததும், இதன் முன்கதையாக (prequel) ஒரு தொடர் தயாராகிறது. டிஸ்னி ஸ்டார் வார்ஸை வைத்து வியாபாரம் செய்வது போல, ஹெச் பி ஓ கேம் ஆஃப் த்ரோன்ஸை வைத்து இன்னும் பல விதங்களில் வியாபாரம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n17.4 மில்லியன் மக்கள் பார்த்த 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ப்ரீமியர்\nஅரக்கோணம் இறுதிக்கட்ட கள நிலவரம்: வன்னியர் சமூக வாக்குகளை குறி வைக்கும் ஜெகத்ரட்சகன்; நெருக்கடியில் ஏ.கே.மூர்த்தி\n''ஒரு பெண்மூலம் பறப்பது பெருமை'' - இளம் பைலட்டுக்கு பிரியங்கா வாழ்த்து\nமசூதிகளில் முஸ்லிம் பெண்களை அனுமதிக்கும் மனு: சபரிமலை தீர்ப்பை சுட்டிக்காட்டி விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/temples/2019/06/20111457/1247259/Narasimha-Temples.vpf", "date_download": "2019-07-23T12:15:45Z", "digest": "sha1:6JV3XT3GFZ7ARRTVOBZMWJAZHUG6VUOV", "length": 10574, "nlines": 139, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Narasimha Temples", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுகழ் பெற்ற நரசிம்ம சுவாமி கோவில்\nதமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களில் தான் நரசிம்மருக்கு புகழ் வாய்ந்த தனிக்கோவில்களும் சிறப்பு வழிபாடும் அதிகம். குறிப்பிடத்தக்க நரசிம்ம சுவாமி கோவில்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.\nநரசிம்ம அவதாரம் விஷ்ணு மனித உடலும் சிங்கத்தலையும் கொண்ட அவதாரமாக உள்ளது. நரசிம்ம சுவாமி இந்தியாவெங்கிலும் வழிபடப்பட்டாலும், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களில் தான், இவருக்குத் புகழ் வாய்ந்த தனிக்கோவில்களும் சிறப்பு வழிபாடும் அதிகம். குறிப்பிடத்தக்க நரசிம்ம சுவாமி கோவில்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது:\nபஞ்ச நரசிம்ம தலங்கள் :\nஅட்ட நரசிம்ம தலங்கள் :\nயாதகிரி லெட்சுமி நரசிம்மர் கோவில்\nகனககிரி லக்ஷ்மி நரசிம்மர் (லிங்கம்)\nநரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் கோவில் யானைமலை மதுரை\nஸ்ரீ இலட்சுமி நரசிம்மர் திருக்கோவில், இங்கு லட்சுமி தேவி நரசிம்மரின் இடத்தொடையில் அமர்ந்து நரசிம்மரை இரு கைகள் கூப்பி வழிபடுவது வேறெங்கும் இல்லாத சிறப்பு, திண்டிவனம்\nகீழப்பாவூர் நரசிம்ம பெருமாள் கோவில்\nநரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் கோவில், யானைமலை மதுரை\nகாட்டழகிய சிங்கப் பெருமாள் கோவில், திருவரங்கம்\nஸ்ரீ நவனித கிருஷ்ணன் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் (1500 ஆண்டுகள் முன் கட்டபட்டது), நங்கநல்லூர், சென்னை.\nஸ்ரீ நரசிம்மர் கோவில், வேளச்சேரி, சென்னை.\nசிங்கபெருமாள் கோவில் ஸ்ரீ உக்கர நரசிம்மர், தாம்பரம், சென்னை.\nஸ்ரீ அழகிய நரசிங்க பெருமாள் கோவில், எண்ணாயிரம், பாண்டிசேரி.\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஸ்வாமி கோவில், இராமாபுரம்|சென்னை\nஸ்ரீ நரசிம்மர் கோவில், பரிக்கல்\nஸ்ரீ யோக லட்சுமி நரசிங்கப் ஸ்வாமி கோவில் சோளிங்கர்\nஸ்ரீ யோக நரசிம்மர் கோவில் சிந்தலவாடி\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில், உக்கடம்,|கோயம்புத்தூர்\nஸ்ரீ உக்கர நரசிம்மர் கோவில், நாமக்கல்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருகோவில்,பொள்ளாச்சி\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில், உக்கடம்,கோயம்புத்தூர்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில், காவேரிப்பட்டணம் கிருட்டிணகிரி\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில், அளேபுரம் - பென்னாகரம் தருமபுரி.\nநரசிம்மர் கோவில் | கோவில் | நரசிம்மர் |\nமாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில்\nபாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - தேனி\nதிருவேற்காடு கருமாரி அம்மன் கோவில்\nமுக்தி அளிக்கும் காளிகாம்பாள் கோவில்\nமுத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் கோவில்\nமதுரை ஆனைமலை நரசிங்கம் யோக நரசிங்கப் பெருமாள் ஆலயம்\nலட்சுமி நரசிம்மர் கோவில்- நங்கவள்ளி\nதங்கையுடன் வீற்றிருக்கும் நரசிம்ம சாஸ்தா கோவில்\nஅதிர்ஷ்டம் தரும் அஷ்ட நரசிம்மர் தலங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MjY3Njk5ODQzNg==.htm", "date_download": "2019-07-23T11:03:32Z", "digest": "sha1:HFZDNQWPEGXZ34YZ72XDXZJZJW722A6Q", "length": 13484, "nlines": 168, "source_domain": "www.paristamil.com", "title": "இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்! சர்ச்சையை ஏற்படுத்தும் முன்னாள் வீரர்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஇந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான் சர்ச்சையை ஏற்படுத்தும் முன்னாள் வீரர்\nஇந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்டின் அதிரடி ஆட்டம் தனக்கு முன்னாள் வீரர் சேவாக்கை நினைவுபடுத்துவதாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும் அதிரடி பேட்ஸ்மேனுமான சேவாக், பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் இரட்டை சதமும் டெஸ்ட் போட்டியில் இரண்டு முச்சதமும் அடித்தவர்.\nஆட்டத்தின் தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடி, எதிரணிகளின் நம்பிக்கையை சிதைத்து போட்டி முழுக்க இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி ஆட உதவுவார். முதல் 10 ஓவர்கள் சேவாக் ஆடினால் போதும்; அந்த ஆட்டத்தை அதன்பின்னர் இந்திய அணியிடமிருந்து எதிரணிகளால் பறிக்க இயலாது. அந்தளவிற்கு அதிரடி வீரர்.\nஅப்படிப்பட்ட அதிரடி வீரர் சேவாக்கே, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ரிஷப் பண்ட்டின் ஆட்டத்தை பார்த்து வியந்துபோய், அவரை கேம் சேஞ்சர் என பாராட்டியிருந்தார். இந்நிலையில், ரிஷப் பண்ட்டை இந்தக்கால கிரிக்கெட்டின் சேவாக் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் புகழ்ந்துள்ளார்.\nசன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 21 பந்துகளில் 49 ரன்களை குவித்து டெல்லி அணி வெற்றி பெற உதவினார். கடைசிநேர அவரது அதிரடி பேட்டிங்கால்தான் இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு டெல்லி அணி தகுதிபெற்றது.\nஇந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்து கருத்து தெரிவித்துள்ள சஞ்சய் மஞ்சரேக்கர், ரிஷப் பண்ட் இந்த தலைமுறையின் சேவாக் என்று பாராட்டியுள்ளார். ரிஷப் பண்ட்டும் ஒருசில ஓவர்களில் ஆட்டத்தை தலைகீழாக மாற்றிவிடுகிறார். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கூட, தம்பியின் 18வது ஓவரில் 22 ரன்களை குவித்து வெற்றியை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.\nஇறுதி முடிவை அறிவித்த மலிங்க\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் மஹேல\nஉலகக்கோப்பை முழுவதும் மனைவியுடன் தங்கிய வீரர் யார்\nஇராணுவ பணிக்குச் செல்லும் தோனி\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40660/2016-year-end-releases", "date_download": "2019-07-23T11:37:00Z", "digest": "sha1:LHGQI24JAVV6K5NERPQPGKSPVYCG6VW5", "length": 6635, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "2016ஆம் ஆண்டின் கடைசி வெள்ளியில் களமிறங்கும் படங்கள்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n2016ஆம் ஆண்டின் கடைசி வெள்ளியில் களமிறங்கும் படங்கள்\nபலதரப்பட்ட பிரச்சனைகள���க்கிடையிலும் இந்த 2016ல் 200க்கும் மேற்பட்ட நேரடித் தமிழ்த் திரைப்படங்கள் ரிலீஸாகியிருக்கின்றன. ஒருவழியாக வருடத்தின் இறுதிக்கட்டத்தில் தற்போது தமிழ் சினிமா பயணித்துக் கொண்டிருக்கிறது. வரும் 23ஆம் தேதி விஷாலின் ‘கத்தி சண்டை’ படம் வெளியாகவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து 2016ன் கடைசி வெள்ளிக்கிழமையான டிசம்பர் 30ஆம் தேதி இரண்டு படங்கள் தற்போது தங்களின் ரிலீஸ் தேதியை உறுதி செய்திருக்கின்றன.\nமணி செய்யோன் இயக்கத்தில் சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’ படம் டிசம்பர் 30ல் ரிலீஸாகிறது. வாஸ்து மீன் ஒன்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் காளி வெங்கட், யோகிபாபு, லிவிங்ஸ்டன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். டிசம்பர் 30ல் ரிலீஸாகும் இன்னொரு படம் ரகுமான் நாயகனாக நடித்திருக்கும் ‘துருவங்கள் பதினாறு’. இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியிருக்கிறார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘தாயம்’ த்ரில்லர் படத்தில் புதிய முயற்சி\nஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ஷண்முகபாண்டியன் பட டைட்டில்\nமூன்றாவது முறையாக இணையும் கமல்ஹாசன் ஏ.ஆர்.ரஹ்மான்\nகமல்ஹாசன் இப்போது நடித்து வரும் படம் ‘இந்தியன்-2’. ஷங்கர் இயக்கும் இந்த படத்தை ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’...\nவிக்ரமுடன் கூட்டணி அமைத்த ஏ.ஆர்.ரஹ்மான்\n‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கிய அஜய்ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்...\n‘பிகிலு’க்காக வெறித்தனமாக பாடிய விஜய்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பிகில்’ படம் குறித்த ஒரு முக்கியமான தகவல் இன்று மாலை 6 மணிக்கு...\n2.௦ ட்ரைலர் லான்ச் புகைப்படங்கள்\nசெக்க சிவந்த வானம் ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\n7 (செவன்) - ட்ரைலர்\nஎந்திரலோகத்து சுந்தரியே வீடியோ பாடல் - 2.0\nசர்வம் தாள மயம் டீஸர்\nOMG பொண்ணு வீடியோ பாடல் - சர்கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?p=15161", "date_download": "2019-07-23T11:31:38Z", "digest": "sha1:YUHN3TY76OI4EAX56VRVRAPMQFPYRPVZ", "length": 16273, "nlines": 253, "source_domain": "www.uyirpu.com", "title": "மீன் பாடும் எம் நாட்டில் யார் வந்து பாடுவது- கவிப்புயல் சரண். | Uyirpu", "raw_content": "\nநிலமீட்பு போராட்ட மக்களை சந்தித்த ஐ.நா. மனிதஉரிமை செயற்பாட்டுக்குழு\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜ��் காந்தரூபன்\nஎன் துக்கம் ஏன் யாருக்கும் புரியலை அற்புதம்மாள் உருக்கம்.\nஇருட்டு அறையில் முகிலனுக்கு கடும் சித்திரவதை.\nகுழந்தை பருவத்தில் சமூக நிலைமை. குழந்தை வளர்ச்சியின் சமூக நிலைமை\nகுழந்தைகள் அபிவிருத்தி திட்டங்கள் 1 ஆண்டு\nசிந்தனை அபிவிருத்தி எப்படி: தரமற்ற, மூலோபாய, படைப்பு, கற்பனை. பெரியவர்களில் சிந்திக்க எப்படி\nHome கவிதை மீன் பாடும் எம் நாட்டில் யார் வந்து பாடுவது- கவிப்புயல் சரண்.\nமீன் பாடும் எம் நாட்டில் யார் வந்து பாடுவது- கவிப்புயல் சரண்.\nமொழியது ஒன்றாயினும் – பட்ட\nவான் பாயும் குளத்தில் எல்லாம்\nவரை முறை ஒன்று உண்டு\nமீன் பாடும் நாட்டில் எல்லாம்\nவன்னி மண் கணை சுமக்கும்\nமந்தைகள் போல் உங்கள் எல்லை\nஊர் பிடிக்க எண்ணம் என்றால்\nஎங்கள் தேர் பிடித்து கொள்ளும்\nமதம் மாற்றிக் கரம் பிடிப்பிர்\nமதத்தின் பேர்க் கொலைகள் செய்வீர்\nஎம் உணர்வினை என்று கொல்வீர்\nவிலை போகா பொருள் எல்லாம்\nஎரித்து உமை அழித்து விடும்\nவரை முறை ஒன்று உண்டு\nஇனி மேலும் உமக்கு இருந்தால்\nவல்ல எம் தமிழ் மீது\nபயந்த இனம் நாங்கள் அல்ல\nபழி தீர்க்கும் குணமும் அல்ல\nஇருப்பு எம் மண்ணில் என்றால்\nநொறுங்கி விடும் உங்கள் தலை\n“பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் மனந்திறந்து கேளுங்கள்”\nயாழில் மாற்றுத் திறனாளிகளின் சுயமதிப்பீட்டு மாநாடு.\nஉரிமை கேட்கிறோம் – வினோத்.\nலீசிங் ஆட்டோ (போருக்குப் பிந்திய சம்பவமொன்று)- யோ.புரட்சி,\nபிணக்காட்டின் இறுதி நாள் -கானவி\nஇருட்டு அறையில் முகிலனுக்கு கடும் சித்திரவதை.\nமைத்திரியின் வெற்றிக்கு சஹ்ரான் பாடுபட்டார்: ஹிஸ்புல்லா பரபரப்பு குற்றச்சாட்டு\nயாழ் மாநகர வீதியைக் காணவில்லை…\nபோரின் கொடூரம் ஜந்து பிள்ளைகளை பறிகொடுத்த குடும்பம்\nஅப்பா நாங்கள் மூவரும் உங்களின் அருகில் இருந்து புலிகளின்குரலைக் கேட்க வேண்டும் – அருண்நிலா\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nயாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனத்தில் ஏன் இந்த இழுபறி\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nதிருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் தான், அவள் ஏற்கனவே திருமணமானவள் என அறிந்தேன்.\nசிறீலங்காவின் போர்குற்ற சாட்சியங்கள் பேசும் படங்கள்…\n“வலிசுமந்த நினைவுகள் நே���்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nசிங்கள காடையர் கும்பல் தீக்கரையாக்கி 38ஆண்டுகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி அலைந்தயும் உயிரிகள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன\nவாருங்கள் வாழ்வினை மீளக்கட்டியெழுப்பிட ஒன்றிணைவோம்- நிலவன்.\nகுழந்தைகள் அபிவிருத்தி திட்டங்கள் 1 ஆண்டு\nசிங்கள மயமாக்கல் – தமிழர்களின் எல்லை கிராமங்கள்.\nபேரினவாத பிக்குகளின் போக்குகளிற்கு எதிராக அரச தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை – ‘த இந்து’\nசிந்தனை அபிவிருத்தி எப்படி: தரமற்ற, மூலோபாய, படைப்பு, கற்பனை. பெரியவர்களில் சிந்திக்க எப்படி\nவடமாகாணத்தில் உளசமூக சேவைகளுக்கான பொறிமுறை உருவாக்கம்\nநல்லைக் கலாமந்திர் நடனாலயம் வழங்கும் ”சதங்கை நாதம் ” நடன ஆற்றுகை\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.\nஈழத்தின் தமிழிசை – அரங்கேற்று விழா- 2019\nஆஃப் ஸ்பின்னர் ஐஸ்வர்யா… ஆல் அமைதி சிவகார்த்திகேயன்… மேஜிக் பலித்திருக்கிறதா\nநிலமீட்பு போராட்ட மக்களை சந்தித்த ஐ.நா. மனிதஉரிமை செயற்பாட்டுக்குழு\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்\nமீன் பாடும் எம் நாட்டில் யார் வந்து பாடுவது- கவிப்புயல் சரண்.\nஉரிமை கேட்கிறோம் – வினோத்.\nலீசிங் ஆட்டோ (போருக்குப் பிந்திய சம்பவமொன்று)- யோ.புரட்சி,\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஇன்றைய ராசிபலன் – 05.04.2019\nசிந்தனை அபிவிருத்தி எப்படி: தரமற்ற, மூலோபாய, படைப்பு, கற்பனை. பெரியவர்களில் சிந்திக்க எப்படி\nயாழ். பல்கலைக்லக் கழகத்தில் – பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வை கொண்டாடுவோம் கண்காட்சி.\nசிந்தனை அபிவிருத்தி எப்படி: தரமற்ற, மூலோபாய, படைப்பு, கற்பனை. பெரியவர்களில் சிந்திக்க எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kongukulagurus.blogspot.com/2009/08/37.html", "date_download": "2019-07-23T12:09:09Z", "digest": "sha1:YDALF43OLH576EYVT3L6XIUI4AQNEXFY", "length": 22323, "nlines": 215, "source_domain": "kongukulagurus.blogspot.com", "title": "கொங்கு குலகுருக்கள்: கொங்க குலகுருக்கள்: 37. மூலனூர் மடம்", "raw_content": "\n\"கொங்கு\" எனும் சொல் \"கங்கை குல 18 குடிகள்\" வாழும் தேசத்தை குறிக்கும் சொல். குலகுருக்கள் கொங்கதேசத்தில் ஆதி முதல் தங்கள் சிஷ்யர்களது நலனுக்காக தர்மம்,ஆயுர்வேத −சித்த வைத்யம், ஜோதிடம், இயற்கை பஞ்சாங்க விவசாயம் முதலான வாழ்வு நெறிகளை தங்கள் முன்னோர்களான அகத்தியர், தொல்காப்பியர் ஆதியான சித்த ரிஷிகள் வழியில் காட்டி வருகின்றனர். இந்த ஒழுக்கங்களே குருபார்வை/குருபலனாகும்.சீரழிவிலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி குலகுருக்களை மீண்டும் கண்டு வெளிச்சம் பெறவே இத்தளம்\nகொங்க குலகுருக்கள்: 37. மூலனூர் மடம்\nசிவராஜ பரமேஶ்வர பண்டித குருஸ்வாமிகள்\nஸ்ரீ மடத்தின் பழங்கால முத்திரை\nமடத்தின் சிஷ்யர்கள் வசிக்கும் சில ஊர்கள் (1908 CE-இன்றைய திருப்பூர் ஜில்லா தாராபுரம் தாலுகா )\nகாணிகள் - காணியாளர்கள் (18 கோத்திரத்தார்):\nமூலனூர் - பூச கோத்திரம்\nபொருளூர் - பூச கோத்திரம்\nமூலனூர் - சேரலன் கோத்திரம்\nகன்னிவாடி - (தென்முகம் கன்னிவாடி ) கன்ன கோத்திரம் - ஊர்களை கீழே பார்க்க\nகூடலூர் - பண்ணை கோத்திரம்\nகூடலூர் - வெண்டுவன் கோத்திரம்\nகூடலூர் - பனைய கோத்திரம்\nகொங்கூர் - வெண்டுவன் கோத்திரம்\n - பொடியங் கோத்திரம் (எடைக்கலப்பாடி,நெகமம்,சந்திராபுரம் வகையறா)\nகூத்தம்பூண்டி - ஒழுக்க கோத்திரம்\n - காடை கோத்திரம் (குருமார்பாளையம் வகையறா)\n - வண்ணக்க கோத்திரம் (கிழங்குண்டல் புதூர் வகையறா)\nமூலனூர் - தாயம்பாளையம் செட்டியார்,\nமூலனூர் - முதலிகள் (K .சித்தூர் - கொற்ற கோத்திரம் வகையறா)\nதென்முகம் கன்னிவாடி கன்ன கோத்திரம் - ஊர்பிரிவுகள் சிஷ்யர்கள்\nமூலனூர் வஞ்சியம்மன் கோயில் நிர்வாகி ஒருவர் அடாவடியால் மற்றும் தெளிவின்மையால் தற்பொழுது ஆத்மார்த்த பூஜை பகுதி முறைப்படி நடவாமல் இருக்கும் ஒரே மடம் இதுதான்.\nஹேவிளம்பி வருடம் ஆடி மாதம் 27 தேதி சனிக்கிழமை (12.08.2017) நிர்வாகி திடீர் மனமாற்றத்தினால் குலகுருவால் ஆத்மார்த்த பூஜை நடந்தது. அன்று இரவே பஞ்சத்தில் தவித்த மூலனூரில் வரலாறு காணாத மழை \"வாழ்க அந்தணர், வானவர், ஆவினம் - வீழ்க தண்புனல் வேந்தனும், ஓங்குக\"வென்ற விதிப்படி (4 உழவு விடிய விடிய) பெய்தது. 30 வருடங்களாக நின்று, ஒரு நாள் பூஜை நடந்ததற்கே வந்த பலனைக் கண்டு நிர்வாகி ஆச்சரியப்பட்டார��.\n35 வருடங்களுக்குப் முன் நின்றுபோய், ஒரேயொரு நாள் நடந்த குலதெய்வ ஆத்மார்த்த பூஜையில் மட இளவரசு\n நான் கன்னிவாடிக் கன்னர் குலத்தைச் சேர்ந்தவன். எங்கள் குலகுரு யார் என்பதையும் அவர் முகவரியையும் தெரிவிக்கவும்.உங்கள் ப்ளாக் ஸ்பாட்டில் தேடியபோது எங்கள் குலகுரு மடம் மூலனூரில் இருப்பதாகவும் பூஜை நடைபெறாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். இப்போது நாங்கள் செய்ய வேண்டியது என்ன\nஉங்கள் ஜாதி/கூட்டத்தின் குலகுரு அறிய அழுத்தவும்\n12. வெள்ளகோயில் - மயில்ரங்க மடம்\n14. முத்தூர் சந்தான மடம்\n27. பேரூர் மேலை மடம்\n19. கீழ் சாத்தம்பூர் மடம்\n36. கருமாபுரம் - பெருந்துறை மடம்\n40. நஞ்சை இடையார் மடம்\n42. ஆண்ட சிவசுப்பிரமணிய பண்டிதர் மடம்\n45. மயில்ரங்கம் வள்ளல் மடம்\n48. இறையமங்கலம் கைக்கோலர் மடம்\n49. ஆனைமலை சிவப்பிரகாசர் மடம்\n52. தேவேந்திர பள்ளர் குலகுரு மடம்\n58. இதர தேசத்து குலகுருக்கள்\n59. வேதாந்த பண்டிதர் மடம் - கொடுமுடி\nகொங்கு குலகுருக்கள் - 54. பட்டயகாளிபாளையம் மடம்\nகொங்கு குலகுருக்கள் 1. பாசூர் மடம் - பூந்துறை, ராச...\nகொங்கு குலகுருக்கள் 2. சிவகிரி மடம்\nகொங்கு குலகுருக்கள் 3. அய்யம்பாளையம் மடம்\nகொங்கு குலகுருக்கள் 4.தாரமங்கலம் மடம்\nகொங்கு குலகுருக்கள் 5.கல்லங்குளம் மடம்\nகொங்கு குலகுருக்கள் 6. வள்ளியறச்சல் மடம்\nகொங்கு குலகுருக்கள் 7. காடையூர் மடம்\nகொங்கு குலகுருக்கள் 8. பட்டாலி மடம்\nகொங்கு குலகுருக்கள் 9. கீரனூர் மடம்\nகொங்கு குலகுருக்கள் 10. பாப்பினி மடம்\nகொங்கு குலகுருக்கள் 11. பரஞ்சேர்வழி மடம் - ஆலாம்ப...\nகொங்கு குலகுருக்கள் 12. வெள்ளகோயில் மடம் - மயில்ரங...\nகொங்கு குலகுருக்கள் 13. மருதுறை மடம்\nகொங்க குலகுருக்கள் 14. முத்தூர் சந்தான மடம்\nகொங்கு குலகுருக்கள் 15. கண்ணபுரம் மடம்\nகொங்கு குலகுருக்கள் 16. இலக்கமநாயக்கம்பட்டி மடம்\nகொங்கு குலகுருக்கள் 17.பேரூர் பூலுவர் மடம்\nகொங்க குலகுருக்கள்: 18.பழனி கீரனூர் மடம்\nகொங்க குலகுருக்கள்: 19. கீழ் சாத்தம்பூர் மடம்\nகொங்கு குலகுருக்கள் 20. இருகூர் மடம்\nகொங்கு குலகுருக்கள் 22. கொடுமுடி மடம்\nகொங்கு குலகுருக்கள் 23. கத்தங்காணி மடம்\nகொங்கு குலகுருக்கள் 24. தென்சேரிமலை மடம்\nகொங்கு குலகுருக்கள் 25. வலையபாளையம் மடம் - கருவலூ...\nகொங்கு குலகுருக்கள் 26. கூனம்பட்டி மடம்\nகொங்கு குலகுருக்கள் 27. பேரூர் மேலை மடம்\nகொ���்கு குலகுருக்கள் 28. பல்லாகோயில் மடம்\nகொங்க குலகுருக்கள்: 29.மோகனூர் மடம்\nகொங்க குலகுருக்கள்: 30. தோளூர் மடம்\nகொங்க குலகுருக்கள்: 31. கருவூர் மடம் (கரூர் மடம், ...\nகொங்க குலகுருக்கள்: 32. பிடாரியூர் மடம்\nகொங்க குலகுருக்கள்: 33. வெள்ளோடு மடம்\nகொங்க குலகுருக்கள்: 34. நத்தகாடையூர் மடம்\nகொங்க குலகுருக்கள்: 35. சாத்தம்பூர் மடம்\nகொங்க குலகுருக்கள்: 36. கருமாபுரம் - பெருந்துறை மட...\nகொங்க குலகுருக்கள்: 37. மூலனூர் மடம்\nகொங்க குலகுருக்கள்: 38. மாம்பாடி மடம்\nகொங்கு குலகுருக்கள் 40. நஞ்சை இடையார் மடம்\nகொங்கு குலகுருக்கள் - 42. திருமுருகன்பூண்டி மடம்\nகொங்கு குலகுருக்கள் - 43.தலையூர் வள்ளல் மடம்\nகொங்கு குலகுருக்கள் - 44.வடகரை வள்ளல் மடம்\nகொங்கு குலகுருக்கள் - 45. மயில்ரங்கம் வள்ளல் மடம்\nகொங்கு குலகுருக்கள் - 46.பழங்கரை வள்ளல் மடம்\nகொங்கு குலகுருக்கள் - 47. சிறுகிணர் சொக்கநாதர் ம...\nகொங்கு குலகுருக்கள் - 48. இறையமங்கலம் கைக்கோலர் மட...\nகொங்கு குலகுருக்கள் 49. ஆனைமலை - சிவபிரகாசர் குரும...\nகொங்கு குலகுருக்கள் - 50. கள்ளகவுண்டம்பாளையம் மடம்...\nகொங்கு குலகுருக்கள் - 51. புத்தூர் மடம்\nகொங்கு குலகுருக்கள் - 52. தேவேந்திர பள்ளர் குலகுரு...\nகொங்கு குலகுருக்கள் - 53. குள்ளவீரம்பாளையம் மடம்\nகொங்கு குலகுருக்கள் - 54. கிருஷ்ணராயபுரம் மடம்\nகொங்கு குலகுருக்கள் 56. நடந்தை மடம்\n57. கொங்கதேச வன்னியர் குலகுருக்கள்\n58. கொங்கதேச தெலுங்கர் - கன்னடர் குலகுருக்கள்\nகொங்க குலகுருக்கள்: 59. கண்டி பட்ட வேதாந்த பண்டிதர...\nகொங்கு குலகுருக்கள் 61.பாலக்காடு மடம்\nநெரிஞ்சிப்பேட்டை, விராச்சிலை, பழனி மடங்கள், இதர தே...\nமதுராபுரி தெய்வம் - மதுரையைக் காக்கும் வடவாயில் செல்லத்தம்மனே மதுராபுரி தெய்வம் என்று அழைக்கப்படுகிறது. இத்தெய்வம் மதுக்கரை செல்லாண்டியம்மனாகும்: http://madukkaraiwall.blogspot...\nகொங்கதேச விவசாய பிராணி இனங்கள்\nகொங்கதேச பசுவினங்கள் (Bos indicus) - *1. மீகொங்கமாடு (மேகரை மாடு அல்லது காங்கயம் மாடு**)* : சாமானியர்களால் இவ்வகை \"கொங்கன்\" என்றும் கன்னடத்தில் \"கங்கநாடு\" என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது....\n21. ராசிபுர நாட்டுப் புலவனார்கள்: - *1. ராசிபுர நாட்டுப்புலவர்கள் - அகளங்க பட்டன்:* ஒடுவங்குறிச்சியில் உள்ளனர் பு *1A . சேல நாட்டுப்புலவர்:* நாச்சிப்பட்டியில் உள்ளனர் நாட்டுக்கவுண்டர் ...\n20a.பருத்திப்பள்ளி நாடு (1542 முற்காலத்தில்): - பருத்திப்பள்ளி நாடு: முதலிக்காமிண்டன் பருத்திப்பள்ளி செல்ல கோத்திரத்து முதலிக்காமிண்டன் இணைப்பட்டம். அவருக்குக்கீழ் உப பட்டம் i. மல்லசமுத்திரம் மல்லை நாட்ட...\nபாசூர் மடம் - ஸ்ரீமத் வேதமார்க பிரதிஷ்டாபணாச்சார்ய மந்த்ர சாஶ்த்ர நிரஹித ஸத்யோஜாத சிலந்தி முடி தரித்த ஞான சிவ மாணிக்க ஆச்சார்ய - ஸ்ரீ குலகுருப்யோ நம: ஸ்ரீ பரமகுருப்யோ நம: ஸ்ரீ பரமேஷ்டி குருப்யோ நம: ஸ்ரீ பராபர குருப்யோ ந...\nசேரர் கொங்க தேச ஜல்லிக்கட்டுகள் - வையாபுரி நாடு,கலயமுத்தூர் காணி, நெய்காரப்பட்டி ஜல்லிக்கட்டு: https://kongupattakarars.blogspot.com/2011/03/7.htmlm=1 வாழவந்தி நாடு,இணை நாடு தூசூர் நாடு,நாமக...\nகொங்கு குலகுருக்கள் 61.பாலக்காடு மடம் - *ஸ்ரீமத் குழந்தையானந்த சுவாமிகள் மடங்கள் * *50. கள்ளகவுண்டம்பாளையம் மடம்* *53. அந்தியூர் குள்ளவீரம்பாளையம் மடம்* *56. பாலக்காடு மடம் * *57. நடந்தை மடம் * *...\nகொங்கு நாடு வரைபடம் (காப்புரிமை)\n- அன்பார்ந்த கொங்கரே, நமது கொங்கத்தின் சரியான வரைபடம் இல்லாதது பெருங்குறையாக இருந்தது. இதை நிவர்த்தி செய்யவே இப்பதிவு. மேலும் பல வரைபடங்கள் வந்தவண்ணம் இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/53048", "date_download": "2019-07-23T11:48:59Z", "digest": "sha1:QYVVOWC2C4QFKX6LBS25FBYWQ2SUYXAD", "length": 8674, "nlines": 92, "source_domain": "metronews.lk", "title": "வரலாற்றில் இன்று ஜூன் 25: 1950 கொரிய யுத்தம் ஆரம்பமாகியது – Metronews.lk", "raw_content": "\nவரலாற்றில் இன்று ஜூன் 25: 1950 கொரிய யுத்தம் ஆரம்பமாகியது\nவரலாற்றில் இன்று ஜூன் 25: 1950 கொரிய யுத்தம் ஆரம்பமாகியது\n1658: பிரிட்­ட­னுக்கும் ஸ்பெய்­னுக்கும் இடை­யி­லான யுத்­தத்தில் ஜமைக்­காவை மீளக் கைப்­பற்­று­வ­தற்கு ஸ்பெய்ன் தவ­றி­யது.\n1678: எலேனா பிஸ்­கோ­பியா தத்­து­வ­வி­யலில் டாக்டர் பட்டம் பெற்ற முத­லா­வது பெண்­மணி என்ற பெரு­மையைப் பெற்றார்.\n1938: அயர்­லாந்தின் முதல் ஜனா­தி­ப­தி­யாக டக்ளஸ் ஹைட் பத­வி­யேற்றார்.\n1935: சோவியத் யூனி­ய­னுக்கும் கொலம்­பி­யா­வுக்கும் இடை­யி­லான ராஜ­தந்­திர உற­வுகள் ஆரம்­ப­மா­கின.\n1940: ஜேர்­ம­னி­யிடம் பிரான்ஸ் சர­ண­டைந்­தது.\n1944: இரண்டாம் உலகப் போரில் நோர்டிக் நாடு­களின் மிகப் பெரும் சமர் சோவியத் ஒன்­றி­யத்­துக்கு எதி­ராக பின்­லாந்தில் ஆரம்­ப­மா­னது.\n1950: தென் கொரியா மீதான வட கொரி­யாவின் படை­யெ­டுப்பை அடுத்து கொரிய யுத்தம் ஆரம்­ப­மா­னது.\n1967: உலகின் முத­���ா­வது செய்­மதித் தொலைக்­காட்சி நிகழ்ச்சி நம் உலகம் (Our World) 30 நாடு­களில் காண்­பிக்­கப்­பட்­டது.\n1975: இந்­தி­யாவில், பிர­தமர் இந்­திரா காந்­தி­அ­வ­ச­ர­காலச் சட்­டத்தை பிறப்­பித்தார்.\n1975: போர்த்­துக்­கல்­லி­ட­மி­ருந்து மொஸாம்பிக் சுதந்­திரம் பெற்­றது.\n1982: இரா­ணு­வத்தில் புதி­தாக சேர்க்­கப்­ப­டு­வோ­ருக்கு தலையை மொட்­டை­ய­டிக்கும் வழக்­கத்தை கிறீஸ் நிறுத்­தி­யது.\n1983: லண்­டனில் நடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்­டியில் மேற்­கிந்­தியத் தீவு­களை 43 ஓட்­டங்­களால் தோற்­க­டித்து இந்­திய அணி சம்­பி­ய­னா­கி­யது.\n1991: குரோ­ஷியா, ஸ்லோவே­னியா ஆகி­யன யூகோஸ்­லா­வி­யா­வி­ட­மி­ருந்து பிரி­வ­தாக சுதந்­திரப் பிர­க­டனம் செய்­தன.\n1993: கன­டாவின் முதல் பெண் பிர­த­ம­ரான கிம் கெம்பல் பதவிப் பிர­மாணம் செய்தார்.\n1996: சவூதி அரே­பி­யாவில் கோபார் கோபு­ரத்தில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 19 அமெ­ரிக்க இரா­ணு­வத்­தினர் கொல்­லப்­பட்­டனர்.\n1997: புரோ­கிரஸ் எனும் ஆளில்லா விண்­கலம் ரஷ்ய விண்­வெளி ஆய்­வுக்­கூ­ட­மான மீருடன் மோதியது.\n2007: கம்போடியாவில் விமானம் வீழ்ந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 22 பேரும் கொல்லப்பட்டனர்.\n2013: தமீம் பின் ஹமட் அல் தானி, கத்தாரின் 8 ஆவது அமீரானார்.\nமுஸ்லிம் மயானத்தில் அடக்கப்பட்டிருந்த சடலம் தோண்டியெடுக்கப்பட்டு முருங்கைமர சேனையில் மறைத்துவைப்பு\nகரகாட்டக்காரன்-2 தயாரிக்கப்படக் கூடாது -ராமராஜன்\nவரலாற்றில் இன்று: ஜூலை 23 :1983-யாழ். திருநெல்வேலியில் கண்ணிவெடி தாக்குதல்; 13…\nவரலாற்றில் இன்று: ஜூலை 22 : 2011-நோர்வேயில் இடம்பெற்ற தாக்குதல்களில் 77 பேர் பலி\nவரலாற்றில் இன்று: ஜூலை 21 : 1969-சந்திரனின் தரையில் முதல் தடவையாக மனிதர்கள் நடந்தனர்\nவரலாற்றில் இன்று: ஜூலை 18 : 1996-முல்­லைத்­தீவு இரா­ணுவ முகாம் புலி­களால்…\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன்…\nவைத்தியர் ஷாபி விவகாரத்துக்கு ஒரு வாரத்தில் தீர்வைக் காண…\nஸஹ்ரான் குழுவினரின் வெடிபொருட்கள் தொடர்பில் தகவல்…\nரஷ்ய இராணுவ விமானம் மீது தென்கொரிய விமானங்கள் எச்சரிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40202102", "date_download": "2019-07-23T11:10:36Z", "digest": "sha1:CY2VJHRFVOGOUSIBHSUDNKCR7X6PPDEV", "length": 31224, "nlines": 774, "source_domain": "old.thinnai.com", "title": "கண்ணுக்குள் உடலின் கடிகாரம் | திண்ணை", "raw_content": "\nஉடலின் நேரத்தையும் அதன் 24மணி நேரச்சுழற்சியையும் கட்டுப்படுத்தும் கடிகாரம் போன்ற புதுவகை ஒளி உணரும் செல்கள் கண்களில் இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.\nஇந்தக் கண்டுபிடிப்பு, எவ்வாறு கண் தெரியாதவர்கள் கூட தங்கள் உடலின் நேரத்தை கட்டுப்படுத்தவும், அதன் இரவு, பகல் நேரத்தை அறியவும் முடிகிறது என்பதை விளக்கலாம்.\nஉடலின் கடிகாரம், நமது தூக்கம், விழிப்பு, ஏன் நம் உடலின் தட்ப வெப்பம் ஆகியவை அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது.\nஇதனை படுத்தினால், ஜெட் லாக், பகல் நேரத்தில் தூக்கம் வருதல், சோம்பல் போன்றவை வெகு வேகமாக உலக நேர பகுதிகளை தாண்டுபவர்களுக்கு வரும்.\nமுக்கோண செல்கள், குச்சி செல்கள் ஆகிய இரண்டு செல்களே கண்ணுக்குள் இருப்பதாக இதுவரை நம்பி வந்தார்கள். இந்த செல்களே ஒளி சக்தியை மின்சார செய்திகளாக மாற்றி மூளைக்கு அனுப்பி நம்மை காண வைக்கின்றன.\nஇப்போது, எவ்வாறு நம் கண் வேலை செய்கிறது, எவ்வாறு மூளை வரும் செய்திகளை உணர்கிறது, எவ்வாறு பார்வையில் தெரியும் உலகைப் புரிந்து கொள்கிறது என்பது பற்றி நாம் அறிந்ததை மறு பரிசீலனை செய்யவேண்டும்.\nஇந்த புது வகை ஒளியால் தூண்டப்படும் செல்கள் ரோட் ஐலண்டில் இருக்கும் பிரவுண் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குழுவினரால் கண்டறியப்பட்டுள்ளன.\nகண்ணின் ரெடினாவுக்குள், குச்சிகளும், கோண செல்களுக்கும் ஆழத்தில் வளைந்து செல்லும் மரத்தின் கிளைகள் போன்ற வடிவில் இந்த புதுவகையாக அறியப்பட்டுள்ள செல்கள் இருக்கின்றன.\nஇந்த புதுவகை செல்களை ‘காங்கலியான் செல்கள் ‘ என்று பெயரிட்டுள்ளார்கள்\nஇந்த செல்கள் ஒளி சக்தியை நேரடியாக மூளையின் செய்திகளாக மாற்றுகின்றன.\nஇந்த செய்திகளே நேரடியாக உடலின் 24 மணி நேர கடிகாரத்தைக் கட்டுப்படுத்துகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.\nநரம்புகள் மூலம் இந்த செல்கள் நேரடியாக மூளையின் கடிகார அமைப்பைத் தொடர்பு கொள்கின்றன.\nடாக்டர் டேவிட் பெர்கன் அவர்கள், ‘இந்தசெல்கள் சிர்காடியன் கடிகாரத்தை அமைக்க முக்கிய பங்கு வகிக்கின்றன என்று கருதுகிறோம். இன்னும் பல விஷயங்களுக்கும் மூளை இந்த செல்களைப் பயன்படுத்திக்கொள்கிறது ‘ என்று கூறுகிறார்.\n‘இந்த பார்வை அமைப்பு, கண் பார்வை அமைப்பைப் போலவே தனியாக இயங்குகிறது ‘ என்று��் கூறுகிறார்.\nஇந்த செல்கள் எலிகளில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த செல்களைப் போலவே மனிதர்களிலும் இருக்கும் என்று தீவிரமாக நம்புகிறார்கள்.\nஏன் சில மனிதர்கள் முழுக்க முழுக்க கண்பார்வை தெரியாதவர்களாக இருந்தாலும், அவர்களது குச்சிகளும், கோண்களும் வேலை செய்யாமல் இருந்தாலும், அவர்களால் பகலையும் இரவையும் தெளிவாக உணர்ந்து கொண்டு அதற்கேற்றபடி தங்களது உடலின் கடிகாரத்தை சரிசெய்து கொள்ள முடிகிறது என்பதை ஆராய இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார்கள்.\nஆராய்ச்சியாளர்கள், ஒரு ஒளிவீசும் மையை எலியின் மூளைக்குள் அதன் கடிகார அமைப்பு பகுதியில் செலுத்தினார்கள்.\nஇந்த மை கரைந்து கண்ணுக்குச் சென்றது.\nபிறகு இந்த மை நிரம்பிய செல்களின் மின்சார இயக்கத்தை பதிவு செய்தார்கள். இந்த செல்கள் தொடர்ந்து ஒளியை பொறுத்து மின்சார செய்திகளை, அவைகள் ரெடினாவோடு இணைப்பு கொண்டிருந்தாலும், அல்லது மூளையோடு இணைப்பு கொண்டிருந்தாலும், அனுப்பிக்கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டறிந்தார்கள்.\nஇந்த ஆராய்ச்சி ஸயன்ஸ் என்ற பத்திரிக்கையில் வெளியாகி உள்ளது.\n‘தர்மோ ரக்ஷதி ரக்ஷிதா ‘ (அறத்தைக் காப்பாற்றினால், அது காப்பாற்றும்)\nபெரியார் பற்றிய பல்வேறு புரிதல்கள் பற்றிய மஞ்சுளா நவநீதனின் கட்டுரைக்கு எதிர்வினை\nபுராதன ஏரியின் தட்பவெப்ப ரகசியங்கள்\nதிலகபாமாவின் கவிதைகள் – ஒரு மதிப்புரை\nதொன்னையைக் கொண்டு பாயசம் குடிக்கலாம். கடலைக் கடக்க முடியாது. (கலாச்சாரம் பற்றிய ஜெயமோகன் பதில்களுக்கு எதிர்வினை)\nஎனக்குப் பிடித்த கதைகள் – 1 – புதுமைப் பித்தனின் ‘மனித யந்திரம் ‘\nபிறவழிப் பாதைகள் – சிறுபத்திரிக்கைகள், புனைகளம், கதைசொல்லி, அட்சரம்\nதொன்னையைக் கொண்டு பாயசம் குடிக்கலாம். கடலைக் கடக்க முடியாது. (கலாச்சாரம் பற்றிய ஜெயமோகன் பதில்களுக்கு எதிர்வினை)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n‘தர்மோ ரக்ஷதி ரக்ஷிதா ‘ (அறத்தைக் காப்பாற்றினால், அது கா��்பாற்றும்)\nபெரியார் பற்றிய பல்வேறு புரிதல்கள் பற்றிய மஞ்சுளா நவநீதனின் கட்டுரைக்கு எதிர்வினை\nபுராதன ஏரியின் தட்பவெப்ப ரகசியங்கள்\nதிலகபாமாவின் கவிதைகள் – ஒரு மதிப்புரை\nதொன்னையைக் கொண்டு பாயசம் குடிக்கலாம். கடலைக் கடக்க முடியாது. (கலாச்சாரம் பற்றிய ஜெயமோகன் பதில்களுக்கு எதிர்வினை)\nஎனக்குப் பிடித்த கதைகள் – 1 – புதுமைப் பித்தனின் ‘மனித யந்திரம் ‘\nபிறவழிப் பாதைகள் – சிறுபத்திரிக்கைகள், புனைகளம், கதைசொல்லி, அட்சரம்\nதொன்னையைக் கொண்டு பாயசம் குடிக்கலாம். கடலைக் கடக்க முடியாது. (கலாச்சாரம் பற்றிய ஜெயமோகன் பதில்களுக்கு எதிர்வினை)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/latest-tamil-cinema/", "date_download": "2019-07-23T11:38:23Z", "digest": "sha1:WG7FUKUFQ2PDYBPFYFWTIDNUABFD3PYV", "length": 16782, "nlines": 121, "source_domain": "tamilthiratti.com", "title": "Latest Tamil Cinema Archives - Tamil Thiratti", "raw_content": "\nசுசூகி பார்க்மேன் ஸ்டீரீட் ஸ்கூட்டர் புதிய மேட் பிளாக் கலரில் 69 ஆயிரத்து 208 ரூபாய் விலையில் அறிமுகமாகியுள்ளது..\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் சி.டி 110 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது; விலை ரூ. 37,997 முதல் தொடக்கம்\nஒரு லட்சம் டாடா நெக்ஸன் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது டாடா நிறுவனம்\nசெய்க பொருளை – ஊக்கப் பேச்சு\nசிஎஃப் மோட்டோ நிறுவனம் 300 NK, 650 MT & 650 GT பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது\n2019 டட்சன் ரெடி கோ ஹெட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 2.80 லட்சம்\nசுசூகி கிக்ஸர் எஸ்.எஃப் மோட்டோஜிபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 1.10 லட்சம்\n2020 லோட்டஸ் எவிஜா எலக்ட்ரிக் ஹைபர்கார் வெளியீடு\nமஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக் அறிமுகம்; விலை ரூ.1.88 லட்சம்\n2020 சூப்பர் ஸ்போர்ட்ஸ் யமஹா YZF-R1 & R1M பைக் வெளியானது\nடுகாட்டி பனிகலே வி4 25 அனிவர்சாரியோ 916 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 54.9 லட்சம்\n6.99 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர் செடான் கார்கள்..\nமேம்படுத்தப்பட்ட சுசூகி அக்சஸ் 125 எஸ்இ விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ.61,788\nஹிந்தி படத்தில் நடிப்பாரா தல அஜித்\nஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பாலிவுட்டில் ஹிட் அடித்த “பிங்க்” படத்தின் ரீமேக்கான “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் உருவாகி வருகிறது.\nதளபதி-63ல் இணைந்த மற்றொரு முன்னணி நடிகை tamil.southindiavoice.com\nதளபதி-63 படப்பிடிப்பு வேகவேகமாக சென்னையில் நடந்து வருகின்றது. பிரமாண்ட புட்பால் செட் அமைத்து அதில் விஜய், விவேக் ஆகியோர் கலந்துக்கொள்வது போல் காட்சிகள் எடுத்து வருகின்றனர்.\nசூப்பர் ஸ்டார்ரின் “தர்பார்” ஷூட்டிங் அப்டேட்\nரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள “தர்பார்” படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளிவந்தது. இப்படத்தின் பூஜை இன்று தொடங்கி படப்பிடிப்பும் அப்படியே தொடங்கவுள்ளது.\n4-ஆக உயர்ந்தது ஜெயலலிதா பயோபிக் படத்தின் எண்ணிக்கை tamil.southindiavoice.com\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை பிரியதர்ஷினி ‘த அயர்ன் லேடி’ என்ற தலைப்பிலும், விஜய் ‘தலைவி’ என்ற பெயரிலும், ராம் கோபால் வர்மா ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை சசிகலாவை முன்னிறுத்தி இயக்கப்போவதாகவும் அறிவித்தார்.\nவெளியானது Rush Hour-4 குறித்த லேட்டஸ்ட் அப்டேட் tamil.southindiavoice.com\nஹாலிவுட் படமான Rush Hour படத்தின் முதல் பகுதி 1998-ஆம் ஆண்டு வெளியானது, இதனை தொடர்நுத இரண்டாம் பாகம் 2001-லும், மூன்றாம் பாகம் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.\nஇரட்டை வேடத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் “தர்பார்” படபிடிப்பு மும்பையில் நாளை துவக்கம் tamil.southindiavoice.com\nஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டுள்ளது.\nசூப்பர்ஸ்டாருக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா tamil.southindiavoice.com\nரஜினியின் தீவிர ரசிகரான எஸ்.ஜே.சூர்யா, ஏற்கனவே முருகதாஸ் டைரக்சனில் ஸ்பைடர் என்கிற படத்தில் நடித்துள்ளார்.\nவிஜய் 63 படம் படம் சூப்பராக வந்து கொண்டிருக்கிறது: டேனியல் பாலாஜி பேட்டி tamil.southindiavoice.com\nவிஜய்-அட்லீ மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் விஜய் 63. பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைப்பெற்று வருகின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.\nவைரலாகி வரும் நேர்கொண்ட பார்வை நடிகை வித்யா பாலன் இன்ஸ்டாகிராம் பதிவு tamil.southindiavoice.com\nநடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் தமிழ் மக்களுக்காக நிறைய மாற்றங்கள் படத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுதன் முறையாக தன் மகளை வெளியே காட்டிய ஹீரோ tamil.southindiavoice.com\nதனியார் தொலைகாட்சியில் காமடி தொடரில் நடித்து பிரபலமாகி, சினிமாவில் காமடியனாக நுழைந்து தற்போது ஹீரோவாக நடித்து மாறியுள்ளவர் நடிகர் சந்தானம்.\nபிரபு தேவா பிறந்த நாளில் வெளியானது ‘தேள்’ படத்தின் 2வது லுக் போஸ்டர் tamil.southindiavoice.com\nஇயக்குனர் ஹரி குமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘தேள்’. இந்த படத்தின் 2வது லுக் போஸ்டர், பிரபு தேவாவின் பிறந்த நாளான இன்று வெளியாகியுள்ளது.\nசிவகார்த்திகேயன் படத்தில் இணையும் காமெடி நடிகர் tamil.southindiavoice.com\nநடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா, கே.ஜி.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.\nலேடி சுப்பர் ஸ்டார் நயன்தாராவின் ஐரா படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் tamil.southindiavoice.com\nநயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள “ஐரா” படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்று வருகிறது.\nவைபவிற்கு ஜோடியான சின்னத்திரை நடிகை tamil.southindiavoice.com\nதெய்வமகள் என்ற ஒரே சீரியலின் மூலம் பிரபலமான நடிகை வானி போஜன், தற்போது வைபவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் அறிமுகமாகவுள்ளார்.\nநாகார்ஜூனா ஜோடியானதால் விம்ர்சனத்திற்கு உள்ளான ஹீரோயின் tamil.southindiavoice.com\nசூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் ஜோடியாக நடித்த நடிகை ராகுல் ப்ரீத் சிங், தற்போது அவர் மன்மதுடு 2 என்கிற தெலுங்கு படத்தில் நடிகர் நாகார்ஜூனாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.\nஅஜித் கெட்டப்பை காப்பியடித்த ‘லூஸிஃபர்’ படத்தின் ஹீரோ tamil.southindiavoice.com\nசிவா- அஜித்தின் கூட்டணியில் நான்காவதாக உருவாகியிருந்த அஜித்தின் விஸ்வாசம் 2 மாதங்கள் கடந்து தற்போதும் திரையரங்குகளில் வெற்றிநடைப்போட்டு வருகிறது.\nவிரைவில் அஜித்துடன் நடிப்பேன்: நடிகர் பேச்சு tamil.southindiavoice.com\nநடிகர் விஜய் மற்றும் அஜித் இடையே தான் தமிழ் சினிமாவில் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், நண்பன் படத்தில் விஜய்யுடன் நடித்த ஜீவா தற்போது அஜித்துடன் நடிக்க ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஉலக அழகிக்கு பிறகு பிரபல நடிகையுடன் டான்ஸ் செய்த நடிகை tamil.southindiavoice.com\nநடிகை சமந்தா தற்போது அவர் ஓ பேபி என்ற படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார்.\nஹிப்ஹாப் தமிழா `நட்பே துணை’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது tamil.southindiavoice.com\n‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் தனது நண்பர்களுடன் ஹிப்ஹாப் தமிழா ஆதி, ‘நட்பே துணை’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nவெளியானது விஜய் 63 படபிடிப்பில் நயனதாராவின் லுக் கை காட்டும் வீடியோ tamil.southindiavoice.com\nவிளையாட்டை மையமாக கொண்டு நடிகர் விஜய்-அட்லி கூட்டணியில் உருவாக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடைபெற்று வருகிறது.\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=914624", "date_download": "2019-07-23T12:32:25Z", "digest": "sha1:NGTL42DLCUDR3BYHMNR7J3KCY2ZHTOEC", "length": 8990, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "காரிப்பட்டி போலீசாரை கண்டித்து கலெக்டர் ஆபீஸ் முன்பு பெண்கள் திடீர் தர்ணா | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nகாரிப்பட்டி போலீசாரை கண்டித்து கலெக்டர் ஆபீஸ் முன்பு பெண்கள் திடீர் தர்ணா\nசேலம், பிப்.22: காரிப்பட்டி போலீசாரை கண்டித்து, சேலம் கலெக்டர் அலுவலகம் முன் குழந்தைகளுடன் தர்ணாவில் ஈடுபட்ட 29 பெண்கள் உட்பட 48 பேரை போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கூட்டாத்துப்பட்டியை சேர்ந்த 30க்கும்மேற்பட்ட பெண்கள் தங்களது குழந்தைகளுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அனைவரும் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உயர் அதிகாரிகள் சம்பவ இடம் வந்து தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தர்ணாவில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இ��்தநிலையில் திடீரென போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட 48 பேரை கைது செய்தனர்.இது குறித்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களது பகுதியில் உள்ள 9 பெண்களின் கணவர்கள் ஒரு வழக்கில் சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வீட்டுக்கு சென்றபோது, காரிப்பட்டி போலீசார் அவர்களை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதையடுத்து அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு 9 பேரையும் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் 9பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அப்படி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தால் குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டோம்,’’ என்றனர்.இதையடுத்து கைது செய்யப்பட்ட 50 பேரை போலீசார் வேனில் அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்ட 9பேர் மீது கொலை, வழிப்பறி வழக்குகள் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தர்ணா போராட்டத்தால் சிறிது நேரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nகல்லூரி மாணவர் உள்பட 2 பேர் மாயம்\nதாரமங்கலத்தில் கருணாநிதி முழு உருவ சிலைக்கு 8 அடி உயரத்தில் பீடம் தயார்\nமழை வேண்டி சிறப்பு வழிபாடு\nமகுடஞ்சாவடியில் இலவச மருத்துவ முகாம்\nதவாக கொடியேற்று விழா; முத்துலட்சுமி பங்கேற்பு\nமலைவாழ் மக்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\nசீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nசீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்\nசாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்\nலண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-07-23T11:51:59Z", "digest": "sha1:AXKA6LK6SSDS3CFIWG2JXG7OMYAAY25O", "length": 4028, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "பூநகரியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு! | EPDPNEWS.COM", "raw_content": "\nபூநகரியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nபூநகரி, பரந்தன் குடமுருட்டிப் பாலத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடக்கு மாகாண சபையில் முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇவர்கள் பயணம் செய்த வாகனம் காற்றுப் போனதனாலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.\nஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு 5ஆம் தர புலமைப்பரிசில்\nவிரைவில் உள்ளூராட்சி தேர்தல் - அமைச்சர் கிரியெல்ல\nவணிகக்கல்வி சார்ந்த நிகழ்வுகளை சகல பாடசாலைகளிலும் நடத்துக\nநகைத்திருட்டுடன் தொடர்புடைய இருவர் கைது\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2017/12/blog-post_88.html", "date_download": "2019-07-23T11:27:31Z", "digest": "sha1:NUNEKHAWFN5YKDUSJY46ZJMDIEQRC5RQ", "length": 16550, "nlines": 123, "source_domain": "www.tamilfbnews.com", "title": "இவர்கள்தான் உண்மையான காதலர்கள் - மனதை நெகிழ வைக்கும் காதல் பதிவு - Tamil Puthagam", "raw_content": "\nHome Unlabelled இவர்கள்தான் உண்மையான காதலர்கள் - மனதை நெகிழ வைக்கும் காதல் பதிவு\nஇவர்கள்தான் உண்மையான காதலர்கள் - மனதை நெகிழ வைக்கும் காதல் பதிவு\nBoy : சொல்லு என்ன..\nGirl : ஏன்டா கோபமா..\nGirl : இல்லடா எல்லார்க்கும் முன்னாடியும் நீ Love சொல்லும் போது உன்ன அடிச்சிட்டேன் டா அதான்\nBoy : பரவாயில்லை விடு அது என் தப்பு தான் நீ என்ன ஏத்துப்பனுதான் அப்படி தப்பா நினைச்சு Purpose பண்ணிட்டேன் Sorry,.\nGirl : ஏன்டா அப்படி சொல்ற என்மேல்ல தான்டா தப்பு உன்ன அப்படி அடிச்சுட்டு ரொம்ப Feel பண்��ேன்டா\nBoy : நல்லது தான்டி நீ என்ன வேண்டாம்ன்னு சொன்னதும்\nGirl : ஏன்டா இப்படி சொல்ற..\nBoy : ஆமா சாக போறேன்னு எனக்கு அப்புறம் தான் தெரியும் எனக்கு இந்த உலகத்தில் வாழ அந்த கடவுள் நீண்ட\nGirl : ஜயோ ஏன் இப்படி என்னடா ஆயிடிச்சு உனக்கு..\nBoy : இல்லடீ அன்னைக்கு நீ அடிச்சுட்டு போனதுக்க அப்புறமா நான் மயக்கம் போட்டு விழுந்திட்டேன் அப்புறம் ஆஸ்பத்திரியில் போய் Chek பண்ணும் போது எனக்கு Brain Hummer னு சொல்லீட்டாங்க.....\nGirl : அழுகின்றாள்... ஜயோ என்னால தானடா உனக்கு இந்த நிலைமை உனக்கு ஒன்றும் ஆகாதுடா\nBoy : ஏய் நீ அடிச்சதுனால தான்டி எனக்கு அந்த நோய் இருக்குனே தெரிஞ்சது இல்லைனா நான் தெரியாமலே இறந்திருப்பேன்,,,,,\nGirl : டேய் நீ எனக்கு வேணும்டா நீ சாக கூடாது உன்னோட அனைத்து செலவுகளையும் நானே பார்த்துக்குறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.....\n((சற்று தூரம் சென்றதும் மயக்கத்தில் கீழே விழுந்தான்))\nGirl : Doctor இவனை காப்பாத்துங்க எவ்வளவு செலவு ஆனாலும் நான் காசு கொடுக்கின்றேன் என்ற சொல்கின்றாள்.....\n((காசு கொடுத்ததும் Operation நன்றாக முடிந்தது))\nஇரண்டு நாட்கள் கழித்து கண் விழித்து பார்த்தான் பக்கத்தில் Doctor கிட்ட Sir அவள் எங்கே என்று கேட்க\nDoctor சொன்னார் தம்பி அவள் நேற்று\nBoy : அழுகிறான் என்ன Doctor சொல்றீங்க..\nDoctor : ஆமா தம்பி அந்த பொண்ணுக்கு Already Blood Cancer அதனால் தான் நீ Love பண்ணும் போது உன்னை வெறுத்தமாதிரி நடந்தாள் ஆனால் அவளுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் அதனால் தான் நீ உயிர் பிழைக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னாள் அதனால் தான் அவளுக்கு தேவைப்படாத காசை உனக்கு கொடுத்து காப்பாற்றினாள்.....\nBoy : அப்போ ஏன் Doctor அந்த காசை வைச்சு அவளை காப்பாற்ற வேண்டியதுதானே. .\nDoctor : முடியாது தம்பி அதற்க்குள் அவளின் நோய் ரொம்ப முற்றி போயிடிச்சு அதனால் தான் அவள் உன்னிடம் சொல்லாமலே இறந்துவிட்டாள்,,,,,\nBoy : அழுதுகிட்டே அவளின் கல்லறைக்கு சென்று ஏன் என்னை ஏமாற்றிவிட்டாயே என்று நீ இல்லாத உலகில் நான் மட்டும் எதற்கு என்று அவனும் அங்கே தனது உயிரை மாய்த்துவிட்டான்..\nஇவர்கள்தான் உண்மையான காதலர்கள் - மனதை நெகிழ வைக்கும் காதல் பதிவு Reviewed by Unknown on 22:56 Rating: 5\nFacebook Videos : சிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தீர்களா\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nFriendship can dominate any relationship in the world | நண்பனைக் கடித்த பாம்பை ���யிருடன் பிடித்து மருத்துவமனைக்கு ஓடியவர்\nஉண்மையான காதல் மனைவிக்கு கணவன் எழுதிய அற்புதமான கவிதை - கண்களை கலங்க வைக்கிறது\nஇதுவரை யாரும் அறிந்திராத தாஜ்மஹாலில் புதைந்த மர்மங்கள்\nமுதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக\nதாய்க்குலத்துக்காக இந்த மீனவர் செய்யும் தியாகத்தை பாருங்க\nதேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் மீனவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள முதியவர்கள், க...\nஅம்மா அவர்களுக்கு— நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிகிறேன். என்னுடைய மனைவி, என் கூடப்பிறந்...\nஅரபு நாடு ஒன்றில் ஒரு இளைஞன் வேலைக்குச் சென்றிருந்தான். வார இறுதியான ஒரு வெள்ளிக்கிழமையில், அவன் நண்பர்களுடன் சேர்ந்து பாலைவனத்துக் கிராமங்...\nஇதற்காக தான் ரக்சா பந்தன் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா தெரியாதவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் ...\nசகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்களின...\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nகணவன் மனைவி இருவரும் ... ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள். என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....\nFacebook Videos : சிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தீர்களா\nசிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தீர்களா\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nFriendship can dominate any relationship in the world | நண்பனைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து மருத்துவமனைக்கு ஓடியவர்\nபடத்தை பெரிதாக பார்க்க படத்தை கிளிக் செய்யவும்..\nஉண்மையான காதல் மனைவிக்கு கணவன் எழுதிய அற்புதமான கவிதை - கண்களை கலங்க வைக்கிறது\nஎன் முத்தழகி பாவாடை நாடாக்கூட கட்டதெரியாத உன் கழுத்துல தாலிக்கட்ட சொன்னாங்க கட்டுனது தாலியுனும் நடந்தது கல்யாணம்னும் பத்து வயசுல எனக்...\nTamil Story : திகில் கதை ... இளகிய மனம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம\nஒரு ஊர்ல ஒருத��தன் சாயந்தரம் வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான் . அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ள வச்சு அவன் வந்த பைக் பஞ்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95/120/", "date_download": "2019-07-23T11:58:09Z", "digest": "sha1:E7KCQDLOCRNSXBJYCWFUVFLXVETKPS65", "length": 6599, "nlines": 63, "source_domain": "www.cinereporters.com", "title": "என்னை அப்படி அழைப்பது மகிழ்ச்சியளிக்கிறது: ஹன்சிகா - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Uncategorized என்னை அப்படி அழைப்பது மகிழ்ச்சியளிக்கிறது: ஹன்சிகா\nஎன்னை அப்படி அழைப்பது மகிழ்ச்சியளிக்கிறது: ஹன்சிகா\nசமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் என்னை சின்ன குஷ்பு என்று அழைப்பது மகிழ்ச்சி அடைய வைக்கிறது என்று ஹன்சிகா கூறினார்.\nநடிகர்-நடிகைகள் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களிடம் தொடர்பு கொள்கிறார்கள். தங்களுடைய தகவல்களையும், கருத்துக்களையும் இதன் மூலம் பகிர்ந்து கொள்கிறார்கள். லட்சக்கணக்கான ரசிகர்கள் இவர்களை இந்த சமூக வலைத்தளங்களில் பின் தொடர்கிறார்கள்.\nஹன்சிகாவை பேஸ்புக்கில் 60 லட்சம் பேர் தொடர்கிறார்கள். இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதற்காக ரசிகர்களுக்கு பாராட்டு தெரிவித்து ஹன்சிகா கூறியதாவது….\n“ பேஸ்புக்கில் 60 லட்சம் ரசிகர்கள் என்னை தொடர்கிறார்கள். நாளுக்கு நாள் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ரசிகர்கள் மனதில் எனக்கு உயர்வான இடம் அளித்திருக்கிறார்கள். இதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nவாழ்க்கையில் எத்தனை கோடி சம்பாதித்தோம் என்பது முக்கியமல்ல. எவ்வளவு ரசிகர்கள் நமக்கு இருக்கிறார்கள் என்பதில் தான் உண்மையான சந்தோ‌ஷம் இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் என்னை சின்ன குஷ்பு என்று அழைக்கிறார்கள். இது என்னை மிகவும் மகிழ்ச்சி அடைய வைக்கிறது”.\nவிரைவில் சசிகலா வெளியே ; தினகரன் அதிரடி மூவ் : நடப்பது என்ன\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,104)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,761)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,203)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,762)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,042)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,807)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1235001.html", "date_download": "2019-07-23T11:22:19Z", "digest": "sha1:FK56S4T3KCWPPAVZ5ZR4QIYWXKDIKCWH", "length": 11595, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் காயம்!! – Athirady News ;", "raw_content": "\nயாழில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் காயம்\nயாழில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் காயம்\nயாழில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nயாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியையும் மானிப்பாய் வீதியையும் இணைக்கும் குளப்பிட்டி வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் வண்ணார் பண்ணை பெருமாள் கோவிலடியைச் சேர்ந்த கிருஸ்ணா என்ற இளைஞரே காயமடைந்தவராவார்.\nகுளப்பிட்டி வீதியூடாக கே.கே.எஸ் வீதியை நோக்கி சென்று கொண்டிருந்த ஓட்டோ வீதியில் சென்ற வேறொரு வாகனத்திற்கு வழிவிட்டுக் கொடுத்த போது அருகிலிருந்த மதிலுடன் திடிரென மோதிக் கொண்டுள்ளது.\nஇதன் போது ஆட்டோவைச் செலுத்தி வந்த சாரதி பலத்த காயங்களுங்குள்ளானார். இதனையடுத்து ஆட்டோtpy; வந்திருந்த அவரது உறவினர்களும் அப்பகுதியில் சென்றவர்களும் இணைந்து காயமடைந்தவரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர். இதே வேளை ஆட்டோவில் வந்த ஏனைய இரண்டு பேரும் சிறு காயங்களுக்கும் உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”\nபுங்குடுதீவு வல்லன் ஐயனார் கோவில், “முதலாம் திருவிழா” (வீடியோ & படங்கள் )\nஅமெரிக்காவில் கடும் பனிப்புயல்- 1,431 விமானங்கள் ரத்து..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு செய்ய உத்தரவு\nசஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது\nதெஹிவளையில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகை காணவில்லை\nநாட��டை அபிவிருத்தி செய்ய கொள்கை வேண்டும்\nசுகாதார ஊழியர்களுக்கு தீர்வு வரும்வரை நானும் போராடுவேன் – ஜீவராசா\nகரைச்சி பிரதேச சபை முன்பாக போராட்டம்\nயாழ்.பல்கலையில் கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல்\nபகடக்காய்அரசியலை ஏற்றுக்கொள்ள மாட்டேன் – இராதாகிருஷ்ணன்\nஅரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்காமல் அபிவிருத்தி மாயைக்குள் சிக்கியுள்ளனர்: பிரபா…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு…\nசஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது\nதெஹிவளையில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகை காணவில்லை\nநாட்டை அபிவிருத்தி செய்ய கொள்கை வேண்டும்\nசுகாதார ஊழியர்களுக்கு தீர்வு வரும்வரை நானும் போராடுவேன் –…\nகரைச்சி பிரதேச சபை முன்பாக போராட்டம்\nயாழ்.பல்கலையில் கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல்\nபகடக்காய்அரசியலை ஏற்றுக்கொள்ள மாட்டேன் – இராதாகிருஷ்ணன்\nஅரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்காமல் அபிவிருத்தி மாயைக்குள்…\nவவுனியாவில் பொலிசாருக்கு ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nவவுனியாவில் விபத்து முதியவர் படுகாயம்\nதேவதாசனின் உணவு தவிா்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது..\nகொழும்பில் இன்று 16 மணி நேர நீர் வெட்டு\n‘தயிரை கொண்டு அழகு குறிப்புகள் சில’ \nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு செய்ய…\nசஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது\nதெஹிவளையில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகை காணவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-3/", "date_download": "2019-07-23T11:40:38Z", "digest": "sha1:SQQ4WBMYTYGKZCKVZX5J57SQGO5FIB3G", "length": 4480, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் காலமானார்! | EPDPNEWS.COM", "raw_content": "\nஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் காலமானார்\nஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ் தனது 94வது வயதில் மூப்பின் காரணமாக இன்று மரணமடைந்ததாக புஷ்ஷின் குடும்ப தொடர்பாளர் தெரிவித்துள்ளார்\nகடந்த 1989-93 காலகட்டத்தில��� அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தவர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ். இவரது காலத்தில் ஈராக்கின் ஜனாதிபதியாக சதாம் உசேன் பனிப்போர் நிலவியது. அமெரிக்காவின் 41வது ஜனாதிபதியாக இருந்த இவரது மகன் ஜார்ஜ் டபிள்யூ.புஷ்-யும், கடந்த 2001-09ஆம் ஆண்டு வரை அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்தார். இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக இன்று மரணமடைந்ததாக புஷ்ஷின் குடும்ப தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\n2018 ஆம் ஆண்டு முதல் சவுதியில் சினிமா\nநைஜீரியாவில் தீவிரவாதிகளின் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமான மாணவிகள் மாயம்\nகனடாவில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக 54 பேர் பலி\nமனித வெடிகுண்டு தாக்குதல்: ஆப்கன் மசூதியில் 20 பேர் பலி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/tamil-padi/ayuthaeluthu.php", "date_download": "2019-07-23T11:09:41Z", "digest": "sha1:JLW2NOGGZLMB66LSFS5HKJMMEQWV6QKK", "length": 4372, "nlines": 97, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் ஆய்த எழுத்து (Tamil Aaithaeluthu) | 1 ஆய்த எழுத்து (Aaitha Eluthu) - எழுத்து.காம்", "raw_content": "\nதமிழ் படி >> ஆய்த எழுத்து\nதமிழ் ஆய்த எழுத்து (Tamil Aaithaeluthu)\nதமிழ் ஆய்த எழுத்து (Tamil Aaithaeluthu) மொத்தம் 1.\nஎழுத்து.காம் இணையத்தள புத்தகம் வழியாக தமிழ் ஆய்த எழுத்து கற்றுக்கொள், பிறருக்கும் கற்பி. Learn tamil aaitha eluthu online.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/celebs/kollywood/kgf-screen-review-871.html", "date_download": "2019-07-23T11:39:49Z", "digest": "sha1:IR6A45D3QHLYORGL6OISUJ2GJGGRAHKW", "length": 11992, "nlines": 154, "source_domain": "www.femina.in", "title": "கேஜிஎஃப் திரை விமர்சனம் - KGF Screen Review | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | December 21, 2018, 5:38 PM IST\nநடிகர்கள்: யாஷ், தமன்னா(ஒருபாடல்), ஸ்ரீனிதி ஷெட்டி, மாளவிகா அவிநாஷ், பி .சுரேஷா,\nஇசை : ரவி பஜூர்\nதயாரிப்பு : விஜய் கிரகந்தூர்\nஒரு மாஸ் நாயகனுக்கான கதையில் தமிழுக்கு அறிமுகமாகும் யாஷ் நடித்திருந்தும், மாஸ் படமாக வெளிவந்துள்ளது, கேஜிஎஃப்.\nபணக்காரனாகத்தான் சாகணும் என்று அம்மா சத்தியம் வாங்கிவிட்டு இறந்துபோகிறார். அந்தச் சிறுவன் பணக்காரன் ஆக எடுக்கும் முடிவுகளும் முடிச்சுகளும் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே தள்ளிவிடுகிறது.\nகன்னட நடிகர் யாஷ், ராக்கி கதாபாத்திரத்தில் அவ்வளவு அழகாக பொறுந்தி விடுகிறார். மும்பையில் பல தாதாக்கள் இருந்தாலும், கருடன் என்பனின் கதையை முடிக்க ராக்கியை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், ராக்கி நினைப்பதுபோல் கருடனை முடிப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதை தெரிந்துகொள்கிறான். அவன் இடத்துக்கே( தங்கச் சுரங்கம்) சென்று கதையை முடிக்க கிளம்புகிறான். அங்கு நடக்கக்கூடிய அவலங்களையும் சகித்துக்கொள்கிறான். அவன் நினைத்ததுபோல் அனைத்துப் பாதுகாப்பையும் ஆராய்ந்த பின் தடாலடியில் இறங்குகிறான்.\nபடத்தின் முதல் பாகம் சற்று நீளமாக இருந்தாலும் கதைக்கு தேவைப்படுவதாக உள்ளது.\nபடத்தில் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை ராக்கியின் தாயார் அவரிடம் பேசுகிறார். அந்த காட்சிகள் திரைக்கதைக்கு பலம் சேர்க்க முயற்சிக்கிறது. அதுவே, சில நேரங்களில் பலவீனமாகவும் அமைகிறது.\nமேலும் படத்தில்1980மற்றும் 2018ஆம் ஆண்டு என்று இரு காலக்கட்டங்கள் காட்டப்படுகிறது. இரு காலக்கட்டத்திலும் பல்வேறு கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தபடுகிறது.இதை இயக்குநர் சரியாக கையாண்டதால் திரைக்கதை விறுவிறுப்பாக நகர்கிறது. அதே நேரத்தில் சில நேரங்க���ில் குழப்பமும் ஏற்படுகிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற தூண்டல் படம் முழுமையிலும் உள்ளது.\nபடத்தின்கலை இயக்குநரின் பங்குதான் முக்கியமாக அமைந்திருக்கிறது.இந்த படத்தின் வெற்றியை முடிவு செய்யும் நபராக கலை இயக்குநரின்வேலை அமைந்துள்ளது. படத்தின் பாடல்களைவிட பின்னணி இசை கச்சிதமாக கதை களத்திற்கு பொருந்தியுள்ளது. புதுசு புதுசாக வில்லன்களை காட்டும்போது, படத்தை முடிக்கிற ஐடியா இயக்குநருக்கு இல்லை என்பதே யூகிக்கும்போதே.. கதையே இனிமேதான் ஆரம்பிக்கிறது என்று முடிக்கிறார். அடுத்த பாகத்தில் ராக்கியின் சாகசத்தைப் பார்க்கலாம்.\nஅடுத்த கட்டுரை : ஜானி திரைப்பட விமர்சனம்\nகடாரம் கொண்டான் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/18880.html", "date_download": "2019-07-23T12:06:35Z", "digest": "sha1:SZTCZL42Z3BNGYV4ZSQ4IY7NUSSL3EUE", "length": 11688, "nlines": 174, "source_domain": "www.yarldeepam.com", "title": "புலிகளின் ஆயுதங்களை தேடி வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார்! இறுதியில்....? - Yarldeepam News", "raw_content": "\nபுலிகளின் ஆயுதங்களை தேடி வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார்\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள தனியார் வீடு ஒன்றை இன்றையதினம் முற்றுகையிட்டு பொலிஸாரும் அதிரடிப்படையினரும் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கை முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇந்த அகழ்வு நடவடிக்கையின் போது அங்கிருந்து புலிகளின் ஆயுதங்கள், ஆவணங்கள் எதுவும் மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதிக்கு இன்று முற்பகல் சென்ற பொலிஸாரும் அதிரடிப்படையினரும் தனியார் வீடு ஒன்றை முற்றுகையிட்டு சுமார் 5 மணித்தியாலங்கள் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.\nஎனினும் இந்த அகழ்வு நடவடிக்கையின் போது அங்கிருந்து புலிகளின் ஆயுதங்கள், ஆவணங்கள் எதுவும் மீட்கப்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார் இறுதியுத்தத்தில் பாதிக்கப்பட்ட சில பொதுமக்களின் உடமைகள் மற்றும் யுத்த தடயப்பொருட்கள் சிலவற்றை மட்டும் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில் நீதிமன்றத்தின் அனு���தியுடன் மேற்கொள்ளப்பட்ட குறித்த அகழ்வு பணி தற்பொழுது நிறைவிற்கு வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nதமிழர் பகுதியில் 12 இலட்சம் ரூபாயை காணவில்லை\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞன் வாள்வெட்டுக் குழுவை சேர்ந்தவரா\nயாழ் மண்ணில் இப்படி ஒரு கடையா\nஇலங்கை பெண்கள் பற்றிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்- என்ன தெரியுமா\nவிடுதலைப் புலிகளின் வருவாய்த்துறை அலுவலகம் இயங்கிய பகுதி படையினரால் சுற்றி வளைப்பு\nஇலங்கையை அடுத்து மயிரிழையில் தப்பியது தமிழகம் NIAயிடம் சிக்கிய 17 மிக ஆபத்தான…\nயாழில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன்; சட்ட மருத்துவ அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்\nமானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் அப்படி இல்லையாம்\nயாழில் மதம் மாற்ற முயன்ற குழுவை விரட்டிய இளைஞர்கள்\nதூக்கில் தொங்கிப் பலியான யாழ் பிரபல கல்லுாரி மாணவன்\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதமிழர் பகுதியில் 12 இலட்சம் ரூபாயை காணவில்லை\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞன் வாள்வெட்டுக் குழுவை சேர்ந்தவரா\nயாழ் மண்ணில் இப்படி ஒரு கடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/9990.html", "date_download": "2019-07-23T12:36:51Z", "digest": "sha1:RGNC7CNFWV5Q5CYBHMJVSZRM6VUH26LX", "length": 11014, "nlines": 173, "source_domain": "www.yarldeepam.com", "title": "தந்தையின் சடலத்தின் முன்பாக ஆசிர்வாதம் பெற்று பரீட்சைக்கு தோற்றிய மாணவி!! - Yarldeepam News", "raw_content": "\nதந்தையின் சடலத்தின் முன்பாக ஆசிர்வாதம் பெற்று பரீட்சைக்கு தோற்றிய மாணவி\nகாட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த தனது தந்தையின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிக்கு முன்பாக விழுந்து ஆசிர்வாதம் பெற்று மாணவி ஒருவர் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் இன்று தோற்றிய சம்பவம் அம்பாறை- குமண பிர​தேசத்தில் இடம்பெற்றுள்ளது.\nதனது தாயிடம் ஆசிர்வாதம் பெற்ற இந்த மாணவி, தந்தையின் பூதவுடல் வைத்திருந்த சவப்பெட்டியின் முன்பாக வி��ுந்து வணங்கிய பரீட்சைக்குத் தயாராகியுள்ளார்.\nகுறித்த மாணவி கல்வி கற்கும் பாடசாலை அதிபர் மாணவியின் வீட்டுக்கு வந்து மாணவியை ஆறுதல்படுத்தி மஹானாபுர பரீட்சை மத்திய நிலையத்தில் பரீட்சை எழுதுவதற்காக தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார்.\nநேற்று முன்தினம் 37 வயதான குறித்த மாணவியின் தந்தை மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nவேலையில்லா பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள மகிழ்ச்சிகர செய்தி\n முல்லைதீவில் நள்ளிரவில் இடம்பெற்ற பதை.. பதைக்கும்…\nயாழ்ப்பாணம் சோமாலியாவா பதை.. பதைக்கும் காட்சிகள்\nதமிழர் பகுதியில் 12 இலட்சம் ரூபாயை காணவில்லை\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞன் வாள்வெட்டுக் குழுவை சேர்ந்தவரா\nயாழ் மண்ணில் இப்படி ஒரு கடையா\nஇலங்கை பெண்கள் பற்றிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்- என்ன தெரியுமா\nவிடுதலைப் புலிகளின் வருவாய்த்துறை அலுவலகம் இயங்கிய பகுதி படையினரால் சுற்றி வளைப்பு\nயாழில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன்; சட்ட மருத்துவ அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்\nமானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் அப்படி இல்லையாம்\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nவேலையில்லா பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள மகிழ்ச்சிகர செய்தி\n முல்லைதீவில் நள்ளிரவில் இடம்பெற்ற பதை.. பதைக்கும் சம்பவம்\nயாழ்ப்பாணம் சோமாலியாவா பதை.. பதைக்கும் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/blog-post_44.html", "date_download": "2019-07-23T11:54:36Z", "digest": "sha1:DCYXM62CO6B2EUDLXHM6USIOZZGTZGGJ", "length": 11058, "nlines": 199, "source_domain": "www.thamizhkadal.com", "title": "இன்ஜி., கவுன்சிலிங் இணையதள உரிமம், 'அவுட்'", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்இன்ஜி., கவுன்சிலிங் இணையதள உரிமம், 'அவுட்'\nஇன்ஜி., கவுன்சிலிங் இணையதள உரிமம், 'அவுட்'\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு, நாளை விண்ணப்ப பதிவு துவங்கவுள்ள நிலையில், விண்ணப்பப��ிவுக்கான ஆன்லைன் இணையதளத்தின், உரிமம் காலாவதியாகி விட்டது.\nஉரிமத்தை, உரிய காலத்தில் புதுப்பிக்காமல், உயர்கல்வித் துறை, கோட்டை விட்டுள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படும், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான, மாணவர் சேர்க்கை, ஒவ்வோர் ஆண்டும், அண்ணா பல்கலை கவுன்சிலிங் வாயிலாக நடத்தப்படும். இந்த ஆண்டு, அண்ணா பல்கலை துணைவேந்தர்,சுரப்பா, உயர்கல்வி அமைச்சர், அன்பழகன், உயர்கல்வி செயலர், மங்கத்ராம் சர்மா மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரக கமிஷனர்,விவேகானந்தன் ஆகியோர் இடையே, ஒருங்கிணைப்பு இல்லை. அதனால், கவுன்சிலிங் நடத்தும் பணியில்இருந்து, அண்ணா பல்கலை விலகியுள்ளது. 'அண்ணா பல்கலை பேராசிரியர்கள், ஆராய்ச்சி பணி மேற்கொள்ள உள்ளனர்' என, அரசுக்கு துணைவேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார்.\nஇந்த பிரச்னையை தீர்க்காத உயர்கல்வி துறை, தங்கள் துறையே நேரடியாக கவுன்சிலிங்கை நடத்தும் என, அறிவித்துள்ளது.அனுபவம் மிக்கவர்களை புறந்தள்ளி விட்டு, சுமுகமாக கவுன்சிலிங்கை நடத்த முடியுமா என, கல்வியாளர்களும், பெற்றோரும் சந்தேகம் எழுப்பினர். இதை உறுதிப்படுத்தும் வகையில், ஆன்லைன் உரிமத்தை கூட புதுப்பிக்காமல், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் கோட்டை விட்டுள்ளது. கவுன்சிலிங்கிற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு, நாளை துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து, உயர்கல்வி துறை சரியான வழிகாட்டல்களை தெரிவிக்கவில்லை.\nகவுன்சிலிங்குக்கு பொறுப்பேற்றுள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், தங்களின், www.tndte.gov.in என்ற இணையதளத்தில், வெறும் அறிவிக்கையை மட்டும் பதிவு செய்து உள்ளது.அந்த இணையதளத்தில், ஆன்லைன் பதிவு செய்வதற்கான, www.-tneaonline.in என்ற, இணையதள முகவரியை, உயர்கல்வி துறைகொடுத்திருந்தது. அந்த இணையதளம், சில நாட்களாக இயங்கி வந்த நிலையில், நேற்று அடியோடு முடங்கியது.\nஇணையதளத்தின் உரிமத்தை புதுப்பிக்காததால், அதன் உரிமையை, 'கோ டேடி' என்ற ஆன்லைன் இணையதள டொமைன் நிறுவனம், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.இந்த விவகாரம், இன்ஜினியரிங் கல்லுாரிகளை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. ஏற்கனவே, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள நிலையில், கவுன்சிலிங் நடத்துவதில், உயர்கல்வி துறை மேற்கொண்டுள்ள அலட்சியத்தால், கல்லுாரிகளை மூடி விட்டு செல்ல வேண்டுமா என, நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\n1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கான நாள் வாரி பாடத்திட்டம்\nஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nDistrict level team ஆய்வு செய்ய வரும் பொழுது பார்வையிடுபவை :\n2013, 2014 ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வெழுதிய 82,000 பேருக்கு பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர்: செங்கோட்டையன் பேச்சு\nதமிழ் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான 32 அட்டைகள்\nஆசிரியர்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு\n05- 08- 2019 அன்று உள்ளூர் விடுப்பு\nபுதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் வேலை வேண்டுமா\nஆகஸ்ட் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை\nநெல்லையில் ஆகஸ்ட் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/12/blog-post_880.html", "date_download": "2019-07-23T11:16:00Z", "digest": "sha1:6D2P34JMU2XKRCMLFXWZ2AYVZRZBSE6Q", "length": 7287, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "போர்க்குற்றங்கள் தொடர்பில் தனது பொறுப்புக்கூறலை இலங்கை மறைக்கின்றது: பிரித்தானியா - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka world போர்க்குற்றங்கள் தொடர்பில் தனது பொறுப்புக்கூறலை இலங்கை மறைக்கின்றது: பிரித்தானியா\nபோர்க்குற்றங்கள் தொடர்பில் தனது பொறுப்புக்கூறலை இலங்கை மறைக்கின்றது: பிரித்தானியா\nஅரசியல் ஸ்திரமின்மை காரணமாக போர்குற்றங்கள் தொடர்பிலான பொறுப்புன்கூறல் மறைக்கப்பட்டுள்ளதாக லண்டன் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான திணைக்கள உதவி பேராசிரியர் கேட் க்ரோனின் பார்மன் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஐக்கிய நாடுகள் பற்றிய தகவல்களை வெளியிடும் யூ.என்.டிஸ்பெச் இணையத்தளம், கேட் க்ரோனின் பார்மன் இவ்வாறு குறிப்பிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.\nஇலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துவிட்டன. இதன்போது பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதுடன் 40,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஆனால் போர்குற்றங்கள் தொடர்பில் இதுவரை நீதிக்கு முன் எவரும் நிறுத்தப்படவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ள���ர்.\nஅந்தவகையில், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையின் ஊடாக யுத்தத்தின் போது ஏற்பட்ட போர்க்குற்றங்களை இலங்கை அரசாங்கம் மறைக்கின்றதெனவும் அவர் குறிப்பிட்டார்.\nஆகையால் தற்போதைய சூழ்நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலை வெளியுலகத்திற்கு கொண்டுவருவதற்கான சவாலை இலங்கையின் செயற்பாடு ஏற்படுத்தியுள்ளதாகவும் கேட் க்ரோனின் பார்மன் தெரிவித்துள்ளார்.\nவந்தாறுமூலை விஸ்ணு ஆலயத்திற்குள் நுளைய முற்பட்ட சந்தேகநபர் நால்வர் கைது\nகிழக்கின் திருப்பதியாம் மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயத்தின் இறுதி நாளான 15-7-2019-இரவு 10.30 மணியளவில் ஆலயத்திற்குள் நுளைய ம...\nபிள்ளையானைச் சந்தித்தார் மனோ கணேசன்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தனை, மட்டக்களப்புச் சிறைச்சாலையில் அமைச்சர் மனோ கணேசன் இன்று (21) காலை சந...\nவிபத்தில் சிக்கி படுகாயமடைந்த அடையாளம் காணப்படாத ஆண் சிகிச்சை பயனின்றி மரணம்\n-ஏ.எச்.ஏ. ஹுஸைன் - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை, ஆறுமுகத்தான்குடியிருப்பு பிரதேசத்தில் வீதி விபத்தி...\nபிரதேசசெயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவனின் மகத்தான சேவைக்கு பாராட்டு\n(ஜெ.ஜெய்ஷிகன்) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசசெயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் பிரதேசத்தில் ஆற்றிய மகத்தான சேவையை பாராட்டி கௌரவிக்க...\nஇலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் செயலாளராக மட்டு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் தெரிவு\nஇலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தேசிய இளைஞர் சம்மேளன நிர்வாக தெரிவு கூட்டம் நேற்று 20.07.2019 ம் திகதி சனிக்கிழமை இலங்கை செஞ்சிலுவை சங்கத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=950", "date_download": "2019-07-23T11:54:31Z", "digest": "sha1:PPOA7PNSTSN2XTBCVOTGLLBAX7GP463E", "length": 8217, "nlines": 46, "source_domain": "kalaththil.com", "title": "வடக்கு கிழக்கின் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம் ! | Protest-in-Batticaloa-for-justice-for-the-North-East-journalists களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்த���ம்\nவடக்கு கிழக்கின் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம் \nவடக்கு கிழக்கின் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம் \nசிறீலங்கா படைகளினாலும் ஒட்டுக் குழுக்களினாலும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் ஊடக நிறுவனங்கள் மீதான ஒடுக்கு முறைகளுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது .\nஊடகவியலாளர் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளால் கொல்லப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகேட்டு வடகிழக்கு ஊடக அமைப்புக்களின் ஒன்றிணைந்து இன்று [ 28/04/2018 ] சனிக்கிழமை மட்டக்களப்பு நகரில் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nவடக்கு – கிழக்கில் போர் இடம்பெற்ற சூழலில் 41 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\nஅரச படைகளாலும் அதனோடிணைந்து செயற்பட்ட துணைப்படைகளாலும் அரங்கேற்றப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு நீதிகேட்டு மாமனிதர் தர்மரத்தினம் சிவராம் [ தராகி ] படுகொலை அரங்கேற்றப்பட்ட நினைவு நாளில் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடி இன்று மட்டக்களப்பில் நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் வி���ையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-07-23T12:00:59Z", "digest": "sha1:MMKV6F6DKDS2X7XJMIP3NJBGMAYCTXRK", "length": 25683, "nlines": 259, "source_domain": "tamil.samayam.com", "title": "கொலம்பியா: Latest கொலம்பியா News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nநீ ஒரு வயசு குழந்தையாக இருக்கும் வரை உன்...\nAadai: ஆடை படத்தால் அமலா ப...\nஇனிமேல் தான் சூர்யாவை அந்த...\nசூர்யா வாழ்வில் மாற்றம் தந...\nசிறையில் என்னை கொலை செய்ய ...\nவெளியான இறுதி வேட்பாளர் பட...\nஒன்னுல்ல, இனிமே இரண்டு ரயி...\nவேலூர் தேர்தலில் தீவிரம் க...\nவேலூரில் திமுகவின் வெற்றி ...\nபொல்லார்ட், சுனில் நரேன் அதிரடி வீரர்களு...\nU Mumba: யு மும்பா அணிக்கு...\nMSK Prasad: தோனியின் ஓய்வு...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nலீக் ஆனது பிகில் திரைப்படத்தின் கதை...\nசக கிரிக்கெட் வீரர்களின் ம...\nஉலகையே உலுக்கி போட்ட கொல...\nஇப்படியே போன பிக்பாஸ் வீட...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: தமிழகத்தில் இன்று பெட்ரோல்...\nBalaji Hassan: ரஜினியை பற்றி நான் ஒன்றும...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார...\nRasi Palan: இன்றைய ராசி பல...\nகணவனுக்கு மனைவியாக இருக்கவே ஆசை\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்க...\nவிரைவில் வருகிறது ’ராஜா ரா...\nபிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராம...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின்...\nமத்திய அரசின் நவோதயா பள்ளியில் ஆசிரியர்...\nரயில்வே தேர்வில் 165 தமிழர...\nஇனி தபால் துறை தேர்வுகள் இ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் ட���விவானிலை\nJackpot Trailer: சூர்யா பிறந்தநாள..\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அ..\nAjith: தாண்டவமாடும் தல: சண்டைக்கா..\nசூர்யாவுடன் ரொமான்ஸ் பண்ணும் சாயி..\nவிக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின..\nComali: கோமாளி படத்தின் யார்ரா கோ..\nநியூயார்க் அருகேயுள்ள தனியார் தீவு விற்பனை\nநியூயார்க் நகரை ஒட்டி அமைந்துள்ள தனியார் தீவு ஒன்று குறைந்த விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. அந்த தீவின் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட சுவாரஸ்யமான தகவல்களை தற்போது தெரிந்துகொள்வோம். அட்லாண்டிக், பசிபிக் கடல், தென் கிழக்கு சீன கடற்கறையில் பல தனியார் தீவுகள் உள்ளன. செல்வந்தர்கள் பலர் இந்த தீவிகளை வாங்கி அங்கு சொகுசு பங்களா கட்டி, விடுமுறையை கழிப்பர்.\n‘ரேப் சர்ச்சை’...‘கணுக்கால் காயம்’.. நெய்மருக்கு ‘டைம்’ சரியில்ல... கோபா அமெரிக்கா தொடரில் இருந்தும் விலகல்\nகத்தார் அணிக்கு எதிரான நட்பு கால்பந்து போட்டியில் காயமடைந்த பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் கோபா அமெரிக்கா தொடரில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nCopa America : அர்ஜெண்டினாவுக்காக ஒரு ‘கப்’பாவது வாங்கனும்: மெஸ்சி உருக்கம்\nதன் 26 ஆண்டு கால கோப்பை கனவை பிரேசிலில் நடக்கும் கோபா அமெரிக்கா தொடரில் கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என அர்ஜெண்டினா வீரர் லயோனல் மெஸ்சி தெரிவித்துள்ளார்.\nதென் அமெரிக்காவில் அதிகரிக்கும் சிறுவர் வன்முறை\nதென்னமெரிக்காவின் வடகிழக்கு நாடான கொலம்பியாவில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் 14 வயது சிறுவன் மேலும் இருவரை சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஉலகிலேயே மிகவும் 'காஸ்ட்லியான' தேர்தலுக்கு தயாராகும் யானைகள்\nஇந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு 500 பில்லியன் ரூபாய் செலவிடப்படும் என டெல்லியைச் சேர்ந்த ஊடக ஆய்வுகளுக்கான மையம் (Centre for Media Studies) கணித்துள்ளது.\nஉலகிலேயே மிகவும் 'காஸ்ட்லியான' தேர்தலுக்கு தயாராகும் யானைகள்\nஇந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு 500 பில்லியன் ரூபாய் செலவிடப்படும் என டெல்லியைச் சேர்ந்த ஊடக ஆய்வுகளுக்கான மையம் (Centre for Media Studies) கணித்துள்ளது.\nஉலகிலேயே மிகவும் 'காஸ்ட்லியான' தேர்தலுக்கு தயாராகும் யானைகள்\nஇந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு 500 பில்லியன் ரூபாய் செலவிடப்படும் என டெல்லியைச் சேர்ந்த ஊடக ஆய்வுகளுக்கான மையம் (Centre for Media Studies) கணித்துள்ளது.\nஉலகிலேயே மிகவும் 'காஸ்ட்லியான' தேர்தலுக்கு தயாராகும் யானைகள்\nஇந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு 500 பில்லியன் ரூபாய் செலவிடப்படும் என டெல்லியைச் சேர்ந்த ஊடக ஆய்வுகளுக்கான மையம் (Centre for Media Studies) கணித்துள்ளது.\nதலித் திரைப்பட விழாவில் ரஜினி, கதிர் படங்கள் திரையிடல்\nஅமெரிக்காவில் நடைபெறும் உலக தலித் திரைப்பட விழாவில் ரஜினியின் ‘காலா’ படமும், கதிரின் ‘பரியேறும் பெருமாள்’ படமும் திரையிடப்படவுள்ளது.\nஅமெரிக்க தலித் திரைப்பட விழாவில் காலா மற்றும் பரியேறும் பெருமாள்\nஅமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைகழகத்தில் முதல்முறையாக நடைபெறும், தலித் திரைப்பட விழாவில், காலா மற்றும் பரியேறும் பெருமாள் படங்கள் திரையிடப்படுகின்றன.\n'தி கேர்ள் இன் தி ஸ்பைடர் வெப்’ படத்தை தமிழில் வெளியிடும் சோனி பிக்சர்ஸ்\nசென்னை: இந்தியாவின் பெரிய தயாரிப்பு நிறுவனமான சோனி பிக்சர்ஸ், ‘தி கேர்ள் இன் தி ஸ்பைடர்’ என்ற படத்தை தமிழில் டப் செய்து வெளியிடவுள்ளது.\nசூரியக் குடும்பத்துக்கு வெளியே எக்ஸோமூன் கண்டுபிடிப்பு\nசூரியக் குடும்பத்துக்கு வெளியே 8,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள எக்ஸோமூன் நெப்டியூன் கோளைப் போன்ற விட்டம் கொண்ட பெரிய அளவு உடையதாக இருக்கும்.\nசூரியக் குடும்பத்துக்கு வெளியே எக்ஸோமூன் கண்டுபிடிப்பு\nசூரியக் குடும்பத்துக்கு வெளியே 8,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள எக்ஸோமூன் நெப்டியூன் கோளைப் போன்ற விட்டம் கொண்ட பெரிய அளவு உடையதாக இருக்கும்.\nரத்தாகும் ஹெச்-4 விசா பணி அனுமதி; அமெரிக்காவில் வேலை இழக்கும் இந்தியர்கள்\nடிரம்பின் அதிரடி நடவடிக்கையால், ஏராளமான இந்தியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nவெனம் ஹாலிவுட் திரைப்படம் தமிழில் ரிலீஸ்\nஹாலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும், வெனம் திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.\nஓரினச்சேர்க்கை குற்றமில்லை; திருமணத்திற்கும் பச்சை கொடி காட்டப்படுமா\n''ஓரினச்சேர்க்கை குற்றம் இல்லை. சட்டம் 377வது பிரிவு ரத்து செய்யப்படும்'' என்று இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருந்தாலும், இவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான அனுமதியும் விரைவில் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந��துள்ளது.\nஓரினச்சேர்க்கை குற்றமில்லை; திருமணத்திற்கும் பச்சை கொடி காட்டப்படுமா\n''ஓரினச்சேர்க்கை குற்றம் இல்லை. சட்டம் 377வது பிரிவு ரத்து செய்யப்படும்'' என்று இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருந்தாலும், இவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான அனுமதியும் விரைவில் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஓரினச்சேர்க்கை குற்றமில்லை; திருமணத்திற்கும் பச்சை கொடி காட்டப்படுமா\n''ஓரினச்சேர்க்கை குற்றம் இல்லை. சட்டம் 377வது பிரிவு ரத்து செய்யப்படும்'' என்று இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருந்தாலும், இவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான அனுமதியும் விரைவில் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nMomo Challenge: ப்ளூவேலைத் தொடர்ந்து இளைஞர்களை குறிவைக்கும் மோமோ விளையாட்டு\nகடந்த ஓராண்டுக்கு முன்பு ப்ளூவேல் விளையாட்டு இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டியது போல் தற்போது மோமோ என்ற விளையாட்டு உலகம் முழுவதும் இளைஞர்களை ஈர்த்து வருகிறது. இதற்கு அர்ஜென்டினாவில் 12 வயது பெண் பலியாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.\nகுடும்பத்தினர் எதிர்ப்பை மீறி, நண்பருக்கு சிறுநீரக தானம் செய்து காப்பாற்றிய பெண்\nராணுவ அதிகாரியாக இருக்கும் தனது நண்பருக்கு, எதிர்ப்பையும் மீறி சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nலீக் ஆனது பிகில் திரைப்படத்தின் கதை... சக்தே இந்தியா, இறுதி சுற்றின் கலவையா\nகாஷ்மீர் விவகாரத்தில் மோடி பொய் சொல்கிறாரா- அமைச்சர் ஜெய்ஷங்கர் விளக்கம்\nஇன்று காங்கிரஸ் முதுகில் குத்தியவர்கள் நாளை பாஜக முதுகில் குத்துவார்கள் - டி.கே.சிவகுமார்\nசென்னையில் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்\nஅம்பத்தூர் அருகே மெடிக்கல் கடை உரிமையாளர் செலுத்திய ஊசியால் டெய்லர் உயிரிழப்பு\nசாம்சங்கின் அனைத்து பொருட்களுக்கும் விலை குறைப்பு\nமாதவிடாய் காலங்களில் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெற...\nAadai: ஆடை படத்தால் அமலா பாலை விவாத்தத்திற்கு அழைக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்\nAadai: தியேட்டருக்கு சென்று தனக்குத் தானே விமர்சனம் கேட்ட அமலா பால்: வைரலாகும் வீடியோ\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய��திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?p=15293", "date_download": "2019-07-23T11:40:30Z", "digest": "sha1:ULHC6KSAJ55VES4TNJ7FI72OLDU4J7QF", "length": 11935, "nlines": 147, "source_domain": "www.verkal.net", "title": "லெப். கேணல் சூட்டி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nலெப். கேணல் சூட்டி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nலெப். கேணல் சூட்டி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nலெப். கேணல் சூட்டி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\n14.07.1991 அன்று “ஆகாய – கடல் – வெளி” சமரில் யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணியில் தரையிறங்கிய ஆனையிறவு படைத்தளம் நோக்கி முன்னேற முயன்ற சிறிலங்கா இராணுவத்துடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் சூட்டி உட்பட ஏனைய மாவீரர்களின் 28ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஆனையிறவு படைத்தளம் மீதான “ஆகாய கடல் வெளி” சமர் 10.07.1991 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளினால் தொடங்கப்பட்டது. இந்த நடவடிக்கையை முறியடிப்பதற்காக 14.07.1991 அன்று ஆயிரக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தினர் யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணிப் பகுதியில் தரையிறக்கப்பட்டு கடற்படைக் கலங்களிலிருந்தும் வான் – தரையிலிருந்தும் பலத்த எறிகணை சூட்டாதரவுடன் ஆனையிறவு நோக்கிய நகர்வு தொடங்கப்பட்டது.\nவிடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.\nலெப்.கேணல் சூட்டி (சின்னத்தம்பி இராசுசெல்வேந்திரன் – கெருடாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்)\nமேஜர் லவன் (துரைசிங்கம் ராஜ்சங்கர் – கொழும்பு, சிறிலங்கா)\nகப்டன் சோலை (சத்தியாப்பிள்ளை கிறிஸ்ரிகஜேந்திரன் – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் யாதவன் (கந்தையா கமலக்கண்ணன் – பாண்டியன்தாழ்வு, யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் குணேஸ் (செல்வராஜா பேரின்பமோகன்ஆதவன் – புங்குடுதீவு, யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் சந்திரன் (சங்கரப்பிள்ளை அன்பரசன் – நவாலி, யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் மாக்கிறட் (சாந்தி சிற்றம்பலம் – உடுத்துறை, தாளையடி, யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் பழனி (அந்தோனிப்பிள்ளை அருள்தாஸ் – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை றெஜி (பொன்னையா பத்மநாதன் – வடலியடைப்பு, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்)\nவீரவே��்கை பாரத் (இராசதுரை குணராசன் – உடுவில், யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை விஸ்வலிங்கம் (செல்வராஜா சிவராஜா – கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)\nவீரவேங்கை கண்ணன் (தர்மன்பிள்ளை ஏகாம்பரம் – களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு)\nவீரவேங்கை தவம் (தனம்) (அருளம்பலம் சௌந்தராஜன் – மட்டக்களப்பு)\nவீரவேங்கை ஜெகன் (கந்தசாமி சரவணபவன் – செல்வநாயகபுரம் திருகோணமலை)\nவீரவேங்கை சுரேஸ் (சுப்பிரமணியம் சிவகுமார் – சித்தன்கேணி, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்)\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nலெப்.கேணல் சேனாதிராசாவின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nலெப். கேணல் சூட்டி நினைவுகளில்.\nலெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள்\nகடற்கரும்புலி மேஜர் மிதுபாலன், கடற்கரும்புலி கப்டன் சயந்தன் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் சேரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் சுதர்சன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-26486.html?s=da6bcf1fb3c2a3e866753a6941a12d9c", "date_download": "2019-07-23T11:16:27Z", "digest": "sha1:3QBP7CIGIZD5H2LMLI52NKGEFUWCPQUM", "length": 2768, "nlines": 31, "source_domain": "www.tamilmantram.com", "title": "இறகு [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > இறகு\nஏதோ ஒன்றைத்தேடி அலையும் மனசு\nஇருக்கும் இடத்தில் இருந்து எங்கெல்லாமோ போகிறது.\nபறக்கும் மனதை ஏதோ ஒன்று கனமாய் கீழே இழுத்துவரப்பார்க்க*\nதன்னந்தனியே ஒற்றை இறகாய் உதிரும் நினைவு ஒன்று\nமெல்ல பறந்து வந்து சாலையின் ஓரத்தில் விழுந்து\nவேகமாய் சென்ற வாகனக்காற்றில் ஆடி மீண்டும் அடங்கியது.\nஅவள் அதை எடுத்துப்பார்த்தாள்,கையில் வைத்துக்கொண்டாள்.\nசாய்ந்து நடந்து பாதையோர பானக்கடையின் சுவரருகின்\nமெல்ல சிறகின் மேலே தன் சிறுவிரலால் தடவினாள்.\nபெருமூச்சுவிட்டுக்கொண்டாள், ��ின் அதை எடுத்து\nதன்கைப்பைக்குள்ளே வைத்துக்கொண்டு எழுந்து நடந்தாள்.\nநான் பார்க்க என் நினைவிறகு அவளுடன் போனது.\nஒருவேளை அவளும் தன் இறகைத்தொலைத்திருப்பாளா\nநான் மெல்ல நடந்து அவள் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.\nமனசு இலேசாக, அருகே அமர்ந்த வெண்புறாவை பார்த்தபடி\nஅவள் சென்ற திசை நோக்கினேன்,\nஇன்னொரு இறகு மேலே எழுந்து பறந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/6203/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-23T11:48:43Z", "digest": "sha1:FGL533IUVD4NAPE7Z54XQ4PW7ZUDHQPK", "length": 7039, "nlines": 135, "source_domain": "eluthu.com", "title": "அக்சன் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nஅஜித் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் படம் வேதாளம். ........\nசேர்த்த நாள் : 04-Nov-15\nவெளியீட்டு நாள் : 10-Nov-15\nநடிகர் : தம்பி ராமையா, அஜித் குமார், ஆஷ்வின், மயில் சுவாமி, சூரி\nநடிகை : கோவை சரளா, ஸ்ருதி ஹாசன், லக்ஷ்மி மேனன்\nபிரிவுகள் : மசாலா, அக்சன்\nகாசு கொடுத்துப் படம் பார்க்கும் ரசிகருக்குப் படத்தைப் பற்றி விமர் ........\nசேர்த்த நாள் : 19-Oct-15\nவெளியீட்டு நாள் : 09-Oct-15\nநடிகர் : சிவா, பாபி ஷிம்ஹா, ஹைடு கார்டி, ஸ்ரீனி சூர்யபிரகாசம், கௌரவ்\nநடிகை : ஹரிணி ரமேஷ், லக்ஷ்மி தேவி\nபிரிவுகள் : நகைச்சுவை, அக்சன், செண்டிமெண்ட், காதல்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் மாதவன் நடித்து வெளிவர இருக்கும் ........\nசேர்த்த நாள் : 29-Sep-15\nவெளியீட்டு நாள் : 16-Oct-15\nநடிகர் : ராதா ரவி, மாதவன், நாசர்\nநடிகை : மும்தாஜ் சொர்க்கார், ரிதிகா சிங்\nபிரிவுகள் : அக்சன், குத்துச்சண்டை, விளையாட்டு\nஆர்யா, கிருஷ்ணா இணைத்து நடித்திருக்கும் படம் யட்சன். இப்படத்தை இயக்குனர் ........\nசேர்த்த நாள் : 11-Sep-15\nவெளியீட்டு நாள் : 11-Sep-15\nநடிகர் : கிருஷ்ணா, ஆர்யா, அடில் ஹுசைன், Y G மகேந்திரன், கிஷோர்\nநடிகை : சுவாதி ரெட்டி, தீப சந்நிதி\nபிரிவுகள் : நகைச்சுவை, அக்சன், காதல்\nஅக்சன் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/simran-plays-female-lead-in-rajini-165/", "date_download": "2019-07-23T11:51:15Z", "digest": "sha1:IBOOMD2JIDU73ABDGJ5O4NTW7HZ6Z3LD", "length": 4082, "nlines": 91, "source_domain": "www.filmistreet.com", "title": "முதன்முறையாக ரஜினியுடன் இணைந்தார் சிம்ரன்; டேராடூனில் சூட்டிங் !!", "raw_content": "\nமுதன்முறையாக ரஜினியுடன் இணைந்தார் சிம்ரன்; டேராடூனில் சூட்டிங் \nமுதன்முறையாக ரஜினியுடன் இணைந்தார் சிம்ரன்; டேராடூனில் சூட்டிங் \nகார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.\nநேற்று முன்தினம் இதன் 2ஆம் கட்ட சூட்டிங்கில் கலந்துக் கொள்ள டேராடூனுக்கு சென்றார்.\nரஜினி தங்குவதற்காக ஜே.பி ஹோட்டலில் அறை எடுத்துக் கொடுத்திருக்கின்றனர். தினசரி அங்கிருந்து படப்பிடிப்புக்குச் செல்கிறார்.\nடேராடூனில் நடக்கும் படப்பிடிப்புக்காக ஜூலை 17-ம் தேதி புறப்பட்ட சிம்ரன், இன்று (18-ம் தேதி) நடைபெறும் படப்பிடிப்பில் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கிறாராம்.\nடேராடூனில் உள்ள ரிசார்ட்டை சிம்ரன் வீடு போன்ற தோற்றத்துடன் ஆர்ட் டைரக்டர் உருவாக்கியிருக்கிறார்.\nஅங்கேதான் ரஜினி, சிம்ரன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது.\nசில வருடங்களுக்கு முன் சினிமாவில் கோலோச்சிய சிம்ரன் ரஜினியுடன் இணைவது இதுதான் முதன் முறையாகும்.\nஅனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.\nகௌதம் கார்த்திக் - மஞ்சிமா இணையும் *தேவராட்டம்* பட தகவல்கள்\nரிலீசுக்கு தயாராக 3 படங்கள்; எதை வெளியிடுவது என குழம்பும் தனுஷ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/unnai-thedi-song-lyrics/", "date_download": "2019-07-23T12:02:20Z", "digest": "sha1:5Q23UTEKHBI474XLTDLYKR7CIRO4Z62Z", "length": 9514, "nlines": 284, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Unnai Thedi Song Lyrics", "raw_content": "\nஆண் : உன்னைத் தேடி வெண்ணிலா\nஆண் : உன் குழந்தை\nகுழு : ஓஹோ ஓஹோ\nஆண் : அதில் கோடி\nகுழு : ஓஹோ ஓஹோ\nஆண் : உன் குழந்தை\nகுழு : ஓஹோ ஓஹோ\nஆண் : அதில் கோடி\nகுழு : ஓஹோ ஓஹோ\nஆண் : எங்கிருந்த போதும் எந்தன் ராகம்\nஆண் : உன்னைத் தேடி வெண்ணிலா\nகுழு : யஹ் யஹ் யஹ் யே\nஆண் : உன்னைத் தேடி வெண்ணிலா\nகுழு : யஹ் யஹ் யஹ் யே\nகுழு : யஹ் யஹ் யஹ் யே\nயஹ் யஹ் யஹ் யே\nஆண் : {ஓர் நதியிலே என் நெஞ்சின்\nஆண் : சுற்றட்டும் சுற்றட்டும்\nஇதயம் நித்தமும் உன்னைத் தான்\nஆண் : பூவைப் போல் என்னைச் சூடு\nஆண் : உன்னைத் தேடி வெண்ணிலா\nகுழு : யஹ் யஹ் யஹ் யே\nஆண் : உன்னைத் தேடி வெண்ணிலா\nகுழு : யஹ் யஹ் யஹ் யே\nஎன் நெஞ்சில் துள்ளுதே} (2)\nஆண் : தித்��ிக்கும் தித்திக்கும்\nஆண் : என்ன சொன்னாலும் என்ன\nஆண் : உன்னைத் தேடி….உன்னைத் தேடி…..\nஆண் : உன் குழந்தை\nகுழு : ஓஹோ ஓஹோ\nஆண் : அதில் கோடி\nகுழு : ஓஹோ ஓஹோ\nஆண் : உன் குழந்தை\nகுழு : ஓஹோ ஓஹோ\nஆண் : அதில் கோடி\nகுழு : ஓஹோ ஓஹோ\nஆண் : எங்கிருந்த போதும் எந்தன் ராகம்\nஆண் : உன்னைத் தேடி வெண்ணிலா\nகுழு : யஹ் யஹ் யஹ் யே\nஆண் : உன்னைத் தேடி வெண்ணிலா\nகுழு : யஹ் யஹ் யஹ் யே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-07-23T11:23:06Z", "digest": "sha1:76EVIH3TAJIJWV4LYS3CHA4QVOJRIXHE", "length": 11848, "nlines": 179, "source_domain": "sivantv.com", "title": "இணுவில் – மருதனார்மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் கோவில் தேர்த்திருவிழா 04.01.2019 | Sivan TV", "raw_content": "\nHome இணுவில் – மருதனார்மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் கோவில் தேர்த்திருவிழா 04.01.2019\nஇணுவில் – மருதனார்மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் கோவில் தேர்த்திருவிழா 04.01.2019\nஇணுவில் - மருதனார்மடம் ஸ்ரீ சுந்த�..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nநவாலி திருவருள்மிகு அட்டகிரி கந்..\nநயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூசண..\nதிருகோணமலை - திருக்கோணேஸ்வரம் சி�..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் க�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nஏழாலை - தம்புவத்தை ஞானவைரவர் கோவி�..\nஊர்காவற்றுறை – சுருவில் அருள்மிக..\nஊர்காவற்றுறை – சுருவில் அருள்மிக..\nஊர்காவற்றுறை – சுருவில் அருள்மிக..\nஊர்காவற்றுறை – சுருவில் அருள்ம��க..\nஊர்காவற்றுறை - சுருவில் அருள்மிக�..\nஊர்காவற்றுறை - சுருவில் அருள்மிக�..\nஊர்காவற்றுறை - சுருவில் அருள்மிக�..\nஊர்காவற்றுறை - சுருவில் அருள்மிக�..\nமீசாலை கரும்பிமாவடி கந்தசுவாமி க..\nமீசாலை கரும்பிமாவடி கந்தசுவாமி க..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கொடியே..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்�..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nசாவகச்சேரி மட்டுவில் வடக்கு ஸ்ரீ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nகரம்பன் கிழக்கு அருள்மிகு ஞானவைர..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகோப்பாய் வடக்கு வடகோவையம்பதி ஸ்ர..\nகோப்பாய் வடக்கு வடகோவையம்பதி அரு..\nபுங்குடுதீவு 8ம் வட்டாரம் நுழைவா�..\nமட்டுவில் மத்தி ஸ்ரீ ஞான பைரவர் ஆ�..\nமட்டுவில் மத்தி ஸ்ரீ ஞான பைரவர் ஆ�..\nசுன்னாகம் அருள்மிகு கதிரமலைச் சி..\nசுன்னாகம் - கந்தரோடை அருளானந்தப் �..\nசுன்னாகம் அருள்மிகு கதிரமலைச் சி..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nசுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் �..\nசுன்னாகம் கதிரமலைச்சிவன் கோவில் ..\nஏழாலை பெரிய தம்பிரான் திருக்கோவி..\nபுங்குடுதீவு அம்பலவாணர் கலை அரங்..\nவல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி ..\nமாவிட்டபுரம் – வீணியவரை ஸ்ரீ இரா�..\nமானிப்பாய் வேலக்கைப் பிள்ளையார் ..\nகிளிநொச்சி - இரணைமடு திருவருள்மி�..\nமாதகல் நுணசை முருகன் திருக்கோவில..\nபுத்தூர் கிழக்கு அருள்மிகு தேரம்..\nமாவிட்டபுரம் – வீணியவரை ஸ்ரீ இரா�..\nமாவிட்டபுரம் - வீணியவரை ஸ்ரீ இராஜ�..\nஇணுவில் மஞ்சத்தடி அருணகிரிநாத சி..\nதாவடி அருள்மிகு ஸ்ரீ அம்பலவாண வே�..\nமானிப்பாய் மருதடி விநாயகர் கோவில..\nதாவடி அருள்மிகு ஸ்ரீ அம்பலவாண வே�..\nமாவிட்டபுரம் - வீணியவரை ஸ்ரீ இராஜ�..\nபுத்தூர் கிழக்கு அருள்மிகு தேரம்..\nஇணுவில் செகராஜ சேகரப் பிள்ளையார்..\nசண்டிலிப்பாய் - சீரணி நாகபூசணி அம�..\nசண்டிலிப்பாய் - சீரணி நாகபூசணி அம�..\nஇணுவில் பெரிய சந்நிசியாரின் 102 ஆம�..\nமட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ..\nசைவசமயத்திற்கு எதிரான தொடர் வன்ம..\nஏழாலை - தம்புவத்தை ஞான வைரவர் கோவி..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nஏழாலை - தம்புவத்தை ஞான வைரவர் கோவி..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nதாவடி அருள்மிகு ஸ்ரீ அம்பலவாண வே�..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nமார்கழித் திங்கள் விழா 01.01.2019\nலஷ்மி நுன்கலை மன்றம் (சிட்னி அவுஸ்ரேலியா) யாழ்நகரில் நடத்திய பாட்டுக்கு ஓரு புலவன் இன்னிசை நிகழ்ச்சி 05.01.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/teertlukkaak/", "date_download": "2019-07-23T11:24:21Z", "digest": "sha1:JO2ZABCRGWW6ZJTJBCM6MMLQYXQJWUP2", "length": 7002, "nlines": 75, "source_domain": "tamilthiratti.com", "title": "தேர்தலுக்காக - Tamil Thiratti", "raw_content": "\nசுசூகி பார்க்மேன் ஸ்டீரீட் ஸ்கூட்டர் புதிய மேட் பிளாக் கலரில் 69 ஆயிரத்து 208 ரூபாய் விலையில் அறிமுகமாகியுள்ளது..\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் சி.டி 110 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது; விலை ரூ. 37,997 முதல் தொடக்கம்\nஒரு லட்சம் டாடா நெக்ஸன் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது டாடா நிறுவனம்\nசெய்க பொருளை – ஊக்கப் பேச்சு\nசிஎஃப் மோட்டோ நிறுவனம் 300 NK, 650 MT & 650 GT பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது\n2019 டட்சன் ரெடி கோ ஹெட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 2.80 லட்சம்\nசுசூகி கிக்ஸர் எஸ்.எஃப் மோட்டோஜிபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 1.10 லட்சம்\n2020 லோட்டஸ் எவிஜா எலக்ட்ரிக் ஹைபர்கார் வெளியீடு\nமஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக் அறிமுகம்; விலை ரூ.1.88 லட்சம்\n2020 சூப்பர் ஸ்போர்ட்ஸ் யமஹா YZF-R1 & R1M பைக் வெளியானது\nடுகாட்டி பனிகலே வி4 25 அனிவர்சாரியோ 916 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 54.9 லட்சம்\n6.99 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர் செடான் கார்கள்..\nமேம்படுத்தப்பட்ட சுசூகி அக்சஸ் 125 எஸ்இ விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ.61,788\n இந்திய உளவுத் துறையின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.துலாத் பகிரங்க குற்றச்சாட்டு\nஎம்.எஸ்.தோனிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களுடன் ஒரு சிறு புகழ் மாலை\nவருது வருது…படம் எடுத்தால் மொழிபெயர்க்கும் 'கூகுள் லென்ஸ்' வருது\nஇந்தி திணிப்பு இது மோடி பாணி.\nஅமேசான் கிண்டிலில் நான் எழுதிய புதிய நூல்…..\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nசுசூகி பார்க்மேன் ஸ்டீரீட் ஸ்கூட்டர் ���ுதிய மேட் பிளாக் கலரில் 69 ஆயிரத்து... autonews360.com\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் சி.டி 110 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது;... autonews360.com\nஒரு லட்சம் டாடா நெக்ஸன் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது டாடா... autonews360.com\nசுசூகி பார்க்மேன் ஸ்டீரீட் ஸ்கூட்டர் புதிய மேட் பிளாக் கலரில் 69 ஆயிரத்து... autonews360.com\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் சி.டி 110 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது;... autonews360.com\nஒரு லட்சம் டாடா நெக்ஸன் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது டாடா... autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1285328.html", "date_download": "2019-07-23T11:17:54Z", "digest": "sha1:MP5K5HXP5JW4MWZCYUVL7HHMLSSPFNFZ", "length": 17539, "nlines": 192, "source_domain": "www.athirady.com", "title": "கோத்தாவே வேட்பாளர்: அதில் யாரும் சந்தேகம் கொள்ள தேவையில்லை என்கிறார் கெஹெலிய!! – Athirady News ;", "raw_content": "\nகோத்தாவே வேட்பாளர்: அதில் யாரும் சந்தேகம் கொள்ள தேவையில்லை என்கிறார் கெஹெலிய\nகோத்தாவே வேட்பாளர்: அதில் யாரும் சந்தேகம் கொள்ள தேவையில்லை என்கிறார் கெஹெலிய\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன அல்லது கூட்டு எதிரணியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடப்போவது கோத்த பாய ராஜபக் ஷவே என்பது உறுதியாகிவிட்டது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. எமது தரப்பு சார்பில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக் ஷ வெற்றியீட்டுவார் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.\nஸ்திரமான நாடு ஒன்றை கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும். அதற்கு ஒரு சிறந்த தலைவர் தேவைப்படுகின்றார். அனைத்து மக்களினதும் ஆதரவுடன் நாங்கள் வெற்றியீட்டுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் வேட்பாளர் விவகாரம் குறித்து குறிப்பிடுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்\nநாங்கள் எந்தவொரு தேசியமட்ட தேர்தலுக்கும் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் தற்போதைய சூழலில் முதலில் ஜனாதிபதி தேர்தலே நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதாவது சட்டப்படி ஜனாதிபதி தேர்தல் சில மாதங்களில் நடைபெறவேண்டும். ஆனால் அதற்கு முன்னர் எவ்வாறான தேர்தல் ந��ைபெற்றாலும் அதற்கு முகம்கொடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.\nநாடு ஸ்திரமற்ற நிலையை நோக்கி பயணிக்கின்றது. இவ்வாரம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவில்லை. அவ்வாறாயின் நாட்டில் என்ன நடக்கின்றது என்பது கேள்வியாகும். இவ்வாறு ஸ்திரமற்ற நிலையில் நாடு இருக்கும்போது பொருளாதாரம் பாரிய சிக்கலை எதிர்கொள்ளும். அதுதான் தற்போது நாட்டில் நடந்துகொண்டிருக்கின்றது. இவ்வாறு நாட்டில் ஸ்திரமற்ற நிலை தொடர்ந்தால் பாரிய சிக்கல் நிலை ஏற்படலாம்.\nஎனவே தேர்தல் ஒன்றின் ஊடாக நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம். எந்தத் தேர்தலானாலும் நாங்கள் அதில் போட்டியிட்டு வெற்றிபெற தயாராக இருக்கின்றோம்.\nகேள்வி: அப்படியானால் உங்கள் ஜனாதிபதி வேட்பாளர் யார்\nபதில்: முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷதான் எமது ஜனாதிபதி வேட்பாளர் என்பது உறுதியாகிவிட்டது. கோத்தபாய ராஜபக்ஷ எமது தரப்பு வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெறுவார்.\nகேள்வி: கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் அனைவரும் அதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளனரா\nபதில்: 90 வீதமானவர்கள் அவரை விரும்புகின்றனர். எனவே அவர் எமது தரப்பு சார்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார்.\nகேள்வி: வாசுதேவ நாணயக்கார போன்றோர் எதிர்ப்பு வெ ளியிட்டனரே\nபதில்: வாசுதேவ நாணயக்காரவுக்கு சில சிக்கல் இருந்தாலும் பெருமபான்மையோரின் தீர்மானத்துடன் தான் இணங்கிப்போவதாகவும் அதற்காக முன்னின்று உழைப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதில் எந்த சிக்கலும் இல்லை.\nகேள்வி: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் இந்த விடயத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லையே\nபதில்: அவர் விரைவில் அது தொடர்பில் அறிவிப்பார். எமது அனைவரதும் தீர்மானமே அவரது தீர்மானமாகும்.\nகேள்வி: டிலான் பெரெரா போன்றவர்களும் விருப்பமின்மையை வெளியிட்டுள்ளனரே\nபதில்: அவர் இறுதியில் இணங்கிவிடுவார். அவற்றை நாங்கள் முகாமைத்துவம் செய்வோம்.\nகேள்வி: சிறுபான்மை மக்கள் தொடர்பில் \nபதில்: சிறுபான்மை மக்களின் ஆதரவை பெற முடியும். குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரிப்பார்கள். இந்த நாட்டில் ஸ்திரமான அரசாங்கம் ஒன்றை நிறுவவேண்டும். அதனையே சிறுபான்மை மக்களும் விரும்புகின்றனர். எனவே கோத்தபாய ராஜபக்ஷவுக்கு சிறுபான்மை மக்களும் ஆதரவு வழங்குவார்கள் என்றார்.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\n“தாக்குதல்களுக்கான காரணத்தை ஆராய்வதில் நாடு பாரிய நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளது”\nமக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு செய்ய உத்தரவு\nசஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது\nதெஹிவளையில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகை காணவில்லை\nநாட்டை அபிவிருத்தி செய்ய கொள்கை வேண்டும்\nசுகாதார ஊழியர்களுக்கு தீர்வு வரும்வரை நானும் போராடுவேன் – ஜீவராசா\nகரைச்சி பிரதேச சபை முன்பாக போராட்டம்\nயாழ்.பல்கலையில் கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல்\nபகடக்காய்அரசியலை ஏற்றுக்கொள்ள மாட்டேன் – இராதாகிருஷ்ணன்\nஅரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்காமல் அபிவிருத்தி மாயைக்குள் சிக்கியுள்ளனர்: பிரபா…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு…\nசஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது\nதெஹிவளையில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகை காணவில்லை\nநாட்டை அபிவிருத்தி செய்ய கொள்கை வேண்டும்\nசுகாதார ஊழியர்களுக்கு தீர்வு வரும்வரை நானும் போராடுவேன் –…\nகரைச்சி பிரதேச சபை முன்பாக போராட்டம்\nயாழ்.பல்கலையில் கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல்\nபகடக்காய்அரசியலை ஏற்றுக்கொள்ள மாட்டேன் – இராதாகிருஷ்ணன்\nஅரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்காமல் அபிவிருத்தி மாயைக்குள்…\nவவுனியாவில் பொலிசாருக்கு ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nவவுனியாவில் விபத்து முதியவர் படுகாயம்\nதேவதாசனின் உணவு தவிா்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது..\nகொழும்பில் இன்று 16 மணி நேர நீர் வெட்டு\n‘தயிரை கொண்டு அழகு குறிப்புகள் சில’ \nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு செய்ய…\nசஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது\nதெஹிவளையில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகை காணவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/01/blog-post_9374.html", "date_download": "2019-07-23T11:24:17Z", "digest": "sha1:3GH253SCO7ZDK4ZQU254JOWJCKYGIZGZ", "length": 22350, "nlines": 171, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கல்முனை மாநகர சபையில் வரி அறவீட்டாளர்களாக ஈடுபடுத்தப்பட்டவர்கள் பணமோசடியில்! கவனம்! கவனம்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகல்முனை மாநகர சபையில் வரி அறவீட்டாளர்களாக ஈடுபடுத்தப்பட்டவர்கள் பணமோசடியில் கவனம்\nகல்முனை மாநகர சபை ஆணையாளரினால் நியமிக்கப் பட்ட வரி அறவீட்டு உத்தியோகத்தர்கள் கல்முனை மாநகர சபையில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கல் முனை மாநகர சபையினால் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட வரி அறவீட்டு உத்தியோகத்தர்களின் சேவை முடிவுறுத்தப் பட்டுள்ளதால் அவர்களிடம் சோலை வரிகளை செலுத்த வேண்டாம் என மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பொது மக்களைக் கேட்டுள்ளார்.\nகல்முனை மாநகர சபை பிரதேசங்களில் வீடு வீடாகச் சென்று சோலை வரிகளை அறவிடும் பொருட்டு கடந்த 2012ஆம் ஆண்டு 25 பேர் தற்காலிக அடிப்படையில் நடுக்கட்ட உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டனர். எனினும் அவர்களுடைய சேவை 2013 டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவுறுத்தப்பட்டுள்ளதால், தங்கள் வீடுகளுக்கு வந்து சோலைவரிக் கட்டணங்களை யாராவது கோரினால், அவர்களிடம் அதனைச் செலுத்த வேண்டாம் என மாநகர ஆணையாளர், பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றார்.\nஅதேவேளை சோலை வரி செலுத்த வேண்டிய பொது மக்கள், கல்முனை மாநகர சபைக்கு நேரடியாக வருகை தந்து- உரிய அதிகாரிகளிடம் அதனைச் செலுத்தி- பற்றுச் சீட்டை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் பொது மக்களை கேட்டுக் கொள் கிறார். அதேவேளை கடந்த காலங்களில் தற்காலிக நடுக்கட்ட உத்தியோகத்தர் களினால் பொது மக்களிடம் அறவிடப்பட்ட சோலை வரிப் பணங்கள் உரியவர்களினால் கல்முனை மாநகர சபையில் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை நாங்கள் கல்முனை மாநகர சபைக்கு வரி செலுத்தி உள்ளோம் அதற்கான பற்று சீட்டுக்களும் எம்மிடம் உள்ளது. மாநகர சபையில் பணம் செலுத் தப்பட வில்லை என்றால் இதற்கான பொறுப்பை மாநகர ஆணையாளர்தான் பொறுப்பேற்க வேண்டும் அல்லது மாநகர சபை சட்டத்தின் படி பண கையாள்கை செய்யும் உத்தியோகத்தர்களிடம் ஆதனப் பிணை அல்லது பிணைப்பணம் அறவிடப்பட்டிருக்கும் அதில் அவர்கள் செலுத்த வேண்டிய தை அறவிட முடியும் என வரி இறுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nதோட்டக்காட்டான் எங்களுக்கு தலைமை தாங்குவதா\nஐக்கிய தேசியக் கட்சியிடம் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் கல்முனை பிரதேச செயலக , முல்லைக்தீவு ஆலய ...\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nதேரர்களை ஒரினச்சேர்கையாளர்கள் என்ற ரஞ்சன் ராமநாயக்க கொதிநீரில்.\nஇலங்கையின் பொது அரங்கில் இரத்தத்திற்காக ஒருசில பிக்குகளே கூக்குரலிடுகின்றனர் என்றும் அவர்களில் 90 வீதமானவர்கள் சிறுவயதில் பிரதான பிக்குகளால்...\nபிரபுக்கு வழிவிடாத வாகனச்சாரதிக்கு போட்டுப்பிடித்த மெய்பாதுகாவலர்.. (வீடியோ)\nசொகுசுவாகனங்களில் வலம்வரும் அரசியல்வாதிகளால் வீதிகளில் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். பிரபுக்களின் வானத்திற்கு பாதுகாப்பளித்துவ...\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் பலி\nபொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். யாழ்...\nஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்துக்கு சவுதியில் தடை செய்யப்பட்ட அமைப்பால் 100 மில்லியன் யுஎஸ் டொலர��ஸ் வழங்கப்பட்டுள்ளது\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சும...\nறிசார்டின் எம்பி யின் ஆட்களுக்கு ஹக்கீம் எம்பியின் ஆட்கள் ஒலுவிலில் போட்டுத்தாக்கினர்.\nஒலுவில் பிரதேசத்திற்கு சென்றிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது முஸ்லீம் ...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டாம். மனோவே வேண்டும். சிறையிலிருந்து முன்னாள் புலி கடிதம்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் மலையக மக்களை பிரதிநிதித்துப்படுத்தும் அமைச்சர் மனோ கணேசனுக்குமிடையேயான முரண்பாடு வலுப்பெற்றுள்ள நிலையில் வட...\nகோயில்கள் இடிகின்றன, வளைவுகள் உடைகின்றன, சிலைகள் எழுகின்றன\nமாண்புமிகு அமைச்சர் மனோ கணேசன் அவர்களுக்கு, வரலாறு தந்த பெருமகன் மாண்புமிகு மனோ கணேசன் அவர்களுக்குச் சிவசேனையின் அன்பான வேண்டுகோள் கத்த...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற ப���ண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2019/01/blog-post_20.html", "date_download": "2019-07-23T12:45:30Z", "digest": "sha1:T6MLPJNZVPWROSUINAO5N5RCR66WT7WV", "length": 20391, "nlines": 139, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு ", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு \nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் வழக்கத்தை விட 24 சதவீதம் மழை குறைவாக பெய்தது. அதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வெப்பநிலை உயர்வு குறித்த பருவ நிலை மாற்ற நிகழ்வு (எல்நினோ), எதிர்பார்த்தபடி நிகழாமல் தாமத மானதால் மழை குறைவாக பெய்த தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அடுத்து வரும் மாதங்களில் எல் நினோவின் தாக்கம் இருக்க வாய்ப் பிருப்பதாகவும் அந்த மையம் தெரிவித்திருந��தது. இதற்கிடையில் வங்கக் கடலில் புதிய காற்ற ழுத்த தாழ்வுநிலை ஒன்று உருவாகி யுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதி காரிகள் கூறியதாவது: தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் நிலநடுக்கோட்டு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ, அதற்கு மேலோ வலுப்பெறும்போதுதான் அது தமிழகம் நோக்கி வருமா என்பதை கணிக்க முடியும். இது வலுப்பெறலாம், வலுப்பெறாமலும் போகலாம். ஒருவேளை வலுப் பெற்றால்,தற்போது வடக்கு மற்றும் கிழக்கு திசைக் காற்று தமிழகம் நோக்கி வீசி வருவதால், தமிழகம் நோக்கி வர வாய்ப்புள்ளது. சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மலைப் பிரதேசங்களில் மிகக் குறைந்த வெப்பநிலையாக உதகை மற்றும் வால்பாறையில் 5 டிகிரி, நிலப் பகுதியான தருமபுரி மாவட்டத்தில் 15.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் மூடுபனியும், நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் உறைபனியும் நிலவ வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu\n# பொது அறிவு தகவல்கள்\nமெட்ரோ ரயில் Daily Pass\nஅடுத்த மாதம் 15-ந்தேதி கடைசி நாள்: 2,144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதன்பிறகு, தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் 2,144 பணியிடங்களுக்கு வருகிற 24-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி ஆகும். தேர்வு தொடர்பான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். தேர்வு கட்டணமாக எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250-ம், மற்ற பிரிவினர்களுக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும். டி.டி., அஞ்சல் வழியாக பணம் செலுத்துதல் ஏற்றுக்��ொள்ளப்படமாட்டாது. முக்கிய பாடப்பிரிவுகளில் 110 மதிப்பெண்ணுக்கும், கல்வி முறை பிரிவில் 30 மதிப்பெண்ணுக்கும், பொது அறிவு பிரிவில் 10 மதிப்பெண்ணுக்கும் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும் விண்ணப்பிப்பது எப்படி என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்\nதொலைக்காட்சிப் பெட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய தொழில்நுட்பங்கள்...\n ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட மாடல்களில் டி.வி. நிறுவனங்கள் தங்கள் படைப்புகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. எல்.இ.டி. (லைட்- எமிட்டிங் டையோட்) டிவிகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்குள் ஓ.எல்.இ.டி. (ஆர்கானிக் லைட் எமிட்டிங் டையோட்) பேனல்களுடன் டி.வி.க்கள் அறிமுகமாகி விட்டன. இவ்வகை ஓ.எல்.இ.டி. பேனல்கள் மிகவும் மெல்லியதாக இருப்பதுடன் அவற்றிற்கு பேக்லைட்டே தேவையில்லை. இதன் மின் நுகர்வு குறைவு. எல்..சி.டி. மற்றும் எல்.இ.டி. டி.வி.களுடன் ஒப்பிடும் பொழுது எடை குறைவாக ஸ்லிம் அண்டு ஸ்லெண்டராக இருக்கின்றது. டிஸ்ப்ளேயும் மற்ற டி.வி.க்களுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் அருமையாக உள்ளது. அதேபோல் க்யு.எல்.இ.டி. டிவிக்களின் தொழில்நுட்பமும் அதிக ப்ரைட்னஸுடன் படங்களை வெளிப்படுத்துகின்றன. ஹெச்.டி.ஆர். அதாவது ஹை டைனமிக் ரேன்ஜ் பயன்படுத்தி வந்துள்ள டி.வி.கள் பிக்சர் குவாலிட்டியில் அதிக மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதில் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் என்னவென்றால் கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றம் கலர் அக்யூரசி. எனவே, படத்தின் பிரகாசமான பா…\nஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nஇண்டர்நெட் மட்டுமின்றி அழைப்புகளுக்கும் இந்த டிவைஸை பயன்படுத்தி கொள்ளலாம். Reliance JioGigaFiber packs, launch, price: JioGigaFiber is said to cost Rs 600 per month for the plan that offers speeds of 50Mbps. ஜியோ நிறுவனம் தொடர்ந்து மலிவு விலையில் பல புதிய திட்டங்களை கொண்டுவர முயற்சி செய்துள்ளது, அதன்படி இப்போது ஜியோ ஜிகா ஃபைபர் இணைய சேவை தற்போது மிகவும் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும சோதனை முயற்சியாக நடத்தப்பட்டு வருகிறது. ஒரே இணைப்பில்... இந்த புதிய சேவை கூடிய விரைவில் அறிமுகமாக உள்ள நிலையில் டிவி, இணையம், போன் என மூன்று சேவைகளைய���ம் ஒரே இணைப்பில் தரும் இந்த ஜிகா ஃபைபர் சேவைகளுக்கான கட்டணங்கள் வெளியாகி உள்ளன. டெபாசிட் கட்ட வேண்டும் இந்த சேவைக்கு செக்யூரிட்டி டெபாசிட் கட்ட வேண்டும் என்று 4500 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டதாகவும், அது 2500 ஆக குறைக்கப்படுகிறது என்றும் அந்த தகவல்களில் கூடுதலாக சில முக்கிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ் வருடாந்திர ஜியோ மாநாட்டில் .. புதிய தொழில்நுட்பத்தில் உருவான இந்த சிங்கிள் ர…\nஉலகின் முதலாவது ஐந்தாம் தலைமுறை லேப்டாப்\nமின்னணு பொருள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் லெனோவா நிறுவனம் உலகின் முதலாவது 5-ஜியில் (ஐந்தாம் தலைமுறை) செயல்படும் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.\nஇது ஸ்னாப்டிராகன் 8சி.எக்ஸ்.எஸ்.ஓ.சி. பிராசஸரைக் கொண்டது. இதன் செயல்திறன் 2.75 கிகா ஹெர்ட்ஸாகும். இதில் ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 மோடம் உள்ளது. இது 5-ஜி அலைக்கற்றை இணைப்பு வசதியை பெற உதவும். இந்த லேப்டாப் 14 அங்குல திரையைக் கொண்டு உள்ளது.\nஉலகின் முதலாவது 5-ஜி லேப்டாப் இது என இந்நிறுவனம் பெருமைபட ஷாங்காய் நகரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் சந்தைக்கு விற்பனைக்கு வரும் நாள் விரைவில் வெளியாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவாடகைக்கு வரிச்சலுகை பெற வீட்டு உரிமையாளர் பான் எண் தர மறுத்தால் என்ன செய்வது\nவாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், தாங்கள் செலுத்தும் வாடகை தொகைக்கு வரிச்சலுகை பெற முடியும். வீட்டு வாடகை படி (எச்ஆர்ஏ)யின் கீழ், வருமான வரி சட்டம் பிரிவு 10 (13ஏ) ன்படி இதற்கு வரி விலக்கு உண்டு. ஆனால், வாடகை செலுத்துபவர்கள் அதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும். வாடகைதாரர்கள் தங்கள் வீட்டு உரிமையாளர்களுடன் செய்து கொண்ட வாடகை ஒப்பந்த நகலை சமர்ப்பிக்கலாம். இதில், வாடகை தொகை, வாடகை செலுத்த வேண்டிய நாள் அல்லது தேதி, பராமரிப்பு கட்டணம், இதர கட்டணங்கள் விவரம் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும். இதுதவிர, மின் கட்டணம் போன்ற சில பில் தொகைகள், சொத்து வரி போன்றவற்றை குடியிருப்போர் செலுத்துவதாக இருந்தால் இதுபற்றியும் ஒப்பந்தத்தில் தெளிவாக இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் வாடகைதாரர் மற்றும் வீட்டு உரிமையாளர் ஆகிய இரு தரப்பினரும் கையெழு���்து போட்டிருக்க வேண்டும். வீட்டு உரிமையாளர் உங்களது பெற்றோராக இருந்தாலும் இந்த ஒப்பந்தம் முக்கியம். ஒரு வேளை, ஒரே வீட்டில் இரண்டு வாடகைதாரர்கள் பகிர்ந்து கொண்டு வசித்தால், இருவருக்கும் ஒதுக்கப்பட்ட பரப்பளவு எவ்வளவு என்பது பற்றியும் ஒப்பந்தத்தில் இடம்பெ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2014/01/blog-post_13.html", "date_download": "2019-07-23T11:59:09Z", "digest": "sha1:EFKJ4GPBM5LR7SIY7M55HOJ4JGXPDXVO", "length": 30097, "nlines": 364, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: தைப்பொங்கல்", "raw_content": "\nபொங்கலோ பொங்கல் - தைப்\nஅம்மா அறுகம் புல்லெடுத்து வா - அடி\nபாட்டி பிடித்த புதடுப்பு வைத்து - அப்பா\nபுதுப்பானையில தண்ணி விட்டு - அந்த\nதென்னம் பாளை வைத்து மூட்டிய\nபொங்கல் பானை அடுப்பெரிய - அந்த\nபொங்கல் பானை பொங்கி வழிய\nஞாயிறு (சூரியன்) என்கிறோம் - அந்தப்\nபகலவன் வரவைக் கண்டு - தையில்\nநெல் விதைக்கக் களை பிடுங்க\nகதிர் தள்ளி நெல் விளைய\nவிளைந்த நெல்லை அறுவடை செய்ய\nவேளைக்கு வேளை மழை கொட்டிய\nநாளுக்கு நாள் நன்மை வழங்கிய\nகாலைக் கதிரவனுக்கு நன்றி கூறவே\nபொங்கல் பானை பொங்கி வழிய\nபுது அரிசி போட்டுக் கலக்கி\nவெந்து வர வெல்லம் போட்டு\nஅடுப்புத் தணித்து முடித்து வைக்க\nஇலை போட்டுப் படையல் வைக்க\nகூடி நின்ற எல்லோரும் காண\nபொங்கல் இனிக்கப் பகலவன் வந்தானே\nபடைத்த பொங்கலை அப்பா உண்ண\nபானைப் பொங்கலைப் பங்கிட்டு உண்ண\nவிடிகாலைப் பொழுதும் பொங்கிக் கழிய\nநண்பர்கள் வரவும் போக்கும் தொடங்க\nஉறவைத் தேடிநாம் போயும் வர\nபொங்கல் நாள் இனிதே முடிந்ததே\nபொங்கலோ பொங்கல் - தைப்\n உங்கள் தமிழ் ஆற்றலை வெளிப்படுத்த நான் ஓர் களம் அமைத்துள்ளேன். அதாவது \"தமிழா நாம் பேசுவது தமிழா\" http://thamizha.findforum.net/ தளத்தில் இணைந்து உங்கள் தமிழ் ஆற்றலை வெளிப்படுத்த முன்வாருங்கள்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nபொங்கலின் வரலாற்றையும் நிகழ்வையும் மிக நேர்த்தியாக கவியாய் தந்த விதம் ரசிக்க வைக்கிறது.\nதங்களுக்கும்,இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..\nதங்கள் வரவும் வாழ்த்தும் மகிழ்வைத் தருகிறது.\nதங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...\nசுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்... சிறப்பு பகிர்வு :\nதங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 5 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 288 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்��ுகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nசான்றிதழை விடச் செயலாற்றலே பெரிது\nசாவடைந்தவர்களின் உயிரை மீட்டுத் தருவீர்களா\nவிசாகப்பெருமாள் விளக்குகிறார் - 04\nஇசைப் (திரைப்) பாடல் புனைவோமா\nபாவலனுக்குத் தேடல் தேவை தான்...\nகாதலிலே தோல்வியுற்றால் கவிதை வருமே\nநீதிதேவதையின் கண்ணை ஏன் கட்டினார்கள்\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கண���் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யா���்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/sports/35120-2.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-23T11:44:23Z", "digest": "sha1:TKVHIHJ3WGFVLXHNVO33DQYR5IWKABWS", "length": 12738, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "விராட் கோலிக்கு 2 போட்டிகளில் விளையாடத் தடை? ஒழுங்கீனமாக நடந்ததால் அபராதம் விதித்து ஐசிசி அதிரடி | விராட் கோலிக்கு 2 போட்டிகளில் விளையாடத் தடை? ஒழுங்கீனமாக நடந்ததால் அபராதம் விதித்து ஐசிசி அதிரடி", "raw_content": "\nவிராட் கோலிக்கு 2 போட்டிகளில் விளையாடத் தடை ஒழுங்கீனம���க நடந்ததால் அபராதம் விதித்து ஐசிசி அதிரடி\nஉலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் நடுவரிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அபாரதமும், ஒரு எச்சரிக்கைப் புள்ளியும் வழங்கி ஐசிசி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.\nஒரு வீரர் 24 மாதங்களில் 4 எச்சரிக்கைப் புள்ளிகளுக்கு மேல் எடுத்தால், அவரைத் தடை செய்யவோ, அல்லது சஸ்பெண்ட் செய்யவோ அதிகாரம் உண்டு. விராட் கோலிக்கு இது 2-வது எச்சரிக்கைப் புள்ளியாகும். 2 எச்சரிக்கைப் புள்ளி எடுத்தாலும் 2 ஒரு நாள் போட்டிகளுக்குத் தடை செய்யலாம். இதனால் கோலி மீது நடவடிக்கை பாயுமா என்பது தெரியவில்லை.\nசவுத்தாம்டனில் நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி மோதியது. இந்த ஆட்டத்தில் 2-வது இன்னிங்ஸில் இந்தியா பந்துவீசியது. 29-வது ஓவரை பும்ரா வீசினார். ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் ரஹ்மத் ஷா எதிர்கொண்டார். அப்போது பும்ரா வீசிய ஒரு பந்து ரஹ்மத் ஷா கால்காப்பில் பட்டது. அதற்கு இந்திய வீரர்கள் எல்பிடபிள்யு கேட்டு நடுவர் அலீம் தாரிடம் முறையிட்டனர்.\nஅப்போது, ஆவேசமாகச் சென்ற கேப்டன் கோலி, நடுவர் அலீம் தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்தச் செயல் குறித்து நடுவர்கள் அலீம் தார், ரிச்சர் இல்லிங்வொர்த், 3-வது நடுவர் ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ ஆகியோர் ஐசிசியிடம் புகார் அளித்தனர்.\nஇந்தப் புகாரையடுத்து, இந்திய அணியின் கேப்டன் கோலியை அழைத்து, ஐசிசி போட்டி நடுவர் கிறிஸ் பிராட் விசாரணை நடத்தினார். அப்போது தான் செய்த தவறை கோலி ஒப்புக்கொண்டார். தண்டனையையும் ஏற்பதாக அறிவித்தார்.\nஇதையடுத்து ஐசிசியின் வீரர்களுக்கான ஒழுங்கு விதிமுறைகள் மீறி விராட் கோலி செயல்பட்டது உறுதியானதால், அவருக்குப் போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதத்தை அபராதமாகச் செலுத்த ஐசிசி போட்டி நடுவர் குழு உத்தரவிட்டது.\nஇதுபோன்று நடுவரிடம் வாக்குவாதம் செய்யும் வீரருக்கு அதிகபட்சமாக ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் அபராதமாக விதிக்க முடியும் அல்லது ஒன்று அல்லது 2 எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்க முடியும். அந்த வகையில் கோலிக்கு ஊதியத்தில் இருந்து 25 சதவீத அபராதமும், ஒரு எச்சரிக்கைப் புள்ளியும் வழங்கப்பட்டது.\nஏற்கெனவே கடந்த 2018-ம் ஆண்டு, ஜனவரி 15-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட கோலிக்கு, அப்போது ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்பட்டது. இப்போது இது இரண்டாவது எச்சரிக்கைப் புள்ளியாகும்.\nஒரு வீரர் 24 மாதங்களில் 4 எச்சரிக்கைப் புள்ளிகளுக்கு மேல் எடுத்தால், அவரைத் தடை செய்யவோ அல்லது சஸ்பெண்ட் செய்யவோ அதிகாரம் உண்டு. விராட் கோலிக்கு இது 2-வது எச்சரிக்கைப் புள்ளியாகும்.\nமேலும், இரு எச்சரிக்கைப் புள்ளிகள் என்பது ஒரு டெஸ்ட் போட்டிக்கோ அல்லது 2 ஒருநாள் போட்டிகளுக்கோ அல்லது ஒரு டி20 போட்டிகளுக்கோ தடை விதிக்க முடியும். இதில் எது முதலில் வருகிறதோ அது பொருந்தும். அப்படிப் பார்த்தால், விராட் கோலிக்கு அடுத்து 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது சந்தேகம்தான். ஆனால் அதுகுறித்து ஐசிசி ஏதும் அறிவிக்கவில்லை.\nஇரு எச்சரிக்கைப் புள்ளிகள் என்பது ஒரு டெஸ்ட் போட்டிக்கோ அல்லது 2 ஒருநாள் போட்டிகளுக்கோ அல்லது ஒரு டி20 போட்டிகளுக்கோ தடை விதிக்க முடியும். இதில் எது முதலில் வருகிறதோ அது பொருந்தும். அப்படிப் பார்த்தால், விராட் கோலிக்கு அடுத்து 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது சந்தேகம்தான். ஆனால், அதுகுறித்து ஐசிசி ஏதும் அறிவிக்கவில்லை.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nடாஸ் வென்றது நியூஸிலாந்து முதலில் பேட்டிங்\nதோனியின் ஓய்வு குறித்து பேசக்கூட கூடாது- பாடலாசிரியர் ஜாவித் அக்தர் ஆதரவு\nசஞ்சய் மஞ்சுரேக்கர் ஒன்றும் நினைத்துக் கொள்ள மாட்டார்: ஆர்.ஜே.பாலாஜி கலகல பேட்டி\nசட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்\nவிராட் கோலிக்கு 2 போட்டிகளில் விளையாடத் தடை ஒழுங்கீனமாக நடந்ததால் அபராதம் விதித்து ஐசிசி அதிரடி\nசிலருடைய சுயநலத்துக்காக நடக்கும் தேர்தல் இது: நிதின் சத்யா\nநல்லகண்ணு ஐயாவின் வாழ்த்து ரஜினி சாருக்கே பெருமை; விவேக்\nஇதிலாவது ஓட்டுப்பெட்டி காணாமல் போகாது என நம்புவோம்: நடிகர் மன்சூரலிகான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/review/2019/06/15175014/1246509/Suttu-Pidikka-Utharavu-movie-review-in-Tamil.vpf", "date_download": "2019-07-23T12:12:21Z", "digest": "sha1:TJOZFBLHUUUYROWJND7N4NFUJL57UTSG", "length": 11386, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Suttu Pidikka Utharavu movie review in Tamil", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nவிக்ராந்த், மிஷ்கின், சுசீந்தரன், அதுல்யா ரவி நடிப்பில் ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தின் விமர்சனம்.\nவிக்ராந்த், சுசீந்திரன் இருவரும் மேலும் இருவருடனும் சேர்ந்து ஒரு வங்கியை துப்பாக்கி முனையில் கொள்ளை அடிப்பதில் இருந்து படம் தொடங்குகிறது. பொதுமக்களையும் காவல்துறை அதிகாரிகளையும் சுட்டுவிட்டு அவர்கள் தப்பிக்கிறார்கள். அவர்களை பிடிக்கும் பொறுப்பை காவல் அதிகாரி மிஷ்கின் எடுத்துக்கொள்கிறார்.\nமிஷ்கினின் துப்பாக்கிக்கு ஒரு கொள்ளையன் பலியாக மீதி 3 பேரும் தப்பிக்கிறார்கள். தப்பித்து செல்லும்போது ஒரு குடியிருப்பு பகுதியில் நடக்கும் விபத்தால் அந்த குடியிருப்பு பகுதிக்குள் சிக்கி கொள்கிறார்கள்.\nஅந்த ஒட்டுமொத்த குடியிருப்பையுமே அலர்ட்டாக்கி அந்த கொள்ளையர்களை பிடிக்க மிஷ்கின் உத்தரவிடுகிறார். அந்த குடியிருப்பு பகுதியில் தீவிரவாதிகளும் ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் அன்றைக்கு ஒரு மிகப்பெரிய குண்டுவெடிப்பை நிகழ்த்த திட்டமிடுகிறார்கள்.\nஇறுதியில் மிஷ்கின் தலைமையிலான காவல் குழு கொள்ளையர்களான விக்ராந்த், சுசீந்திரன் இருவரையும் பிடித்தார்களா குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததா\nபாடல்களோ, காதல் காட்சிகளோ, தனியாக நகைச்சுவை காட்சிகளோ இல்லாமல் பரபரப்பான திரைக்கதையை மட்டுமே நம்பி படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குனர் ராம்பிரகாஷ். முதல் காட்சியிலேயே படம் வேகம் எடுக்கிறது. ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த வேகம் குறைந்து விடுகிறது.\nவிக்ராந்த் வழக்கம்போல் சிறப்பாகவே நடித்து இருக்கிறார். மகளிடம் உணர்வுபூர்வமாக சைகை மொழியில் பேசும்போதும் சண்டைக்காட்சிகளிலும் தனது உடல்மொழியால் கவர்கிறார். சுசீந்திரன் முழு நேர நடிகராக மாறி இருக்கிறார். ஆனால் அவர் காட்சிகளில் நம்பகத்தன்மையே இல்லை.\nமிஷ்கின் போலீஸ் அதிகாரி வேடத்துக்கு சரியான தேர்வு. தனது முத்திரை நடிப்பால் கவர்கிறார். அவர் வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கின்றன. அதுல்யா, ரித்தீஷ் இருவரும் காமெடி என்�� பெயரில் ஏதேதோ செய்து கடுப்பாக்குகிறார்கள். பேபி மானஸ்வி சிறப்பான நடிப்பு.\nசுஜித் சாரங்கின் ஒளிப்பதிவும் ஜேக்ஸ் பிஜாயின் படத்தை விறுவிறுப்பாக்க முயற்சித்துள்ளது. ராமாராவின் படத்தொகுப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.\nகடைசி 10 நிமிடங்களில் வரும் டுவிஸ்டை நம்பி ராம்பிரகாஷ் கதையை எழுதி இருக்கிறார். பரபரப்பான திரைக்கதை இருந்தாலும் நம்பகத்தன்மை இல்லாத கதையால் படம் ஒரு கட்டத்தில் சலிப்படைய செய்து விடுகிறது. அந்த டுவிஸ்டையும் ஏற்கனவே யூகிக்க முடிவது பலவீனம். எனவே வித்தியாசமான முயற்சியாக மட்டுமே பார்க்க முடிகிறது.\nமொத்தத்தில் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ சரியாக சுடவில்லை.\nSuttu Pidikka Utharavu | Suttu Pidikka Utharavu Review | Vikranth | சுட்டுப்பிடிக்க உத்தரவு | சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nசுட்டுப் பிடிக்க உத்தரவு பற்றிய செய்திகள் இதுவரை...\nஇயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சுசீந்திரன்\nசுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசுட்டுப்பிடிக்க உத்தரவு படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nசுட்டுப் பிடிக்க உத்தரவு படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nமார்க்கெட்டை தக்க வைக்க போராடும் தாதா - கே.ஆர்.மார்க்கெட் கேர் ஆப் தீனா விமர்சனம்\nவிளையாட்டு வினையாகும்- ஆடை விமர்சனம்\nஉணர்வுகளை கருவியாக்கி நடத்தப்படும் அரசியல்- உணர்வு விமர்சனம்\nதிருடன் போலீஸ் விளையாட்டு- கடாரம் கொண்டான் விமர்சனம்\nதமிழ் பேசக்கூடிய மிருகங்கள் நிறைந்த காட்டில் ஓர் அழகிய பயணம்- தி லயன் கிங் விமர்சனம்\nஇயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சுசீந்திரன்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/19064.html", "date_download": "2019-07-23T11:17:06Z", "digest": "sha1:AVC6DJTL7QIVEYWJ2UCRF56LANTUPZD4", "length": 12046, "nlines": 175, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழ் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை - Yarldeepam News", "raw_content": "\nயாழ்.குடாநாட்டில் அதிகரித்துள்ள வெப்ப நிலை காரணமாக வெயில் உள்ள இடங்களில் குடி தண்ணீர் போத்தல்கள் , மென்பானங்கள் , இளநீர் போன்றவற்றை வைக்க வேண்டாம் என வியாபாரிகளுக்கு சாவகச்சேரி சுகாதார பிரிவினர் அறிவுறுத்திய���ள்ளனர்.\nஅத்துடன் அவற்றை திறந்த வாகனங்களில் ஏற்றி வெயிலில் அவற்றை கொண்டு சென்று விற்பனை செய்வதனையும் நிறுத்துமாறும், தவறும் பட்சத்தில் அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வியாபரிகளை சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர்.\nஇது தொடர்பில் சுகாதார பிரிவினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ,\nமென்பானம் மற்றும் குடிநீர் போத்தல்கள் வெயில் வைக்கப்பட்டு , அதிக வெப்பம் அவற்றின் மீது பட்டால் அவற்றில் உள்ள இராசாயன பதார்த்தங்கள் பழுதடையும் அபாயம் உள்ளது. அதனை பொதுமக்கள் வாங்கி பருகும் போது நோய்கள் ஏற்படும் சாத்தியங்கள் உண்டு. எனவே அது தொடர்பில் பொதுமக்களும் விழிப்பாக இருக்க வேண்டும்.\nஎமது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பல கடைகளில் இவற்றை கடைகளுக்கு வெளியே அடுக்கி வைத்து காட்சி படுத்தியுள்ளதாகவும் , வீதியோரங்களில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக கடைகளிலும் அவை வெய்யிலில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக எமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்க பெற்று உள்ளன.\nஅவை தொடர்பில் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்திஉள்ளோம். இனிவரும் காலங்களில் அவற்றை பாதுகாப்பாக வைத்து வியாபர நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.\nதமிழர் பகுதியில் 12 இலட்சம் ரூபாயை காணவில்லை\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞன் வாள்வெட்டுக் குழுவை சேர்ந்தவரா\nயாழ் மண்ணில் இப்படி ஒரு கடையா\nஇலங்கை பெண்கள் பற்றிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்- என்ன தெரியுமா\nவிடுதலைப் புலிகளின் வருவாய்த்துறை அலுவலகம் இயங்கிய பகுதி படையினரால் சுற்றி வளைப்பு\nயாழில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன்; சட்ட மருத்துவ அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்\nமானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் அப்படி இல்லையாம்\nயாழில் மதம் மாற்ற முயன்ற குழுவை விரட்டிய இளைஞர்கள்\nதூக்கில் தொங்கிப் பலியான யாழ் பிரபல கல்லுாரி மாணவன்\nசுட்டுக்கொல்லப்பட்ட கவிகஜன் தொடர்பாக வெளியான புதிய தகவல்கள்\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அட��யில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதமிழர் பகுதியில் 12 இலட்சம் ரூபாயை காணவில்லை\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞன் வாள்வெட்டுக் குழுவை சேர்ந்தவரா\nயாழ் மண்ணில் இப்படி ஒரு கடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.karaitivu.org/new/karaitivupiratecataniyarkalvinilaiyaneracucikal", "date_download": "2019-07-23T11:09:31Z", "digest": "sha1:L4AYKRISDGFOHKTFVYCZFPT3KECK674U", "length": 2789, "nlines": 36, "source_domain": "old.karaitivu.org", "title": "காரைதீவு பிரதேச தனியார் கல்வி நிலைய நேரசூசிகள் - karaitivu.org", "raw_content": "\nகாரைதீவு பிரதேச தனியார் கல்வி நிலைய நேரசூசிகள்\nகாரைதீவின் பழம்பெரும் முன்னணிக்கல்வியகங்களான பாரதி கல்வியகம் மற்றும் பிளஸ் கல்வியகம் என்பன இணைந்து வெளியிட்டுள்ள தரம் -3 முதல் தரம் -11 வரையிலான நேரசூசிகள் வருமாறு.\nஇவ்விரு கல்வியகங்களிலும் எதிர்வரும் 2011.12.10 முதல் ஆரம்பமாகும்.\nமேலும் பிளஸ் கல்வியக வளாகத்தில் அமைந்துள்ள புதிய கட்டிடத்தில் மொண்டிசோறி வகுப்புக்களுக்கான விண்ணப்பங்கள் பிளஸ் கல்வியகத்திலும் கிடஸ் கணணிக்கல்வியகத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.\nஇதே வெளையில் காரைதீவு பிரதான முச்சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள பாரதி கல்வியக உயர்தர வளாகத்தில் உயாதர வகுப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaazkaichittiram.blogspot.com/", "date_download": "2019-07-23T11:45:27Z", "digest": "sha1:HS45CSAOKZ6P24KH2C35RIF67QZWA6OC", "length": 91408, "nlines": 383, "source_domain": "vaazkaichittiram.blogspot.com", "title": ".", "raw_content": "\nவாங்க என்ன இருக்கிறதென பார்க்கலாம்\nஉங்கள் பெண் தோழி எங்கேயேனும் தனியாக அழைத்தால் செல்லாதீர்கள்,\nசுப்புரமணிபுரம் க்ளைமாக்ஸ் பார்த்து உஷார் ஆனவர்கள் சங்கம்\nசங்கத் தலைவர்: வால் பையன்\nஅதிஷாவின் - எண்ண அலைகள்\nஇரகசிய சிநேகிதியின் - பேசும் பிம்பங்கள்\nஅனுராதா - .::மை ஃபிரண்ட்::.\nபுனிதாவின் - ஈரமான நினைவுகள்\n60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (17)\nமுதலாளி பல முறை சொன்னார். \"இரு விருந்து முடிந்த்தும் கிளம்பலாம்\" என்று. அங்குள்ள நிலை எனக்கு தோதானதாக இல்லை. கூப்பிட்ட கடமைக்கு வந்தாகிவிட்டது. எப்படியாவது நழுவிக் கொள்ள வேண்டும் என உறுதிக் கொண்டேன்.\nஇந்த முரளியும் ஒரு புரம் நந்தினியோடு பேசுவதிலேயே குறியாக இருந்தான். பெட்ரோல் தெளிக்காமலேயே என் வயிறு ஒரு புரம் பற்றி எறிய ஆரம்பித்தது. போதா குறைக்கு இங்குள்ள சிலர் நளினாவை நன்கு அறிவார்கள்.\n\"சரி நாளைக்கு மறக்காம நம்ப 'ப்ரோஜேக்ட் சைட்டுக்கு' வந்திடு… நந்தினி கூட இருக்கிறத காரணம் காட்டி தப்பிக்க பார்க்குற… ஒன்னும் சொல்றதிக்கில்லை…\"\n\" நிச்சயமா வந்திடுறேன் முதலாளி… பை த வே…. தேங்ஸ் பார் த டின்னர்…\" என்னை அறியாமலேயே நந்தினியின் கைகளை பற்றியிருந்தேன்… எப்படி என்பது தெரியவில்லை. யாரும் பார்த்துவிடும் முன் விலக்கிக் கொண்டேன்.\n\"உன் நண்பன் கிளம்புறானு நீயும் போக போறியாப்பா\" முரளியைப் பார்த்துக் கேட்டார்.\n\" இல்லைங்க சார்… இங்க தான் இருப்பேன்\".\nநான் அதிக நேரம் அங்கிருக்கவில்லை. இப்போதைய எனது தேவை நான் இங்கிருந்து கிளம்ப வேண்டும். என் மீது யாருக்கேனும் சந்தேகம் வராமல் இருக்க வேண்டும். முரளி நந்தினியோடு நெருங்கிப் பழகாமல் இருக்க வேண்டும்.\nபின்னிருக்கும் இருள் துரத்தி வர முன்னிருக்கும் இருளை கிழித்துச் சென்று கொண்டிருந்தது எனது மகிழுந்து. பக்கத்தில் நந்தினி அமைதியாகவே இருந்தாள். முன் சாலையை வெறித்துக் கொண்டிருந்தாள். அது எண்ண ஓட்டத்தின் சாயல் என்பதை அறிவேன்.\nஒலி தட்டைப் போட்டு வானொலியை மெல்லமாக திறந்து வைத்தேன். நந்தினி சற்றே என்னைப் பார்த்துவிட்டு மீண்டும் தனது பார்வையை சாலையை நோக்கி படரவிட்டாள்.\n\" நானாகவே பேச்சு கொடுத்தேன். இல்லை என்பதாக தலையை மட்டும் அசைத்தாள்.\n\" மீண்டும் தலையசைத்தாள். இரண்டுமே எரிச்சலான பதில்கள். கடுப்பில் மகிழுத்தின் வேகத்தை அதிகப்படுத்தினேன்.\n\" ஏன் நந்தினி ஏதும் பேச மாட்ற மறுபடியும் தலைவலிக்குதா\n\"இல்லை, நீங்க என் மேல கோபமா இருக்கிங்களா\n\"முதல உங்க ஃபிரண்டு முரளி கேட்டதுக்கு சம்மதம்னு சொன்னனே அதுக்கு கோவமானு கேட்டேன்\n\"உங்க வேலை செய்யுற இடத்துக்கு இண்டர்வியூ வர சொன்னார் இல்லையா, அதுக்கு நான் சரினு சொன்ன்னே… அத கேட்குறேன்…\"\nஹம்ம்ம் இது தானா, என எனக்குள் ஒரு பெருமூச்சு வெளியேறியது.\n\"உண்மையாவே 'இண்டர்வியூ' வர போறியா நந்தினி\n\"முயற்சி செஞ்சி பார்க்கலாம்னு நினைக்கிறேன்…\"\n\"கண்டிப்பா வேலைக்கு போக போறியா\" ஆமாம் என தலையசைத்தாள்.\n\" ஊர்ல தங்கச்சிங்களாம் இன்னும் படிச்சிகிட்டு இருக்காங்க. அப்பாவுக்கும் வய��ாகிட்டு இருக்கு. நான் வேலைக்கு போனா அவுங்களுக்கு கொஞ்சம் உதவியா இருக்கும் இல்லையா…\"\nஅவள் சொன்ன வார்த்தைகள் என்னைச் சம்மட்டியைக் கொண்டு அடித்தை போல் இருந்தது. அவள் வாழ்க்கையில் இருந்து தூரமாய் இருக்கிறேன் என்பதை அது சொன்னது.\n\"நாம தான்…\" அதற்கு மேல் பேசாமல் நிறுத்தினேன். எப்படி சொல்வேன் 'கணவன் மனைவி' எனும் அந்த வார்த்தையை. குடும்பத்தின் பார்வைக்கும், பெயரளவிலும் மட்டுமே தம்பதிகள் எனும் பட்டம்.\n\"ம்ம்ம்… ஒண்ணும் இல்லை…\" அவள் அமைதியானாள். நானும் ஏதும் பேசாமல் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் அங்கு அமைதி மட்டுமே நிலவியது. நந்தினி தூங்கிவிட்டிருப்பாளோ என்று நினைத்தேன். அமைதியாக முன்னோக்கி பார்த்துக் கொண்டு வந்தாள்.\nகொஞ்ச நேரத்தில் வீட்டை அடைந்தோம். கதவை திறந்தபடி அவளிடம் பேசினேன்.\n\"நந்தினி நீ நிச்சயமா வேலை செய்ய போறேனா நான் உன்னை நாளைக்கு 'ஆபிஸ்'க்கு கூட்டிட்டு போறேன்\" என்று அமைதியை உடைத்தேன்.\n\"உனக்கு ஏதும் பிரச்சனை இல்லையா பாரி\nவரவேற்பறையில் இருந்த மெத்தை நாற்காலியில் உடலை கிடத்தினேன். \"உன்னோட விருப்பத்துக்கு நான் என்னானு மறுப்பு சொல்ல முடியும். நீ கூட அன்னிக்கு சொன்னியே... இன்னும் கொஞ்ச நாளுக்கு பிறகு இதையெல்லாம் மறந்துட்டு பழயபடியே நம்ம பாதையில போயிடலாம்னு...\"\nசற்று அதிகமாகவே பேசிவிட்டதை உணர்ந்தேன். ஏன் இப்படி பேசினேன் தெரியவில்லை... நந்தினியின் முகத்தில் சலனம் இருந்தது.\n\"உன்னால பழைய நிலைக்கு மாற முடியுமா பாரி\" நந்தினி கேட்டாள். அது என்னை பெரிதும் குழம்பச் செய்யும் கேள்வியாகவே இருந்தது.\n\" ம்ம்ம்... முடியும்...\" எனது பதிலில் அவள் புன்னகைத்தாள்.\n\"உறுதியா உன்னால பழைய நிலைமைக்கு மாற முடியுமா முடிஞ்சி போன விசயத்த மாத்தி அமைக்கிறது சுலபமில்ல பாரி. அது எவ்வளோ கஷ்டம்னு உனக்கே தெரியும். இந்த கொஞ்ச காலத்துல பல மாற்றங்கள் நம்ம வாழ்க்கையில நடந்திடுச்சு. உன்னோட உணர்ச்சிகளும் இயல்பு நிலையும் இதுல விட்டு போகல\".\n\"என்ன சொல்ல வர நந்தினி\" நெற்றியைச் சுறுக்கி சற்று கடுகடுவென்றே கேட்டேன்.\n\" சுற்றியுள்ளதை உணரவும் புரிஞ்சிக்கவும் மனுசனால முடியும் பாரி. நானும் ஒரு சாதாரன மனுசி தான்\" என்றபடி மேல் மாடியில் இருக்கும் அறையை நோக்கிச் சென்றாள்.\nமுடிவாக அவள் என்னதான் சொல்ல வருக��றாள் என்பதினை என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. குழப்பத்தோடு சிந்தனை செய்து கொண்டு படுத்திருந்தேன்.\nLabels: 60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும்\n60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (16)\nஎன் முதலாளி வீட்டிற்கான பயணம் குறுகிய காலத்தில் முடிவதைப் போல் இருந்தது. வழி நெடுகப் பல யோசனைகளிலேயே மிதந்து கிடந்தேன்.\n\"என்னை மன்னிச்சிடு பாரி என்னால உன் 'ப்ரோக்கிரம்' வீணாப் போச்சி\".\nசூழ்நிலை ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாய் அமைந்துவிடுகிறது. நினைத்தது அனைத்தும் நினைத்தபடி நடக்காமலும் போகிறது.\n\"நம்மள பத்தி யார்கிட்டயும் எதும் சொல்ல வேணா. உன்ன பத்தி நான் எதுவும் சொன்னதில்லை\".\nநந்தினியின் முகத்தில் லேசான சோகம் படர்ந்தது. அது அதிக நேரம் நீடிக்காமல் ஒரு இளம் புன்னகையை மெல்லியதாய் உதிர்த்தாள். எனக்கு அர்த்தம் புரியாத புன்னகை. அதை பற்றி நான் கண்டு கொள்ளவில்லை.\nமுதலாளியின் வீட்டில் விளக்குகளின் அலங்காரம் கோலாகலமாக இருந்தது. எனது வண்டி அவர் வீட்டை நெருக்கிய போது காவலர்கள் கை உயத்தி வரவேற்றார்கள். வீட்டில் தெரிந்தவர்கள் பலர் இருந்தார்கள். ஆட்களும் அதிகம் தான்.\n\"பாரி'' முதலாளி என்னைக் கை கொடுத்து வரவேற்றார். \"நீ தான் ரொம்ப 'லேட்' \" என்றார்.\n\"மன்னிக்கனும்...\" என பேச வாயெடுத்த என்னை அவர் பேச்சில் வெட்டினார்.\n\"சரி.. சரி.. போய் சாப்பிடு\" என்றபடி நந்தினியைப் பார்த்தார். அந்தப் பார்வையில் இவள் யார் எனும் கேள்வியும் சேர்ந்திருந்தது.\n\"ஆமா... இப்ப தான் படிப்ப முடிச்சி இருக்காங்க... கோ.எல்ல வேலை தேடிகிட்டு இருக்காங்க\".\nஅவருடன் பேசிக் கொண்டிருக்கையில் முரளி அவ்விடம் வந்தான். தன்னை அறிமுகப்படுத்தி நந்தினிக்கு கை கொடுத்தான். அவள் என்னைப் பார்த்தபடி தயக்கம் கொண்டே கை குழுக்கினாள்.\n\"நந்தினி வந்து சாப்பிடுங்க..\" முதலாளி சொன்னார். முரளி என்னை அனுகவும் சாப்பாடு வைத்திருந்த இடத்தை நோக்கி அவள் சென்றாள்.\n\"உனக்கு சொந்தகார பொண்ணு இருக்கிறத பத்தி என்னிட்ட சொல்லவே இல்லை\", என்றான்.\n\"அதுக்கு இல்லைடா... பொண்ணு அழகா இருக்கா...\" என்றபடி அவன் பார்வை நந்தினியை திருடிச் சென்றது.\n\" 'பாய் ஃப்ரெண்ட்' இருகானா\nகடுப்பில் தலையசைத்தேன். என்ன நினைத்தான் என தெரியவில்லை. நான் அவ்விடம் விட்டு அகன்றேன்.\nஎன் பார்வை அவ்வப்போது நந்தினி மீதே இருந்தது. அவள் கொஞ்சம் உணவு ���டுத்துக் கொண்டு அந்த பக்கம் இருந்த பெண்களோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். என் மனதிற்குள் ஏதோ ஒரு பயம் வாட்டிக் கொண்டிருந்தது.\n\"ஹெய் பாரி... யாரு அது உன் கூட வந்தது\" என்னுடன் வேலை பார்க்கும் சந்தோஷ். கைகுழுக்கியபடி கேட்டார்.\n\"ம்ம்... அழகா இருக்காங்க... நீதான் கல்யாணம் பண்ணிக்க போரியா\n\"ஹா ஹா ஹா... அப்ப என் நளினாவ என்ன பண்றது\n\"நளினாவவிட இந்த பொண்ணு பொருத்தமா இருக்கும் உனக்கு\", என்றபடி சிரித்தார்.\n\"ஊருக்கு போயிருக்கா... வர நாளாகும்..\"\n\" நீ கூட போகலையா\n\"அந்த அளவுக்கு அவ குடும்பத்தோட அறிமுகமாகல\"\n\"வீட்டில் இருக்கா... 4 மாசமாகுது...\"\n\" ஓ,,, வாழ்த்துக்கள்... அப்பாவாக போரிங்களா எப்ப எங்களுக்கு விருந்து\nஅவருடன் சற்று நேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். நந்தினி சாப்பிட்டுவிட்டு ஒரு இடமாக அமர்ந்திருந்தாள். முரளி அவளருகே சென்றான். நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான். அவன் வருகை அவளுக்கு அசௌகரியமாக இருந்திருக்க வேண்டும். அதுவும் கொஞ்ச நேரம் தான். பிறகு அவனது சகஜமான பேச்சுக்கு சிரித்துக் கொண்டிருந்தாள்.\n\"ரொம்ப சுவாரசியமா ஏதோ பேசுறிங்க போல\" அவ்விடம் சென்ற எனது பேச்சில் கொஞ்சம் திமிரும் கலந்திருந்ததாகவே அறிகிறேன்.\n\"என்னடா நீ புதுசா வந்திருக்காங்க... தனியா விட்டுட்டு நீ பாட்டுக்கு இருக்கியே...\"\n\"நீ 'பார்ட்டில' 'ஜாய்ன்' பண்ணிக்கலையாடா\", நான் நந்தினியின் பக்கத்தில் அமர்ந்தேன்.\n\"அதான் அவுங்க எல்லோரையும் தினம் தினம் 'ஆப்பீஸ்ல' பாக்குறோமே... பிறகு என்ன\nஅவன் மேலும் தொடர்ந்தான். \" டேய் பாரி... இவுங்க படிச்சி முடிச்சிட்டு வேலை தேடுறதா சொன்னியே..\".\n\"ம்ம்ம்...\" நந்தினி ஆமாம் என தலையசைத்தாள்.\n\"அப்படினா நம்ம 'ஆப்பீஸ்'ல மூயற்சி செஞ்சி பார்க்கலாமே... நமக்கு தான் வேலைக்கு ஆள் தேவை படுதே..\".\n\"ஆமாவா..\" வேண்டா வெறுப்பாக பதில் சொன்னேன்.\n\" ஆமாண்டா... \"அக்கவுன்ஸ் டிப்பார்ட்மெண்டில்' 'கிளார்க்கு' வேலைக்கு ஆள் தேடிகிட்டு தானே இருக்காங்க..\"\n\"ஓ... இப்ப உள்ள 'கிளர்க்' என்ன ஆச்சு\n\"அவுங்க வெளியூருக்கு மாறி போறாங்களாம்..\"\n\"பரவாலை மச்சி... நந்தினிக்கு 'அக்கவுண்ஸ்' பார்க்க வராது\".\n\"அது ஒன்னும் பிரச்சனை இல்லை. கத்துக்கிலாம்... நான் பிறகு முதலாளிகிட்ட சொல்லி வைக்கிரேன்... கண்டிப்பா கிடைச்சிடும்\". அவனாகவே திறமை மிக்க முடிவுகளைக் காட்டிக் கொண்டான்.\n\"ஆமா... இப்ப நந்தினிக்கு என்ன வயசாகுது..\n\" எதுக்கு... நீ இங்கயே 'இண்டர்வியூ' பண்ண போரியா\n\"இல்லைடா... ஒரு அறிமுகத்துக்கு தான் கேட்டேன்... கொஞ்ச நாளாவே வெறுபாதான் நடந்துக்கிற... ஏன்னு எனக்கு தெரியும்...\"\n\"அது சரி... நேத்து நளினாவ 'பஸ்' ஏற்றிவிட்டுட்டு எத்தன மனிக்கு வந்த... எப்ப மறுபடியும் ஊருக்கு வரா\n'அட பாவி. என் தலையில கல்ல தூக்கி போட்டியே' என நினைத்துக் கொண்டேன். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அக்கனம் நந்தினியைப் பார்த்தேன். முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. முதலில் கண்ட சிரிப்பும் கூட மரைந்து போய் இருந்தது. இப்போது அவன் பேசியதை கேட்க விரும்பாதவள் போல் பார்வைவை வேரு பக்கம் வைத்திருந்தாள். நான் ஒன்றும் பேசாதிருந்தேன். என் முக மாற்றத்தை அறிந்தவனாக மேலும் கேட்டான்.\n\"நாளைக்கு நந்தினிய 'இண்டர்வியூக்கு' கூட்டிட்டு வரதானே\n\"அவளுக்கு இந்த வேலை பிடிச்சிருக்கிறதா ஒன்னும் சொல்லலையே\", நந்தினி என்னுடைய இச்சொல்லை ஆமோதிப்ப்பாள் என்றே நினைத்தேன். அதிலும் மண் விழுந்தது.\n\"பரவாலை நான் 'ட்ரை' பண்ணி பார்குறேன்\", நான் அதிர்ச்சியான பார்வையோடு அவளைப் பார்த்தேன். அவள் அதை கண்டு கொண்டதாக தெரியவில்லை.\n\"நானும் வேலைக்கு பார்த்துகிட்டு தான் இருக்கேன்.... இவ்வளவு சீக்கிரம் வாய்ப்பு கிடைக்கும்னு எதிர் பார்க்கலை.. இது 'இண்டர்வியூ' மட்டும் தானே... கண்டிப்பாக கிடைக்கும்னு இல்லை... முயற்சி பண்ணி பார்க்கிறேன்\" என்றாள்.\nஎனக்கு தலை சுத்தி போனது. \"நீங்க கவலைப் படாதிங்க... அதான் பாரி இருக்கானே... கண்டிப்பா உங்களுக்கு வேலை கிடைக்கும்... ஓரே இடத்தில் வேலை செஞ்சா உங்களுக்கு சுலபம்... 'டிரன்ஸ்போட்' பிரச்சனை இருக்காது... நளினா ஊருக்கு போய்ட்டு வந்ததுக்கு அப்புரம் கொஞ்சம் கஷ்டம் தான்... இருந்தாலும் பிரச்சனை இல்லை... நான் இருக்கேன்...\" என்று சொல்லி சிரித்தான்.\nஅவனது பேச்சு என் இரத்தத்திற்கு தீ மூட்டி கபாலத்திற்கு சூடேற்றியது. கைகள் முடிச்சிட்டு அவன் முகத்தில் குத்த வேண்டும் போல் இருந்தது. நாசமாய்ப் போனவன் என் வாழ்க்கையில் மண் அள்ளி போடுறானே.\nLabels: 60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும்\n60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (15)\n\"எத்தனை நாளைக்கு ஊர்ல இருக்க போறிங்க\", மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டிருந்த அம்மாவிடம் கேட்டேன்.\n\"தெரியலைப்பா... நான் போய்ட்டு போன் பண்றேன்\".\nகாலையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஊரில் இருந்து அழைத்திருந்தார்கள். பாட்டிக்கு உடல் நலமில்லை. மாமாதான் தொலைபேசி இருந்தார்.\n\" இல்லைப்பா நந்தினி இங்கயே இருக்கட்டும். மாமா ஏதோ பேசனும்னு சொல்றாரு...\"\nகாலையில் எழுந்து இன்னமும் முகம் கழுவாமல் பல் விலக்காமல் அரைத் தூக்க மயக்கத்தோடு அமர்ந்திருந்தேன். அம்மா கண்ணாடியில் தன்னை சரி செய்து கொண்டிருந்தார். அரை நூற்றாண்டைக் கடந்த வாழ்க்கை அவருடையது. அம்மா இன்னமும் திடகாத்திரமாக இருக்கிறார்.\nஅவரிடம் எப்போதுமே ஒரு மன உறுதி இருக்கிறது. அப்பா இறந்த பின் தனியாளாக தான் என்னை வளர்த்தார். எந்த சிரமமும் இல்லாமல் வளர்ந்துவிட்டேன். எத்தனை முறை அவரிடம் கோபித்துக் கொண்டுள்ளேன். சில சமயங்களில் அதை யோசிக்கையில் வருத்தமாக தான் இருக்கிறது.\n\"என்னப்பா தூக்கமா இருந்தா போய் படுத்துக்க. நான் கிளம்புறேன்''.\n\"இல்லைமா, 'அடுத்த மாசத்துல ஒரு 'பிராஜெக்ட்' ஆரம்பிக்க இருக்காங்க. நான் அந்த இடத்துக்கு போகனும். கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிகிட்டு மதியானம் தான் வருவேன்\".\n\"மத்தியானம் வெளிய சாப்பிட்டுக்குவியா.... அப்படினா நந்தினிய ராத்திரிக்கு மட்டும் சமைச்சிட சொல்லு\".\n\" ம்ம்ம்... இல்லைமா... இன்னிக்கு முதளாலி வீட்டுல 'டின்னர்' இருக்கு...\" தயங்கி சொன்னேன்.\n\" ஹம்ம்ம்... வீட்டுல சாப்பிட உனக்கு அவளோ கஷ்டமா இருக்கு...\".\nவெளியே அப்பாவின் கார் ஒரு ஓரமாக இருக்கும். அதை அவ்வளவாக உபயோகிப்பதில்லை. பழுதுபடாமல் இருக்க அம்மா சந்தைக்கு போகவும், அவருடைய வேலைகளுக்கு உபயோகித்துக் கொள்வார்.\nநானும் பல முறை சொல்லி இருக்கேன் அந்த காரை விற்று புதிய கார் வாங்க. அம்மா ஒப்புக் கொண்டதில்லை. ஏன் நான் சம்பாதித்து புதிதாக வீடு வாங்கிவிட்ட போதும் பழைய வீட்டை விற்க மறுத்துவிட்டார். கல்யாணத்துக்கு முன்பு அம்மா அங்குதான் இருந்தார். நான் கேலாலம்பூரிலேயே வேலை பார்த்து வந்தேன்.\nநான் அப்பாவின் காரை சாவி கொடுத்து வைத்தேன். இயந்திரயம் சூடாகட்டும் என்று.\n\"தனியாதான் போக போறிங்களா... பார்த்து போங்கம்மா...\"\n\"இவ்வளோ நாளும் தனியாதானெப்பா இருந்தேன்... இங்க அடி வாசலுக்கு போய்ட்டு வர என்ன இருக்கு\".\nநந்தினி அவ்வளவாக பேசவில்லை. தன் குடும்பத்தை பார்க்க அழைத்துச் செல்லாமல்விட்ட ஆதங்கமா என்றும் புரியவில்லை. அம்மா கிளம்புவ��ற்காக பணிவிடைகளை செய்துக் கொண்டிருந்தாள்.\n\"என்ன விசயமா மாமாகிட்ட பேசப் போறிங்க... என்கிட்ட கூடவா சொல்லக் கூடாது\nஅம்மா சிரித்து மட்டும் வைத்தார். வேறு பதில் இல்லை.\n\" நான் உன்கிட்ட என்னப்பா மறைக்க போறேன்....\" நெடுமூச்செறிந்து மீண்டும் தொடர்ந்தார்.\n\"மாமாவுக்கு வயசாகிடுச்சு... அடிக்கடி உடம்புக்கு முடியாம போய்டுது.. தோட்டத்து வேலை எல்லாம் எதும் சரியா சொய்ய முடியரதில்லையாம்...\".\nஎனக்கு 'பக்' என நெஞ்சி உறுதியது. இப்படி இருக்கும் மனிதனிடம் ஒரு வருடம் முடிந்து விவாகரத்து கதையை தொடங்கினா என்ன ஆவது\n\"அப்ப தோட்ட வேலையெல்லாம் யார் பார்த்துக்கிறாங்க\n\"வேலைக்கு ஆள் வச்சி பார்த்துக்கிட்டாராம்... யாரும் சரியா வேலை செய்யறதில்லையாம்... கொஞ்ச நாள்ல விட்டுட்டு போட்டுறாங்களாம்... அதுவும் இல்லாம இந்த காலத்து ஆளுங்களுக்கு விவசாயத்துல நாட்டமும் இல்லாம போய்டுச்சி இல்லையா...\"\nஅம்மா கிளம்ப ஆயத்தமானார். \"பசியார செஞ்சி வச்சிருக்கேன். சாப்பிட்டு போங்க அத்தை\" நந்தினி கூறினாள்.\n\"இல்லைமா... நான் சீக்கிரமா வீட்டுக்கு போய்டுவேன். அங்க சாப்பிட்டுக்கிறேன். இன்னிக்கு வீட்டில ஒன்னும் சமைக்க வேணா... பாரி ராத்திரி வெளிய போறானாம். நீயும் அவன் கூட வெளிய சாப்பிட்டுக்கோ...\"\nஐய்யோ என்ன கதை இது... ஊருக்கு கிளம்புவதும் இல்லாமல் பிரச்சனையில் மாட்டி விட பார்க்கிறாரே... நான் எப்போது அவளை அழைத்து போவதாக சொன்னேன்.\n\"நான்...\" பேச வாயெடுத்த மாத்திரத்தில் அம்மா தொடர்ந்தார்.\n\" நந்தினியயும் கூட்டிடு போப்பா... ராத்திரி அவ இங்க தனியா இருக்க வேணா... சரி நான் கிளம்புறேன்... போனதும் 'போன்' போடுறேன்\".\nஎனக்கு நெருடலாக இருந்தது. நந்தினியின் முகத்தை பார்த்தேன். அவள் வாசலில் கிளம்பும் காரை பார்த்தபடி இருந்தாள். அவள் அங்கேயே நின்றிருந்தாள். நானும் வேலைக்கு கிளம்ப மேல் மாடியை நேக்கிச் சென்றேன்.\nLabels: 60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும்\n60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (14)\nஅவள் எனது கைவிரல்களை இருக்கப் பற்றி இருந்தாள். நேரம் ஆக ஆக பற்றி இருந்த விரல்களின் இருக்கம் அதிகமாவதை உணர்ந்தேன். அவளை நோக்கினேன் கண்களை மூடியபடி என் தோள் மீது சாய்ந்திருந்தாள். மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்திருந்தது. அவர்களுக்கான பேருந்து விரைவில் வந்துவிட்டதாக அறிந்தேன். அடிக்கடி கண்களை என் கைக���கடிகாரத்தின் முட்களிடையே ஓடவிட்டுக் கொண்டிருந்தேன். வெளியே லேசான தூரள் போட்டுக் கொண்டிருந்தது வானம். ஈரப்பதம் நிறைந்தக் காற்று இதமாக முகத்தை வருடியது. மின்னல் கீற்றுகள் வானத்தைக் கிழித்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்தன.\nஅவள் கைப்பிடியில் இருந்து லேசாக என்னை விடுவித்தேன். தலை நிமிர்த்தி என் முகத்தைப் பார்த்தாள்.\n\"காபி ஏதும் வாங்கி வரவா\" புன்னகைத்தபடி முகத்தில் சரிந்திருந்த முடியை காதிடுக்கினில் கோதிவிட்டுக் கொண்டாள்.\n\"எனக்கு தூக்க தூக்கமா இருக்கு\", கொஞ்சும் குரலில் பதிலளித்தாள்.\n\" 'பஸ்' ஏரினதும் நல்லா தூங்கலாமே\n\" நான் 'டிராவல்' செஞ்சி ரொம்ப நாளாகுது. இந்த முறை வீட்டுக்கு போக அசௌகரியமா இருக்கு\".\n\"அப்ப நானும் கூட வரவா\n\"ம்ம்ம்... நான் அன்னிக்கு கூப்பிட்ட போது 'லீவ்' கிடைக்காது, வேலை இருக்கு, அது இதுனு 1008 காரணம் சொன்ன, இப்ப என்னவாம்\n\"அப்படிலாம் ஏதும் இல்லை, இந்த முறை எந்த தொந்தரவும் இல்லாமல் உன் விடுமுறை இருக்கட்டும்... ஆனா இப்போதைக்கு அப்பாக்கிட்ட நம்ம பத்தி ஒன்னும் சொல்ல வேணாம் 'பிலிஸ்'.\nஅவள் முகம் சற்றே சுருங்கியது, \"ஏன் உனக்கு பிடிக்கலையா\n\"பிடிக்கலைன்னு இல்லை, இப்போதைக்கு வேண்டாம்னு நினைக்கிறேன்... இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்..\" அவள் முகம் சுழித்தாள்.\n\"சரி... நான் அப்பாகிட்ட ஏதும் சொல்லல... ஆனா நீ மறக்காம எனக்கு போன் பண்ணு...\" என் கைகளை மீண்டும் இருக்கப் பற்றிக் கொண்டாள்.\n\" பேக்ல இருக்கு\", தனது தோளில் மாட்டி இருந்த பணப்பையைக் காட்டினாள்.\nசற்று நேரத்தில் பேருந்தும் வந்தது. அவளது துணி பையை எடுத்துக் கொண்டு பேருந்து நிற்குமிடம் போனேன். கிளம்புவதற்கு இன்னும் ஒரு சில நிமிடங்கள் இருந்தது. நளினாவின் முகத்தில் சோகம் அப்பிக் கிடந்தது. என்னை அணைத்து சட்டென கன்னத்தில் இதழ்களை பதித்தாள். அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்திருந்தது.\nஅவள் கிளம்பியதும் எனது கரை நோக்கி நடக்கலானேன். மழை தனது மெல்லிய தூறலை இன்னமும் விட்டபாடில்லை. நளினாவின் முத்தத் தடங்கள் அழியாமல் இருக்கவோ என்னவோ அவசர அவசரமாக காருக்குள் புகுந்துக் கொண்டேன்.\nமீண்டும் மீண்டும் அவளது நினைவுகள் என்னைத் துரத்திக் கொண்டே இருந்தன. அவளும் இப்படி தான் என்னை நினைத்துக் கொண்டிருப்பாளா இல்லை தூங்கியிருப்பாளா அவளை தனிமையில் விட்டுவந்த நானும் இனி தமிமையில் தான் இருக்கப் போகிறேன். இல்லை மனைவியென பெயர் கொண்டவள் உன்னோடு இருக்கிறாள் என்றது மனம்.\nவீட்டிற்கு வந்து சேர்ந்த போது இரவு 11.30ஆகிவிட்டது. அறைக்கதவை திறந்த போது கண்கொள்ளா திருக்கோலத்தில் நந்தினி படுத்திருக்கக் கண்டேன். கதவு திறந்த சத்தம் மேலிட சட்டென எழுந்துவிட்டாள். என்னைக் கண்டு அவளும் திடுக்கிட்டிருக்க வேண்டும். கையில் கிடைத்த போர்வையைக் கொண்டு மெல்லிய இரவு உடை கொண்டிருந்த தன் மேனியை மறைத்துக் கொண்டாள்.\n\" நீங்க வர 'லேட்டாகும்னு நினைச்சேன்\", அவள் பேசினாள்.\nநானும் பேசத்தான் நினைத்தேன். ஆனால் குரல் ஒலி அடித் தொண்டையில் அடைத்துக் கொண்டு வர மறுத்தது.\n அந்த மேசை மேல இருக்கு\", என்றாள்.\nநெஞ்சு படபடத்துக் கொண்டது. ஏன் என்று தெரியவில்லை.\nஅந்த சிறிய அறையைத் திறந்து கதவைச் சாத்திக் கொண்டு படுத்தேன். நந்தினி தன்னை இழுத்துப் போர்த்திக் கொண்ட காட்சி மனத்திரையில் ஓடியது. நீண்ட பெருமூச்சைவிட்டேன். போர்வையை போர்த்திக் கொண்டேன். வெளியே மழையின் சத்தம் வேகமாக இருந்தது.\nLabels: 60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும்\n60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (13)\nயாருக்குத் தான் பிரச்சனையில்லை. நமது மனம் ஆறுதல் பெற ஒரு தோள் கிடைக்குமா என ஏங்குகிறோம். அவருக்கு என்ன பிரச்சனையோ என அறிவார் இல்லை. முரளி என்னை நாடிய போது எனக்கு அப்படித்தான் தோனியது.\n\"சொல்லு... மறுபடியும் 'லவ்'ல பிரச்சனையா\n எங்க அம்மா தான்... அவுங்களுக்கு தெரிஞ்சவங்க மகளுக்கு என்னைக் கல்யாணம் பேசி முடிக்க நினைக்கிறாங்க..\".\n உனக்கு தான் என்னைத் தெரியுமே யாருன்னே முகம் தெரியாதவங்கள எப்படிடா கல்யாணம் பண்ணிக்க முடியும் யாருன்னே முகம் தெரியாதவங்கள எப்படிடா கல்யாணம் பண்ணிக்க முடியும் அதுவும் பெரியவங்களுக்கு நம்ம 'டேஸ்ட்' தெரியாது...\".\n\" அவன் இல்லையெனத் தலையசைத்தான்.\n\"பார்க்காம எப்படி முடிவு பண்ணுன\n... எனக்கு விருப்பமில்ல... அம்மாவோட தொந்தரவு தான் தாங்க முடியல... சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றாங்க... இப்ப எனக்கு 28 வயசு தான் ஆகுது... இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு நினைக்கிறேன்\".\nஎனக்கு 25 தானே ஆகிறது... கணவன் எனும் முத்திரை என் மீது குத்தப்பட்டுவிட்டது. இது இவனுக்கு தெரிந்தால்...\n\" இந்த வயசுல கல்யாணம் வேண்டாம்னு சொன்னா எப்பதான் பண்ணிக்க போ���\n\" தெரியல.. ஆனா இப்ப நான் தயாரா இல்லை\".\n\" ஒரு பொண்ணயாவது உருப்படியா காதலிச்சிருக்கியா 'லவ்' பண்ணி கொஞ்ச நாள்ல பிரச்சனைனு சொல்லுவ... மறுபடியும் அடுத்தவ...\".\n\" நீ பேசுவடா... எனக்கும் உன்னை மாதிரி 'லவ்வர்' கிடைச்சா நான் ஏன் புலம்ப பொறேன்... உனக்கு என் கவலை புரியாது\".\nமுரளியின் பேச்சு எனக்கு நகைச்சுவையாக இருந்தது. எப்படிப்பட்ட பெண்ணாகட்டும், கொஞ்ச நாளில் பிரச்சனை, சண்டையெனச் சொல்லி விலகிக் கொள்வான்.\nஇந்த முரளி ஆண்களை வர்ணிப்பதை போல் தும்பி இனத்தைச் சேர்ந்தவன் என நினைக்கிறேன். இரண்டு மூன்று மாதத்திற்கொரு முறை அடுத்த பூவிற்கு தாவிவிடும் ரகம். சட்டையை மாற்றுவது போல் பெண்களை மாற்றிக் கொள்ளும் அவனுக்கு எந்தச் சட்டை சரியாய் இருக்குமென அறிவார் இல்லை. அவனை பேசிச் சமாளிக்க போதும் போதும் என்றாகிவிட்டது.\n\"சரி இந்த வாரம் 'சாட்டர்டே' 'ஃப்ரியா' இருப்பியா\n\"வெள்ளிக்கிழமை ராத்திரி நளினாவ வழியனுப்ப போறேன். வர 'லேட் ஆகும்.சனிக் கிழமை 'ஃப்ரியா' இருப்பனானு தெரியல\".\n\" நளினாவ எங்க வழியனுப்ப போற\n\" அவ ஊருக்கு போறா\".\n\" அப்படினா நீ மறுபடியும் 'பேச்சுலர்'னு சொல்லு. பிரச்சனை இல்ல ஊர் சுத்தவும் ஆட்டம் போடவும் நான் 'ஜாய்ன்' பண்ணிக்கிறேன்\". என்றான் கிண்டலாக.\nநான் ஒன்றும் பேசாமல் சிரித்துமட்டும் வைத்தேன்.\nஅவன் மேலும் தொடர்ந்தான். \"அப்படினா சனிக் கிழமை ராத்திரி உன் வீட்டுக்கு வந்திடுறேன். \"பார்ட்டிய' 'ஓப்பன்' பண்ணிடலாம் 'ஓகேவா' \nசில காலமாக நான் மது அருந்துவதை விட்டுவிட்டேன். ஏன், எதனால் என்ற காரணங்கள் தெரியவில்லை. அவன் அப்படி கூறியதும் வீட்டில் சூழ்நிலை ஞாபகத்துக்கு வந்தது. அம்மாவும் நந்தினியும் உடன் இருக்கும் சமயத்தில் இந்த ஜந்து அங்கே வந்து தொலைத்தால் என் கதி அதோகதிதான்.\n\" வேண்டாம் மச்சான். கஸ்டம்... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு...\" பட படவென வார்த்தைகளை உதிர்த்தேன்.\nமுரளியின் முகம் சுருங்கியது. என்ன நினைத்திருப்பான் என தெரியவில்லை.\n\" சரி மச்சான்... நான் 'ஃப்ரியா' இருக்கும் போது உன் வீட்டு பக்கம் வந்துட்டு போறேன்.\"\n\"எதுக்கும் வரத்துக்கு முன்ன எனக்கு போன் போடு\", என்றேன்.\nநந்தினியின் முகத்தைப் பார்த்தேன். பூசினாற் போன்ற முகம். பல வருடங்களுக்கு முன் பார்த்தைவிட எழில் மிகுந்து இருந்தாள். கண்களை மூடி தூங்கி இருந்தாலும் அதில் ஒரு வ���ீகரம் இருந்தது. அழகிய கழுத்து. காற்றாட விழுந்திருக்கும் அவள் கூந்தல்...\nகுரலை கனைக்கும் சத்தம் கேட்டது. அம்மா நின்றிருந்தார்.\n\" அவளை எழுப்பாதட பாரி... பாவம் பயண களைப்புல அசந்து தூங்குறா...\"\nயார் எழுப்பினார்கள். இவள் ஏன் வரவேற்பு அறையில் இருக்கும் மெத்தை நாட்காலியிலேயே தூங்குகிறாள் என்று தான் பார்த்தேன். இச்சமயம் அம்மா என்னை பார்த்தது தான் வெட்கமாக போய்விட்டது. அம்மாவிடம் ஏதும் பேசாமல் மேல் மாடியில் இருக்கும் என் அறையை நோக்கி விரைந்தேன்.\n\"இருங்கம்மா குளிச்சிட்டு வரேன்\", சோர்வாக பதிலளித்தேன்.\nஅறையில் புகுந்தவுடன் எதிரே இருந்த மெத்தை மீது தொப்பென விழுந்தேன். கடந்த சில நாட்களாக இந்தக் கட்டிலில் தான் என் கனவுகள் தொடர்ந்தன. இன்று நந்தினி வந்துவிட்டாள். இன்றிரவு முதல் மீண்டும் அந்த குட்டி அறையில் தான் எனது கனவுலக சாம்ராஜியம் தொடர வேண்டுமென்பது விதி. பரவாயில்லை. இந்த வருடம் வரைதானே. இந்த வருடம் முடிந்ததும் மீண்டும் பழைய பாரி தாசன் பிரவேசிப்பான்.\nகொஞ்ச நேரம் படுத்திருந்தேன். பிறகு குளித்து கிளம்பினேன். அப்போது நந்தினி மேல் அறைக்கு வந்தாள்.\n\"எனக்கு ரொம்ப தலைவலியா இருக்கு. நான் இங்க படுத்து தூங்கவா\" நான் தலையசைத்து வைத்தேன்.\n\" எனக்கு எப்போதும் இப்படிதான். ரொம்ப தூரம் நடந்தாலே தலை வலி கொடுக்க ஆரம்பிச்சிடும். கொஞ்ச நேரம் தூங்கினா சரியாகிடும்\" என்றாள்.\nநான் ஏதும் பேசாமல் இருந்தேன். படுத்தவுடன் கண்களை மூடி அயர்ந்து போனாள்.\nகட்டில் அருகே இருக்கும் சிறு விளக்கை போட்டேன். குளிரூட்டியின் அளவைக் குறைத்துவிட்டு போர்வையை அவள் மீது போர்த்திவிட்டேன். அறையின் விளக்கை அனைத்துவிட்டு கீழ் மாடிக்கு வந்த போது அம்மா தேநீரை சுவைத்தபடி இருந்தார்.\n\"பாரி, நந்தினிக்கு உடம்பு சரி இல்லைப்பா\". அவர் பேச்சை ஆமோதித்த விதமாய் தலையசைத்துவிட்டு நாட்காலியை இழுத்து போட்டு அமர்ந்தேன்.\n\"முதல்ல அவ வாந்தி எடுத்தா\", அம்மா என்னை பார்த்து சிரித்தபடி கூறினார்.\n\" உடம்பு சூடா இல்லை. ஒரு வேளை மாசமா இருக்கா போல...\".\n\"ஏம்மா நீங்க வேற... அவளுக்கு சின்ன வயசுல இருந்த மாதிரியே இன்னமும் ஒற்றைத் தலைவலி இருக்கு போல\".\nநந்தினிக்கு இளம் பிராயத்திலேயே இப்படி இருந்தது. கலைத்து போகுப்படியானால் அவளுக்கு தலைவலி ஏற்படும். பித்த வாந்தியும் எடுப்பாள். இதனாலேயெ அவளை வெளியே எங்கேனும் அழைத்துச் செல்ல வீட்டில் பயப்படுவார்கள். இன்னமும் அந்த பிரச்சனை அவளைவிட்டு நீங்கவில்லை என்றே அறிகிறேன்.\nஆனால் என் அம்மாவுக்குதான் என்னவெல்லாம் கனவுகள். அர்த்தமற்ற கனவுகள்.\n\"டேய் பாரி அவளுக்கு நல்ல வேலையய பார்க்கனும்டா..\".\n ஊர்ல நல்லா தானே வேலை பார்த்துகிட்டு இருந்தா அந்த வேலைக்கு என்ன வந்துச்சு அந்த வேலைக்கு என்ன வந்துச்சு\n\"அவ அந்த வேலைய விட்டுட்டா\". அம்மா அப்படிச் சொன்னதும் நெற்றியைச் சுறுக்கினேன்.\nஅம்மா மேலும் தொடர்ந்தார். \"என்னடா அப்படி பார்க்குற அவ ஊர்ல வேலை செஞ்சிகிட்டு, நீ இங்க தனியா இருந்துகிட்டு நல்லாவா இருக்கு... உன் மாமா என்ன நினைப்பாரு... அதான் நந்தினிய வேலைய நிப்பாட்டி இங்கயே இருக்க சொல்லி அனுப்பிச்சிட்டாரு\">\nநான் என் பெரு மூச்சை அமைதியாக இறக்கி வைத்தேன்.\n\"முதல்லயே அவகிட்ட கேட்டேன். ஏதாவ்து 'கிராணி' வேலை கிடைச்சா செய்யறதா சொல்றா... குழந்தை குட்டினு ஆன பிறகு வேணும்னா வேலைய விட்டுட்டு வீட்டோட இருக்கட்டும்\".\nஅம்மாவின் பேச்சில் நிதர்சனம் இருந்தது. ஆனால் எனக்கு அது வேம்பாக கசத்தது.\n\" உனக்கு தான் நிறைய பேர தெரியுமே... யார்கிட்டயாவது சொல்லி நல்ல வேலையா கிடைக்குமானு பாரு\".\n\"சரிமா நான் சொல்லி வைக்கிறேப்\". நான் ஒப்புக்கு சொல்லி வைத்தேன். எனது பதில் அம்மாவுக்கு நிறைவை தந்திருக்கிறது என்பதை அவர் முகம் காட்டியது.\nதேநீர் குடித்துவிட்டு சற்று நேரம் தொலைக்காட்சியைப் பார்த்தேன். மறுபடியும் மாடிக்குச் சென்று பார்த்த போது நந்தினி எழுந்துவிட்டிருப்பதைக் கண்டேன்.\n\"இன்னும் தலைவலியா இருக்கா நந்தினி\" இல்லை என்பதாக தலையசைத்தாள்.\nகட்டில் ஓரத்தில் பார்த்தேன். நந்தினியின் துணிப் பை இருந்தது. மதியம் நடந்த சம்பவத்துக்கு என் மனம் இட்டுச் சென்றது. அவளை அழைத்து வந்தவன் யார் என கேட்கலாமா என்று நினைத்தேன். அதைக் கேட்க உரிமை இல்லாதது போல் உணர்ந்தேன்.\n\"நீங்க எங்க கிளம்புறிங்க\". நான் பேச நினைத்துக் கொண்டிருக்கையில். நந்தினி என்னிடம் கேள்வியைக் கேட்டாள்.\n\"கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன்\".\n\" எனக் கனிவாக கேட்டாள்.\nவீட்டில் இருப்பது அவளுக்கு இறுக்கமான சூழ்நிலையை உணர்த்துகிறது போலும். என்னுடன் வெளியே வர விரும்புகிறாள். அவளது கேள்வி எனக்கு நெருடலாக இருந��தது. என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. முக்கியமான விடயம் ஏதும் சொல்ல விரும்புகிறாளோ என்றும் உள்ளணர்வு சொல்லியது.\nLabels: 60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும்\n60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (12)\nநந்தினி ஊருக்கு கிளம்பி நான்கு நாட்களாகிவிட்டன. இப்போதெல்லாம் வேலையில் சரிவர கவனம் செலுத்த முடியாததை போன்ற எண்ணமே அடிக்கடி தோன்றி மறைகிறது. அன்று அலுவலகத்தில் இருந்த போது அம்மா தொலைபேசினார். நந்தினி ஊரில் இருந்து வருவதாகவும் பேருந்து நிலையத்திற்குச் சென்று என்னை அழைத்துவரும்படியும் கூறினார்.\nஅம்மா தொலைபேசிய போது காலை மணி 10.20. எப்படியும் நந்தினி இங்கு வந்தடைய இன்னும் 1.30 மணி நேரத்திற்கு மேலாகும். அலுவலக வேலைகள் தலைக்கு மேல் இருந்தது. நான் அவளைச் சென்றழைப்பது கடினம் என்றே கருதுகிறேன்.\n அவள டாக்ஸி பிடிச்சி வீட்டுக்கு வந்திட சொல்லுங்க. எனக்கு வேலை அதிகமா இருக்கு\".\n கிறுக்குப் பய மாதிரி பேசாதடா, பொண்டாட்டிய தனிய வர சொல்லுறியே. அவ இந்த ஊருக்கு புதுசு டா. ஆபீஸ்ல சொல்லிட்டு, அவள போய் அழைச்சிட்டு வா\". நான் பயப்பட மாட்டேன் என தெரிந்தும் அதட்டலாகவே சொன்னார்.\nஇன்னும் சற்று நேரத்தில் முதலாளியுடனான சந்திப்பு தொடங்கிவிடும்.எந்நேரத்திலும் எனது மேசை மீதிருக்கும் இண்டர்காம் ஒலிக்கலாம். முதலாளி என்னை அழைக்கலாம். மேசை மீது தயார் படுத்தி வைத்திருந்த கோப்புகளை சரி பார்த்துக் கொண்டேன்.\nஅம்மாவின் நினைவுறுத்தல் என் கவனத்தைச் சிதறடித்தது. நந்தினியை அழைத்து வரச் செல்வதா இல்லை முதலாளியுடன் சந்திப்பா\n அந்த ஆள பார்க்கவே பயமா இருக்குடா. கடு கடுனு இருக்காரு.\"\n\"5 நிமிசத்துக்கு ஒரு தடவ போன்ல தொங்குற இல்லைனா காணாம போயிடுற பின்ன ஏசாம கொஞ்சுவாங்களா\nஎனது குழுவினரோடு அன்றய சந்திப்பில் படைப்பினை சமர்பித்தோம். அதில் ஒரு நிறைவு கிடைத்ததாக மேனேஜரின் முகத்தில் இருந்த புன்னகையில் அறிய முடிந்தது. என் கைக்கடிகாரத்தைப் பார்த்த போது நேரம் மதியம் 1.\nநிறுவணத்தில் அனைவரும் மதிய உணவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். எனக்கு அதில் மனம் சொல்லவில்லை. வீட்டிற்கு தொலை பேசினேன்.\n''இல்லை நந்தினி பேசுறேன்'' தூக்கி வாரி போட்டது. அதற்குள் வீட்டில் இருக்கிறாளா. காலம் எவ்வளவு விரைவாக உள்ளது\n\" அவள் அம்மாவை அழைத்து தொலைபேசியைக் கொடுத்தாள்.\n\" வாய் திறப்பதற்கு��் வாங்கிக் கட்டிக் கொண்டேன்.\n\" மீட்டிங் இருந்துச்சுமா, அதான் போன் ஆப் பண்ணி வச்சிட்டேன்\".\n\"ஹம்ம்ம்... பரவால... நந்தினி நல்லபடியா வீட்டுக்கு வந்துட்டா\n\"நீங்க தான் பயபட்டிங்க, அவ சரியா 'டேக்சி' ஏறி வந்துட்டா பாருங்க\".\n\"அட போட. நல்ல வேளையா அவ ஃபிரண்ட அங்க பார்த்திருக்கா, அந்த பையன் தான் அழைச்சிட்டு வந்தான்\".\nஎனக்கு தலை சுற்றியது. வீட்டுக்கு போகிறேன் என சொன்னவள் எதற்காக திரும்பி வர வேண்டும். கோலாலம்பூரில் அவளுக்கு யாரைத் தெரியும் அழைத்து வந்த அந்தக் கேடு கெட்டவன் யார் என்றெல்லாம் சிந்தனை சிதறி ஓடியது.\nமதிய உணவு தயாரனதும் வேலை செய்பவர்கள் எல்லோரும் அழைக்கப்பட்டார்கள். நானும் கடமைக்காக சாப்பாட்டு மேசையில் அமர்ந்தேன். மரியாதைக்கு கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு வெளியே சென்றேன். எனது உணவு வேளை ஒரு வெண்சுருட்டு புகைக்கப்படாமல் நிறைவு பெறாது. அன்று அளவுக்கு அதிகமாகவே மன உளைச்சல் என்னை வாட்டி இருந்ததால். வெண்சுருட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது.\nமணி 2.30 அலுவலகத்தினுள் நுழைந்தேன். மேசைமீதிருந்த நாட்குறிப்பைப் பார்த்தேன். எதிர் வரும் ஞாயிறு அன்று ஒரு சிகப்பு வட்டம் போட்டு வைக்கப்பட்டிருந்தது. ஆம நினைவிற்கு வந்தது. நளினா ஊருக்கு போவதாக சொன்ன தேதி.\nபக்கத்திலேயே அவளது புகைப்படம். சின்னதாக 'ஃபிரேம்' போட்டு மேசை மீது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. என்னிடம் அடம்பிடித்து வைக்கச் சொன்னாள். வேலை நேரத்திலும் நீ என்னை மறக்காமல் இருக்கனும் அப்படினு சொல்வாள்.\nஇப்போது அதை நினைக்கையில் எனக்குள் லேசான புன்னகை.\nஇந்த வாரம் நளினா என்னைவிட்டு பிரிந்து போகிறாள். மனதுக்குள் ஏதோ ஒரு வித வலி இருக்கவே செய்தது. பிரிவு பாசத்தின் பிணைப்பு என்று கூட சொல்வார்கள். இக்கனம் மனம் அதை ஏற்க மறுக்கிறது.\nமறுபக்கம் நந்தினியை பற்றிய எண்ணங்கள். அவளை அழைத்து வந்த ஆடவன் யார் என்றே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அவளிடம் இதை பற்றி கேட்க எனக்கு உரிமை இருக்கிறதா இல்லையா என்று எனக்கு புரியவில்லை. உரிமை இருந்தும் இல்லாத ஒரு நிலை. 'ச்சே.. என்ன வாழ்க்கை இது' என்றே\nஎன் அறைக் கதவு தட்டபட்டதும் நினைவுகள் சட்டென்று காற்றில் கரைந்து காணாமல் போனது.\n\"உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்.\"\n\" அதான் 'பிரசண்டேசன்' முடிஞ்சதே இன்னும் என்ன\n\"வேலை சம்பந்தமா இல்லை, வாழ்க்கை சம்பந்தமா பேசனும்.\" என்றான்.\nஎனக்கு மேலும் தலைவலி அதிகரித்தது.\nLabels: 60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும்\n60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (11)\nஅன்றய தினம் காலையில் சிற்றுண்டியை சுவைத்துக் கொண்டிருந்தேன்.\n\"டேய் பாரி, சாப்பிட்டுட்டு நந்தினிய 'பேங்'கு அழைச்சிட்டு போ, பிறகு சலவைக்கு கொடுத்த உன் துணிகளை வாங்கிட்டு வந்திடு, இனி வீட்டிலேயே சலவை பண்ணிக்கலாம், உனக்கு ஒரு செலவும் மிச்சமா இருக்கும்\"\n\"அவ தங்கச்சி காலேஜ்ல படிக்கிறா இல்லையா அவளுக்கு பணம் போடனும்னு நந்தினி சொல்லிக்கிட்டு இருந்தா. இன்னிக்கு உனக்கு ஓய்வு தானே கூட்டிட்டு போய்டு வாயேன்\nமுடியாது என நான் சொன்னாலும் அவ்விடத்தில் எடுபடாமல் தான் போகும். வாக்கு வாதம் நீளும். அதற்கு இடம் கொடுக்காமல் சரியென தலையசைத்து வைத்தேன்.\n\"அத முடிச்சிட்டு அப்படியே…\" அம்மா தொடர்ந்தார்.\n\"ஐயோ அம்மா, என்ன இது காலையிலயே இப்படி தொல்ல பண்ணிகிட்டு இருக்கிங்க, ச்சே\".\nஓய்வு நாட்களில் சுதந்திரமாக சுற்றித் திரிந்தவன். அம்மாவின் இப்பேச்சு என்னை எரிச்சலூட்டியது. குடும்ப சுமைகளுக்குள் அடைக்கப்படுவதாய் உணர்ந்தேன்.\n\"முதல்லதான் 'பசாருக்கு' போனிங்களே அப்பவே எல்லா வேலையும் முடிச்சிருக்க வேண்டிதானே\n\"டேய் அது சமையலுக்கு உள்ள பொருள் வாங்க போனேண்டா. வீட்டுக்கு தேவையான மற்ற பொருளை 'சூப்பர் மார்க்கேட்ல' தான் வாங்கனும், விடிஞ்சதும் யாரு 'சூப்பர் மார்க்கேட்' திறந்து வச்சிருக்கா போற வழி தானே.. நீ ஒன்னும் வாங்க வேணாம் நான் நந்தினிகிட்ட சொல்லிட்டேன் அவ வாங்கிடுவா. நீ கூட்டிக்கிட்டு போனா போதும்.\"\nநந்தினியை அழைத்துக் கொண்டு போனேன். வங்கியில் சேவை இயந்திரத்தில் பனத்தைச் செழுத்திவிட்டு, பேரங்காடிக்குச் சென்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு சலவைக் கடைக்குப் போனேன்.\n\"என்ன தம்பி துணி கொடுத்து ரொம்ப நாளாகுது இன்னிக்கு தான் வர\" சலவைக் கடை 'ஆண்டி' கேட்டார்.\n\"ஊருக்கு போயிருந்தேன் ஆண்டி. அதான் கொஞ்சம் லேட்\" அவர் எடுத்து வைத்த துணிகளை பெற்றுக் கொண்டு பணத்தைச் செலுத்தினேன்.\n\"என் மாமா பொண்ணு. பேரு நந்தினி. லீவுல வந்திருக்காங்க.\"\nஅங்கிருந்து கிளம்பினேன். இந்த ஆண்டி ஆள் கிடத்தால் ஊர் கதைகளை பேசும் ஆள். இவரிடம் பேசிக் கொண்டிருந்தால் நந்தினியின் வாயையும் கிண்டி விடுவார். அது நல்லதர்கல்ல.\n\"அந்த அண்டிக்கு ஒரு பொண் இருந்தா. ஒரு ஆக்சிடண்ட்ல இறந்துட்டா. அவுங்களுக்கு பெண் பிள்ளைங்கனா ரொம்ப பிடிச்சி போகும்\".\nஅவளிடம் சொல்லிக் கொண்டு வந்தேன். ஏதாவது பேசுவோம் எனும் எண்ணத்தில் பேசினேன். எதிரில் ஒரு தேனீர் கடை தெரிந்தது. நந்தினியை தேனீர் சாப்பிட அழைத்தேன்.\n\"எனக்கு காபி போதும்\" என்றாள்.\n\"நந்தினி நம்ம பிரச்சனைய சீக்கிரமா தீர்த்தாகனும். ரெண்டு பேருமே அமைதியா இருக்கிறது யாருக்கும் எந்த நன்மையும் இல்ல. நம்ம வாழ்க்கை தான் பாதிக்கும்\", நானே ஆரம்பித்தேன்.\n\"நமக்கு நடந்தது எல்லாம் உனக்கு தெரியாம இல்ல..\" மேலும் தொடர்ந்தேன்.\n\"பாரி, சின்ன வயசுல நம்ம வாழ்க்கை வேற ஆனா இப்ப அப்படி இல்லை. பொறுப்புகள் அதிகமாகுது. சுமத்தவும்படுது. நமக்கு நடந்த கல்யாணமும் அப்படிதான். கொஞ்சமும் யோசிக்காம நம்ம குடும்பத்த நீ காப்பாத்தினதுக்கு நன்றி\".\n\"அது மாமாவுக்காக நந்தினி…\" அவள் மொல்லிய புன்னகையை சிந்தினாள் அதன் அர்த்தம் அவளுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும்.\n\"நாம சொந்தம்கிறது மட்டுமே என் மனசுல ஊறி இருக்கு நந்தினி… எந்த காலத்திலும் அது மட்டுமே எனக்குள்ள உறுதியா இருக்கு. இந்த நிமிசம் வரை நடந்துகிட்டு இருக்கிறதெல்லாம் கனவு போலவே இருக்கு. நமக்குள்ள வேற வேற கனவுகள் இருக்கலாம், ஆன கண் சிமிட்டும் நேரத்தில் எல்லாமே மாறி போய்டுச்சு\".\n\"உன் வாழ்க்கையை தெந்தரவு செய்ததற்கு என்னை மன்னிச்சிரு பாரி. நடந்தது எல்லாமே எதிர் பார்க்காத விஷயம் தான். எதுவுமே நாம் விரும்பி நடக்கறதில்லை\", என்று சொல்லியவளின் கண்களில் நீர் துளித்திருந்தது. அதை மறைக்கும் விதமாய் பார்வையை வெளியே படரவிட்டாள்.\n\"இந்த விசயத்தில் நான் நேர்மையானவனா நேர்மை இல்லாதவனானு எனக்கே ஒன்னும் புரியல நந்தினி. என்னை பொருத்த வரை நான் எதுக்கும் தயாரகளைன்றது தான் நிஜம்\".\n\"நடந்ததுலாம் கசப்பான சம்பவம் தான். எல்லாதுக்கும் நன்றி பாரி\". நான் பேசுவது ஒன்றாகவும் அவள் சொல்லும் பதில் ஒன்றாகவும் இருந்தது. என் மனதில் இருப்பதை அவள் புரிந்துக் கொண்டதாக தெரியவில்லை.\n\"தப்பு நம்ம மேல இல்லை பாரி. எல்லாம் சூழ்நிலை காரணமா நடந்தது தான். இது எல்லாத்துக்கும் நான் தான் காரணம். எல்லாத்துக்கும் நான் தான் பொறுப்பாகனும். கல்யாணம்ற பேர்ல நாம கட��சி வரை சேராமல் போனாலும் நான் ஏத்துக்கிறேன்… ஆனா…\" மீண்டும் தன் பேச்சை தொடர்ந்தவர் சற்றே நிறுத்தினாள்.\n\"உடனடியான பிரிவு நமக்கு வேண்டம்னு தோணுது பாரி, எனக்காக இத நீ ஒத்துக்குவியா இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே.. 'அட் லிஸ்ட்' இந்த வருடமாவது ஆகட்டும். நம்ம தீடீர்னு பிரிஞ்சி போனா அப்பா ரொம்ப பாதிக்கப்படுவாரு\". என்றாள்.\n\"ம்ம்.. நான் நாம் பிரியனும்னு சொல்லல நந்தினி…\" நான் பேசுவதறியாமல் உளர ஆரம்பித்தேன். மாமாவின் முகம் ஒரு கனம் என் நினைவை வெட்டிச் சென்றது.\n\"எனக்கு புரியுது பாரி… விதி வசத்தால் நாம் பிரியனும்னா நான் ஏத்துக்குவேன். அதுவே நாம் சேர்ந்து வாழனும்னு வந்தா, இப்ப உள்ள நிலைமைல நாமே நம்மை கொடுமை படுத்திக் கொள்றதுக்கு சமமாதான் கடைசி வரை அமையும்\". என்னால் என் நிலை அறிய முடியவில்லை. ஆனால் அவளின் பேச்சு அவள் தெளிவாக இருப்பதையே குறித்தது.\n\" 'ஐஆம் சாரி' \".\n\"நானும் மன்னிப்பு கேட்டுக்கிறேன் பாரி, இப்போதைக்கு இந்த மன்னிப்பு மட்டும் தான் நமக்கு ஆறுதல். இனிமேலாவது நாம நாமளா வாழ முயற்சி செய்யலாம்\", அவள் என்னை பார்த்து புன்னகைத்தாள். நான் இன்னமும் சுவைக்கப்படாமல் வைத்திருக்கும் தேனீர் கோப்பையை நோக்கியபடியே இருந்தேன்.\n\"ம்ம்ம்… பாரி ஒரு உதவி செய்வியா\n\"உதவியா… என்ன உதவி நந்தினி\n\"நாளைக்கு நான் வீட்டுக்கு போறேன். என்னை 'பஸ்' ஏற்றி விடுறியா\nஎன்னை திகைக்க வைத்தாள். அவளை பார்க்க பாவமாக இருந்தது. ஒரு புரம் ஏதோ ஒரு சுமையில் இருந்து நான் தப்பும் துருப்புச் சீட்டு கிடைக்கப் போவதாகவும் உணர்ந்தேன்.\nLabels: 60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும்\n60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (17)\n60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் (17)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1281466.html", "date_download": "2019-07-23T12:13:30Z", "digest": "sha1:RDLJM5MJR5JBIBX74KWU5GV7JUPTHVFU", "length": 20672, "nlines": 194, "source_domain": "www.athirady.com", "title": "கூட்டணியாக செயல்படவில்லை- அகிலேஷ் யாதவ் மீது மாயாவதி பாய்ச்சல்..!! – Athirady News ;", "raw_content": "\nகூட்டணியாக செயல்படவில்லை- அகிலேஷ் யாதவ் மீது மாயாவதி பாய்ச்சல்..\nகூட்டணியாக செயல்படவில்லை- அகிலேஷ் யாதவ் மீது மாயாவதி பாய்ச்சல்..\nபாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.\nசுமார் 20 ஆண்டுகளாக உத்தரபிரதேச அரசியலில் பரம எதிரிகளாக இருந்த அவர்கள் இருவரும் பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே கூட்டணி அமைத்தனர்.\nஉத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 37 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. பாரதிய ஜனதாவை முழுமையாக தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக மாயாவதியும், அகிலேசும் காங்கிரஸ் கட்சியை கூட தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவில்லை.\nஆனால் தேர்தல் முடிவுகள் அவர்களது கனவுகளை சிதைக்கும் வகையில் படுதோல்வியை கொடுத்தது. பாரதிய ஜனதா கட்சி 62 இடங்களில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10 இடங்கள், சமாஜ்வாடி கட்சிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தன.\nதேர்தல் தோல்வியால் மாயாவதிக்கும், அகிலேஷ் யாதவுக்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றி உள்ளன. பாரதிய ஜனதாவை வலுவாக எதிர்க்க முடியாமல் போனதற்கு கூட்டணியில் ஒருமித்த நிலை உருவாகாமல் போனதே காரணம் என்று இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.\nமேலும் தேர்தலில் யாதவர்களும், தலித் இனத்தவர்களும் ஒன்றுபட்டு செயல்படவில்லை என்ற அதிருப்தியும் இரு தலைவர்களிடமும் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக யாதவர்கள் தனது வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவில்லை என்று மாயாவதி வெளிப்படையாகவே விமர்சனம் செய்தார்.\nஇந்த நிலையில் கடந்த வார இறுதியில் டெல்லியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை அழைத்து மாயாவதி ஆலோசனை நடத்தினார். அப்போது மாயாவதி பேசும்போது கூறியதாவது:-\nசமாஜ்வாடி கட்சியுடன் நாம் அமைத்த கூட்டணி பலன் இல்லாமல் போய் விட்டது. யாதவர்கள் நமக்கு ஓட்டு போடவில்லை. ஆனால் நாம் அவர்களது கட்சி வேட்பாளர்களுக்கு தவறாமல் ஓட்டு போட்டோம். அகிலேஷ் கட்சியினர் நமக்கு துரோகம் செய்து விட்டனர்.\nஎனவே இனி நாம் தனித்து போட்டியிட வேண்டும். நமது கட்சி இனி யாரையும் சார்ந்து இருக்க கூடாது. அதற்கு நமது தொண்டர்கள் ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும். உத்தரபிரதேசத்தில் விரைவில் 11 சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.\nஅந்த 11 இடங்களிலும் நாம் நமது செல்வாக்கை நிரூபித்து காட்ட வேண்டும். அதுபோல 2022-ம் ஆண்டு நடைபெற உள்ள உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் 403 தொ���ுதிகளிலும் தனித்து போட்டியிட வேண்டும். இப்போதே அதற்கு தொண்டர்கள் தயாராகுங்கள்.\nபாராளுமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 30 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் சமாஜ்வாடி கட்சியினர் ஒத்துழைக்காததால் முக்கிய தொகுதிகளில் நாம் வெற்றியை இழந்து உள்ளோம். அகிலேஷ் யாதவால் நமக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி இல்லை.\nதோல்விக்கு அகிலேஷ் யாதவ்தான் காரணமாகும். சமாஜ்வாடி கட்சியினர் வலுவாக இருக்கும் பகுதிகளில் கூட அவர்கள் வேட்பாளர் வெற்றி பெற இயலவில்லை. இதன் மூலம் யாதவர்களின் வாக்குகள் பாரதிய ஜனதாவுக்கு மாறி இருப்பது தெரிய வந்துள்ளது.\nசமாஜ்வாடி கட்சியினர் ஒரு தொகுதியில் கூட கூட்டணி தர்மபடி செயல்படவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியினரை கூட்டணி அங்கமாக கூட அவர்கள் பார்க்கவில்லை. அகிலேஷ் யாதவ் இதில் கவனக்குறைவாக இருந்து விட்டார்.\nஅவரால் அவரது மனைவியை கூட வெற்றி பெற வைக்க இயலவில்லை. நமது கூட்டணிக்கு இடையூறு செய்த சிவபால் யாதவை அவர்கள் மீண்டும் சேர்த்துள்ளனர். இதை எந்த விதத்திலும் ஏற்க இயலாது.\nஎனவே இனி நாம் நமது சொந்த காலில் நிற்க வேண்டும். அதற்கேற்ப கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துங்கள்.\nமாயாவதியின் தன்னிச்சையான இந்த முடிவால் பகுஜன் சமாஜ்- சமாஜ்வாடி கூட்டணி உடைந்துள்ளது. கூட்டணியில் ஏற்பட்ட இந்த பிளவு அகிலேஷ் யாதவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.\nஇதுபற்றி அவரிடம் கருத்து கேட்டபோது, “எனக்கு எதுவும் தெரியவில்லை. மாயாவதி கூட்டணியை முறித்துக்கொண்டால் தனித்து போட்டியிட தயார்” என்று தெரிவித்தார். பகுஜன் சமாஜ் கட்சியுடன் ஏற்பட்ட கூட்டணி 5 மாதங்களில் உடைந்து விட்டதால் அவர் அடுத்து என்ன செய்வது என்று ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஉத்தரபிரதேசத்தில் விரைவில் நடைபெற உள்ள 11 சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. எனவே காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் கைகோர்க்கலாமா என்று அகிலேஷ் யாதவ் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஅகிலேஷ் யாதவும், காங்கிரசும் கைகோர்க்கும் பட்சத்தில் இரண்டு பெரிய எதிரிகளை சமாளிக்க வேண்டிய சவால் மாயாவதிக்கு ஏற்பட்டுள்ளது. எனவே உத்தரபிரதேசத்தில் நிர்வாகிகளை மாயாவதி மாற்ற தொடங்கி உள்ளார். உத்தரபிரதேசத்தின் மேற்கு, லக்னோ, வா��ணாசி, கோரக்பூர் பகுதிகளில் நிறைய நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர்.\nஅதுபோல உத்தரகாண்ட், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம் ஆகிய மாநில பகுஜன் சமாஜ் பொறுப்பாளர்களையும் மாயாவதி அதிரடியாக மாற்றி உள்ளார்.\nமாயமான விமானப்படை விமானத்தை தேடும் பணியில் இஸ்ரோ..\nபிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் – மாநில முதல்வர்களுக்கு அழைப்பு..\nஆஸ்பத்திரியை விலைக்கு வாங்கியதால் இந்திய கம்யூ. எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து…\n2024-ம் ஆண்டில் நிலாவுக்கு செல்லும் முதல் பெண் – நாசா அனுப்புகிறது..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு செய்ய உத்தரவு\nசஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது\nதெஹிவளையில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகை காணவில்லை\nநாட்டை அபிவிருத்தி செய்ய கொள்கை வேண்டும்\nசுகாதார ஊழியர்களுக்கு தீர்வு வரும்வரை நானும் போராடுவேன் – ஜீவராசா\nகரைச்சி பிரதேச சபை முன்பாக போராட்டம்\nயாழ்.பல்கலையில் கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல்\nஆஸ்பத்திரியை விலைக்கு வாங்கியதால் இந்திய கம்யூ. எம்.எல்.ஏ.…\n2024-ம் ஆண்டில் நிலாவுக்கு செல்லும் முதல் பெண் – நாசா…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு…\nசஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது\nதெஹிவளையில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகை காணவில்லை\nநாட்டை அபிவிருத்தி செய்ய கொள்கை வேண்டும்\nசுகாதார ஊழியர்களுக்கு தீர்வு வரும்வரை நானும் போராடுவேன் –…\nகரைச்சி பிரதேச சபை முன்பாக போராட்டம்\nயாழ்.பல்கலையில் கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல்\nபகடக்காய்அரசியலை ஏற்றுக்கொள்ள மாட்டேன் – இராதாகிருஷ்ணன்\nஅரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்காமல் அபிவிருத்தி மாயைக்குள்…\nவவுனியாவில் பொலிசாருக்கு ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nவவுனியாவில் விபத்து முதியவர் படுகாயம்\nதேவதாசனின் உணவு தவிா்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது..\nஆஸ்பத்திரியை விலைக்கு வாங்கியதால் இந்திய கம்யூ. எம்.எல்.ஏ. கட்சியில்…\n2024-ம் ஆண்டில் நிலாவுக்கு செல்லும் முதல் பெண் – நாசா…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு செய்ய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/cinema-news?page=68", "date_download": "2019-07-23T11:22:50Z", "digest": "sha1:FVAFTHFJI2WPZKR3GUFCLCTLY2ITXXNH", "length": 8771, "nlines": 376, "source_domain": "www.inayam.com", "title": "சினிமா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nஇந்தியன் 2வில் இருந்து வெளியேறிய சிம்பு\nஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் இருந்து சிம்பு வெளியேறி இருப்பதாக செய்திகள் வெள...\nஅக்னி தேவ் படத்தின் தலைப்பு மாற்றம்\nபாபி சிம்ஹா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘அக்னி தேவ்’. இதில் இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறா...\nடாப்சியை கோபப்படுத்திய செல்போன் நிறுவனம்\nஆடுகளம் படத்தில் அறிமுகமானவர் டாப்சி. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தவர். இந்தி சினிமாவுக்கு சென்றார். அங்கு முன்னணி கதாந...\nபிரபல இந்திப்பட இயக்குனர் மீது பாலியல் புகார்\nபிரபல இந்திப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான ராஜ்குமார் ஹிரானி, முன்னாபாய் எம்.பி.பி.எஸ், 3 இடியட்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்...\nகமல் கட்சியில் சேர விரும்பும் ஷகிலா\nமலையாள பட உலகில் 17 வருடங்களுக்கு முன்பு கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. அங்குள்ள மம்முட்டி, மோகன்லால் படங்களை ஷகிலா...\nவிஜய் படத்தில் பிரபல நடிகரின் மகள்\nதமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் (TMJA) சார்பில் சென்னையில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பிரியா அட்லி விளக்கேற்றி...\nஜல்லிக்கட்டு பாடலை வெளியிட்ட தெம்பு படக்குழுவினர்\nஜெய் ஸ்ரீ ஆஞ்சநேய வெற்றிச்செல்வன் மூவிஸ் தயாரிப்பில் பழனிக்குமரன் இயக்கத்தில் ஜேபிஆர் நடிப்பில் உருவாகி வரும் படம் \"த...\n10 கதாநாயகர்களை இணைத்த இளையராஜா\n2019-ம் ஆண்டு துவங்கியதும் இசைஞானி \"இளையராஜா 75\" இசை விழாவுக்காக இசைப்பிரியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். த...\nசிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n‘தர்மதுரை’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி - சீனு ராமசாமி ‘மாமனிதன்’ படத்தின் மூலம் மூன்றாவது முறைய...\nபேட்ட, விஸ்வாசம் படங்களின் வசூல் சாதனை\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், அஜித் குமார் நடித்த விஸ்வாசம் படமும் நேற்று முன்தினம் வெளியா...\nகிருஷ்ணாவுடன் குத்தாட்டம் போட்ட யாஷிகா ஆனந்த்\nசத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி, தம்பி ர���மையா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான `...\nசமூக வலைதளங்களில் வைரலாகும் விஷால் காதலி\nநடிகர் சங்க பொதுச்செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிப்பவர் விஷால். தமிழில் முன்னணி நடிகராக இருக்கிற...\nயோகி பாபுவுடன் நடனமாடும் சாயிஷா\nநயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் இடம்பெற்ற கல்யாண வயசு பாடலுக்கு யோ...\nமுக்கிய கட்டத்தில் சூர்யாவின் என்ஜிகே\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இ...\nஅட்லி படத்தில் விஜய்யுடன் இணையும் கதிர்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjA2MDUzODUxNg==.htm", "date_download": "2019-07-23T11:31:29Z", "digest": "sha1:V773L525ZSDSJ22QGJFHUGWSA7UOEZBK", "length": 22807, "nlines": 199, "source_domain": "www.paristamil.com", "title": "சிட்டு குருவியும் குட்டி யானையும்...!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nசிட்டு குருவியும் குட்டி யானையும்...\n”ஒரு காட்டுல யானைக் குட்டி இருந்தது. அதுக்குத் தான் பெரிய ஆள்ன்னு நினைப்பு, தினமும் காட்டுல நடந்துக்கிட்டே தும்பிக்கைக்கு எட்டுகிற மரக் கிளைகளை ஒடிச்சு சாப்பிட்டுக்கிட்டே போகும். அப்படி ஒரு நாள் ஒரு மரத்தை நெருங்கினப்ப, அங்கே இருந்த சிட்டுக்குருவி கையை ஆட்டி, ‘வணக்கம் யானை நண்பா’ என்று கூறியது”\nஅதை கேட்ட யானைக்குட்டி அலட்சியமாக சொன்னது.‘உன்னோட உருவம் எவ்வளவு என்னோட உருவம் எவ்வளவு நாம எப்படி நண்பர்களா இருக்க முடியும்\nஉடனே குருவி பதில் சொன்னது’\n‘ஏன் முடியாது. நட்புக்கு உருவம் முக்கியம் இல்லை. மனசு தான் முக்கியம், நான் இந்த மரத்தில் ரொம்ப நாட்களாக இருக்கேன். நீ இதை ஒடிச்சேன்னா, நானும் இங்கே இருக்கிற மற்ற பறவைகளும் எங்கே போவது\n”அதுக்கு யானை கேலியான குரலில் சொன்னது,\nஇந்த மரம் உங்களுக்கு வேணும்னா வீடா இருக்கலாம் ஆனா எனக்கு இது தான் சாப்பாடு” என்றது\n”அப்படின்னா நமக்குள்ளே ஒரு போட்டி வைத்துக்கொள்ளலாம். அதில் நீங்கள் வெற்றி அடைந்தாள் , இந்த மரத்தின் கிளைகளை உடைத்து சாப்பிட்டுகொள் நான் வெற்றி அடைந்தாள் மரத்தை ஒடிக்க்கூடாது’ என்றது சிட்டுக்குருவி.\n‘பொடிப் பயல் உன்னோடு போட்டியா சரி சொல்லு’ என்றது யானைக் குட்டி.\n”நாம ரெண்டு பேரும் அந்த மலை வரைக்கும் பறக்கணும். யார் முதலில் அங்கே போய்ச் சேர்கிறோமோ, அவங்கதான் வெற்றி அடைந்த மாதிரி” என்றது சிட்டுக்குருவி.\nயானை தன்னாலே பறக்க முடியாதுனு தெரிஞ்சாலும் வீம்புக்காக இவ்வளவு தானா பறந்துட்டா போகுது என்று போட்டிக்கு ஒப்புக் கொண்டது\nபோட்டி ஞாயிற்றுகிழமை காலை நடைபெறும் என்று நாள் முடிவு செய்யப்பட்டது, இப்போ யானைக்கு ஒரு பிரச்சனை, நாலு நாளைக்குள்ளே எப்படியாவது பறக்க கற்றுக் கொள்ள வேண்டும், என்ன செய்வது, யாரிடம் கற்றுக் கொள்வது என குழம்பியது\nபறக்கிறது என்பது பெரிய விஷயமா என்ன, லேசாக கத்துக் கொள்ளலாம் என்று நினைத்த யானை வழியிலே ஒரு கோழியை பார்த்தது\n”கோழி கோழி, எனக்கு ஒரு உதவி செய்யணும், நான் எப்படியாவது பறக்கணும். அதுக்கு ஒரு வழி சொல்லு” என்றது.\nஅதைக்கேட்ட கோழி சொன்னது ”அது ரொம்ப சுலபம் அண்ணே. நான் என்ன செய்றேன்னு கவனி அதே மாதிரி செய்தேன்னா நீயும் பறக்கலாம்” என்றது.\nகோழி அங்கே இருந்த ஒரு பாறை மேலே ஏறி நின்னுகிட்டு சடசடனு. இறக்கை அடித்தபடியே தாவியது, சில நொடிகள் அந்தரத்தில் பறந்தவாறு கீழே வந்து சேர்ந்துச்சு. ‘இவ்வளவு தான், சுலபம், எங்கே நீ பற பாக்கலாம்’ என்றது.\nயானையும் கஷ்டப்பட்டு பாறை மீது ஏறி நின்று கோழி மாதிரி காலை விரிச்சிகிட்டு தாவியது, அவ்வளவு தான், தொபுக்கடீர்னு கீழே விழுந்து நல்ல அடி, தொப்பை கலங்கி போச்சு,\nயம்மா, யப்பானு கத்திகிட்டே டேய் பறக்குறதுக்கு வழி கேட்டா இடுப்பை முறிக்குறதுக்கு வழி சொல்றேனு சொல்லிகிட்டே எழுந்து நின்னுச்சி,\nஎங்கே யானை தன்னை அடித்துவிடுமோ என்று பயந்து போன கோழி ஒரே ஓட்டமா ஓடிப்போனது.\nயானை வலியோடு சே, அவசரப்பட்டு போட்டிக்கு ஒப்புக்கிட்டோமோ , சிட்டுக் குருவியிடம் தோற்கக் கூடாது. எப்படியும் ஜெயிச்சுடணும்’னு நினைச்சது.\nஅப்போ, அந்தப் பக்கமாக ஒரு காகம் பறந்து வந்தது. அதை நிறுத்திய யானை, விஷயத்தைச் சொல்லிச்சு. யானையை மேலே இருந்து கீழே வரைக்கும் பார்த்த காகம், ‘உன்னோட வெயிட்தாண்ணே பிரச்னையே. நாலு நாள் சாப்பிடமா கிடந்தால் நல்லாப் பறக்கலாம்’ என்று சொல்லிவிட்டுப் பறந்துபோச்சு.”\nயானை எதுவும் சாப்பிடாமல் பட்டினிகிடந்து நாலு நாள்ல வாடி வதங்கிப் போச்சு, எழுந்து நிக்கவே முடியலை, சரி எப்படியாவது பறந்து பாக்கலாம்னு தாவினா கண்ணை கட்டிகிட்டு மயக்கம் வந்து விழுந்திருச்சி,\nகாக்கா பக்கத்தில வந்து உட்கார்ந்து இதுக்கே உன்னாலே தாங்க முடியலையா, அப்போ நீ பறந்த மாதிரி தானு கேலி செய்தது\nஅதைக்கேட்ட யானை கோபத்தில அடிக்க தும்பிக்கையை சுழற்றியதும் காக்கா பறந்து போய்கிட்டே, உன்னாலே என்னை ஒண்ணும் பண்ண முடியாது, எனக்கு ரெக்கை இருக்கு, உனக்கு ரெக்கையில்லைனு சொல்லிச்சி,\nயானைக்கு கோபம் அதிகமாகி கத்தியது,\nஅதைக்கேட்ட கழுகு கிட்டே வந்து சொன்னது,\n‘ ஏன் அண்ணே கோபபடுறே, பறக்கிறது சாதாரண விஷயம் தான், அதுக்கு நீ என்ன செய்யணும்னா, அதோ தெரியுதே உயரமான மலை, அது மேலே ஏறு. உச்சிக்குப் போனதும், அங்கே இருந்து நான் பறக்கணும்னு சொல்லிகிட்டே கண்ணை மூடிக்கிட்டு குதி, தானா பறந்துடுவே என்றது.\nயானைக்கு அப்படி குதித்தால் பறக்கமுடியுமா என்று தயக்கமாக இருந்த்து, கழுகு சொன்னது\nஎன்னை நம்புனா, உடனே நீ பறந்துடலாம் என்றது\nயானை மூச்சுவாங்க மலை மேல ஏற ஆரம்பிச்சது, உச்சிக்கு போறதுக்கு முன்னாடி மூச்சு தள்ளிப்போச்சி, அங்கேயிருந்து கிழே பார்த்தா அவ்வளவு பெரிய காடு மரம் எல்லாம் குட்டியா தெரியுது, கண்ணை மூடிகிட்டு கிழே குதிக்க எட்டி பார்த்தா தலை சுத்துச்சி, வேற வழியில்லை என்று குதிக்க போகும் போது குருவி பறந்து வந்து சொன்னது\nயானை அண்ணே, இங்கே இருந்து குதிச்சா நீங்க காலி, இவ்வளவு உயரத்துல இருந்து பாருங்க காடுங்கிறது எவ்வளவு அழகா இருக்கு, இதுக்குள்ளே ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு, இதுல யாருமே பெரிய ஆளும் இல்லை, யாரும் சின்ன ஆளும் இல்லை,\nஇந்த காடு மனுசன் உண்டாக்கினது இல்லே, காலம் காலமாக இருந்துகிட்டே வர்ற இயற்கை, உங்களாலே பறக்க முடியாது, என்னால சின்ன கல்லைக் கூட தூக்க முடியாது, அவங்க அவங்க பலம் திறமை அவங்களுக்கு, இப்போ கூட ஒண்ணும் ஆகிடலை, நாம நட்பாக இருக்கிறதா இருந்தா போட்டியே வேண்டாம் என்றது\nகுருவி சொல்றது சரி தான், நம்மாலே பறக்கமுடியாது, குருவியாலே மரத்தை தூக்கமுடியாது, நாம ஏன் தேவையில்லாமல் அது கூட போட்டி போடணும்னு நினைச்சது, சே நான் தான் பெரிய ஆளுனு திமிரா நடந்துகிட்டேன், நாம இனிமே நண்பர்கள் ஆகிறலாம்னு சொல்லிச்சி குருவியும் அதை ஏத்துகிடுச்சி,\nஅன்று முதல் யானையும் சிட்டுக் குருவியும் காட்ல நண்பர்களாக இருந்தார்கள்.\nநாம எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், நம்மால முடியாத ஒரு விஷயம், இன்னொருவரால் லேசாக செய்ய முடியும். அதனால், யாரையுமே நாம அலட்சியமா நினைக்கக் கூடாது. எல்லோர் கிட்டேயும் அன்பாகவும் நட்பாகவும் நடந்துக்கணும்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தம��ழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2019/01/blog-post_30.html", "date_download": "2019-07-23T12:46:36Z", "digest": "sha1:WZQZMDKG6IPSDTGCHE23Y4OXNS63GA5J", "length": 25367, "nlines": 139, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "போராட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nபோராட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்\nஜாக்டோ-ஜியோ தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ளதால் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர் களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது. ஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் மட்டும் உடனடியாக பணிக்கு திரும்ப முடியுமா என கேள்வி எழுப்பி இதுதொடர்பாக நேற்று (ஜன.28) மதியத்துக்குள் பதிலளிக்க வேண் டும் என அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி என்.கிருபா கரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாக்டோ - ஜியோ சார்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், ஆசிரியர் சங்கங்கள் சார்பில் வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அப்போது அவர்கள் கூறும்போது, ‘‘நியாயமான கோரிக் கைகளை வலியுறுத்திதான் தற் போது ஜாக்டோ- ஜியோ போராடி வருகிறது. இது பல ஆண்டுகால கோரிக்கை. பங்களிப்பு ஓய்வூதியத் தொகைக்காக செலுத்த வேண்டிய ரூ. 25 ஆயிரம் கோடியை தமிழக அரசு இதுவரை மத்திய அரசுக்கு செலுத்தவில்லை. 7-வது ஊதியக் குழு பரிந்துரைப்படி வழங்க வேண் டிய ஊதிய நிலுவைத் தொகையை யும் வழங்கவில்லை. எங்களது கோரிக்கையை அரசு தொடர்ந்து பரிசீலிக்கவில்லை என்பதால்தான் இந்த போராட்டம் நடக்கிறது. ஆசிரி யர்களுக்கும் மாணவர்களின் நல னில் அக்கறை உள்ளது. இது தொடர்பாக முதல்வர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினால் உட னடியாக போராட்டத்தைக் கைவிடத் தயார். ஆனால் தற்போது ஆசிரியர்களை இடைநீக்கம் செய் தும் பணிக்கு வரும் ஆசிரியர் களுக்கு விருப்பத்துக்கேற்ப இட மாற்றமும் வழங்கி போராட்டத்தை நீர்த்துப்போக முயற்சிக்கிறது. பெரும்பாலான ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போது தவறான புள்ளி விவரங் களை தெரிவித்து குழப்பி வரு கிறது’’ என்றனர். அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ‘‘அரசுப்பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்தவரை பிடித்தம் போக இரண்டாம் நிலை ஆசிரியர்கள் பணிக்கு சேரும்போது ரூ.18,000-மும் ஓய்வு பெறும் நேரத்தில் ரூ.56,000-மும் பெறுகின்றனர். அதுவே உயர்நிலை, மேல்நிலை ஆசிரியர்கள் ஓய்வு பெறும்நேரத் தில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் சம் பளம் பெறுகின்றனர். தலைமை ஆசிரியர்களில் எனில் ரூ. 1 லட் சத்து 80 ஆயிரம் சம்பளம் பெறுகின் றனர். தற்போதைய நிலவரப்படி 85 முதல் 90 சதவீத ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டனர். எஞ்சியவர்களும் உடனடியாக பணிக்கு திரும்பிவிடுவர். இதுவரை 3 லட்சம் பேர் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இதிலிருந்து வேலை கிடைக்காத ஆசிரியர் களின் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். தற்போதுள்ள கோரிக்கைகள் தொடர்பாக ஏற் கெனவே பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர் பான வழக்கு ஏற்கெனவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிலு வையில் உள்ளதால், தற்சமயம் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர் களுடன் பேச்சுவார்த்தை நடத்து வது என்பது இயலாத காரியம்’ என விளக்கம் தெரிவித்தார். சுமுகமான தீர்வு அதையடுத்து நீதிபதி என்.கிரு பாகரன், ‘‘மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் பணிக்கு திரும்புகின்றனர் என்பதே மகிழ்ச்சி யான விஷயம். இந்த பிரச்சி னைக்கு ஒரு சுமுகமான தீர்வு காண வேண்டும் என்பதுதான் நீதிமன்றத்தின் குறிக்கோள். இருதரப்பும் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். அதேநேரம் ஆசிரியர்கள் போராடத் தொடங்கி யதும் மற்ற அரசு ஊழியர்களும் சேர்ந்து போராட்டம் நடத்துவது என்பது அரசை மிரட்டி பணிய வைப்பது போல் உள்ளது. இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் நலன்தான் முக்கி யம். அதனால் தான் இந்த விஷ யத்தில் நீதிமன்றமும் தலையிடு கிறது’ என கருத்து த���ரிவித்து வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu\n# பொது அறிவு தகவல்கள்\nமெட்ரோ ரயில் Daily Pass\nஅடுத்த மாதம் 15-ந்தேதி கடைசி நாள்: 2,144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதன்பிறகு, தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் 2,144 பணியிடங்களுக்கு வருகிற 24-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி ஆகும். தேர்வு தொடர்பான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். தேர்வு கட்டணமாக எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250-ம், மற்ற பிரிவினர்களுக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும். டி.டி., அஞ்சல் வழியாக பணம் செலுத்துதல் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. முக்கிய பாடப்பிரிவுகளில் 110 மதிப்பெண்ணுக்கும், கல்வி முறை பிரிவில் 30 மதிப்பெண்ணுக்கும், பொது அறிவு பிரிவில் 10 மதிப்பெண்ணுக்கும் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும் விண்ணப்பிப்பது எப்படி என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்\nதொலைக்காட்சிப் பெட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய தொழில்நுட்பங்கள்...\n ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட மாடல்களில் டி.வி. நிறுவனங்கள் தங்கள் படைப்புகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. எல்.இ.டி. (லைட்- எமிட்டிங் டையோட்) டிவிகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்குள் ஓ.எல்.இ.டி. (ஆர்கானிக் லைட் எமிட்டிங் டையோட்) பேனல்களுடன் டி.வி.க்கள் அறிமுகமாகி விட்டன. இவ்வகை ஓ.எல்.இ.டி. பேனல்கள் மிகவும் மெல்லியதாக இருப்பதுடன் அவற்றிற்கு பேக்லைட்டே தேவையில்லை. இதன் மின் நுகர்வு குறைவு. எல்..சி.டி. மற்றும் எல்.இ.டி. டி.வி.களுடன் ஒப்பிடும் பொழுது எடை குறைவாக ஸ்லிம் அண்டு ஸ்லெண்டராக இருக்கின��றது. டிஸ்ப்ளேயும் மற்ற டி.வி.க்களுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் அருமையாக உள்ளது. அதேபோல் க்யு.எல்.இ.டி. டிவிக்களின் தொழில்நுட்பமும் அதிக ப்ரைட்னஸுடன் படங்களை வெளிப்படுத்துகின்றன. ஹெச்.டி.ஆர். அதாவது ஹை டைனமிக் ரேன்ஜ் பயன்படுத்தி வந்துள்ள டி.வி.கள் பிக்சர் குவாலிட்டியில் அதிக மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதில் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் என்னவென்றால் கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றம் கலர் அக்யூரசி. எனவே, படத்தின் பிரகாசமான பா…\nஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nஇண்டர்நெட் மட்டுமின்றி அழைப்புகளுக்கும் இந்த டிவைஸை பயன்படுத்தி கொள்ளலாம். Reliance JioGigaFiber packs, launch, price: JioGigaFiber is said to cost Rs 600 per month for the plan that offers speeds of 50Mbps. ஜியோ நிறுவனம் தொடர்ந்து மலிவு விலையில் பல புதிய திட்டங்களை கொண்டுவர முயற்சி செய்துள்ளது, அதன்படி இப்போது ஜியோ ஜிகா ஃபைபர் இணைய சேவை தற்போது மிகவும் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும சோதனை முயற்சியாக நடத்தப்பட்டு வருகிறது. ஒரே இணைப்பில்... இந்த புதிய சேவை கூடிய விரைவில் அறிமுகமாக உள்ள நிலையில் டிவி, இணையம், போன் என மூன்று சேவைகளையும் ஒரே இணைப்பில் தரும் இந்த ஜிகா ஃபைபர் சேவைகளுக்கான கட்டணங்கள் வெளியாகி உள்ளன. டெபாசிட் கட்ட வேண்டும் இந்த சேவைக்கு செக்யூரிட்டி டெபாசிட் கட்ட வேண்டும் என்று 4500 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டதாகவும், அது 2500 ஆக குறைக்கப்படுகிறது என்றும் அந்த தகவல்களில் கூடுதலாக சில முக்கிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ் வருடாந்திர ஜியோ மாநாட்டில் .. புதிய தொழில்நுட்பத்தில் உருவான இந்த சிங்கிள் ர…\nஉலகின் முதலாவது ஐந்தாம் தலைமுறை லேப்டாப்\nமின்னணு பொருள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் லெனோவா நிறுவனம் உலகின் முதலாவது 5-ஜியில் (ஐந்தாம் தலைமுறை) செயல்படும் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.\nஇது ஸ்னாப்டிராகன் 8சி.எக்ஸ்.எஸ்.ஓ.சி. பிராசஸரைக் கொண்டது. இதன் செயல்திறன் 2.75 கிகா ஹெர்ட்ஸாகும். இதில் ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 மோடம் உள்ளது. இது 5-ஜி அலைக்கற்றை இணைப்பு வசதியை பெற உதவும். இந்த லேப்டாப் 14 அங்குல திரையைக் கொண்டு உள்ளது.\nஉலகின் முதலாவது 5-ஜி லேப்டாப் இது என இந்நிறுவனம் பெருமைபட ஷாங்காய் நகரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் சந்தைக்கு விற்பனைக்கு வரும் நாள் விரைவில் வெளியாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவாடகைக்கு வரிச்சலுகை பெற வீட்டு உரிமையாளர் பான் எண் தர மறுத்தால் என்ன செய்வது\nவாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், தாங்கள் செலுத்தும் வாடகை தொகைக்கு வரிச்சலுகை பெற முடியும். வீட்டு வாடகை படி (எச்ஆர்ஏ)யின் கீழ், வருமான வரி சட்டம் பிரிவு 10 (13ஏ) ன்படி இதற்கு வரி விலக்கு உண்டு. ஆனால், வாடகை செலுத்துபவர்கள் அதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும். வாடகைதாரர்கள் தங்கள் வீட்டு உரிமையாளர்களுடன் செய்து கொண்ட வாடகை ஒப்பந்த நகலை சமர்ப்பிக்கலாம். இதில், வாடகை தொகை, வாடகை செலுத்த வேண்டிய நாள் அல்லது தேதி, பராமரிப்பு கட்டணம், இதர கட்டணங்கள் விவரம் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும். இதுதவிர, மின் கட்டணம் போன்ற சில பில் தொகைகள், சொத்து வரி போன்றவற்றை குடியிருப்போர் செலுத்துவதாக இருந்தால் இதுபற்றியும் ஒப்பந்தத்தில் தெளிவாக இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் வாடகைதாரர் மற்றும் வீட்டு உரிமையாளர் ஆகிய இரு தரப்பினரும் கையெழுத்து போட்டிருக்க வேண்டும். வீட்டு உரிமையாளர் உங்களது பெற்றோராக இருந்தாலும் இந்த ஒப்பந்தம் முக்கியம். ஒரு வேளை, ஒரே வீட்டில் இரண்டு வாடகைதாரர்கள் பகிர்ந்து கொண்டு வசித்தால், இருவருக்கும் ஒதுக்கப்பட்ட பரப்பளவு எவ்வளவு என்பது பற்றியும் ஒப்பந்தத்தில் இடம்பெ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/smart-devices/drivemate-car-tracking-device-mapmyindia", "date_download": "2019-07-23T12:23:34Z", "digest": "sha1:2K7VXOLCLZOYW673KRMVF7ZU6RPHYOOS", "length": 10576, "nlines": 146, "source_domain": "www.tamilgod.org", "title": " DriveMate device from mapmyIndia to track cars | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » Smart Devices » கார் கண்காணிப்பு கருவி ட்ரைவ்மேட் அறிமுகம்\nகார் கண்காணிப்பு கருவி ட்ரைவ்மேட் அறிமுகம்\nமேப் மை இந்தியா (MapmyIndia) கார் கண்காணிப்பு சாதனமான‌ டிரைவ்மேட் (DriveMate)ஐ அறிமுகம் செய்துள்ளது. செருகி இயக்கும் ( plug and play device) கருவியான‌ டிரைவ்மேட் OBD (on-board diagnostics port) போர்ட் வழியாக காரினை இணைத்து (connects card) இடம், இக்னிஷன், நிலைமை அறிக்கை, எச்சரிக்கைகள் போன்ற‌ தகவல்களை அண்ட்ராய்டு (Android), iOS மற்றும் விண்டோஸ் கைபேசி பயன்பாடுகள் (Mobile Apps) வழியாக வழங்குகிறது.\nடிரைவ்மேட் (DriveMate) கருவி ஒரு யுஎஸ்பி பென்டிரைவ் (USB pendrive) அளவுள்ளதும் மற்றும் 170mAh கொண்ட‌ ஒரு ரிச்சார்ஜபிள் பேட்டரியுடனும் (rechargeable battery) வருகிறது. அது இரண்டு LED க்களைக் கொண்டு நிலையை காட்டுகிறது. ஜிபிஎஸ் மற்றும் ஜிஎஸ்எம் (GPS & GSM) தொழில்நுட்பங்களைக் கொண்டியங்கும்.\nநிறுவனம், சாதனத்தின் விலையினை இன்னும் வெளிப்படுத்தவில்லை மாறாக வாங்க ஆர்வம் உள்ளவர் நேரடியாக தொடர்பு கொள்ள படிவத்தை பூர்த்திசெய்ய‌ வேண்டும்.\nஇதுபற்றிய‌ செய்தி மேப் மை இந்தியா இணையதளம்\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nயூடியூப் மியூசிக் 'Smart Downloads' வசதி அறிமுகம்\nயூடியூப் பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்களின் கன்ட்ரோலில் மாற்றம்\nஃபேஸ்புக் மெசஞ்சர் டார்க் மோட் வசதி\nஸ்கைப் (Skype) ஸ்கிரீன் ஷேர் வசதி இப்போது அண்ட்ராய்டு, ஐஓஎஸ் இல்\nஸ்னாப் கேம்ஸ் உங்களை Snapchat இல் விளையாட வைக்கும்\nவாட்ஸ்அப்பில் வரும் வெறுக்கத்தக்க அச்சுறுத்தல்கள், தகவல்களை இனி புகார் செய்யலாம்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/1321/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-07-23T11:13:57Z", "digest": "sha1:CTSVEONVYP6NGZKB6JHDSVQW7ST2M3C7", "length": 6266, "nlines": 121, "source_domain": "eluthu.com", "title": "ஓவியா படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\n144-Tamil-Movie-Review-Ratingமதுரையில் உள்ள இரண்டு கிராமங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் ........\nசேர்த்த நாள் : 22-Dec-15\nவெளியீட்டு நாள் : 27-Nov-15\nநடிகர் : சிவா, ராமதாஸ், உதய் மகேஷ், மதுசுதன் ராவ், அசோக் செல்வன்\nநடிகை : ஸ்ருதி ராமகிருஷ்ணன், ஓவியா\nபிரிவுகள் : காமடி, நகைச்சுவை\nஇயக்குனர் எ. வெங்கடேஷ் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., சண்டமாருதம். ........\nசேர்த்த நாள் : 21-Feb-15\nவெளியீட்டு நாள் : 20-Feb-15\nநடிகர் : ராதா ரவி, தமி ராமையா, சரத் குமார்\nநடிகை : ராதிகா சரத்குமார், மீரா நந்தன், ஓவியா\nபிரிவுகள் : அதிரடி, நகைச்சுவை, பரபரப்பு, சண்டமாருதம், காதல்\nஅறிமுக இயக்குனர் டிகே, சிறப்பான நகைச்சுவை கலந்த திகில் படத்தை ........\nசேர்த்த நாள் : 13-May-14\nவெளியீட்டு நாள் : 09-May-14\nநடிகர் : கருணாகரன், மயில்சாமி, பாலாஜி, மகாநதி சங்கர், கிருஷ்ணா\nநடிகை : ஓவியா, சோனா, ரூபா மஞ்சரி\nபிரிவுகள் : விறுவிறுப்பு, பரபரப்பு, திகில், யாமிருக்க பயமே, நகைச்சுவை\nஓவியா தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-07-23T11:37:23Z", "digest": "sha1:RQFIMKYL7OCCYIDGKPPMDI5UTCY6USFR", "length": 5857, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஷாவன் லெவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஷாவன் லெவி (ஆங்கிலம்:Shawn Levy) (பிறப்பு: ஜூலை 23, 1968) கனேடிய திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். இவர் நைட் அட் த மியுசியம் போன்ற பல திரைப்படங்களை இயக்கி மற்றும் தயாரித்துள்ளார். இவர் சில திரைப்படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஷாவன் லெவி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஆகத்து 2014, 05:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106568", "date_download": "2019-07-23T11:50:51Z", "digest": "sha1:SRQNJS2AL7EXHTM7E5II2KU4XIXK6LDP", "length": 16912, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "திராவிட இயக்கங்களின் மறுபிறப்பு", "raw_content": "\nகாரைக்குடி மரப்பாச்சி இலக்கியவட்டம் »\nஇத்தலைப்பில் எழுதியுள்ள தங்களது இரண்டு கட்டுரைகளையும் படித்தவுடன் இக்��டித்தை எழுதுகிறேன்.\nதிராவிட இயக்கத்தின் பங்களிப்பை மதிப்பிட்டும் அதேசமயத்தில் ஒரு வெற்று பரப்பியமாக அது தமிழ் சமூக பண்பாட்டு தளத்தின் பின்னடைவிற்கு ஏற்படுத்தியுள்ள பின்னடைவுகளை கறாராக நிறுவியுள்ளீர்கள்.\nதங்கள் வாசகனாக பெருமிதம் கொள்கிறேன் .\nஇப்போதுள்ள தேக்க நிலைகளிலிருந்து மீள்வதற்கான இயக்கங்களை சமூகம் உருவாக்கிக்கொள்வதற்கான சாத்தியங்கள் உள்ளனவா இதுபற்றி தங்கள் சிந்தனை என்ன என்பதை அறிய விழைகிறேன் .\nஎல்லா மக்கள் இயக்கங்களும் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தில் சில தேவைகளின் பொருட்டு உருவானவை. காலப்போக்கில் பிழைகளையும் சரிவுகளையும் சேர்த்துக்கொள்பவை. திராவிட இயக்கத்தின் வரலாற்றுத்தேவை இந்தியா தன்னாட்சியை அடையும் காலகட்டத்தில் உருவாகி வந்த அதிகாரத்தில் பிராமணரல்லா உயர்சாதியினருக்கான அதிகாரத்தைக் கோரிப்பெறுவது. பின்னர் அது பிற்படுத்தப்பட்டோருக்கான அதிகாரத்தை கோருவதற்கான களமாக ஆகியது. அதைப் பெரும்பாலும் சாதித்தும் விட்டது.\nஅதன் கட்டமைப்பிலுள்ள பிழை அது பிற்படுத்தப்பட்டோர் அரசியலை மட்டும் சார்ந்ததாக இருப்பதும் அதன்பொருட்டு வரலாற்றுத்திரிபுகளையும் மிகையுணர்ச்சிகளையும் காழ்ப்புகளையும் கட்டமைத்துக்கொண்டதே.\nஅது உருவாக்கிய முதன்மையான வரலாற்றுத்திரிபு என்பது திராவிட இனவாதம். திராவிடமொழிக்குடும்பம் என்ற ஊகத்தை ஒரு இன உருவகம் என மாற்றிக்கொண்டது. இன்று திராவிட இனக்கோட்பாட்டை அது ஏறத்தாழ கைவிட்டுவிட்டது. அதற்கு மாற்றாக தமிழினம் என சொல்லத் தொடங்கியிருக்கிறது. இந்தியா என்னும் பண்பாட்டுவெளியில் இருந்து தமிழ்ப்பண்பாட்டை பிரித்து எதிர்நிலையில் வைக்கும் போலியான அறிவுத்தளம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதன் நீண்டகால அழிவுத்தன்மையை உணர்ந்தும்கூட அதைச்செய்கிறது. இப்பிழையே முதன்மையாகக் களையப்படவேண்டும். இனவாத, பிரிவினைவாத எண்ணங்களிலிருந்து அது விடுபடவேண்டும். நவீன ஜனநாயகம் என்பது அனைவரையும் ஒருங்கிணைக்கும் நவீன சமூகம் ஒன்றை முன்னால் காண்பது என உணரவேண்டும்.\nஅதன் விளைவாக தமிழர்வரலாறு, தமிழ்ப்பெருமை என்னும் மிகையுணர்ச்சிகளை உருவாக்கி நிலைநிறுத்துகிறது. அது வரலாற்றையும் பண்பாட்டையும் சமநிலையுடன் பார்க்கமுடியாதவர்களாக நம்ம�� ஆக்குகிறது. நமது மெய்யான பெருமைகளையே இந்தப் போலிப்பெருமை மறைத்துவிடுகிறது. நாம் கலை, இலக்கியம் ,சிந்தனை அனைத்திலும் தேங்கிநின்றிருக்கச் செய்கிறது. இம்மிகையுணர்ச்சிகள் களையப்படவேண்டும். யதார்த்தமொழியில் பேச ஆரம்பிக்கவேண்டும்\nபோலிவரலாறு, மிகையுணர்ச்சி இரண்டும் காழ்ப்புகளை உருவாக்குகின்றன. திராவிட அரசியலின் சாரம்சமாக பிராமண வெறுப்பும், வடவர் வெறுப்பும் உள்ளது. ஆழத்தில் தலித் வெறுப்பு. இவ்வெறுப்புகளிலிருந்து அது விடுபட்டு நேர்நிலைப் பார்வைகொண்டதாக ஆகவேண்டும். காழ்ப்புகள் நீண்டகால அளவில் எதிர்விளைவுகளையே உருவாக்கும். காழ்ப்பின்மொழியிலேயே இன்றும் திராவிட இயக்கம் பேசிக்கொண்டிருக்கிறது. அது களையப்படவேண்டும்\nகாலப்போக்கில் உருவான பிழைகள் தனிநபர் துதி, குடும்ப ஆட்சி, தொண்டர்அரசியல், ஊழல். மேலிருந்து கீழேவரை திராவிட அரசியல் என்பது தனிநபர்களை மிதமிஞ்சி துதிப்பதும் வாரிசுகளை முன்னிறுத்துவதும்தான். மாபெரும் தொண்டர்படையை உருவாக்கி அனைவருக்கும் ஊதியம் அளித்தாகவேண்டிய நிலை அதை ஊழலில் ஆழ்த்துகிறது. நவீன ஜனநாயகத்திற்கு எதிரானவை இந்த அம்சங்கள். அது செயல்பாட்டாளர்களை முன்னிறுத்தவேண்டும். தொண்டர்களின் பெருக்கு நவீன ஊடகங்கள் மிகுந்துள்ள இந்தக்காலத்திற்குத் தேவையில்லை. ஊழலை முற்றொழிப்பது ஜனநாயகத்தில் இயலாது. ஆனால் இந்த மாபெரும் தொண்டர்படை பல லட்சம்பேர் ஊழல் செய்ய வழிவகுக்கிறது. அதை ஒழிக்கலாம்\nஓர் இயக்கம் அப்படியே நீடிக்கவேண்டும் என்பதில்லை. அது வேரில் இருந்து முளைத்தெழுந்து பிறிதொன்றாகி, தன் சாராம்சங்களில் உள்ள நல்லவற்றை வளர்த்துக்கொண்டு அல்லவற்றை உதறி முன்செல்லலாம். அது நிகழ்ந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது\n[…] திராவிட இயக்கங்களின் மறுபிறப்பு […]\nஇந்து முல்லாகள் உருவாக அனுமதிப்போமா\nகேள்வி பதில் - 71\nமனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 21\nபறக்கும் இயந்திரம் – ரே பிராட்பரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23\nஆழிசூழ் உலகு – ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆ��ணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/55826", "date_download": "2019-07-23T11:45:00Z", "digest": "sha1:ZCJZDVULPT3Y7OKWNCK5HMJDMYXBEFOO", "length": 7163, "nlines": 81, "source_domain": "metronews.lk", "title": "ஈரானிய எண்ணெய்க் கப்பல் சிரியாவுக்கு செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்தினால் விடுவிக்கத் தயார் – பிரித்தானியா தெரிவிப்பு – Metronews.lk", "raw_content": "\nஈரானிய எண்ணெய்க் கப்பல் சிரியாவுக்கு செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்தினால் விடுவிக்கத் தயார் – பிரித்தானியா தெரிவிப்பு\nஈரானிய எண்ணெய்க் கப்பல் சிரியாவுக்கு செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்தினால் விடுவிக்கத் தயார் – பிரித்தானியா தெரிவிப்பு\nபிரித்தானியாவினால் கைப்பற்றப்பட்டுள்ள எண்ணெய்க்கப்பல் சிரியாவுக்கு செல்லவில்லை என்பதை ஈரான் உறுதிப்படுத்தினால், அதனை விடுவிக்க நட��டிக்கை எடுப்பதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் நேற்று தெரிவித்துள்ளார்.\nகைப்பற்றப்பட்டுள்ள ஈரானிய எண்ணெய்க் கப்பல்\nசிரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மீறி மசகு எண்ணெய் எடுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவித்து, பிரித்தானியாவின் கடல்கடந்த பிராந்தியமான ஜிப்ரால்டரில் கடந்த வாரம் ஈரானிய எண்ணெய்க்கப்பல் ஒன்று பிரித்தானிய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.\nஇந்நிலையில், நேற்று ஈரானிய வெளிவிவகார அமைச்சருக்கும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் தொலைபேசி மூலமான கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டது.\nஇதன்போது குறித்த கப்பலை விடுவிக்குமாறு ஈரானிய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியமைக்கு பதிலளித்தபோதே பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் கைப்பற்றப்பட்டுள்ள எண்ணெய்க்கப்பல் சிரியாவுக்கு செல்லவில்லை என்பதை ஈரான் உறுதிப்படுத்தினால், அதனை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.\nஇராணுவ கெப் விபத்தில் ஒருவர் பலி; 8 பேர் காயம்\nஅவுஸ்திரேலியாவுக்கு அருகில் 6.6 ரிச்டர் பூகம்பம்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்கிறார்\nரஷ்ய இராணுவ விமானம் மீது தென்கொரிய விமானங்கள் எச்சரிக்கை வேட்டுகள்\nமேற்குக்கரைப் பிராந்தியத்திலுள்ள பலஸ்தீனியக் குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கை…\nசந்திரனில் தரையிறங்குவதற்கான ‘சந்திரயான் 2’ விண்ணில் ஏவப்பட்டது\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன்…\nவைத்தியர் ஷாபி விவகாரத்துக்கு ஒரு வாரத்தில் தீர்வைக் காண…\nஸஹ்ரான் குழுவினரின் வெடிபொருட்கள் தொடர்பில் தகவல்…\nரஷ்ய இராணுவ விமானம் மீது தென்கொரிய விமானங்கள் எச்சரிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA/", "date_download": "2019-07-23T11:17:13Z", "digest": "sha1:S4GNJ23J7HWRGTXJMCN33OWU3MG2EMBF", "length": 17984, "nlines": 114, "source_domain": "moonramkonam.com", "title": "நோன்பு திறக்க உப்பும், அப்பாக்களின் அன்பும் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஆடியில் தேடி வரும் அன்பு அன்னை உடம்பெல்லாம் உப்புச்சீடை – தொடர்கதை [ பகுதி 2 of 4 ]\nநோன்பு திறக்க உப்பும், அப்பாக்களின் அன்பும்\nஉலக மக்கள் அனைவருக்கு���் சாந்தியும் சமாதானமும் உரித்தாகட்டும்…உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான்: “விசுவாசங்கொண்டோரே உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கின்றது; (அதனால்) நீங்கள் உள்ளம் சுத்தி பெற்று பயபக்தியுடையவர்களாகலாம்.”\nநோன்பானது , செறிமானக்கருவி மற்றும் குடல் அவ்விரண்டின் தொடர் இயக்கத்தின் சிரமத்திலிருந்து ஓய்வை நல்குகிறது , மனதைச் சுத்தப்படுத்தி நன்மை செய்தல், ஒழுங்குற எதையும் செய்தல், கீழ்படிதல், சகித்துக்கொள்ளுதல், தூய எண்ணத்துடன் செயல்படுதல் ஆகியவற்றுக்கு அம்மனதை பழக்கப்படுத்துகிறது.\nஇஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஊர் என்பதால் ரமலான் மாதம் துவங்கும் முன்பே ஆயத்தங்கள் ஆரம்பமாகிவிடும். வீட்டை சுத்தம் செய்வது, அதிகமதிகமாக வணக்கங்களில் ஈடுபடுவது என்று. நோன்பு துவங்கி விட்டாலோ…பகலெல்லாம் நோன்பாயிருந்து மாலையில் நோன்பு திறக்கும் நேரம் படு பிசியாகி விடுவோம். அதுவரையில் மந்த கதியில் போகும் நாள் மாலை நான்கு மணியில் இருந்து சூடு பிடித்து விடும். வயிற்றுக்குக் கெடுதல் செய்யாத, அதே சமயம் சத்தான உணவுவகைகள் செய்து , அனைவருமாக அமர்ந்து நோன்பு திறக்கும் இன்பம் ..ஆ..அது சொல்லில் அடங்காது. பசியும் தாகமும் அடங்கி மனதுக்கும் வாழ்வுக்கும் வலு சேர்க்கும் இறைதியானத்தில் வீடே திளைத்திருக்கும் .\nபொதுவாக நோன்பு நாட்கள் முப்பதையும் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பத்தாகப் பிரித்து , முறையே பேரீட்சை, தண்ணீர், உப்பு என்ற மூன்றையும் கொண்டு நோன்பு திறப்போம். பேரீச்சையும் தண்ணீரும் உடலுக்கு தேவையான அதிமுக்கியமான சத்துக்கள். உப்பு உயிர் காக்கும் பொருளாயிற்றே மட்டுமல்லாமல் நோன்பின் இறுதிப் பத்தில் நோன்பு காலம் முடிகிறதே என்ற வருத்ததுடன் உப்பில் நோன்பு திறப்பதாக ஒரு கருத்தும் உண்டு.\nஉப்பு கொண்டு நோன்பு திறக்கும் நேரம் எல்லாம் என் நினைவில் அப்பா தான். அப்பாவும் அம்மாவும் காதல் ,கலப்பு மணம் புரிந்து கொண்டவர்கள். அலுவலகம் கிளம்பும் பரபரப்பில் அம்மா இருக்கும் போது அவருக்கு சரியாக வீட்டின் அத்தனை வேலைகளிலும் அப்பா கைகொடுப்பார். எங்கள் அனைவருக்குமாக டிபன்பாக்ஸ் ரெடி செய்யும் பொறுப்பு அப்பாவினது தான். ஒரு நாள் பகலுணவு நேரம், ப���ியுடன் டப்பாவைத்திறந்து ஒரு கவளம் உண்கிறேன்.. சுத்தமாக உப்பில்லை உணவில் பசியும் கோபமுமாக அப்படியே கொட்டிக் கவிழ்த்து விட்டு வகுப்பில் சென்று அமர்ந்து விட்டேன்.\nமதியத்தின் முதல் வகுப்பு துவங்கி சிறிதே நேரத்தில் அழைப்பு வந்துவிட்டது. ‘ஷஹி, யுவர் டாட் இஸ் வெய்ட்டிங்க் ஃபார் யூ இன் தி ஆஃபிஸ் ரூம்’ என்று. என்னவோ என்று ஓடினேன்.’ என்னப்பா ’ என்றதற்கு ‘ஆஃபிஸில சாப்பிடும் போது தான் சுத்தமா உப்பில்லைன்னு தெரிஞ்சிது நீ சாப்பிட்டிருக்க மாட்டியேன்னு தான் அரை நாள் லீவ் போட்டுட்டு வந்தேன் என்கிறார்’ என்றதற்கு ‘ஆஃபிஸில சாப்பிடும் போது தான் சுத்தமா உப்பில்லைன்னு தெரிஞ்சிது நீ சாப்பிட்டிருக்க மாட்டியேன்னு தான் அரை நாள் லீவ் போட்டுட்டு வந்தேன் என்கிறார்” என்னை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த ஒரு ஓட்டலில் உணவருந்த வைத்து விட்டு பிறகு பள்ளியில் விட்டுச்சென்றார். என் திருமண வரவேற்பின் போது அப்பாவின் நண்பர் ஒருவர் இந்த சம்பவத்தை என் கணவரிடம் சொல்ல இன்றும் அது என்னவரின் நினைவில் நீங்காமல் இருக்கிறது. வாழ்வில் சுவை கூட்டும், உயிர் காக்கும் ,பெண்களின் மனங்களில் உறைந்திருக்கும் வலு சேர்க்கும் உப்பாகத் தான் அப்பாக்கள் இருக்கின்றனர்.\nகவலைகளற்ற பதின் வயதில், அத்தை மகனையே திருமணம் செய்து கொண்டதால் தாய் வீடு நீங்கும் போது அழ வேண்டும் என்றே தெரியவில்லை எனக்கு. அம்மாவும் கண்ணீர் ததும்பிய விழிகளோடு அமைதியாகப் ‘போய் வா’ என்றார். அப்பாவுக்கு சலாம் சொல்ல திரும்புகிறேன்.. ஓவென்ற அழுகைச்சத்தம் ஒரு பெண் பிள்ளை போல் கதறி அழுகிறார் அப்பா ஒரு பெண் பிள்ளை போல் கதறி அழுகிறார் அப்பா அப்பா அழுகிறாரே என்ற தாபத்தில் துளிர்த்த கண்ணீர்த் துளிகளைத் துடைத்துக் கொண்டு நானே அப்பாவை சமாதானம் செய்ய வேண்டியதாகி விட்டது\nஅராபியாவில் பெண்குழந்தைகளை அவமானச் சின்னமாகக் கருதி,அராபியர்கள் உயிரோடு புதைத்துக் கொண்டிருந்த சமயம் ..முகம்மது நபியவர்கள்”இரண்டு பெண் மக்களைப் பெற்று அன்புடன் வளர்த்து, மார்க்கம் பயிற்றுவித்து, கரை சேர்ப்பவர் ,சுவனத்தில் என்னுடன் இருப்பார் “என்று கூறியதாக ஒரு ஹதீத் கேட்டிருக்கிறேன். என் அப்பாவுக்கு நான் ஒரு பெண் தான். நடுத்தர வர்க்கமென்றாலும் ஒரு இளவரசிக்குரிய சகல சந்தோஷங்களுடன் எ��்னை வளர்த்த என் அப்பாவுக்கும், பெண் மக்களைப்பெற்று அவர்களைப் பேணி வளர்க்கும் உலகின் எல்லா அப்பாக்களுக்கும் இறைவன் இம்மையிலும் மறுமையிலும் நற்கிருபை செய்யட்டும்.\nபால்ய வயதிலேயே உலக இலக்கியம், உலக சினிமா, கம்யூனிச சிந்தனை என்று அத்தனையையும் அறிமுகம் செய்து, இன்றும் என்னைப் படிக்கவும் எழுதவும் தூண்டிவரும் என் அப்பாவுக்கே நான் எழுதிய, எழுதவிருக்கும் அத்தனையும் சமர்ப்பணம்.\nTagged with: allah, dad daughter, islam, kuran, muslim, ramalan, roza, salt, அம்மா, இஸ்லாம், காதல், குரான், கை, சினிமா, நோன்பு, பால், பெண், முகம்மது நபி, வங்கி, வேலை, ஹதீத்\nபசு சாணத்தின் மீது மின்னல் விழுந்தால், தங்கமாக மாறுமா\nவார ராசி பலன் 21.7. 19 முதல் 27.7. 19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகண் பார்வை மூலமாக ஒருவரைக் கட்டுப்படுத்த முடியுமா\nமண் பானையில் வைக்கும் நீர் குளிர்ச்சியாக இருக்கக் காரணம் என்ன\nவார ராசி பலன் 14.7.19. முதல் 20.7.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 30.6.19 முதல் 6.7.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகாஜு கத்லி- செய்வது எப்படி\nதெர்மாகோல் பொருட்கள் எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.\nசூரியன் இருந்தும் எல்லா நேரங்களிலும் விண்வெளி இருட்டாக இருக்கக் காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=2501:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E2%80%93-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88!&catid=43:%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&Itemid=67", "date_download": "2019-07-23T12:13:30Z", "digest": "sha1:4FUDK3OX3LWKTOYKUQNA2RFXIGIHRVUX", "length": 9774, "nlines": 118, "source_domain": "nidur.info", "title": "விசுவாசத்தின் எல்லை – ஓர் அணு உலை!", "raw_content": "\nHome கட்டுரைகள் அரசியல் விசுவாசத்தின் எல்லை – ஓர் அணு உலை\nவிசுவாசத்தின் எல்லை – ஓர் அணு உலை\nநாடாளுமன்ற ஜனநாயகவாதிகளான நமது எம்.பி.க்கள் தம் ஊதியத்தை உயர்வு செய்யக் கோரி வாரக்கணக்கில் மல்லுக்கட்டிப் பாய்ந்தார்கள். ஆனால் நம் அறிவுக்கும் இறையாண்மைக்கும் கொஞ்சமும் பொருந்தாத ஒரு மசோதாவை கண்மூடியே நிறைவேற்றிவிட்டார்கள்.\nஒளியின் வேகத்தை மிஞ்சும் இன்னொன்று இந்த பிரபஞ்சத்தில் இல்லை என்கிறார்கள். மன்மோகனின் அமெரிக்க விசுவாசத்தின் வேகத்தை சோதித்துப் பார்த்தால் அதன் முன் வேறெதுவும் இல்லை என்று புரியும்.\nபோபால் விஷவாயு வழக்கின் தீர்ப்பைப் பெற்று சர்வதேச அரங்கின் முன் நாம் தலைகுனிந��து நிற்கின்றோம். அசிங்கத்தில் புரள்கின்றோம். இந்தியா என்பது ஓர் அரசும், அரசமைப்பும், ஜனநாயகமும், நீதித்துறையும், பரிபக்குவமும் கொண்ட ஒரு நாடுதான் என்கிற சந்தேகம் உலகம் முழுமைக்கும் வந்துவிட்டது.\nஇந்திய மக்களை கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்வதைப்போன்ற சுலபமான ஒருவேலை வேறு எதுவுமேயில்லை. போபால் இழப்பீடு மசோதா இதையே நிரூபிக்கிறது. போபால் விஷவாயு வழக்கின் மர்மங்கள் நீண்டபடியே இருக்கின்றன.\nநம் தலைவர்கள், அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கைகளை நாடு முழுவதுமாக இழந்து நிற்கிறது. அந்த நம்பிக்கை இழப்பை இன்னொரு சட்டபூர்வ மசோதாவாகப் பார்க்க முடியமென்றால், அதன் பெயர்தான் ‘அணுவிபத்து நஷ்டஈடு மசோதா’\nஇந்த மசோதாவை நிறைவேற்றத் துடித்த தருணத்தில், மன்மோகன்சிங் அரசு சொல்ல முடியாத கீழ்த்தரமான ராஜதந்திர வார்த்தைகளை மடக்கி மடக்கிப்போட்டு நம்மை இழிவு செய்ய முயன்றது. அவருக்குத் தன் அடிமைத்தனத்தில் வெட்கமேதும் இல்லை.\nஇருமாதங்களுக்கு முன் அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்புகையில் விமானத்திலேயே பேட்டியளித்த மன்மோகன்சிங் ‘எங்கள் திட்டங்களை நாடு எதிர்க்கிறது என்பதற்காக கைவிட்டுவிட முடியாது. நாடே எதிர்த்த போதும் நாட்டின் முன்னேற்றத்திற்காக அவற்றை நாம் செய்தே தீரவேண்டும்’ என்றார்.\nஇந்த நளினமான வார்த்தைகளை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து அரைத்து, இறுதியாக பதமாய் அதனை எடுக்கையிலே கிடைக்கின்ற லோக்கல் வார்த்தைகள் இவைதாம்; ‘என்ன செய்ய நாட்டு மக்கள் 120 கோடி பேரும் முட்டாள்களாக இருக்கிறீர்கள், நான் மட்டும் அறிவாளியாக இருக்கிறேன். அதனால்தான் நீங்கள் அத்தனை பேரும் எதிர்த்தாலும், அறிவுக்கொழுந்தாகிய நான், நாட்டு முன்னேற்றத்திற்காக இதையெல்லாம் செய்கிறேன்’. மன்மோகன்சிங் இந்திய மக்களுக்கு செய்யும் முதல் மரியாதை இதுதான்.\nமன்மோகனாருக்கு ஒரு வேண்டுகோள்: உங்களுடைய பதவி பிடுங்கப்பட்டு விரட்டப்படும் அந்த நன்னாளில் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் நிம்மதியாய் வாழ அமெரிக்க அணுஉலைகளின் அருகிலேயே தங்களின் குடியிருப்புகளை அமைத்து எமக்குத் தக்க முன்னுதாரணமாய் இருக்க வேண்டுகிறோம்.\nமசோதாவுக்கு ப.ஜ.க.வின் ஆதரவைப்பெற நரேந்திரமோடியின் மீதான விசாரணையைக் கைவிட மன்மோகனும் சோனியாவும் தீர்மானித்து முஸ்லீம் சமூகத்திற்கு இனிய கைமாறு செய்திருக்கிறார்கள்\n- களந்தை பீர் முஹம்மது\n(செப்டம்பர் 2010, ''சிந்தனை சரம்'' மாத இதழிலிருந்து)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2004/12/blog-post_14.html", "date_download": "2019-07-23T12:09:00Z", "digest": "sha1:PMTGI5NM4URCUGOAQFGZDCUMEYAEJDXC", "length": 37734, "nlines": 457, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: பார்த்திபன், நீங்க இப்படி செஞ்சிருக்க வேண்டாம்.....", "raw_content": "\nபார்த்திபன், நீங்க இப்படி செஞ்சிருக்க வேண்டாம்.....\nஎன்னமோ ஏதோன்னு சூடான மேட்டரான்னு பதறியடிச்சிட்டு ஓடி வந்தவங்களுக்கு என் அனுதாபங்கள். நீங்க இப்பவே அடுத்த பதிவுக்கு போகலாம். இது சூடான மேட்டர் இல்ல. ரொம்ப ஆறிப்போனது. ஆனா என்ன ரொம்ப பாதிச்சதுன்றதால, எப்பவோ யோசிச்சத இப்ப எழுதணும்னு தோணுச்சு.\nபொதுவாகவே நடிகர், நடிகையர் சம்பந்தப்பட்ட விவாகரத்து செய்தி என்றால் அன்றைய நாள் பத்திரிகைகளின் சர்க்குலேஷன் கூடிவிடும். நான் இந்தமாதிரியான செய்திகளை கண்டவுடனே கவனம் செலுத்தாமல் அடுத்த பக்கத்திற்கு போய்விடுவேன். தினசரி நூற்றுக்கணக்கான விவாகரத்து வழக்குகள் சம்பந்தப்பட்ட செய்திகளை என் அலுவலகத்திற்கு எதிரே உள்ள உயர்நீதிமன்றத்திற்கு போகும் போது பார்க்க வாய்ப்பு கிடைப்பதாலோ என்னவோ இதில் அதிக ஆர்வமிருப்பதில்லை. நடிக, நடிகையர் லைம்லைட்டில் இருப்பதால் அவர்கள் சம்பந்தப்பட்ட செய்தி மட்டும் உடனே முச்சந்திக்கு வந்துவிடுகிறது.\nஎன்றாலும் என்னை அதிர வைத்தது, பார்த்திபன் - சீதா விவாகரத்து செய்தி.\nபார்த்திபனை ஆரம்ப கட்டத்தில் இருந்தே கவனித்துவந்திருக்கிறேன். 'பகவதிபுரம் ரயில்வேகேட்' என்றொரு கார்த்திக் நடித்த திரைப்படம் என்று ஞாபகம். அதில் பார்த்திபன், பாகவதர் கிராப்புடன் டிராமா ஆர்டிஸ்டுகளில் ஒருவராக அப்பிராணியாக வருவார். பின்னர் தாவணிக்கனவுகள் திரைப்படத்தில் இரண்டொரு காட்சிகளில் போஸ்ட்மேன் பாத்திரம்.\n(இந்தப்படத்தில் நடித்ததை பற்றி பிற்காலங்களில் அவர் பேட்டிகளில் நகைச்சுவையாக சொன்னது: இந்தப்படம் வெளிவந்தவுடன் தியேட்டரில் பார்க்க அவர் டென்ஷனாக உணர்ந்ததால் தன் தம்பியை அனுப்பி, தான் வரும் காட்சிகள் எப்படி இருக்கின்றன, மக்கள் எவ்வாறு ரசிக்கிறார்கள் என்று பார்த்துவர அனுப்பினாராம். தம்பி வந்து சொன்ன பதில்: \"மேட்னி ஷோவுக்கு போனேன். நீ எந்த சீன்லயும் வரலே. ஒருவேளை ஈவினிங் ஷோவுலதான் வர்றியோ என்னமோ\")\nஅவரின் முதல்படமான 'புதியபாதை'யை வெளிவந்த சில நாட்களிலேயே பார்த்தேன். கதாநாயகர்கள் பொறுக்கி பாத்திரத்தில் நடித்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று ஆரம்பித்தது இந்தப்படத்திலிருந்துதான் என்று யூகிக்கிறேன். அவர் பேசின மறைமுக ஆபாச வசனங்களை பெண்கள் மேலுக்கு திட்டினாலும் உள்ளுக்குள் ரசித்தார்கள் என்றே தோன்றுகிறது.\nஎனக்கு அந்தப்படத்தின் டீரிட்மெண்ட் பிடித்திருந்தது. இழுத்து கட்டப்பட்ட கம்பியை போல திரைக்கதை படு ஸ்டராங்காக இருந்தது. முக்கியமாக அவரின் dialouge modulation. இப்போது வரும் நடிகர்கள் இந்த விஷயத்தில் அவரிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறேன். கற்பழித்தவனை தேடிப் போய்க் கல்யாணம் செய்துக் கொள்கிற பிற்போக்குத்தனமான சிந்தனையை படம் உள்ளடக்கியிருந்தது என்றாலும் தன் சாமர்த்தியமாக திரைக்கதை, வசனத்தால் அந்தக்குறை தெரியாதவாறு செய்திருந்தார் பார்த்திபன். பெரும்பாலும் தனது முதல் திரைப்படத்தை ரொம்ப வருஷம் யோசித்து செய்வதினால் வெற்றி பெற்று விடும் இயக்குநர்கள், தன் இரண்டாவது படத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.\nடிராக் மாறி விட்டேன் என்று நினைக்கிறேன்...\nபுதியபாதை படம் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் பத்திரிகைகளில் இருவரும் அதை தொடர்ந்து மறுத்துவந்தனர். சீதாவின் அப்பா (இவரும் புதியபாதையில் சீதாவிற்கு அப்பாவாக நடித்திருக்கிறார்) இந்தக் காதலை மறுத்த காரணத்தினால் இருவரும்\nஇதை ரகசியமாக வைத்துக் கொண்டிருக்க முடிவு செய்தனர்.\nபின்பு இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டது தெரிந்த சங்கதிதான். தான் அடிக்கும் பேட்டிகளில் தன் காதல் புராணத்தை பார்த்திபன் சுவைபடக்கூறுவார். சீதாவை 'அம்மு' என்றுதான் அழைப்பதாகவும், அவர் பார்த்திபனை 'கறுப்பா' என்று அழைப்பதாகவும் கூறுவார். இது அந்தரங்கமான விஷயமாக இருந்தாலும் அவர் சொல்லுகின்ற தொனியில் இருவருக்குமிடையேயான அன்பு முழுமையாக வெளிப்பட்டிருக்கும்.\nதிருமணமாகி சில வருடங்கள் கழிந்தும், 'இப்போதும் என் மனைவிக்கு காதல் கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன்' என்று அவர் கூறியது என்னைக் கவர்ந்தது. ஆதர்�� தம்பதிகள் என்றால் இவர்களைப் போலத்தான் இருக்க வேண்டும் என நினைத்தேன். எனக்கு திருமணமாக புதிதில் என் மனைவியிடம் கூட இந்த செய்கையை வியந்து பாராட்டி கூறினேன். இரு மகள்கள் இருந்தும், அவர் மூன்றாதவாக ஒரு அனாதைச்சிறுவனை தத்தெடுத்துக் கொண்டது என்னை நெகிழ வைத்தது. எல்லோரும் இவ்வாறாக ஒரு குழந்தையை தங்கள் வீட்டில் தத்தெடுத்துக் கொண்டால் அனாதை இல்லங்களே இருக்காது என்று அவர் கூறியது எனக்கு நியாயமாகவே பட்டது.\nஅவர் படங்களின் விளம்பரங்களில் இருந்து அவர் மற்றவர்களுக்கு பரிசளிப்பது முதல் எல்லாமே வித்தியாகமாக இருக்கும். கலைஞர் பிறந்தநாள் விழாவில் அனைத்து திரைக்கலைஞர்களும் பங்கு கொண்ட போது, நேரமின்மை காரணமாக அனைவரும் ஒரு நிமிடம் மட்டுமே பேச வேண்டும் என்று அறிவிப்பாளர் தெரிவிக்க, இரண்டு, மூன்று மைக்கள் இருக்கும் அந்த பேச்சாளர் மேடைக்கு வந்த பார்த்திபன்,\n'நான் ஒரு நிமிஷம்தான் பேசப் போறேன். ஆனா... ஒவ்வொரு மைக்லயும்'\nஎன்று கூறி அரங்கத்தை அதிர வைத்தார்.\nஇவரது கிறுக்கல்கள் கவிதைத் தொகுதி கலைஞரால்தான் வெளியிடப்பட வேண்டும் என்று காத்திருந்து, அந்த விழாவை நடத்தினார். மேடைப் பின்னணியாக ஆயிரக்கணக்கான புத்தகங்களைக் கொண்டு ஒரு நூல்நிலையம் போல் அமைத்திருந்தது பிரமிப்பாக இருந்தது.\nபாரதி திரைப்படம் வெளிவந்த போது கூட, இவருக்கு அதில் சம்பந்தமில்லாவிட்டாலும், அனைத்து தமிழர்களும் அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று ஒரு அறிவிப்பு விளம்பரம் இவர் செலவில் வெளியிட்டு திரையுலகினரின் ஆச்சரியம் கலந்த பாராட்டைப் பெற்றார். திருட்டு வி.சி.டி சம்பந்தமாக, தன் சமீபத்திய படமான குடைக்குள் மழை திரைப்பட வெளியீட்டு அன்று உண்ணாவிரதம் இருக்க, அதன் மூலம் அது தீயாகப் பெருகி, எல்லா திரைப்பட சங்கங்களும் அதை தொடர்ந்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு போக, அதற்கொரு தீர்வு காணப்பட, ஆனால் அதற்கான திரையுலகினரின் நன்றியறிவிப்பு விழாவில் மூலகாரணமாக இருந்த இவரை மேடையேற்றாமல் ஒதுக்க, இவர் திரைப்பட சங்க கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து விலகியது ஒரு வருத்தமான செய்தி.\nமறுபடியும் டிராக் மாறி விட்டேன் என்று நினைக்கிறேன்.\nஇவ்வாறான ஆதர்ச தம்பதிகள் விவாகரத்து செய்கிறார்கள் என்கிற பத்திரிகை செய்தியை படித்தவுடன் மிக அதிர்ச்சியடைந்து விட்டேன். இது பொய்யான செய்தியாக இருக்கும் எனப்பட்டது. ஆனால் இருவரும் கோர்ட்டுக்கு வந்த புகைப்படத்தை பார்த்ததும் மிக வேதனைப்பட்டேன். என்ன காரணமாக இருக்கும் என்று தெரியவில்லை என்றாலும், இவ்வளவு முற்போக்காக சிந்திக்கக்கூடிய மனிதர் இதை பேசி தீர்த்துக் கொண்டிருக்கலாம் என்று பட்டது. ஏதோ என்னுடைய குடும்ப உறவினருக்கே இவ்வாறாக ஆகிப் போனது போல் பதறிப் போனேன். ஒருபக்கம், யாரோ ஒரு நடிகருக்காக இவ்வளவு வேதனைப்படணுமா என்றும் தோன்றியது. அடுத்தவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்றும் கேள்வி என்னுள் எழுந்தது.\nசமீபத்தில் உயிர்மை பதிப்பகத்தினர் நடத்தின சுஜாதாவின் நூல்கள் வெளியீட்டு விழாவில் அவரை மிக அருகில் சந்தித்தேன். இதைப் பற்றி கேட்டுவிட வேண்டும் என்று மனது துடித்தது. ஆனாலும் பரஸ்பர அறிமுகமே இல்லாமல் எடுத்தவுடனே ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கேட்பது நாகரிகமாக இருக்காது என்று விலகிவிட்டேன்.\nசில காதல்கள் முறிந்து போகும் போது மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது.\nPosted by பிச்சைப்பாத்திரம் at 4:43 PM\nதலைப்புதான் கிறுக்கலே தவிர அந்த கவிதைகள் கிறுக்கப்படாமலே அழகுற இருந்தன. குடைக்குள் மழை படத்தினையும்கூட சற்றேறக்குறைய ஒரு கவிதையாகவே வடித்திருந்தார்\nஎன்ன செய்து என்னங்க..குடும்ப வாழ்க்கைதான் சிலரின் நற்புகழைக்கூடக் கெடுக்கின்றது\nசுரேஷ்: நம் சமுதாயத்தில் திருமணத்துக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கிறோமோ விவாகரத்து செய்ததால் பார்த்திபனும், சீதாவும் கெட்டவர்களாகி விட்டார்களா என்ன விவாகரத்து செய்ததால் பார்த்திபனும், சீதாவும் கெட்டவர்களாகி விட்டார்களா என்ன இருவரும் சேர்ந்து இருப்பதைக் காட்டிலும் பிரிந்து இருந்தால் ஏதோ வகையில் நல்ல நண்பர்களாக இருப்போம் என உணர்ந்து இந்த விவாகரத்தை செய்திருக்கலாம்.\nஅதற்காக நான் கமல் ரேஞ்சுக்குப் போய் \"எனக்குத் திருமணத்தில் நம்பிக்கை இல்லை\" என்றெல்லாம் சொல்லவில்லை.\nபல நேரங்களில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கப் பிடிக்காமல் ஒரே வீட்டில் இருப்பதைக் காட்டிலும் பிரிந்து இருப்பது எவ்வளவோ மேல் என்பதை நம் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்.\nபத்ரி: விவாகரத்து பெற்றதால் அவர்களை கெட்டவர்களாக நான் எங்குமே ச��ல்லவில்லை. கவிதை போல் வளர்ந்த அந்த அழகான காதல் முறிவடையாமல் தவிர்த்திருக்கலாமோ என்பதுதான் என் ஆதங்கம். மற்றபடி living together என்கிற கலாச்சாரம் நமக்கு வர இன்னும் நிறைய வருஷங்களாகும்.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 2 – 25.06.2019 – சில குறிப்புகள்\nவிவேக் ஒரு திரைப்படத்தில் சொல்வார். ‘டேய்..இந்தப் பொண்ணுங்க வெளில பார்க்கத்தாண்டா ஹைகிளாஸ். வாயைத் திறந்தா கூவம்டா” என்று. பி...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 20 – “கமலையே காண்டாக்கிய மோகன் வைத்யா”\nஒரு ‘ஸ்பாய்லர் அலெர்ட்’டுடன்தான் தவிர்க்க முடியாமல் இன்றைய கட்டுரையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இந்த வாரம் வெளியேற்றப்படப் போகிறவரை...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 14 – “பிக்பாஸ் வீட்டின் முதல் வெளியேற்றம்”\nகமல் உள்ளே வந்ததும் நேரத்தை வீணாக்காமல் 13-ம் நாள் நிகழ்வுகளின் தொடர்ச்சியை காண்பித்தார்கள். ‘வீட்டை விட்டு யார் வெளியேற...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 18 – “யானைக்கு.. ஸாரி… பூனைக்கு மணி கட்டிய தர்ஷன்”\nகொலையாளி டாஸ்க் முடியும் வரை சற்று அடக்கி வாசித்த வனிதா, மறுபடியும் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தத் துவங்கி விட்டார். எனக்கு ஒரு சந்தே...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 21 – “பிக்பாஸ் வீட்டின் அடுத்த 'வனிதா' யார்\nஅட்டகாசமான உடையுடன் கமல் வந்த இன்றைய நாளில் நிகழ்ந்த முக்கியமான விஷயங்களைப் பற்றி பார்ப்போம். முதலில் மீரா – தர்ஷன் விவகாரம். அதெப்...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 18 – “சிறைக்குச் சென்ற சேரன் செங்குட்டுவன்”\n“இருக்கு.. இன்னிக்கு எண்டர்டெயின்மெண்ட் இருக்கு” என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தின இன்றைய பிரமோக்கள். பரவாயில்லை. கலகலப்பும் கலாட்டாவ...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 13 – “ஆண்டவரின் டல்லான விசாரணைக் கமிஷன்”\nகடந்த வாரம், கமலின் ஆடையைப் பாராட்டி எழுதினேன். இந்த வாரம் அதற்கு நேர்மாறான கோலத்தில் வந்தார் கமல். முதியோர் இல்லத்தில் இருக்கும...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 9 – “நீ ரசத்த ஊத்து” – கவினின் ரொமாண்டிக் அலப்பறைகள்”\nபிக்பாஸ் வீட்டில், காயத்ரிக்கு ஒரு ஜூலி இருந்தது போல, வனிதாவிற்கு ஒரு வலதுகையாக தன் பயணத்தைத் துவக்கினார் மதுமிதா. ஆனால் காலம...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 15 – “மீன் மார்க்கெட்டாக மாறிய பிக்பாஸ் வீடு”\n“வேணாம். மச்சான்.. வ��ணாம். இந்தப் பொண்ணுங்க காதலு’’ என்கிற கருத்துள்ள பாடலுடன் இன்றைய நிகழ்ச்சி துவங்கியது. (எனில் ஆணையா லவ் பண்ண முட...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 12 – “பிக்பாஸ் வீட்டில் கூட்டணி மாற்றங்கள்”\nஇன்று பிக்பாஸ் செய்த ஒரு குறும்பால் வீட்டின் கூட்டணியில் மாற்றங்கள் ஏற்பட்டன. சில புதிய நட்புகளும் விரோதங்களும் உருவாகின. எ...\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nபுத்தகப்பிரியர்களுக்கான ஒரு மாத இதழ்\nபிரபல நேர்மையானவர்களின் மற்றொரு முகங்கள்\nஅவள் அப்படித்தான் - திரைப்படத்தைப் பற்றிய என் பார்...\nபார்த்திபன், நீங்க இப்படி செஞ்சிருக்க வேண்டாம்......\nபுகழ்பெற்ற சாமியாராக ஆக பத்து சிறப்பு குறுக்கு வழி...\nமரத்தடி குழும ஆண்டுவிழாப் போட்டி சிறுகதை\nஎனக்குப் பிடித்த சிறுகதைகள் - 1\nஇரண்டு ரொட்டிகளும், ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலும்\nஇதுவரை வெளிவராத பாரதியின் படைப்புகள் கண்டுபிடிப்பு...\nநானும் வலைப்பதிவு ஆரம்பித்த கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/121677", "date_download": "2019-07-23T11:30:25Z", "digest": "sha1:BXDDLLK46JA23WVEZQX6XWKSPNT5REJ3", "length": 5898, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey poochoodava - 22-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிக்பாஸில் இன்று.. பல போட்டியாளர்களின் முகத்திரையை கிழித்த கமல்\n முல்லைதீவில் நள்ளிரவில் இடம்பெற்ற பதை.. பதைக்கும் சம்பவம்\n இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்.. சபதம் போட்ட இந்திய வீரர்\nகடைசியாக கணவருக்கு அனுப்பிய மெசேஜ்: அலுவலக ஜன்னல் வழியே குதித்த காதல் மனைவி\nபேஸ்புக் காதலனை நம்பி அவனுடன் தனி வீட்டில் வசித்த மாணவி.. வீட்டு கதவை திறந்த அக்கம்பக்கத்தினர் பார்த்த காட்சி\nலண்டனில் வசிக்கும் மகள் திருமணத்துக்காக நளினிக்கு வழங்கப்பட்ட பரோல் ஆனாலும் அவர் விடுவிக்கப்படாத காரணம் என்ன\nசக வீரரின் மனைவியை திருமணம் செய்து கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர் பற்றி தெரியுமா\nஆடை படம் வெளியானதும் தியேட்டர் வெளியே அமலா பால் செய்த செயல் அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரே அழைத்தும் நடிக்க மறுத்த வள���்ந்து வரும் நடிகர்- காரணம் இது தான்\nபிக்பாஸில் முதல்நாள் ஓட்டு எண்ணிக்கை முடிவில் டாப்பில் இருப்பது யார்\nபிக்பாஸ் புகழ் சாக்ஷி ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவரா\nபிக்பாஸில் முதல்நாள் ஓட்டு எண்ணிக்கை முடிவில் டாப்பில் இருப்பது யார்\nகாதல் தோல்வியின் உச்சமா இது... பெண் போட்டியாளர்களிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் கவின்\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nஅமைதியாக இருந்த ஈழத்து பெண்ணா இது கடும் கோபத்தில் என்ன செய்தார் தெரியுமா கடும் கோபத்தில் என்ன செய்தார் தெரியுமா\nஆடை படம் வெளியானதும் தியேட்டர் வெளியே அமலா பால் செய்த செயல் அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்\nகரடி உடையணிந்து காதலியை காண 2.400 கி.மீ பயணம் செய்த.. காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி செயல்..\nஒரே நாளில் விஜய் போன்ற நடிகர்களால் மட்டுமே அப்படி ஒரு விஷயத்தை செய்ய முடியும்- பிகில் பட பிரபலம் ஓபன் டாக்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019: கும்ப ராசிக்காரங்களே தொட்டதெல்லாம் வெற்றியாகி பணமழை கொட்டுமாம்\nஈழத்து லொஸ்லியாவின் உண்மையான தந்தை இவர்தான் எப்படி இருக்கின்றார் தெரியுமா இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=1654", "date_download": "2019-07-23T11:51:00Z", "digest": "sha1:VQK3TVMNL47FUQ3XVWHPA4Y2BTAIMAJY", "length": 9302, "nlines": 48, "source_domain": "kalaththil.com", "title": "மன்னார் புதைகுழி பகுதிகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க எந்தவிதமான தடையுமில்லை! | There-is-no-restriction-for-journalists-to-gather-news-in-the-Mannar-grave-areas களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nமன்னார் புதைகுழி பகுதிகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க எந்தவிதமான தடையுமில்லை\nமன்னார் புதைகுழி பகுதிகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க எந்தவிதமான தடையுமில்லை\nமன்னார் புதைகுழி பகுதிகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க எந்தவிதமான தடையுமில்லையென மன்னார் நீதிபதி அறிவித்துள்ளார்.இலங்கை காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றின் அடிப்படையில் ஊ���கவியலாளர்கள் செய்தி சேகரிக்க தடைவிதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் சட்டத்தரணி பா.டெனீஸ்வரன் ஊடாக நகர்வு பத்திரமொன்று ஊடகவியலாளர்களால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க எந்தவித தடையுமில்லையென நீதிபதி அறிவித்துள்ளார்.\nஅத்துடன் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க தடைவிதித்து வந்த காவல்துறை அதிகாரிகளிற்கும் நீதிபதி கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.\nஇதனிடையே மன்னார் புதைகுழி தொடர்பில் கொழும்பில் உள்ள தலைமையகத்திலிருந்து வரும் அறிவுறுத்தல்களைப்பின்பற்றியே ஊடகங்களிற்கு தடை விதிக்கும்; மனுக்களை தாக்கல் செய்ததாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.\nஇனப்படுகொலையின் பங்காளிகளாக உள்ள இலங்கை காவல்துறை, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு தொலைக்காட்சி, அச்சு மற்றும் சமூக ஊடகவியலாளர்களை புதைகுழி பகுதியில் படமாக்குதல் அல்லது ஒளிப்பதிவு செய்தல் ஆகியவற்றை தடைசெய்ய கோரி மனுவொன்றை முன்னதாக தாக்கல் செய்திருந்தது.\nஇதனையடுத்து மன்னார் நீதவான் டி.ஜே.பிரபாகரன் அந்த இடத்திலுள்ள அகழ்வாராய்வின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் இருந்து அனுமதியில்லாமல் தளத்தை அணுகுவதற்கு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ ���ிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-23T11:29:27Z", "digest": "sha1:2ENW4HL46MGRFVW5UBLXBUCKOIHA25D4", "length": 6125, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓவன் வைன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nதுடுப்பாட்ட சராசரி 18.25 37.18\nஅதியுயர் புள்ளி 50 200*\nபந்துவீச்சு சராசரி - -\n5 விக்/இன்னிங்ஸ் - -\n10 விக்/ஆட்டம் - -\nசிறந்த பந்துவீச்சு - -\n, தரவுப்படி மூலம்: கிரிக் - இன்ஃபோ\nஓவன் வைன் (Owen Wynne, பிறப்பு: சூன் 1 1919, இறப்பு: சூலை 13 1975), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 37 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1948 -1950 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 10:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9", "date_download": "2019-07-23T11:38:03Z", "digest": "sha1:JKBVZB7XELX4ORJP5B7NGUPOVUU3CLV2", "length": 7250, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n11:38, 23 சூலை 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி அமராவதி முதலைப் பண்ணை‎; 12:10 -5‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ Fixed typo அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு, iOS app edit\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2.html", "date_download": "2019-07-23T11:38:20Z", "digest": "sha1:ADIFHPTN5BQRUIU6FUXRV3KDSKDSFOJU", "length": 5410, "nlines": 52, "source_domain": "flickstatus.com", "title": "நடிகர் சங்கத்தேர்தல் கமலிடம் ஆதரவு கோரிய சுவாமி சங்கரதாஸ் அணியினர் - Flickstatus", "raw_content": "\n2 இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விருதுகளை தட்டிக் கொண்டு வந்த சென்னை பழனி மார்ஸ்\nநுங���கம்பாக்கம் திரைப்படம் மீண்டும் ஒரு விவாதத்தை ஏற்படுத்தும் – தொல் திருமாவளவன்\nநடிகர் சங்கத்தேர்தல் கமலிடம் ஆதரவு கோரிய சுவாமி சங்கரதாஸ் அணியினர்\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வரும் ஜூன் 23ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடுகிறது. இவர்களை எதிர்த்து பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி போட்டியிடுகிறது. பாக்கியராஜ் அணியினர் நேற்று (ஜூன் 13) சங்கத்தின் முன்னாள் தலைவரான விஜயகாந்தை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆதரவு கோரினர். அவரைத் தொடர்ந்து கமல், ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களிடமும் ஆதரவு கோரவுள்ளதாக அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், இன்று (ஜூன் 13) பாக்கியராஜ் அணியினர் நடிகர் கமலஹாசனை சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆதரவு கோரினர். இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாக்கியராஜ், “அந்த அணி இந்த அணி என்பதை விட கட்டடம் கட்டுவதே தனது விருப்பம் என்று கமலஹாசன் கூறினார். தேர்தலை விட நடிகர் சங்க கட்டடத்தின் திறப்பு விழாவிற்கு தனக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். எங்களது தேர்தல் அறிக்கையை அவரிடம் காண்பித்தோம். அதில் முதல் உறுதிமொழியே அவருக்கு பிடித்திருந்தது” என்று கூறினார்.\nமறைந்த ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆசைப்படி சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கிறேன் – ஜெ.எம்.பஷீர்..\nநடிகர் சங்கத்தேர்தல் கமலிடம் ஆதரவு கோரிய பாண்டவர் அணியினர்\nமக்கள் சேவகர் என்ற பட்டத்தை ஆரிக்கு வழங்கியது DR.R.K.S கல்லூரி\n2 இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விருதுகளை தட்டிக் கொண்டு வந்த சென்னை பழனி மார்ஸ்\nநுங்கம்பாக்கம் திரைப்படம் மீண்டும் ஒரு விவாதத்தை ஏற்படுத்தும் – தொல் திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://notice.uthayandaily.com/notice/6937.html", "date_download": "2019-07-23T11:32:07Z", "digest": "sha1:HEKUWFUDHNRSQTVK75S5D7XFURGNZSIP", "length": 3124, "nlines": 20, "source_domain": "notice.uthayandaily.com", "title": "திருமதி யோசப்பின் வேதநாயகம் (குலம் அக்கா) – Uadvt – Uthayan Daily News", "raw_content": "\nதிருமதி யோசப்பின் வேதநாயகம் (குலம் அக்கா)\nயாழ்ப்பாணம் குருநகரை பிறப்பிடமாகவும் , வதிவிடமாகவும் கொண்ட திருமதி யோசப்பின் வேதநாயகம் (குலம் அக்கா) நேற்று 11.07.2019, காலமானார். அன்னார் அந்தோனிமுத்து வேதநாயகத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சிமியோன் – அன்னம்மா தம்பதியின் அன்பு மகளும், காலஞ்சென்ற மாட்டினின் (OIR பாடசாலையின் உதவி அதிபர்) சகோதரியும் மங்கையர்க்கரசி – அன்ரன் (கல்யாணி), அழகேஸ்வரி– – சிவநாதன் (மனோ) ,அங்கயற்கண்னி – வரதராஜப் பெருமாள் (கௌரி)- போல் –பிரகலாதன், ஆண்சரத்மதி ,சமரக்கொடி (மதி) , நளினகாந்தி றோய் (நளினி) , பூங்கோதை அல்போன்ஸ் (திரு) ஆகியோரின் அன்புத்தாயாரும் , காலஞ்சென்ற அன்ரன், சிவநாதன் , வரதராஜப்பெருமாள் , சமரக்கொடி, றோய் ,அல்போன்ஸ், திருமதி ஜோசனா பிரகலாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\nஅ. வரதராஜப் பெருமாள் — 0094 7686 79292\nபோல் பிரகலாதன் 0044 7944 474839\n36A, கடற்கரை வீதி , குருநகர்,யாழ்ப்பாணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40102191", "date_download": "2019-07-23T11:12:57Z", "digest": "sha1:LLEYPLN2RYSDLTQRLPZJ3W5PL6H66ZQT", "length": 34894, "nlines": 750, "source_domain": "old.thinnai.com", "title": "இயற்கை மொழி கணிணியியல் (Natural Language Processing) | திண்ணை", "raw_content": "\nகாரென் ஜென்ஸென் (Karen Jensen)\n1968இல் வந்த 2001- ஒரு விண்வெளி பயணம் (2001: A Space Odyssey) என்ற திரைப்படம் 2001ஆம் வருடத்தில் நடக்கக்கூடிய தொழில்நுட்பங்களைப் பற்றி ஜோதிடம் சொன்னது. ஒரு முக்கியமான ஜோதிடம், HAL என்ற கணிணி விண்கலத்தில் இருக்கும் மற்ற குழுவினரோடு மனித மொழியில் பேசியதுதான். ஒரே விஷயம்தான் தப்பு: இந்த நிஜமான 2001இல், இந்த சூரியமண்டலத்திலேயே HAL போன்ற மக்களோடு பேசி உறவாடக்கூடிய கணிணி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nஆனால் அது ஒன்றும் வெகுதூரத்தில் இல்லை என்று தைரியமாகக் கூறலாம் (HALக்கு இருந்த கொலைவெறி இல்லாமல் இருந்தால் சரி என்று நம்புவோம்) இன்று வியாபாரச்சந்தையில் மனிதன் பேசுவதைப் புரிந்து கொண்டு, அதை வார்த்தைகளாக மாற்றும் மென்பொருள்கள் கிடைக்கின்றன. (ஆங்கிலத்தில்தான்). பேசப்பேச இவை கணிணிக்குள் ஆங்கில வார்த்தைகளாக மாற்றும். ஆங்கில வார்த்தைகளை கொடுத்தால் பேசும். இவை ஊமைகளுக்கு பேச உதவுகின்றன. கொஞ்சம் தெளிவாக ஆங்கிலத்தில் சொன்னால் ஒரு செய்தித்தளத்துக்குள் சென்று சரியான பதில்களை வெளியே க���ண்டுவரவும் இவைகளால் இயலும்.\nபரிசோதனைச்சாலைகளிலிருந்து புதியவகை மென்பொருள்கள் வர இருக்கின்றன. இந்த வகை மென்பொருள்கள், மிகவும் சிக்கல் நிரம்பிய பெரும் மென்பொருள்களாக, கடினமான இயற்கை மொழி வரிகள் கட்டுமானத்தையும், இயற்கை மொழியை புரிந்து கொள்வதையும், பேசுவதை ஆராயவும், உலக பொது அறிவையும், காரணகாரிய சிந்தனையையும், தானாக பேச்சு உருவாக்கத்தையும் செய்யும். இப்போது எம் ஐடி பல்கலைக்கழகத்தில் உள்ள ஜுப்பிடர் என்ற கணிணி தட்பவெப்ப மாறுதல்களை தானே ஆங்கிலப் பேச்சாக மாற்றி சொல்கிறது. கார்னகி மெலான் பல்கலைக்கழகத்தின் மூவிலைன் மென்பொருள் தினசரி படம் எங்கே என்ன ஓடுகிறது என்று தானாக ஆங்கிலப்பேச்சாக மாற்றிச் சொல்கிறது. ஆனால் டிஃபன்ஸ் அட்வான்ஸ்ட் ரிஸர்ச் ப்ரோஜக்ட்ஸ் ஏஜென்ஸி என்ற அமெரிக்க அரசாங்கத்தின் முதன்மை ஆராய்ச்சி நிறுவனம் எல்லாவற்றுக்கும் மேலே சென்று ஒரு மனிதனிடம் பேசுவதுபோல பேச வைக்கமுடியும் என்ற அளவுக்கு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.\nஐபிஎம், மைக்ரோசாஃப்ட் போன்ற பெரும் மென்பொருள் நிறுவனங்கள், வன்பொருள் நிறுவனங்கள் இயற்கை மொழி இணைந்த ‘புத்திசாலித்தனமான சூழ்நிலைகள் ‘ போன்றவற்றை உருவாக்க முனைந்து கொண்டு இருக்கின்றன. (அதாவது கணிணியில் கீ போர்டில் எதுவும் கையால் எழுதவோ அல்லது கண்ணால் சரி பார்க்கவோ இல்லாத ஒரு ‘சூழ்நிலை ‘யை உருவாக்க முனைகின்றன) ஒரு கணிணிச்சில்லு இருக்கக்கூடிய அளவு இருக்கும் ஒவ்வொரு வியாபாரப்பொருளுக்குள்ளும் ஒரு கணிணிச்சில்லுவை வைத்து அவற்றோடு இயற்கையான முறையில் (பேச்சில்) தொடர்பு கொள்ளக்கூடிய நாள் அதிக தூரத்தில் இல்லை.\nமைக்ரோஸாஃப் நிறுவனத்தில் இயற்கை மொழி ஆராய்ச்சி குழுவின் தலைவராக இருக்கும் காரென் ஜென்ஸன் போன்றவர்கள் இந்த விஷயத்தில் இருக்கும் சவாலுக்கு ஆசைப்பட்டு இந்த துறைக்கு கவர்ந்திழுக்கப்பட்டிருக்கிறார்கள். ‘த்ரில்லான ஒரு விஷயம் இது. கணிணிகளோடு இயற்கையான மொழியில் பேசி உறவாடும் எதிர்காலம் மிகவும் அட்டகாசமானது ‘ என்றார் ஜென்ஸன்.\nஜென்ஸனுக்கு வயது 62. இருந்தும் அவர் இந்த துறையைப் பற்றி பேசினால் ஒரு விடலை வயது கொண்ட ஒருவர் ஆர்வமாகப் பேசுவதுபோலப் பேசுகிறார். 1991இல் மைக்ரோஸாஃப்ட் இந்த துறையைத் தொடங்கியபோது வேலைக்கு எடுத்த மிகச்சில ந���ர்களுள் இவர் ஒருவர். தன் தோழர்களான ஸ்டாபன் ரிச்சர்ட்சன், ஜார்ஜ் ஹைடோர்ன் போண்றவர்களோடு இணைந்து முதன்முதல் வெளிவந்த ‘இயற்கை மொழியின் இலக்கணம் பிரிக்கும் மென்பொருளை ‘ உருவாக்கியவர் இவர். இப்போது இந்தக் குழுவில் 40 பேர்கள் இருக்கிறார்கள்.\nமைக்ரோஸாஃப்ட் நிறுவனம் வெளியிட்ட என்க்கார்டா என்ற என்ஸைக்ளோபீடியாவில் இயற்கை மொழியில் கேட்ட கேள்விகள் பதில் தரும்படிக்கு ஒரு மென்பொருள் எழுதினார். இலக்கணம் சரிபண்ணும் மென்பொருளும் ஒன்று எழுதினார். அதுவே இன்று Word 97 என்ற மென்பொருளில் இலக்கணம் சரிபார்க்கிறது. அதன் பிறகு MindNet என்ற மென்பொருள் ஒன்றை தயாரிக்க இவரும் இவர் தோழர்களும் முனைந்திருக்கிறார்கள். இது தானாக ஒரு அகராதியைப் பார்த்து தானாக அதன் அர்த்தம் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு மென்பொருள். அதாவது வார்த்தை அகராதி ‘ஓட்டுனர் ‘ என்ற சொல்லுக்கு ‘ஒரு வாகனத்தை ஓட்டுபவர் ‘ என்ற பொருள் கொடுக்குமாயின், அந்த வரியை மேலும் உடைத்து , ஓட்டுனர் என்பது ஒரு ஆளைக்குறிக்கிறது என்றும், ஓட்டுபவர் என்ற வார்த்தை ஒரு வினைச்சொல் என்றும் வாகனம் என்பது இன்னும் ஒரு பொருள் என்றும் பகுதி பகுதியாகப் பிரித்து அறிகிறது. இது போல கணிணிக்கு பகுத்து அறியச் சொல்லிக்கொடுப்பது கணிணியை மனிதன் போல பேச இன்னும் நெருங்கிக் கொண்டுவரும் என்று ஜென்ஸன் கூறுகிறார்.\nMindNet மூலம் தானாக மொழிபெயர்ப்பும் செய்ய இயலும் என்று கூறுகிறார். ஆங்கிலத்துக்கு என்று MindNetஇன் உள் தனி வலையம் இருக்கிறது. அது போல வேறொரு மொழி (தமிழ் என்று இருக்கலாம்) அதற்கு ஒரு தனி வலையம் (வார்த்தை வலையங்கள்) இருக்கலாம். ஒரு வரியை ஒரு மொழியில் பகுத்தாய்ந்து அந்த மொழி வலையத்தில் பொருத்திவிட்டால், அதை இன்னொரு வலையத்துக்கு மாற்றுவது எளிது. இதன் மூலம் இருபக்கமும் எளிமையாக மொழிபெயர்ப்பு நடக்கும்.\nதன் தலைமையை அடுத்த தலைமுறைக்கு கொடுத்துக்கொண்டிருக்கும் ஜென்ஸன், கடந்த 9 வருடங்கள் உழைத்ததன் பலம் இன்னும் பெரும் கதவுகள் திறந்ததுதான். ‘வாய்ப்புகள் மேலும் மேலும் திறந்து கொண்டே இருக்கின்றன. மூடுவதை இன்னும் பார்க்கவில்லை ‘ என் கிறார்ஜென்ஸன்.\nஇந்த துறையில் வேலை செய்யும் மற்றவர்கள்\nஏன் ஆப்பிரிக்கா பின் தங்கி இருக்கிறது (அல்லது ஏன் இந்தியா பின் தங்கி இருக்கிறது (அல்லது ஏன் இந்தி��ா பின் தங்கி இருக்கிறது \nஇந்த வாரம் இப்படி – பெப்ரவரி 18 -2001\nஆண்மையின் புதிய அளவு கோல்கள் :ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – இறுதிப்பகுதி\nகியூப சமூகமும் கலைஞனின் சுதந்திரமும் :\nதினகப்ஸா – 18 பெப்ரவரி 2001\nசினிமா போஸ்டர் வடிவில் ஒரு கவிதை\nகிரிஷ் கர்னாட் – இந்திய நாடகங்களின் பரிமாணங்களை விரிவு படுத்தியவர் – நண்பர் குர்த்கோடி அவர்களுடன் பேட்டி\nகியூப சமூகமும் கலைஞனின் சுதந்திரமும் :\nPrevious:குற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு – அனுபவப் பதிவுகள். -2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஏன் ஆப்பிரிக்கா பின் தங்கி இருக்கிறது (அல்லது ஏன் இந்தியா பின் தங்கி இருக்கிறது (அல்லது ஏன் இந்தியா பின் தங்கி இருக்கிறது \nஇந்த வாரம் இப்படி – பெப்ரவரி 18 -2001\nஆண்மையின் புதிய அளவு கோல்கள் :ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – இறுதிப்பகுதி\nகியூப சமூகமும் கலைஞனின் சுதந்திரமும் :\nதினகப்ஸா – 18 பெப்ரவரி 2001\nசினிமா போஸ்டர் வடிவில் ஒரு கவிதை\nகிரிஷ் கர்னாட் – இந்திய நாடகங்களின் பரிமாணங்களை விரிவு படுத்தியவர் – நண்பர் குர்த்கோடி அவர்களுடன் பேட்டி\nகியூப சமூகமும் கலைஞனின் சுதந்திரமும் :\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-07-23T12:42:45Z", "digest": "sha1:2EA453UC6SUN45YXQZF7ZELNV37NHVCP", "length": 20845, "nlines": 189, "source_domain": "tncpim.org", "title": "கம்யூனிஸ்ட்டுகளே மகத்தானவர்கள்! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அ��சு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக ��� அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nகாரல் மார்க்ஸ் குறித்த நூலை ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட உடுமலை கவுசல்யா சங்கர் பெற்றுக் கொண்டார்.\nநீலகிரி மாவட்டம் குன்னூரில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் கே.ராஜன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியும், குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார்.\nகம்யூனிஸ்டுகளின் பாதை என்பது தியாகத்தால் உருவாக்கப்பட்டது. அது சுயநலமில்லாததாகும். ‘ஒருவர் தன்னுடைய நலனுக்காக மட்டுமே பாடுபடுவதென்றால் அவர் ஒரு வேளை பெரிய அறிவாளியாக விளங்கலாம். ஒரு மிகச்சிறந்த கவிஞனாக விளங்கலாம். ஆனால் ஒரு பொழுதும் முழு மனிதனாக ஆக முடியாது. உண்மையிலேயே முழு மனிதனாக விளங்க முடியாது.’\nதனது பள்ளி இறுதித் தேர்விற்காக எழுதிய கட்டுரை ஒன்றில் மாமேதை காரல் மார்க்ஸ் எழுதிய இந்த ஜீவனான வரிகளே தன்னலமற்ற முறையில் இயங்கும் கம்யூனிஸ்டுகளுக்கு ஆதர்சம். மார்க்ஸ் கூற்றின் ‘பொது நன்மைக்காக பாடுபடுவதன் மூலம் தங்களை சிறப்பித்துக் கொள்ளும் மனிதர்களைத்தான் வரலாறு மிக மகத்தானவர்கள்’ என அழைக்கிறது. அத்தகைய மகத்துவமான வாழ்க்கையை வாழ்பவர்களே கம்யூனிஸ்டுகள். நூற்றாண்டு விழாவின் மூலம் நினைவுகள் போற்றப்படும் அன்னை கே.பி.ஜானகியம்மாள் அவர்களின் வாழ்வு இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். சுதந்திர வேட்கையோடு போராட்டங்கள் நடைபெற்ற காலத்தில் மக்களிடம் எழுச்சி உணர்வுஉருவாக்க தியாகி விஸ்வநாததாஸ் அவர்களோடு பெண் வேடத்தில் யாரும் நடிக்க முன்வராத அந்தக் காலத்திலேயே துணிச்சலாக நடித்தவர் அன்னை ஜானகியம்மாள்.\nஇன்று ஐந்து தனித்தனி மாவட்டங்களாக இருக்கும் அன்றைய ஒன்றுபட்ட மதுரை மாவட்டம் முழுவதும்பயணித்து இயக்கத்தைக் கட்டிவளர்த்தவர் அவர். தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காகவும், துணிச்சலான களப்பணிகளுக்காகவும் ஒன்பது ஆண்டுகள் சிறை வாழ்க்கையை ஏற்றுக் கொண்ட மகத்தான தலைவர் அவர். அவரது தியாக வாழ்வு போற்றத்தக்கது மட்டுமல்ல; கம்யூனிஸ்டுகள் பின்பற்றத்தக்கதும் ஆகும். நான் ஒரு முறை நம்முடைய மகத்தான தலைவர் என்.சங்கரய்யா அவர்களிடம் கேட்டேன். நீங்கள் கல்லூரி இறுதித் தேர்வு நடைபெற பத்து நாட்கள் இருக்கும் சூழலில் போராடி சிறை செல்லும் நிலை உருவானபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது என்று. ‘நாட்டின் விடுதலைக்காக சிறை செல்லும் மகத்தான வாய்ப்பு கிடைத்திருக்கிறதே என்ற பூரிப்பு எனக்கு மற்ற அனைத்தையும் மறக்கடிக்கச் செய்துவிட்டது… இதைவிட பெருமை வேறு என்ன வந்துவிடப் போகிறது என் வாழ்க்கையில்’ என்று பதிலளித்தார் சங்கரய்யா.\nஇத்தகைய தியாகத்திற்கும் தனித்துவத்திற்கும் சொந்தமானவர்களே நமது தலைவர்கள். இவர்களின் பாதையைப் பின்பற்றியே பொதுவுடைமை அரசியலைத் தேர்வு செய்தவர் தோழர் கே.ராஜன். 1952 முதல் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பொறுப்புகளை கட்சியிலும், தொழிற்சங்க அரங்கத்திலும் ஏற்று திறம்பட பணியாற்றினார். குறிப்பாக கூடலூர் ஜென்மம் நில உரிமைக்கான போராட்டங்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கான உரிமைகளுக்கான போராட்டங்கள் என அனைத்திலும் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளார் கே.ராஜன். அவரைப் போன்ற தலைவர்கள் விட்டுச் சென்ற பணிகளை நாம் முழுமையாக ஏற்றுக் கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்பதே இன்றைய நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகிறது.\nநிலம் கையகப்படுத்தும் சட்டங்கள் ரத்து அதிமுக அரசுக்கு குட்டு\nதமிழக சட்டப்பேரவையில் 2014ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தும் மூன்று சட்டத்திருத்தங்களை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இச்சட்டத்திருத்தங்கள் தொடர்பாக அதிமுக அரசு மேற்கண்ட அணுகுமுறைகள் தமிழக சட்டமன்றத்தையே கேலிக்கூத்தாக்கியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nநிலம் கையகப்படுத்தும் சட்டங்கள் ரத்து அதிமுக அரசுக்கு குட்டு\nகல்லூரியை விட பெரிய படிப்புமா கட்சிப் படிப்பு\n தவறுகளை சரிசெய்து, சரிவிலிருந்து மீள்வோம்\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஉயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக ஈரோட்டில் போராடிய விவசாயிகள், விவசாய சங்கத் தலைவர்கள் கைது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிக்கு பணியாற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு\nபொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு – சிபிஐ(எம்) இன் கருத்துக்கள்;\nமத்திய பட்ஜெட்; கார்பரேட்டுகளுக்கு மோடி அரசின் கைமாறு\nமக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கை\nநிலம் கையகப்படுத்தும் சட்டங்கள் ரத்து அதிமுக அரசுக்கு குட்டு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trendingcinemasnow.com/17-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F", "date_download": "2019-07-23T12:26:57Z", "digest": "sha1:CGY7EFF5JE7HPWKMA6EH426QB7FKVU3G", "length": 10790, "nlines": 171, "source_domain": "trendingcinemasnow.com", "title": "17-வது நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் நாளை தொடக்கம் – Trending Cinemas Now", "raw_content": "\nமத்திய அரசு புதிய கல்விகொள்கைக்கு நடிகர் சூர்யா கடும் எதிர்ப்பு\nகர்நாடகாவில் அரசியல் சதுரங்கம்; குமாரசாமி ஆட்சி தப்புமா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்\nகடாரம் கொண்டான் (பட விமர்சனம்)\nதி லயன் கிங் (படவிமர்சனம்)\nஉலக கோப்பை இங்கிலாந்து கைப்பற்றியது\nஇங்கிலாந்து-நியூஸிலாந்து இறுதிபோட்டியில் நாளை மோதல்\nஆஸியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் இங்கிலாந்து\nHome/பொது செய்திகள்/17-வது நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்\n17-வது நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்\nமுத்தலாக் சட்ட மசோதா மீண்டும் தாக்கல்\nபுதுடெல்லி ஜூன் 16: சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் 2வது முறையாக மத்திய அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது. இதையடுத்து, புதிய 17-வது மக்களவை அடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர், நாளை 17-ந்தேதி தொடங்குகிறது.\nமுதல் இரண்டு நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும். இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பா.ஜ.க. எம்.பி. வீரேந்திரகுமார், புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். 19-ந்தேதி, சபாநாயகர் தேர்தல் நடத்தப்படும்.\n20-ந்தேதி, இரு அவைகளும் அடங்கிய கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். ஜூலை 5-ந்தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.\nஜூலை 26-ந்தேதிவரை கூட்டத்தொடர் நடக்கும் என தெரிகிறது. முத்தலாக் தடை உள்பட 10 அவசர சட்டங்களை மசோதாக்களாக நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, இந்த முதல் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த மத்திய அரசு விரும்புகிறது.\nஇதையடுத்து நாடாளுமன்ற கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். அரசியல் வேறுபாடுகளை புறம் தள்ளி தேசத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைக்க வேண்டும் என இன்று நடந்தமத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார. இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் டெரிக் ஓ’ பிரையன், தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். .\nகேம் ஓவர் (பட விமர்சனம்)\nதமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது\nமத்திய அரசு புதிய கல்விகொள்கைக்கு நடிகர் சூர்யா கடும் எதிர்ப்பு\nகர்நாடகாவில் அரசியல் சதுரங்கம்; குமாரசாமி ஆட்சி தப்புமா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்\nஉலக கோப்பை இங்கிலாந்து கைப்பற்றியது\nஉலக கோப்பை இங்கிலாந்து கைப்பற்றியது\nகுழந்தைகள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – லதா ரஜினிகாந்த்\nதி.மு.க. தலைவர் கருணாநிதி கிரிக்கெட் பந்து வீசி உற்சாகம்\nபச்சைப் பட்டுடன் தங்க குதிரையில் வந்த கள்ளழகர்\nபிரதமர் நண்பரிடம் ரஜினி அரசியல் ஆலோசனை\nமத்திய அரசு புதிய கல்விகொள்கைக்கு நடிகர் சூர்யா கடும் எதிர்ப்பு\nகர்நாடகாவில் அரசியல் சதுரங்கம்; குமாரசாமி ஆட்சி தப்புமா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்\nகடாரம் கொண்டான் (பட விமர்சனம்)\nமத்திய அரசு புதிய கல்விகொள்கைக்கு நடிகர் சூர்யா கடும் எதிர்ப்பு\nகர்நாடகாவில் அரசியல் சதுரங்கம்; குமாரசாமி ஆட்சி தப்புமா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்\nகடாரம் கொண்டான் (பட விமர்சனம்)\nமத்திய அரசு புதிய கல்விகொள்கைக்கு நடிகர் சூர்யா கடும் எதிர்ப்பு\nகர்நாடகாவில் அரசியல் சதுரங்கம்; குமாரசாமி ஆட்சி தப்புமா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்\nகடாரம் கொண்டான் (பட விமர்சனம்)\nΝΤΕΤΕΚΤΙΒ on தி.மு.க. தலைவர் கருணாநிதி கிரிக்கெட் பந்து வீசி உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/sliate.html", "date_download": "2019-07-23T11:17:16Z", "digest": "sha1:UHUTLQST4E2MI3ODRSZ6RPKL6N6PQHPP", "length": 3923, "nlines": 33, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "SLIATE அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் ! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nSLIATE அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் \nபுத்தளம், நாவலப்பிட்டிய மற்றும் மன்னார் இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகங்களில் (SLIATE) நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (24) பாராளுமன்ற குழு அறையில் சந்திப்பொன்று நடைபெற்றது.\nமன்னாரில் வாடகைக் கட்டிடத்தில் இயங்கிவரும் SLIATE நிறுவனத்துக்கு உயிலங்குளத்தில் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும்நோக்கில் புதிய கற்கைநெறிகளை ஆரம்பிப்பது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.\nஅத்துடன், நிரந்தர கட்டிடமின்றி இயங்கிவரும் புத்தளம் SLIATE நிறுவனத்துக்கு நிரந்தரக் கட்டிடமொன்றை அமைப்பதுடன், பெளதீக வளப் பற்றாக்குறைகளை நிவர்த்திப்பது குறித்தும் ஆலோசனைகள் பெற்றப்பட்டது. இதுதவிர இடப்பற்றாக்குறையினால் நெருக்கடிகளை எதிர்நோக்கம் நாவலப்பிட்டி SLIATE கிளையின் தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.\nஇச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாறூக், எம்.பி. பாறூக், உயர்கல்வி அமைச்சின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=913938", "date_download": "2019-07-23T12:34:38Z", "digest": "sha1:3SRPV7QCPEH4IYVEQL5Q3QK6CBN4F2Q5", "length": 7771, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் | பெரம்பலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > பெரம்பலூர்\nபாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம்\nபாடாலூர், பிப். 20: பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் மலைக்கோயிலில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது.\nஆலத்தூர் தாலுகா பாடாலூரில் உள்ள பூமலை சஞ்சீவிராயர் மலைக்கோவிலில் பவுர்ணமி கிரிவல விழா நடந்தது. முன்னதாக மாலை 5 மணிக்கு மலையடிவாரத்தில் பக்தர்கள் ஒன்றுகூடி கிரிவலம் வந்தனர். பின்னர் வழித்துணை ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.பாடாலூர், திருவிளக்குறிச்சி, தெரணி, காரை, விஜயகோபாலபுரம், புதுக்குறிச்சி, நாரணமங்கலம், மருதடி, இரூர், சீதேவிமங்கலம், கூத்தனூர், நாட்டார்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.\nஇதேபோல் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் தண்டாயுதபாணி கோயிலில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது. முன்னதாக தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் வந்தனர். செட்டிகுளம், சத்திரமனை, பொம்மனப்பாடி, வேலூர், இரூர், பாடாலூர், குரூர், புதுவயலூர், நக்கசேலம், மாவலிங்கை, நாட்டார்மங்கலம், கூத்தனூர், ஆலத்தூர்கேட் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.\nகவரப்பாளையம் மாரியம்மன் கோயிலில் தேர் திருவிழா\nகாலனிக்காக தங்களது நிலத்தை அரசுதுறையினர் ஆக்கிரமிப்பு: நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை நடவடிக்கை வேண்டாம் பாதிக்கப்பட்டோர் கலெக்டரிடம் மனு\nவேப்பந்தட்டையை வறட்சி தாலுகாவாக அறிவிக்ககோரி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்\nவெள்ளிதோறும் வெள்ளி மலர் படியுங்கள் விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுறுத்தல் செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர ஹோமபூஜை\n150 பேர் பங்கேற்பு மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு வாலிபர் கைது\nஜெயங்கொண்டத்தில் மாவட்ட அளவிலான போட்டி\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\nசீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nசீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்\nசாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்\nலண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=475572", "date_download": "2019-07-23T12:34:23Z", "digest": "sha1:KDHUYMDWBHN7HSCGHPUNHMHKPG652G5Z", "length": 7718, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பொள்ளாச்சி அருகே தென்னை நார் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து | A fire broke out at the Coconut fiber factory near Pollachi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபொள்ளாச்சி அருகே தென்னை நார் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து\nதிருச்சி : பொள்ளாச்சி அருகே கோலார்பட்டியில் உள்ள தென்னை நார் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் தீ அணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆலையில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள தென்னை நார், இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.\nபொள்ளாச்சி தென்னை நார் தயாரிப்பு தொழிற்சாலை தீ விபத்து\nதொண்டர்கள் போராட்டம் எதிரொலி: பெங்களுருவில் 144 தடை உத்தரவு அமல்\nநிபந்தனைகளை மீறியதால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nபெங்களுருவில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு இடையே மோதல்\nமாணவர்களுக்கான உதவித்தொகை தொடர்பான வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nசென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை\nமோட்டர் வாகன சட்டத்திருத்த மசோதாவுக்கு குரல் வாக்கு மூலம் மக்களவையில் ஒப்புதல்\nபிரிட்டனின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு\nதமிழகத்தில் நடந்த 18 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தை மேற்கோள் காட்டி கர்நாடக சட்டப்பேரவையில் சித்தராமையா பேச்சு\nவிழுப்புரம் அருகே துப்புரவு தொழிலாளி மூச்சுத்திணறி உயிரிழப்பு\nமழைநீரை சேமிக்க பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்\nகுமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும்: சித்தராமையா உறுதி\nமேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 1,500 கன அடியில் இருந்து 7000 கன அடியாக அதிகரிப்பு\nபுதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் ஆணையர் நியமனம்\nசென்னை அருகம்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையில் மோதல்: 7 பேருக்கு அரிவாள் வெட்டு\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\nசீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nசீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்\nசாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்\nலண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/pazhanthamil/207-maruthamthalaivankootru", "date_download": "2019-07-23T11:03:06Z", "digest": "sha1:MDLY7C3KT5TJVWRIDV7VOZ7ND62FYBLC", "length": 3396, "nlines": 48, "source_domain": "kavithai.com", "title": "குறுந்தொகை : மருதம் - தலைவன் கூற்று", "raw_content": "\nகுறுந்தொகை : மருதம் - தலைவன் கூற்று\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 31 அக்டோபர் 2009 19:00\nஎவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர்\nபூவில் வறுந்தலை போலப் புல்லென்\nறினைமதி வாழியர் நெஞ்சே மனைமரத்\nபல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே.\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3166", "date_download": "2019-07-23T11:40:52Z", "digest": "sha1:VFFHLBODDWSFFODL24LBLV6STLPNOGPZ", "length": 8513, "nlines": 61, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "சகாயம் சந்தித்த சவால்கள்! | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionசகாயம் கடந��து வந்த முள் பாதைகளையும் அவர் பணியில் சந்தித்த அனுபவங்களையும் பத்திரிக்கையாளர் கே.ராஜதிருவேங்கடம் அழகான நடையில் தந்திருக்கிறார். சாக்கடைச் சமூகத்தில் அதைச் சுத்தப்படுத்துவர் அனுபவிக்கும் கஷ்டத்துடனேயே சகாயம் போன்றவர்களின் பயணமும் இருக்கிறது. ஊழல் இல்லாத சமுதாயம் படைக்கவும் ஊழலை எதிர்த்...\nசகாயம் கடந்து வந்த முள் பாதைகளையும் அவர் பணியில் சந்தித்த அனுபவங்களையும் பத்திரிக்கையாளர் கே.ராஜதிருவேங்கடம் அழகான நடையில் தந்திருக்கிறார். சாக்கடைச் சமூகத்தில் அதைச் சுத்தப்படுத்துவர் அனுபவிக்கும் கஷ்டத்துடனேயே சகாயம் போன்றவர்களின் பயணமும் இருக்கிறது. ஊழல் இல்லாத சமுதாயம் படைக்கவும் ஊழலை எதிர்த்துப் போராடவும் ஊக்க சக்தியாக இந்தப் புத்தகம் அமையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://notice.uthayandaily.com/notice/4835.html", "date_download": "2019-07-23T11:33:11Z", "digest": "sha1:T5AEHLHJXPDZ2YI77ACR5IQEQSP3WXSV", "length": 3937, "nlines": 29, "source_domain": "notice.uthayandaily.com", "title": "திருமதி விக்னேஸ்வரி (விக்கி) பாலசுப்பிரமணியம் – Uadvt – Uthayan Daily News", "raw_content": "\nதிருமதி விக்னேஸ்வரி (விக்கி) பாலசுப்பிரமணியம்\n(ஓய்வு பெற்ற வைத்தியசாலை பெண் பரிசாரகர்)\nவடலியடைப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி விக்னேஸ்வரி (விக்கி) பாலசுப்பிரமணியம் கடந்த (29.11.2018) வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும் சின்னக்குட்டி ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும் பாலசுப்பிரமணியம் (ஓய்வு பெற்ற வைத்தியசாலை ஆண் பரிசாரகர்) இன் பாசமிகு துணைவியாரும் காலஞ்சென்றவர்களான சு.விநாயகமூர்த்தி, சு.திருநாவுக்கரசு, மற்றும் வே. புவனேஸ்வரி, சு.திலகவதியார், காலஞ்சென்ற ம.சர்வேஸ்வரி மற்றும் ம.யோகேஸ்வரி, சி.வரதலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும் கார்த்திகா (ஆஸ்திரேலியா), சோபிகா(ஜேர்மனி), ஜசிதரன், தனுஜன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் பிரதீப்(ஆஸ்திரேலியா), செந்தூரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியும் தீபிகா(ஜேர்மனி), அக் ஷயாஅபி(ஆஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (02.12.2018) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று விளாவெளி இந்துமயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.\nஇறுதிக் கிரியை நடைபெறும் திகதி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2016/08/", "date_download": "2019-07-23T12:08:02Z", "digest": "sha1:QITMZPX2Q7SUERYQKMUPVHH37FSB4O65", "length": 24449, "nlines": 169, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: August 2016", "raw_content": "\nஎனது மொழி ( 222 )\nஒலிம்பிக்கில் ஓரிரு பதக்கங்களை வென்றது வென்ற வீரர் வீராங்கனைகளுக்குப் பெருமையே... அதே நேரம் சில விபரங்களையும் எண்ணிப்பார்ப்பது அவசியம்..\nஇதை நமது நாட்டுக்கே கிடைத்த பெருமையாக நினைப்பது சரியா அப்படியானால் பஞ்சத்தால் அடிபட்ட சின்னஞ்சிறு நாடுகள்கூட வாங்கும் அளவு பதக்கங்களை ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் நாம் வாங்கமுடியாமல் போவது சிறுமை அல்லவா அப்படியானால் பஞ்சத்தால் அடிபட்ட சின்னஞ்சிறு நாடுகள்கூட வாங்கும் அளவு பதக்கங்களை ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் நாம் வாங்கமுடியாமல் போவது சிறுமை அல்லவா இதே வீராங்கனைகள் ஒரு சதவிகிதம் பின்தங்கிஇருந்தால்கூட இந்தப் பெருமை அவர்களுக்கும் நாட்டுக்கும் கிடைத்திருக்காது இதே வீராங்கனைகள் ஒரு சதவிகிதம் பின்தங்கிஇருந்தால்கூட இந்தப் பெருமை அவர்களுக்கும் நாட்டுக்கும் கிடைத்திருக்காது அந்த ஒரு சதவிகிதத்தை நம்பித்தான் நமது தலை நிமிர்வும் தலைகுணிவும் இருக்கிறதா அந்த ஒரு சதவிகிதத்தை நம்பித்தான் நமது தலை நிமிர்வும் தலைகுணிவும் இருக்கிறதா அந்த ஒரு சதவிகிதத்தைத் தவற விட்டிருந்தால் அவர்கள் கவனிக்கப்பட்டிருப்பார்களா அந்த ஒரு சதவிகிதத்தைத் தவற விட்டிருந்தால் அவர்கள் கவனிக்கப்பட்டிருப்பார்களா பாராட்டுக்களாலும் பணத்தாலும் குளிப்பாட்டப்பட்டு இருப்பார்களா\nஇந்த ஆரவாரம் எல்லாம் நமது பலவீனத்தை மக்களிடமிருந்து மறைக்கும் அவமானகரமான செயல்கள் ஆகும். அந்த வீராங்கனைகள் இந்தச் சாதனையை நிகழ்த்தாமல் இருந்திருந்தாலும் இதே மரியாதை அவர்களுடைய முயற்சிக்குக் கிடைத்திருக்கும் என்றால் நமது ஆரவாரம் நியாயமே ஆனால் அலட்சியப்படுத்தப்பட்டு இருப்பார்கள் அதனால் ஒருநூலிழையில் புகழ்ச்சியாய் மாறிய இகழ்ச்சியாகவே இதை நான் பார்க்கிறேன்.\nஉண்மையாகவே நமது பெருமை வாங்கும் பதக்கங்களில் இல்லை நமது மக்களின் வாழ்வில் விளையாட்டும் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதிலும் அதனால் எல்லா விளையாட்டுக்களிலும் எண்ணற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகளை உருவாக்குவதிலும் அந்த அளவு பொருளாதார வளம் மிக்க நாடாக மாற்றுவதிலும்தான் பெருமை அடங்கியிருக்கிறது. இல்லாவிட்டால் எத்தியோப்பியாவையும் கிரேனடாவையும் விடப் பின்தங்கியிருக்கிறோம் என்று கவலைப்படுவதே நியாயம்\nஎனது மொழி ( 221 )\nஒரு பம்புகூட தனது உடம்பின் மேல்பாகம் பயனற்றுப் போகும்போது, அது தனது இயல்பான வாழ்க்கைக்கு இடையூறாக ஆகும்போது சட்டையாக உரித்து ஒதுக்கிவிட்டு புத்துணர்வுடன் புது வாழ்வைத் தொடங்கிவிடுகிறது.\nதான் உரித்து விட்ட சட்டையைத் திரும்பிக்கூடப் பார்ப்பது இல்லை.\nஆனால் மனிதராகிய நாமோ உறவு, சொத்து, சுகம், பாசப்பிணைப்பு போன்ற மேல்சட்டைகள் தாங்க முடியாத சுமைகளாகிப்போன பின்னாலும் அவற்றைக் கைவிட மனமில்லாமல் சுமந்துகொண்டு துன்பங்களை வளர்த்துக்கொள்கிறோம்.\nவேண்டாத சுமைகளைக் கைகழுவி விட்டு இருக்கும் வாய்ப்புகளுடன், இருக்கும் உறவுகளுடன், புதுவாழ்வு வாழ்ந்தாலென்ன\nஅந்த நிலையில் வாழும் மற்றவர்கள் மனிதரே இல்லையா\nபோலியான துன்ப வாழ்வினால் அடையும் நன்மைகள் என்ன\nஆன்மிகத்தில் ஒரு புதுப்ப்பாதை ( 43 )\nநமது புலன்களாலும் அறிவாலும் உணரக்கூடிய மற்றும் உணர முடியாத நம்மைச் சுற்றியும் அண்டவெளியில் உள்ள அத்தனையும் அணுவைவிடச் சிறிய மற்றும் அணுக்களால் ஆனவையே\nஅவற்றின் விதவிதமான சேர்மானமும் சிதைவுமே நாம் காணும் மற்றும் காண முடியாத அத்தனை பொருட்களும் இயக்கங்களும் ஆகும். இந்த இயக்க மகா சமுத்திரத்தில் புலனுக்கே எட்டாத சின்னஞ்சிறிய ஒன்றுதான் நாம் வாழும் உலகமும் அதில் அடங்கியுள்ள அத்தனையும் ஆகும்.\nஇதில் ஒரு துரும்பான மனிதனும் ஒட்டுமொத்த இயக்கத்தில் ஒரு நுண்ணிய அங்கமே\nஜடப் பொருட்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் இயக்கங்களுக்கும் அவற்றின் ஆழமான அங்கமான அணுக்களுக்கு இடையே நடக்கும் இயக்கங்களுக்கும் அப்பால் அவற்றின் ஒரு ஒழுங்கமைந்த இரண்டாம் சுற்று இயக்கமான உயிரியல் இயக்கமும் அண்டத்தில் நிலவுகிறது.\nஅந்த உயிரியல் இயக்கக் கூறின் ஒரு வடிவம்தான் மனிதன்.\nஅவனுக்குக் கிடைத்த சிறப்பு வாய்ப்புதான் பரிணாம வளர்ச்சி.\nஅதன்காரணமாக சிந்தனைத் திறனும் திட்டமிடலும் இறந்தகால மற்றும் எதிர்காலம் பற்றிய அறி��ும் ஆகும்.\nஅந்த அறிவைக்கொண்டு அனைத்தையும் ஆராயும் வல்லமை கிடைத்தது.அதில் பிறந்த ஒன்றுதான் எல்லாவற்றுக்கும் மூலம் பற்றிய சிந்தனை.\nமனித நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்து இன்றுவரை இதுதான் மூலம் அல்லது படைப்பாளி என்று எண்ணற்ற நம்பிக்கைகளும் எண்ணற்ற தத்துவங்களும் நிலவுகின்றன.\nஆனால் கிட்டத்தட்ட அவை அனைத்துமே இந்த அண்டத்தில் நமது சூரியமண்டலத்தில் நமது பூமியில் மனிதர்களாகிய நமது மூலையில் உதித்த கற்பனை வடிவங்களே\nஅந்தக் கற்பனை வடிவங்களே கடவுள்களாகவும் அவற்றை வலியுறுத்தும் தத்துவங்களே மதங்களாகவும் இன்றளவும் விளங்குகின்றன.\nஅவை சொல்லும் ஒவ்வொன்றும் மனித விருப்பு வெறுப்புகளை அடிப்படையாகக் கொண்டவைதானே தவிர உண்மையைப் பிரதி பலிப்பவையாக இல்லை.\nகாரணம் அவை நாம் காணும் மற்றும் காண முடியாத அனைத்தும் எதோ ஒன்றால் படைக்கப்பட்டவை என்றே சொல்வதோடு. இதுதான் படைத்தது என்றும் சொல்கின்றன.\nஒருபடி மேலேபோய் மனித மனமும் அறிவும் கொண்ட யாரு ஒரு தேவன் படைத்தான் என்றும் சொல்கின்றன.\nமனித அறிவுக்கு எட்டிய அதிகபட்ச எல்லையைவிட கணக்கிட முடியாத அளவு துவக்கமும் முடிவும் இல்லாத இந்த அண்டத்தை அதில் புலப்படாத ஒரு புள்ளியில் வாழ்ந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பவசத்தால் உருவான மனிதன் இப்படித்தான் படைக்கப்பட்டது இன்னார்தான் படைத்தார்கள் என்று சொல்வதுதான் வேடிக்கை\nஅதைவிட வேடிக்கை பெரிய பெரிய தத்துவ வாதிகளும் சிந்தனையாளர்களும் அதை மறுக்க முடியாத உண்மைகளாக நம்புவதும் நம்பவைப்பதும் ஆகும்.\nஅவர்கள் எவரும் ஒன்றைமட்டும் நினைக்கத் தவறுகிறார்கள்.\nஆதாவது எல்லாவற்றையும் ஒரு சக்தி படைத்தது என்றால் அந்த சக்தியை எது படைத்தது, , எங்கிருந்து படைத்தது, அதை யார் படைத்தார்கள் என்றெல்லாம் அவர்கள் சிந்திப்பதே இல்லை\nஅதற்கு விடை கொடுத்தால் அல்லாமல் படைப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்வது எப்படி அறிவுடைமை ஆகும்\nஆனால் நம்பத் தகுந்த வேறொரு கண்ணோட்டமும் இருக்கிறது.\nஅது படைப்பு என்று சொல்லப்படும் அனைத்தையும் இயக்கம் என்று சொல்கிறது.\nநம்மையும் நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் அதற்கு உள்ளும் புறமும் நடக்கும் அத்தனையையும் பேரியக்கமாகவும் அதன் உள்ளுறுப்பான சிறு இயக்கங்களாகவும் பார்க்கிறது.\nஅதில் படைப்பது என்ற செயல் இல்லை. படைக்கப்படும் எதுவும் இலை.\nஎல்லாமே என்றென்றும் இருந்துவரும் இயக்கங்களே\nஅந்த இயக்க வெள்ளத்தில் தோற்றமும் மறைவும் இடைவிடாமல் நடக்கின்றன.\nஆனால் வடிவங்கள் மட்டும் குறுகிய மற்றும் நீண்டகாலத்துக்கு அப்படியே இருப்பதுபோல் தோன்றுகின்றன.\nஅனாலும் அதற்குள் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.\nஅப்படிப்பட்ட மாற்றங்களுக்கு மனிதனும் விலக்கு அல்ல\nஒட்டு மொத்த இயக்கத்தில் ஒரு அங்கமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் நம்மைப்போன்றே வாழ்ந்துவரும் சக மனிதர்களுடன் மோதல் இல்லாமல் இணக்கமாக வாழ்வதும் அதற்கான தத்துவங்களை வகுத்து அதன்படி வாழ்வதுமே மனித வாழ்வின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது.\nஅதைத்தான் உண்மையான ஆன்மிகமாகப் பின்பற்றியிருக்க வேண்டும்.\nபரிணாம வளர்சியின் காரணமாக மனித வாழ்க்கையில் விருப்பு வெறுப்பு என்பது பிற உயிரினங்களைப்போல அல்லாமல் பல சிக்கலான படித்த தரங்களாக விளங்குகிறது.\nஇன்பமும் துன்பமும் இரவும் பகலும் போன்றவை என்பதை உள்ளபடியே உணராமல் ஒவ்வொருவரும் பிறருடைய துன்பங்களைப் பற்றி நினைக்காமல் தான்மட்டும் இன்பமான உலகில் வாழவேண்டும் என்று போராடும் போர்க்களமாக வாழ்வை ஆக்கி விட்டார்கள்.\nஅதனால் துன்பங்களில் இருந்து விடுபட்டு தங்களால் விரும்பப்படும் இன்பத்தை எப்படி அடையலாம் என்பதை தங்கள் மனம்போனபடிஎல்லாம் சிந்திக்கத் துவங்கியபோதுதான் பேரியக்கமாக நினைப்பதற்குப் பதிலாக அனைத்தையும் படைத்ததாக நம்பப்பட்ட பரம்பொருள் அல்லது இறை களமிறக்கப்படுகிறது.\nஅதற்கு எண்ணற்ற வேடங்கள் இடப்பட்டு எண்ணற்ற தத்துவங்களுடன் மக்களைத் துன்பங்களில் இருந்து விடுவித்து சுவர்கத்துக்கு அனுப்பும் பணி கொடுக்கப்பட்டது.\nஆனால் இன்றுவரை அவை மக்களில் ஒருவரைக்கூட சுவர்கத்துக்கு அழைத்துச் செல்லவும் இல்லை. வாழ்வில் விரும்பிய இன்பத்தைக் கொடுக்கவும் இல்லை.\nஇந்தப் பொய்மான் வேட்டையை இன்றளவும் ஆன்மிகம் என்ற பெயரால் மதங்களின் பெயரால் நம்பிக்கொண்டும் நம்பவைத்துக்கொண்டும் இருக்கிறோம்.\nஅறிவாற்றல் மிக்க சிந்தனைத் திறன் மிக்க யார் இதை மக்களின் மேலான வாழ்க்கைக்கு உதவக்கூடிய உண்மையான ஆன்மிகம் என்று ஏற்றுக்கொள்ள முடியும்\nமாறாக படைப்புக்கொள்கையை நிராகரித்து அனைத்���ையும் இயக்கமாகப் பார்த்தோமானால் ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பியதை அடைய இல்லாத யாரையோ எதையோ நம்பி வாழ்வதற்குப் பதிலாக ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய முறையான கடமைகளே வாழ்வின் பணியாக இருந்திருக்கும்.\nஅதை வகுத்துக் கொடுக்கும் திட்டவட்டமான பாதைகளே தத்துவங்களாக இருந்திருக்கும். ஒட்டுமொத்த மனித இனத்தின் இணக்கமான வாழ்வுமுறையே உண்மையான ஆன்மிகமாக இருந்திருக்கும்.\nஅந்த உண்மையான ஆன்மிகத்தின் மகத்துவம் உணரப்படும் வரை ஆத்திகர் என்றும் நாத்திகர் என்றும் கடவுள் என்றும் கடவுள் மறுப்பு என்றும் கூக்குரல் எழுப்பிக்கொண்டு இல்லாத ஒன்றுக்காகப் போராடி மடிவதே வாழ்க்கையாக இருக்கும்\nஎனது மொழி ( 220 )\n அதன் உண்மையான பொருள் என்ன மனச்சாட்சி என்பது பொதுவானதா ஒவ்வொருவருக்கும் அறிவு வேறுபடுவதைப் போலவே மனச் சாட்சியும் வேறுபடுகிறது. அதனால்தான் நல்லவையும் கெட்டவையுமாக அனைத்தும் நடக்கிறது.. ஒன்று அறிவுக்குத் தவறென்று பட்டாலும் அதைச் செய்ய பல்வேறு சாக்குகளுடன் அனுமதிப்பது ஒருவரின் மனச் சாட்சியே அதுபோலவே என்ன துன்ப துயரங்கள் வந்தாலும் மனதாலும் தீயவற்றைச் செய்ய நினைக்காமல் இருக்கச் செய்வதும் ஒருவருடைய மனச் சாட்சியே அதுபோலவே என்ன துன்ப துயரங்கள் வந்தாலும் மனதாலும் தீயவற்றைச் செய்ய நினைக்காமல் இருக்கச் செய்வதும் ஒருவருடைய மனச் சாட்சியே.. இதில் பொது மனச்சாட்சிக்கு இடம் எங்கே.. இதில் பொது மனச்சாட்சிக்கு இடம் எங்கே\nஎனது மொழி ( 222 )\nஎனது மொழி ( 221 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்ப்பாதை ( 43 )\nஎனது மொழி ( 220 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2019-07-23T12:09:37Z", "digest": "sha1:R7VOLXR6IYECXMUU7JSR3ZU7WHTMNZE7", "length": 8355, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியேறும் நடைமுறைகளை தாமதிக்கும் பிரித்தானியா - எச்சரிக்கும் ஜேர்மனி! | EPDPNEWS.COM", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியேறும் நடைமுறைகளை தாமதிக்கும் பிரித்தானியா – எச்சரிக்கும் ஜேர்மனி\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் நடைமுறைகளை தாமதிக்காமல் தொடங்க வேண்டும் என பிரித்தானியாவுக்கு ஜேர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஐரோப்பிய கண்டத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் பிரித்தானியாவில் வந்து குடியேறுவதாகவும், இதன் காரணமாக பிரித்தானிய மக்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அந்நாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய அரசு வெளியேறுவதா, வேண்டாமா என்பது குறித்து வாக்கெடுப்பு நடைபெற்றது.\nஇந்த வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியேறுவதற்கு ஆதரவாக 52 சதவீத மக்கள் வாக்களித்தனர். இதையடுத்து பிரித்தானிய அரசு பிரிவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியது.இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் விதியை பிரித்தானியா அரசாங்கம் மீற முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nஇதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த பிரித்தானிய உயர் நீதிமன்றம், அரசாங்கம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற முடியாது என்றும் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெறவேண்டியது அவசியம் என்று கூறி தீர்ப்பளித்தது.\nதற்போது ஜேர்மன் சென்ற பிரித்தானிய வெளி விவகாரத்துறை செயலாளர் போரிஸ் ஜான்சன், பெர்லின் நகரில் ஜேர்மன் வெளி விவகாரத்துறை மந்திரி ஸ்டெயின்மியரை சந்தித்து கலந்துரையாடினார்.\nஅதன் பின் செய்தியாளர்களிடம் ஸ்டெயின்மியர் கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் நடைமுறைகளைத் தொடங்குவதற்கு பாராளுமன்ற ஒப்புதல் தேவை என பிரித்தானிய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தாமதம் செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.நீதிமன்றம் முடிவு செய்தபோதிலும், பிரித்தானிய பாராளுமன்றத்தில் இந்த வாரம் ஆலோசித்து பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nமேலும் பிரித்தானிய அரசாங்கம் நிர்ணயித்துள்ள கால அட்டவணையில், நீதிமன்ற தீர்ப்பு குறுக்கிடும் என்று நினைக்கவில்லை என பிரித்தானிய வெளி விவகாரத்துறை செயலாளர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.\nஎ��ிப்து விமான விபத்து - சிதைவடைந்த நிலையில் சடலங்கள் மீட்பு\n70 கோடி மதிப்புள்ள கடிகாரத்தை பறிகொடுத்த சவுதி இளவரசி\nகாலக்கெடு முடிந்தது: பதவியிலிருந்து விலக மறுக்கும் காம்பியா அதிபர்\nஅமெரிக்காவை அதிர வைத்த லாஸ் வேகாஸ் தாக்குதலின் பின்னணி என்ன\nஅமெரிக்கா, பிரிட்டன் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/09/4_8.html", "date_download": "2019-07-23T11:38:22Z", "digest": "sha1:66YKHIQJSLX55J4OWZ6P6JTUMCSDAKDO", "length": 18807, "nlines": 182, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: 4. இறுதி இறைதூதரே நபிகளார் (பாகம் நான்கு)", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\n4. இறுதி இறைதூதரே நபிகளார் (பாகம் நான்கு)\nஉலக மக்கள் அனைவருக்கும் அழகிய முன்மாதிரி\nஇவரது வாழ்க்கை முன்மாதிரி இன்று நமக்குக் கிடைப்பதுபோல் முந்தைய இறைத்தூதர்களின் வாழ்க்கை முன்மாதிரி இன்று நமக்கு கிடைப்பதில்லை.\nஇறைத்தூதர்கள் அனைவரும் எந்த மக்களுக்காக அனுப்பப்பட்டார்களோ அந்த மக்களுக்கு வாழ்க்கை முன்மாதிரிகளாகத் திகழ்ந்தார்கள். முந்தைய இறைத்தூதர்களின் வாழ்க்கை வரலாறுகள் அல்லது வாழ்க்கை முன்மாதிரிகள் முறைப்படி பதிவு செய்யப்படாத நிலையை நாம் இன்று காண்கிறோம். இறுதித்தூதர் முஹம்மது நபியவர்கள் இறுதி நாள் வரை இப்பூமியில் வாழப் போகும் அனைத்து மனிதர்களுக்கும் முன்மாதிரியாக அனுப்பப்பட்டவர்கள். அதற்கேற்றவாறு அவருடைய நபித்துவ வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களும் அவரது தோழர்களாலும் அன்னாரது துணைவியர்களாலும் அறிவிக்கப்பட்டு அவை பரிசோதிக்கப்பட்டு மிக நேர்த்தியாக பதிவு செய்யப் பட்டிருப்பதைக் காண்கிறோம். இப்பதிவுகளுக்கு ஹதீஸ்கள் என்று கூறப்படும். இவ்வுலகில் வாழ்ந்த எந்த தலைவருடையதும் அல்லது எந்த மதகுருமார்களுடையதும் அல்லது வரலாற்று நாயகர்களுடையதும் வரலாறு இவ்வளவு நுணுக்கமாக மற்றும் ஆதார பூர்வமாக பதிவுசெய்யப் பட்டதில்லை. மனித வாழ்வோடு சம்பந்தப் பட்ட எல்லா துறைகளுக்கும் அவருடைய வாழ்விலிருந்து அழகிய முன்மாதிரியைக் காணமுடிகிறது. உதாரணமாக அவரை பணியாளாக, எஜமானனாக, வியாபாரியாக சாதாரண குடிமகனாக, போர் வீரராக படைத்தளபதியாக ஜனாதிபதியாக, ஆன்மீகத் தலைவராக, கணவராக, தந்தையாக, அவரது வாழ்நாளில் கண்டவர்கள் எடுத்துக் கூறும் செய்திகளின் தொகுப்புதான் ஹதீஸ்கள் என்பவை. அவரது வீட்டுக்கு உள்ளே வாழ்ந்த வாழ்க்கையும் வெளியே வாழ்ந்த வாழ்க்கையும் என அனைத்துமே அங்கு பதிவாகின்றன. அவர் கூ.றிய வார்த்தைகள், அவர் செய்த செயல்கள் பிறர் செய்யக் கண்டு அவர் அங்கீகரித்த செயல்கள் என அனைத்தும் இன்று இஸ்லாமிய சட்டங்களுக்கு அடிப்படையாகின்றன.\nஅன்னாரது வரலாற்றின் இன்னொரு அற்புதம் அவரது வாழ்க்கை வரலாறு ஏடுகளில் மட்டுமல்ல, எண்ணங்களில் மட்டுமல்ல அவரைப் பின்பற்றி வாழ்ந்த மற்றும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிப்பதைக் காண முடிகிறது என்பது அன்று அவரிட்ட கட்டளைகள் இன்றும் மீறப்படாமல் பின்பற்றப் படுகின்றன என்பது மட்டுமல்ல. அவரது அன்றாடப் பழக்க வழக்கங்களை அறிந்து அதைப் போலவே தம் வாழ்வை அமைக்கத் துடிக்கும் மக்கள் கோடி, கோடி அன்று அவரிட்ட கட்டளைகள் இன்றும் மீறப்படாமல் பின்பற்றப் படுகின்றன என்பது மட்டுமல்ல. அவரது அன்றாடப் பழக்க வழக்கங்களை அறிந்து அதைப் போலவே தம் வாழ்வை அமைக்கத் துடிக்கும் மக்கள் கோடி, கோடி உதாரணமாக அவர் தொழுகையில் எவ்வாறு நின்றார், எவ்வாறு உணவு உண்டார், உண்ணும்போது எவ்வாறு அமர்ந்தார் என்பதை அறிந்து அதைப் போலவே வாழையடி வாழையாக கடைப் பிடிப்பவர்கள் முஸ்லிம்கள். அன்று அவர் தாடி வைத்திருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக இன்று கோடிக்கணக்கான மக்கள் முகத்தில் அதைக் காணமுடிகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் உதாரணமாக அவர் தொழுகையில் எவ்வாறு நின்றார், எவ்வாறு உணவு உண்டார், உண்ணும்போது எவ்வாறு அமர்ந்தார் என்பதை அறிந்து அதைப் போலவே வாழையடி வாழையாக கடைப் பிடிப்பவர்கள் முஸ்லிம்கள். அன்று அவர் தாடி வைத்திருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக இன்று கோடிக்கணக்கான மக்கள் முகத்தில் அதைக் காணமுடிகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் ஏனெனில் இறைவனே அவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்:\n33:21 அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.\nஇவ்வாறு இன்றைய காலகட்டத்தில் வாழும் நமக்காக இறைவனால் அனுப்பப்பட்ட முன்மாதிரித் தலைவர்தான் முஹம்மது நபியவர்கள் என்பது தெளிவாகிறது.\n#உலக_பயங்கரவாதமும்_உண்மைகளும்_1 இன்று உலக மக்கள் , குறிப்பாக நடுத்தர மக்களும் நலிந்தவர்களும் அனுபவித்து வரும் துன்பங்க...\nகாலனி ஆதிக்கம் என்ற ரவுடி சாம்ராஜ்ஜியம்\n#உலக_பயங்கரவாதமும்_உண்மைகளும்_4 கட்டை ராஜாவின் சாம்ராஜ்ஜியம் கட்டை ராஜா ... இவன் ஒரு வலுவான பேட்டை ரவுடி ... அவனையும் ...\nஅறவே வலுவில்லாத சட்டங்கள்: நாட்டில் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் போவதற்கான முதல் காரணம் தனிநபர் ஒழுக்கம் பேணப்படாமையே. அதற்கு அடுத்த...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nஅற்பமான மனிதனும் ஒப்புவமை இல்லா இறைவனும்\nசெப்பனிடப்படாத கரடுமுரடான ஒரு பாதையில் தூசு கிளப்பிக்கொண்டு செல்லும் ஒரு வாகனத்தைக் கற்பனை செய்து பாருங்கள். அதன் பின்னால் ஒரே தூசு மண...\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nஒரே மண்ணிலிருந்து உருவாகி, ஒரே தாய் தந்தையில் இருந்து உருவான நமது மானிடக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் உலகெங்கும் பல்கிப் பெருகிப் பர...\nஉலகளாவிய வங்கி ஆதிக்கக் கொடுமை\n#உலக_பயங்கரவாதமும்_உண்மைகளும்_3 பாதுகாப்புக்காக ஒப்படைக்கப்பட்ட தங்க நாணயங்களுக்காக வங்கியாளர்கள் வழங்கிய ரசீதுகளே பணமாகப் பரிணமித்த கதைய...\nஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். இந்த குறளில் கூறப்படும் ஒழுக்கத்தின் மதிப்பை அறிந்தவர்களுக்கு இஸ்லாம் ...\n1. தர்மமும் பயங்கரவாதமும் (part-1)\nபொறுமை - தர்மத்தின் காவலர்களின் கடமை இஸ்லாம் என்றாலே அமைதி என்று பொருள். அதன் இனியொரு பொருள் கீழ்படிதல் என்பது. படைத்த இறைவனுக்கு கீ...\n1. தர்மமும் பயங்க���வாதமும் (part-1)\n2. தர்மமும் பயங்கரவாதமும் (part 2)\n3. தர்மமும் பயங்கரவாதமும் (part-3)\n4. தர்மமும் பயங்கரவாதமும் (part-4)\n.5. தர்மமும் பயங்கரவாதமும் (part-5)\n6. தர்மமும் பயங்கரவாதமும் (part-6)\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறும் பின்னணியும்.\nசந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட வேதம் திருக்குர்ஆன்\nதிருக்குர்ஆனை மெய்ப்படுத்தும் அறிவியல் உண்மைகள்\n1. இறுதி இறைத்தூதரே நபிகளார்\n2. இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் இரண்டு)\n3.. இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் முன்று)\n4. இறுதி இறைதூதரே நபிகளார் (பாகம் நான்கு)\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nதிருக்குர்ஆன் இந்திய மண்ணில் செய்யும் புரட்சிகள்\nமாமனிதருக்கு உலக அதிபதியின் நற்சான்றிதழ்\nமனம்போன போக்கிலே மனிதன் போகலாமா\nகதவைத் தட்டும் முன் திறந்து வை\nமுந்தைய வேதங்களில் இறை ஏகத்துவம்\nஇறைவன் அல்லாதவற்றை ஏன் வணங்கக்கூடாது\nஇறைவனுக்கு இணைவைத்தலைக் கண்டிக்கும் முந்தைய வேதங்க...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/wadduwa/mobile-phones?categoryType=ads&models=mate-8", "date_download": "2019-07-23T12:35:52Z", "digest": "sha1:R36MJ5PQJ73ULH35B4CKUFPAJIECZZKA", "length": 8065, "nlines": 178, "source_domain": "ikman.lk", "title": "வாதுவ | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த கையடக்கத் தொலைபேசிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nகாட்டும் 1-25 of 41 விளம்பரங்கள்\nவாதுவ உள் கையடக்க தொலைபேசிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/viswasam/", "date_download": "2019-07-23T11:50:49Z", "digest": "sha1:YE7VXFZV7N6BCTVZWHAS52O32T76REEE", "length": 5130, "nlines": 158, "source_domain": "tamilscreen.com", "title": "Viswasam – Tamilscreen", "raw_content": "\nநேர்கொண்ட பார்வை பஞ்சாயத்து… வாய் திறப்பாரா அஜித்\nஅஜித்குமார் நடிக்கும் நேர்கொண்ட பார்வை ஒரு ஏரியாகூட இன்னும் பிசினஸ் ஆகவில்லை. படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 10 என்று அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் என்றைக்கு அறிவித்தாரோ.... ...\nமே 1 – அன்று டிவியில் விஸ்வாசம்… அஜித் ரசிகர்களின் ரியாக்ஷன்\nஇயக்குனர் சிவாவும், அஜித்தும் நான்காவது முறையாக இணைந்து உருவாக்கிய ‘விஸ்வாசம்’ கடந்த ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியானது. ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்த இப்படம் சூப்பர் ...\n – சூதாட்ட களத்தில் சுணக்கம் யாருக்கு\n‘விஸ்வாசம்’ படத்துக்கு ‘U’ சான்றிதழ்\nஅஜீத் குமார் நடிப்பில் வெளிவரயிருக்கும் ‘விஸ்வாசம்’ மிக பெரிய பண்டிகை கோலாகலத்தை ரசிகர்களுக்கு தந்து கொண்டு இருக்கிறது என்றால் மிகை ஆகாது. அவர்களின் உற்சாக மகுடத்தில் மேலும் ...\nஅஜீத் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்\nநாலே நாளில் 100 கோடி – வியப்பு தரும் விஸ்வாச(ம்) கணக்கு\nவிஸ்வாசம் – ட்ரெய்லர், சிங்கிள் ட்ராக் ரிலீஸ் தேதி\nபிங்க் ரீமேக் – கெஸ்ட் ரோலில் அஜீத்\n – விஜய் ரசிகர்களுக்கு சர்கார், அஜீத் ரசிகர்களுக்கு……\nபேட்ட, விஸ்வாசம் பிரச்சனை தீர்ந்தது\nஇயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ்\nதமன்னா நடிக்கும் திகிலான நகைச்சுவை படம் ‘பெட்ரோமாக்ஸ்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/phd-researcher-at-the-cooperative-association-for-choice-output/", "date_download": "2019-07-23T12:17:59Z", "digest": "sha1:2VXU74UZ7IWHHNJYT7O3EB77QGBOPKYI", "length": 7119, "nlines": 132, "source_domain": "www.maanavan.com", "title": "TNPSC Result on Group-III A service in the Tamil Nadu", "raw_content": "\nHome » Exam » Results » கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியீடு\nகூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியீடு\nகூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியீடு\nகூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியீடு | கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறும். இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா நேற்று வெளியி���்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குரூப்-3 தேர்வில் அடங்கிய கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவியில் 24 காலிப் பணியிடங்களை நிர்ப்புவதற்கான எழுத்துத்தேர்வு கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வில் 46 ஆயிரத்து 797 பேர் கலந்துகொண்டனர்.\nதேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 30 பேர் தற்காலிகமாகத் தேர்வுசெய்யப் பட்டுள்ளனர். அவர்களின் பதிவெண் கள் கொண்ட பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nTNPSC RESULT சுகாதார புள்ளியியலாளர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/81-Thousand-Electronic-Family-Cards-23364", "date_download": "2019-07-23T12:35:22Z", "digest": "sha1:GUCPU5IPDVFEDSS2SC3VWLW5AIYZPHTR", "length": 9727, "nlines": 119, "source_domain": "www.newsj.tv", "title": "81ஆயிரம் மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடும் பணி தீவிரம்", "raw_content": "\nநம்பிக்கை வாக்கெடுப்பை இன்று மாலை 6 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்…\nகுழந்தையை கொஞ்சி விளையாடும் மோடி - வைரலாகும் புகைப்படம்…\nகர்நாடக சட்டப்பேரவையில் மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் சூழல்…\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு…\nதிமுக பொருளாளர் துரைமுருகனுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்…\nவேலூர் தேர்தல்: அதிமுக தேர்தல் பணிக்குழுவினர் ஆலோசனை…\nநம்பிக்கை வாக்கெடுப்பை இன்று மாலை 6 மணிக்குள் நடத்த வேண்டும்: கர்நாடக சபாநாயகர்…\nஇந்திய கம்யூ. புதிய பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு…\nகமர்ஷியல் சினிமாவின் கதாநாயகன் “சூர்யா” - பிறந்தநாள் ஸ்பெஷல்…\n#டைம்சொல்லுடாஅர்சு - சமூக வலைத்தளங்களை ட்ரெண்டாகும் விஜய் ரசிகர்கள்…\nமோகன் வைத்யாவாக மாறிய sandy...கலகலப்பில் பிக்பாஸ் வீடு…\nமீண்டும் பெரிய ஹீரோ படத்தில் பிரியா பவானி சங்கர்…\nகர்நாடகா அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது…\nபவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது…\nஒகேனக்கல் வரும் நீ���ின் அளவானது 7 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது…\nஹூண்டாய் நிறுவனத்தின் புதிய பேட்டரி கார் நாளை அறிமுகம்…\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்...…\nபெட்ரோல் பங்க் ரகளை சம்பவம் : 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி…\nஐந்து ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி நாகராஜ் கைது…\n4 வயது சிறுமி கடத்தப்பட்ட விவகாரம் : சினிமா பாணியில் கடத்தல்காரர்களை மடக்கி பிடித்த காவல்துறை…\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்...…\nபெட்ரோல் பங்க் ரகளை சம்பவம் : 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி…\n8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்நிலைக் கல்வி படிப்பதற்கான ஊக்கத்தொகை…\nஐந்து ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி நாகராஜ் கைது…\n81ஆயிரம் மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடும் பணி தீவிரம்\n81ஆயிரம் மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடும் பணி நடைபெற்று வருவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\nசென்னை எழிலகத்தில் உணவு மற்றும் நுகர் பொருள் வழங்கல் துறையின் முது நிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பின்னர் நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட தற்போது வரை 1 கோடியே 99 லட்சத்து 97ஆயிரம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 81ஆயிரத்து 903 மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.\n« திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும்-மதுசூதனன் »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nகர்நாடகா அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது…\nபவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது…\nஒகேனக்கல் வரும் நீரின் அளவானது 7 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது…\nஈரானிடம் பிடிபட்ட பிரிட்டிஷ் கப்பலில் இருந்த இந்தியர்களின் வீடியோ வெளியீடு…\nஹூண்டாய் நிறுவனத்தின் புதிய பேட்டரி கார் நாளை அறிமுகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/minister-assistant-meet-dmk-important-person", "date_download": "2019-07-23T12:47:56Z", "digest": "sha1:OF7D5QEDE6MH4L7663GPHLCK3NI4ACMI", "length": 16277, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "திமுகவின் முக்கிய புள்ளியை சந்தித்த அமைச்சரின் கையாள்! | minister assistant meet dmk important person | nakkheeran", "raw_content": "\nதிமுகவின் முக்கிய புள்ளியை சந்தித்த அமைச்சரின் கையாள்\nபீகார் மாநிலம் முசாபர்பூர் தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்களையும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களையும் ஒரு ஓட்டலில் போலீசார் கைப்பற்றிய கூத்தெல்லாம் நடந்தது. இந்நிலையில்தான் தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு என்று அறிவிப்பு வருகிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய டெல்லி தேர்தல் கமிஷன் அதிகாரிகள், \"தமிழகத்தில் தேர்தல் வழக்கமான நடைமுறைகளை மீறி நடைபெறுகிறது. எப்பொழுதும் வாக்குப்பதிவு நடந்து முடிந்த பிறகு இரண்டு நாட்கள் கழித்துதான் வாக்குகளை எண்ணுவார்கள். அதற்கொரு முக்கிய காரணம் உண்டு. நடந்த வாக்குப்பதிவில் குறைகளோ, முறைகேடோ ஏதேனும் இருந்தால், உடனடியாக தேர்தல் நடந்த மறுநாள் அந்த வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்துவார்கள்.. மறு தேர்தல் நடத்தப்பட்ட வாக்குகளையும் சேர்த்து மூன்றா வது நாள் எண்ணுவார்கள்.\nஇந்தியாவில் கடைசிக்கட்டமாக மே 19 அன்று நடக்கும் வாக்குப்பதிவில் குறைகள் ஏதேனும் இருந்தால் அன்றைய தினம் மாலையே தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்குத் தெரியவரும். உட னே மறுவாக்குப் பதிவு நடத்தி அந்த முடிவுகளையும் சேர்த்து மே 23 அன்று ஒட்டுமொத்த முடிவாக அறிவிக்கப்படும். தமிழகத்தில் 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. அதில் எத்தனை வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரம் வாக்குப்பதிவை சரிபார்க்கும் எந்திரம் ஆகியவை சரியாக பயன்படுத்தப்பட்டன என ஒரு ரிப்போர்ட் ஏப்ரல் 19-ஆம்தேதி காலையில் தமிழக தேர்தல் ஆணையரான சத்யபிரதா சாஹுவுக்கு வந்துவிடும். ஆனால், தமிழகத்தில் 46 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முறையாக நடைபெறவில்லை என தேனி மக்களவை தொகுதிக்கான 50 வாக்குப்பதிவு எந்திரங்கள் ரகசியமாக கோவையிலிருந்து கொண்டுவரப் பட்டது குறித்த�� எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பிய பிறகு தமிழக தேர்தல் கமிஷனர் வாய் திறந்தார்.\nஏன் இந்த தாமதம் என கேட்டதற்கு, \"நாங்கள் டெல்லிக்கு தகவலை தந்துவிட்டோம். டெல்லியின் அனுமதிக்காக காத்திருந்தோம்' என்கிறார் தமிழக தேர்தல் கமிஷனர். இது தவறு, 46 வாக்குச்சாவடிகளில் குளறுபடி என்றால் 46-க்கும் மறு தேர்தல் என டெல்லி தேர்தல் கமிஷன் சொல்லும். வெறும் 13 வாக்குச்சாவடிகளுக்கு மறுதேர்தல் நடத்த டெல்லி தேர்தல் கமிஷன் உத்தரவிடாது'' என்கிறார்கள் தேர்தல் கமிஷன் அதிகாரிகள்.\n\"சத்யபிரதா சாஹு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தாலும் அரசியல்வாதிபோல செயல்படுகிறார். அரசியல்வாதிகளை எப்படி சமாளிப்பது என்பதும் அவருக்குத் தெரியும். குடிநீர் வாரிய அதிகாரியாக அவர் ஆடிய ஆட்டம் எல்லாருக்கும் தெரியும். 50 ஆயிரம் இல்லாமல் ஒரு சின்ன பேப்பர் கூட நகராது. துறை அமைச்சரை குளிர்வித்து விடுவார். அவர் ஒருபக்கம் அமைச்சர் வேலுமணியின் கையாளாக இருந்து கொண்டே தி.மு.க. தலைவரான ஸ்டாலினின் மகனான உதயநிதியை ஒரு ஸ்டார் ஓட்டலில் ஒரு டி.வி.யின் சினிமா ரிப்போர்ட்டர் மூலம் அடிக்கடி சந்தித்துப் பேசினார்'' என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில். \"தி.மு.க. தரப்பிலிருந்து சத்ய பிரதா சாஹுவை நேரடியாக குற்றம் சாட்டுவதில்லை. அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்படவில்லை. இதனைப் பயன்படுத்தி, கடுமையான போட்டிக்கிடையே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றிபெறும் வாய்ப்புள்ள தொகுதிகளில் ஓட்டு மெஷின் மூலம் ஒரு ஆபரேஷனை சாஹு நடத்த திட்டமிட்டார். இதேபோலத் தான் 2016-ல் ஜெ. ஆட்சியில் நடத்தப்பட்டது. அதனால்தான் 1.1% வித்தியாசத்தில் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோற்றது'' என்கிறார்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள். தற்போது சாஹு கடைப்பிடிக்கும் இந்த மறு வாக்குப்பதிவு ரகசியம் இணை ஆணையரான பாலாஜிக்குக்கூட தெரியாதாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதங்க தமிழ்ச்செல்வனின் பேச்சால் தினகரன் அப்செட்\n24 மணி நேரத்தில் கட்சி பிளவுபடும்... அடுத்த தலைவர் பிரியங்கா காந்தி- தலைவர் பதவி விவகாரம் குறித்து மூத்த தலைவர் நட்வர் சிங்...\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றி கொடுப்போம் ஸ்டாலின் பேச்சு\nஸ்டாலின் தனது முயற்சியை கைவிட்டாரா\nஅமைச்சர் வீட்��ுப் புள்ளைகளை தப்பா பேசுறதுக்கு நீங்க யாருங்க...\nபோட்டியிடுவது அதிமுக தான்...அதிக அக்கறை காட்டுவது பாஜக...ரெய்டு பின்னணி\nகர்நாடக அரசியலால் உஷாரான ஓபிஎஸ், இபிஎஸ்\nஓட்டலில் முறுக்குப் போட வந்த ஊழியரின் மனைவிதான் கிருத்திகா... அவருடைய அழகில் கிறங்கிப்போன ராஜகோபால்...\n“ஐ சீ யூ மார்வெல்”- வாழ்த்தா சவாலா... அவதார் இயக்குநர் ட்வீட்\nசூர்யாவுக்கு வில்லனாகும் பாஜக முன்னாள் எம்பி...\nநான் பேசுனாதான் மோடிக்கு கேட்குமா.. அவர் பேசுனாலும் கேட்கும்..\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nஓட்டலில் முறுக்குப் போட வந்த ஊழியரின் மனைவிதான் கிருத்திகா... அவருடைய அழகில் கிறங்கிப்போன ராஜகோபால்...\nஅமெரிக்காவில் அவமதிக்கப்பட்ட இம்ரான் கான்... கொதித்தெழுந்த பாகிஸ்தான் மக்கள்...\nஇன்றைய ராசிப்பலன் - 22.07.2019\nசெத்தப்பாம்பை அடிக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்... தங்க தமிழ்செல்வன் பேச்சு\nதமிழகத்தில் நடந்ததை சொல்லி அதிரடி கேள்வி கேட்ட சித்தராமையா\nஜெகன் மோகனின் அடுத்த அதிரடி அறிவிப்பு\n'அகரத்தின் முதல்வரே' -சூர்யாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/47062/saamy-square-audio-launch-photos", "date_download": "2019-07-23T12:13:20Z", "digest": "sha1:TIHHCBB67J6MOHO6QZXFDPZITPA4CM43", "length": 4379, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "சாமி 2 ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசாமி 2 ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமோஹினி பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅகரம் ஃப்வுண்டேஷனும் 40-வது ஆண்டு\n‘சென்னையில் ஒரு நாள்’ படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் நட்சத்திர ஜோடி\nலைக்கா புரொடக்ஷன் நிறுவனமும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் ‘வானம்...\nமணிரத்னம் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\n‘இருவர்’, ‘நேருக்கு நேர்’, ‘தில்சே’, ‘அலைபாயுதே’, ‘ராவணன்’ உட்பட பல படங்களை தயாரித்த நிறுவனம்...\nவிக்ரமுடன் கூட்டணி அமைத்த ஏ.ஆர்.ரஹ்மான்\n‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கிய அஜய்ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நட���க்க இருக்கிறார்...\nகடாரம் கொண்டான் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nநடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் - புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் - ட்ரைலர்\nபுது மெட்ரோ ரயில் வீடியோ பாடல் - சாமி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/page/90", "date_download": "2019-07-23T11:56:53Z", "digest": "sha1:TKBNGGBBWGM6EAMYCMVY6ZOUNCVCPZIF", "length": 8422, "nlines": 112, "source_domain": "metronews.lk", "title": "வரலாற்றில் இன்று – Page 90 – Metronews.lk", "raw_content": "\n (தொடர்கதை) அத்தியாயம் – 25\nஉலக புகைத்தல் எதிர்ப்பு தினம் இன்று\nஏப்ரல் 5 முதல் 15 வரை அதிகூடிய வெப்பநிலை நிலவும்\nஆடையின்றி நிர்வாணமாக திருமணம் செய்யப்போகும் பிரபல நடிகை…\nஏழை மக்களுக்கு உதவி கரம் நீட்டும் வகையில் தனது திருமணத்தில் நிர்வாணமாக திருமணம் செய்யப்போவதாக பிரபல பொலிவுட் நடிகை…\n“இந்தியன் 2” படத்துடன் சினிமா பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்…\nவேற லெவலாக அதிகாரபூர்வ வெளியீட்டை அறிவித்த தனுஷ்…\nசினிமாவில் பெரும் இடைவெளிக்கு பிறகு நடிக்க வருகிறார் ஜெனிலியா…\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டச் சுற்றுப்போட்டி: 16 வருட இடைவெளிக்குப் பின்னர்…\n(இங்­கி­லாந்து, லிவர்­பூ­லி­லி­ருந்து நெவில் அன்­தனி) நடப்பு உலக சம்­பி­யனும் 11 தட­வைகள் உலக சம்­பி­ய­னு­மான…\n19 வயதுக்குட்பட்ட சுப்பர் மாகாண இறுதிப் போட்டி: கொழும்பு, தம்புள்ளை அணிகள் இன்று…\n(எம்.எம்.சில்­வெஸ்டர்) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் ஏற்­பாடு செய்­துள்ள 19 வய­துக்­குட்­பட்ட சுப்பர் மாகாண…\nமகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடரை அவுஸ்திரேலியா வென்றது\nடோ ன்டன் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற இங்­கி­லாந்­துக்கும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இடை­யி­லான மகளிர் ஆஷஸ்…\nபாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கிய எம்.பியின் மகனுக்கு விளக்கமறியல்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல் நடத்திய…\nமரம் நடச் சென்ற தெலுங்கானா பெண் அதிகாரி மீது டி.ஆர்.எஸ். கட்சி…\n‘இலங்கையின் உள் விவகாரங்களில் ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச…\nதிருமண வீட்டில் ஒருவரின் காதைக் கடித்து துண்டாடிய நபர்\nசந்திரனில் தரையிறங்குவதற்கான ‘சந்திரயான் 2’ விண்ணில் ஏவப்பட்டது\nஇந்தியாவின் சந்திரனை நோக்கிய இரண்டாவது செயற்கைக்கோளான ��சந்திரயான் 2’ இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. …\nஇலங்கையின் கடுமையான வெப்பத்துக்கும் ஈரப்பதனுக்கும் ஈடுகொடுக்கக் கூடியதான 9 டீசல்…\nகிங்­டாவோ ( சின்­ஹுவா ) சீனாவின் ரயில் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான கிங்­டாவோ சிஃபாங் கம்­பனி இலங்­கைக்­காக ஒன்­பது…\nசந்திரனை நோக்கிய இந்தியாவின் சந்திரயான் 2 விண்கலப் பயணம் ஒத்திவைப்பு\nசந்திரனின் தரையில் இறங்கி ஆய்வு செய்வதற்காக இந்தியாவினால் இன்று வின்வெளிக்கு அனுப்படவிருந்த சந்திரயான்…\nபிள்ளைகள் மீதான பெற்றோர்களின் உண்மையான பெருமிதம் எது….\nபெற்றோர்களின் பெருமிதம் பிள்ளைகளை கஷ்டம் தெரியாமல் வளர்த்து இருக்கின்றோம் என்பதில் அல்ல எந்த கஷ்டங்களையும் கடந்து…\nதாத்தாவின் முதல் வீடியோ அனுபவம்\n66 ஆண்டுகள் நகம் வெட்டாமல் இருந்து சாதனை படைத்த இந்தியர்….\nசுறாவுடன் புகைப்படம் எடுத்த நடிகைக்கு நேர்ந்த விபரீதம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://notice.uthayandaily.com/notice/4845.html", "date_download": "2019-07-23T11:53:37Z", "digest": "sha1:6TER77CSKRV7MU6GX3ZAQNYUQ4XZHIFV", "length": 5558, "nlines": 28, "source_domain": "notice.uthayandaily.com", "title": "திருமதி கமலாதேவி குமாரலிங்கம் – Uadvt – Uthayan Daily News", "raw_content": "\nகொக்குவில் மேற்கைப் பிறப் பிடமாகவும் இணுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கமலாதேவி குமாரலிங்கம் கடந்த (28.11.2018) புதன்கிழமை கால மானார்.\nஅன்னார் காலஞ்சென்ற குமார லிங்கத்தின் அன்பு மனைவியும் காலஞ் சென்றவர்களான முத்துத்தம்பி – தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான முதலித்தம்பி – சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற மகாதேவனின் அன்புச் சகோதரியும் பரமேஸ்வரன் (ஜேர் மனி), தனலட்சுமி, கோமதிதேவி, சற்குணதேவி, ஸ்ரீ ராமச்சந்திரன் (ஓமான்), பாலச்சந்திரன், மனோரஞ்சினி, ரவிச்சந்திரன் (முன்னாள் நல்லூர் பல நோக்கு கூட்டுறவுச் சங்க கிளை முகாமையாளர்), ஜெகதீஸ்வரன் (ஆஸ்திரேலியா), ஜெகதீஸ்வரி, காலஞ்சென்றவர்களான கதிர்காம நாதன், குமுதினி ஆகியோரின் அன்புத் தாயாரும் திருப்பதி (ஜேர்மனி), தயாகாந்தன், காலஞ்சென்ற மனோகரன் மற்றும் சண்முகேஸ்வரன், வாசுகி, ரஞ்சினி, காலஞ்சென்ற வரதராஜா மற்றும் மஞ்சுளா, யசோதா (ஆஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும் தமிழினி (ஜேர்மனி), மைதிலி, விஷ்ணுகா (கனடா), துபா��ரன், சோமபாலன், குமுதினி, மதுசனா, நர்மதா, நிருஷிகா, நேசராஜ், ஸ்ரீநிவாசினி, லாவண்யா, தாட்சாயினி, பாலரஞ்சன், அபிராமி, நிரோஜன், சோபன், சோபனா, சோபதர்சன், சோபிதன், நவகீர்த்தனா (ஆஸ்திரேலியா) நவகீதன் (ஆஸ்திரேலியா), கிசாந்தன் (ஆஸ்திரேலியா) ஆகி யோரின் அன்புப் பேர்த்தியும் காலஞ்சென்றவர்களான ஞானபூரணம், இராசதுரை, அன்னம்மா, ஞானம்மா, அசுபதி மற்றும் சிவபாக்கியம், கைலாயநாதன், நாகேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.\nஅன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (02.12.2018) ஞாயிற்றுக்கிழமை அவ­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தகனக்கிரியைக்காக நண்பகல் 12.00 மணிக்கு காரைக்கால் இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.\nஇறுதிக் கிரியை நடைபெறும் திகதி:\nமுகவரி: சிவகாமி அம்மன் கோவிலடி, இணுவில் கிழக்கு, இணுவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4478:%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%BE&catid=107:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=1062", "date_download": "2019-07-23T12:16:51Z", "digest": "sha1:RIMVVTVANDX5EZSLBEN3EMNHXYFUY6PY", "length": 8354, "nlines": 120, "source_domain": "nidur.info", "title": "இப்போது சொல்லுங்கள்! மனிதன் பகுத்தறிவாளனா?", "raw_content": "\nHome கட்டுரைகள் குண நலம் இப்போது சொல்லுங்கள்\n1. அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..\n2. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..\n3.. குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்...\n4. Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..\n5. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..\n5. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..\n6. ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..\n7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..\n8. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.\n9. கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..\n10. பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..\n11. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.karaitivu.org/new/maleriyanoytotarpanavilippunarvukkaruttaranku", "date_download": "2019-07-23T11:01:08Z", "digest": "sha1:UUVPFUNVKF3QXACELWZVUOW2BPX2DIGD", "length": 4200, "nlines": 33, "source_domain": "old.karaitivu.org", "title": "மலேரியா நோய் தொடர்பான விழிப்புணர்வுக்கருத்தரங்கு - karaitivu.org", "raw_content": "\nமலேரியா நோய் தொடர்பான விழிப்புணர்வுக்கருத்தரங்கு\nசுகாதார அமைச்சும் சர்வோதய இயக் கமும் இணைந்து அமுல்படுத்தும் GFATMதிட்டத்தின் ஒரு அம்சமான மலேரியா நோயை இலங்கையிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதற்கான மக்கள் ஊக்குவிப்பு செயற்றிட்டத்தின்கீழ் அம்பாரை கரையோரப்பிரதேசங்களளைச்சேர்ந்த அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது கடந்த 2013.01.13ம் திகதி கல்முனை சர்வோதய கிளைக்காரியாலயத்தில் நடைபெற்றது.\nகல்முனைப் பிராந்திய இணைப்பாளர் ஜனா��்.எஸ்.எல்.எம்.நபார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் மலேரியா நோய்த்தடுப்புப்பிரிவுக்கான கல்முனைப்பிராந்திய மருத்துவ அதிகாரி டாக்டர். எம்.ரீ.எம். மர்சூக் அவர்கள் பிரதம வளவாளராகக் கலந்து விளக்கமளித்தார்.\nஇதன்போது எமது பிராந்தியத்தில் மலேரியா நோய் அபாயம் இல்லை எனினும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வருபவர்களாலும்,சென்றுவருபவர்களாலும் இந்தநோய் மீண்டும் காவி வரப்படாலம் என தெரிவித்தார். மேலும் தற்போது இந்த நோய் பற்ற பலரும் சிந்திப்பதில்லை எனவும் காய்ச்சல் ஏற்படும்போது வைத்தியசாலைகளிலுள்ள மலேரியா தடுப்புப்பிரிவுகளில் இரத்தப்பரிசோதனை செய்து இந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதனை அறிந்து உயிராபத்து ஏற்படாமல் தவிர்த்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4-9/", "date_download": "2019-07-23T11:04:35Z", "digest": "sha1:4ZAZLKG6J536RD3MKOW35UNMK66VXGSR", "length": 8823, "nlines": 155, "source_domain": "sivantv.com", "title": "பேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோவில் கொடியேற்றத்திருவிழா 19.08.2016 | Sivan TV", "raw_content": "\nHome பேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோவில் கொடியேற்றத்திருவிழா 19.08.2016\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோவில் கொடியேற்றத்திருவிழா 19.08.2016\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோவில் கொடியேற்றத்திருவிழா 19.08.2016\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nஜேர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசுவிச்சர்லாந்து கூர் அருள்மிகு ஸ..\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் திர�..\nஜேர்மனி குறிஞ்சிக் குமரன் திருக்..\nசுவிற்சர்லாந்து இந்து சைவத் திரு..\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nஜேர்மனி அன்னை ஸ்ரீ கனகதுர்க்கா அ�..\nஜேர்மனி - ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள..\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோவி�..\nயேர்மனி சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்க..\nபேர்ன் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணியர் ..\nஓல்ரன் மனோன்மணி அம்மன் திருக்கோவ..\nஜெர்மனி - கெமஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சி�..\nஜெர்மனி - வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர�..\nஜெர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந�..\nசுவிஸ் - நலவாழ்வு அமைப்பின் மருந்�..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசூரிச் ஹரே கிருஷ்ண ஆலய கிருஷ்ண ஜெ�..\nசுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலய..\nசுவிற்சர்லாந்து - ஓல்ரன் அருள்மி�..\nகூர்-நவசக்தி விநாயகர் ஆலய தேர்த்�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nமர்த்தினி - வலே ஞானலிங்கேச்சுரர் �..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nகனடா- மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவிஸ் - கூர் நவசக்தி விநாயகர் கோவ..\nயாழ் இந்து பாலர்களின் காத்தவராயன..\nநல்லூர் திருவருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில் 14ம் நாள் இரவுத்திருவிழா மற்றும் கலை நிகழ்வுகள் – 21.08.2016\nநல்லூர் திருவருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில் 15ம் நாள் இரவுத்திருவிழா மற்றும் கலை நிகழ்வுகள் – 22.08.2016\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/05/12/columbian-husband-caught/", "date_download": "2019-07-23T11:42:54Z", "digest": "sha1:MBK7H2WQWRNYFY4DA7IWRES7DCFGR6FH", "length": 40131, "nlines": 483, "source_domain": "tamilnews.com", "title": "Columbian Husband Caught : Canada News, Canada Tamil News, US", "raw_content": "\nகள்ளக் காதலியுடன் இருந்த கணவனுக்கு மனைவி கொடுத்த தண்டனை\nகள்ளக் காதலியுடன் இருந்த கணவனுக்கு மனைவி கொடுத்த தண்டனை\nகொலம்பியாவில் காதலியுடன் சுற்றுலா செல்வதற்காக திட்டமிட்டிருந்த கணவனை விமான நிலையத்தில் வைத்து கையும், களவுமாக பிடித்த மனைவி, காதலியின் குடுமியைப் பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகொலாம்பியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது காதலியுடன் ஜோஸ் மரிய கர்டோவா சர்வதேச விமான நிலையத்தில், கார்டஜினா என்ற இடத்திற்கு சுற்றுலா செல்வதற்காக சென்றுள்ளனர்.\nஅப்போது திடீரென அங்கு வந்த பெண் ஒருவர், அந்த ஜோடியுடன் சண்டை போட்டுள்ளார். மேலும் அந்த தொழிலதிபருடன் வந்திருந்த பெண்ணை இழுத்து , அடித்து உதைத்ததோடு மட்டுமல்லாமல் அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து சண்டை போட்டுள்ளார்.\nஅப்போது அந்த தொழிலதிபர் இருவரது சண்டையை தடுக்க முயற்சி செய்தார். ஆனால் ஆத்திரம் அடங்காத அந்தப் பெண் அவரையும் இழுத்துப் போட்டு அடிக்கத் தொடங்கினார்.\nநேற்றைக்கு நான் , இன்று இவளா என்று கடும் ஆத்திரத்துடன் சண்டை போட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் மூன்று பேரிடமும் விசாரணை நடத்தினர்.\nஅப்போது சண்டை போட்ட அந்த பெண்தான் , தொழிலதிபரின் மனைவி என்பது தெரியவந்தது. அவருக்குத் தெரியாமல் அந்த கணவர் தனது காதலியுடன் டூர் போக இருந்தது அம்பலத்துக்கு வந்தது. அந்த மனைவியை , போலீசார் எவ்வளவோ சமாதானப்படுத்த முயற்சித்தும், உன்னை சிறையில் அடைக்காமல் விடமாட்டேன் என்று தொடர்ந்து முடியை பிடித்து இழுத்து சண்டை போட்டுள்ளார். இதனை வீடியோ எடுத்த வேறொரு பயணி சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிட்டார்\n13 வயது சிறுவனை மணந்த இளம்பெண்; சமூக வலை தளங்களில் பரவியதால் கைது செய்யுமாறு கோரிக்கை\nபொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலருக்கு இடமாற்றங்கள்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழு���றிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்ம���ர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரச���்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண��டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nபொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலருக்கு இடமாற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/ticai-tiruppuvtu-yaar/", "date_download": "2019-07-23T11:43:27Z", "digest": "sha1:YPAR7FP2EBSCV5U4AOEXUFV3C2P3I4BP", "length": 7942, "nlines": 77, "source_domain": "tamilthiratti.com", "title": "திசை திருப்புவது யார்? - Tamil Thiratti", "raw_content": "\nசுசூகி பார்க்மேன் ஸ்டீரீட் ஸ்கூட்டர் புதிய மேட் பிளாக் கலரில் 69 ஆயிரத்து 208 ரூபாய் விலையில் அறிமுகமாகியுள்ளது..\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் சி.டி 110 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது; விலை ரூ. 37,997 முதல் தொடக்கம்\nஒரு லட்சம் டாடா நெக்ஸன் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது டாடா நிறுவனம்\nசெய்க பொருளை – ஊக்கப் பேச்சு\nசிஎஃப் மோட்டோ நிறுவனம் 300 NK, 650 MT & 650 GT பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு அற���முகப்படுத்தியது\n2019 டட்சன் ரெடி கோ ஹெட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 2.80 லட்சம்\nசுசூகி கிக்ஸர் எஸ்.எஃப் மோட்டோஜிபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 1.10 லட்சம்\n2020 லோட்டஸ் எவிஜா எலக்ட்ரிக் ஹைபர்கார் வெளியீடு\nமஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக் அறிமுகம்; விலை ரூ.1.88 லட்சம்\n2020 சூப்பர் ஸ்போர்ட்ஸ் யமஹா YZF-R1 & R1M பைக் வெளியானது\nடுகாட்டி பனிகலே வி4 25 அனிவர்சாரியோ 916 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 54.9 லட்சம்\n6.99 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர் செடான் கார்கள்..\nமேம்படுத்தப்பட்ட சுசூகி அக்சஸ் 125 எஸ்இ விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ.61,788\nராணுவத்தினரை இழிவுபடுத்துவதாக மோடி பேசுவதுதான் உண்மையில் அவர்களை இழிவுப்படுத்துவதாக உள்ளது.இந்திய ராணுவத்தை தங்கள் அரசியல் விளையாட்டுக்கு பாஜக பயன்படுத்துவதுதான் உண்மையான பயங்கரவாதம்.\nஅமுலாக்கப்பிரிவு,சிபிஐ,தேர்தல் ஆணையம்,ரிசர்வ் வங்கி வரிசையில் பாஜக கைப்பாவையாக ராணுவத்தையும் கொண்டுவர மோடி முயல்வது இந்தியாவையே அழிக்கும் முயற்சி.\nஇதற்கும் பாகிஸ்தான் உருவாக்கும் பயங்கரவாதிகளின் அழிவுச் செயலுக்கும் என்ன வித்தியாசம்\nஎம்.எஸ்.தோனிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களுடன் ஒரு சிறு புகழ் மாலை\nவருது வருது…படம் எடுத்தால் மொழிபெயர்க்கும் 'கூகுள் லென்ஸ்' வருது\nஇந்தி திணிப்பு இது மோடி பாணி.\nஅமேசான் கிண்டிலில் நான் எழுதிய புதிய நூல்…..\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nசுசூகி பார்க்மேன் ஸ்டீரீட் ஸ்கூட்டர் புதிய மேட் பிளாக் கலரில் 69 ஆயிரத்து... autonews360.com\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் சி.டி 110 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது;... autonews360.com\nஒரு லட்சம் டாடா நெக்ஸன் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது டாடா... autonews360.com\nசுசூகி பார்க்மேன் ஸ்டீரீட் ஸ்கூட்டர் புதிய மேட் பிளாக் கலரில் 69 ஆயிரத்து... autonews360.com\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் சி.டி 110 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது;... autonews360.com\nஒரு லட்சம் டாடா நெக்ஸன் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது டாடா... autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnprivateschools.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-07-23T11:30:54Z", "digest": "sha1:2HVMVLXPAMSPFROK2UDR5WDEUHOXR7YU", "length": 7037, "nlines": 64, "source_domain": "tnprivateschools.com", "title": "மாணவர்கள் கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கும் போது ஆன்லைனில் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களை மட்டுமே ஏற்க வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவு – Tamilnadu Private Schools Association", "raw_content": "\nமாணவர்கள் கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கும் போது ஆன்லைனில் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களை மட்டுமே ஏற்க வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவு\nமாணவர்கள் கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கும் போது ஆன்லைனில் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களை மட்டுமே ஏற்க வேண்டும் என்று வங்கிகளுக்கு அரசு சார்பில் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம், கல்விக்கடன் வழங்குவதில் வெளிப்படைத்தன்மையும், ஊழல் இல்லாத சூழலும், திறன்மிகு வகையில் செயல்படுத்தவும் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.இதற்காக “வித்யாலட்சுமி”எனும் போர்ட்டலை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. அந்த போர்டெல் மூலமே மாணவர்கள் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த வித்யா லட்சுமி போர்டெல் என்பது மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மட்டுமின்றி, கல்விக்கடன் தொகை குறித்தும் நிர்வகிக்கும்.இந்த போர்டல் மூலம் இதுவரை 36 வங்கிகள் 13 ஆயிரத்து 190 மாணவர்களுக்கு கல்விக் கடனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து வித்யா லட்சுமி போர்டலை நிர்வகிக்கும், என்எஸ்டிஎல் இ நிர்வாக அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரிககன் ராய் நிருபர்களிடம் கூறுகையில், “மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச்சேவை அமைப்பு சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் மாணவர்களின் கல்விக்கடன் விண்ணப்பத்தை நேரடியாக பெறக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.\nஅதற்கு மாற்றாக, வித்யா லட்சுமி எனும் போர்டல் மூலமே கல்விக்கடன் விண்ணப்பங்களை பெற வேண்டும். அதன் மூலமே கல்விக்கடன் தொடர்பான பணிகள், ஒதுக்கீடு அனைத்தும் நடைபெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.ஏற்கனவே லட்சக்கணக்கான மாணவர்கள் வித்யா லட்சுமி போர்டலுக்கு வந்து பதிவு செய்து, கல்விக்கடனுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அதேசமயம், கல��விக்கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில் போலியானவர்களையும் கண்டுபிடிக்கும் வசதியும் இதில் உள்ளது.\nஇதன் மூலம் எதிர்காலத்தில் கல்விக்கடன் வழங்குவது எளிதாகும், வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும்இவ்வாறு அவர் தெரிவித்தார்.நாடட்டில் கல்விக்கடன் வழங்குவதில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு இந்த போர்ட்டலை தொடங்க உத்தரவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2013/11/naturally-in-foods-can-cause-abortion.html", "date_download": "2019-07-23T11:56:06Z", "digest": "sha1:TPU6RKNRYIMRLLXM3PZYVSZ4K442ORYC", "length": 19114, "nlines": 114, "source_domain": "www.tamilfbnews.com", "title": "இயற்கையாகவே கருச்சிதைவை ஏற்படுத்தும் உணவுகள்!!! | Naturally in foods can cause abortion? - Tamil Puthagam", "raw_content": "\nHome Health Tips இயற்கையாகவே கருச்சிதைவை ஏற்படுத்தும் உணவுகள்\nஇயற்கையாகவே கருச்சிதைவை ஏற்படுத்தும் உணவுகள்\nஇன்றைய காலத்தில் பெரும்பாலானோர் வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்னர் கருத்தரிக்கலாம் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ, உணர்ச்சி வேகத்தில் கருத்தரித்துவிட்டால் அது பெரிய ஆச்சரியத்தையும் தரும்.\nஅதிலும் வாழ்வில் நல்ல நிலையில் இல்லாமல், எதிர்பார்க்காத வேளையில் கருத்தரித்துவிட்டால், அது சந்தோஷத்தை விட கஷ்டத்தை தான் அதிகம் கொடுக்கும்.\nஆகவே அந்த நிலையில் செயற்கை முறையில் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு கருவை கலைப்பதற்கு பதிலாக, இயற்கை முறையில் கருவைக் கலைத்தால் நல்லது.\nமேலும் பல்வேறு நாடுகளில் செயற்கை முறையில் கருவைக் கலைப்பது ஒரு சட்டவிரோதமான செயலாக இருந்தாலும், இயற்கை முறையில் கருவைக் கலைப்பது சட்டப்பூர்வமாக உள்ளது. ஆகவே இப்போதைக்கு கருத்தரிக்க வேண்டாம் என்பவர்கள் இயற்கை முறையை நாடினால், எவ்வித பக்கவிளைவு இல்லாமல் கருவைக் கலைக்கலாம்.\nஅதிலும் உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா, நீரிழிவு, சிறுநீரக பிரச்சனை இல்லாதவர்களுக்கு மிகவும் நல்லது. மேலும் பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களை சாப்பிட்டாலும், கருச்சிதைவு ஏற்படும்.\nஆகவே கருத்தரிக்க வேண்டாம் என்பவர்கள் கீழே உள்ள உணவுகளை கருத்தரித்த முதல் மூன்று மாதத்தில் அதிகம் சாப்பிட்டால், கருவை கலைத்துவிடலாம். ஆனால் குழந்தை வேண்டுமென்று ஆசைப்படுபவர்கள், இந்த உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.\nசரி, இப்போது அந்த உணவுக��் என்னவென்று பார்ப்போமா\nவைட்டமின் சி உணவுகள் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள உணவுகளை மாதவிடாய் நெருங்கும் காலத்தில் அதிகம் சாப்பிட்டால், கரு உருவாகி இருந்தாலும் கருச்சிதைவு ஏற்பட்டுவிடும்.\nஏனெனில் அதிகப்படியான வைட்டமின் சி உணவுகளை கர்ப்பத்தின் ஆரம்பத்தில் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படுவது உறுதி.\nபப்பாளி பப்பாளியில் அளவுக்கு அதிகமாக வைட்டமின் சி நிறைந்திருப்பதால் தான், அதனை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, இதில் உள்ள பாப்பைன் என்னும் பொருளும் கருச்சிதைவுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஅன்னாசி முன்னோர்கள் சொல்வது போல், அன்னாசியும் நிச்சயம் கருச்சிதைவை ஏற்படுத்தும். எப்படியெனில், பப்பாளியில் பாப்பைன் உள்ளது போது, அன்னாசியில் ப்ரோமிலைன் என்றும் நொதி உள்ளது. இது கருப்பை வாயை மென்மையடையச் செய்து, கருச்சிதைவிற்கு வழிவகுக்கிறது.\nஎள் தினமும் ஒரு டீஸ்பூன் எள்ளை தேனுடன் சேர்த்து சாப்பிட்டால், கருச்சிதைவு ஏற்படும்.\nக்ரீன் டீ க்ரீன் டீயை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.\nடப்பாவில் அடைக்கப்பட்ட மீன் டப்பாவில் அடைக்கப்பட்ட மீனில், அது கெட்டுப் போகாமல் இருப்பதற்கு கெமிக்கல்கள் பயன்படுத்துவதால், அது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, உடலில் நீர் தக்க வைத்தலை அதிகரித்துவிடும். அதுமட்டுமல்லாமல் அதில் உள்ள மெர்குரி, கருச்சிதைவை ஏற்படுத்திவிடும்.\nகாய்ச்சாத பால் காய்ச்சாத பச்சை பாலில் உள்ள பாக்டீரியாக்கள், கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆகவே கர்ப்பம் வேண்டாம் என்பவர்கள், காய்ச்சாத பாலை அருந்தலாம்.\nப்ளாக் கோஹோஷ் இது ஒரு இயற்கையான கருச்சிதைவை ஏற்படுத்தும் மூலிகை. இந்த சைனீஸ் மூலிகையை அரைத்து சாறு எடுத்து சாப்பிட்டால், அது வயிற்றில் வளரும் கருவை கலைத்துவிடும்.\nபடிக்கட்டு ஏறுவது கர்ப்பமாக இருக்கும் போது அதிக கனமான பொருட்களை தூக்குவது, உடலை வருத்தும் வகையில் வேலை செய்வது, படிக்கட்டுகள் ஏறுவது போன்றவையும் கருச்சிதைவை ஏற்படுத்திவிடும்.\nஇயற்கையாகவே கருச்சிதைவை ஏற்படுத்தும் உணவுகள் | Naturally in foods can cause abortion\nFacebook Videos : சிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தீர்களா\nகணவன் மனைவி இருவரும் - ��டிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nFriendship can dominate any relationship in the world | நண்பனைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து மருத்துவமனைக்கு ஓடியவர்\nஉண்மையான காதல் மனைவிக்கு கணவன் எழுதிய அற்புதமான கவிதை - கண்களை கலங்க வைக்கிறது\nஇதுவரை யாரும் அறிந்திராத தாஜ்மஹாலில் புதைந்த மர்மங்கள்\nமுதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக\nதாய்க்குலத்துக்காக இந்த மீனவர் செய்யும் தியாகத்தை பாருங்க\nதேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் மீனவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள முதியவர்கள், க...\nஅம்மா அவர்களுக்கு— நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிகிறேன். என்னுடைய மனைவி, என் கூடப்பிறந்...\nஅரபு நாடு ஒன்றில் ஒரு இளைஞன் வேலைக்குச் சென்றிருந்தான். வார இறுதியான ஒரு வெள்ளிக்கிழமையில், அவன் நண்பர்களுடன் சேர்ந்து பாலைவனத்துக் கிராமங்...\nஇதற்காக தான் ரக்சா பந்தன் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா தெரியாதவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் ...\nசகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்களின...\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nகணவன் மனைவி இருவரும் ... ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள். என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....\nFacebook Videos : சிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தீர்களா\nசிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தீர்களா\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nFriendship can dominate any relationship in the world | நண்பனைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து மருத்துவமனைக்கு ஓடியவர்\nபடத்தை பெரிதாக பார்க்க படத்தை கிளிக் செய்யவும்..\nஉண்மையான காதல் மனைவிக்கு கணவன் எழுதிய அற்புதமான கவிதை - கண்களை கலங்க வைக்கிறது\nஎன் முத்தழகி பாவாடை நாடாக்கூட கட்டதெரியாத உன் கழுத்துல தாலிக்கட்ட சொன்னாங்க கட்டுனது தாலியுனும் நடந்தது கல்யாணம்னும் பத்து வயசுல எனக்...\nTamil Story : திகில் கதை ... இளகிய மனம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம\nஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம் வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான் . அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ள வச்சு அவன் வந்த பைக் பஞ்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/6792/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-23T11:01:38Z", "digest": "sha1:L5EQ5DHMFQBXGZU7IV5U24Z4PXZXE5SV", "length": 4771, "nlines": 107, "source_domain": "eluthu.com", "title": "மீரா கிருஷ்ணன் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nமீரா கிருஷ்ணன் படங்களின் விமர்சனங்கள்\nஆண் வாரிசு வேண்டும் என்ற ஆசையில் இருந்து வரும் கருணாஸுக்கு ........\nசேர்த்த நாள் : 02-Jan-16\nவெளியீட்டு நாள் : 02-Jan-16\nநடிகர் : கருணாஸ், சுரேஷ், அகில், நரேன், தம்பி ராமையா\nநடிகை : ரித்விக, வினோதினி, மீரா கிருஷ்ணன்\nமீரா கிருஷ்ணன் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/author/maxwellbrua", "date_download": "2019-07-23T11:58:29Z", "digest": "sha1:UA7IMFMLWUHUOE4NW5G36MAVEGFPINRB", "length": 5447, "nlines": 76, "source_domain": "flickstatus.com", "title": "maxwellbrua, Author at Flickstatus", "raw_content": "\n2 இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விருதுகளை தட்டிக் கொண்டு வந்த சென்னை பழனி மார்ஸ்\nநுங்கம்பாக்கம் திரைப்படம் மீண்டும் ஒரு விவாதத்தை ஏற்படுத்தும் – தொல் திருமாவளவன்\n2 இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விருதுகளை தட்டிக் கொண்டு வந்த சென்னை பழனி மார்ஸ்\nஆரஞ்சு மிட்டாய் புரொடக்ஷன்ஸ் & விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பிலும் இயக்குநர் பிஜு இயக்கத்திலும் உருவாகியுள்ள சென்னை பழனி மார்ஸ் ஜூலை 26ந் தேதி வெளியாகிறது. வெளிவரும் முன்பே சென்னை பழனி மார்ஸ் இரண்டு இ...\nநுங்கம்பாக்கம் திரைப்படம் மீண்டும் ஒரு விவாதத்தை ஏற்படுத்தும் – தொல் திருமாவளவன்\nv=Lg019PLX5_E விஜயகாந்த் நடித்த ‘உளவுத்துறை’, சத்யராஜ் நடித்த ‘கலவரம்’, அருண்விஜய் நடித்த ‘ஜனனம்’ உட்பட பல படங்களை இயக்கிய திரைப்படக் கல்லூரி மாணவர் டி.ரமேஷ் செல��ன், இப்போது ...\nv=Ob-NKC4VOzI அமலாபால், வி.ஜே ரம்யா, விவேக் பிரசன்னா, சரித்திரன், ஸ்ரீரஞ்சனி நடிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் \"ஆடை\" ஹாஸ்டாக் டிவி நிறுவனத்த...\nv=tCOmmwyicLU சுபு இயக்கத்தில் சுமன், கொட்டாச்சி, அங்கிதா நவ்யா, அருள் டி ஷங்கர், ஷினவ், வெங்கட் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் உணர்வு. ரோட்டோர பிச்சைக்கா...\nபிகில் “சிங்கப்பெண்ணே” பாடல் ரிலீஸ் தேதியை அறிவிப்பு\nவிஜய் நடித்து வரும் பிகில் படத்தை ராஜா ராணி, தெறி மெர்சல், படங்களை இயக்கிய அட்லீ இந்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4993&id1=50&id2=18&issue=20190201", "date_download": "2019-07-23T11:05:41Z", "digest": "sha1:R4S4ATV6HHM7PUVAHROTKJH6FGWBQBGE", "length": 16019, "nlines": 60, "source_domain": "kungumam.co.in", "title": "எந்த கோயில்? என்ன பிரசாதம்? - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபுளியோதரை என்றாலே அடுத்ததாக நம் நினைவுக்கு வருவது பெருமாள்தான். புளியோதரையும், பெருமாளையும் சேர்த்தே நம் மனம் நினைக்கத் தொடங்கி விடும். நகைச்சுவையாக கூட சொல்லும் சொலவடை உண்டு. ‘‘பெருமாள் கோயிலுக்கு போறியா, புளியோதரை சாப்பிடவா’’ என்பதுதான் அது. பெருமாள் கோயில் புளியோதரையில் திருவல்லிக்கேணி கோயில் புளியோதரை என்பது சிறப்பு வாய்ந்தது.\nவைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகவும், ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்டதுமான அற்புதத் திருத்தலம் திருவல்லிக்கேணி. ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், அகோபிலம், அயோத்தி போன்ற ஐந்து திவ்யதேசங்களில் எழுந்தருளியுள்ள திருமாலின் அர்ச்சாவடிவங்கள் இத்தலத்தில் தனித்தனி சந்நதிகளில் அருளுவது, பிற தலங்கள் காண இயலாத தனிச் சிறப்பு. இத்தலம் ப்ருந்தாரண்ய தலம் என்றும் வழங்கப்படுகிறது.\nமிகத்தொன்மை வாய்ந்த ஆலயம் இது என்கின்றன கல்வெட்டுகள். மகாமண்டலேஸ்வரர் மற்றும் வீரப்ரதாப சதாசிவதேவ மகராயர் காலத்தில் இங்கு ஸ்ரீமன்நாதரின் (ரங்கநாதரின்) சந்நதியும், பார்த்தசாரதி ஸ்வாமி சந்நதியும் புனருத்தாரணம் செய்யப்பட்டிருக்கின்றன. சுமதி என்னும் மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க திருவேங்கடமுடையான், அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக இருந்த கோலத்துடன் மட்டுமல்லாது, தன் குடும்பத்தாரோடும் இங்கே சேவை சாதிக்கிறார். ஆலயத்திற்கு எதிரே நீராழி மண்டபத்துடன் காணப்படும் திருக்குளத்திற்கு கைரவிணி என்று பெயர்.\nராஜகோபுரத்தின் முன் 36 தூண்கள் தாங்கும் பெரிய மண்டபம் உள்ளது. அதில் தன் மடியின் இடது பக்கத்தில் லட்சுமிதேவியை அமர்த்திக்கொண்டு அருள்கிறார் நரசிம்மமூர்த்தி. இந்த மண்டபத்திலிருந்துதான் உற்சவ மூர்த்தங்கள் திருவீதி புறப்பாடு ஆகும்; வேதபாராயண கோஷ்டி முன்னே செல்லும். வீதியுலா முடிந்ததும் திருவந்திக்காப்பும் இந்த மண்டபத்தில்தான் நடக்கிறது. பெருமாள் கருவறைக்கு முன், மகாமண்டபத்தில், ஆழ்வார்கள், ஆச்சார்யார்கள் அருள்கின்றனர். மூலக்கருவறையில் ஒருகையில் சங்குடனும், மறுகையில் வரதஹஸ்தத்துடனும் மீசையுடனும் கம்பீரமாக வேங்கடகிருஷ்ணன் தரிசனம் சாதிக்கிறார்.\nஅருகில் ருக்மிணி தேவி. தாயாரின் வலது பக்கத்தில் கலப்பை ஏந்திய அண்ணன் பலராமர்; பெருமாளுக்கு இடப்பக்கத்தில் தம்பி சாத்யகி; மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் என்று கிருஷ்ணனின் குடும்பத்தை தரிசிக்கலாம். மூலவரின் வலது கையில் உள்ள சங்கு, கீதையின் முதல் அத்யாயத்திலுள்ள 15வது ஸ்லோகமான பாஞ்ஜசன்யம் என்பதின் பொருளையும், இடது கை வரத ஹஸ்தமாக இருப்பது சரம ஸ்லோகமான (18ம் அத்யாயம்) ‘ஸர்வதர்மாந்..’ என்பதையும் உணர்த்துகின்றன. மூலவரின் திருவடிகளின் கீழ் நித்ய உற்சவர், பலிபேரர் - சயனபேரர் ஆகிய மூர்த்திகளும் நவநீத கண்ணனும், சுதர்சனமூர்த்தியும் அருட்காட்சி அருள்கின்றனர்.\n‘பள்ளியிலோதி வந்ததன்...’ என்ற பாசுரம் மூலம் ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட யோகநரசிம்மர், ‘அழகியசிங்கர்’ என்ற பெயருடன் தனி சந்நதியில் தரிசனம் தருகிறார். அத்ரி முனிவரின் நோய்தீர்க்க யோகநரசிம்மராய், தெள்ளிய சிங்கமாய் காட்சி தந்திருக்கிறார் திருமால். இப்போதும் தன்னை நாடிவருபவர்களுக்கு அபய, ஆஹ்வான அஸ்தங்களுடன் அருள் பொழிகிறார். ஒரு சிறிய தூணில் சிற்பமாகக் காட்சி தந்து, பக்தர்களால் கொண்டாடப்படுகிறார் அனுமன். ஆண்டாள் சந்நதி முன் நின்று பார்த்தால், பார்த்தசாரதியின் கருவறை விமானமான ஆனந்த விமானத்தை கண்குளிரக் காணலாம்.\nகலௌ வேங்கடநாயகம்’ என்றும், ‘கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’ என்றும் மகான்களால் போற்றப்பெற்ற வேங்கடாசலபதியும், கிருஷ்ணனும் ஒன்றிணைந்து ஒருவாய், வேங்கடகிருஷ்ணன் எனும் திருநாமத்தோடு எழுந்தருளியிருக்கிறார்கள். ஒவ்வொரு ஜனவரி மாதமும் ஏதாவது ஒரு சனி-ஞாயிறன்று ஈக்காட்டுத்தாங்கலுக்கு பெருமாள் எழுந்தருளி திருமஞ்சனம் ஏற்கிறார். பிறகு, சைதை பிரசன்னவெங்கடாசலபதி ஆலயத்திற்கு வந்து அலங்காரம் செய்து கொண்டு திருவல்லிக்கேணிக்குத் திரும்புகிறார். இது திருவூரல் உற்சவம் எனப்படுகிறது.\nஉற்சவர் பார்த்தசாரதி, முகத்தில் வடுச் சின்னங்களோடு, புன்னகை ததும்ப, உபயநாச்சியார்களுடன் தரிசனம் தருகிறார். அர்ஜுனனுக்குத் தேரோட்டியபோது எதிர்ப்பட்ட அம்புகள் தைத்ததால் ஏற்பட்ட வடுக்கள் அவை. அவருக்கு சமர்ப்பிக்கப்படும் பிரசாதங்களில் மிளகாய் சேர்த்தால் அந்த நெடி சுவாமிக்கு எரிச்சலை ஏற்படுத்தும் என்பதால், நிவேதனங்களில் மிளகாய் சேர்ப்பதில்லை. இத்தலத்தின் விசேஷ பிரசாதங்களுள் ஒன்றான புளியோதரையின் செய்முறையை அறிவோம்.\nபச்சரிசி - 5 கப்\nநல்லெண்ணெய் - 50 கிராம்\nமிளகு - 200 கிராம்\nபுளி - 100 கிராம்\nநல்லெண்ணெய் - 100 கிராம்\nகடலைப் பருப்பு - 100 கிராம்\nஉளுத்தம் பருப்பு - 100 கிராம்\nவெந்தயம் - 10 கிராம்\nசீரகம் - 5 கிராம்\nகடுகு - 10 கிராம்\nமுந்திரிப்பருப்பு - 50 கிராம்\nமஞ்சள் தூள் - 10 கிராம்\nபுளிக்காய்ச்சலை முதல்நாளே செய்து வைக்க வேண்டும். புளியை கெட்டியாகக் கரைத்து வைத்துக் கொள்ளவும். நல்லெண்ணெயை கடாயில் வைத்து, அடுப்பை மெதுவாக எரிய விடவேண்டும். எண்ணை காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற வரிசையில் போட்டு நன்றாகச் சிவக்க வறுக்கவும். பின்னர் அதில் முந்திரிப் பருப்பையும் வறுத்துக் கொண்டு, கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளியைச் சேர்க்கவும்.\n2 நிமிடம் கொதித்தவுடன், உப்பு, மஞ்சள்பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். புளிநீர் பாதியாக வற்றும்வரைக் கொதிக்கவிட்டு, இறக்கி எடுத்துவைக்கவும். [மறுநாள் புளிக்காய்ச்சலைத் திறந்ததுமே கும்’மென்று மணமாக இருக்கவேண்டும். சரியாகக் காய்ச்சவில்லை என்றால் புளியின் பச்சை வாசனை வரும்.] மறுநாள் பச்சரிசியை உதிர் உதிராகச் சமைத்து, ஒரு அகலமான தட்டில் அல்லது பாத்திரத்தில் பரத்தி இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து ஆறவிட வேண்டும். சாதம் ஆறியதும், க���ஞ்சம் கொஞ்சமாக புளிக்காய்ச்சலைக் கலக்க வேண்டும். பின்னர் தேவையான அளவு பொடி செய்யப்பட்ட மிளகை, 50 கிராம் நல்லெண்ணெயோடு கலந்து, அதையும் சாதக் கலவையில் சேர்த்துக் கலக்க வேண்டும்.\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nநெஞ்சத்து அழுக்கை நீக்கும் தாயே\nவிட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nநெஞ்சத்து அழுக்கை நீக்கும் தாயே\nவிட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை\nமதுரை - யானைமலை யோக வாழ்வருள்வார் யோக நரசிம்மர்\nராகு - கேது பரிகாரத் தலங்கள்\nகருணைமிகு கருடாழ்வார்01 Feb 2019\nசொக்கலிங்கம் உண்டே துணை 01 Feb 2019\nபிரியாவிடை காணும் பெருமாள்01 Feb 2019\nகருட பிரம்ம வித்யை01 Feb 2019\nராகு - கேது பரிகாரத் தலங்கள் 01 Feb 2019\nதிருப்பம் தரும் திருநாங்கூர் கருட சேவை01 Feb 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=11008151", "date_download": "2019-07-23T12:27:53Z", "digest": "sha1:WARAWI5VA7WWKKOZBBSDZYC227AFCUTH", "length": 56781, "nlines": 856, "source_domain": "old.thinnai.com", "title": "முள்பாதை 42 | திண்ணை", "raw_content": "\nதெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்\nகிருஷ்ணனை தோட்டத்தில் எனக்காக காத்திருக்கச் சொன்னேனே ஒழிய, வீட்டில் யாருக்கும் தெரியாமல் அங்கே எப்படிப் போவது என்று புரியவில்லை. கிருஷ்ணன் அரைமணி நேரத்திற்கு முன்னால் அத்தையிடம் “தோட்டத்திற்குப் போய் வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டு போனது காதில் விழுந்தது. அவன் அப்படிச் சொன்னது அத்தையிடம் சொல்லிக் கொள்வதற்காக இல்லை. என்னை எச்சரிப்பதற்காக. ஏன் என்றால் சாதாரணமாக கிருஷ்ணன் வெளியே போகும் போது போய் வருகிறேன் என்று சொல்லுவானே ஒழிய எங்கே போகிறேன் என்று சொல்லும் வழக்கம் இல்லை.\nராஜியின் வயதை ஒற்ற பெண்கள் சிலர் அவளைப் பார்க்க வந்திருந்தார்கள். ராஜி என் கையைப் பிடித்துக் கொண்டு விடவே இல்லை. அவர்கள் எல்லோரும் பேச்சில் ஆழ்ந்திருந்த போது எழுந்து கொள்ள முற்பட்டேன். ராஜி கையைப் பிடித்து உட்கார வைத்தாள்.\nசுந்தரி வந்தவர்களுக்கு மந்தார இலையில் காராபூந்தியும் லட்டுவும் கொடுத்துக் கொண்டிருந்தாள். என்னிடம் கொடுக்கப் போன போது வேண்டாமென்று மறுத்துவிட்டேன்.\n உள்ளே போய் கொஞ்ச நேரம் படுத்துக் கொள்கிறேன். தலையை வலிக்கிறது” என்றேன்.\nராஜி என் கையை விட்டுவிட்டாள். “போய் படுத்துக்கொள். தலையை ரொம்ப வலிக்கிறதா ச���ரிடான் போட்டுக் கொள்கிறாயா\n“மாத்திரை எதுவும் தேவையில்லை. சற்றுநேரம் படுத்தால் தானே குறைந்துவிடும்” என்று எழுந்து கொண்டேன்.\nஅங்கிருந்து வெளியேற முடிந்ததற்கு நிம்மதியாக இருந்தது. சூட்கேஸிலிருந்து தோட்டத்திற்கு சம்பந்தப்பட்ட பேப்பர்களை எடுத்து ஹேண்ட்பேக்கில் வைத்துக் கொண்டேன். ராஜி மற்ற பெண்களுடன் கொல்லையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள். அத்தையும் அங்கேதான் இருந்தாள். மற்ற உறவினர்கள் சிலர் அங்கே இங்கே நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.\nசுந்தரி மட்டும் இல்லை என்றால், அந்தப் பெண்ணின் பார்வை ஒவ்வொரு வினாடியும் என்னை வேட்டையாடாமல் இருந்திருந்தால், அத்தை மற்றும் ராஜியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பியிருப்பேன். ஒருக்கால் நான் தோட்டத்திற்கு போகிறேன் என்று சொன்னால் “நானும் வருகிறேன்” என்று சுந்தரி புறப்பட்டு விடுவாளோ என்று பயமாக இருந்தது.\nவீட்டை விட்டு வெளியே வந்ததும் வேகவேகமாக தோட்டத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். எந்த விதமான ஆடம்பரங்களும் இல்லாத அந்த பட்டிக்காட்டில் கையில் பேக்கை மாட்டிக்கொண்டு நடந்து போவது எனக்கே பாந்தமாக இருக்கவில்லை.\nநடுவில் யார் வீட்டிலிருந்தோ வெளியேறிய மங்கம்மா எதிரே வந்தாள்.\n“தோட்டத்திற்குதான். சும்மா பார்த்துவிட்டு வரலாம்னு.” நிற்காமல் நடந்து போய்க் கொண்டே பதில் சொன்னேன்.\nஒற்றையடி பாதையில் நடந்து போய்க்கொண்டிருந்த எனக்கு தொலைவில் தோட்டமும், மரங்களும் தென்பட்டன. அந்த தோட்டத்தை, அதன் சுற்றிலும் இருந்த முள் வேலியைப் பார்த்ததும் என் இதயம் வேகமாக துடித்தது. இப்போ இந்த தோட்டம் கிருஷ்ணனுக்கு மட்டுமே சொந்தம். வேறு யாருக்கும் அதன் மீது அதிகாரம் இல்லை. அந்த நினைப்பே எனக்கு சந்தோஷமாக இருந்தது.\nதோட்டத்தில் அடியெடுத்து வைக்கும் போதே கிருஷ்ணன் எங்கே இருக்கிறான் என்று கண்ணாலேயே தேடினேன். தொலைவில் அரசமரத்தடி சுற்றிலும் கட்டியிருந்த திண்ணையில் அமர்ந்திருந்தான். அந்தப் பக்கம் திரும்பி உட்கார்ந்திருந்ததால் என் வருகையை உணர்ந்திருக்க வாய்ப்பு இல்லை.\nமெதுவாக ஓசைப்படுத்தாமல் அடிமேல் அடிவைத்து அவனுக்கு பின்னால் நெருங்கி வந்தேன். திடீரென்று குரல் கொடுத்து அவனை திடுக்கிடச் செய்ய வேண்டும் என்பது என் எண்ண���ாக இருந்தது. ஆனால் அருகில் போன பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். அவனுக்கு எதிரே சாமந்திப் பூக்கள் நிரம்பி கூடை இருந்தது. அதிலிருந்த பூக்களை எடுத்து கையிலிருந்த கத்தரிக்கோலால் அதனுடைய காம்புகளைச் சீராக கத்தரித்துக்கொண்டிருந்தான். அவன் கைகள் ஒரு நிமிடம் கூட சும்மா இருக்காது போலும். எப்போதும் ஏதோ ஒரு வேலையைச் செய்து கொண்டே இருப்பான்.\nநான் பேக்கை திண்ணையில் ஒரு ஓரமாக வைத்துவிட்டு கைகளை நீட்டி அவன் கண்களை மூடினேன்.\nஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த கிருஷ்ணன் திடுக்கிட்டதை நான் உணராமல் இல்லை. என் கைகளை தொட்டுக் கொண்டே “யாரு\n“சொல்லு பார்ப்போம்” என்றேன் குரலைத் தாழ்த்தி.\nநான் தான் என்று தெரிந்தாலும் தெரியாதது போல் முழங்கை வரை தடவிப் பார்த்தான். பிறகு சிரித்துக்கொண்டே “வேறு யாரு இந்தத் துணிச்சல், என்னிடம் இந்த உரிமை வேறு யாருக்கு இருக்கு இந்தத் துணிச்சல், என்னிடம் இந்த உரிமை வேறு யாருக்கு இருக்கு\n“குணாதிசயங்களை சொன்னால் போறாது. பெயரைச் சொல்லிதான் ஆகணும்.”\n” தூண்டிவிடுவது போல் கேட்டான்.\nஒரு நிமிடம் யோசித்துவிட்டு “கைகள் எடுக்கப்பட மாட்டாது” என்றேன்.\n“நல்ல க¨தான். இன்று இரவு மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள் என்பதால் விட்டுவிட்டேன். இல்லாவிட்டால் உன்னுடன் பந்தயம் வைத்துக் கொண்டு இரவு முழுவதும் உன்னை இங்கேயே உட்கார வைத்திருப்பேன். இப்போ சாத்தியம் இல்லை. சரி… சொல்லிவிடுகிறேன். ச..த்ய…பா… மா\n“அசல் பெயர் சொல்லணும். செல்லப்பெயர், பட்டப்பெயர் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.”\n“அசல் பெயரே அதுதான். குழந்தை பிறந்ததும் பெயர் வைப்பது நம் குடும்பங்களில் வழக்கமாகிவிட்டது. ஆனால் வளர்ந்த பிறகு குணத்தை, சுபாவத்தை அறிந்த பிறகு பெயர் வைக்கணும். மூக்கின் மீது கோபம், மென்மையான மனம், குறும்பு கலந்த பேச்சு எல்லாம் கொண்ட பெண்மணி நீதான்.”\n“இந்த மீனா பாராட்டுகளைக் கண்டு மயங்கமாட்டாள். அதை முதலில் நீ தெரிந்துகொள்ளணும்.”\n உன் பெயரை நீயே சொல்லிவிட்டாய்.” கலகலவென்று சிரித்தான்.\nஅந்தச் சிரிப்பு என் மனதில் கிச்சு கிச்சு மூட்டி விட்டது போல் இருந்தது. என்னையும் அறியாமல் அவன் தலையை மார்போடு அணைத்துக் கொண்டேன்.\nநான் சட்டென்று அவன் கண்களை மூடியிருந்த கைகளை எடுத்துவிட்டு தோள்களைப் பிடித்து தொலைவுக்கு ��ள்ளி விட்டேன். “நீ ரொம்ப கெட்டவன். எதிராளி சொன்னதை அவர்களுக்கே திசை திருப்புவதில் மன்னன். உன்னிடமிருந்து விலகியிருப்பது நல்லது.” புடவையில் இல்லாத தூசியை தட்டிக் கொண்டே சொன்னேன். என்னையும் அறியாமல் நான் செய்த காரியத்தை அவன் உணர்ந்து விட்டான் என்ற உண்மை எனக்கு வெட்கத்தை ஏற்படுத்தியது. அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலைகுனிந்தேன்.\nஅதற்குள் பூக்கூடைகளை எடுத்துச் செல்ல ஆட்கள் வந்து விட்டார்கள். கிருஷ்ணன் ஒரே ஒரு கூடையை வைத்துக் கொண்டு மற்ற கூடைகளை அவர்களுடைய தலையில் ஏற்றிவிட்டான். அவர்களிடம் ஏதோ சொல்லிக் கொண்டே சட்டைப் பையிலிருந்து பணம் எடுத்து அவர்களிடம் தந்தான். நான் பேக்கை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டேன். தான் இரண்டு நாட்கள் வரையில் தோட்டத்திற்கு வரப்போவதில்லை என்றும், அந்த இரண்டு நாட்களில் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டுமோ கிருஷ்ணன் அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.\n“அப்படியே செய்கிறோம்.” அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.\nஅங்கிருந்து தொலைவாக பூஞ்செடிகள் இருக்கும் இடத்திற்கு வந்து விட்டேன். எதிரே சாமந்தி செடிகளின் மனை இருந்தது. மலர்ந்தும் மலராத பூக்களுடன் அந்த இடம் முழுவதும் மஞ்சளும் பச்சையுமாக கண்ணுக்குக் குளுமையாகக் காட்சியளித்தது.\nசுற்றிலும் பார்வையிட்டேன். உட்கார்ந்து கொள்வதற்கு தோதான இடம் தென்படவில்லை. சற்று தொலைவில் வைக்கோலை காயப் போடுவதற்காக பிரித்துப் போட்டிருந்தார்கள். செருப்பை ஓரமாக விட்டுவிட்டு வைக்கோல் மீது உட்கார்ந்து கொண்டேன்.\nஎன் இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. போர் நடக்கும் போது ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டால் துணிந்து ஏதோ ஒரு முடிவை எடுக்க வேண்டிய தளபதியின் நிலையில் இருந்தேன்.\nதோட்டத்தைப் பற்றி கிருஷ்ணனிடம் தெரிவிப்பது நான் நினைத்த அளவுக்கு சுலபமான காரியம் இல்லை. முடிந்த வரையில் விளையாட்டாக பேசி, தமாஷ் செய்து அப்பாவியைப் போல் மெதுவாக விஷயத்தைச் சொல்ல வேண்டும்.\nகிருஷ்ணன் ஆட்களை அனுப்பிவிட்டு நான் இருக்கும் இடத்திற்கு வந்தான். அவன் கைகளில் இரண்டு சாமந்தி பூக்கள் இருந்தன.\nவேண்டும் என்பது போல் தலையை அசைத்தேன். எடுத்துக் கொள் என்பதுபோல் கையை நீட்டினான்.\n“நீயே வைத்துவிடு.” அவன் பக்கம் தலையைத் திருப்பினேன்.\nஅவன் பதில் சொல்லவில்லை. நான் கண்களை அகல விரித்துப் பார்த்தேன். “அட ராமா என்னைத் தொட்டால் தோஷம் ஏதாவது ஒட்டிக்கொள்ளுமா என்னைத் தொட்டால் தோஷம் ஏதாவது ஒட்டிக்கொள்ளுமா இல்லை உன் சுந்தரிக்கு அநியாயம் செய்து விட்டாற்போல் ஆகிவிடுமே என்றா இல்லை உன் சுந்தரிக்கு அநியாயம் செய்து விட்டாற்போல் ஆகிவிடுமே என்றா\nதூண்டிவிடுவது போல் நான் பேசிய பேச்சை அவன் புரிந்த கொண்டுவிட்டான் போலும். பதில் பேசவில்லை. சிரித்துவிட்டுப் பேசாமல் இருந்தான்.\n“போகட்டும். நீ தலையில் வைக்க மாட்டேன் என்றால் பரவாயில்லை. எனக்கு வேண்டாம்” என்றேன்.\nநான் எதிர்பார்த்தது போல் எடுத்துக் கொள்ளச் சொல்லி அவன் வற்புறுத்தவும் இல்லை. தலையில் வைக்கவும் இல்லை. அந்தப் பேச்சு அத்துடன் முடிந்து விட்டது போல் வேறு பக்கம் தலையைத் திருப்பினான். “ஏதோ சொல்லப் போவதாகச் சொன்னாயே\n“நீ இப்படி அவசரப்படுத்தினால் அசலுக்கே சொல்ல மாட்டேன்.”\nஅவன் பின்னால் திரும்பினான். மாலை நேரத்து வெயில் எங்கும் பரவியிருந்தது. மஞ்சள் நிற வெயிலின் வெளிச்சத்தில் என் எதிரே நின்றிருந்த கிருஷ்ணனுடைய உருவம் ரொம்ப கம்பீரமாக, பார்க்கத் தெவிட்டாததாக இருந்தது.\nஎன்ன நினைத்துக்கொண்டானோ என்னவோ, வந்து என் பக்கத்தில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டான். “உன்னுடன் இதுதான் பிரச்னை. ஒரு வார்த்தை பேசினால் குறைவு, இரண்டு பேசினால் அதிகம் என்பாய். சரி… உன் இஷ்டம் வந்த போதே சொல்லு” என்றான்.\nநான் உடனே எதுவும் சொல்லவில்லை. அவனும் எதுவும் பேசவில்லை.\nபேக்கை மடியில் வைத்துக் கொண்டு கைகளை முழங்காலை சுற்றிலும் பிணைத்தக் கொண்டு தோட்டத்தை பரிசீலித்தபடி உட்கார்ந்திருந்தேன்.\nகிருஷ்ணன் வலது முழங்கையை பின் பக்கமாக தரையில் ஊன்றி சாய்ந்த வாக்கில் அமர்ந்திருந்தான். ஆழ்ந்த யோசனையில் இருப்பதுபோல் தென்பட்டான். என் கூந்தலை அலங்கரித்து இருக்க வேண்டிய சாமந்தி பூக்கள் அவன் கைகளில் இதழ் இதழாக பிரிந்து கொண்டிருந்தன.\n எதற்காக பூவை பிய்த்துக் கொண்டிருக்கிறாய்\n“நீதான் வேண்டாம் என்று சொல்லிவிட்டாயே\n“வேண்டாம் என்று நான் சொன்னேனா\n என்னை அலைக்கழிக்காதே. உனக்கு புண்ணியம் கிடைக்கட்டும். விஷயம் என்னவென்று சீக்கிரமாக சொல்லு. வீட்டிற்குப் போகணும்.”\n“சரி, சொல்லி விடுகிறேன். நீ கண்களை ��ூடிக்கொள்.” சீரியஸாக சொன்னேன்.\n“நல்ல பிள்ளையாக சொன்னபடி கேட்டால் வேலை சீக்கிரமாக முடியும். குறுக்கே கேள்விகள் கேட்டால் தாமதம் ஆகும். பிறகு உன் விருப்பம்.”\nகிருஷ்ணன் ஒரு நிமிடம் ஆர்வத்துடன் என் மனதில் இருப்பதை கண்டுபிடிக்கும் எண்ணத்தில் கண் இமைக்காமல் என் முகத்தை பார்த்தான்.\nநானா அவனுக்குப் பிடி கொடுக்க போகிறவள் முறுவலுடன் பார்தேன். கிருஷ்ணன் தன் கையில் இருந்த சாமந்தி இதழ்களை என் தலையில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டான்.\n” என்றேன், தோள் மீதும், மடியிலும் விழுந்த இதழ்களை உதறிக்கொண்டே.\n“கன்னத்தில் திருஷ்டிப்பொட்டு வைத்து என்னை மணமகன் ஆக்கினாய் இல்லையா மணமகன் யார் தலையிலாவது அட்சதை போட வேண்டாமா மணமகன் யார் தலையிலாவது அட்சதை போட வேண்டாமா\nஅவன் சொன்ன தோரணைக்கோ இல்லை அந்த செயலுக்கு பின்னால் இருந்த உணர்வுக்கோ என் கன்னங்கள் சிவந்தன.\n“நீ என் கண்களை நேராகப் பார்த்தாய் என்றால் இதுபோல் ஏதாவது குறும்பு வேலை செய்யத் தோன்றும். இனிமேல் அப்படிப் பார்க்காதே” என்றான்.\n“சரிதான். என்னையே குற்றவாளியாக்கி விட்டாயா\n உண்மையாகத்தான் சொல்கிறேன். உன்னைப் பார்த்தாலே என் மனசுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் தெரியுமா\nமுறுவலுடன் தெரியாது என்பதுபோல் தலையை அசைத்தேன்.\nஅவன் கண்களில் இனம் புரியாத வேதனை பளபளத்தது. “உனக்கு எப்படி தெரியும் போகட்டும் விடு. வந்த விஷயத்தை சொல்லு. என்னை இங்கே வரச்சொன்ன காரணம் என்ன போகட்டும் விடு. வந்த விஷயத்தை சொல்லு. என்னை இங்கே வரச்சொன்ன காரணம் என்ன சொல்வதற்கு விஷயம் ஏதாவது இருக்கா சொல்வதற்கு விஷயம் ஏதாவது இருக்கா இல்லை சும்மாதானா\n“வெட்டிப் பேச்சு ஒரு நாளும் என்னிடம் கிடையாது. கண்களை மூடிக்கொள்ள சொன்னால் நீ மூடிக்கொள்ளவில்லை. நான் என்ன செய்யட்டும்\n“சரி சரி. குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்.” கிருஷ்ணன் நல்லபிள்ளை போல் கண்களை மூடிக் கொண்டான்.\n“கைகளை முன்னால் நீட்டு” என்றேன்.\n“இரண்டு உள்ளங்கைகளை விரித்தபடி சேர்த்துக் காட்டு.” ஆணையிடுவது போல் சோன்னேன். என் இதயத்துடிப்பு அதிகரித்தது.\n“பவதி பிட்சாந்தேஹி என்று கூட சொல்லணுமா” சிரித்துக் கொண்டே உள்ளங்கைகளை சேர்த்தபடி காண்பித்தான்.\nநான் சட்டென்று பேக்கை திறந்து பேப்பர்களை எடுத்து அவன் கையில் வைத்தேன்.\nகையில் பேப்பர் தட��டுப்பட்டதும் திடுக்கிட்டவனாக கண்களை திறந்தான். “என்ன இது\n“பிரித்துப் பார். உனக்கே புரியும்.”\nஅவன் எடுத்துப் பார்த்தான். ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கியவனின் நெற்றிப் புருவம் முடிச்சேறியதை, கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய முகம் களை இழந்ததை நான் கவனித்து விட்டேன். முழுவதும் படித்த பிறகு அவன் முகம் செக்கச் சிவந்து விட்டது. “யாருடைய வேலை இது” நேராக என்னைப் பார்த்துக்கொண்டே கேட்டான்.\n“என்னுடையதுது¡ன்.” பெருமையுடன் பார்த்துக் கொண்டே சொன்னேன். விளையாட்டாக பேசுவது போல் பேசி காரியத்தை சுமுகமாக முடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.\n மாமன் மகள் என்ற முறையில் எனக்கு எல்லா உரிமைகளும் இருப்பதாக நீதான் சொல்லியிருக்கிறாயே\nகிருஷ்ணன் பதில் சொல்லவில்லை. கோபத்தையும், ஆவேசத்தையும் வலுக்கட்டாயமாக அடக்கிக் கொள்வது போல் தென்பட்டான். மற்றொரு தடவை காகிதங்களை புரட்டி வேகவேகமாக படித்தான்.\n“எங்களுடைய பணத்தை வாங்கிக் கொள்ளக்கூடாது என்பதுதானே உன்னைடய சபதம் அதனால்….” என் வாயிலிருந்த வார்த்தை இன்னும் முடியக்கூட இல்லை.\n என்னுடைய சபதத்தை முறியடித்து விட்டாயாக்கும்.” தீவிரமான குரலில் சொன்ன கிருஷ்ணன் காகிதங்களை என்மீது வீசி எறிவது போல் போட்டுவிட்டு அங்கிருந்து போய்விட்டான்.\nபாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 5\nஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 3\nமொழிவது சுகம்: மகேசன் நலமே மக்கள் நலம்\nஇரண்டு முழு நிலா = தாய்லாந்து நாடோடிக்கதை\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -8\nஉலக ஆத்மா நீ = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -3\nஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா\nசமபாத்த்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (6)\nநானை கொலை செய்த மரணம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே கவிதை -32 பாகம் -6\nவேத வனம்- விருட்சம் 99\nநாசாவும் ஈசாவும் கூட்டமைத்துச் செவ்வாய்க் கோள் ஆராயும் விண்ணுளவி\nலெனின் விருது வழங்கும் நிகழ்வு\nஎல்லார் நெஞ்சிலும் பாலைவனம் இருக்கிறது\nபரிமளவல்லி – தொடர் – அத்தியாயம் 7. வின்டர் ப்ரேக்\nகாலச்சுவடு பதிப்பகம் புத்தக வெளியீடு\nசமஸ்கிரு���ம் கற்றுக்கொள்வோம் – 8\nPrevious:ஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா\nNext: தாலிபானியத்தை வளர்க்கும் இந்தியா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 5\nஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 3\nமொழிவது சுகம்: மகேசன் நலமே மக்கள் நலம்\nஇரண்டு முழு நிலா = தாய்லாந்து நாடோடிக்கதை\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -8\nஉலக ஆத்மா நீ = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -3\nஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா\nசமபாத்த்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (6)\nநானை கொலை செய்த மரணம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே கவிதை -32 பாகம் -6\nவேத வனம்- விருட்சம் 99\nநாசாவும் ஈசாவும் கூட்டமைத்துச் செவ்வாய்க் கோள் ஆராயும் விண்ணுளவி\nலெனின் விருது வழங்கும் நிகழ்வு\nஎல்லார் நெஞ்சிலும் பாலைவனம் இருக்கிறது\nபரிமளவல்லி – தொடர் – அத்தியாயம் 7. வின்டர் ப்ரேக்\nகாலச்சுவடு பதிப்பகம் புத்தக வெளியீடு\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 8\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1285597.html", "date_download": "2019-07-23T11:05:42Z", "digest": "sha1:L3NXXVSN7TFSIAX5TJ7PICZMWKZRXUML", "length": 12293, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "காணி கேட்டு மாமியாரைத் தாக்கிய மருமகன் – உடுவிலில் சம்பவம்!! – Athirady News ;", "raw_content": "\nகாணி கேட்டு மாமியாரைத் தாக்கிய மருமகன் – உடுவிலில் சம்பவ��்\nகாணி கேட்டு மாமியாரைத் தாக்கிய மருமகன் – உடுவிலில் சம்பவம்\nமருமகன் தாக்கியதில் படுகாயமடைந்த மாமியார் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன், தாக்குதல் நடத்திய மருமகனையும் சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇந்தச் சம்பவம் இன்று காலை 9 மணியளவில் உடுவில் அம்பலவாணர் வீதியில் இடம்பெற்றது.\nசம்பவத்தில் உடுவில் கடவுள் சந்திதியில் வசிக்கும் 74 வயதுடைய திருமதி ஐயாத்துரை என்ற வயோதிபப் பெண்ணே கழுத்து மற்றும் உடலில் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அயலவர்களால் அம்புலன்ஸில் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.\nவயோதிபப் பெண்ணின் மகளின் கணவரே தாக்குதலை நடத்தியுள்ளார். அவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n“வயோதிபப் பெண்ணின் காணி ஒன்றை தமக்கு எழுதி வழங்குமாறு மருமகனான சந்தேகநபர் கேட்டுள்ளார். ஏற்கனவே சீதனமாக காணி ஒன்று வழங்கப்பட்டுள்ளதால், தன்னிடமுள்ள மற்றைய காணியை தனது மகனான சிறப்புத் தேவையுடையவருக்கு தேவை என்று மாமியார் கூறி வந்துள்ளார். இந்த நிலையில் காணியை எழுதி வழங்குமாறு மருமகன் இன்று மாமியாரைத் தாக்கியுள்ளார்” என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nயாழ் நகரில் இருளில் வாடியோர் அங்கஜன் எம்பியினால் ஒளியேற்றம்\nகொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியில் புகுந்த வாள்வெட்டுக் கும்பல்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு செய்ய உத்தரவு\nசஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது\nதெஹிவளையில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகை காணவில்லை\nநாட்டை அபிவிருத்தி செய்ய கொள்கை வேண்டும்\nசுகாதார ஊழியர்களுக்கு தீர்வு வரும்வரை நானும் போராடுவேன் – ஜீவராசா\nகரைச்சி பிரதேச சபை முன்பாக போராட்டம்\nயாழ்.பல்கலையில் கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல்\nபகடக்காய்அரசியலை ஏற்றுக்கொள்ள மாட்டேன் – இராதாகிருஷ்ணன்\nஅரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்காமல் அபிவிருத்தி மாயைக்குள் சிக்கியுள்ளனர்: பிரபா…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவௌிநாட���டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு…\nசஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது\nதெஹிவளையில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகை காணவில்லை\nநாட்டை அபிவிருத்தி செய்ய கொள்கை வேண்டும்\nசுகாதார ஊழியர்களுக்கு தீர்வு வரும்வரை நானும் போராடுவேன் –…\nகரைச்சி பிரதேச சபை முன்பாக போராட்டம்\nயாழ்.பல்கலையில் கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல்\nபகடக்காய்அரசியலை ஏற்றுக்கொள்ள மாட்டேன் – இராதாகிருஷ்ணன்\nஅரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்காமல் அபிவிருத்தி மாயைக்குள்…\nவவுனியாவில் பொலிசாருக்கு ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nவவுனியாவில் விபத்து முதியவர் படுகாயம்\nதேவதாசனின் உணவு தவிா்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது..\nகொழும்பில் இன்று 16 மணி நேர நீர் வெட்டு\n‘தயிரை கொண்டு அழகு குறிப்புகள் சில’ \nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு செய்ய…\nசஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது\nதெஹிவளையில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகை காணவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130153", "date_download": "2019-07-23T12:36:41Z", "digest": "sha1:JAE3FF5P3Y4Z3N2QGBKH4GZQVJFCELBL", "length": 8031, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "நிலம் கையகபடுத்துதல் அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் | Protesting farmers struggle emergency law - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநிலம் கையகபடுத்துதல் அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்\nசேலம்: நிலம் கையகபடுத்துதல் அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். சேலத்தில் அவசர சட்டத்தின் நகலை எரிக்க முயன்ற 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜபாளையத்தில் போராட்டத்தில் ஈடுபடடட 67 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரில் அவசரசட்ட நகலை எரிக்க முயன்ற விவசாயிகள் & போலீஸ் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nதொண்டர்கள் போராட்டம் எதிரொலி: பெங்களுருவில் 144 தடை உத்தரவு அமல்\nநிபந்தனைகளை மீறியதால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்��ட்டது : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nபெங்களுருவில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு இடையே மோதல்\nமாணவர்களுக்கான உதவித்தொகை தொடர்பான வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nசென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை\nமோட்டர் வாகன சட்டத்திருத்த மசோதாவுக்கு குரல் வாக்கு மூலம் மக்களவையில் ஒப்புதல்\nபிரிட்டனின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு\nதமிழகத்தில் நடந்த 18 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தை மேற்கோள் காட்டி கர்நாடக சட்டப்பேரவையில் சித்தராமையா பேச்சு\nவிழுப்புரம் அருகே துப்புரவு தொழிலாளி மூச்சுத்திணறி உயிரிழப்பு\nமழைநீரை சேமிக்க பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்\nகுமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும்: சித்தராமையா உறுதி\nமேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 1,500 கன அடியில் இருந்து 7000 கன அடியாக அதிகரிப்பு\nபுதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் ஆணையர் நியமனம்\nசென்னை அருகம்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையில் மோதல்: 7 பேருக்கு அரிவாள் வெட்டு\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\nசீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nசீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்\nசாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்\nலண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_940.html", "date_download": "2019-07-23T11:12:11Z", "digest": "sha1:QONERHNW4ZEXZ2BRAI23IRIJUUEPHU3C", "length": 5066, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்பெறாது: ரணில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்பெறாது: ரணில்\nபதிந்தவர்: தம்பியன் 19 May 2017\nகல்வி மேம்பாட்டுக்காக தேசிய கொள்கை ஒன்றை வகுக்கும் பொழுது மாகாண சபைகள் கொண்டுள்ள அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தன்வசப்படுத்திக்கொள்ளாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nபண்டாரவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “புதிதாக ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக பெருந்தொகை நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆசிரியர்களை இணைத்துக்கொண்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளிவைக்கப்படும். எதிர்காலத்தில் ஆசிரியர்களை பயிற்றுவித்து பாடசாலைகளில் ஈடுபடுத்தும் நடைமுறை முன்னெடுக்கப்படும்.” என்றுள்ளார்.\n0 Responses to மாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்பெறாது: ரணில்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேவயானி ஆடை அவிழ்ப்பு சோதனை வீடியோ காட்சி உண்மையானவை அல்ல... (காணொளி இணைப்பு)\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்பெறாது: ரணில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2014/02/22/bt-maj-vanitha/", "date_download": "2019-07-23T11:39:17Z", "digest": "sha1:RP7ZFVKP2YQFN2BDSRFUYU2TLU3IERTO", "length": 23372, "nlines": 305, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "கடற்கரும்புலி கப்டன் வனிதா – eelamheros", "raw_content": "\nகரும்புலிகள் உறுதிக் குத்தான் இரும்பை ஒத்தவர்கள். ஆனால், அவர்களின் மனங்களோ மிக மிக மென்மையான உணர்வுகளால் சேர்ந்து உருவாக்கிய அன்புக்கூடு அவர்களுக்கும் காதல் இருந்தது.\nஇந்தத் தேசத்தின் மீத��ம், தலைவன் மீதும், மக்கள் மீதும், ஏன் இவை எல்லாவற்றோடும் கூடவே அம்மா அப்பா உடன்பிறப்புக்கள் என்ற சுற்றத்தின் மீதும் தான்.\nஅம்மா என்றால் அவளுக்கு உயிர். சிறு அகவை தொட்டே அம்மா எங்கு போனாலும் அம்மாவுக்குப் பின்னாலே ஒரு வாலாக அவள்…\nஇரவில் படுப்பது என்றால் ஏன் வெளியில் செல்வது என்றால் எல்லாவற்றிற்கும் அவளுக்கு அம்மா வேண்டும் அம்மாவைப் பிரிந்து அவள் இருந்ததே இல்லை.\nஆனால், காலத்தின் தேவையுணர்ந்து அம்மா மீது அன்பு கொண்ட அவள் போராடப் புறப்பட்ட போது அந்த ஊரே முதலில் நம்பவில்லைத்தானே.\n எல்லோரது கேள்விகளுக்கும் மாறாகவே அவளது விளக்கம் இருந்தது.\nதாயை நேசிப்பவனால்தான் தாய் நாட்டுக்காகப் போராட முடியும் நான் அம்மாவை நேசிப்பது உண்மையாக இருந்தால், இந்தத் தேசத்தையும் என்னால் நேசிக்க முடியும் என்று பெரும் தத்துவஞானி போல் கருத்துச் சொல்லுவாள்.\nபயிற்சிகளில், சண்டைக் களங்களில் எல்லாவற்றிலுமே அவள் பெரும்புலி ஆனாலும் அம்மா என்ற சொல்லை உச்சரிக்காமல் அவள் படுக்கைக்குப் போனதே இல்லை.\nஒரு முறை அவள் விடுமுறையில் போனபோது அம்மா அதிகம் பாவிக்கும் புடைவை ஒன்றை எடுத்து வந்து விட்டாள்.\nஅன்றிலிருந்து அவள் படுக்கையின் தலையணை அது தான். அதில் படுக்கும் போது அம்மாவோடு இருப்பது போன்ற சுகம் அவளுக்கு அவள் எங்கு போனாலும் அதை மட்டும் அவள் மறந்தும் விட்டு விடமாட்டாள்.\nவிடுதலையின் தேவைக்காக அவள் நகர்ந்த பயணங்கள் எல்லாவற்றிலும், கூடவே அவளுடன் அந்தப் புடைவையும் நகரும்.\nஅந்தப் பூ மனசுக்குள் இப்போது மக்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டவேண்டும் என்ற துடிப்புத் துளிர்விட்டது.\nமக்களுக்காகத் தன்னைத் துறப்பது என்ற முடிவை அவள் எடுத்து விட்டாள்.\nஆனால் தன் ஆசை அம்மா எப்போதும் தன் குரலைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காய் தனக்கு விருப்பமான அம்மாப் பாடல்களையெல்லாம் தனது குரலிலே பாடி ஒலிப்பதிவு செய்த ஒரு ஒலி நாடாவை அவள் அம்மாவுக்காக கொடுத்திருந்தாள். இப்படி அம்மா மீது அன்பு கொண்ட அவளால் எப்படிப்பகை அழித்து புதிய வரலாற்றைப் படைக்க முடிந்தது.\nஅது தான் வள்ளுவர் சொன்ன\n‘அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் அன்புடையார்\nஎன்ற குறட்பா கடற் கரும்புலி கப்டன் வனிதாவிற்குச் சாலப் பொருத்தமல்லவா\nFebruary 22, 2014 vijasanஈழமறவர், ஈழம், கரும்புலிகள், மாசி மாவீரர்கள், வீரவணக்கம், வீரவரலாறுஈழமறவர், ஈழம், கரும்புலிகள், மாசி மாவீரர்கள், வீரவணக்கம்\nPrevious Post கடற்கரும்புலிகள் மேஜர் விடுதலை, கப்டன் கஸ்தூரி வீரவணக்க நாள்\nNext Post 22.02.2001 பருத்தித்துறை கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிய கரும்புலிகளின் வீரவணக்க நாள்\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என���ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-23T11:07:59Z", "digest": "sha1:YAI7WGPTRADRI4OB6E4RUD4BBQ7WHCIA", "length": 27306, "nlines": 294, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "மாவீரர் நினைவுச் சின்னம் – eelamheros", "raw_content": "\nCategory: மாவீரர் நினைவுச் சின்னம்\nமாவீரர் நினைவுகளை கார்த்திகைப் பூ அணிந்து கனடாத் தமிழர் நினைவுகூரல் – காணொளி.\nதழிழர்களின் தேசியப்பூவாக, தமிழீழத்தின் தேசியப் பூவாக கார்காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் மாவீரர் நாள் வருகின்ற நாட்களில் தமிழீழ தேசமெங்கும் கொடிபரப்பி பூத்துக் குலுங்கும். கார்த்திகைப் பூச் சின்னம் கனடா தமிழ் இளையோர் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது. தாய் மண்ணிற்காக மரணித்த மாவீரர்களின் உயரிய தியாகங்களே தமிழீழத்தின் உரமாக, தொடரும் போராட்டத்தை முன்னெடுக்கும் இளையோரின் உயிருக்குள் உறைந்திருக்கின்றன.இவ்வாறு எம்முயிர் காக்க தம்முயிர் நீர்த்து இன்று மலரப்போகும் தமிழீழத்தின் விதைகளாகி எமது இதயத்தில்… Read More மாவீரர் நினைவுகளை கார்த்திகைப் பூ அணிந்து கனடாத் தமிழர் நினைவுகூரல் – காணொளி.\nமாவீரர் நாள் (நவம்பர் 27) மாவீரர் தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தும், எதிரி பாசறையை வெடிகுண்டுகொண்டு தகர்த்தும் சத்திய வேள்வியில் நித்தமும் வேகி கொடியது பறந்திட உயிரினை ஈய்ந்து உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு படைத்து தமிழீழ மண்ணெங்கும் நினைவுச் சிலைகளாய், ஓவியமாய் வெள்ளை மலரேந்திய வேதங்களாய் ஈழமண்ணில் புது விதையாய் விடுதலையின் தீச்சுடராகி தேசமங்கும் சோதியாய் நிற்பவரே மாவீரராவார். ஏன் இவர்கள் மாவீரர்கள் தமிழ் இன விடிவுக்காய் மரணித்தவர்கள். தேசம் தூங்கியபோது விழித்திருந்தவர்கள். உணர்வுத்… Read More மாவீரர் நாள் கையேடு\nமாவீரர் நாள் வரலாறும் துயிலும் இல்லங்களும் தொகுப்பு காணொளி\nமாவீரர் – அணையாத தீபங்கள் “நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போரடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போரளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலு���் உரமூட்டியிருக்கின்றன.” Velupillai Pirabaharan on மாவீரர் Thayaga Kanavudan Maaveerar day song-தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே Tamil Eelam heroes memorial… Read More மாவீரர் நாள் வரலாறும் துயிலும் இல்லங்களும் தொகுப்பு காணொளி\nபொப்பி மலரும் காந்தள் மலரும் ஒரு நோக்கு\nஇன்று உலகிலே விடுதலை வேண்டிப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் நாடுகள் எனப்பல உள்ளன. இந்நாடுகள் இன்றும் தமது விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த வீர்ர்களை நெஞ்சினில் வருடாவருடம் நிறுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீர்ர்களை நினைவு கூரிவருகின்றமை தெரிந்ததே. முதலாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜேர்மனி கைப்பற்றிய பிரதேசங்களை எல்லாம் நேச நாடுகள் மீளக் கைப்பற்றிய வேளையில்… Read More பொப்பி மலரும் காந்தள் மலரும் ஒரு நோக்கு\nமாவீரர் நினைவுகளை கார்த்திகைப் பூ அணிந்து நினைவுகூருவோம் (காணொளி)\nதழிழர்களின் தேசியப்பூவாக, தமிழீழத்தின் தேசியப் பூவாக கார்காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் மாவீரர் நாள் வருகின்ற நாட்களில் தமிழீழ தேசமெங்கும் கொடிபரப்பி பூத்துக் குலுங்கும். கார்த்திகைப் பூச் சின்னம் கனடா தமிழ் இளையோர் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது. தாய் மண்ணிற்காக மரணித்த மாவீரர்களின் உயரிய தியாகங்களே தமிழீழத்தின் உரமாக, தொடரும் போராட்டத்தை முன்னெடுக்கும் இளையோரின் உயிருக்குள் உறைந்திருக்கின்றன. இவ்வாறு எம்முயிர் காக்க தம்முயிர் நீர்த்து இன்று மலரப்போகும் தமிழீழத்தின் விதைகளாகி எமது… Read More மாவீரர் நினைவுகளை கார்த்திகைப் பூ அணிந்து நினைவுகூருவோம் (காணொளி)\nகார்த்திகைப் பூ ஒரு பார்வை-காணொளி\nகார்த்திகையானது மாவீரர் மாதமாகும். மலரப்போகும் ஈழத்திற்காக தம்முரை வித்தாக்கிய மாவீரரை நினைவுகோரும் வகையில் கனேடியத் தமிழ் இளையோர் காந்தள் மலரிலான பட்டயத்தை வருடாவருடம் வெளியிட்டு வந்துள்ளனர். இப்பட்டயத்தை அணிவதன் மூலம் தமிழர்கள், மாவீரர் தியாகங்களை நினைவு கூருவதுடன் எமது உரிமைப் போராட்டத்தினை மற்றைய இனத்தினர்க்கும் எடுத்துக் கூறிவருகின்றனர்.எமது மாவீரரின் நினை���ுகளை, மகத்தான தியாகங்களை எடுத்துக்கூறும் இப்பட்டயத்தை கார்திகை மாதம் முழுவதும் அணிந்து அவர்களை நெஞ்சில் நிறுத்தி தமிழீழம் நோக்கி விரைவோம். இப்பட்டயத்தை அனைத்து தமிழ் வர்த்தக விற்பனை… Read More மாவீரர் நினைவுச் சின்னம்-காணொளி\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/562", "date_download": "2019-07-23T11:47:39Z", "digest": "sha1:FVK7CKMZAA4XJIOQC4MEFB4GMYKVHDXH", "length": 6417, "nlines": 108, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அட்டை | Tamil Chiththirai Puthandu Nalvalthukkal Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> தமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அட்டை\nஅனைவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஅனைவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதாய் தமிழ் உறவுகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலக தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஹாப்பி தமிழ் நியூ இயர்\nசித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇலங்கை தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதமிழ் வருட பிறப்பு வாழ்த்துக்கள்\nஹாப்பி தமிழ் நியூ இயர் விஷேஸ்\nஹாப்பி தமிழ் நியூ இயர்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-23T11:22:42Z", "digest": "sha1:BJI7LK6VXZXC4HIDVBXJZINF4TQ2GFPZ", "length": 15002, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "உத்தரிப்பு மறுப்பு நீதிமுறைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\n4 பல நாடுதளில் உத்தரிப்பு மறுப்பு நீதிமுறைகள்\n8 அமெரிக்க ஐக்கிய ராஜ்ஜிய��்\nஉத்தரிப்புகள் பல உருவங்களில் பல மக்களை பீடிக்கிறது. இவை முக்கியமாக இன உத்தரிப்பு, நிற உத்தரிப்பு, பால் உத்தரிப்பு, மத உத்தரிப்பு, ஜாதி உத்தரிப்பு, மொழி உத்தரிப்பு, வயது உத்தரிப்பு ஆகும். இப்படிப்பட்ட உத்தரிப்புகள் மனித உரிமைகளை மீறுபவையாகி , சமுதாயத்தில் மனக் கசப்பையும், காழ்ப்பையும் ஏற்படுத்தி, சமுதாய சமரசத்தை குறைத்து, தொழில், வேலை இடங்களில் மனிதர்களின் ஊக்குசக்தியை பாதிக்கிறது. அத்னால் பல நாடுகளின் அரசியல் சாசனங்களில் உத்தரிப்பு மறுப்பு மசோதாக்கள் உள்ளன. இந்த மசோதாக்களை அமல் செய்ய அரசாங்களும், தொழில், வேலை நிருவனங்களும் உத்தரிப்பு நீக்கல் நிர்வாகசபைகளை ஆக்கி உதாரிப்பினால் பீடித்தவர்கள் குறை சொல்ல சந்தர்ப்பம் கொடுத்து, அதனை நீக்க முயற்கிக்கிறன.\nஉ.ம.நீ. பல நாடுகளில் சமவாய்ப்பு நீதிமுறைகளோடு இணையப்பட்டு, பேசப் படுகிறன. முக்கிய வித்தியாசம் என்னவென்றால் சமவாய்ப்பு நீதிகள் தொழில், வேலை இடங்களில் சுலபமாக அமல் படுத்த முடியும். உ.ம.நீ. சமுதாயத்தின் எல்லா தளங்களிலும் செல்லுபடியாகும். உ.ம.நீ மனித உரிமை கொள்கையோடு ஒத்துப் போகிறது.\n1.நேர்முக உத்தரிப்பு - நபர்களை மத, இன, பால், மற்ற காரணங்களினால் பழித்தல், வாய்ப்பு மறுத்தல்\n2.சுற்றுவழி உத்தரிப்பு - சில இன, மத ஆட்களை உத்தரிப்புதைப்போல் கட்டளைகளையும், முறைகளையும் நிறைவேற்றுதல்\n3. மற்ற நபர்களின் கண்ணியத்தையும், தன் மானத்தையும் குலைக்கும் வகையில் திட்டுதல், பயமுறுத்துதல், உதாசீனப் படுத்துதல், குறைபடுத்துதல், கடுஞ்சொற்கள், உறண்டையாடுதல் முதலியவை.\n4.பலியேற்றுதல்- நபர்களை தண்டித்தல் - உதாரணமாக அவர் உத்தரிப்பு எதிர்த்து குறை சொன்னது காரணமாக, அவரை மற்றி வழிகளில் தண்டித்தல்\nபல நாடுகள் கீழ்க் கண்ட உத்தரிப்புகளை அடையாளம் கண்டு, அதற்கு தக்கவாறு நவவடிக்கை எடுக்கிறன.\nஇனம், நிரம் மற்றும் உருவம், மதம், பால், பால் விருப்பம், மொழி, தேசீயம், உறுப்புசேதம், வயது, தாய்மொழி, ஜாதி\nபல நாடுதளில் உத்தரிப்பு மறுப்பு நீதிமுறைகள்[தொகு]\nஐக்கிய நாடுகள் 1965ல், \"எல்லாவித இன உதாரிப்புகளை அகற்றும் மகாநாடு\" கூட்டி, அதற்கேற்ப தீர்மானங்களை ஏற்றியது. அத்தீர்மானங்களை இதுவரை 179 நாடுகள் அங்கீகரித்து உள்ளன.\nசட்ட சாசனத்தின் பகுதி 3 , குடிமக்களின் அடிப்படை உரிமைகளை வரையறுத்து, உத்தரிப்பை தெளிவாக மறுக்கிறது.\n\"இன, மத, ஜாதி, பிறக்குமிடம் காரணகளால் ஏற்படக்கூடிய உத்தரிப்பின் தடை.\nஅ. நாடு எந்த பிரஜை மேலும் மத, இன, ஜாதி, பால் ரீதியில் உத்தரிப்பு கட்டாது.\nஆ.எந்த பிரஜையும் மத, இன, ஜாதி, பால், பிறப்பிடம் காரணமாக 1.கடைகள், உணவுவிடுதிகள், பொதுக்கேளிப்பு இடங்களின் பிரவேசத்தையும்\n2. குளம், ஏரி, கிணறுகள், சாலைகள், பொது மக்கள் சௌகரியங்கள், மற்றும் எந்த முழுதாகவே, ஓரளவோ பொதுஜன நிதியிலிருந்து பராமரிக்கப்படும் இடங்களின் போகத்தையும்.\nஒருகாலும் முடக்கவோ, இழக்கவோ ஆளாகமாட்டார்.\nஉதாரணமாக சமீபத்தில் வயது உத்தரிப்பை தடை செய்யும் சட்டங்கள் அமலாகி உள்ளன. வயதின் சாக்காக நிறைய ஆற்றல் வாய்ந்த 40, 50 மேலானவர்களை தொழில் நிருவனங்கள் உதாரிப்பதாக ஆய்வுகள் தெரிவித்தன. அதனால் தனி நபர்களுக்கும், தொழிலுக்கும், சமுதாயத்திற்கும் பெரும் நஷ்டம் ஏற்படுவதால், பிரித்தானிய அரசாங்கம் 1ம் அக்டோபர் 2006ல், அதைத் தடுக்கும் சட்டத்தை அமலாக்கியது.\nபிரித்தனில் உறுப்புசேதமடைந்தவர்களை வேலை, கல்வி, போக்குவரத்து, வீடு சம்பந்தமான விஷயங்களில் உத்தரிப்பை தடை செய்ய 2005ல் \"உருப்புகேடு உத்தரிப்பு சட்டம் 2005\" என இயற்றியது.\nஒருபால்சார்வோர் வேலையிலும் வீட்டு வசதிகளில் அடையும் உத்தரிப்பை மறுக்க அமெரிக்கவில் 17 மாநிலங்கள் சட்டங்கள் கொண்டு வந்துள்ளன.\n1967லேயே வயது காரணமாக உத்தரிப்பை தடை செய்து சட்டமாகியுள்ளது\nஐக்கிய நாடுகள் மனித உரிமைபக்கம்\nபிரித்தன் வயது உத்தரிப்பு ஆய்வு\nஅ.ஐ.ரா.த்தின் வயது உத்தரிப்பு மறுப்பு சட்டம்\nகலிபோர்னியாவின் சர்வ உத்தரிப்பு தடை சட்டம்\nஐ.நா.வின் எல்லாவித இன உத்தரிப்புகளை அகற்றும் மகாநாடு தீர்மானம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2019, 12:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-23T11:31:28Z", "digest": "sha1:6MVFRRALJ3G6XUAK6IBO7OBCB4QJ6NQM", "length": 17827, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதுரை மாநகர��ட்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமதுரை - மேலூர் நெடுஞ்சாலை\nMAD (அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்)\nMRI (கருநாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம்)\nமதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்\nஎம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் இந்தியா, தமிழ்நாடு மாநிலத்தில், மதுரை நகரப் பகுதியில் உள்ள ஓர் பேருந்து நிலையமாகும். இந்த பேருந்து நிலையம் மாட்டுத்தாவணி என மற்றொரு பெயராலும் அழைக்கப்படுகிறது.\nமதுரை நகரில் பெருகிய போக்குவரத்து நெரிசலின் காரணமாக, மதுரை நகருக்குள் இருந்த மூன்று பேருந்து முனையங்களுக்கு மாற்றாக ஒரு ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை அமைக்க மதுரை மாநகராட்சி முடிவு செய்து மாட்டுதாவணி அமைக்கப்பட்டது. பின் சுற்றுச்சாலைத் திட்டம் மூலம் அனைத்து முனையங்களும் மாட்டுத்தாவணியுடன் இணைக்கப்பட்டன. இப்பேருந்து நிலையம் 10 கோடி செலவில், சுமார் 10 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பேருந்து நிலையம் மாடுகள் விற்பனை செய்யப்படும் பகுதியாக இருந்த மாட்டுத் தாவணி என்கிற பகுதியில் அமைக்கப்பட்டிருப்பதால், மதுரையில் இருப்பவர்களும், அடிக்கடி மதுரை வந்து செல்பவர்களும் இந்தப் பேருந்து நிலையத்தை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் என்கிற பெயராலேயே அழைக்கின்றனர். மதுரையில் பேச்சு வழக்கத்தில் உள்ள இந்தப் பெயரே அனைவராலும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஒருங்கிணைந்த மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் மாதிரி படம்\nமதுரையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளதால், இப்பேருந்து நிலையம் எட்டு நடைமேடைகளுடன், நடைமேடைக்கு பன்னிரண்டு தடங்களில் அதிக அளவு பேருந்துகளைக் கையாளக்கூடியதாக உள்ளது.[2] இப்பேருந்து நிலையத்தை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் மற்றும் கருநாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகள் அதிக அளவில் பயன்படுத்துகின்றன.[3][4][5]\n1 சென்னை, கடலூர், நெய்வேலி , சிதம்பரம், பெங்களூரு, மைசூர், திருப்பதி, எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் பிற மாநிலங்களுக்கான பேர��ந்துகள் (அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்)\n2 திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், அரியலூர் மற்றும் பெரம்பலூர்\n3 சிவகங்கை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் கருநாடகப் பேருந்துகள்\n4 காரைக்குடி, தேவக்கோட்டை and மேலூர்\n5 ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி, கமுதி மற்றும் கீழக்கரை\n6 ராசபாளையம், தென்காசி, திருவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், பாபநாசம் மற்றும் கடையநல்லூர்\n7 அருப்புக்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர் மற்றும் விளாத்திகுளம்\n8 திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், கோவில்பட்டி, நாங்குநேரி, வள்ளியூர் மற்றும் கேரள மாநிலப் பேருந்துகள்.\nஅதிக போக்குவரத்து நெரிசலின் காரணமாக தனியார் ஓம்னி பேருந்து முனையம் புதிதாக அமைக்கபட்டுள்ளது.[6][7]\nபயணச் சீட்டு வழங்குமிடங்கள் (SETC, TNSTC, KSRTC)\nஉணவகம் மற்றும சிற்றுண்டிக் கடைகள்\nதானியியங்கி பணம் வழங்கும் கருவி (ATM).[9]\nகழிப்பறை மற்றும் ஓய்வறை (இலவசம் மற்றும் கட்டணம்)\nகாவல்துறை வெளிச் சாவடி. (Police out post)[12]\nஉரிமம் பெற்ற பூ வணிகர்கள்.[13]\nஎம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடைகளும்\nமதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம்\nமதுரை பெரியார் பேருந்து நிலையம்\nமதுரை அண்ணா பேருந்து நிலையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2019, 11:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/10/23/tn-patients-avoid-jipmer-hospital-due-to-swine-flu.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-23T11:38:00Z", "digest": "sha1:WMMBPYKCJICCL5O5C3SE5RMG4DLRO6WS", "length": 15104, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்வைன் பீதி-தவிர்க்கும் நோயாளிகள்...ஜிப்மர்' வெறிச்! | Patients avoid Jipmer hospital due to Swine flu panic,ஸ்வைன் பீதி-'ஜிப்மரை' தவிர்க்கும் நோயாளிகள் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரவுடிகள் போல விரட்டி விரட்டி வெட்டிய மாணவர்கள்\n1 min ago நான் சுகர் பேஷண்ட்யா.. விடுங்க.. கர்நாடக சட்டசபையில் ஒரே வாரத்தில் இத்தனை விஷயங்கள் நடந்துவிட்டதா\n8 min ago 8 ஆண்டாக பின்லேடன் இருப்பிடம் தெரியாது என மறுத்த பாகிஸ்தான்.. அமெரிக்காவில் மனம் திறந்த இம்ரான் கான்\n9 min ago மெடிக்கல் ஷாப்புக்கு போன குமார்.. உட்கார வைத்து ஊசி போட்ட கடை ஓனர்.. பரிதாபமாக போன உயிர்\n18 min ago சிவன் வேடத்தில் கோவிலில் பூஜை செய்த லாலுமகன் தேஜ்பிரதாப் யாதவ்\nAutomobiles அறிமுகமே ஆகாத ஆக்டிவாவிற்கு போட்டியான அறிவிப்பை வெளியிட்ட ஹீரோ... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nMovies 'நைனா'வாக மாறி பெண் போட்டியாளர்களை விரட்டி விரட்டி முத்தமிட்ட சாண்டி\nLifestyle இந்த 6 ராசிக்காரர்களுக்கு பயம்னா என்னனே தெரியாதாம்... பார்த்து ஜாக்கிரதையா இருங்க...\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nFinance சிமெண்ட் உற்பத்திக்கு ஒட்டக சாண எரிபொருள் - ஐக்கிய அரபு குடியரசில் அமோகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nSports பும்ரா இன்னைக்கு உச்சத்துல இருக்கிறார்னா அதுக்கு காரணம் மலிங்கா தான்\nTechnology இதுவரை நிலவில் கால்பதித்தவர்கள் யார் யார் தெரியுமா\nஸ்வைன் பீதி-தவிர்க்கும் நோயாளிகள்...ஜிப்மர் வெறிச்\nபுதுச்சேரி: புதுவையில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் ஜிப்மர் மருத்துவமனைக்கு வருவதற்கே மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனை வளாகம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.\nகடந்த சில நாட்களாக ஜிப்மர் மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்குள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவவே கல்லூரி மற்றும் விடுதி ஆகியவை 27ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.\nதமிழகத்தின் வட மாவட்டங்களைச் சேர்ந்தர்கள் குறிப்பாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் ஜிப்மருக்குத்தான் வருவது வழக்கம்.\nஆனால் தற்போது ஜிப்மருக்குப் போகவே மக்கள் அஞ்சுகிறார்கள். இதையடுத்து புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் திரும்பி வருகின்றனர். இதனால் அங்கு கூட்டம் அதிகரித்துள்ளது.\nமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே இந்த அச்சத்துக்குக் காரணம். அதை நீக்கும் வகையில் பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதேவையில்லை ஹைட்ரோகார்பன்.. தமிழத்தை மிஞ்சிய புதுவை.. சட்டசபையில் அதிரடி தீர்மானம்\nரோட்டில் சென்ற 30-க்கும் மேற்பட்டவர்களை கடித்து குதறிய வெறிநாய்.. புதுவையில் பரபரப்பு\nபுதுச்சேரி சட்டசபையில் அமளி.. அதிமுக, ரங்கசாமி, பாஜக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளிநடப்பு\nபுதுவை - கடலூர் என்.எச்-ல் தாறுமாறாக ஓடிய தனியார் பஸ்.. விபத்தில் சிக்கி 5 பேர் படுகாயம்\n2 சிறுமிகள்.. மிட்டாய் கொடுத்து 6 மாதமாக பலாத்காரம்.. 10 வெறி பிடித்த இளைஞர்களுக்கு வலைவீச்சு\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை\nதண்ணி கேன் போட்டது குத்தமா.. தள்ளுவண்டிக்காரரை அடித்த போலீஸ்.. பொதுஜனமும் சேர்ந்து அடித்த பரிதாபம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த எந்த எல்லைக்கும் சென்று போராட தயார்.. நாராயணசாமி\n... டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் டிஜிபி சுந்தரி நந்தா\nஇருதயதாஸ்க்கு இதயமே இல்லையா.. ஆபத்தான நிலையில் சிறுவன்.. புதுச்சேரி பெற்றோர் அதிர்ச்சி\nஊர் ஊராகப்போய் 3 பேரை கல்யாணம் செய்த சிங்காரம்.. தற்கொலை.. பாடியைக் கேட்டு ஓடி வந்த மனைவிமார்கள்\nநாட்டை துண்டாட துடிக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் .. புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு\nபோர் வருவதற்கு முன்பே... களத்தில் குதித்த ரஜினி மக்கள் மன்றத்தினர்... புதுச்சேரியில் கலக்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npuducherry புதுச்சேரி panic பீதி தவிர்ப்பு பரவல் spread jipmer ஜிப்மர் desert பன்றிக் காய்ச்சல் swine flu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/young-girl-attacked-old-man-in-running-bus-video-347207.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-23T11:05:34Z", "digest": "sha1:OFJV2N4Y6SW3QLILKOPRGVIK7MA53FKU", "length": 16627, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "டேய்.. என் கால்ல விழுடா.. விழுடா.. பாலியல் சீண்டல் செய்த பெரியவரை சரமாரியாக அடித்த இளம் பெண் | Young Girl attacked old man in running bus video - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n3 min ago வாழ்த்துறது இருக்கட்டும்.. சுப்பிரமணிய சிவா யாருன்னு தெரியுமா.. ஹெச் ராஜாவை கிழிக்கும் நெட்டிசன்கள்\n9 min ago ரூட் தல மோதல்.. அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் பயங்கர மோதல்.. பரபரப்பு வீடியோ வெளியானதால் மக்கள் ஷாக்\n18 min ago கடைசியில் எல்லோரும் சாகத்தா��் போகிறோம்.. நினைவிருக்கட்டும்.. சட்டசபையில் அதிர்ந்த டி.கே சிவக்குமார்\n31 min ago மாலை 6 மணி கெடு.. தப்புமா.. கவிழுமா கர்நாடக அரசு\nLifestyle இந்த 6 ராசிக்காரர்களுக்கு பயம்னா என்னன்னே தெரியாதாம்... பார்த்து ஜாக்கிரதையா இருங்க...\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nFinance 9 நிலத்தடி மெட்ரோ நிலையங்களுக்கு ஏர் கண்டிசனிங் செய்ய ரூ.253 கோடி.. மத்திய அரசு அதிரடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies விஞ்ஞானியாக விரும்பினேன்.. அந்த ஒரு விஷயம்தான் எனக்கு நடிப்பு ஆசையை தூண்டியது.. நடிகை ஆஷிமா நர்வால்\nAutomobiles குவாலிஸ், இன்னோவா வரிசையில் வெல்ஃபயர்... டொயோட்டாவின் அடுத்த அஸ்திரம்\nSports பும்ரா இன்னைக்கு உச்சத்துல இருக்கிறார்னா அதுக்கு காரணம் மலிங்கா தான்\nTechnology இதுவரை நிலவில் கால்பதித்தவர்கள் யார் யார் தெரியுமா\nடேய்.. என் கால்ல விழுடா.. விழுடா.. பாலியல் சீண்டல் செய்த பெரியவரை சரமாரியாக அடித்த இளம் பெண்\nபாலியல் சீண்டல் செய்த பெரியவரை சரமாரியாக அடித்த இளம் பெண்\nசென்னை: \"டேய்.. என் கால்ல விழுடா.. மரியாதையா விழுடா\" என்று அந்த நபரை போட்டு வெளுக்கிறார் ஒரு இளம்பெண்\nஓடும் பஸ்சில் கையை, காலை வச்சுக்கிட்டு சும்மா போகாமல், உடன் பயணித்த இளம் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.\nஅந்த பெண்ணோ கோவை சரளா போல வெகுண்டெழுந்துவிட்டார். இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது. இது எந்த ஊர் என தெரியவில்லை. அந்த பஸ் சென்று கொண்டிருக்கிறது. உள்ளே பயணிகள் நிறைய பேர் உட்கார்ந்திருக்கிறார்கள்.\nஎனக்கு விரல் நடுங்கும்ல.. தண்ணி அடிச்சாதானே நடுங்காது.. அப்பத்தானே சரியா ஓட்டு போட முடியும்.. ஆஹா\nஅந்த ஆளுக்கு எப்படியும் 50 வயசுக்கு மேலதான் இருக்கும். அவரை இளம்பெண் சரமாரியாக வெளுக்கிறார். \"டேய்.. என் கால்ல விழுடா.. மரியாதையா விழு.. இந்த வயசுல கால்ல விழ உனக்கு வெட்கமாக இருக்கா எனக்கு இப்போ என் கால்ல நீ விழுந்தாகணும். விழுடா.. விழுடா..\" என்று கையால் அந்த நபரின் சொட்டை தலை, தோள்பட்டை என மாறி மாறி அடிக்கிறார்.\nஅதே பஸ்ஸில் பெண்கள் இருந்தாலும் இளம்பெண்ணுக்கு யாரும் துணையாக பேசவில்லை. துணிச்சலாக தனி ஒரு பெண்ணாவே காரியத்தில் இறங்கிவிட்டார். அந்த நபரோ பெண் அடிக்க அடிக்க, விழி பிதுங்கி பம்ம���கிறார்.\nபஸ்சில் இருந்த மற்ற பயணிகளோ, அந்த நபரை இறக்கி விட்டுடலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த இளம்பெண்ணோ விடவே இல்லை. என் கால்ல விழற வைக்கும் இவனை விட மாட்டேன் என்கிறார் ஆவேசமாக.\n உங்கள் தொகுதி எம்.பியின் கேஸ் ஹிஸ்டரி தெரியுமா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாழ்த்துறது இருக்கட்டும்.. சுப்பிரமணிய சிவா யாருன்னு தெரியுமா.. ஹெச் ராஜாவை கிழிக்கும் நெட்டிசன்கள்\nரூட் தல மோதல்.. அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் பயங்கர மோதல்.. பரபரப்பு வீடியோ வெளியானதால் மக்கள் ஷாக்\nசம்பாதிச்சாச்சு..நமக்கேன் வம்புனு இல்லாமல் துணிந்து குரல் கொடுத்தாய்..சூர்யாவுக்கு சத்யராஜ் வாழ்த்து\nடெல்லி முதல் தஞ்சை வரை.. ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மொத்தமாக போராட்டத்தில் குதித்த மக்கள்.. பரபரப்பு\nஒருவர் கத்தியால் வெட்ட.. இன்னொருவர் செல்போனை பிடுங்க.. வயிற்றில் புளியை கரைக்கும் பரபரப்பு வீடியோ\nசாக்கடையா இருந்தா என்ன பண்ணுவீங்க.. கவலைப்படாதீங்க க்ளீன் பண்ணி உங்களுக்கே குடிக்க கொடுப்போம்\nயாருங்க இந்த பாலாஜி ஹாசன்.. டக்குன்னு டாப்புக்கு போயிட்டாரே.. எல்லாமே திடீர் திடீர்னு நடக்குதே\nண்ணா.. நிலாவுல தண்ணி கிடைச்சா.. முதல்ல எங்களுக்கு சொல்ணா.. இஸ்ரோவை விஷ் பண்ணிய மெட்ரோ வாட்டர்\nஓபிஎஸ் -சை வைத்து அமித்ஷா போடும் பலே திட்டம்\nசசிகலா வந்தால் ஹேப்பிதான்.. திரியை கொளுத்தி போட்ட ராஜேந்திர பாலாஜி... சந்தேகமா இருக்கே\nசட்டசபை தேர்தல்.. அதிமுக, மநீமவுக்கு நிலவர ரிப்போர்ட்.. ஆளுக்கு ஒரு \"சிசி\".. பலே பிரசாந்த் கிஷோர்\nநடுராத்திரி.. விளக்கை அணைத்துவிட்டு.. மொத்தம் 5 பேர்.. 1 முதல் 3 மணி வரை.. வைரலாகும் வீடியோ\nமழை நீரை சேமிக்க தமிழக அரசிடம் எந்த திட்டமும் இல்லை.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsexual harassment bus video பாலியல் தொல்லை இளம்பெண் வீடியோ பஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/prime-minister-modi-releases-rs-100-coin-memory-atal-bihari-vajpayee-delhi-337256.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-23T11:50:45Z", "digest": "sha1:37TKCP4AL2PAWQ32VLCFNKPAE2NY6F5Y", "length": 17415, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாஜ்பாயை கவுரவிக்கும் வகையில் 100 ரூபாய் நாணயம்… டெல்லியில் வெளியிட்டார் பிரதமர் மோடி | prime minister modi releases Rs 100 coin in memory of atal bihari vajpayee in delhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n1 min ago கையை தூக்கிவிடுவார்களா.. டி.கே.சிவகுமார் வார்னிங்கை தொடர்ந்து பெங்களூரில் வெடித்த மோதல்.. பதற்றம்\n4 min ago இங்கிலாந்து புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு\n7 min ago வைகை கரையில் துறவியர் மாநாட்டுக்கு அனுமதி தரக் கூடாது- மதுரை ஆட்சியரிடம் மனு\n13 min ago நான் சுகர் பேஷண்ட்யா.. விடுங்க.. கர்நாடக சட்டசபையில் ஒரே வாரத்தில் இத்தனை விஷயங்கள் நடந்துவிட்டதா\nFinance தனது கிராமத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ரூ.10 லட்சம்.. தெலுங்கான முதல்வர் அதிரடி\nMovies ரைட்டு சைத்தான் சைக்கிள்ள வருது.. கவின் பாத்து சூதானமா இருந்துக்க\nLifestyle எடையை குறைக்கும் இந்த லாக்டோ-வெஜிடேரியன் டயட் உங்கள் ஆயுளையும் எப்படி அதிகரிக்கிறது தெரியுமா\nAutomobiles அறிமுகமே ஆகாத ஆக்டிவாவிற்கு போட்டியான அறிவிப்பை வெளியிட்ட ஹீரோ... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nSports பும்ரா இன்னைக்கு உச்சத்துல இருக்கிறார்னா அதுக்கு காரணம் மலிங்கா தான்\nTechnology இதுவரை நிலவில் கால்பதித்தவர்கள் யார் யார் தெரியுமா\nவாஜ்பாயை கவுரவிக்கும் வகையில் 100 ரூபாய் நாணயம்… டெல்லியில் வெளியிட்டார் பிரதமர் மோடி\nடெல்லி : முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினம், சிறந்த நிர்வாக தினமாக நாளை கொண்டாடப்படுகிறது. மறைந்த பிரதமர் வாஜ்பாயை கவுரவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் உதவிகளுக்கு அவரது பெயரை மத்திய அரசு சூட்டி உள்ளது.\nமேலும் வாஜ்பாய்க்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த நாணயத்தை பிரதமர் மோடி டெல்லியில் இன்று வெளியிட்டார்.\nவிழாவில் பாஜக தலைவர் அமித்ஷா, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அத்வானி. சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\n100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டு பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:\nவாஜ்பாய் நம்மிடம் இல்லை என்பதை நமது மனம் ஏற்க மறுக்கிறது. நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் அவர் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருந்தனர்.\nசிறந்த நிர்வாகியான வாஜ்பாய் மேம்பட்ட பேச்சாளராக திகழ்ந்தார். நமது நாடு தந்த சிறந்த சொற்பொழிவாளர்களில் அவரும் ஒருவர் ஆவார்.\nவாஜ்பாய் உருவாக்கிய பாஜக இன்று நாட்டின் மிகப்பெரிய கட்சியாக திகழ்கிறது. அவரது சேவையை என்றென்றும் நாம் நினைவு கூர்ந்து போற்ற வேண்டும்.\nஇவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\n35 கிராம் எடை கொண்ட இந்த 100 ரூபாய் நாணயத்தின் ஒரு பக்கத்தில் வாஜ்பாய் உருவமும், அதற்கு கீழ் அவரது பெயர், தேவநாகரி மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதன் அருகில் வாஜ்பாய் வாழ்ந்த காலமான 1924-2018 என்று பொறிக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில் சிங்க சின்னமும், அதற்கு கீழ் 100 ரூபாய் குறியீடும், 'சத்தியமேவ ஜெயதே' என்ற தேவநாகரி எழுத்துகளும் இடம் பெற்றுள்ளது. இந்த நாணயம் வெள்ளி, செம்பு, நிக்கல், துத்தநாகம் ஆகிய உலோகங்களால் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோட்டார் வாகன திருத்த சட்டத்துக்கு கனிமொழி எம்பி கடும் எதிர்ப்பு.. லோக்சபாவில் பரபரப்பு வாதம்\nமோடியுடன் முக்கிய விஷயங்களை விவாதித்தேன்.. அது என்னவென்று சொல்ல முடியாது: வைகோ பரபர\nஅமித்ஷாவை ஓபிஎஸ் சந்தித்தபோது இந்த பஞ்சாயத்தும் நடந்ததாமே\nவைகோவுக்கு எதிராக போர்க்கொடி.. சசிகலா புஷ்பாவுக்கு மிரட்டல் போன் கால்கள்\nகாஷ்மீர் விவகாரம்.. விளையாட்டைத் தொடரும் அமெரிக்கா.. பூச்சாண்டி காட்டுவதும் புதுசில்லை\n.. வெள்ளை மாளிகைக்கு கோபமாக கடிதம் அனுப்பிய மத்திய அரசு.. நீடிக்கும் பதற்றம்\nகர்நாடகாவில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு.. உச்சநீதிமன்றம் நம்பிக்கை.. குமாரசாமிக்கு சிக்கல்\n70 ஆண்டு கால பேச்சுவார்த்தைகளில் தீர்வே காண முடியாத ஜம்மு காஷ்மீர் விவகாரம்\nமோடி பற்றி டிரம்ப் சொன்ன ஒரு வார்த்தை.. இந்திய அமெரிக்க உறவில் வெடித்த சிக்கல்.. தொடர் சர்ச்சை\nஅடுத்த 48 நாட்களில் விண்வெளியில் சந்திரயான் அனுபவிக்கப் போகும் அக்னி பரிட்சைகள் இவை தான்\nஇல்லை.. இல்லவே இல்லை.. மோடி உதவி கேட்கவில்லை.. டிரம்ப் சொல்வது தவறு.. மத்திய அரசு பர��ர விளக்கம்\nகடும் எதிர்ப்புக்கு இடையே லோக்சபாவில் ஆர்டிஐ திருத்த மசோதா நிறைவேற்றம்.. ஆ ராசா, சசி தரூர் ஆவேசம்\nஅபிநந்தனை கெளரவப்படுத்தும் ஆண்ட்ராய்ட் வீடியோ கேம்.. விமானப்படை அசத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvajpayee prime minister modi amit shah வாஜ்பாய் பிரதமர் மோடி அமித்ஷா அத்வானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/indian-railways-permits-e-aadhar-as-identity-proof-288056.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-23T11:07:03Z", "digest": "sha1:76A56V6AGL5EANY63VRCW45W5H7AFC33", "length": 16350, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "இ-ஆதார் அட்டையை ரயில் பயணத்தின் போது அடையாளமாக காட்டலாம்...மத்திய அரசு அறிவிப்பு! | Indian Railways permits e-Aadhar as identity proof - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: தமிழகம் முழுக்க போராட்டம்\njust now தமிழகத்தில் என்ன நடந்தது தெரியுமா\n5 min ago வாழ்த்துறது இருக்கட்டும்.. சுப்பிரமணிய சிவா யாருன்னு தெரியுமா.. ஹெச் ராஜாவை கிழிக்கும் நெட்டிசன்கள்\n10 min ago ரூட் தல மோதல்.. அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் பயங்கர மோதல்.. பரபரப்பு வீடியோ வெளியானதால் மக்கள் ஷாக்\n19 min ago கடைசியில் எல்லோரும் சாகத்தான் போகிறோம்.. நினைவிருக்கட்டும்.. சட்டசபையில் அதிர்ந்த டி.கே சிவக்குமார்\nLifestyle இந்த 6 ராசிக்காரர்களுக்கு பயம்னா என்னன்னே தெரியாதாம்... பார்த்து ஜாக்கிரதையா இருங்க...\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nFinance 9 நிலத்தடி மெட்ரோ நிலையங்களுக்கு ஏர் கண்டிசனிங் செய்ய ரூ.253 கோடி.. மத்திய அரசு அதிரடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies விஞ்ஞானியாக விரும்பினேன்.. அந்த ஒரு விஷயம்தான் எனக்கு நடிப்பு ஆசையை தூண்டியது.. நடிகை ஆஷிமா நர்வால்\nAutomobiles குவாலிஸ், இன்னோவா வரிசையில் வெல்ஃபயர்... டொயோட்டாவின் அடுத்த அஸ்திரம்\nSports பும்ரா இன்னைக்கு உச்சத்துல இருக்கிறார்னா அதுக்கு காரணம் மலிங்கா தான்\nTechnology இதுவரை நிலவில் கால்பதித்தவர்கள் யார் யார் தெரியுமா\nஇ-ஆதார் அட்டையை ரயில் பயணத்தின் போது அடையாளமாக காட்டலாம்...மத்திய அரசு அறிவிப்பு\nடெல்லி: ஆதார் அட்டையை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வைத்து அதனை அடையாளமாக ரயில் பயணத்தின் போத�� பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nநாடு முழுவதும் ரயிலில் பயணம் செய்பவர்கள் இனி இ ஆதார் அட்டையை தங்களது அடையாளமாக காட்டலாம் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது. இது வரை முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்பவர்கள் ஆதார் அல்லது வேறு ஏதேனும் அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்தே பயணித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் அசல் அட்டைகளுக்கு பதிலாக மின்னணு அடையாள அட்டைகளை காண்பித்து பயணிப்பது குறித்து அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். இதனையடுத்து ஒரிஜினல் ஆதார் அட்டைக்கு பதிலாக மின்னணு முறையில் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து வைத்து அதனை அடையாள அட்டையாக பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nரயில் பயணத்தின் போது பயணிகள் அடையாள அட்டையாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட ஆதாரங்களின் பட்டியலையும் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியன் ரயில்வேயில் முன்பதிவு செய்த பயணிக்கும் பயணிகள் ஆதாரமமாக வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டவற்றின் பட்டியல் இதோ:\nபுகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை\nமத்திய/மாநில அரசால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை\nபள்ளி/கல்லூரியால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய மாணவர் அடையாள அட்டை\nபுகைப்படத்துடன் கூடிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பாஸ்புக்\nவங்கிகளால் வழங்கப்பட்ட கடன் அட்டைகள்\nஆதார் அட்டை அல்லது பதிவிறக்கம் செய்யப்பட்ட இ- ஆதார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரயில்வேயில் தமிழர்களுக்கு வேலை வழங்குக... தமிழ்த்தேசிய பேரியக்கம் போராட்டம் அறிவிப்பு\nஅமெரிக்காவில் வரலாறு காணாத பனி... இருப்பு பாதையில் தீ வைத்து ரயில்கள் இயக்கம்\nஉயர்சாதியினருக்கு 10 சதவிகிதம் ஒதுக்கீடு... முதன் முறையாக ரயில்வேயில் 23,000 பணியிடங்கள்\nஇந்திய ரயில்வே துறையை மேம்படுத்த ஆலோசனை சொல்லுங்க.. ரூ10 லட்சம் பரிசு காத்திருக்கிறது\nமார்ச்க்குள் ரயில் பாதை மின்மயமாக்கும் பணி பணி முடிந்துவிடும்.. தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தகவல்\nசென்னையில் நாளை வார நாட்களைப்போல் அனைத்து மின்சார, விரைவு ரயில்கள் இயங்கும்\n\"காத்து வாங்க ஆசப்பட்டது குத்தமாய்யா...\" ரயிலில் ஜன்னலோர சீட்டுக்கு இனி கூடுதல் கட்டணமாம்\nமும்பை மக்களுக்கு \"குளுகுளு\" கிறிஸ்துமஸ் கிஃப்ட்\nரயில்களில் தூங்கும் நேரத்தை குறைக்கும் நிர்வாகம்... முன்பதிவு பெட்டிகளை அதிகரித்தால் என்ன\nஎக்ஸ்பிரஸ் ரயில் வெஜ் பிரியாணியில் 'பல்லி'.... பயணிகள் ஷாக் - சிஏஜி சொன்னது உண்மை தானா - சிஏஜி சொன்னது உண்மை தானா\nரயில் டிக்கெட்டில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையில் புதிய முறை அமல்\nரயில் நிலையங்களை தனியார்மயமாக்கினால் நாங்க எங்க கடலை போடறது.. இது அவுக கவலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrailways ரயில்வே அடையாள அட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/delhi-court/?page-no=2", "date_download": "2019-07-23T11:17:57Z", "digest": "sha1:MVEMCBAMXV4CEDPB34PQEERCNICZQIAR", "length": 19630, "nlines": 244, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Delhi court News in Tamil - Delhi court Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nயோகா தினத்தில் தேசிய கொடியை துண்டாக பயன்படுத்திய மோடி... டெல்லி கோர்ட்டில் வழக்கு\nடெல்லி: சர்வதேச யோகா தினத்தின் போது தேசியக் கொடியை கழுத்தில் துண்டாக அணிந்து, அதனை அவமதித்ததாக பிரதமர் மோடி...\nமுதல்வர் மீதான விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கில், சிபிஐ விசாரணைக்கு சென்னை ஹைகோர்ட்...\nஉடலில் மண்ணெண்ணை ஊற்றுவது தற்கொலை முயற்சி அல்ல: டெல்லி கோர்ட்டு அதிரடி\nடெல்லி: உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொள்வது தற்கொலை முயற்சி அல்ல என்று டெல்லி நீதிமன்றம் அ...\nடெல்லியில் நடைபெற இருக்கும் விஎச்பி.யின் துறவிகள் மாநாடு\nஉச்சநீதிமன்றத்தில் இன்று மசூதி தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து விஸ்வ இந்து பரிஷத் தனது உயர்...\nஸ்மிருதி இரானியின் கல்வி தகுதி ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி கோர்ட் உத்தரவு\nடெல்லி: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி குறித்த ஆ...\nஸ்டெர்லைட் வழக்கு...உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு\nஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட்...\nநேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் மனு தள்ளுபடி- டிச.19-ல் ஆஜராக கோர்ட் ��த்தரவு\nடெல்லி: சர்ச்சைக்குரிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, த...\nபெட்ரோல் விலையை அரசுதான் குறைக்க வேண்டும்-டெல்லி உயர் நீதிமன்றம்-வீடியோ\nபெட்ரோல், டீசலின் விலையை நீதிமன்றம் குறைக்க முடியாது, மத்திய அரசுதான் அதில் முடிவெடுக்க வேண்டும் என்று டெல்லி...\n2ஜி வழக்கு: டெலிகாம் முன்னாள் செயலர் ஷியாமள் கோஸ் விடுவிப்பு- டெல்லி கோர்ட் அதிரடி\nடெல்லி: கூடுதல் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் இருந்து தொலைத் தொடர்புத் துறை மு...\nடெல்லி கிரிக்கெட் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்ட சேவாக், கம்பீர்-வீடியோ\nஇந்திய கிரிக்கெட் அணிக்காக துவக்க வீரர்களாக களமிறங்கி அசத்திய வீரேந்திர சேவாக் மற்றும் கவுதம் கம்பீர் மீண்டும்...\nமன்மோகன்சிங்குக்கு தவறான தகவல்களையே தெரிவித்து வந்தார் ஆ.ராசா: டெல்லி கோர்ட்டில் சி.பி.ஐ. புகார்\nடெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தவறான தகவல்களை அப்போதைய பிரதமர்...\nஉச்சநீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் திடீர் ஆய்வு-வீடியோ\nடெல்லி உச்சநீதிமன்ற வளாகம் மற்றும் கேன்டீனில் நீதிபதிகள் திடீர் என்று ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். ஒவ்வொரு...\nமருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி.... அன்புமணிக்கு எதிரான வழக்கு செப். 7-க்கு ஒத்திவைப்பு\nடெல்லி: மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி அளித்தது தொடர்பான முன்னாள் மத்திய அமைச்...\nடெல்லி, மும்பை அரசுகளை உச்சநீதி மன்றம் கடும் சாடல்-வீடியோ\nடெல்லி நகரம் மலை போன்ற குப்பை மேடுகளில் புதைந்துகொண்டிருக்கிறது என்றும் மும்பை நீரில்...\nதேசிய கொடியில் கரப்பான்பூச்சியைப் போட்ட பூச்சிக்கொல்லி மருந்து நிறுவனத்திற்கு சம்மன்\nடெல்லி: தேசிய கொடியில் கரப்பான்பூச்சி இருப்பது போன்ற விளம்பரம் செய்த பூச்சிக் கொல்லி மருந்...\nபொய்யான பாலியல் புகார் கொடுத்தால் நடவடிக்கை: டெல்லி கோர்ட் எச்சரிக்கை\nடெல்லி: பொய்யான பாலியல் புகார் அளிக்கும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்ல...\nதனியார் மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி: டெல்லி கோர்ட்டில் அன்புமணி ஆஜர்\nடெல்லி: தனியார் மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி அளித்த வழக்கில் தர்மபுரி எம்.பி. அன்...\nவிதவை மருமகளை பராமரி���்க மாமனாரை கட்டாயப்படுத்த முடியாது: டெல்லி கோர்ட் அதிரடி தீர்ப்பு\nகலைஞர் டிவி வழக்கு: கருணாநிதி மகள் செல்வி ஆஜராகி சாட்சியமளிக்க கோர்ட் சம்மன்\nடெல்லி: கலைஞர் டிவிக்கு ரூ214 கோடி பணம் பரிமாறியது தொடர்பான அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில...\nமது அருந்தும் கணவர் தனது மனைவியின் வீட்டுக்கு செல்லக் கூடாது... டெல்லி கோர்ட் உத்தரவு\nடெல்லி: வேலைக்கு செல்லாமல் மது அருந்தும் பழக்கத்தால் மனைவியின் வருமானத்தை வீணடித்து, அவரை த...\nகலைஞர் டிவி வழக்கு: சாட்சிகள் விசாரணை தொடக்கம் கனிமொழி உள்ளிட்டோருக்கு நீதிபதி 'வார்னிங்'\nடெல்லி: கலைஞர் டிவிக்கு ரூ214 கோடி பணம் சட்டவிரோதமாக கைமாறியது தொடர்பான அமலாக்கப் பிரிவின் வழ...\n2ஜி: கைது அபாயத்தில் சிக்கி தப்பிய கனிமொழி- வக்கீல் மன்னிப்பு கேட்டதால் பிடிவாரண்ட் ரத்து\nடெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாத திமுக எம்.பி. கனிமொழிக்கு ஜாமீனில...\n2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: வாய்தா கேட்ட \"பிபி\"... இறுதி வாதம் டிச.19க்கு ஒத்திவைப்பு\nடெல்லி: 2ஜி வழக்கில், இறுதி வாதம் வரும் டிசம்பர் 19ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2ஜ...\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு சம்மன்: மார்ச் 2ம் தேதி ஆஜராக உத்தரவு\nடெல்லி: ஏர்செல் நிறுவன பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு கட்டாயப்படுத்தி விற்க வைத்து, அதற்...\nகால் சென்டர் பெண் ஊழியர் பலாத்கார வழக்கு: 5 பேருக்கு ஆயுள்\nடெல்லி: டெல்லியில் கால் சென்டர் பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்த ஐவருக்கு ஆயுள் தண்டனை வி...\nநிலக்கரி ஊழல் - விசாரணை அறிக்கையை நவம்பர் 10ந் தேதி சமர்ப்பிக்க சி.பி.ஐ.க்கு கோர்ட் உத்தரவு\nடெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் விசாரணை அறிக்கையை நவம்பர் 10-ந் தேதி தாக்கல...\nதிகார் சிறையில் நாளை ஓம் பிரகாஷ் சவுதாலா சரணடைய டெல்லி ஹைகோர்ட் உத்தரவு\nடெல்லி: ஆசிரியர் தேர்வு முறைகேடு ஊழல் வழக்கில் சிறைவாசம் அனுபவித்து இடைக்கால ஜாமீன் பெற்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/kolkata-is-under-violence", "date_download": "2019-07-23T12:11:16Z", "digest": "sha1:RK4NVIAIBJRVLGPIA2AMAGDL2MBKBHIW", "length": 12601, "nlines": 199, "source_domain": "tamil.samayam.com", "title": "kolkata is under violence: Latest kolkata is under violence News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nAadai: தியேட்டருக்கு சென்று தனக்குத் தான...\nநீ ஒ��ு வயசு குழந்தையாக இரு...\nAadai: ஆடை படத்தால் அமலா ப...\nஇனிமேல் தான் சூர்யாவை அந்த...\nசூர்யா வாழ்வில் மாற்றம் தந...\nசிறையில் என்னை கொலை செய்ய ...\nவெளியான இறுதி வேட்பாளர் பட...\nஒன்னுல்ல, இனிமே இரண்டு ரயி...\nவேலூர் தேர்தலில் தீவிரம் க...\nவேலூரில் திமுகவின் வெற்றி ...\nபொல்லார்ட், சுனில் நரேன் அதிரடி வீரர்களு...\nU Mumba: யு மும்பா அணிக்கு...\nMSK Prasad: தோனியின் ஓய்வு...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nலீக் ஆனது பிகில் திரைப்படத்தின் கதை...\nசக கிரிக்கெட் வீரர்களின் ம...\nஉலகையே உலுக்கி போட்ட கொல...\nஇப்படியே போன பிக்பாஸ் வீட...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: தமிழகத்தில் இன்று பெட்ரோல்...\nBalaji Hassan: ரஜினியை பற்றி நான் ஒன்றும...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார...\nRasi Palan: இன்றைய ராசி பல...\nகணவனுக்கு மனைவியாக இருக்கவே ஆசை\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்க...\nவிரைவில் வருகிறது ’ராஜா ரா...\nபிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராம...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின்...\nமத்திய அரசின் நவோதயா பள்ளியில் ஆசிரியர்...\nரயில்வே தேர்வில் 165 தமிழர...\nஇனி தபால் துறை தேர்வுகள் இ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJackpot Trailer: சூர்யா பிறந்தநாள..\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அ..\nAjith: தாண்டவமாடும் தல: சண்டைக்கா..\nசூர்யாவுடன் ரொமான்ஸ் பண்ணும் சாயி..\nவிக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின..\nComali: கோமாளி படத்தின் யார்ரா கோ..\nலீக் ஆனது பிகில் திரைப்படத்தின் கதை... சக்தே இந்தியா, இறுதி சுற்றின் கலவையா\nகாஷ்மீர் விவகாரத்தில் மோடி பொய் சொல்கிறாரா- அமைச்சர் ஜெய்ஷங்கர் விளக்கம்\nஇன்று காங்கிரஸ் முதுகில் குத்தியவர்கள் நாளை பாஜக முதுகில் குத்துவார்கள் - டி.கே.சிவகுமார்\nசென்னையில் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்\nஅம்பத்தூர் அருகே மெடிக்கல் கடை உரிமையாளர் செலுத்திய ஊசியால் டெய்லர் உயிரிழப்பு\nசாம்சங்கின் அனைத்து பொருட்களுக்கும் விலை குறைப்பு\nமாதவிடாய் காலங்களில் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெற...\nAadai: ஆடை படத்தால் அமலா பாலை விவாத்தத்திற்கு அழைக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்\nAadai: தியேட்டருக்கு சென்று தனக்குத் ��ானே விமர்சனம் கேட்ட அமலா பால்: வைரலாகும் வீடியோ\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/sellur-raju/", "date_download": "2019-07-23T12:27:29Z", "digest": "sha1:RX3NAZBHIJ3TBNGWFS67DO3WAGLY4IQW", "length": 4851, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "sellur raju Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nதிமுக கூட்டங்களுக்கு நகைக்கடன் ரசீதுடன் வரும் மக்கள் – பொன்னார் பற்றவைத்த தீ \n1955ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது – மீண்டும் செல்லூர் ராஜூ\nஅவங்க எப்போதுமே சின்னம்மாதான் – சசிகலா குறித்து செல்லூர் ராஜு\nஅதிமுக இல்லைனா ‘அண்ணா’ பெயர் யாருக்கும் தெரிந்திருக்காது: செல்லூர் ராஜு சர்ச்சை பேச்சு\nஅழகிரியை புகழ்ந்து தள்ளும் எதிர் கோஷ்டி\nமீம்ஸ் தயாரிப்பாளர்களாக உருவெடுக்கும் இளைஞர்கள்\nதிமுகவில் நிச்சயம் பிளவு ஏற்படும்; அழகிரியைப் பற்றி எனக்கு தெரியும்: எதிர்பார்த்து காத்திருக்கும் அதிமுக...\nநடிகை கஸ்தூரியின் குபீர் சிரிப்பு டுவிட்டர் பதிவு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,104)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,761)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,203)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,762)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,042)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,807)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-07-23T11:51:12Z", "digest": "sha1:44KA7YNIAWMAZEVK7Z3BQ54XIIDNUKLF", "length": 9892, "nlines": 111, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: திருநெல்வேலி | Virakesari.lk", "raw_content": "\n12 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - மரிக்கார்\nபயங்கரவாத தாக்குதலுக்கு ஜனாதிபதியும்,பிரதமருமே முழு பொருப்பேற்க வேண்டும் : சு���ில் பிரேமஜெயந்த\nகிளிநொச்சியில் நீதிமன்ற அனுமதியுடன் பொலிசார் தேடுதல் வேட்டை\n'வெள்ளியன்று திரையுலக கலைஞர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கும் வைபவம்'\nஇங்கிலாந்தின் புதிய பிரதமராகிறார் பொரிஸ் ஜோன்சன்\nஇங்கிலாந்தின் புதிய பிரதமராகிறார் பொரிஸ் ஜோன்சன்\n3 மாதங்களாக பெண் குழந்தைகள் பிறக்காத 132 கிராமங்கள்\nஇன்று அறிவிக்கப்படுவார் இங்கிலாந்தின் புதிய பிரதமர்\nவத்திகானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலும்பு கூடுகள் மீட்பு\nஇரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்த மனைவி: நாடகமாடி, பொலிஸாரிடம் சிக்கிய கணவன்\nஇந்தியா, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பிரதேசத்தில், காமராஜர் பகுதியில் நடந்தேறிய கொடூரக்கொலையானது, அப்பகுதி மக்கள...\nமதுபோதையில் விபத்தை ஏற்படுத்தி, முதியவரை தாக்கிவிட்டு சந்தேக நபர்கள் தப்பியோட்டம்\nமதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் துவிச்சக்கர வண்டியில் சென்ற வயோதிபரை மோதி விபத்துக்கு உள்ளாக்கி விட்...\nவாள்வெட்டுக் குழு அட்டகாசம் ; உயிரை காக்க கிணற்றுக்குள் குதித்த இளைஞன் மீது கல்வீச்சு ; மூவர் கைது\nதிருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள மரக்காலை ஒன்றில் நின்றிருந்த இளைஞரை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மோட்டார் சை...\nயாழ். கண் சிகிச்சை விவகாரம்: பாதிக்கப்பட்ட ஐவரில் ஒருவர் பார்வையிழப்பு\nசத்திர சிகிச்சையால் கண்கள் பாதிக்கப்பட்ட ஐவருக்கு கொழும்பு வைத்திய சாலையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் நான்கு பேர் குணமான...\nமுதலிரவில் மாயமான புதுமாப்பிள்ளை ; திருமண வீட்டில் பரபரப்பு\nதிருமணம் முடிந்து முதலிரவு அன்றே மாப்பிள்ளை காணாமல் போன சம்பவம் இந்தியாவில் நெல்லை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.\n33 பேரப்பிள்ளைகள், 12 பூட்டப்பிள்ளைகளுடன் 100 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய முதியவர்\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொன்னையா நமசிவாயம் என்ற வயோதிபர் ஒருவர் 11 பிள்ளைகள், 33 பேரப்பிள்ளைகள் மற்றும் 12 பூட்டப்பிள்ளை...\nஆறு வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; 74 வயது முதியவர் கைது\nதிருநெல்வேலி அருகேயுள்ள பேட்டையில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தத முதியவர் ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்...\nதாய்ப்பால் அருந்திய குழந்தை மூச்சுத்திணறி மரணம்\nயாழ்ப்பாணம் தி���ுநெல்வேலிப் பகுதியில் தாய்ப்பால் அருந்திய குழந்தையொன்று மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது.\nஅதிக வெப்பநிலை காரணமாக 150 பேர் பலி\nஇந்தியாவில் தொடரும் அதிக வெப்பநிலை காரணமாக, இதுவரை 150 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழில் பஸ் விபத்து பலர் காயம்\nயாழ். திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபயங்கரவாத தாக்குதலுக்கு ஜனாதிபதியும்,பிரதமருமே முழு பொருப்பேற்க வேண்டும் : சுசில் பிரேமஜெயந்த\nபிரியாவிடைப் போட்டிக்கு குலசேகர வேண்டுகோள்\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இருவாரத்தில் அமைச்சரவை பத்திரம் : மனோகணேசன்\nவிடுதியிலிருப்பதாக கூறி, காதலனுடன் வீடெடுத்து தங்கிய வைத்திய கல்லூரி மாணவி: தூக்கில் தொங்கிய மகளை கண்டு கதறிய பெற்றோர்\nஇஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் வெளிப்படையாக முன்னெடுக்க வேண்டும் - பொதுபல சேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B9-2/", "date_download": "2019-07-23T11:21:35Z", "digest": "sha1:UKXPH5ATOJKO4TD36ZRWGR2NRGKGD64Z", "length": 23187, "nlines": 119, "source_domain": "puthiyaagarathi.com", "title": "இந்தியா ஒற்றை நாடு அல்ல! \"ஹிந்தி மொழியை திணித்தால் தமிழர்கள் 'வெச்சி' செய்வார்கள்\" -சு.பொ.அகஸ்தியலிங்கம் - புதிய அகராதி", "raw_content": "Tuesday, July 23மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஇந்தியா ஒற்றை நாடு அல்ல “ஹிந்தி மொழியை திணித்தால் தமிழர்கள் ‘வெச்சி’ செய்வார்கள்” -சு.பொ.அகஸ்தியலிங்கம்\nதமிழகம் உருவாக்கிய மொழி உணர்வு, இன்றைக்கும் இந்திய அரசியலில் ஓர் ஆக்கப்பூர்வமான பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறது. அதில் சில தோல்விகள் இருக்கலாம்; பலகீனம் இருக்கலாம். நான் வரலாற்றை கொச்சைப்படுத்த வில்லை.\nஇந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் அடக்கி ஆண்டபோது ஏற்பட்ட சிப்பாய்க்கலகத்தை மடைமாற்றம் செய்வதற்காக, காங்கிரஸ் அமைப்பை உருவாக்கினர். அதை ஒரு ‘சேஃப்டி வால்வு’ ஆக பயன்படுத்தினர். ஆனால் அந்த காங்கிரஸ் கட்சி, பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான அமைப்பாக மாறியது. 1886ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சி துவக்கப்பட்ட மூன்றாவது மாநாடு, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் நடந்தது.\nஇந்த மாநாட்டிற்கு முன்புவரை காங்கிரசார் ஆ���்கிலத்தில்தான் எழுதுவார்கள். பேசுவார்கள். ஆனால் முதன்முறையாக அவரவர் தாய்மொழியில் பேசும் மாநாடாக அமைந்தது சென்னை மாநாடுதான். அந்த மாநாட்டில் மூக்கணாச்சாரி என்ற பொற்கொல்லர், எப்படி சிறுதொழில்கள் நசிந்தது என்பது குறித்து தமிழில் உரையாற்றினார்.\nஅப்போது மேடையில் இருந்த தலைவர்கள், “அவரவர் தாய்மொழியில் பேசுங்கள்; அப்போதுதான் உளப்பூர்வமாக பேச முடியும்” என்றனர். இதைப்பார்த்த பிரிட்டிஷ்காரர்கள், ‘நீங்கள் ஒப்புக்கொண்ட விதிமுறைக்கு மாறாக தாய்மொழியில் பேசுகிறீர்கள். இப்படி தமிழில் பேசுவது ஆபத்தானது. தாய்மொழியில் பேசினால் எல்லா மக்களும் புரிந்து கொள்வார்கள். அதனால் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கலகம் உருவாகிவிடும்,’ என்று எச்சரித்தனர்.\nஆக, காங்கிரஸ் கட்சியை ஒரு கலக அமைப்பாக மாற்ற, தமிழ்மொழிதான் பயன்பட்டிருருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழை தூக்கிப் பிடித்தப்பிறகுதான் யுகப்புரட்சியே நடந்தது. தாய்மொழியை முதன்மைப்படுத்தி, பண்பாட்டை வளர்த்துக்கொள்கிற பாரம்பரியம் நம்முடையது. தாய்மொழி மீது காதலென்பது இயல்பானது. எந்த மொழியையும் படிக்கக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் என் மீது எந்த மொழியையும் திணிக்காதே என்றுதான் சொல்கிறேன்.\nசுதந்திர உணர்வை தட்டி எழுப்ப வெறும் ஹிந்தி மொழி மட்டுமே பயன்படவில்லை. சுதந்திர போராட்டத்திற்கு மிக உற்சாகத்தை தூண்டிய, ‘வந்தே மாதரம்’ என்ற சொல், வங்கமொழியில் சொல்லப்பட்டது; ‘இன்குலாப் ஜிந்தாபாத்’, உருது மொழியில் சொல்லப்பட்டது. இன்றைக்கும் ஜெய்ஸ்ரீராம் கோஷ்டிக்கு வயிற்றைக் கலக்கும் கோஷம், ‘இன்குலாப் ஜிந்தாபாத்’.\nஆக, ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்பதெல்லாம் பக்கா ‘ஃபிராடு’. ஏனெனில் இந்தியா, ஒரே நாடு அல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் ‘நேஷன்’ என்ற சொல் இல்லை. ‘இந்திய ஒன்றியம்’ என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால் பலமொழி பேசுகின்ற, பல்வேறு கலாசார வேறுபாடுகளைக் கொண்ட தேசம்தான், இந்தியா.\nஇந்த வேற்றுமையை ஒப்புக்கொள்ளாத எவராலும் இந்திய ஒற்றுமையை பாதுகாக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், மொழிவழி மாநிலங்களை ஒழித்துக்கட்டும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். எது இந்தியாவின் ஆட்சிமொழி என்பதில் ஆரம்பத்தில் இருந்தே குழப்பம் இருக��கிறது. இந்தியாவில் பெரும்பான்மையான மாநிலங்களில் பேசும் மொழி ஹிந்தி என்கின்றனர். அந்த விவாதமே தப்பு.\nஒரிஸா, மேற்குவங்கம், பீஹார், கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் எங்கேயும் தாய்மொழியாக ஹிந்தி இல்லை. பா.ஜ.க., ஆளக்கூடிய உத்தரபிரதேசம், உத்தரகாண்டில் கூட போஜ்புரி கலந்த ஹிந்தி மொழிதான் பேசப்படுகிறது.\nஒரு மொழியை படிப்பது என்பது வேறு; பேசுவது என்பது வேறு. எந்த மொழி வாழ்க்கையோடும், அன்றாட நிகழ்வோடும் இணைந்திருக்கிறதோ அந்த மொழியை எளிதில் கற்றுக்கொள்வோம். ஆக எந்தச்சூழ்நிலையிலும் ஹிந்தியை தேசிய மொழியாக உயர்த்திப் பிடிக்கத் தேவையில்லை. அனைத்து மொழிகளையும் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்.\nமொழி என்பது வெறும் உணர்வு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. அது பண்பாட்டுக் குறியீடு. அந்தந்த மண்ணுடைய பொருளாதார, தட்பவெப்ப நிலையோடு பொருந்திதான் மொழி உருவாகிறது. யார் ஆக்கிரமிக்கிறார்களோ, எது ஆட்சியாளர் மொழியாக இருக்கிறதோ, எல்லாவற்றையும்விட எது வியாபாரத்துடன் தொடர்பு கொள்கிறதோ அந்த மொழி ஆதிக்கம் பெறும். மொழி, வாழ்க்கையோடும் தொழிலோடும் இணைந்தது.\nஅன்று ராஜாஜி இந்தியை திணித்தார். பெரியார், எதிர்த்தார். 1937ம் ஆண்டிலேயே ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் ஆரம்பித்து விட்டது. இடைக்காலத்தில் ஆட்சியாளராக இருந்த காங்கிரஸ்காரர்கள்தான் ஹிந்தியை முதலில் திணித்தார்கள்.\nதமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைப்பது தொடர்பாக மாநிலங்களவையில் ஒரு விவாதம் வந்தது. தமிழ் இலக்கியங்களில் எங்கேயும் தமிழ்நாடு என்ற சொல்லே இல்லை என்றனர். அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணாதுரை, கம்பராமாயணத்தில் ஆரம்பித்து எந்தெந்த இலக்கியத்தில் தமிழ்நாடு என்ற சொல் இருக்கிறது என்பதை தெளிவாக விளக்கினார். அதன்பின், அவர் முதல்வராக ஆன பின்புதான் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டி சட்டம் கொண்டு வந்தார். நாம் விரும்பியோ விரும்பாமலோ ஆங்கில மொழி தேவைப்படுகிறது.\nஉலகம் முழுவதும் பணியாற்றி வரும் இந்தியர்களில் தமிழ் வழியில் படித்துவிட்டுச் சென்றவர்கள்தான் அதிகம். ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பதை ஏற்க முடியாது.\nஇந்திய ராணுவத்தில் அரை சதவீதம்கூட பணியாற்றாதவர்கள் குஜராத்திகள். தேசபக்தியைப் பற்றி ���திகமாக பேசுபவர்கள் குஜராத்திகள். ஆனால் ராணுவத்தில் அவர்களின் பங்களிப்பு அதிகளவில் இல்லை. மற்றவர்கள், ராணுவத்தில் சேர்ந்து சாக வேண்டும்; அவர்கள் மட்டும் தேச பக்தியைப்பேசி வியாபாரம் செய்ய வேண்டும் என்பதுதான் நோக்கம்.\nஇங்குள்ள மார்வாரிகள்கூட தமிழில் பேசித்தான் வியாபாரம் செய்கின்றனர். ஏனெனில், வாழ்க்கைப்பாடு என்று வந்துவிட்டால் எந்த மொழியையும் எழுதவும் பேசவும் கற்றுக்கொள்வோம். ஆனால் சுயமான சிந்தனை வளர்ச்சிக்கு, அவரவர் தாய்மொழிதான் சிறந்தது.\nஇந்தியா, பன்முக கலாசாரம் உள்ள நாடு. ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் இந்தியாவை ஒற்றை நாடாக ஆக்க முயற்சிக்கின்றனர். ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே பண்பாடு, ஒரே வரி என்பதுதான் அவர்களின் நோக்கம்.\nஒரு நாடு என்பது, இந்து நாடு. ஒரு மதம் என்பது, இந்து மதம். ஒரு மொழி என்பது ஹிந்தி. அதுவும், தேவநாகரி, சமஸ்கிருதம் கலந்த மொழி. அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வழங்க வேண்டும். தமிழால் முடியாது என்பவர்கள் அறிவில்லாதவர்கள். தமிழால் முடியாதது எதுவுமே இல்லை.\nசிந்தனைச்சிற்பி சிங்காரவேலர், அறிவியல் கட்டுரைகளை தமிழிலேயே எழுதினார். அதிக மருத்துவர்கள் உருவாகி இருப்பது தமிழகத்தில் தான். குஜராத்திலோ, ஹிந்தி பேசும் மாநிலங்களிலோ அல்ல. கணினியில் அதிகமாக பயன்படுத்தும் மொழி ஆங்கிலம், சீனம் மொழிகளுக்குப் பிறகு தமிழ்தான்.\nமத்திய அரசு அமல்படுத்த உள்ள புதிய கல்விக்கொள்கை நம் மொழிக்கு ஆபத்தானது. அராஜகமும், அயோக்கியத்தனமும் அதிகரித்தால் மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். ஒரு மொழியை அழித்தால், ஓர் இனம் அழிந்து விடும். இனத்தின் பண்பாடு அழிந்துவிடும். பிற நாட் டுக்காரர்கள் உடனடியாக பொங்கி எழுந்து விடுவார்கள். ஆனால் தமிழர்கள் ‘வெச்சி’ செய்வார்கள்.\nகேரளாவில் ஈ.கே.நாயனார் முதல்வராக இருந்தபோது, அப்போது பிரதமர் வாஜ்பாயிடம் இருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதம் ஹிந்தியில் எழுதப்பட்டு இருந்தது. ஈ.கே.நாயனாருக்கு ஹிந்தி மொழியும் தெரியும். ஆனாலும் அவரோ அந்த கடிதத்தை எரித்து, அதன் சாம்பலை பிரதமருக்கு அனுப்பி வைத்தார்.\nகடிதம் ஒன்றையும் எழுதினார். அதில், ‘ஹிந்தியில் கடிதம் எழுதப்பட்டு இருந்ததால் என்னால் படிக்க முடியவில்லை. என் தாய்மொழி மலையாளம். அதில் கடிதம் எழுதி அனுப்புங்க��். பதில் அளிக்கிறேன்’ என்று மலையாளத்தில் எழுதி அனுப்பினார்.\nசரி என்றால் பாராட்டவும், தப்பு என்றால் கண்டிக்கவும் என்றைக்கு முழங்குகிறோமோ அன்றைக்கு தான் நாம் மொழியைக் காப்பாற்ற, சம உரிமை பெறவும் முடியும். இந்தியா என்பது ஒற்றை நாடல்ல; இது ஓர் உபகண்டம்.\n(‘புதிய அகராதி’ இதழ் சந்தா பெற: 9840961947)\nPosted in அரசியல், முக்கிய செய்திகள்\nNextஊழல் தாண்டவமாடும் உணவு பாதுகாப்புத்துறை – ஆதாரத்துடன் அம்பலம்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nதிராவிட மண்ணில் மூக்கறுப்பு போர் சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்\nஅரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது\nசட்டம் அறிவோம்: உயில்... “மூன்றே சொல்லில் ஓர் ஆவணம்” - சுரேஷ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்\n; 'சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்\n: சர்ச்சை கிளப்பும் சிவாஜிலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1288302.html", "date_download": "2019-07-23T11:25:15Z", "digest": "sha1:KBFGIFFWCS2YWITH2VC6R5U74LYWTVCE", "length": 11312, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "சுகாதார அமைச்சு தரமற்ற மருந்து வகைகளை இறக்குமதி செய்யவதில்லை !! – Athirady News ;", "raw_content": "\nசுகாதார அமைச்சு தரமற்ற மருந்து வகைகளை இறக்குமதி செய்யவதில்லை \nசுகாதார அமைச்சு தரமற்ற மருந்து வகைகளை இறக்குமதி செய்யவதில்லை \nசுகாதார அமைச்சு எப்பொழுதும் தரமற்ற மருந்து வகைகளை இறக்குமதி செய்யவதில்லை என மருந்து விநியோகப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் ஏ.ரி. சுதர்ஷன தெரிவித்தார்.\nஇதேவேளை அரசாங்கம், தரங்குறைந்த மருந்து வகைகளை இறக்குமதி செய்வதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் அமைப்பு நிராகரித்துள்ளதாக தலைவர் டொக்டர் றுக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.\nதற்போதைய சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவின் வழிகாட்டலில் நாட்டின் சுகாதாரத் துறையில் நிறைவேற்றப்பட்டுள்ள பாரிய பணிகள் முக்கியமானவை என்று அரசாங்கத்தின் ´பதிவு´ வைத்தியர்களின் சங்கத்தின் தலைவர் டொக்டர் மஹ��ந்த லியனகே தெரிவித்தார்.\nபுகையிலைக்கான வரி 90 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்ட நாடு உலகில் இலங்கையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nவடக்கில் கடும் வறட்சி – பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் விநியோகம்\nயாழில் போதை ஒழிப்பிற்கான விசேட செயலணி அங்குரார்ப்பணம்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு செய்ய உத்தரவு\nசஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது\nதெஹிவளையில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகை காணவில்லை\nநாட்டை அபிவிருத்தி செய்ய கொள்கை வேண்டும்\nசுகாதார ஊழியர்களுக்கு தீர்வு வரும்வரை நானும் போராடுவேன் – ஜீவராசா\nகரைச்சி பிரதேச சபை முன்பாக போராட்டம்\nயாழ்.பல்கலையில் கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல்\nபகடக்காய்அரசியலை ஏற்றுக்கொள்ள மாட்டேன் – இராதாகிருஷ்ணன்\nஅரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்காமல் அபிவிருத்தி மாயைக்குள் சிக்கியுள்ளனர்: பிரபா…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு…\nசஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது\nதெஹிவளையில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகை காணவில்லை\nநாட்டை அபிவிருத்தி செய்ய கொள்கை வேண்டும்\nசுகாதார ஊழியர்களுக்கு தீர்வு வரும்வரை நானும் போராடுவேன் –…\nகரைச்சி பிரதேச சபை முன்பாக போராட்டம்\nயாழ்.பல்கலையில் கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல்\nபகடக்காய்அரசியலை ஏற்றுக்கொள்ள மாட்டேன் – இராதாகிருஷ்ணன்\nஅரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்காமல் அபிவிருத்தி மாயைக்குள்…\nவவுனியாவில் பொலிசாருக்கு ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nவவுனியாவில் விபத்து முதியவர் படுகாயம்\nதேவதாசனின் உணவு தவிா்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது..\nகொழும்பில் இன்று 16 மணி நேர நீர் வெட்டு\n‘தயிரை கொண்டு அழகு குறிப்புகள் சில’ \nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு செய்ய…\nசஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது\nதெஹிவளையில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகை காணவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNTc3MQ==/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-07-23T11:28:00Z", "digest": "sha1:V6KLIQDVFN67JGMQPNBZKYHXMK3E3RZW", "length": 6938, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மலேசிய மணலுக்கான தொகையை ஒரு வாரத்தில் செலுத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nமலேசிய மணலுக்கான தொகையை ஒரு வாரத்தில் செலுத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லி : வெளிநாட்டு மணலுக்கான தொகையை ஒரு வாரத்தில் செலுத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒரு டன்னுக்கு ரூ.2,050 வீதம் 55,443 மெட்ரிக் டன் மணலுக்கான தொகையை செலுத்த ஆணையிட்டுள்ளது.ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனம் மலேசியாவிலிருந்து மணல் இறக்குமதி செய்தது. தூத்துக்குடியில் இறக்குமதியான மணலை வெளியே எடுத்து செல்ல தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. மணலை விற்க அனுமதி கோரி ராமையா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாங்க தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்தது.இந்நிலையில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, வெளிநாட்டு மணலுக்கான தொகையை ஒரு வாரத்தில் செலுத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.\nஇந்தியா - பாகிஸ்தான் பிரச்சனையில் சமரசம் செய்வதாக அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்தை வாபஸ் பெற்றது அமெரிக்கா\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்ச்சை கருத்து கூறிய அதிபர் டிரம்ப்: இந்திய தூதரிடம் மன்னிப்பு கோரினார் அமெரிக்க எம்.பி\nதொழிலதிபர் விஜய் மல்லையா சொத்துகள் குறித்த விவரங்களை வெளியிட இந்திய வங்கிகள், இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை\nசீன புல்லட் ரயிலில் பெண் டிரைவர்கள்\nகாஷ்மீர் பிரச்சனை தொடர்பாக டிரம்ப் தெரிவித்த கருத்துக்காக அமெரிக்க எம்.பி. மன்னிப்பு கேட்டார்\nதமிழகத்தில் நடந்த 18 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தை மேற்கோள் காட்டி கர்நாடக சட்டப்பேரவையில் சித்தராமையா பேச்சு\nமழைநீரை சேமிக்க பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்\nவிழுப்புரம் அருகே துப்புரவு தொழிலாளி மூச்சுத்திணறி உயிரிழப்பு\nதிருவள்ளூர் அருகே இலவச லேப்-டாப் கேட்டு பள்ளி மாணவிகள் ஆர்ப்பாட்டம்\nபுதிய கல்விக் கொள்கை மாணவர்கள் எதிர்ப்பினால் பாதியில் முடிந்த கூட்டம்\nமுக்கிய மேட்சுகளில் சொதப்பல் மேல் சொதப்பல் தினேஷ் கார்த்திக் கேரியர் முடிஞ்சுடுச்சி: எல்லா வாய்ப்புகளும் பறிபோனதால் அதிர்ச்சி\nபுரோ கபடி லீக் போட்டி ஜெய்ப்பூர், அரியானா அணிகள் வெற்றி\nஏராளமான வெற்றிகளை தேடி தந்த மலிங்காவின் கடைசி பவுலிங் இலங்கையில்...: 26ம் தேதி வங்கதேச அணியுடன் மோதல்\nடிஎன்பிஎல் டி20 லீக் ஆட்டம் மதுரையை வீழ்த்தியது திண்டுக்கல்: இன்றிரவு சேப்பாக் - திருச்சி அணிகள் மோதல்\nஇந்தியா ‘ஏ’ அசத்தல் வெற்றி | ஜூலை 22, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-07-23T11:52:02Z", "digest": "sha1:RW2RXNPC5LROK52MCCCZUILJTYIGIFMO", "length": 7916, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "டேனியல் பெர்னூலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(டேனியல் பெர்னோலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபெர்னூலியின் தத்துவம், வளிமங்களின் ஆரம்ப இயக்கக் கொள்கை, வெப்ப இயக்கவியல்\nடேனியல் பெர்னூலி (Daniel Bernoulli, 8 பிப்ரவரி 1700 - 17 மார்ச் 1782) ஒரு டச்சு சுவிட்சர்லாந்து கணிதவியலாளர் மற்றும் பெர்னூலி குடும்பத்தில் பல முக்கிய கணிதவியலாளர்களில் ஒருவரும் ஆவார். திரவ இயக்கவியல், நிகழ்தகவு மற்றும் புள்ளியியலில் இவரது பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பெர்னூலி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகுட்டன்பேர்க் திட்டத்தில் Daniel Bernoulli இன் படைப்புகள்\nஆக்கங்கள் டேனியல் பெர்னூலி இணைய ஆவணகத்தில்\nஇணைய ஆவணகத்திற்கு இணைப்புகளைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சனவரி 2018, 11:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/2018-september-months-rasi-palan-thulam", "date_download": "2019-07-23T11:59:03Z", "digest": "sha1:PGR6XXNVYRON6C3RLL35K3B5NBLZQRYQ", "length": 18162, "nlines": 292, "source_domain": "www.astroved.com", "title": "September Monthly Thulam Rasi Palangal 2018 Tamil,September month Thulam Rasi Palan 2018 Tamil", "raw_content": "\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nதுலாம் ராசி - பொதுப்பலன்கள் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பணிச்சுமை அதிகமாக இருப்பதை உணர்வீர்கள். ஆனால் அதற்காக எரிச்சல்படாதீர்கள். பிடிவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் பொறுமையாக இருப்பதால் மட்டுமே சிறப்பான நிலையை அடைய முடியும். உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கு தியானப் பயிற்சியை செய்யுங்கள். உங்கள் பணியில் எப்பொழுதுமே கவனம் இருக்க வேண்டிய நேரம் இது. தொழில்ரீதியாகச் சிறிது மந்தநிலை தோன்றலாம். உங்களை நீங்களே உத்வேகப்படுத்திக்கொள்ளுங்கள். வேலை விஷயங்களில் கடுமையான உழைப்பு தேவை. என்றாலும் சமூக வாழ்வில் சிறிது ஆறுதல் அடைவீர்கள். உங்களால் ஆர்வத்துடன் செய்யப்படும் வேலைச் சிறப்பாகவே முடிவடையும். எனவே உங்கள் பணியில் ஆர்வம் அவசியம். கடன் அன்பை முறிக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். இந்த நேரத்தில் யாரிடமிருந்தும் கடன் வாங்காதீர்கள். திருப்பிக் கொடுக்கும் போது பிரச்சனை ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திக்கும் போது கட்டுப்பாடான உணவு என்பது முதலில் நினைவில் வரவேண்டும். ஆகவே உணவில் அதிக கவனம் இருக்க வேண்டும். ஆரோக்கிய நிலையைப் பொறுத்தமட்டில் மிதமாக இருக்கும். துலாம் ராசி - காதல் / திருமணம் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்கள் காதல் வாழ்க்கை சராசரியாக தோன்றும். காதலில் உண்மை என்பது மிக அவசியம் என்பதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். உங்கள் காதலரிடம் வாக்குறுதிகளைக் கொடுத்து மாட்டிக் கொள்ளாதீர்கள். அதிக நேரங்களில் அதிருப்தியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தைப் பொறுத்த வரை கணவன்-மனைவி இடையே நேர்மையைக் கடைப்பிடியுங்கள். எதிலும் நிதானம் தேவை. அனைத்து விஷயங்களையும் சரியான முறையில் கையாளுங்கள். மணம் ஆகாமல் வரன் தேடி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை துலாம் ராசி - நிதி நிலைமை துலாம் ராசிக்காரர்களே இந்த மாதம் உங்கள் கையிலிருக்கும் பணத்தைக் கவனத்துடன் செலவழியுங்கள். நீங்கள் ஏற்கனவே சேமித்த பணம் செலவாகலாம். எல்லாவிதமான பணத்தே���ைகளையும் பூர்த்தி செய்து கொள்ளுவீர்கள். சிறுதுளி பெரு வெள்ளம் என்பது போல பணத்தைச் சேமிக்க வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், அந்த வாய்ப்பைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அது உங்களுடைய எதிர்காலத்திற்கு உதவும். நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: செவ்வாய் பூஜை\nதுலாம் ராசி - வேலை இந்த மாதம் உங்கள் வேலையில் நல்ல பெயர் எடுக்கக் கடினமாக உழைக்க நேரிடும். அதற்கு உங்களுடைய நண்பர்கள் உங்களுக்குத் துணையாக இருப்பார்கள். நண்பனைக் காட்டிலும் நல்ல துணை வேறு உண்டா உங்கள் செயல்திறனால் நினைத்த முடிவுகளைப் பெறுவீர்கள். சந்தோஷம் தானே உங்கள் செயல்திறனால் நினைத்த முடிவுகளைப் பெறுவீர்கள். சந்தோஷம் தானே வேலையைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்துவிடுங்கள். மற்றவர்களிடம் எதைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதில் தெளிவாக இருங்கள். தெளிவான செயல்பாடு பல சிக்கல்களைத் தவிர்க்கும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சந்திரன் பூஜை துலாம் ராசி : தொழில் துலாம் ராசிக்காரர்களே நீங்கள் செய்யும் தொழிலைத் தெய்வமாக எண்ணுங்கள். வரும் வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொண்டு தொழிலை மேம்படுத்துங்கள். நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும். கவலை வேண்டாம். உங்கள் தொழில் முறை கூட்டாளிகள் உங்களைத் தேடி வந்து ஆதரவு தருவார்கள். எதிர்காலத்தில் என்னென்ன செய்யலாம் என்பதை இப்போதே யோசியுங்கள். அதற்கான திட்டங்களையும் இப்போதே செயல்படுத்தத் தொடங்கி விடுங்கள். துலாம் ராசி : தொழில் வல்லுநர் பணியில் உங்கள் திறமையை காட்டி அங்கீகாரம் பெறுவீர்கள். அதுதான் நிலையானதும் கூட. வேலையில் அங்கீகாரம் என்பது உங்களை மேலும் உத்வேகப்படுத்தும். இதுவே உங்கள் பணிகளை நிறைவு செய்ய சரியான நேரம். காலத்தை வீணாக்காதீர்கள். மரியாதைக்குரிய தகுதியை நீங்கள் அடையப் போகிறீர்கள். வாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்று சொல்லுவார்கள் அல்லவா வேலையைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்துவிடுங்கள். மற்றவர்களிடம் எதைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதில் தெளிவாக இருங்கள். தெளிவான செயல்பாடு பல சிக்கல்களைத் தவிர்க்கும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சந்திரன் பூஜை துலாம் ராசி : தொழில் ��ுலாம் ராசிக்காரர்களே நீங்கள் செய்யும் தொழிலைத் தெய்வமாக எண்ணுங்கள். வரும் வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொண்டு தொழிலை மேம்படுத்துங்கள். நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும். கவலை வேண்டாம். உங்கள் தொழில் முறை கூட்டாளிகள் உங்களைத் தேடி வந்து ஆதரவு தருவார்கள். எதிர்காலத்தில் என்னென்ன செய்யலாம் என்பதை இப்போதே யோசியுங்கள். அதற்கான திட்டங்களையும் இப்போதே செயல்படுத்தத் தொடங்கி விடுங்கள். துலாம் ராசி : தொழில் வல்லுநர் பணியில் உங்கள் திறமையை காட்டி அங்கீகாரம் பெறுவீர்கள். அதுதான் நிலையானதும் கூட. வேலையில் அங்கீகாரம் என்பது உங்களை மேலும் உத்வேகப்படுத்தும். இதுவே உங்கள் பணிகளை நிறைவு செய்ய சரியான நேரம். காலத்தை வீணாக்காதீர்கள். மரியாதைக்குரிய தகுதியை நீங்கள் அடையப் போகிறீர்கள். வாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்று சொல்லுவார்கள் அல்லவா உங்களுடைய நல்ல தகவல் பரிமாற்றம் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணை புரியும். துலாம் ராசி : ஆரோக்கியம் துலாம் ராசிக்காரர்களுக்கு ஆரோக்கிய நிலை சராசரியாக தோன்றினாலும் பயணத்தின் போது தூசியினால் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படலாம். கவனமாக இருங்கள். உடல் ஆரோக்கியத்தைச் சரியாக கவனித்துக் கொள்ளுங்கள். வரும் முன் காப்போம் என்ற ரீதியில் கிருமி சம்பந்தப்பட்ட தொந்தரவுகளை அதற்கான அறிகுறிகள் தென்படும் போதே தீர்வுகளை கண்டறிந்து அவற்றைத் தீர்த்து விடுங்கள். தோல் நோய் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உங்களைக் கவலையில் ஆழ்த்தும். ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை துலாம் ராசி : மாணவர்கள் துலாம் ராசி மாணவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது. அதற்காகப் போராடமல் இருக்க வேண்டாம். நீங்கள் படிக்கும் நேரத்தை அதிகமாக்குங்கள். உங்களுடைய அகந்தையால் நண்பர்களுடன் பிரச்சனை எழலாம். உங்களை அவர்கள் புரிந்து கொள்வதற்குச் சிறிது காலம் ஆகலாம். எல்லா விஷயங்களிலும் நேர்மையாக இருங்கள். கொஞ்சம் பொறுமை காப்பதே நலம். கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 1, 7, 8, 9, 12, 13, 18 24 மற்றும் 28 அசுப தினங்கள்: 4, 5, 10, 14, 17, 26 மற்றும் 30\nஉங்களுக்கான தினசரி / வாராந்திர / மாதாந்திர / வருடாந்திர ராசி பலன்களை எங்கள் ஆஸ்ட்ரோவேட் செயலி (app) மூ���மும் நீங்கள் பெற்று பயனடையலாம். ஆஸ்ட்ரோவேட் செயலியை ஆன்ட்ராய்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/temples/2019/07/02131444/1249024/ramboda-hanuman-temple-sri-lanka.vpf", "date_download": "2019-07-23T12:19:03Z", "digest": "sha1:7MMSRCYYTTWCGN6R3T5JUU5JDWHOU5L6", "length": 13007, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ramboda hanuman temple sri lanka", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅனுமன் கால் பதித்த இலங்கை ரம்போடா அனுமன் ஆலயம்\nஇலங்கை சின்மயா மிஷனால் உருவாக்கப்பட்ட ஆலயமே, ‘ரம்போடா அனுமன் ஆலயம்’ ஆகும். இங்கு அமைக்கப்பட்ட தனிக் கோவிலாக, இந்தக் கோவில் இருக்கிறது.\nஇலங்கை ரம்போடா அனுமன் ஆலயம்\nலட்சுமணனால் மூக்கறுபட்ட சூர்ப்பனகை, தன் சூழ்ச்சி வலையால் ராவணனுக்கு சீதையின் மீது அளவுகடந்த விருப்பம் ஏற்படும்படிச் செய்தாள். பெண் பித்து தலைக்கேறிய ராவணன், சீதையை தந்திரமாக கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைத்தான்.\nஇதையடுத்து சீதையைத் தேடும் பணியில் ராமனும், அவருக்கு உதவிய சுக்ரீவனின் படை வீரர்களும் ஈடுபட்டனர். அப்போது சடாயுவின் சகோதரர் சம்பாதியின் மூலமாக, சீதை இலங்கையில் உள்ள அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. அங்கு செல்ல அனுமனால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்த ராமபிரான், தன்னிடம் இருந்த மோதிரத்தை அடையாளமாக சீதையிடம் காட்டும்படி கூறி அனுமனிடம் கொடுத்து அனுப்பிவைத்தார்.\nஇலங்கைக்கு பறந்து சென்ற அனுமன், இலங்கையில் அசோகவனம் அருகே உள்ள ரம்போடா என்ற இடத்தில், தன் பாதங்களை வைத்து, அன்னை சீதையைத் தேடினார். ஒரு வழியாக அசோக வனத்தில் அரக்கியர்கள் காவலில் இருந்த சீதையைக் கண்டுபிடித்தார். பின்னர் அரக்கியர்களை மயங்கச் செய்து, ராமன் தந்த மோதிரத்தைக் காட்டி, தான் ராமனின் தூதன் என்று தன்னை அறிமுகம் செய்தார்.\nஅதன்பிறகே ராமபிரான், ராவணனுடன் போர்புரிந்து வதம் செய்ததாகவும், சீதை மீட்கப்பட்டதாகவும் ராமாயண இதிகாசம் எடுத்துரைக்கிறது.\nஇந்த வகையில், இலங்கையில் அனுமன் முதன் முதலில் தன் காலடித் தடத்தை பதித்த இடமாக, இலங்கையில் உள்ள ரம்போடா மலைமுகடு பகுதி நம்பப்படுகிறது. இந்த இடத்தில் இலங்கை சின்மயா மிஷனால் உருவாக்கப்பட்ட ஆலயமே, ‘ரம்போடா அனுமன் ஆலயம்’ ஆகும். இங்கு அமைக்கப்பட்ட தனிக் கோவிலாக, இந்தக் கோவில் இருக்கிறது.\nஇந்த வரலாற���றை உறுதிப்படுத்தும் விதமாக சீதை சிறையிடப்பட்ட அசோகவனம், தற்போது ‘சீதா எலியா’ என்று வழங்கப்படுகிறது. சீதை அக்னிப் பிரவேசம் செய்த இடம், ராவணன் மாளிகை, கோட்டை என பல்வேறு பகுதிகளும் இந்தப் பகுதிகளில் நிறைந்துள்ளன.\nகொழும்பில் இருந்து, மலைகள் நிறைந்த நுவரெலியா செல்லும் சாலையில், சாலையோர மலை முகட்டில், ரம்போடா அனுமன் கோவில் அமைந்துள்ளது. மேலே செல்ல சாலை வசதி இருக்கிறது. எழிலான தனிக்கோவிலில் அனுமன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஆலயத்தின் இடது மற்றும் வலது புறங்களில் மலைகள் நிறைந்துள்ளன. நேர் எதிரே பதினாறு அடி உயர பக்த அனுமன் கைகூப்பி வணங்கிய கோலத்தில், ராம பக்தனாகப் பணிவுடன் நிற்பது நம்மைப் பரவசப்படுத்துகிறது. ஆலயத்தின் பின்புறம் உயரமான மலைகள் பசுமைப் போர்வையைப் போர்த்தியபடி, கண்ணுக்கு விருந்தளிக்கின்றன.\nஒரே கல்லால் ஆன பதினாறு அடி உயர பக்த அனுமன் சிலை, 2001-ம் ஆண்டில் இந்த ஆலயத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இலங்கை நாட்டின் முக்கியமான வழிபாட்டுத் தலம் என்ற பெருமையை இந்த ஆலயம் பெற்றிருக்கிறது. இலங்கைக்கு வரும் பயணிகள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஆலயமாகவும் இது விளங்குகிறது. அடித்தளத்தில் பிரமாண்ட தியான மண்டபம் அமைந்துள்ளது. இலங்கையில் சின்மயா மிஷன் கோவில் எழுப்ப, 1980-ல் பூஜ்ய குருதேவ் சுவாமி சின்மயானந்தா தேர்வு செய்த இடம் இது. இதன்பின் 2001-ம் ஆண்டில்தான் பக்த அனுமன் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.\nஇந்த ஆலயத்தில் பவுர்ணமி நாளன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அன்று மட்டும் சுமார் மூவாயிரத்திற்கும் மேலான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். ரம்போடா அனுமன் கோவிலை, இலங்கை நாட்டின் சின்மயா மிஷன் நிர்வாகம் செய்து வருகிறது.\nஇலங்கை நாட்டின் மத்திய மாகாணம், நுவரெலியா மாவட்டத்தில், பெரதெளியா- நுவரெலியா நெடுஞ்சாலையில், கொழும்பில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவிலும், பெரதெளியாவில் இருந்து 40 கிலோமீட்டர் தூரத்திலும் அனுமன் ஆலயம் இருக்கும் மலைப் பகுதி அமைந்திருக்கிறது. இம்மலைகளின் வடபகுதி ‘ரம்போடா’ என்றும், தென்பகுதி ‘ராவணா போடா’ என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பொருள், ‘ராமன் படைவீரர்கள் பகுதி’, ‘ராவண படைப்பிரிவு பகுதி’ என்பதாகும்.\nகோவில் | அனுமன் |\nமாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில்\nபாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - தேனி\nதிருவேற்காடு கருமாரி அம்மன் கோவில்\nமுக்தி அளிக்கும் காளிகாம்பாள் கோவில்\nஅதிசயம் நிறைந்த அங்கோர்வாட் கோவில்\nஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம்\nஎண்ணங்களை ஈடேற்றும் அகஸ்தீஸ்வரம் ஸ்ரீராமர் திருக்கோவில்\nலட்சுமி நரசிம்மர் கோவில் - நங்கவள்ளி\nஸ்ரீ விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் கோவில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/1071", "date_download": "2019-07-23T12:45:42Z", "digest": "sha1:F7UK5VHG3WFZEL5X4CB7HSDAXIPBPF2H", "length": 6641, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Speech", "raw_content": "\nமத்திய பாஜக அமைச்சர்களை மிரள வைத்த கார்த்தி சிதம்பரத்தின் கன்னி பேச்சு\nபிரதமர் கனவு கண்டவர்கள் விலாசம் தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கின்றனர்... ஜி.கே.வாசன் பேச்சு\nஎனக்கு எம்.எல்.ஏ., எம்.பி. பதவி வேணாம்... ஆனால்... ஸ்டாலின் முன்பு தங்க தமிழ்செல்வன் பேச்சு\nசெத்தப்பாம்பை அடிக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்... தங்க தமிழ்செல்வன் பேச்சு\nசக்கரம் சுழன்று கொண்டே இருக்கும்... இன்று கீழே இருக்கும், நாளை மேலே வரும்... சட்டசபையில் ஈ.பி.எஸ்.\nஒவ்வொரு தகப்பனும் தன் குழந்தையிடம் அளிக்க வேண்டிய உறுதிமொழி என்ன\nஎன் மகனை லாரி ஏற்றி கொலை செய்ய சதி... துரைமுருகன் அதிர்ச்சி தகவல்\nபத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தையும் கொண்டுவர வேண்டும்\nமதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும்\nஉயர் கல்வி நிறுவனங்களில் தீண்டாமை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nபிரிவினையைத் தவிர்க்கும்பெயர் வசியப் பரிகாரம்\nகுறைவிலா வாழ்வு தரும் குருபகவான் கவசம் குரு தசைக்கான பரிகாரம் -ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\n - முனைவர் முருகு பாலமுருகன் 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/04/17/charlie-chaplin/", "date_download": "2019-07-23T13:16:59Z", "digest": "sha1:4AOFRMTNM3NRLIWZRQ2LK5MEILKHUXKQ", "length": 79455, "nlines": 341, "source_domain": "www.vinavu.com", "title": "சார்லி சாப்லின்: எனது குரல் உங்களுக்குக் கேட்கிறதா? - வினவு", "raw_content": "\nகழிப்பறையை சுத்தம் செய்ய நாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை : பிரக்யா சிங் தாகூர் \nமோடியின் ஐந்தாண்டு கால யோகா தின செலவு ரூ. 114 கோடி\n#MeToo ஆய்வுக்கான அமைச்சரவைக் குழுவை கமுக்கமாகக் கலைத்த மோடி அரசு \nஇந்திரா ஜெய்சிங்கை தண்டிக்க மத்திய அரசு முயற்சி : ஓய்வு பெற்ற ஆட்சிப் பணி…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் \nநுரையீரல் அடைப்பு நோய் : காரணம் தெரியாமல் இறக்கும் இந்தியர்கள் \nஆரிய வேத ஸ்மிருதிகளை ஆதரவாகக் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்புகள் \nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n#SaveVAIGAIFromRSS : ஆர்.எஸ்.எஸ் சதியிலிருந்து வைகை நதியைக் காப்போம் \nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : வன உரிமைச் சட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனை\nகுழந்தைகளின் தூக்கத்தை அல்ல – மனசாட்சியைத் தட்டி எழுப்புங்கள் \nகால்களின்றி விமானத்தை ஓட்டத் தன்னை தயார்படுத்துகிறான் அலெக்ஸேய் \nநூல் அறிமுகம் : இராமாயணக் குறிப்புகள் | தந்தை பெரியார்\nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்���ில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் \nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nசத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் \nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபாசிசத்தின் நெருக்கடிகளும் உட்கட்சிப் போராட்டங்களும் \nஇளம் பாசிஸ்டுகளோடு பல்கலைகழகத்தில் சித்தாந்த விவாதத்துக்கான வாய்ப்பு \nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nமுகப்பு சமூகம் சினிமா சார்லி சாப்லின்: எனது குரல் உங்களுக்குக் கேட்கிறதா\nசார்லி சாப்லின்: எனது குரல் உங்களுக்குக் கேட்கிறதா\nநகைச்சுவையால் உலகைக் குலுக்கிய சார்லி சாப்லின்\n‘தி கிட்’ (சிறுவன்) என்ற பட வேலை நடந்து கொண்டிருந்த நேரம். 1920ஆம் ஆண்டு. சார்லி சாப்லின் பட உலகில் நிலைத்துவிட்ட நாட்கள்.\nஒரு நாள் ஏழு வயது சதுரங்க (செஸ்) நிபுணன் ஸ்டூடியோ வந்திருந்தான். ஒரே நேரத்தில் 20 பேருடன் ஆடப்போகிறான். கலிஃபோர்னியா சதுரங்க நிபுணர் டாக்டர் கிரிபித்சும் அன்று ஆடுகிறார்.\nஅவன் பெயர் சாமுவேல் ரெஷவ்ஸ்கி. மெலிந்த, வெளுத்த, தீவிரமான முகம். பெரிய கண்கள். யாரைச் சந்தித்தாலும் சவால் விடும் கோபமான பார்வை. சந்திப்பதற்கு முன்பே அவனைப் பற்றி எச்சரித்து விட்டார்கள். திடீரென்று உணர்ச்சிவசப்படுவான், வணக்கம் சொல்லவும் மாட்டான் என்றார்கள்.\nசாப்லினுக்கு அறிமுகப்படுத்தினார்கள். சிறுவன் அமைதியாக சாப்லினை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தான். அவரோ மும்முரமாகத் தொகுப்பு வேலையில் இருந்தார்.\nசில நிமிடங்கள் கழிந்தன, ‘உனக்கு ப���ச் பழங்கள் பிடிக்குமா’ என்று சாப்லின் கேட்டார். ‘ஓ’ என்றான் அவன். தோட்டத்திலிருந்து எடுத்துக்கொள்ளச் சொல்லி சாப்லின் தனக்கும் ஒன்று வேண்டுமென்று சொல்லி அனுப்பினார்.\nபதினைந்தே நிமிடங்களில் அவன் பழங்களோடு திரும்பினான்.\nஇருவருக்கும் அப்போதே நட்பு பூத்தது.\n”உங்களுக்கு செஸ் ஆடத் தெரியுமா\n”நான் கற்றுத் தருகிறேன். இன்றிரவு நான் ஆடுகிற ஆட்டத்தைப் பார்க்க வாருங்கள். இருபது பேரோடு ஒரே சமயத்தில் ஆடப் போகிறேன்” –பெருமிதம் அவன் குரலில் ஓங்கியிருந்தது.\nசாப்லின் ஆட்டத்தைப் பார்க்கவில்லை. சிறுவனையே ஆழ்ந்து கவனித்தார். அற்புதமான ஆட்டம் போடும் அவனது வேகம் அசரவைத்தது. அதேசமயம் சாப்லினது மனத்தை அது கலக்கிவிட்டது. ஆழ்ந்து கவனிக்கும் சிறுவனின் சின்ன முகம் ஒரு நொடி குப்பென்று சிவந்தது. அடுத்த நொடி வடிந்து வெளுத்தது. தனது திறமைக்கு அவன் ஆரோக்கியத்தையே விலையாகக் கொடுத்தான். தன்னையே அழித்துக்கொண்டு, அதையே விற்றுக் காசாக்கிப் பிழைக்கும் ஒரு கலைஞனாக அச்சிறுவனைப் பார்த்தார் சாப்லின். எவ்வளவு அவலமான, கொடூரமான வாழ்க்கை\nசார்லி சாப்லினுக்குள் அவர் சாகும் வரை விழித்துக் கொண்டிருந்த ஒரே உணர்வு – இந்த மனிதத்தன்மை தான். வாழ்க்கையின் அடித்தட்டில் கஷ்டப்பட்ட பல லட்சக்கணக்கான உலக மக்களின் மீது அவர் அன்பு செலுத்திய காரணமும் இதுதான்.\nஒருவேளைச் சோறுக்கே தவித்த ஐரிஷ் இனக் குடும்பத்தில் வாழ்ந்து பின்னாளில் கோடிக்கணக்கில் சம்பாதித்தார் சாப்லின். அவரே ஒரு முறை சொன்னது போல பணத்தோடு வாழப் பழகினாரே தவிர, பணக்காரனாக வாழப்பழகவில்லை. காரணம் – தனது பழைய லண்டன் நாட்களின் அடிவேரை மறக்கவில்லை; மறக்க விரும்பியதுமில்லை.\nசாப்லின் பிறந்து வளர்ந்தது கலைக் குடும்பத்தில். தாய், தந்தை இருவரும் மேடை நடிகர்கள். அவர் தேர்ந்தெடுத்ததும் நடிப்புத்துறை. அதிலும் நகைச்சுவை நடிகனாகவே பயிற்சி பெற்றார். அப்போதிருந்து தானே எடுத்த சினிமாப் படங்கள் வரை மிகச் சாதாரண ஏழையின் வாழ்க்கையையே எடுத்துச் சொன்னார். பணக்காரர்களின் போலித்தனமான, கேடுகெட்ட, அற்ப வாழ்க்கையை எள்ளி நகையாடினார்.\nசாப்லின் அமெரிக்க ஹாலிவுட் சினிமா நடிப்புக்கு வருவதற்கு முன் லண்டனில் வாழ்ந்தார். தாய் ஒருபக்கம், அண்ணன் ஒருபக்கம், அவர் ஒருபக்கம் என்று வேலைக்குப் போய்விடுவார்கள். சுற்றிலும் உள்ள உலகத்தை அனுபவித்து உணர்ந்து அறியவேண்டிய சின்னஞ்சிறு வயதிலேயே பல வேலைகளைச் செய்தார் சாப்லின். சிறுவியாபாரி, கண்ணாடித் தொழிலில் தொழிலாளி, பழைய துணி விற்பனையாளர், ஓட்டல் சர்வர், சாலை போடுபவர், குத்துச் சண்டை விளையாட்டு நடுவர், ஓவியர், நர்ஸ், துப்புரவாளர், ரொட்டிக்கிடங்குத் தொழிலாளி, ரொட்டி சுடும் சமையல்காரர், பிணங்களை அகற்றும் கூலி, துணை நடிகர், மரவேலை இப்படிப் பல வேலைகளில் நுழைந்து வெளியே வந்தவர் அவர்.\nகுடிகாரத் தந்தை; வேலைதேடி அலையும் அண்ணன்; முதலில் நடிப்பு, பிறகு தையல் மிஷினில் கூலி வேலைசெய்து, அதற்கும் பிறகு கிடைக்கும் தொழில் எல்லாம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றிய தாய் – இப்படிப்பட்ட வீட்டுச்சூழல்.\nபடிப்பு – அப்படி ஒன்று நடந்தது கொஞ்சகாலம். அவரும், அண்ணனும் அனாதை விடுதியில் படித்தார்கள். அவர்களுக்கான செலவுப் பணத்தை ஈடுகட்ட அதே நிர்வாகத்தில் அவரது தாய் உழைத்தாள். எப்போதோ ஒரு நாள்தான் தாயைப் பார்க்கமுடியும். தவறே செய்யாவிட்டாலும்கூட நிர்வாகிகள் கொடூரமாகச் சவுக்கடி கொடுத்துத் தண்டிப்பார்கள். தாயின் அரவணைப்புக்கும், பாசத்துக்கும் ஏங்கித் துடித்து வளர்ந்தார்கள் சாப்லினும் அவரது அண்ணனும்.\nபின் அங்கிருந்து வெளியேறி தாயின் ஊழைப்பில் காலந்தள்ளினார் சாப்லின். அண்ணன் கப்பற் படைக்குச் சென்றுவிட்டான். ஒருவேளைச் சோறுகூட இல்லாமல் தவிப்பார். அப்படியே பழகி இரவு மட்டும் தாய் கொடுக்கும் பணத்தில் வெளிச்சாப்பாடு வாங்கிவந்து இருவரும் சாப்பிடுவார்கள். அரைப்பட்டினியும், குறைப்பட்டினியும், கடின உழைப்பும், நிம்மதியற்ற வாழ்க்கையும் தாயின் மூளையைச் சிதைத்தன. பிறகு சாகும்வரை அரைப்பைத்திய நிலையில் மருத்துவமனையில் வாழவைக்கப்பட்டாள்.\nஆரம்பகால துயரங்கள், சித்திரவதைகள் சாப்லினின் மனதில் ஆழ்ந்த வடுக்களாகிவிட்டன. ”ஒரே ஒரு குவளை டீ கொடுத்திருந்தால் நான் குணம்ஆகி இருப்பேன்” என்று அவரது தாய் கதறியது இறுதிவரை மறக்கவேயில்லை.\nசாப்லின் என்ற ஏழைப்பங்காளனின் உலகப்பார்வை இங்கிருந்துதான் தொடங்கியது. பிறகு பணம் வந்தபிறகு, எல்லாவற்றையும் மறந்துவிட்டுச் சுயநலத்தோடு வாழாமல் ஏன், எப்படி என்று கேள்விகேட்டுக் கொண்டார். தனக்கோ தன் குடும்பத்துக்���ோ மட்டும் இந்நிலை இல்லை, சமூகத்தில் அடித்தட்டு ஒன்று உண்டு. அவர்களே சமூகத்தின் அஸ்திவாரம் என்று புரிந்துகொண்டார். வாழ்நாள் முழுவதும் இந்த உண்மையைச் சொல்லும் கலையே சிறந்தது, இதை மாற்றக்கூடிய போராட்டமே மக்களுக்கானது, மற்றவை மக்களுக்கு எதிரானது என்ற கண்ணோட்டத்தை வளர்த்துக் கொண்டார்.\nஇந்த கண்ணோட்டம் கலைஞருக்கு அவசியம் என்பதை சககலைஞரிடமிருந்து கற்றுக் கொண்டார். தாயிடமிருந்து அதிகம் கற்றுக் கொண்டார்.\nதொளதொளத்த கால்சட்டை, இறுக்கமான கோட்டு, கால்களில் பெரிய பூட்சுகள், கையில் நடைக்கம்பு, முகத்தில் ஒப்பனை, பல்குச்சி அளவுக்கு மீசை, கோமாளி நடை – இப்படி ஒரு நாடோடித் தோற்றம் – – இதுதான் சார்லி சாப்லின். திரையில் அந்த உருவம் தோன்றிவிட்டால் போதும் – அரங்கத்தில் சிரிப்பு தொடங்கி விடும்.\nஇந்த நாடோடி உலகம் முழுவதும் மக்களைச் சிரிக்க வைத்தான். இந்திய, தமிழக மக்களுக்கும் அவனை ஓரளவு தெரியும். ஊமைப்படக் கோமாளி நடிகர் சார்லி சாப்லின்.\nஇன்றுள்ள அளவு தொழில்நுட்பம் வராத காலம் –ஒலி வசதி கூட இல்லை – வண்ணங்களில் எடுக்கமுடியாது; கறுப்பு – வெளுப்பு மட்டும்தான். எங்கு வேண்டுமானாலும் காமெராவை நகர்த்தக்கூடிய வசதிகள், சாதனங்கள் கிடையாது. பலப்பல வரம்புகள். இவ்வளவையும் மீறி, பேச்சு இல்லாத குறை கொஞ்சம் கூடத் தெரியாதபடி ஒரு மணி, இரண்டு மணிநேரம் பார்ப்பவர்களை ஈர்த்துவிடும் அற்புதத்தைத் திரையில் படைத்தார் சாப்லின். உலகில் தனக்கு முன்னால் நகைச்சுவைக் கலையை மனித நேயத்துடன் நடித்தவர்களின், கதைகள் எழுதியவர்களின் பாரம்பரியத்திலிருந்து அள்ளி எடுத்துக் கொண்டார் சாப்லின். அப்டன் சிங்ளேர், பிரெக்ட், பெர்னார்டு ஷா, தாமஸ் மான், என்று எண்ணற்ற எழுத்தாளர்களிடமிருந்து, நிஜின்ஸ்கி போன்ற நாட்டியக் கலைஞரிடமிருந்து, ஹான்ஸ் ஐஸ்லர் போன்ற பாட்டாளிவர்க்க இசை மேதையிடமிருந்து, ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளிடமிருந்து, ஐஸன்ஸ்டீன், டான்லெனோ, மார்செலின், டன்வில், மார்க்ஷெரீடன், பிராங்க் காயின், ஜார்மோ போன்ற நகைச்சுவை நடிகர்களிடமிருந்து ஏராளமாகக் கற்றுக் கொண்டார்.\nசாப்லின் படங்களை வேகமாக ஒரு நோட்டம் விட்டால் வாழ்க்கை வீச்சை அதில் பார்க்கலாம்.\n*1914 கீஸ்டோன் சினிமாக் கம்பெனியில் தயாரித்த ‘தி நியூ ஜானிடர்‘: (துப்புரவு வேலையாள்): இந்தப் படத்தில் அந்தத் தொழிலாளி ஏதோ தவறு செய்துவிட மேனேபஜர் வேலையைவிட்டு நிறுத்திவிடுகிறேன் என்று கத்துகிறான். ‘ஐயா எனக்குப் பெரிய குடும்பம். சின்னஞ்சிறு குழந்தைகள் வேறு. வேலையவிட்டு நிறுத்திடாதீங்கய்யா என்று அவன் கெச்சுவான். இப்படிச் சிறு சிறு சம்பவங்களாக அவனது வாழ்க்கை.\n*1917 ஃபர்ஸ்ட் நேசனல் கம்பெனியில் தயாரித்த ‘ஒரு நாயின் வாழ்க்கை‘: ஏழையின் வாழ்க்கையை நாயின் வாழ்க்கைக்கு ஒப்பிட்டு நகைச்சுவைக் காட்சிகள் வரும், எச்சில் சோறு தேடப்போய் நாய்ச்சண்டையில் ஒரு நாயைக் காப்பாற்றுகிறான் நாடோடி; பிறகு அந்த நாய் நட்பாகிறது. இப்படியாக அவனது ஒருநாள் வாழ்க்கைதான் படத்தின் கதை.\n*1921 – தி கிட்: குப்பைத் தொட்டியருகே ஒரு குழந்தை அனாதையாக வீசப்படுகிறது. நாடோடி எடுத்து வளர்க்கிறான். அதை வளர்க்க அவன் படும்பாடு. வளர்ந்து சிறுவனானதும் அவன் பெரிய பங்களாக்களின் கண்ணாடிக் கதவுகளை உடைப்பான். நாடோடி சென்று செப்பம் செய்து சம்பாதிப்பான். இருவரும் நடுவே எதிரியாக வரும் போலீசைச் சமாளிப்பார்கள்.\n*’தி சர்க்கஸ்‘ : சர்க்கஸ் கோமாளியின் அவல வாழ்க்கை. அவர் மிக உயர்வாக மதித்த மார்செலின் என்ற அற்புதமான மேடை நகைச்சுவை நடிகர் பிழைப்புக்காக பல கோமாளிகளோடு ஒரு கோமாளியாக சர்க்கஸ் கூடாரத்தில் வாழ்வதை நேரில் பார்த்தார். அவரது நசிந்த வாழ்க்கையே இந்த திரைப்படம் என்று சொல்லலாம். ஒரு கலைஞன் எப்படியெல்லாம் துன்பப்படுகிறான் என்பதை சர்க்கஸ் கூடாரத்தில் நடக்கும் சம்பவங்கள் மூலமாகக் காட்டுகிறார். (ராஜ்கபூரின் ‘மேரா நாம் ஜோக்கரி’ன் கடைசிப் பகுதி சாப்லினை மோசமாகக் காப்பியடித்த படமாகும்.)\n*’தி ஐடில் கிளாஸ்‘ (சோம்பேறி வர்க்கம்): நாடோடி கோல்ஃப் ஆட்டம் ஆடுகிறான். அங்கு நடக்கும் விருந்தில் அழகிய பெண் ஒருத்தியைச் சந்தித்துப் பழகுகிறான்; அதற்காகவே கனவான்களிடம் அடி உதை வாங்கி வெளியே ஓடுகிறான்; மறுபடி பயணம் தொடருகிறான். பணக்காரச் சோம்பேறி வர்க்கத்தை, அந்த கேவலமான வாழ்க்கையை அலசுகிறார் சாப்லின்.\n*’தி சிடி லைட்ஸ்‘ (நகர விளக்குகள்) 1931: இதன் கரு உருவானதே விசித்திரமான கதை. பணக்காரனின் கிளப்பில் இரண்டுபேர் ‘மனித உணர்வுகள் நிலையில்லாதது. அதாவது மாறிக்கொண்டே இருக்கும்’ என்று வாதிட்டார்கள். ஒருநாள் சாதாதாரண ஏழையைக் கொண்டுபோ���் தங்கள் பங்களாவில் மது, மாது, பாட்டு நடனம் எல்லாம் கொடுத்தார்கள்; அவன் மயங்கி விழுந்ததும் மறுபடி அவன் வாழ்ந்த நடைபாதையில் கொண்டு போட்டு விடுகிறார்கள். தூங்கி எழுந்த அவன் முந்தின இரவு நடந்தது கனவா, நனவா என்று புரியாமல் விழிக்கிறான். இந்த பணக்காரர்களின் குரூரமான வக்கிரப் புத்தியைச் சந்தித்த சாப்லின் இதிலிருந்து தனக்கான கருவை உருவாக்கினார். கிளப்பில் விவாதித்த சோம்பேறியின் பிரதிநிதியாக ஒரு பணக்காரனைக் குடிகாரனாக்கி, அவன் போதையில் இருக்கும் போது நாடோடியை இழுத்துக் கொண்டு போய் நண்பன் என்று சீராட்டுவான். மறுநாள் காலை போதை தெளிந்ததும் ‘யார்டா நீ’ என்று கேட்டுவிட்டுப் போய்விடுவான். இந்த அதிர்ச்சியிலிருந்து நாடோடி மீள்வதற்க்குள்ளாக மறுபடி வேறொரு நாள் அக்குடிகாரன் அவனைப் பார்த்து நட்பு கொண்டாடுவான்.\nஏழ்மை, வறுமை பற்றி சாப்லின் ஆழ்ந்த கருத்துக்களைச் சொல்வதற்கு பல காரணங்கள் தேடினார்கள். சாமர்செட்மாம் என்ற அமெரிக்க எழுத்தாளர் ”அவரது பழைய நாட்களை விரும்புகிறார், இளவயதில் போராடிய நாட்களின் சுதந்திரத்தை விரும்புகிறார், அதனால் தான் அவரது நகைச்சுவை இப்படி இருக்கிறது” என்றார். அதற்குப் பதில் சொன்ன சாப்லின், ”வறுமை கவர்ச்சிகரமான விஷயம் போல் எழுதிவிடுகிறார்கள். எந்த ஒரு ஏழையும் பழைய வறுமையை மறுபடி விரும்புவதில்லை. அதற்காக ஏங்குவதுமில்லை. அதை போல வறுமையில் சுதந்திரம் காண்பவனும் இருக்கமுடியாது…..” என்று தெளிவாய்ச் சொன்னார். பணக்காரர்களின் அழுகிநாறும் உலகமும் வேண்டாம், ஏழ்மை வறுமையும் வேண்டாம், சுதந்திரமான – ஜனநாயகமான புதிய உலகம் வேண்டும். இதுவே அவரது நடிப்பு, கதை, அரசியல் வாழ்க்கை எல்லாம், இதன் தர்க்கரீதியிலான சிந்தனைகள் அவரைக் கம்யூனிச ஆதரவாளராக மாற்றியது.\nஉலகைச் சுற்றிலும் ரத்தம் தேடி அலையும் பாசிச அரக்கன் ஜெர்மனி இட்லர்; அதை எதிர்த்த பாட்டாளி வர்க்கத்தின் போரும் தியாகங்களும் – இந்த நிலைமையில் ஹாலிவுட் கலைஞர்களை போதைகளான, ஆபாசமான, பொறுப்பற்ற பொழுதுபோக்குச் சரக்கைத் தயாரிக்கச் சொல்லி பலவந்தம் செய்தார்கள் முதலாளிகள். நேர்மை, தனிவுள்ளம் கொண்ட கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலாளிகளின் அராஜகத்தை கேலிசெய்து ‘மாடர்ன் டைம்ஸ்’ என்ற படம் தயாரித்தார் சாப்லின்; இட���லரை எதிர்த்து அம்பலப்படுத்தும் ‘கிரேட் டிக்டேடர்’ (மாபெரும் சர்வாதிகாரி’) என்ற படமும் தயாரித்தார்.\nஇருபடங்களைத் தொடர்ந்து அவர் மீது அவதூறு வழக்குகள், 10 ஆண்டுகள் நடந்தன. இதனால் அவரது ‘யுனைடட் ஆர்டிஸ்ட்ஸ்’ பட நிறுவனம் சரிந்தது. ‘அமெரிக்காவில் பல காலம் வாழ்ந்தும் ஏன் குடியுரிமை பெறவில்லை’ என்ற கேள்வி எழுப்பினார்கள். ‘அயல்நாட்டானை அடித்துத் துரத்து’ ‘சாப்லின் விருந்தாளி. நீண்டநாள் தங்கிவிட்டார்’ என்று ‘கத்தோலிக்க படைப்பிரிவினர்’ எதிர்ப்புக் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள்.\nஎதிர்ப்புகள் தோன்றத்தோன்ற சாப்லின் உறுதியாக நின்றார். இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் அணி சேர்ந்தன. சோவியத் ரசியா மீது ஜெர்மனி போர் தொடுத்தது. 200 நாஜிப்படைப் பிரிவுகளை எதிர்த்து முதல் போர் முன்னணியைத் தொடங்கியது சோவியத். அங்கு நிவாரணக் குழு அனுப்பவும், அமெரிக்கா இரண்டாவது போர் முன்னணியைத் தொடங்க நிர்ப்பந்தம் செய்தும் சாப்லின் வீர உரைகள் ஆற்றினார்.\nஅவரைக் கம்யூனிஸ்டு என்று தூற்றினார்கள். சாப்லின் அஞ்சவில்லை.\n”நான் ஒரு கம்யூனிஸ்டு அல்ல. நான் ஒரு மனிதன். மனித உணர்வுகள் எனக்குத் தெரியும். எப்பொழுது எப்படி நடந்து கொள்வார்கள் என்று தெரியும். கம்யூனிஸ்டுகள் மற்றவர்களை விட வித்தியாசமான ஜீவன்கள் இல்லை. கம்யூனிஸ்டுகளின் தாயும் மற்ற தாய்களைப் போலத்தான். தனது மகன் போர் முனையிலிருந்து திரும்ப மாட்டான் என்று செய்தி கேள்விப்படுகிற போது அந்தத் தாயும் அழுகிறாள். கதறுகிறாள். இதை நான் புரிந்துகொள்ள கம்யூனிஸ்ட்டாக இருக்க வேண்டியதில்லை. நான் ஒரு மனிதனாக இருந்தாலே போதும்….”\n”ரசியப் போர் முனையில் சாவா, வாழ்வா என்ற போராட்டத்தில் ஜனநாயகம் இருக்கிறது. நேச நாடுகளின் விதி கம்யூனிஸ்டுகளின் கையில் இருக்கிறது…. லிபியாவைக் காத்தோம், இழந்தோம்; பிலிப்பைன்ஸ், பசிபிக் தீவுகள் அத்தனையும் இழந்தோம். ஆனால் ரசியாவை இழக்கவிடக்கூடாது. அது ஏன் ரசியாதான் ஜனநாயகத்தைத் தீவிரமாகக் காக்கும் போர் முன்னணி. நமது உலகம் – நமது வாழ்வு – நமது நாகரிகம் காலடியில் நொறுங்கிக்கொண்டிருக்கிறது. நாம் உடனே முடிவெடுத்தாக வேண்டும்.”\nஇந்த நேரத்தைக் கைவிட்டுவிட்டால், ஜெர்மனி இட்லர் ஜெயித்தால், உலகெங்கும் உள்ளே மறைந்திருக்கும் நச���சுக் கிருமிகள் போல நாஜிகள் வெளியே தலைதூக்குவார்கள். வெற்றிபெற்ற இட்லரோடு ஒப்பந்தம் போடச் சொல்வார்கள். எச்சரிக்கையாக இருக்கவேண்டும்\nஎன்று மக்களிடம் அவசரமாக, தீவிரமாக, ஒரு புயல்போல பிரச்சாரம் எடுத்துச் சென்றார்.\nகடைசியில் அமெரிக்காவை விட்டு வெளியேறினார். எங்கு பல கனவுகளோடு உழைத்துக் கொண்டிருந்தாரோ, எங்கு பாசிச ஆதரவு முதலாளிகளின் மனிதகுல நாசவேலைகள் தீவிரப்பட்டதோ அங்கிருந்து வெளியேறினார். இங்கிலாந்து சென்றார். அங்கும் நாஜி ஆதரவாளர்கள், மக்களின் எதிரிகள் தொல்லை கொடுத்தார்கள். உலகம் முழுதும் பரவியுள்ள நச்சுக் கிருமியாகப் போர் வெறியைப் பார்த்தார் சாப்லின். இறுதி மூச்சுவரை அதை எதிர்த்துக் கலை அரங்கிலிருந்து தாக்குதல் தொடுக்க அவர் தவறவில்லை.\nஒரு சுவையான சம்பவம், இங்கிலாந்தில் சாப்லினுக்கு நேர்ந்த்து. நண்பருக்கு நண்பர் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் வந்தான். அவரோடு பேசிக் கொண்டிருந்தார். ஐரோப்பாவில் உள்ள நிலைமையைப் பார்த்தால் அடுத்த போரும் வரும் என்றார் சாப்லின். ‘அடுத்தமுறை போருக்குச் செல்ல நான் அகப்படமாட்டேன்’ என்றார் அவர். ”உன்னைப் பழிசொல்லி என்ன பயன் நீ இன்னாரோடு சண்டைக்குப்போ, செத்துப்போ என்று கட்டளை போட இவர்கள் யார் நீ இன்னாரோடு சண்டைக்குப்போ, செத்துப்போ என்று கட்டளை போட இவர்கள் யார் இதில் தேசபக்தி என்ற பெயர் வேறு. என்று சொன்னார் சாப்லின். அடுத்தநாள் செய்தி ஏடுகளில் பெரிய தலைப்பில் செய்திவந்தது – ”சாப்லின் தேசபக்தர் அல்ல”. பிறகுதான் சாப்லினுக்குப் புரிந்தது, முந்தினநாள் வந்து பேசியது எந்த நண்பருக்கு நண்பனும் அல்ல, ஒரு செய்தியாளர் என்பது.\nசாப்லின் அதற்குச் சொன்ன பதில் அவசியம் குறிப்பிடவேண்டிய ஒன்று. ” ஆம் நான் தேச பக்தன் அல்லதான், அதாவது தேச பக்தி என்ற பெயரில் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்படும்போது” அப்படிப்பட்ட தேசபக்தி போலி தேசியம், அப்படிப்பட்ட ஒரு ஜனாதிபதிக்காக, ஒரு பிரதமருக்காக, ஒரு சார்வாதிகாரிக்காக உயிர்க்கொடுக்க நான் விரும்பவில்லை. – சாப்லின் இவ்வாறு கொதித்துச் சொன்னார்.\nஒரு கலைப் பொருள் பற்றி சாப்லினிடம் விவாதித்ததால் அது மக்களுக்கானதா என்றுதான் அவர் ஆராயத் தொடங்குவார். தனது திரைப்பட நகைச்சுவைக் கலை மூலம் இதைத்தான் சாதித்தார். ஒலிப்பதிவு வந்�� பிறகும் அவர் துணிச்சலாக ஊமைப்படம் எடுத்தார். ஊமைப்படத்திலேயே அதன் வரம்புகளை நடிப்பின் மூலம் உடைத்தெறியக் கற்றுத் தேர்ந்ததால், ஒலியைப் பயன்படுத்த முடியவில்லை. இந்த வகைக்கலையில் ஓர் அறிஞர் சாப்லின் என்றுகூடச் சொல்லலாம்.\nகட்டளைக்கு ஆடிவிட்டு வரும் கலை மோசமான கலை என்பார் அவர். மனிதனுக்கே எதிரான கருத்தைப் போலித்தனமாக வேஷங்கட்டி ஆடமுடியாது. ஒரு சிறந்த கலைஞர், ஒரு உன்னதமான கலைஞர் அவ்வாறு செய்யமாட்டார். கலைபற்றி பல விதங்களில் விளக்க முற்பட்ட சாப்லின் – உணர்ச்சிகளையும் புத்தியையும் இணைத்துக் கலக்கும் விதம் கலைஞனுக்குக் கைவரவேண்டும். அதற்கு வெறும் திறமை மட்டும் போதாது, கலைநுட்பம், கலைத்திறன் வேண்டும். அதற்கு நல்ல பயிற்சி வேண்டும் என்றார்.\nஅவர் கலையில் ஓர் எதார்த்த வாதி. வெளியே நடப்பதை அப்படியே திரையில் எடுத்துவைப்பது எதார்த்தம் அல்ல; கற்பனை அந்த எதார்த்தத்திலிருந்து என்ன எடுத்துச் செய்யமுடியுமோ அதுவே முக்கியம் என்பார். உலகெங்கிலும், ஏன் இந்தியாவில் உள்ள ஒரு சில இயக்குனர்கள் கூட எதார்த்தம் என்பதுபற்றி விசித்திரமான கருத்துக்கள் வைத்திருக்கிறார்கள்.\nபார்வையாளர்கள் ஒரு குறிப்பிட்ட செட் அல்லது இடத்தைப் புரிந்துகொண்டுவிட்டார்கள் என்றால் போதும். அதற்குப் பிறகும் கதாபாத்திரம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அசைவது; நகருவது எல்லாம் காட்டவேண்டியதில்லை. இது படத்தின் ஓட்டத்தைக் குறைத்துவிடுகிறது. ஆனால் இதைத்தான் கலைப்படம் என்று சிலர் சொல்கிறார்கள் என்று கேலி செய்தார் சாப்லின்.\nநம்நாட்டில் சத்யஜித்ரே, குமார் சஹாரி, அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன் போன்றோர் இப்படிப்பட்ட சித்தரிப்பையே எதார்த்தம் என்கிறார்கள்.\nஅதேபோல அவசியமில்லாமல் காமிரா விளையாட்டு காட்டுவது கலையல்ல என்றார் சாப்லின். ஓர் அறை, கணப்பு அடுப்பு, அதைக் காட்டுவதற்கு எரியும் துண்டுக் கரியின் பார்வையிலிருந்து அடுப்பையும், அறையையும் காட்டவேண்டிய அவசியமில்லையே என்று கேலி செய்தார் அவர்.\nவாழ்க்கை முரண்பாடுகள், போராட்டங்கள் நிறைந்தது; அதில் வரும் நோவும் துன்பமும் இல்லாமல் வாழ்க்கை இல்லை. இதிலிருந்துதான் தனது கதைகளை எடுத்துக் கொண்டார் சாப்லின். கற்பனையைத் தூண்டும் சம்பவங்களை ஓயாது தேடும் காவல் கோபுரமாக மனது (மூளை) பயிற்சி பெற்று விட்டது. ஒரு கருவை எடுத்தபிறகு, விரிவாக்குவேன், பிறகு அதில் முழுமூச்சாக ஈடுபடுவேன் என்று தனது கலை ஆக்கத்தைச் சொன்னார் சாப்லின்.\nலண்டன் கென்னிங்டன் தெரு பவுனால் ஏழைக்குடியிருப்பில் வித்திடப்பட்ட அக்கலைஞன் நாடுவிட்டு நாடு பயணம் செய்த போதும், நடிப்புத் துறையில் முன்னேறி எவ்வளவோ சம்பாதித்தபோதும் தன் வேரை இடம் பெயர்க்கவே இல்லை. ‘The Great Dictator – மாபெரும் சர்வாதிகாரி‘ திரைப்படத்தின் கடைசிக் காட்சியில் ஓர் முடித்திருத்தும் தொழிலாளி மாறாட்டத்தினால் சர்வாதிகாரியின் இடத்தில் ஆட்சியில் அமர்த்தப்படுகிறார். அந்த எளியவரின் எண்ணங்கள் மாறவில்லை. அவர் பேசுகிறார் – யாரும் எதிர் பாராத பேச்சு – சர்வாதிகாரியையே எதிர்த்துப் பேசுகிறார். கதாபாத்திரம் அங்கே பேசவில்லை – அவர்மூலம் சாப்லின் என்ற மனிதர், ஒரு ஜனநாயகக் கலைஞர் அங்கே பேசுகிறார்:\n”இப்போது எனது குரலை உலகெங்கிலும் உள்ள பல லட்சக்கணக்கான மக்கள் நீங்கள் கேட்கிறீர்கள். துன்பப்படும் பல லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள், சின்னஞ்சிறு குழந்தைகள் அத்தனைப்பேரும் உங்களையே அடிமைப்படுத்தும் ஓர் அமைப்புக்குப் பலியாகியிருக்கிறீர்கள்:\nஎனது குரல் உங்களுக்குக் கேட்கிறதா எனக்குச் செவி கொடுப்பவர்களுக்குச் சொல்கிறேன், தயவுசெய்து கேளுங்கள்: ‘துயரப்படாதீர்கள்’ இத்துன்பம், இத்துயரம் பேராசைக்காரர்களால் வந்தது. அது பனிபோல் நீங்கிவிடும். மனித குலம் முன்னேறும் வேகத்தைக் கண்டு அஞ்சிக்குலை நடுங்கும் அற்பமனிதர்களால்தான் துன்பம் வருகிறது. இனி மனிதர்களுக்கு இடையே உள்ள குரோதங்கள் மறைந்து விடும்; சர்வாதிகாரிகள் செத்து விழுவார்கள். மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரம் மக்களுக்கே திரும்ப வந்து சேரும். இந்த லட்சியத்துக்காக மக்கள் போரிட்டுப் பல தியாகங்கள் செய்கிறார்கள். அவர்கள் காப்பாற்றித்தரும் விடுதலை என்றுமே அழியாது எனக்குச் செவி கொடுப்பவர்களுக்குச் சொல்கிறேன், தயவுசெய்து கேளுங்கள்: ‘துயரப்படாதீர்கள்’ இத்துன்பம், இத்துயரம் பேராசைக்காரர்களால் வந்தது. அது பனிபோல் நீங்கிவிடும். மனித குலம் முன்னேறும் வேகத்தைக் கண்டு அஞ்சிக்குலை நடுங்கும் அற்பமனிதர்களால்தான் துன்பம் வருகிறது. இனி மனிதர்களுக்கு இடையே உள்ள குரோதங்���ள் மறைந்து விடும்; சர்வாதிகாரிகள் செத்து விழுவார்கள். மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரம் மக்களுக்கே திரும்ப வந்து சேரும். இந்த லட்சியத்துக்காக மக்கள் போரிட்டுப் பல தியாகங்கள் செய்கிறார்கள். அவர்கள் காப்பாற்றித்தரும் விடுதலை என்றுமே அழியாது….. வீரர்களே அடிமை வாழ்வுக்காகச் சண்டை போடுங்கள் விஞ்ஞானமும் முன்னேற்றமும் மனித இனத்தை உந்தித்தள்ளும் ஒரு புது உலகத்துக்காகப் போரிடுவோம் விஞ்ஞானமும் முன்னேற்றமும் மனித இனத்தை உந்தித்தள்ளும் ஒரு புது உலகத்துக்காகப் போரிடுவோம் வீரர்களே, ஜனநாயகத்தின் பேரால் நாம் ஓரணி சேருவோம்\nமக்கள் கலைஞனின் சுதந்திரமான இனிய குரலைப் பலமுறை கேளுங்கள்; இந்தியாவின் உண்மையான சுதந்திரத்துக்கான போருக்காக அவ்வினிய குரலிலிருந்து தெம்பினைப் பருகுவோம்\nபுதிய கலாச்சாரம், ஏப்ரல் 1989.\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகேள்வி பதில் : பெர்முடா முக்கோணம் மர்மம் உண்மையா \nமஞ்சள் பிசாசு வேட்டை : தங்கத்தைக் குவிக்கும் டாப் 5 நாடுகள் \nஜூலியன் அசாஞ்சே கைது : இந்திய எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கண்டனம் \nஅற்புதமான கலைஞன் . அதிசயமான மனிதன் – தகவலுக்கு நன்றி\n அடிமை வாழ்வுக்காகச் சண்டை போடுங்கள்/// என்ற வரி தவறான மொழி பெயர்ப்பு. வீரர்களே அடிமைகளை பிடிப்பதற்காக சண்டை போடாதீர்கள், விடுதலைக்காக சண்டை போடுங்கள். என்றே வரும். Don’t Fight for Slavery, Fight for Liberty…..\nசினிமாவை எதார்த்தமாக மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பாக எடுத்தால் யார் பார்ப்பது என்று சொல்கின்றனர் இவரின் படங்கள் அனைத்தும் எதார்த்தமாக இருப்பதால்தான் இன்னும் ரசிக்க முடிகிறது.\n அவரின் styleயை திருடிக்கொண்டு S.Star என்று சொல்லிக்கொள்கின்றனர்.\nCity Lights என்றபடம் ஒலி இல்லாவிட்டாலும் இன்றும் பார்ப்பதற்கு எதார்தமாகவும், சிரிக்கவும், கண்ணீர் விட வைக்கும் அதை காப்பியடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என்றபடம் எதார்த்தமில்லாமல் மட்டமாக இருக்கும்.\nஇன்று கொங்குநாட்டு வீரன் தீரன் சின்னமலை இன் பிறந்தநாள் இரண்டாம் மைசூர் போரின் தளபதி திப்புவின் வாரிசு.அவரது நினைவைப் போற்றுவோம்.\nஇன்று கொங்குநாட்டு பாளையக்காரன் தீரன் சின்னமலைய��ன் பிறந்தநாள். விடுதலை\nபோராட்டத்தின் முக்கியமான வீரர்களின் பட்டியலில் தீரன் திப்புசுல்தானின்\nகோபாலுநாயக்கர் போன்றோர்கள் கட்டியெழுப்பிய தீபகற்ப கூட்டணியின்\nசாப்ளினின் நடிப்பிலும், படத்தொகுப்பிலும் சிரத்தையும் நேர்த்தியும் இருக்கும். அவரின் ஆரம்பக்கால, மிகப் பழைய படங்களைக் காணும்போதுகூட ஒரு சிறு தவறும் நேர்ந்திராதவண்ணம் மிகத் தெளிவுடன் வடிக்கப்பட்டிருக்கும்.\nஹாலிவுட்டு ஜேம்ஸ்பாண்டு, சங்கர் படம், மயிரு மட்டை என்கிறார்களே மாடர்ன் டைம்ஸ் போல இன்றைக்கும் யாராவது செட் போடமுடியுமா மாடர்ன் டைம்ஸ் போல இன்றைக்கும் யாராவது செட் போடமுடியுமா எவ்வளவு பிரும்மாண்டமான பல் சக்கரங்கள் எவ்வளவு பிரும்மாண்டமான பல் சக்கரங்கள் உண்மையிலேயே ஒரு ராட்சத இயந்திரத்திலிருந்து கழற்றிவைத்தாற்போல\nதசாவதாரம் என்று ஒரு குப்பையை கமலஹாசன் சினிமாவுக்குள் திணித்திருப்பார். இந்த எழவெடுத்த படத்துக்கு மேக்கப் மேன் ஹாலிவுட் காரர். கிரேட் டிக்டேடரின் அளவான மேக்கப்புக்கு ஈடாகுமா இந்த ‘ஓலக்கை’ நாயகனின் மேக்கப் பூச்சு\nஇதற்கும் மேலே இந்தப் படத்தில் நடிக்கவும் முடியாது; தொகுக்கவும் முடியாது என்கிற அளவில் சப்ளினின் ஒவ்வொரு படமும் அமைந்திருக்கும். ஆனால் இங்கே தீபாவளி ரிலீஸ் தேதியை வைத்து படத்தை முடித்துவிடுவார்கள். அல்லது சூ ஸ்டாருக்கு ஏற்றார்போல கதையை ட்ரிம் செய்வார்கள் அல்லது எடிட் செய்வார்கள். இன்றைய காலகட்டத்திலிருக்கும் எந்த நடிகனும் அல்லது இயக்குனனும் சாப்ளினின் கால் தூசிக்கு ஈடாக முடியாது\nஉண்மைதான், சாப்ளினின் கால் தூசி உண்மையிலேயே உயர்வானதுதான். நன்றி\nசாப்ளினின் மிகச்சிறந்த நகைச்சுவையாளர். அவரின் நகைச்சுவை உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும். அவரை இந்த நாளில் பாராட்டுவோம். தேசியம் என்று கூறி மக்களை நம்பவைக்க முயலவில்லை தேசியம் என்று கூறி மக்களை நம்பவைக்க முயலவில்லை மக்களை நகைச்சுவைக்கு எடுத்துச்சென்று சிரிக்கவைத்தார். மக்களை தீவிர வாதத்திக்கும் பயங்கர வாத்த்திகும் உட்படுத்த முயவில்லை.\nசாப்ளினின் சிறப்பு அவருடைய நகைச்சுவையில் மட்டுமில்லை.அநீதிக்கு எதிரான அவரது விடாப்பிடியான போராட்த்திலும் அதனால் அவர் எதிர்கொண்ட துன்பங்களிலும் இருக்கிறது. அவரை வெரும் நகைச்சுவை நடிக���ாக சுருக்குவது சரியல்ல\nஎந்த ஒரு போராளிகலைஞனும் தனது இல்லற வாழ்க்கையிலும் அதிகம் போராட்டங்களையே சந்தித்திருப்பான்.சார்லி – சாப்ளினின் குரலை ஒலிக்கும் இந்த கட்டுரை அதையும் அலசியிருக்கலாம். தெரிந்தவர்கள் மறுமொழியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஅவரின் இல்வாழ்க்கை பெருமைக்குறிய ஒன்றாக இல்லை.\nஅவர் தன் திரைப்பட நாயகிகள் மற்றும் வேறு பெண்கள் பலருடன் ‘ரொமான்டிக் ரிலேஷன்ஷிப்’ வைத்திருந்தார். இதற்கு சரியான தமிழாக்கம் எனக்கு தெரியவில்லை. திருமணமாகாத, விவாகரத்தான ஆண் மற்ற பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வது மேலை நாகரிகத்தில் சாதாரணமானது தான். ஆனால் அவர் உறவி வைத்துக்கொண்ட, மணம் முடித்த பெண்கள் பலரும் 16 – 18 வயதிற்குட்பட்டோர். அவருக்கோ அவர்களை விட குறைந்தது 13 – 36 வயது வித்தியாசம் இருந்தது. அவரது 4ம் திருமணத்தின் போது அவருக்கு வயது 54. அவர் மனைவிக்கு 18.\nஇதனாலேயே அவருக்கு ‘சர்’ பட்டம் தருவதை இங்கிலாந்து தள்ளிப்போட்டு கடைசியில் ஒரு வழியாக கொடுத்தது என்றும் கூறப்படுகிறது.\nஒரு படம் பார்த்தோம் என்றால் அந்த கதாபாத்திரங்கள்நமக்கு அறம் சார்ந்த மன உறுத்தலை, உறுதியை அல்லட்கு நேர்மையை உண்டாக்குவதாக இருக்க வேண்டும். வெறும் ஆண் பெண் ஈர்ப்பையே மாற்றி மாற்றி படமெடுக்கும் இந்த ஆபாச தமிழ் சினிமாக்காரனுங்களை என்ன செய்யுறட்கு. செருப்பால தான் அடிக்க வேணும்.\nசார்லி ஒரு உன்னதகலை.இதற்கும் மேலே இந்தப் படத்தில் நடிக்கவும் முடியாது; தொகுக்கவும் முடியாது என்கிற அளவில் சப்ளினின் ஒவ்வொரு படமும் அமைந்திருக்கும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n#SaveVAIGAIFromRSS : ஆர்.எஸ்.எஸ் சதியிலிருந்து வைகை நதியைக் காப்போம் \nகழிப்பறையை சுத்தம் செய்ய நாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை : பிரக்யா சிங் தாகூர் \nநூல் அறிமுகம் : வன உரிமைச் சட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனை\nமோடியின் ஐந்தாண்டு கால யோகா தின செலவு ரூ. 114 கோடி\n#MeToo ஆய்வுக்கான அமைச்சரவைக் குழுவை கமுக்கமாகக் கலைத்த மோடி அரசு \nகுழந்தைகளின் தூக்கத்தை அல்ல – மனசாட்சியைத் தட்டி எழுப்புங்கள் \nபோர்னோகிராஃபி : பாலியல் சுதந்திரமா , அடிமைத்தன���ா \n’’புரட்சியெல்லாம் எப்படீம்மா ஒரு நாள்ல பண்ண முடியும்\nகாசு மிச்சம் பண்ண கலெக்டர் வேலையா செய்யுறேன் \nஇஸ்ரேல் மோடியைக் கொஞ்சுவது ஏன் \nடாஸ்மாக் உடைப்பு – சிறை சென்ற போராளிகள் விடுதலை\nசெம்பரம்பாக்கம் ஏரி வெள்ளம் – பாசிச ஜெயா அரசின் குற்றம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF?page=25", "date_download": "2019-07-23T11:39:19Z", "digest": "sha1:QMV4WWJBRHIFF4BOLIBZJGAJGUUOBBNM", "length": 9591, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மனைவி | Virakesari.lk", "raw_content": "\nகிளிநொச்சியில் நீதிமன்ற அனுமதியுடன் பொலிசார் தேடுதல் வேட்டை\n'வெள்ளியன்று திரையுலக கலைஞர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கும் வைபவம்'\nஇங்கிலாந்தின் புதிய பிரதமராகிறார் பொரிஸ் ஜோன்சன்\nசர்ச்சைக்குரிய கொள்கலன்கள் - உள்ளேயிருந்த பொருட்கள் என்ன \nபிரியாவிடைப் போட்டிக்கு குலசேகர வேண்டுகோள்\nஇங்கிலாந்தின் புதிய பிரதமராகிறார் பொரிஸ் ஜோன்சன்\n3 மாதங்களாக பெண் குழந்தைகள் பிறக்காத 132 கிராமங்கள்\nஇன்று அறிவிக்கப்படுவார் இங்கிலாந்தின் புதிய பிரதமர்\nவத்திகானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலும்பு கூடுகள் மீட்பு\n கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு \nதாஜுதீனின் மரணம் : ஷிரந்தியும் நாமலும் கைது செய்யப்படுவர்\nதன்னுடைய மனைவியையும் மகனையும் கைதுசெய்வார்கள் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமை...\nமகளை வல்­லு­ற­விற்கு உட்­ப­டுத்தி வந்த தந்தைக்கு விளக்கமறியல்\nதனது மகளை ஐந்து வரு­டங்­க­ளுக்கு மேலாக அச்­சு­றுத்தி பாலியல் வல்­லு­ற­விற்­குட்­ப­டுத்தி வந்த முன்னாள் இரா­ணுவ வீர­ரான த...\nபிணையில் வந்த ஞானசார தேரர் அரசாங்கத்திடம் புதிய கோரிக்கை\nஊடகவியலாளர் பிரதீப் எக்னிலிகொட மனைவி சந்தியா எக்னிலிகொடவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்தியமை மற்றும் நீதிமன்ற செய...\n8 மாத கர்ப்பிணி மனைவியை உயிருடன் எரித்து கொன்ற கொடூர கணவன்\nஜேர்மனியில் 8 மாத கர்ப்பிணி மனைவியை தனது நண்பருடன் இணைந்து உயிருடன் எரித்து கொலை செய்த குற்றத்திற்கு நீதிமன்றம் இருவருக்...\nமனைவியை கோடாரியால் அடித்து கொண்ட கணவன்\nதிக்வெல்ல, சுதுவெல்ல பிரதேசத்தில் மனைவியை கோடாரிய���ல் அடித்து கணவன் கொலை செய்யதுள்ளார்.\nகள்ளகாதலுக்காக மாமியாரை கொன்ற மருமகள்\nதனது கள்ளகாதலுக்கு இடையூர் விளைவித்த மாமியரை தலையணை கொண்டு அமிழ்த்தி கொலை செய்த சம்பவமொன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது.\nவரதட்சணை கொடுமையின் உச்சம் : மனைவியை ஆபாசப்பட இயக்குனருக்கு விற்ற கணவன்\nபெண் வீட்டார் உறுதியளித்தபடி, வரதட்சணையை கொடுக்காததால் கோபமடைந்த கணவன் தன் மனைவியை ஆபாச பட இயக்குனருக்கு விற்ற விவகாரம்...\nவிக்னேஷ் நடிக்கும் திகில் படம் “அவன் அவள்“\nகாயன்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வி.உமாமகேஸ்வரி, வி.சுதா விஸ்வநாதன் தயாரிக்கும் படத்திற்கு “அவன் அவள்“ என்று ப...\nசிசிலியாவை 23ஆம் திகதி ஆஜர்படுத்த உத்தரவு\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவலயை எதிர்வரும் 23ஆம் திகதியன்...\nஆகம் பாடல் வெளியீட்டு விழாவில் அதிரடி கட்டளை\n'தமிழ் சினிமா நடிகைகள் சேலை கட்டி வரவேண்டும் தமிழில் பேச வேண்டும்' - ஆகம் பாடல் வெளியீட்டு விழாவில் அபிராமி ராமநாதன் அதி...\nபிரியாவிடைப் போட்டிக்கு குலசேகர வேண்டுகோள்\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இருவாரத்தில் அமைச்சரவை பத்திரம் : மனோகணேசன்\nவிடுதியிலிருப்பதாக கூறி, காதலனுடன் வீடெடுத்து தங்கிய வைத்திய கல்லூரி மாணவி: தூக்கில் தொங்கிய மகளை கண்டு கதறிய பெற்றோர்\nஇஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் வெளிப்படையாக முன்னெடுக்க வேண்டும் - பொதுபல சேனா\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட குப்பைகள் குறித்து சபையில் ஜே.வி.பி. கேள்விக் கணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/53473", "date_download": "2019-07-23T11:43:34Z", "digest": "sha1:ZVDJH6TZCNWE6H6WJK77UBY6G6UACNE4", "length": 4077, "nlines": 75, "source_domain": "metronews.lk", "title": "நாடோடிகளின் சர்வதேச கலாசார விழா – Metronews.lk", "raw_content": "\nநாடோடிகளின் சர்வதேச கலாசார விழா\nநாடோடிகளின் சர்வதேச கலாசார விழா\nகஸக்ஸ்­தானின் அல்­மல்த்ரி நகரில், நாடோ­டி­களின் சர்­வ­தேச கலா­சார விழா (International festival of nomadic culture,) அண்­மையில் நடை­பெற்­றது. குதி­ரை­யோட்டப் போட்­டிகள், ஒட்­டகப் போட்­டிகள் உட்­பட பல்­வேறு பாரம்­ப­ரிய விளை­யாட்டுப் போட்­டி­களும் இவ்­வி­ழாவில் நடைபெற்றன.\nகல்முனையில் 2020 சர்வதேச ஒலிம்பிக் தினம்\nஹீரோவை பார்த்து வெக்கப்பட மாட்டேன் -நந்திதா\n12 ஆவது தெற்காசிய உடற்கட்டுப் போட்டிகளில்\nஉலக ஒருங்­கி­சைந்த கரணமடித்தல் கலப்புப் பிரிவு போட்டிகள்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன்…\nவைத்தியர் ஷாபி விவகாரத்துக்கு ஒரு வாரத்தில் தீர்வைக் காண…\nஸஹ்ரான் குழுவினரின் வெடிபொருட்கள் தொடர்பில் தகவல்…\nரஷ்ய இராணுவ விமானம் மீது தென்கொரிய விமானங்கள் எச்சரிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu-trb-tet-tnpsc.blogspot.com/2013/12/tamil-nadu-trb-tet-tnpsc-online-test-2.html", "date_download": "2019-07-23T11:07:26Z", "digest": "sha1:Q5OFCW5ROQEPESQSZO5UCTXRCGWQAVFS", "length": 12037, "nlines": 351, "source_domain": "tamilnadu-trb-tet-tnpsc.blogspot.com", "title": "ALL EXAM, SSLC MATERIALS, PLUS TWO MATERIALS , TRB MATERIALS, TET MATERIALS, TNPSC MATERIALS: Tamil Nadu TRB-TET-TNPSC Online Test -2 | ECONOMICS-1", "raw_content": "\n1. செல்வ இலக்கணத்தின் ஆசிரியர்\nANSWER : (C) ஆடம் ஸ்மித்\nANSWER : (B) இலயனல் ராபின்ஸ்\n3. நிகர பொருளாதார நலம் பற்றிய கருத்தை எடுத்துரைத்தவர்\nANSWER : (D) சாமுவேல்சன்\n5. பொருளாதாரத்தில் நாம் பயன்படுத்துவது\n6. அடிப்படைப் பொருளியல் பிரச்சனைகளை பொதுவாகக் காணப்படும் சமூக அமைப்பு\nANSWER : (D) அனைத்தும்\n7. பழமை பொருளாதாரம் என்பது\nANSWER : (A) தன்னிறைவுப் பொருளாதாரம்\n8. முதலாளித்துவத்தை இயக்கும் அடிப்படை சக்தியாக விளங்குவது\n9. சமதர்மப் பொருளாதாரத்தில் உற்பத்தி பகிர்வு மற்றும் தீர்வுகளை முடிவு செய்வது\nANSWER : (B) மத்திய திட்டக்குழு\n10. மெதுவான வேலையும் கையூட்டும் கீழ்கண்டவற்றுள் எதற்கு காரணமாக விளங்குகிறது\n(A) உற்பத்தியின் திறமைக் குறைவு\n(B) வருமானம் மற்றும் செவ்வத்தில் ஏற்றதாழ்வு\n(D) வளங்களைத் திறமையாகப் பயன்படுத்துதல்\nANSWER : (A) உற்பத்தியின் திறமைக் குறைவு\nTRB TET 2019 PAPER 1,2 OFFICIAL KEY | ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விடை குறிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.\nஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2019 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் I, 08.06.2019 மற்றும் தாள் - II, 09.06.2019 அன்றும் நடத்தப்பட்டது....\nபதிப்புரிமை © 2009-2015 இத்தளத்தின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Theme images by enjoynz. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/politics/", "date_download": "2019-07-23T11:55:15Z", "digest": "sha1:AYQ4NQYRSPWW3TRBEQ7RKSODGPNYXDRK", "length": 13617, "nlines": 100, "source_domain": "tamilthiratti.com", "title": "politics Archives - Tamil Thiratti", "raw_content": "\nசுசூகி பார்க்மேன் ஸ்டீரீட் ஸ்கூட்டர் புதிய மேட் பிளாக் கலரில் 69 ஆயிரத்து 208 ரூபாய் விலையில் அறிமு���மாகியுள்ளது..\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் சி.டி 110 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது; விலை ரூ. 37,997 முதல் தொடக்கம்\nஒரு லட்சம் டாடா நெக்ஸன் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது டாடா நிறுவனம்\nசெய்க பொருளை – ஊக்கப் பேச்சு\nசிஎஃப் மோட்டோ நிறுவனம் 300 NK, 650 MT & 650 GT பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது\n2019 டட்சன் ரெடி கோ ஹெட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 2.80 லட்சம்\nசுசூகி கிக்ஸர் எஸ்.எஃப் மோட்டோஜிபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 1.10 லட்சம்\n2020 லோட்டஸ் எவிஜா எலக்ட்ரிக் ஹைபர்கார் வெளியீடு\nமஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக் அறிமுகம்; விலை ரூ.1.88 லட்சம்\n2020 சூப்பர் ஸ்போர்ட்ஸ் யமஹா YZF-R1 & R1M பைக் வெளியானது\nடுகாட்டி பனிகலே வி4 25 அனிவர்சாரியோ 916 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 54.9 லட்சம்\n6.99 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர் செடான் கார்கள்..\nமேம்படுத்தப்பட்ட சுசூகி அக்சஸ் 125 எஸ்இ விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ.61,788\nதமிழகத்தில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும்: கே.எஸ் அழகிரி கோரிக்கை tamil32.com\nமக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nவிடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கேட்ட தொகுதியை கொடுத்தது திமுக tamil32.com\nவருகின்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்பது குறித்து பட்டியலை நேற்று வெளியிட்டார் திமுக தலைவர் முக ஸ்டாலின்.\nசென்னை தொகுதிகளை தன்வசம் வைத்துகொண்ட திமுக\nமக்களவை தேர்தல் நெருக்கும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.\nராகுலைவிட மோடிதான் சூப்பர்: ஜி.கே. வாசன் tamil32.com\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு\nமக்களவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விபரம் வெளியாகி இருக்கிறது\n”மோடிக்கு ஜெயில் காத்திருக்கிறது” மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல் tamil32.com\nமக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் திராவிட முன்னேற்��� கழகம் தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது. அந்த கூட்டணி ஒன்றல்ல, இரண்டல்ல ஒன்பது கட்சிகளால் கட்டமைக்கப் பட்டுள்ளது, தேர்தல் நெருங்கிவரும் இந்த சூழலில் தொகுதி பங்கீடு, யாருக்கு எந்த தொகுதிகள் என்பது போன்ற அலோசனைகளையெல்லாம் நிறைவு செய்து பிரச்சாரத்தை துவக்கியுள்ளது திமுக தலைமையிலான கூட்டணி.\nபொய் பேசுகிறார் மோடி ராகுல் கடும் தாக்கு tamil32.com\nமக்களவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகள் தலைவர்கள் கலந்துகொண்ட பிரச்சார பொதுக்கூட்டம் கன்னியாகுமரியில் நடந்தது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.\nமோடியை கட்டித் தழுவியது ஏன்\nசென்னை தனியார் கல்லூரியில் மாணவிகளிடையே ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது மோடியை நீங்கள் கட்டித் தழுவியது ஏன் என்ற கேள்விக்கு ராகுல்காந்தி விளக்கம் அளித்துள்ளார்.\nஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் ராகுல் நம்பிக்கை tamil32.com\nகன்னியாகுமாரி பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல் பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். பின்னர் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் தான் வருவார் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார். Made in China என்பதற்கு பதிலாக Made in Tamil Nadu என்ற அளவிற்கு உற்பத்தி தொழிலை தமிழகத்தை முன்னேற்றுவோம். பணக்காரர்களுக்கு கடனுதவி வழங்காமல் இளைஞர்களுக்கும் ஏழைகளுக்கும் அளிப்போம் என உறுதியளித்துள்ளார்.\nசென்னை வந்தடைந்தார் ராகுல் காந்தி\nதிராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகள், கட்சி தலைவர்கள் பங்கு கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கன்னியாகுமரியில் நடைபெறுகிறது.\nஇன்று கன்னியாகுமரியில் ராகுல் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் tamil32.com\nதிராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகள், கட்சி தலைவர்கள் பங்கு கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கன்னியாகுமரியில் நடைபெறுகிறது.\nபுல்வாமா தாக்குதலுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீரர்கள் புகைப்படமா \nபுல்வாமா தாக்குதலுக்கு தொடர்பில்லாத படங்களை தவறாகப் புரிந்துக் கொண்டு அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.\n Tamilnadu Political League – தமிழக அரசியல் கிரிக்கெட்\nமக்கள் நீதி மய்யம் vs சிஸ்டம் சேர்விஸ் சென்டர் vikadam.com\nமக்கள் நீதி மய்யம் vs சிஸ்டம் சேர்விஸ் சென்டர்\n…\"என் தலைவருக்கு நியாயம் கிடைக்காவிட்டால், நான் இங்கேயே தீக்குளிப்பேன்\" என்ற அரசியல் அல்லக்கைகளின் வசனத்தை பல படங்களில் நாம் கேட்டிருப்போம். இது வெறும் வசனம் மட்டுமல்ல. இது போன்ற சம்பவங்கள், பல இடங்களில் இன்றும் நடந்து கொண்டே தான் இருக்கிறது..\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvank.com/2004/11/", "date_download": "2019-07-23T12:24:07Z", "digest": "sha1:MQG4FRXBNR5LTQMFBJO4NDXWZHC34DIJ", "length": 28660, "nlines": 279, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: 11/01/2004 - 12/01/2004", "raw_content": "\n\"சரியாப் பாத்து சொல்லுங்க சார். இதுதானா\n\" சரியாத்தாம்பா சொல்றேன். இதே கிரகம்தான் பத்தாவது எடத்துல உக்காந்துகிட்டு என் பையனுக்கு உருப்படியா ஒரு வேல கிடைக்காம பண்ணுது \"\n\" இதோ. ரெண்டு குண்டு போட்டாப்போதும் சார். நொடியிலே பஸ்பமாயிரும். கண்ண மூடிக்கோங்க... \"\"\n\" இதோ பாருங்க ஏதோ நீங்க சொன்னீங்கன்னு வந்தேன்.\nஇப்ப போயி செவ்வாதோஷம் இருக்கிறவளை கட்டுனது தப்பூன்னா நான் என்ன பண்றது ...\"\n\"அப்பிடியெல்லாம் சொல்லி தப்பிச்சுவிட முடியாது. போட்டின்னா போட்டிதான். உயர உயர பறந்துட்டே இருந்தேனா, திடீர்னு பாத்தா இப்பிடி பருந்தாயிட்டேன்....\"\n\" இத்துனூண்டு இருக்கே. உன்னைப் பிடிக்க முடியமாட்டீங்குதே ...\"\n\" எல்லாம் மனசுலேதான் இருக்குது. பிடிக்க முடியும்னு நெனச்சா பிடிச்சுடலாம். முடியாதுன்னா முடியாது.\"\n\" காலங்காத்தால இத்தனை ஸ்பேம்-ஆ. நம்மால் ஆகாது ...\"\nயானைகளுக்கு பில்டர் காபி ...\nகேசிஎஸ் பணிக்கரின் ஓவியக்காட்சிக்கு சென்று வந்தேன். பணிக்கரைப் பற்றியும் இக்காட்சி பற்றியும் ஓவியர் நாகராஜன் எழுதிய விரிவான அறிமுகம் இந்தச்சுட்டியில். 50/60 களில் ஆக்கப்பட்ட, நான்கு பெரிய கித்தான் ஓவியங்களும், ஒரு இயல்தன்மை நீர்மை ஓவியமும், பல கோட்டுருவ விரைகுறிப்பு வரைஓவியங்களுமாக இக்காட்சியை அமைத்திருந்தனர். காட்சியிலிருந்த கோட்டுருவ வரைவுகள் பலவும் முறைசார்ந்த பயிலகத்தில் கற்ற ஒரு ஓவியரின் வரைதாள்களைப் போலவே இருந்தன. பென்சில், கரிக்கட்டை, கரு மைப்பேனா கொண்டு வரையப்பட்டவை இவை. பலவும் குறிப்பு ஒவியங்கள் போலவே இருந்தன. இயல்முறை ஓவியங்கள். ஆண்,பெண் உருவ வரைவுகள். வரைவுகள் பலவும் முகம் மற்றும் த��ள், மார்பு வரை திருத்தமாகவும் நுணுக்கமாகவும் அதற்குக்கீழே நுணுக்கமற்றும் இருந்தன. ஆகவே அவை குறிப்பு வரைவுகள்தான் என நினைக்கிறேன். மற்ற முழுமையான வரைவுகளின் கோட்டிழுப்புகளும், நிழல்-வெளிச்ச துல்லியத்தை வெளிக்கொணர பயன்படுத்திய வெண்கட்டி பிரயோகமும் தரப்படுத்திய தொழில் நுட்பத்தையே காட்டின. எந்த வரை ஓவியமும் பணிக்கருடையது எனக்கூறும்படி தனித்தன்மையுடையதாக இல்லை. ஒரு பிரபல கடந்த தலைமுறை ஓவியரின் வரலாற்றுத் தரவுகளாகவே அவை இருக்கின்றன.\nஆனால் வண்ணத் தீற்றோவியங்கள் பணிக்கருடையது என்பதை அடையாளம் காணக்கூடியவையாக இருந்தன. இருந்த ஒரே நீர்மை ஓவியம் தேர்ச்சிபெற்ற ஒரு ஓவியரையே காட்டியது. பெரும் கித்தான் ஓவியங்கள் அவருடைய பெயர் சொல்லும் \"சொற்கள், குறிகள்\" தொடர் ஓவியங்களின் பிரதிநிதிகளாக இருந்தன. இந்தியத்தன்மையை நவீன இந்திய ஓவியங்களுக்கு உள்ளிடுவது அவருடைய முயற்சியாக இருந்திருக்கிறது. தீற்றோவியங்களின் கோட்டுத்தன்மை ஒரு முக்கிய தென்னிந்திய அடையாளமாக காணப்பட்டு பின்னாளில் அது சென்னை ஓவியக்கல்லூரியில் பயின்ற பல ஓவியர்களின் தனிப் பெரும் குறியீடாகவும் ஆகியுள்ளது. madras metaphor என அறியப்படும் இவ்வடையாளம் பணிக்கருடன் ஆரம்பித்தது. அதற்கான முயற்சிகளின் ஆக்கங்களாக மூன்று கித்தான் ஓவியங்கள் இருந்தன. இவற்றைக் கண்டதில் மிகவும் மகிழ்தேன். மேற்கத்திய ஓவிய இயக்கங்களின் கருத்தாக்கப் பள்ளிகளின் தாக்கத்திலிருந்து விடுபட்டு வெளிவந்து தீட்டிய ஓவியங்கள் எனக் குறிப்பிடப்பட்டவைகளிலும் பணிக்கர் அக்கருத்தாக்கங்களிலிருந்து முற்றிலும் விடுபடவில்லை என்பது காட்சியிலிருக்கும் ஓவியங்களின் தொழில்நுட்பத்திலும் வரைகலையிலும் தெரிகிறது. பின்னாளில் ரெட்டப்ப நாயுடு போன்றவர்கள் இந்த முயற்சியை முழுமையாக்கினார்கள் என்றே தோன்றுகிறது.\nஆமாம் இதெல்லாம் தேவையா, கலையுணர்வு என்பதுதான் என்ன மற்ற வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு ஒரு ஓவியக்காட்சிக்குப் போய் அங்கே ஓவ்வொரு படத்தின் முன்பும் அருகிலிருந்தும் தூரம் போயும் உன்னிப்பாய் பார்த்தும் யோசனை செய்தும் - இதெல்லாம் படு செயற்கையாக இல்லை மற்ற வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு ஒரு ஓவியக்காட்சிக்குப் போய் அங்கே ஓவ்வொரு படத்தின் முன்பும் அருகிலிருந்தும் தூரம் போயும் உன்னிப்பாய் பார்த்தும் யோசனை செய்தும் - இதெல்லாம் படு செயற்கையாக இல்லை இப்படித்தான் சென்னையின் மக்கள் அனைவரும் முடிவு செய்துவிட்டார்கள் போல இருக்கிறது. நான் மட்டும் தனியாளாகத்தான் இதைப் பார்த்தேன். கொஞ்சம் பயமாகவே இருந்தது.\nஇயல்தன்மை நீர்மை ஓவியமும்: realist watercolour\nகுறிப்பு ஒவியங்கள்: study sketches\nகரு மைப்பேனா: india ink pen\n\" ஏம்பா, கொட்டி அரைமணிநேரம் ஆச்சே. இன்னுமா நெரி கட்டலே... \nபல்பொருள் பேரங்காடிகளும் பன்முக இந்தியத்துவமும்\nநான்கைந்து வருடங்களுக்கு முன் தெற்காசிய வாணிகத்தை சற்றே சுவர் நீக்கி சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது இங்கே சென்னையில் ஒரு பேரங்காடியில் மளிகைச் சாமான்கள் பொறுக்கிக்கொண்டிருக்கும் போது 'லெமன் பஃப்' என்றொரு மஞ்சள் பொட்டலம் கண்ணில் பட்டது. ஒரு நொடி கழித்து என்னமோ தப்பு நடக்குது என்று மண்டையில் கிர்ர்ர் சுற்ற மீண்டும் ஒருமுறை அதைப் பார்த்தேன். எனக்குத் தெரிந்ததெல்லாம் மேலே பூனைமுதுகு மாதிரி நொகுநொகு என்று ஆனால் கீழே தளம் தளமாக எண்ணெய்ப்பாளங்கள் நிறைந்த வெஜிடபிள் பஃப் எனப்படும் உடனடி வயிற்றமிலச் சுரப்பூக்கிகள்தான். அந்தப் பெயர் மட்டும் என்னை இழுக்கவில்லை. அது தமிழில் அச்சடித்திருந்தது. அதிர்ச்சியில் தாவி அதைக் கைப்பற்றி திருப்பிப் பார்த்தால் அது இலங்கையிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. கைக்கூடையில் இரண்டைப் போட்டுக்கொண்டு வந்தேன்.\nநானும் சிறுவயதிலிருந்து சோப்பு, பற்பசை, கிரைப் வாட்டர், பெப்ஸ் வில்லைகள், போன்ற சகலவித அகில இந்தியத் தயாரிப்புப் பொட்டலங்களின் அட்டைகளையும் காகிதங்களையும் பிளாஸ்ட்டிக் பைகளையும் பொறுக்கிப் பொறுக்கி திருப்பித் திருப்பி படித்திருக்கிறேன். நண்பர்கள் ஹாஸ்டலில் ஏதாவது உள்ளாடை வாங்கினால் கூட 'டேய் அந்த அட்டையை அவனுக்குக் கொடுத்துடுங்கடா, அவன் படிக்காமல் விடமாட்டான்' என்று கிண்டல் செய்யுமளவுக்குப் போன இந்தப் பொட்டலம் படிக்கும் வியாதி இன்னும் எனக்கு இருக்கிறது. எனக்குத் தெரிந்து எல்லா அகில இந்தியத் தயாரிப்புகளிலும் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மட்டுமே அச்சடித்திருப்பார்கள். அதனால் ஒரு பிஸ்கட் பாக்கட்டில் தமிழ் என்பது இப்போதைய செம்மொழி அறிவிப்பை விட எனக்கு அப்போது மகிழ்ச்சியளித்��து. வீட்டிலோ மனைவியும் குழந்தையும் அதைத் தொடக்கூட இல்லை. நானே இரண்டு பொட்டலங்களையும் சாப்பிட்டேன். அதற்கப்புறமும் சுவை கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால் பலமுறை வாங்கினேன். இரண்டு மூன்று வருடம் கழித்து அந்த நிறுவனமே சென்னையில் ஒரு கிளைத் தொழிலகத்தை திறந்து விட்டார்கள். இங்கேயே உற்பத்தி, இங்கேயே சந்தை. நிறைய லாபம். ஆனால் பொட்டல மேற்புறத்தில் தமிழைக் காணோம். ஆங்கிலம் மட்டும்தான் உடனே அதை வாங்குவதை நிறுத்திவிட்டேன். இந்தச் சின்ன எதிர்ப்புக் கூட காட்டாவிட்டால், அதுவும் உயிர்வாழச் சற்றும் தேவையற்ற ஒரு சந்தைப் பொருளை வாங்குவதற்கு, பின் என்ன இது சந்தைச் சமுதாயம். இப்போது ஆறுமாதம் முன்னால் மறுபடியும் மஞ்சள் பொட்டலத்தில் தமிழில் லெமன் பஃப். எடுத்துப் பார்த்தால் இது வேறே ஒரு நிறுவனத் தயாரிப்பு. சரி என்று மீண்டும் லெமன் பஃப்.\nஎண்பதுகளில் தேசியத் தொலைக்காட்சியில் பரப்பப் பட்ட ராமாயண, மஹாபாரதக் கொடுந்தொடர்கள் நாட்டின் ஒற்றைப் பரிமாண தேசியத்தை முன்னுறுத்தி விரைவாக சிந்தனைக் குறுக்கங்களை நாட்டின் சகல மூலைகளுக்கும் சென்று எட்டவைத்தன. ஒரு பேட்டியில் ஆர்.கே. நாராயணன் அப்போது, 'ஐ கேன் நாட் வாட்ச் வெல் ஃபெட் குஜராத்தீஸ் ப்ராட் அப் ஆன் வனஸ்பதி ப்ளேயிங் கிருஷ்ணா' என்று மனம் வெறுத்துக் கூறினார். அத்தனை அழகுணர்ச்சியோடு தயாரிக்கப் பட்டவை அத்தொடர்கள். இந்தியாவிற்கே வந்தடையாத ஆப்பிள் கூட புராணகால அரச மாளிகை பழக்கூடைகளில் அலங்கரிக்க இருக்கும். ஆனால் ஷத்ரியனான ராமன் பதினாலு வருஷம் காட்டிலிருந்தாலும் வேட்டையாடி மாமிசம் சாப்பிடுவதை காட்டாமல் மிகக் கவனமான விழுமியங்களோடு தயாரிக்கப் பட்ட தொடர்கள் அவை. இவற்றின் கலாச்சாரத் தாக்கங்களின் தொடர்ச்சியாக ஹிந்தி கலந்த ஆங்கில விளம்பரங்கள், ஹிங்கிலீஸ் பொட்டல வாசகங்கள் எல்லாம் பரவிய கதை இப்போது ஒரு மார்க்கடிங் தொல்புராணமாகவே ஆகி விட்டது. அதே எண்பதுகளில் நடந்த ஒரு சர்வேயில் நாட்டின் சோப்பு விற்பையில் 40% தமிழ் நாட்டிலேதான் என்று கண்டனர். ஆனாலும் ஒரு அகில இந்திய தயாரிப்பு நிறுவனமும் சோப்புக்கட்டிகளின் உறையைத் தமிழில் அடிக்கவில்லை (சந்திரிகா போன்ற தமிழ் நாட்டுத் தயாரிப்புகளைத்தவிர). இப்போதோ பேரங்காடிகளில் பன்னாட்டு சோப்புகள், அழகு சாதனங்கள் முதல் பழச்சாறுகள் வரை குவிந்த்து கிடக்கின்றன.\nசந்தையின் கடும் போட்டியும் புது உற்பத்தியாளர்களின் செயல்முறைகளும் அகில இந்திய உற்பத்தி நிலையங்களை காய்ச்சி எடுக்கின்றன என்றே தோன்றுகிறது. சென்ற வாரம் நான் வாங்கிய ஹமாம் சோப்பிலும், இன்று வாங்கிய புரூக் பாண்ட் ரெட் லேபில் தேயிலையிலும் அட்டைகளில் தமிழ் இடம் பெற்றிருப்பது தற்செயலானது அல்ல என்றே படுகிறது. ஹிந்துஸ்தான் லீவர் வளைந்து கொடுக்கிறது. இன்னும் சில வணிகச் சுவர்களை உடைத்தால் நாட்டின் பன்முகத்தன்மையை மீட்டெடுக்க முடியுமோ \nLabels: குமுகாயம், நடப்பு, பொருளாதாரம், வாணிகம்\n\" கல்யாணத்தும் போதிருந்து சொல்றேன். இது தேவையான்னு. என்னமோ நீங்களும் உங்க தாடியும் ...\"\nபல்பொருள் பேரங்காடிகளும் பன்முக இந்தியத்துவமும்\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/08/blog-post_614.html", "date_download": "2019-07-23T11:57:29Z", "digest": "sha1:77SCCNHV6X6OFJ3OKKTEEBLIUWK6GMTW", "length": 5201, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சவூதி அரேபிய பிரமுகர்கள் அல்-கிம்மா நிறுவனத்திற்கு விஜயம் (படங்கள்) - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nசவூதி அரேபிய பிரமுகர்கள் அல்-கிம்மா நிறுவனத்திற்கு விஜயம் (படங்கள்)\nசவூதி அரேபியா றியாதிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் அல்-கிம்மா நிறுவனத்திற்கு விஜயம் செய்தனர்.\nஇதன் போது நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வி அவர்கள் சில முக்கிய தேவைகள் குறித்து பிரமுகர்களுடன் கலந்துரையாடினார் .\nபிரதேச மட்டத்தில் பொது நீச்சல் தடாகங்களை அமைத்து இளைஞர்களுக்கு நீச்சல் பயிற்சி அளித்தல்இ அதன் மூலம் நீரில் மூழ்கி மரணிப்பதில் இருந்தும் எமது இளைஞர்களை பாதுகாப்பதோடுஇ போதை வஸ்த்து பாவனையிலிருந்தும் விடுவித்தல்இ மேலும் சீதனக் கொடுமையிலிருந்து எமது சமூகத்தை மீட்டெடுக்க இலவச வீட்டுத் திட்டங்களை செய்து கொடுத்தல் போன்ற பல முக்கிய வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுஇ அவற்றுக்கான மதிப்பீட்டு அறிக்கைகைகளும��� சமர்ப்பிக்கப்பட்டன.\nமேலும் மட்டக்களப்பு ஜெயந்தியாய பல்கலைக்கழகத்திற்கும் அவர்கள் விஜயம் செய்து நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினர்.\nஅதன் போது எமது இலங்கை திரு நாட்டில் சீணித் தொழிற்சாலை மற்றும் இரும்புத் தொழிற்சாலைஇ ஆடைத் தொழிற்சாலை ஆகியன அமைத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.\nஇலங்கை அரசு வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவேற்பதாகவும் அதிலும் இவ்வாறான தொழிற்சாலைகள் கிழக்குமாகாணத்தில் அமையப்பெறும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பதாலும் தனது முழுமையான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவையும் வழங்குவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.\nவிரைவில் இதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுவதாகவும் அதற்கான அடுத்த கட்ட சந்திப்பை எதிர்வரும் மாதமளவில் செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் பிரமுகர்கள் கருத்துத் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE-2/", "date_download": "2019-07-23T11:18:39Z", "digest": "sha1:GPMDXBZSRETVSAIFQPJCBDSHAX6LTVB3", "length": 8332, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "புதர்மண்டிக் காணப்படும் காணிகளை தூய்மையாக்க நடவடிக்கை வேண்டும் – ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுஷியா! | EPDPNEWS.COM", "raw_content": "\nபுதர்மண்டிக் காணப்படும் காணிகளை தூய்மையாக்க நடவடிக்கை வேண்டும் – ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுஷியா\nவேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் காணப்படும் தனியாருக்கு சொந்தமான காணிகள் பல புதர்மண்டிக் காணப்படுவதால் நோய்ப்பரவல் மற்றும் சமூக சீர்கேடுகள் ஏற்படுவதற்கான ஏதுநிலை காணப்படுகின்றது. இந்த அவலநிலையிலிருந்து எமது பிரதேசத்தை பாதுக்காக்க வேண்டியது எமது சபையின் கடமையாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி ஜெயகாந்த் அனுஷியா வலியுறுத்தியுள்ளார்\nவேலணை பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு இன்றையதினம் தவிசாளர் கருணாகரகுருமூர்த்த��� தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரேரணை ஒன்றை சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –\nவேலணை பிரதேச சபைக்குட்பட்ட எல்லைக்குள் புதர் மண்டிக் காணப்படும் தனியாருக்கு சொந்தமான காணிகள் பல காணப்படகின்றன. இவற்றை பிரதேச சபை இனங்கண்டு அவற்றை சபையின் பொறுப்பிலெடுத்து துப்பரவாக்கி குறித்த காணிகளை சபையின் ஆளுகைக்குள் கொண்டுவருவதுடன் அக்காணிகளுள் குறிப்பிட்ட ஒரு கால எல்லையை நிர்ணயித்து உரிமையாளர்கள் வந்து பொறுப்பெடுக்குமாறு எச்சரிக்கை பதாகை போடுவதுடன் அவ்வாறு உரிமையாளர்கள் உரிமை கோரி வருமிடத்து அதற்கான பராமரிப்பு செலவு மற்றும் ஒரு தொகை தண்டம் அறவிடுவதன் மூலம் டெங்கு நோயின் தாக்கத்தையும் அதன் பெருக்கத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்பதுடன் சமூகச் சீர்கேடுகளையும் தடுப்பதனுடன் எமது பிரதேசத்தை தூய்மையாக்க முடியும்.\nஅந்தவகையில் எமது சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் உள்ள புதர்மண்டிக் காணப்படும் காணிகளை சபை இனங்கண்டு அவற்றை துரித கதியில் மேற்குறித்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை இச்சபையில் ஒரு பிரேரணையாக முன்வைக்கின்றேன்.\nஇந்த பிரேரணையானது எமது பிரதேசத்தின் சுகாதாரம் மற்றும் மக்களின் இயல்பு நிலைமைகளை பாதிப்பதாக அமைந்துள்ள முன்மொழிவாக இதை நான் இச்சபையில் முன்வைத்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார் குறித்த பிரேரணை சபையில் கடுமையான வாதப்பிரதிவாதங்களுக்க மத்தியில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nயாழில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு\nபுலனாய்வு பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைதாவர்\nபரீட்சைகளை ஒரே நேரம் நடத்தும் திட்டம் 2019 இல் நடைமுறையில்\nசுற்றறிக்கை வெளியிடப்பட்டால் சேவையில் ஈடுபடத் தயார் -பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்தகூட்டணி...\nதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிகள் ஸ்தம்பிதம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?p=11401", "date_download": "2019-07-23T11:06:27Z", "digest": "sha1:4OIBNQKJQMP5B27X4W7FZEHKNZSDDKOV", "length": 16193, "nlines": 200, "source_domain": "www.uyirpu.com", "title": "யாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28 | Uyirpu", "raw_content": "\nநிலமீட்பு போராட்ட மக்களை சந்தித்த ஐ.நா. மனிதஉரிமை செயற்பாட்டுக்குழு\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்\nஎன் துக்கம் ஏன் யாருக்கும் புரியலை அற்புதம்மாள் உருக்கம்.\nஇருட்டு அறையில் முகிலனுக்கு கடும் சித்திரவதை.\nகுழந்தை பருவத்தில் சமூக நிலைமை. குழந்தை வளர்ச்சியின் சமூக நிலைமை\nகுழந்தைகள் அபிவிருத்தி திட்டங்கள் 1 ஆண்டு\nசிந்தனை அபிவிருத்தி எப்படி: தரமற்ற, மூலோபாய, படைப்பு, கற்பனை. பெரியவர்களில் சிந்திக்க எப்படி\nHome இலங்கை யாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nயாழ்ப்பாணத்தில் உள்ள கிட்டு பூங்காவில் கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமாகிய பனை கண்காட்சி வாரம் வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை வரை இடம்பெறவுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இடம்பெறும் இக்கண்காட்சியில் பனையிலிருந்து கிடைக்கும் பல்வேறு வகையான உணவு உற்பத்திப் பொருட்களும், கைப்பணிப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nசுடச் சுட ஓடியற்கூழ், பனங்காய்ப் பணியாரம் ஆகியவற்றையும் குறித்த கண்காட்சியில் பெற்றுக் கொள்ளலாம். தவிர முல்லை மாவட்ட பனை கூட்டுறவு சங்கத்தின் பனம் சோடா தனிச் சுவையாக இருந்தது. அதனை அங்கு வந்தவர்கள் ஆர்வமாக வாங்கி பருகியதனையும் அவதானிக்க முடிந்தது. பதநீரும் அங்கு அதிகளவு விற்பனையாகின. கொக்கோகோலா, பெப்சி போன்ற மேற்கத்தைய பானங்களை தவிர்த்து பதநீர், பனம் சோடாவை இந்த வெயில் காலங்களில் பயன்படுத்தினால் உடலுக்கும் வலுவை தரும்.\nவடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சு, கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம், பனை தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்கள், பனை சார் உற்பத்தி நிறுவனங்கள் என்பன இணைந்து இக்கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன. பொதுமக்கள் ஆர்வமுடன் கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். எம் முன்னோர்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படையாக அமைந்தது பனை மரமாகும். அவர்கள் பனையின் ஒவ்வொரு பாகத்தையும் ஏதோ ஒரு வகையில் பயன்படுத்தி உடல் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்.\nஎம் எதிர்கால தலைமுறை பனம்பொருள் உற்பத்திகளை அதிகமாக வாங்கி பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். இதன் மூலம் கிராமிய மக்களின் பொருளாதாரமும் பெருமளவில் உயரும்.\nசம்பந்தப்பட்ட விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார்\nகறுப்பு யூலையும் – முள்ளிவாய்க்காலும் – நல்லிணக்க யுத்தமும்\nநிலமீட்பு போராட்ட மக்களை சந்தித்த ஐ.நா. மனிதஉரிமை செயற்பாட்டுக்குழு\nஇருட்டு அறையில் முகிலனுக்கு கடும் சித்திரவதை.\nமைத்திரியின் வெற்றிக்கு சஹ்ரான் பாடுபட்டார்: ஹிஸ்புல்லா பரபரப்பு குற்றச்சாட்டு\nயாழ் மாநகர வீதியைக் காணவில்லை…\nபோரின் கொடூரம் ஜந்து பிள்ளைகளை பறிகொடுத்த குடும்பம்\nஅப்பா நாங்கள் மூவரும் உங்களின் அருகில் இருந்து புலிகளின்குரலைக் கேட்க வேண்டும் – அருண்நிலா\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nயாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனத்தில் ஏன் இந்த இழுபறி\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nதிருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் தான், அவள் ஏற்கனவே திருமணமானவள் என அறிந்தேன்.\nசிறீலங்காவின் போர்குற்ற சாட்சியங்கள் பேசும் படங்கள்…\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nசிங்கள காடையர் கும்பல் தீக்கரையாக்கி 38ஆண்டுகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி அலைந்தயும் உயிரிகள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன\nவாருங்கள் வாழ்வினை மீளக்கட்டியெழுப்பிட ஒன்றிணைவோம்- நிலவன்.\nகுழந்தைகள் அபிவிருத்தி திட்டங்கள் 1 ஆண்டு\nசிங்கள மயமாக்கல் – தமிழர்களின் எல்லை கிராமங்கள்.\nபேரினவாத பிக்குகளின் போக்குகளிற்கு எதிராக அரச தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை – ‘த இந்து’\nசிந்தனை அபிவிருத்தி எப்படி: தரமற்ற, மூலோபாய, படைப்பு, கற்பனை. பெரியவர்களில் சிந்திக்க எப்படி\nவடமாகாணத்தில�� உளசமூக சேவைகளுக்கான பொறிமுறை உருவாக்கம்\nநல்லைக் கலாமந்திர் நடனாலயம் வழங்கும் ”சதங்கை நாதம் ” நடன ஆற்றுகை\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.\nஈழத்தின் தமிழிசை – அரங்கேற்று விழா- 2019\nஆஃப் ஸ்பின்னர் ஐஸ்வர்யா… ஆல் அமைதி சிவகார்த்திகேயன்… மேஜிக் பலித்திருக்கிறதா\nநிலமீட்பு போராட்ட மக்களை சந்தித்த ஐ.நா. மனிதஉரிமை செயற்பாட்டுக்குழு\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்\nமீன் பாடும் எம் நாட்டில் யார் வந்து பாடுவது- கவிப்புயல் சரண்.\nஉரிமை கேட்கிறோம் – வினோத்.\nலீசிங் ஆட்டோ (போருக்குப் பிந்திய சம்பவமொன்று)- யோ.புரட்சி,\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஇன்றைய ராசிபலன் – 05.04.2019\nசிந்தனை அபிவிருத்தி எப்படி: தரமற்ற, மூலோபாய, படைப்பு, கற்பனை. பெரியவர்களில் சிந்திக்க எப்படி\nயாழ். பல்கலைக்லக் கழகத்தில் – பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வை கொண்டாடுவோம் கண்காட்சி.\nசிந்தனை அபிவிருத்தி எப்படி: தரமற்ற, மூலோபாய, படைப்பு, கற்பனை. பெரியவர்களில் சிந்திக்க எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?p=8968", "date_download": "2019-07-23T11:05:14Z", "digest": "sha1:2A65UFQ6Y26P2WMHFH3LFA6QFS3K5URC", "length": 17610, "nlines": 201, "source_domain": "www.uyirpu.com", "title": "போருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம். | Uyirpu", "raw_content": "\nநிலமீட்பு போராட்ட மக்களை சந்தித்த ஐ.நா. மனிதஉரிமை செயற்பாட்டுக்குழு\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்\nஎன் துக்கம் ஏன் யாருக்கும் புரியலை அற்புதம்மாள் உருக்கம்.\nஇருட்டு அறையில் முகிலனுக்கு கடும் சித்திரவதை.\nகுழந்தை பருவத்தில் சமூக நிலைமை. குழந்தை வளர்ச்சியின் சமூக நிலைமை\nகுழந்தைகள் அபிவிருத்தி திட்டங்கள் 1 ஆண்டு\nசிந்தனை அபிவிருத்தி எப்படி: தரமற்ற, மூலோபாய, படைப்பு, கற்பனை. பெரியவர்களில் சிந்திக்க எப்படி\nHome ஒளிப்படங்கள் போருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமை���்பு ஆவணப்படம்.\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nஇலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் போருக்குப்பின்னர் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த செயற்பாட்டை வெளி உலகிற்கு எடுத்துச்செல்லும் வகையில் ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.\nபௌத்த மேலாண்மை Buddhist Dominance என்ற பெயரில் திருகோணமலையை தளமாக கொண்டு செயற்படும் CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு இந்த ஆவணப்படத்தினை தயாரித்து வெளியிட்டுள்ளது. தமிழிலும்,ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன்,வரலாற்றுத்துறை பேராசிரியர் சத்தியசீலன்,மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா,பௌத்த,இந்து,இஸ்லாம் மதங்களின் மதகுருமார்கள் என பலர் தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.\nபோருக்குப்பின்னரான காலப்பகுதியில் இராணுவத்தால் பௌத்த மதித்தின் பேரால் எவ்வாறு தமிழர் நிலம் ஆக்கிரமிக்கப்படுகின்றது என்பதை இந்த ஆவணப்படம் காட்டியிருக்கிறது.\nஇந்த ஆவணத் திரைப்படம் தற்சமயம் நாட்டில் நிலவிக் கொண்டிருக்கும் பிரச்சினையான பௌத்த சமயத்தின் மேலாண்மையை மையப்படுத்தி இனங்களுக்கிடையிலான மீள் இணக்கத்தினையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பும் சாத்தியக்கூறுகளை விவாதிக்கிறது. இலங்கையின் வரலாறு ஆழமாக கற்கப்படவேண்டிய ஒரு விடயம். இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதுடன் எமது நாட்டின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும். தற்சமயம் நிலவும் பௌத்த மேலாண்மை நீக்கப்படவேண்டும்.\nஎம்.ஜி.ஆரின் 101 ஆவது பிறந்ததின நிகழ்வு\nமனிதம் – வேலணையூர் ரஜிந்தன்.\nநிலமீட்பு போராட்ட மக்களை சந்தித்த ஐ.நா. மனிதஉரிமை செயற்பாட்டுக்குழு\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்\nஇருட்டு அறையில் முகிலனுக்கு கடும் சித்திரவதை.\nமைத்திரியின் வெற்றிக்கு சஹ்ரான் பாடுபட்டார்: ஹிஸ்புல்லா பரபரப்பு குற்றச்சாட்டு\nயாழ் மாநகர வீதியைக் காணவில்லை…\nபோர���ன் கொடூரம் ஜந்து பிள்ளைகளை பறிகொடுத்த குடும்பம்\nஅப்பா நாங்கள் மூவரும் உங்களின் அருகில் இருந்து புலிகளின்குரலைக் கேட்க வேண்டும் – அருண்நிலா\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nயாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனத்தில் ஏன் இந்த இழுபறி\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nதிருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் தான், அவள் ஏற்கனவே திருமணமானவள் என அறிந்தேன்.\nசிறீலங்காவின் போர்குற்ற சாட்சியங்கள் பேசும் படங்கள்…\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nசிங்கள காடையர் கும்பல் தீக்கரையாக்கி 38ஆண்டுகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி அலைந்தயும் உயிரிகள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன\nவாருங்கள் வாழ்வினை மீளக்கட்டியெழுப்பிட ஒன்றிணைவோம்- நிலவன்.\nகுழந்தைகள் அபிவிருத்தி திட்டங்கள் 1 ஆண்டு\nசிங்கள மயமாக்கல் – தமிழர்களின் எல்லை கிராமங்கள்.\nபேரினவாத பிக்குகளின் போக்குகளிற்கு எதிராக அரச தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை – ‘த இந்து’\nசிந்தனை அபிவிருத்தி எப்படி: தரமற்ற, மூலோபாய, படைப்பு, கற்பனை. பெரியவர்களில் சிந்திக்க எப்படி\nவடமாகாணத்தில் உளசமூக சேவைகளுக்கான பொறிமுறை உருவாக்கம்\nநல்லைக் கலாமந்திர் நடனாலயம் வழங்கும் ”சதங்கை நாதம் ” நடன ஆற்றுகை\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.\nஈழத்தின் தமிழிசை – அரங்கேற்று விழா- 2019\nஆஃப் ஸ்பின்னர் ஐஸ்வர்யா… ஆல் அமைதி சிவகார்த்திகேயன்… மேஜிக் பலித்திருக்கிறதா\nநிலமீட்பு போராட்ட மக்களை சந்தித்த ஐ.நா. மனிதஉரிமை செயற்பாட்டுக்குழு\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்\nமீன் பாடும் எம் நாட்டில் யார் வந்து பாடுவது- கவிப்புயல் சரண்.\nஉரிமை கேட்கிறோம் – வினோத்.\nலீசிங் ஆட்டோ (போருக்குப் பிந்திய சம்பவமொன்று)- யோ.புரட்சி,\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஇன்றைய ராசிபலன் – 05.04.2019\nசிந்தனை அபிவிருத்தி எப்படி: தரமற்ற, மூலோபாய, படைப்பு, கற்பனை. பெரியவர்களில் சிந்திக்க எப்படி\nயாழ். பல்கலைக்லக் கழகத்தில் – பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வை கொண்டாடுவோம் கண்காட்சி.\nசிந்தனை அபிவிருத்தி எப்படி: தரமற்ற, மூலோபாய, படைப்பு, கற்பனை. பெரியவர்களில் சிந்திக்க எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/18984.html", "date_download": "2019-07-23T12:13:34Z", "digest": "sha1:FYR4J6J3IQ5AMEZ4MWGR4J3OHSD3ZDAF", "length": 9875, "nlines": 174, "source_domain": "www.yarldeepam.com", "title": "இலங்கையில் வாழ வேண்டிய சிறுமிக்கு இப்படி ஒரு துயரமா?? - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கையில் வாழ வேண்டிய சிறுமிக்கு இப்படி ஒரு துயரமா\nபுத்தளம் பகுதியில் நடைபெற்ற வாகன விபத்தில் உயிர் இழந்த சிறுமி.\nவாகனம் ஓட்டும் போது அதி வேகத்திலோ போதையிலோ ஓட்டாதீர்கள். தூக்கமோ களைப்போ வந்தால் சற்று வாகனத்தை நிறுத்தி ஓய்வெடுத்துவிட்டு ஓட்டுங்கள்.\nநீங்கள் சற்று கண் அசந்து போகும் சிறு நொடியில் எத்தனை குடும்பத்தின் வாழ்க்கை, கனவுகள், இலட்சியம் சீரழிந்து உருக்குழைந்து நடுதெருவுக்கு வந்துவிடுகின்றது.\nஉயிர் போனபின்பு வேறு எந்த சன்மானமும் அதற்கு ஈடு இணையாகாது.\nவாழ வேண்டிய இந்த சிறுமியின் நிலை இனி யாருக்கும் ஏற்படக் கூடாது…\nதமிழர் பகுதியில் 12 இலட்சம் ரூபாயை காணவில்லை\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞன் வாள்வெட்டுக் குழுவை சேர்ந்தவரா\nயாழ் மண்ணில் இப்படி ஒரு கடையா\nஇலங்கை பெண்கள் பற்றிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்- என்ன தெரியுமா\nவிடுதலைப் புலிகளின் வருவாய்த்துறை அலுவலகம் இயங்கிய பகுதி படையினரால் சுற்றி வளைப்பு\nஇலங்கையை அடுத்து மயிரிழையில் தப்பியது தமிழகம் NIAயிடம் சிக்கிய 17 மிக ஆபத்தான…\nயாழில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன்; சட்ட மருத்துவ அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்\nமானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் அப்படி இல்லையாம்\nயாழில் மதம் மாற்ற முயன்ற குழுவை விரட்டிய இளைஞர்கள்\nதூக்கில் தொங்கிப் பலியான யாழ் பிரபல கல்லுாரி மாணவன்\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (கு���ணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதமிழர் பகுதியில் 12 இலட்சம் ரூபாயை காணவில்லை\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞன் வாள்வெட்டுக் குழுவை சேர்ந்தவரா\nயாழ் மண்ணில் இப்படி ஒரு கடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/42386", "date_download": "2019-07-23T12:12:19Z", "digest": "sha1:GKVZWFU7X3J2YVHUKK3TVZ7S4HLC6VPV", "length": 8756, "nlines": 81, "source_domain": "metronews.lk", "title": "தாயின் வயிற்றுக்குள் சண்டைபோடும் குழந்தைகள் – வைரல் வீடியோ! – Metronews.lk", "raw_content": "\nதாயின் வயிற்றுக்குள் சண்டைபோடும் குழந்தைகள் – வைரல் வீடியோ\nதாயின் வயிற்றுக்குள் சண்டைபோடும் குழந்தைகள் – வைரல் வீடியோ\nஎவ்வளவு வயதானாலும் அக்கா தங்கை சண்டை அனைவர் வீட்டுலயும் நடக்கறதுதானே என்கிறீர்களா இங்கேயும் அக்கா தங்கச்சி சண்டைதான். ஆனால், பிறப்பதற்கு முன்னாலேயே தாயின் வயிற்றுக்குள் சண்டை போட்டதுதான் அதிர்ச்சி கலந்த ஆச்சர்ய விஷயம்\nசீனாவைச் சேர்ந்த டவோதான் இந்த அதிசயக் குழந்தைகளுக்கு அப்பா. 28 வயதான இவர்தான் அல்ட்ராஸ்கேனில் குழந்தைகள் சண்டைப் போடுவதை வீடியோ எடுத்திருக்கிறார். இந்த வீடியோ அந்த குழந்தைகள் நான்கு மாதம் இருந்தபோது எடுக்கப்பட்டது.\nசென்ற வருடம் பதிவிடப்பட்ட இந்த வீடியோவை டோயின் என்ற வீடியோ ஆப்பில் பதிவேற்றிய டவோவுக்கு பிறக்காத தனது குழந்தைகள் உலக லெவலுக்கு புகழடைய வைக்கும் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை.\nதற்போது வரை இந்த வீடியோவை சுமார் இரண்டரைக் கோடிபேர் பார்த்திருக்கிறார்கள். 80,000 பேர் கமெண்ட் செய்திருக்கிறார்கள். இந்தக் இரட்டையர்களை மொ-மொ ட்வின்ஸ் என்று கூறுகிறார்கள். இந்த வகை இரட்டையர்களில் இரண்டுபேரும் பிழைப்பது மிகவும் கடினமாம். சுமார் 60 ஆயிரம் கருவுற்ற பெண்களில் ஒருவருக்குத்தான் இரு குழந்தைகளும் பிறக்க வாய்ப்பிருக்கிறதாம்.\nஅதிர்ஷ்டவசமாக டவோவின் மனைவி அந்த 60 ஆயிரத்தில் ஒருவராக இருந்துள்ளார். ஆம், கடந்த வாரம் இரண்டு குட்டீஸ்களும் ஆரோக்கியமான முறையில் பிறந்திருக்கிறது. அவர்களுக்கு செர்ரி, ஸ்ட்ராபெரி என பெயரிட்டுள்ளனார் இந்தத் தம்பதியர். இந்தக் குழந்தைகள் வயிற்றில் சண்டை மட்டும்போடவில்ல���, கடந்த ஜனவரியில் மீண்டும் குழந்தைகளைப் பார்த்தபோது இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டு இருந்திருக்கின்றனர்.\nபிறக்கும்போதே இவ்வளவு ஃ(F) பேமஸாக பிறந்த என் குழந்தைகளை நினைத்து பெருமையாக இருக்கிறது. அதனைவிட அவர்கள் கருவிலேயே சண்டை போடுவது கட்டிப்பிடித்துக் கொள்வது என ஒருவருக்கொருவர் மிகவும் பிணைப்போடு இருப்பது எனக்கு மிகவும் சந்தோஷம் என சீனாவில் உள்ள செய்தித்தாள் ஒன்றில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். (M01) (timesnownews.com)\n5 தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 17 : 1970 சந்­தி­ரனை நோக்கிச் சென்ற அப்பலோ -13 விண்­கலம் பழு­த­டைந்த நிலையில் தனது பய­ணத்தை இடை­நி­றுத்தி பூமிக்குத் திரும்­பி­யது\nவைத்தியர் ஷாபி விவகாரத்துக்கு ஒரு வாரத்தில் தீர்வைக் காண அமைச்சர் சம்பிக கூறும்…\nஸஹ்ரான் குழுவினரின் வெடிபொருட்கள் தொடர்பில் தகவல் வழங்கியவருக்கு 50 இலட்சம் ரூபா…\nவெளிநாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டம் பெற்றவர்களை…\nமெகசின் சிறைச்சாலையில் தமிழ்க் கைதியின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் மனோ…\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன்…\nவைத்தியர் ஷாபி விவகாரத்துக்கு ஒரு வாரத்தில் தீர்வைக் காண…\nஸஹ்ரான் குழுவினரின் வெடிபொருட்கள் தொடர்பில் தகவல்…\nரஷ்ய இராணுவ விமானம் மீது தென்கொரிய விமானங்கள் எச்சரிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/we-know-the-law-how-to-adopt-a-child/", "date_download": "2019-07-23T12:07:25Z", "digest": "sha1:CT72QDBIYVOFASXFQPHBSGM7DYE5RBQ2", "length": 18354, "nlines": 134, "source_domain": "puthiyaagarathi.com", "title": "சட்டம் அறிவோம்: குழந்தையை தத்து எடுப்பது எப்படி? - புதிய அகராதி", "raw_content": "Tuesday, July 23மெய்ப்பொருள் காண்பது அறிவு\nசட்டம் அறிவோம்: குழந்தையை தத்து எடுப்பது எப்படி\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஓய்வு பெற்ற பெண் செவிலியர் உதவியாளர் ஒருவர், சட்ட விரோதமாக குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்து வந்த சம்பவம் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகம் முழுவதுமே, ஆண், பெண் இருபாலரிடத்திலும் மலட்டுத்தன்மை பிரச்னை அதிகரித்து வருவதுதான் குழந்தையின்மைக்கு முக்கிய காரணம்.\nஇதனால், சட்டப்படி குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ள மத்திய, மாநில அரசுகளே அ��ற்கான வழிமுறைகளைச் செய்திருந்தாலும், அதற்கான நடைமுறைகளும், விதிமுறைகளும் அதிகம். அதனால்தான் குழந்தையில்லா தம்பதியினரில் பலர் தத்தெடுக்க தயாராக இருந்தாலும், அரசின் கெடுபிடிகள் காரணமாக சட்ட ரீதியான தத்தெடுத்தலை புறக்கணித்து விட்டு, சட்ட விரோதமாக குழந்தையை விலை கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.\nஎனினும், புதிய அகராதி வாசகர்களுக்காக, சட்டப்பூர்வமாக ஒரு குழந்தையைத் தத்தெடுப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்வதற்காக அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை இங்கே கொடுத்திருக்கிறோம்.\nமுந்தைய காலங்களில் அரசர்கள், ஜமீன்தார்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் தங்களுடைய சொத்துகளை ப £ர்த்துக் கொள்ளவும், ஆண்டு அனுபவிக்கவும், வாரிசு இல்லாத சூழ்நிலையில் ஒரு மகனையோ, மகளையோ தன் குழந்தையாக தத்தெடுத்துக் கொள்வார்கள். இவ்வாறு தத்தெடுத்தலுக்கு இப்போது அரசே, சட்டப்பூர்வமான வடிவம் கொடுத்திருக்கிறது.\nதத்து எடுத்தலை இரண்டு வழிமுறைகளில் மேற்கொள்ளலாம்…\n(1) தத்து எடுக்க விரும்பும் பெற்றோர்கள், தத்து கொடுக்க விரும்பும் பெற்றோரிடம் இருந்து தத்தெடுப்பது. இந்தமுறை மிகவும் எளிதானது.\nஇந்து, பவுத்தம், சீக்கியம், ஜெயின் மதங்களைச் சேர்ந்தவர்கள் ‘இந்து தத்தெடுத்தல் மற்றும் பராமரித்தல் சட்டம்-1956’ மூலமாகவும், முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சார்ந்தவர்கள் ‘Guardians and Wards Act-1890’ மூலமாகவும் குழந்தைகளை தத்தெடுக்கலாம்.\nதத்து எடுக்கும் மற்றும் கொடுக்கும் பெற்றோர்கள், இதன்மூலம் தத்தெடுப்பதற்கான பத்திரம் (Adoption deed) ஒன்றினை பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், பதிவு செய்வதற்குமுன் இதன் சம்பிரதாயங்களை முடிப்பது அவசியம்.\nசம்பிரதாய முறைப்படி எவ்வாறு திருமணங்கள் செய்யப்பட்டு பதிவு செய்யப்படுகிறதோ, அதேபோல தத்தெடுப்பதும் பதிவு செய்யப்படுகிறது. தத்து ஒப்பந்தம் (Adoption deed) பதிவு செய்யப்படுவதே தத்து எடுப்பதற்கான சாட்சி ஆகும்.\n(2) தத்து எடுப்பதற்கான மற்றொருவழி சற்று அரிய வழிமுறை ஆகும். ஏனெனில், தற்போதைய காலகட்டத்தில் யாரும் தன் குழந்தைகளை தத்து கொடுப்பதற்கு முனைவதில்லை.\nதத்து எடுக்கப்படும் குழந்தைகளை சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கு உட்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காகவும், குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்வுக்காகவும் இந்�� சட்ட வழிமுறைகள் சற்றே கவனத்துடன் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.\nஇந்த வழிமுறையானது பின்வரும் சட்டங்களைப் பின்பற்றிச் செயல்படுகிறது…\nகுழந்தையை தத்து எடுக்க தகுதிகள்:\nதத்து எடுக்க விரும்பும் பெற்றோர்கள் நல்ல மனநிலையுடனும், உடல்நிலையிடனும், பொருளாதார நிலையிடனும் இருக்க வேண்டும்.\nதிருமணம் ஆனவர்களும், திருமணம் ஆகாதவர்களும் தத்தெடுக்க முடியும்.\nதனி பெண்மணி குழந்தையை (பெண்பால் / ஆண்பால்) தத்தெடுக்க முடியும்.\nதனி ஆண்மகன், பெண் குழந்தையை தத்தெடுக்க முடியாது.\nதிருமணமான தம்பதியர் குறைந்தது இரண்டு ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகே தத்தெடுக்க முடியும்.\n4 வயது வரையிலான குழந்தையை தத்தெடுக்க விரும்பும் தம்பதியரின் கூட்டு வயது 90க்கு மிகாமல் இருக்க வேண்டும். அதுவே தனி பெற்றோராக இருக்கும்பட்சத்தில் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.\n4 முதல் 6 வயது வரையிலான குழந்தையை தத்தெடுக்க விரும்பும் கணவன், மனைவி ஆகிய இருவரின் கூட்டு வயது 100க்கு மிகாமல் இருக்க வேண்டும். தனி பெற்றோராக இருந்தால் 50 வயது வரை இருக்கலாம்.\n8 முதல் 18 வயது வரையிலான குழந்தையை தத்தெடுக்க விரும்பும் தம்பதியரின் கூட்டு வயது வரம்பு 110க்கு மிகாமல் இருக்க வேண்டும். தனி பெற்றோராக இருந்தால் 55 வயது வரை இருக்கலாம்.\nகுழந்தை மற்றும் தத்து எடுக்க விரும்பும் பெற்றோரில் யாரேனும் ஒருவரது வயது இடைவெளி 25 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.\n4 குழந்தைகளுக்கு மேல் ஒருவர் / தம்பதியினர் தத்தெடுக்க முடியாது.\nஇந்தியா மற்றும் வெளிநாட்டவர் இந்தமுறை மூலம் முறையான அனுமதியுடன் தத்தெடுக்கலாம்.\n1. தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்கள் தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.\n2. ‘காரா’ (Central Adoption Resource Authority) வலைதளத்தில் அதற்கான விண்ணப்பம் கிடைக்கும். இணையத்தின் மூலம் பதிவு செய்யலாம்.\n3. விண்ணப்பம் பதிவு செய்த நாளில் இருந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்க வேண்டும்.\n4. அரசாங்கத்தால் இதற்கான அனுமதி வழங்கப்பட்ட அனாதை இல்லம், ஆதரவற்ற அமைப்புகள், தன்னார்வ விடுதிகள் (என்ஜிஓ) மூலம் பெற்றோர்கள் இல்லாத குழந்தைகளின் புகைப்படங்கள் வலைதளத்தில் காண்பிக்கப்படும்.\n5. தாங்கள் விரும்பும் குழந்தையை தேர்வு செய்ய முடியும்.\n6. இதற்காக அமைக்கப்பட்ட குழு, தத்தெடுக்கப்பட்ட பெற்றோரின் மருத்துவ, உடல்நிலை, மனநிலை, பொருளாதார நிலை, வாழ்க்கைச்சூழல் ஆகிய அம்சங்களை ஆராய்ந்து அறிக்கையை அளிக்கும்.\n7. தகுதியான பெற்றோர் குழந்தையை தத்து எடுத்தவுடன் அரசு சாரா இயக்கம் அல்லது இல்லம் குழந்தையை தத்து கொடுப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற வேண்டும். இவ்வாறு குழந்தையைத் தத்தெடுக்கலாம்.\nஇதற்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை ஆகலாம். தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் வாழ்க்கைமுறை அவர்களின் 18 வயது வரை கண்காணிக்கப்படும்.\nஇடையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், குழந்தையை திரும்பப்பெற்றுக்கொள்ளும் அதிகாரம் அரசுக்கு உண்டு.\nPosted in தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevபிளஸ்-2க்குப் பிறகு என்ன படிக்கலாம் சிஎம்ஏ படிப்புக்கு வளமான எதிர்காலம் சிஎம்ஏ படிப்புக்கு வளமான எதிர்காலம்\nNextசேலம் ரவுடியை தீர்த்துக்கட்டிய 9 எம்.எம். பிஸ்டல் பத்து ஆண்டுக்குப் பிறகு மீண்டும் டூமீல்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nதிராவிட மண்ணில் மூக்கறுப்பு போர் சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்\nஅரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது\nசட்டம் அறிவோம்: உயில்... “மூன்றே சொல்லில் ஓர் ஆவணம்” - சுரேஷ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்\n: சர்ச்சை கிளப்பும் சிவாஜிலிங்கம்\nதமிழகத்தில் 5 ஆண்டுகளில் 187 ஆணவ படுகொலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/05/30/janhvi-kapoor-hot-photo-shoot-latest-gossip/", "date_download": "2019-07-23T12:15:10Z", "digest": "sha1:43F4FT44KTTGLJY6AAYBVP64OPWK4MHK", "length": 25954, "nlines": 282, "source_domain": "sports.tamilnews.com", "title": "Janhvi Kapoor hot photo shoot latest gossip,Bollywood gossip,tamilgossip", "raw_content": "\nஸ்ரீ தேவி மறைவிற்கு பின் முதல் முறையாக கவர்ச்சி போட்டோ வெளியிட்ட ஜான்வி கபூர்\nஸ்ரீ தேவி மறைவிற்கு பின் முதல் முறையாக கவர்ச்சி போட்டோ வெளியிட்ட ஜான்வி கபூர்\nதற்பொழுது சினிமாவில் வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் தான் அதிகம் .இந்த வகையில் ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வியும் அடங்குவார் .\nஜான்வி இஷான் கட்டார் நடிப்பில் வெளியாகவிருக்கும் முதல் படம் வெளியாக உள்ள நிலையில் அதனை பார்காமலே ஸ்ரீ தேவி சென்று விட்ட��ர்.\nஸ்ரீ தேவி இறந்த சோகத்திலிருந்து மெல்ல மெல்லமாக ஜான்வி மற்றும் குஷி வெளியே வரும் நிலையில் ஜான்வி எல்லோரிடமும் மீண்டும் சகஜமாக பேசி பழகி வருகின்றாராம்.\nதற்போது ஜான்வி ஒரு ஆங்கிலப்பத்திரிகைக்காக ஹாட் போட்டோஷுட் நடத்தியுள்ளார், இது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது. இதோ…\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nநிர்வாண படத்தால் இரசிகர்களை வெறி ஏற்றிய நடிகை சமிக்ஷா\nதமிழ் சினிமா ஆணாதிக்கம் நிறைந்தது : ஸ்ரேயா சரண் ஓபன் டாக்\nஹாரி மெகன் திருமணத்தால் வீழ்ச்சியடைந்த ஆபாச இணையதளங்கள்\nஒரே நேரத்தில் இரண்டு திருமணம் செய்யவுள்ள பிரபல விளையாட்டு வீரர் ரொனல்டினோ\nஹாலிவூட் பிரபல தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் சரணடைகின்றார் \nகாதலனின் இரத்தத்தில் குளிக்க ஆசைப்பட்ட காதலி : அப்பாவி காதலன்\nஐ.பி.எல் இறுதிப்போட்டியில் கவர்ச்சி வைத்தியம் கொடுத்த ஜாக்குலின் மற்றும் கத்ரினா\nஇத்தனை வேலைப்பாடுகளோடு தத்ரூபமாக நெய்யப்பட்டதா மேகனின் திருமண ஆடை\nபெண்கள் ஏன் அந்த இடத்தில் சோப்பை பயன்படுத்த கூடாது\nவயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ\nபேன்ட் அணியாததால் நட்சத்திர ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட நடிகை\nதாலியை கழட்டி கையில் கட்டிய புதுமணப்பெண் : திட்டி தீர்க்கும் மக்கள்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரி��ு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபி��்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nஉலகக்கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இரண்டு அணிகள் : எந்தெந்த அணிகள்\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nமெஸ்ஸியின் தவறால் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ள ஆர்ஜன்டீனா\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங��காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nபேன்ட் அணியாததால் நட்சத்திர ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட நடிகை\nதாலியை கழட்டி கையில் கட்டிய புதுமணப்பெண் : திட்டி தீர்க்கும் மக்கள்\nவயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=28&cid=2384", "date_download": "2019-07-23T11:04:46Z", "digest": "sha1:FSHMRJFK7HJDVEK2EAXJZGD4LMJQELPC", "length": 29200, "nlines": 72, "source_domain": "kalaththil.com", "title": "| களத்தில் களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த ��ீவுகள்] புத்தளம்\nஎம் மனங்களோடு கலந்து போன கடற்புலி மகளிர் துணைத்தளபதி, கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி\nஎம் மனங்களோடு கலந்து போன கடற்புலி மகளிர் துணைத்தளபதி, கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி.\nதாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய, தொடரணியாய் எம் கடற்பரப்பில் நகரும் எதிரிகளோடு மாட்டுப்பட வேண்டிவரும் பொழுதுகளில், அல்பாவின் குரல் உயர் அலை வரிசைச் சாதனத்தில் ஒலிக்க நம்புவோம் நாங்கள் எங்கள் கரை தூரத்தில் இல்லை என்று.\n“இந்த வாறன். இந்தா வாறன்” உயர் அலை வரிசைத்தாளத்தில் எங்களுக்கு நம்பிக்கையூட்டி, “விடாமல் அடியுங்கோ” என்று கட்டடையிட்டு எங்களின் படகுகளுக்கு தனது படகைக் கொண்டு வந்து காப்பிட்டு, பகைக் கலத்தோடு சண்டை பிடித்து எங்களுக்கு இழப்புகளின்றி கரையேற்றிய அந்த செயல்காரியின் துணிச்சலை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது.\nசண்டைகளைப் போலத்தான் அல்பா நிர்வாகத்திலும் தனக்கென ஒரு அத்தியாயத்தை உருவாக்கிக் கொண்டிருந்தவள். இயல்பாகவே பெண்கள் என்றால் சமூகத்தில் அவர்களுக்கென்று ஓர் பதிவிருந்தது. அதை அவர்கள் மீறுவதைத் தடுக்குமுகமாக பல கருத்துக்கள் ஒரு திராளாய் உருவாக்கப்பட்டும் இருந்தது. காலகாலமாய் அந்தச் சூழலிற்குள் வாழ்ந்தவர்கள் அக்கட்டுடைத்து வெளிவரும் போது சில தயக்கங்களும் அவர்கள் கூடவே வந்து விட கடலிலும் அதே நிலைதான்.\nதலைவர் அவர்களின் ஆழ் நுண்ணிய பார்வையால் உருவாக்கப்பட்ட கடற்புலி மகளீர் அணியின் செயற்பாடுகள் விரிவு படுத்தபடுகின்றன. ஆனால் அதே வேளை எம்மில் பலர் “பெண்கள் கடலில் இயந்திரத் திருத்தினராக போக முடியாது” எனக் கூறப்போனவர்களும் கடலிற்குப் புதியவர்கள் என்பதனால் திறமையாகச் செயற்பட முடியாமல் போக, இக் கூற்று எல்லோரிலும் படிய முயற்சித்துக் கொண்டிருக்க அல்பா விடவில்லை.\nசூசை அண்ணாவோடு கதைத்து அவர்கள் எதில் தெளிவில்லாமல் இருக்கிறார்களோ அதை வகுப்புக்கள் மூலமாகத் தெளிவாக்கி, திரும்பவும் அவர்களைக் கடலில் இறக்கி தன்னோடும் கூட்டிக் கொண்டுபோய் பெண்களால் எதுவும் சாதிக்க முடியும் என்ற உண்மையை உணரவைக்கும்வரை அல்பா ஓய்ந்ததேயில்லை. இன்று திறமை மிக்கவர்களாகவும் அனுபவம் வாய்ந்தவர்களும��ன பல இயந்திர திருத்துனர்களாக பெண் போராளிகள், “அல்பாக்கா இருந்திருந்தால் நாங்கள் இன்னும் எவ்வளவு சாதிச்சிருப்பம்” என்று சொல்லுமளவிற்கு அல்பா அவர்களோடு வாழ்ந்திருக்கிறாள்.\n“அல்பாக்கா ஆசைப்படுகிற மாதிரி எல்லா நிலைகளிலும் நாங்கள் கடலில் வளரவேணும்.” கண்களில் நீர் தேங்க கடலில் செயல்களினூடே வளர்ந்து வரும் இளைய போராளியின் குரலிது.\nஇந்தக் காலம் அமது தலைவர் அவர்களால் நல்லெண்ண அடிப்படையில் ஒருதலைப் பட்ச்சமான யுத்த நிறுத்தம் நடைமுறைப் படுத்தப்பட்டு இருந்தது. பகைவனைப் போலவே எமது தேவைகளும் உள்ளதால் நாங்களும் கடலோடிக் கொண்ருந்தோம்.\nமுல்லைத் தீவியிற்குயரே எதிரியின் டோறாவிற்கு எதிரே எங்களது விநியோகப் படகுகள் மாட்டுப்பட்டு விட்டன. நாங்கள் யுத்த நிறுத்தத்தை நடைமுறைப் படுத்திய போது அரச படைகள் எங்களைத் தாக்கினால் எங்களால் முறியடிப்புத் தாக்குதல் மேற்கொள்ளப்டும் என்றும் அறிக்கை விடப்பட்டிருந்தது. எங்களின் பாதை வழியே எங்களது படகுகள் வரமுற்பட்டுக் கொண்டிருந்தன. பகைக் கலங்கள் விடவில்லை. கலைத்துக் கலைத்துச் சுட்டன.\nமுறியடிப்புத் நடாத்தத் தொடங்கினோம். முறையான போடு, ஒரு டோறா தாண்டு மற்றைய டோறாவை எதிரி கட்டியிழுத்துக் கொண்டு போனான் தாண்டு போகுமளவிற்கு.\nஇந்தச் சண்டையில் அல்பா நின்றாள். எங்களது படகுகளைக் கரைக்கு வரவிடாமல் வரித்துக் கட்டிக் கொண்டு நின்ற எதிரிக்கு, இது எங்கள் கடல் என்று சொல்லாமல் செயலில்க் காட்டியவாறு:\n“அமுதசுரபி தன்னம்பிக்கைக்கு எடுத்துக் காட்டு. அவருக்கு எந்த வேலையைக் கொடுத்தாலும் சிக்கலில்லாமல் நிறைவேற்றிப் போடுவார்.” அமுதசுரபியைப் பற்றி கடற்புலிகளின் மகளீர் விசேட தளபதி விடுதலையின் மனப்பதிவிது.\nமுல்லைத்தீவிற்குயர நடந்த சண்டையொன்று அல்பாவின் சண்டை ஆளுமைகளாத் தெளிவாக இனங்காட்டியது. சிக்கலான அந்தச் சண்டையில் கூட அல்பா நிதானமாகச் செயற்பட்டு, பாரிய இழப்புக்கள் ஏற்படாமல்ச் செய்தவர். விழுப்புண்ணடைந்த பின்பும் கூட, போராளிகளைப் பத்திரமாகக் கரையேற்றியவள்.\nஅல்பாவின் கடற் சமர்க் களங்கள் எப்படி விரிவடைந்தனவோ அதைப் போலத்தான் அவளது ஆளுமைகளும் புத்துயிர்ப்பாகிக் கொண்டிருந்தன. எங்களது கடற்பலத்தையும் யாழ். குடாநாட்டிற்கான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியம்பும் களமாக பருத்தித்துறைக்குயர ‘பிறைற் ஓவ் சவுத்’ என்ற கப்பலை வழிமறிக்கும் சண்டை திட்டமிடப்பட்டது. இங்கும் அல்பா நின்றாள். ஒழுங்காக விழுப்புண் மாறாத நிலையிலும் கூட சண்டை பிடிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இந்தக் களமுனைக்கான பயிற்சி ஆரம்பமாகியிருந்த வேளை பெண் போராளிகளின் சூட்டு வலு காணாது என்ற போது அல்பா அப்போராளிகளோடு ஒன்றாகக் கடலிற்குள் போனாள். இரவு பகல் பாராது ஒன்றாய் நின்று அவர்களை குறி தவறாது சூட்டார்களாய் மாற்றும் மட்டும் ஒழுங்காகச் சாப்பிடவோ நித்திரை கொள்ளவோ குளிக்வோ இல்லை. எங்களைப் பற்றி எல்லா நிலைகளிலும் ஒருவரும் குறை கண்டு பிடிக்கக் கூடாது எனச் சொல்லியே அவர்களை உயிரப்பாக்கினாள்.\nஅல்பாவை நாங்கள் ஒருபோதும் பொறுப்பாளராய் கட்டளை அதிகாரியாய் பார்த்ததேயில்லை. எந்தப் பணியில் என்றாலும் தானும் ஒரு ஆளாய் பங்கெடுத்துக் கொண்டேயிருப்பாள்.\nநாள் நேரம் எதற்குயர எத்தனை படகுகள் வழிமறித்து ‘பிறைற் ஒவ் சவுத்’ என்ற கப்பலோடு டோறாவையும் தாக்குவது என்ற திட்டங்களும் விளங்கப்படுத்தப் பட்டு படகுகளும் கடலில் இறக்கப்பட்டாயிற்று. எப்போதும் போலவே அல்பா இங்கு வழிப்பாக இருந்தாள். கண்மை மூடியவாறு படுத்திருக்கும் அல்பா, சாதனங்கள் கூப்பிட்டால் எழும்பிக் கதைப்பாள்.\nசண்டை முடிந்து வந்த பின்புதான் தெரிந்தது அவள் நித்திரை கொள்ளவில்லை என்று. அவள் கண்களை மூடிக் கொண்டு எதிரிப் படகை எப்படித் தாக்கியழிப்பது எனறும், எதிரிப் படகை எப்படி வழி நடத்துவது என்பதைப் பற்றியும்தான் யோசித்துக் கொண்டிருந்ததாகக் கூறினாள்.\n‘பிறைற் ஒவ் சவுத்’ மயிரிழையில் உயிர் தப்பியது பற்றி அவள் வேதனைப் பட்டாள். டோறா தாண்டது காணாது. அடுதத சண்டையில் இதை விட இன்னும் நிறையச் செய்ய வேணும். இது அவளது கனவு. தான் போய்ப் பிடித்த சண்டைகளின் பிழை சரிகளை ஆராய்ந்து அடுத்த சண்டைக்கு தன்னைத் தயார்படுத்தி விடும் சண்டைக் காரி அவள்.\nகடற்புலிகளின் விசேட தளபதி கேணல் சூசை அவர்கள் அல்பாவைப் பற்றி நினைவுப் பதிவினை எடுத்துரைக்கையில்,\n“அமுதசுரபியைக் கூப்பிட்டு ஒரு வேலையையோ அல்லது ஒரு பொறுப்பையோ எடுத்து நடத்தும்படி கூறினால், அவரால் செய்ய இயலுமென்றால் உடனே ஓமென்று சொல்லிப் பொறுப்பெடுத்து நடத்துவார். அப்படி அந்த வேலை எதுவும் சிக்கல் என்றால் அதற்கான காரணத்தைக் கூறி அதில் தேர்ச்சியடைந்து விட்டு குறுகிய காலத்தினுள்ளே சொன்ன வேலையைப் பொறுப்பெடுத்து திறமையாகச் செய்வார்.”\nஎவ்வளவு அற்புதமான செயலுக்குரிய போராளியை நாங்கள் இழந்து விட்டோம் என்ற உணர்வு எப்போதும் நம் மனங்களை அரித்துக் கொண்டேயிருக்கிறது.\nவருண கிரண நடவடிக்கையால் பகைவன் கடலை இறுக்கிய காலம். எங்களது கடலாதிக்கத்தை பகைவனுக்கு உணர்த்த நாங்கள் வாய்ப்புப் பார்த்திருந்த வேளை…\nகடலிலும் நிறம் மாறி உயரக் கடலேறிய நுரை கக்கிக் கொண்டிருந்த காலம். 23-09-2001 முல்லைக் கடலில் எம் தரப்பு வழித்திருந்தது பகைக்கல நகர்வைக் கண்காணத்தவாறு.\nபொருது களம் தொடங்கி சொற்ப பொழுதுகள்… பகைவனின் வலிமை அகன்று கொள்ள, எமது படகிற்குப் பாரிய சேதம். இயந்திரங்கள் வெடிபட்ட அசைய மறுக்க, படகை; கைவிட வேண்டிய நிலை.\nஎதிரிக்கு படகு என்றால் அது பொருள்தான். ஆனால் அது எங்களுக்கோ உயிர். உணர்வும் சதையும், குருதியுமாய் எம் தோழர், தோழிகள் வாழ்ந்த கருவறை. வாய்ப்பேச்சின்றி எமை அரவணைக்கும் தாய். எப்படி அதை எம் கண்ணெதிரே தீ மூட்ட முடியும். அல்பா துடித்துப் போனாள். எப்பாடு பட்டாவது படகைக் கரைக்குக் கொண்டு போகவேண்டும். எங்களத படகுகளின் எண்ணிக்கையோ ஐந்து விரல்களுக்குள்ளடங்க, அவனது படகோ இரட்டைத் தானத்திலிருந்தது.\nமனோதிடம் உருக் கொள்ள அல்பாவின் கட்டளைப் படி அவளது படகோடு செயலிழந்த படகு தொடுக்கப்பட்டு அதை அவள் இழுக்கத் தொடங்கினாள். ஏற்கனவே கடல் நிலைமையோ மோசம். இன்னுமொரு படகைக் கட்டியிழுப்பதால் வேகமோ குறைவு. இமைத்துளியில் அண்மிக்கும் எதிரியின் படகைத் திருப்பித்தாக்க தொடுவையைக் கழற்றிவிட்டு அல்பாவின் படகு சண்டை பிடிக்கப் போய்விடும். தூர உதிரிப்படகு வந்து அந்தப் படகை தொடுக்கத் தொடங்க எதிரி கிட்ட வந்து விடுவான். திரும்பவும் போய் அடித்துவிட்டு வந்து படகை நூறு மீற்றர் தொடுத்துக் கொண்டு வந்த பிறகு கிட்ட வாற எதிரிக்குப் போய் நெருப்படி கொடுத்துவிட்டு வந்த அன்று அவ்வளவு இடர் நிறைந்த களத்தில்க் கூட அல்பா பதற்றப்படவில்லை நிதானமாய் கரைக்கு நிலைப்பாட்டை அறிவித்து, அந்தப் படகை கைவிடாமல் கரைக்கு கொண்டுவந்து சேர்க்கும் இறுதிவரை அவள் நிலை குலையவில்லை.\nஆனால் அவளது மனத்திண்மை எதிரியி��் ரவைக்குப் பொறுக்கவில்லைப் போலும். எங்கிருந்தோ வந்த வயிற்றைக் கிழித்து கொண்டு நின்று போனது.\nஅல்பா இப்போது மருத்துவமனையில். போய் வருபவர்களிடம் எல்லாம் தன் வேதனையைப் புறக்கணித்தவாறு சண்டை நிலைப் பாட்டைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள். “படகுகள் எல்லாம் கரைக்கு வந்திட்டுதோ… படகில் நிக்கிற ஆருக்கும் என்ன பிரச்சினையோ… படகில் நிக்கிற ஆருக்கும் என்ன பிரச்சினையோ…” இது தான் அல்பாவின் இறுத்திக் கணங்கள் வரை ஒலித்துக் கொண்டிருந்தது.\nமாதம் ஒன்றானது மருத்துவ உலகிற்குச் சவால் விட்டாவாறு அல்பா. நாங்கள் போகும் போது புன்னகை உதிர்க்கும் அல்பாவிற்கு இனி ஒரு பிரச்சினையும் இல்லை என்று நாங்கள் நம்பினோம்.\nஅவள் காயம் மாறி அவள் இல்லாது நடந்த சண்டையின் சரி பிழைகள் கதைக்க அடுத்த கட்ட மகளீரின் வளர்ச்சி பற்றி திட்டம் போட, புதியவர்களைப்; படகில் ஏற்றுவது பற்றி விதாதிக்க, துணைத் தளபதியாய் பொறுப்பேற்கப் போகும் அல்பாவை வாழ்த்தவென பல மனங்கள் தங்களிற்குள்ளேயே பல சிந்தனைத் துளிகளை வைத்திருக்க எதையும் கேட்காமல், எம் கனவுச் சிறகுகளைப் பிடுங்கியவாறு அந்தச் செய்தி 26-10-2001 அன்று எம் செவிகளுக்குள்ளே அறைந்தது. அல்பா, எங்களது கடற்புலி மகளீர் பிரிவின் வாடை வெள்ளியாய், காலமெல்லாம் பலரை வளர்த்தெடுக்கும் தளபதியாய், ஆளுமையானதொரு கட்டளை அதிகாரியாய் உலாவி எம் சுமைகளுக்குத் தோள் கொடுப்பாயெனக் காந்திருந்த நீயோ கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபியாக எம் மனங்களோடு கலந்து போனாய்.\n“அமுதசுரபி” பெயர் தாங்கிய ஒரு சண்டைப் படகு தமிழீழ கடற்புலிகள் அணியில் பல வரலாற்றுச் கடற்சமரில் பங்கு பற்றி பல வெற்றிக்கு வழி வகுத்தன பல வீரரின் தியாகத்துடன்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் ப���ல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2012/08/18/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9/", "date_download": "2019-07-23T11:36:15Z", "digest": "sha1:LVT36DANEBTIUL7VSZORVOJASVQ6KOY5", "length": 53439, "nlines": 96, "source_domain": "solvanam.com", "title": "‘லைட்ஸ் ஆப்’ – ரா.கி.ரங்கராஜன் – சொல்வனம்", "raw_content": "\n‘லைட்ஸ் ஆப்’ – ரா.கி.ரங்கராஜன்\nகுறிப்பு : எழுத்தாளர், சாதனையாளர் ரா.கி.ரங்கராஜன் இன்று (18-08-2012) காலமானார். இந்த தருணத்தில் சொல்வனம் ஆசிரியர் குழு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.\nஆறு மாதங்களுக்கு முன் ரா.கி.ரங்கராஜன் உடம்பு சுகம் இல்லாமல் இருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது சங்கடமாக இருந்தது. வருத்தத்துக்கும் சங்கடத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது.\nபல முறை அவருடன் தொலைபேசியில் பேசியிருந்தாலும் ஒரே ஒரு முறைதான் அவரை நேரில் சந்தித்திருக்கிறேன். அந்த முதல் சந்திப்பிலேயே அவரிடம் பல நாள் பேசியது போன்ற உணர்வு. 80+ வயதிலும் மூன்று மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தார். சந்தித்ததை பற்றிச் சொல்வனத்தில் அப்போது எழுதியிருந்தேன் [http://solvanam.com/\nஇன்று அவர் ஆச்சார்யன் திருவடி அடைந்தார் என்ற செய்தி கேட்டபின் அந்தச் சந்திப்பு பற்றி கட்���ுரையில் எழுதாமல் விட்ட ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.\nஅந்த மூன்று மணி நேரச் சந்திப்பில் ‘லைட்ஸ் ஆன் வினோத்’ பக்கம் பேச்சு திரும்பியது.\n“லைட்ஸ் ஆன் வினோத்” என்ற பெயரில் குமுதத்தில் எழுதினேன்; பிறகு அந்தத் தலைப்பை குமுதம் உபயோகிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால் கல்கியில் ‘சைட்ஸ் ஆன்’ என்று எழுதினேன். தற்போது துக்ளகில் ‘டெலிவிஷயம்’ என்ற தலைப்பில் எழுதுகிறேன்,” என்றார். இவர் எழுதிய எல்லாவற்றையும் பைண்ட் செய்து வைத்திருந்தார் அவர் மனைவி கமலா. அவைகளை என்னிடம் காண்பித்தார். ரஜினி இமயமலை போவது தொடங்கி சிலுக்கின் அடுத்த படம் எப்போது என்று எல்லாமே இருந்தது.\n“இதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை ஒரு புத்தகமாகப் போட வேண்டும், உங்களுக்கு யாரையாவது தெரியுமா ” என்றார். ஆச்சர்யமாக இருந்தது. எனக்கு தெரிந்த சில பதிப்பகங்களின் பெயர்களைச் சொன்னேன்.\n“நானே அவர்களிடம் கேட்டேன்.. ஆனால் தட்டிக்கழிக்கிறார்கள்… இத்தனைக்கும் அவர்களை எனக்கு நல்லாத் தெரியும். எனக்கு அவர்களிடம் இந்த வயசில் திரும்பக் கேட்க என்னவோ போல இருக்கு,” என்றார்.\nமனசுக்குள் இனம்புரியாத ஒரு வருத்தம் குடிக்கொண்டது.\n“சார் நானே போடுகிறேன்” என்றேன்.\n“நீங்களே ஒரு 100 பகுதிகளை தேர்ந்தெடுத்துவிடுங்கள்,” என்றார்.\nஅவர் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது. பைண்ட் செய்யப்பட்ட எல்லா ‘லைட்ஸ் ஆன்’ புத்தகங்களையும் கவர்ந்து கொண்டு பெங்களூர் வந்தேன். பல பகுதிகளை வாசிக்க முடிந்தது ஆனால் புத்தகம் சம்பந்தமாக எதுவும் செய்ய முடியவில்லை.\nஒரு முறை அவரிடம் தொலைபேசியில் பேசியபோது இதைச் சொன்னேன். அவர், “பரவாயில்லை இங்கே நண்பர் ஒருவர் போடுகிறேன் என்று சொல்லியிருக்கார்,” என்றார். அந்தப் புத்தகங்களைத் திரும்ப அனுப்பினேன்.\nஒரு எழுத்தாள நண்பர் சில மாதங்களுக்குமுன் அவர் உடம்பு முடியாமல் இருக்கிறார் என்று சொன்ன போது ‘லைட்ஸ் ஆன்’ புத்தகம் நினைவுக்கு வந்து சங்கடப்படுத்தியது.\n“எப்படியாவது சில காப்பிகளாவது போட்டு அவர் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று எழுத்தாளர் ‘சுபா’ முயற்சி எடுத்துள்ளார்,” என்று அவர் சொன்ன போது கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.\nஆனால் இன்று தன் எழுத்தைப் புத்தக வடிவில் பார்க்காமலேயே நம்மை விட்டுப�� போய்விட்டார் என்று நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது.\nஅவர் எனக்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த புத்தகத்தைப் பார்க்கும் போது… எப்படியாவது ‘லைட்ஸ் ஆன்’ புத்தகத்தை கொண்டு வந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. மனம் மீளமுடியாத அழுத்தத்தில் கனக்கிறது.\nஹென்ரீ ஷாரீயரின் ‘பாப்பியான்’ என்ற புத்தகத்தை ‘பட்டாம்பூச்சி’ என்ற மொழிபெயர்ப்புப் புத்தகத்தில் ஆத்மார்த்தமாக சுஜாதா எழுதிய அணிந்துரையிலிருந்து சில பகுதிகளை இங்கே பகிர்ந்துக்கொள்கிறேன்–\n“ரங்கராஜன் சுதந்திரம் வந்த புதுசிலிருந்தே எழுதி வருகிறார் என்பது என் அனுமானம். ஆரம்ப காலங்களில் அவர் கலைமகள் போன்ற பத்திரிகைகளில் எழுதினார். அவருடைய சிறுகதைகள் ‘பல்லக்கு’ என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. துவக்க நாட்களிலேயே குமுதம் நிறுவனத்தில் சேர்ந்து அவர்கள் ‘கல்கண்டு பத்திரிகையுடன் கூடவே வெளியிட்ட ‘ஜிங்லி’ என்ற சுவாரஸ்யமான சிறுவர் பத்திரிகைக்குத் துணை ஆசிரியராக இருந்திருக்கிறார். ‘ஜிங்லி’யின் அகால மரணத்திற்கு வருத்தப்பட்டவர்களில் நானும் ஒருவன். பிறகு குமுதம் ஆசிரியர் குழுவில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதத் துவங்கினார். அதேசமயம் குமுதத்தில் ‘சூர்யா’ என்பவர் தரமான சிறுகதைகளை எழுதிவந்தார். ‘ஹம்சா’ என்பவர் வேடிக்கை நாடங்களும் டி.துரைஸ்வாமி துப்பறியும் கதைகளும் ‘கிருஷ்ண குமார்’ திகில் கதைகளும் ‘மாலதி’ குறும்பு கதைகளும் ‘முள்றி’ மழலைக் கட்டுரைகளும் ‘அவிட்டம்’ நையாண்டிக் கவிதைகளும் எழுதி வந்தார்கள்.\nபிற்காலத்தில் நான் குமுதத்தில் எழுதத் துவங்கி ஆசிரியர் குழுவுடன் பரிச்சயம் ஏற்பட்டது. அப்போது ‘சூர்யா’ வின் செய்தி என்கிற சிறப்பான சிறுகதைக்கு ஏதோ ஒரு நிறுவனம் பரிசளித்திருந்த செய்தியில் கதையின் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் என்று குறிப்பிட்டிருந்தது. விசாரித்ததில் நான் மேற்சொன்ன அத்தனை எழுத்தாளர்களும் ரங்கராஜன் ஒருவரே என்கிற விவரம் தெரிந்து எனக்கு அப்போது ஏற்பட்ட பிரமிப்பு இன்னும் விலகவில்லை.\nஓர் எழுத்தாளர் கதை, கட்டுரை, நாடகம், கவிதை எழுதுவது எல்லாம் சகஜம். என்னாலேயே முடிகிறது. ஆனால் எப்படி ஒரே எழுத்தாளரால் நடையிலேயே கருத்திலோ உருவத்திலோ எதுவும் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்கள் போல எழுத இயலும் இந்தப் ப���்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடிதான் உள்ளார்: கல்கி.\nநேரில் சந்திக்கும்போது ரங்கராஜன் இத்தனை திறமைகளையும் ஒரு சின்னப் புன்னகையில் மறைத்துவிடுவார். ஒரு தபால் தலையில் அடங்கிவிடக்கூடிய திறமை உள்ள எழுத்தாளர்கள் எல்லாம் சுயவிளம்பரமும் பட்டங்களும், பரிசுகளும் ஏற்பாடு பண்ணிக்கொண்டு சொந்தப் பெருமையில் குளிர்காயும் சூழ்நிலையில், ரங்கராஜன் ஒரு கர்ம யோகி; குமுதம் ஸ்தாபன விசுவாசம்; ஆசிரியர் எஸ்.ஏ.பி மேல் பக்தி; கிடைத்தது போதும் என்கிற திருப்தி; சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பரிவு நேசம்; வெள்ளைச் சட்டை வெள்ளை வேட்டி நெற்றியில் ஸ்ரீசூர்ணம், நண்பர்களைக் கண்டால் கட்டி அணைத்து முதுகில் ஒரு ஷொட்டு; பெரிசு பெரிசாக குண்டு பேனாவில் எழுதப்பட்டச் சிறகடிக்கும் எழுத்து. ஏறக்குறைய ஒரு லைப்ரரி அளவுக்கு இவர் எழுதியிருக்கும் கதை, கட்டுரைகள் அனைத்தையும் திருமதி கமலா ரங்கராஜன் பைண்டு பண்ணி வைத்திருக்கிறார். இவரது படைப்புகள் திரைப்படங்களாக வந்திருக்கின்றன. சின்னத்திரையில் வந்திருக்கின்றன.\nஇத்தனை சாதனை படைத்தவருக்கு, குறைந்தபட்சம் ஒரு பொன்னாடை கூட போர்த்தாதது தமிழகத்தின் விசித்திரமான முரண்பாடுகளில் ஒன்று\nகடைசியாக சில லைட்ஸ் ஆன் பகுதிகள்…\nதளபதி என்றதும் நினைவு வருகிறது.\nகுட்லக் தியேட்டரில் இரண்டு பிரிவியூ தியேட்டர்கள் இருக்கின்றன. இரண்டிலும் ஒரே சமயத்தில் தளபதி படம் போட்டார்கள். அப்படியும் கூட்டம் தாங்காமல் நடுநடுவே நாற்காலிகளைப் போட்டு சமாளிக்க நேரிட்டது. ஜி.வி.தான் வரவேற்றுப் பேசினார். மணிரத்தினம்\nநாட்டுப்புறப் பாடல்களில் புகழ் பெற்று விளங்கும் பரவை (பறவை அல்ல) முனியம்மா, ஜெயா டி.வி.யில் தன் அனுபவங்களை விவரித்தார். இப்போது அறுபது வயதாகிறதாம். ஆறு வயது முதல் கிராமப்புறங்களில் பாடி வருவதாகச் சொன்னார். சில பாட்டுக்களைப் பாடிக் கொண்டிருந்தவர், விருட்டென்று நாற்காலியைவிட்டு எழுந்து விட்டார். பேட்டியாளர், ‘ஏன் என்ன விஷயம் நான் ஏதாவது தப்பாகப் பேசிவிட்டேனா\n‘அதெல்லாமில்லை. இந்தப் பாட்டைச் சும்மா பாடக் கூடாது. ஆடிக் கொண்டேதான் பாடணும்,’ என்று விளக்கிய பரவையம்மாள், ‘வெத்திலை பாக்கு கொழுந்து வெத்திலை’ என்ற பாட்டை ஆடிப் பாடி அமர்க்களப்படுத்தி விட்டார். ஆம். There is a story in everyone’s life.\nPrevious Previous post: இள���யராஜாவின் ரசிகர்கள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத��தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவ���ந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவ���் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nபஸ்டைல் தினம் – தொழில்நுட்பத்துக்கான முறி\nசந்திராயன் 2 – இந்தியாவின் பாய்ச்சல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ���ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/5321-e1357c2161c26.html", "date_download": "2019-07-23T12:08:33Z", "digest": "sha1:3TL5YHCS3YSSMKZFUDWWMRCRBOLMFCD3", "length": 5108, "nlines": 56, "source_domain": "videoinstant.info", "title": "சிறந்த செயல்திறன் கொண்ட அந்நிய செலாவணி வர்த்தக அறைகள்", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nபங்கு விருப்பங்களை வர்த்தக ஆலோசகர்கள்\nசிறந்த செயல்திறன் கொண்ட அந்நிய செலாவணி வர்த்தக அறைகள் -\nசி ரி த் து ம். யா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை\nகொ ட் டை களை. சி றப் பா ன. This article is closed for. கா ஞ் சி சங் கரா பல் கலை யி ல் சி றந் த உயர் கல் வி சே வை.\nஅந் த் யோ தய. சி றந் த. அந் தோ லன். மு ம் பை : அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு கடந் த 21ம் தே தி யு டன் மு டி வடை ந் த. சி ரமம். கொ ண் ட அந் நி யச் செ லா வணி சந் தை யி ல் தா னி யங் கு வர் த் தகம் செ ய் ய.\nஅந் நி ய. அந் தோ.\nசிறந்த செயல்திறன் கொண்ட அந்நிய செலாவணி வர்த்தக அறைகள். 14 ஜனவரி.\nஎங் கள் சி றந் த XXX தரவரி சை இரு ந் து Metatrader XXL ( MT) வர் த் தக மே டை. லகரங் களை பா ர் க் கலா ம் : வே லை தே டு பவர் களி ன் செ யல் தி றனை அடி ப் படை யா க கொ ண் டே.\nஎன் றா ல் என் ன அன் னி யச் செ லா வணி சந் தை வர் த் தகம். சி ரமமா க.\nஅந் நி ய நி பு ணர் ஆலோ சகர் கள் ( வர் த் தக ரோ போ க் கள் ) மற் று ம். கொ ண் டதற் கு.\nஇந் த அந் நி ய செ லா வணி நி பு ணர் ஆலோ சகர் நல் ல செ யல் தி றன் உள் ளது. அறை களி ல்.\nஅனந் தப் பூ ரி ல். கொ ட் டை கள்.\nகடந் த. அந் தஸ் தை.\nஅறு தி யி ட் டு க். சு னா மி அலை கள் எழு ந் து பலரை யு ம் பலி கொ ண் டது.\nஇந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது. 4 டி சம் பர். இறக் கு மதி. கொ ண் ட. அறு வடை. சி ரி த் து க்.\nகொ ட் டை களி ன். சி ரமமா னது.\n22 செ ப் டம் பர். எங் கள்.\nமு ம் பை : நா ட் டி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு உயர் ந் து ள் ளதா க ரி சர் வ் வங் கி வெ ளி யி ட் டு ள் ள அறி க் கை யி ல். அறு த் து ப் பா ர் த் தா ல்.\nசெயல்திறன் மற்றும் பங்குச் சந்தை விருப்பத் தேர்வின் மதிப்பீடு\nவிருப்பங்கள் வர்த்தகத்திற்கு சிறந்த வட்டுகள்\nஇல்லையென்றால் அந்நிய செலாவணி apk\nபாகிஸ்தானில் அந்நியச் செலாவணி சந்தை நேரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/tamil-puthandu-rasi-palangal-simha-2018-2019", "date_download": "2019-07-23T12:09:50Z", "digest": "sha1:GXNCBLNZD6PCE72ZGBQAIK2YFPCRJSOS", "length": 15170, "nlines": 297, "source_domain": "www.astroved.com", "title": "சிம்மம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 - 2019 ( Tamil Puthandu Rasi Palangal Simha 2018 - 2019 )", "raw_content": "\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\n(மகம், பூரம், உத்திரம் 1 ம் பாதம்) ஆளுமை திறனும், அதிகார குணமும் மிக்க சிம்ம ராசி அன்பர்களே, இந்த விளம்பி வருடப்பிறப்பு படி உங்கள் ராசி நாதன் சூரியன் 9 ல் தைரிய, வீர்ய, கர்மாதிபதியுடன் இணைந்து இருப்பதால் செயலில் வேகம் அதிகரிக்கும். மனதில் தைரியம், உற்சாகம் அதிகரிக்கும். கர்மமே கண்ணாக செயல்பட்டு எதிலும் வெற்றி பெறுவீர்கள். புகழ் அந்தஸ்து மரியாதை உயரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அதீத நம்பிக்கையை தவிர்க்கவும். குருபகவான் 11/10/2018 வரை உங்கள் ராசிக்கு 3 ல் சஞ்சரிப்பதால் காரிய தடை, எதிர்காலம் பற்றிய கவலை, பயம் அதிகரிக்கும். விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் மட்டுமே வெற்றி பெ�� முடியும் என்பதை உணரும் காலம் ஆகும். 11/10/2018 க்கு பிறகு தடைகளும், பிரச்சினைகளும் காணப்பட்டாலும் விடா முயற்சியால் முன்னேற்றம் பெறுவீர்கள். வீண் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதும், பொறுமையுடன் செயல்படுவதும் நல்லது. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. ராகு,கேது முறையே 6/3/2019 வரை 12,6 ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் செலவுகள் அதிகரிக்கும். உட்கார கூட நேரமில்லாமல் ஓட வேண்டியிருக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்களால் நன்மை ஏற்படும். வெளிநாட்டில் வேலைவாய்ப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியம் ஏற்படும். எதிரிகள் விலகி செல்வார்கள். உழைப்பால் உயர்வு பெறும் காலம். 6/3/2019 க்கு பிறகு ராகு, கேது முறையே 5,11 ல் வருவதால் பல வகையில் ஆதாயம் உண்டாகும். தன வரவு உண்டாகும். நீண்டகால முயற்சிகள் வெற்றி பெறும். பணம், பதவி, புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்து செல்வது நல்லது. பூர்வீக சொத்து விஷயங்களில் தலையிட வேண்டாம். சனிபகவான் வருடம் முழுவதும் 5 ல் சஞ்சரிப்பதால் மன குழப்பம், மன கவலை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க தடுமாற்றம் இருப்பதால் மனதை ஒருநிலை படுத்தி நன்கு சிந்தித்து செயல்படுவது நல்லது. குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்து செல்வது நல்லது. பூர்வீக சொத்து விஷயங்களில் தலையிட வேண்டாம். குல தெய்வ வழிபாடு மற்றும் மூதாதையர் செய்வது நல்லது. வியாபாரிகளே: வியாபாரத்தில் எதிலும் கவனம் தேவை. புதிய முதலீடுகளை தவிர்க்கவும். வாடிக்கையளர்களிடம் நாசுக்காக பழகுவது நல்லது. கூட்டாளிகளையும், பணியாளர்களையும் கண்காணிப்பில் வைத்து கொள்வதால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களே: உத்தியோகத்தில் உயரதிகாரிகள், சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். அலுவலக ஆவணங்களை கையாள்வதில் கவனம் தேவை. விழிப்புணர்வுடனும், பொறுமையுடனும் செயல் பட்டால் எதிலும் வெற்றி பெறலாம். மாணவமாணவியர்களே: படிப்பில் கவனம் தேவை, தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. அன்றைய பாடங்களை அன்றே படிப்பது ���ல்லது. ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களிடம் நல்ல உறவை மேம்படுத்தி கொள்வதால் நன்மை பெறலாம். அரசியல்வாதிகளே: தலைமையிடம் கவனம் தேவை. தலைமை மற்றும் சகாக்களை முழுமையாக நம்பாதீர்கள். மக்களிடம் அனுசரனையாக நடந்து கொள்ளுங்கள். எதிரிகள் உங்கள் மீதான வீண் வதந்திகளை கிளப்பி விடுவார்கள். உங்கள் கடமையை சரியாகவும், கவனமாகவும் செய்தால் வெற்றி பெறலாம். கலைத்துறையினரே: தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தாமதமாகும். பிரபலங்கள், சக கலைஞர்களிடம் அதிக உரிமை எடுத்து கொள்ள வேண்டாம். பொறுமையும், விழிப்புணர்வும் வெற்றி பெற மிக அவசியம். பரிகாரம்:\nபள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், கல்விக்கு பண உதவி செய்வது நல்லது.\nஸ்ரீ சனி மற்றும் ராகு, கேது பகவானுக்கு ஹோமம், பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.\nஸ்ரீ முருகபெருமானுக்கு ஹோமம், பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/62273", "date_download": "2019-07-23T11:52:05Z", "digest": "sha1:FWER5KUV7XLUOAXRX424WY65LENJM4HH", "length": 14422, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "குருவின் தனிமை", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 37\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nவண்ணக்கடல் விட்ட அத்தியாயங்களை எல்லாம் சேர்த்து இப்போதுதான் வாசித்து முடித்தேன். புத்தகமாக வாசித்தாகவேண்டும் என்றும் தோன்றியது. ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது ஏராளமான உள்ளோட்டங்கள் தெளிவடைகின்றன\nஇதில் எனக்குள்ள ஒரு பார்வை என்னவென்றால் இந்நாவலின் மையமே துரோணர்தான் . ஒரு பண்பாட்டின் ஆன்மாவே குருநாதர்தான். அவர் corrupt ஆகிவிட்டால் அது அங்கிருந்து எல்லா கேடுகளுக்கும் கொண்டுசெல்கிறது. கர்ணன் ஏகலைவன் எல்லாருடைய வன்மத்துக்கும் காரணம் அவர்தான்\nஆனால் அவரது குருவான பரத்வாஜர்தான் இன்னும் ஆதிகாரணம். இப்படியே யோசித்துக்கொண்டு போனால் விதை எங்கேயோ ஒளிந்து கிடப்பது போலிருக்கிறது\nஇது வண்ணக்கடலுக்கு நான் எழுதிய பின்னட்டை வாசகம்:\nவண்ணக்கடல் மகாபாரதத்தின் மைந்தர்கள் பிறந்து வளர்ந்து அவர்களின் பிறவியின் விளைவாக அடைந்த பெருமைகளையும் சிறுமைகளையும் வன்மங்களையும் கோபங்களையும் பழிகளையும் அடையும் சித்திரத்தை அளிக்கிறது. ஒவ்வொரு துளி நீரும் எப்படியோ கட��ைச் சென்றடைவதுபோல இதில் அத்தனை உணர்ச்சிகளும் மெதுவாக பாரதப்பெரும்போர் நோக்கிச் செல்கின்றன.\nஇந்த பெருநாடகத்தின் நாயகர்கள் நால்வர். துரோணர், துரியோதனன், கர்ணன், ஏகலைவன். நால்வருமே அவர்களை மீறிய வாழ்க்கையின் விசைகளால் பழிவாங்கப்பட்டவர்கள். அந்த ஆறா ரணத்தை ஆன்மாவில் ஏந்தியவர்கள். அவ்வகையில் இந்நாவல் ஒன்றோடொன்று பிணைந்து பெருகிச்செல்லும் வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத திசையை சித்தரிக்கிறது\nஇன்னொருசரடாக இதில் ஓடுவது அந்த வாழ்க்கைப்பெருக்கைப்பற்றிய இந்திய ஞானமரபின் தரிசனங்கள் என்னென்ன என்ற வினா. இந்தியாவின் பெருநிலம் வழியாகச் செல்லும் இளநாகன் அந்தக் கேள்விகள் வழியாகச் சென்று இன்னொரு புள்ளியைச் சென்றடைகிறான்\nவாழ்க்கையும் தத்துவஞானமும் ஒன்றுடன் ஒன்று பின்னி ஒன்றுக்கு ஒன்று அர்த்தம் கொடுத்து செல்லும் சித்திரத்தை அளிக்கும் நாவல் இது\nசுருக்கமாக நாவலை இப்படித் தொகுத்துக்கொள்ளலாம்\nவியாசமனம் மரபின்மைந்தன் முத்தையா முதற்கனல் பற்றி எழுதும் விமர்சனத் தொடர்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-12\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-77\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-66\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-60\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-46\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-24\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-21\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-18\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-15\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 87\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 84\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 9\nTags: ஏகலைவன்., கர்ணன், குரு, துரியோதனன், துரோணர், பரத்வாஜர், வண்ணக்கடல், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nயாகூப்பும் இஸ்லாமியரும்- ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 89\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 16\nகொடிக்கால் அப்துல்லா - என் உரை\nபறக்கும் இயந்திரம் – ரே பிராட்பரி\n‘வ���ண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23\nஆழிசூழ் உலகு – ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2006/12/", "date_download": "2019-07-23T11:57:43Z", "digest": "sha1:G2RE2BH2KHEBM5CJLHW4Q4KVVJJBK7R7", "length": 54901, "nlines": 418, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 12/01/2006 - 01/01/2007", "raw_content": "\nசென்னையில் சர்வதேச திரைப்பட விழா\nசென்னையின் 4வது சர்வதேச திரைப்பட விழா, எனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்தவரின் அபான வாயு சத்தத்துடன் இனிதே துவங்கியது. \"துட்டு கொடுத்து டிக்கெட் வாங்கிட்டோம். \"மேற்படி\" சீன்லாம் இருக்குமில்ல\" என்று ���ுலம்பிக் கொண்டிருந்த ஒருவரிடம் \"மச்சான் கடவுள் நம்மள அப்படியெல்லாம் சோதிக்க மாட்டாரு, கவலப்படாத\" என்று ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார் அவரது நண்பர். இந்திய சென்சார் இல்லாமல் திரையிடப்படும் இம்மாதிரியான சர்வதேச திரைப்படங்களில் கட்டற்ற பாலுறவுக் காட்சிகள் மிகுந்திருக்கும் என்கிற அற்பமான எண்ணத்துடன் வருபவர்கள், பதிலாக நீலப்பட குறுந்தகடுகளை நாடிப் போவது அவர்களது \"நோக்கம்\" முழுமையாக நிறைவேற ஏதுவாக இருக்கும். சுஜாதாவின் 'பிலிமோத்ஸவ்' என்கிற, சிறந்த சிறுகதைகளின் வரிசையில் சேர்க்கக்கூடிய ஒன்றுதான் என் நினைவுக்கு வருகிறது. திரைப்படவிழாவில் \"பலான' நிழல் காட்சிகளுக்காக அலைபாய்ந்து ஏமாந்து திரும்பும் ஒருவன், ஒரு விடுதி வாசலில் நிஜமான பெண்கள் தொடர்புக்காக அணுகப்படும் போது பயந்து போய் விலகி ஓடுவான். மனித மனத்தின் உள்ளார்ந்த வேட்கையையும், மாறான பாசாங்கையும் பகடி செய்யும் கதை அது.\nமுன்னமே அல்லாமல் விழா நாளன்று அரங்க வாசலிலேயே நுழைவுச் சீட்டுகளுக்காக பதிவு செய்து கொள்ளமுடியும் என்று உட்லண்ஸ் தியேட்டருக்கு மாலை 6.30 மணிக்கு சென்றவனுக்கு, மறுநாள் காலையில்தான் பதிவு செய்ய முடியும் என்ற தகவல் அதிர்ச்சி அளித்தது. எனினும் அமைச்சர் தயாநிதிமாறன் விழாவை துவக்கி வைத்து சென்றதும், பதிவு செய்யாதவர்கள் உள்ளே அனுமதிக்கப்படக்கூடும் என்று விழா அமைப்பாளர் ஒருவர் சொன்னதில், அகதிகள் போல் சிலர் காத்திருந்தோம். தமிழக்த்தில் விழாவை தொடக்கி வைப்பதில் நல்லி குப்புசாமியோடு, தயாநிதிமாறன் போட்டி போடுகிறார் போலும். எனவே இவர் உளறிக் கொட்டுவதை கவனிக்க வேண்டிய துர்ப்பாக்கியத்தில் இருந்து தப்பியதை நினைத்து ஆசுவாசமாக இருந்தது. காத்திருந்த நேரத்தில், பளபளப்பான சுகாசினி உள்ளே போக, எஸ்.வி.சேகர் கொடுத்த ஒரு சாமியார் படத்தை அர்ச்சனா பயபக்தியோடு கண்ணில் ஒற்றிக் கொண்டு காரில் ஏறி கிளம்பினதை கவனிக்க முடிந்தது.\nசமகால ஸ்பானிய இயக்குநர்களில் குறிப்பிடத்தகுந்தவரான பெட்ரோ அல்மோதோவர் இயக்கிய \"VOLVER\" (2006) (ஆங்கிலத்தில் Coming Back என்கிற அர்த்தம் வரும்படியான) ஸ்பெயின் நாட்டு படம் திரையிடப்பட்டது. மூன்று தலைமுறை பெண்களின் வாழ்க்கையை தொட்டுச் சென்றிருக்கும் இந்தப்படம் ஆணாதிக்க சமூகத்தின் நெருக்கடிகளை மிகுந்த மனஉற��தியுடன் தாங்குவதையும், நெருக்கடி எல்லை மீறிப் போகும் போது ஆவேசப்படுவதையும் மிகுந்த அழகியலுடனும், திறமையான திரைக்கதை உத்தியுடனும் சொல்கிறது.\nசகோதரிகளான ராய்முண்டாவும் (Penelope Cruz) சோல்டாடும் (Lola Duenas), Raimunda-வின் மகளான பவுலாவும் (Yohana Cobo), தீ விபத்தில் கிராமத்தில் இறந்து போன பெற்றோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்வதில் படம் ஆரம்பிக்கிறது. பின்னர் அவர்களின் அத்தையை பார்க்கச் செல்கிறார்கள். மிகவும் வயதான நோய்வாய்ப்பட்ட அவர் யார் துணையுமின்றி தனியாக இருப்பதையும் சுவையான தின்பண்டங்கள் செய்து வைத்திருப்பதையும் வியக்கிறார்கள். ஆனால் அவரோ இறந்த போன இவர்களின் தாய்தான் அவரை கவனித்துக் கொள்வதாக சொல்கிறார். நோய் காரணமாக அவர் உளறுகிறார் என யூகித்துக் கொள்கின்றனர். ராய்முண்டா வீடு திரும்பும் போது வேலையை விட்டு வந்திருக்கிற கணவன் பீர் குடித்த படி சாக்கர் விளையாட்டை ரசித்துக் கொண்டிருக்கிறான். இருவருக்கும் வாதம் ஏற்படுகிறது. மகள் பவுலாவை தொடைகளுக்கிடையில் உற்றுப்பார்ப்பது, குளிக்கும் போது எட்டிப் பார்த்து செல்வது என்று விநோதமாக நடந்து கொள்கிறான்.\nராய்முண்டா ஒரு நாள் பணிமுடிந்து திரும்பும் போது பேருந்து நிலையத்திலேயே தன் மகள் குற்ற உணர்ச்சியோடும் கலக்கத்தோடும் காத்திருப்பதை கவனிக்கிறாள். அவளை விசாரித்துக் கொண்டே வீட்டுக்குள் நுழையும் போது தன் கணவன் கத்தியால் குத்தப்பட்டு இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைக்கிறாள். பவுலாவின் மீது பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சியின் போது அவன் பவுலாவினால் குத்தப்பட்டு இறந்தான் என்பது தெரிகிறது. இந்தக் குற்றத்தை தான் சமாளித்துக் கொள்வதாக கூறும் ராய்முண்டா, பக்கத்தில் உள்ள விற்கப்படும் சூழலில் உள்ள ஒரு உணவகத்தின் குளிர்பதனப் பெட்டியில் பிணத்தை மறைத்து வைக்கிறாள். இறந்தவன் பவுலாவின் உண்மையான தந்தை அல்ல எனவும் இதைப் பற்றி பின்னர் சொல்வதாகவும் கூறுகிறாள்.\nஇதற்கிடையில் அவளது கிராமத்து அத்தை இறந்து போன செய்தி சகோதரி சோல்டாட் மூலமாக தெரிய வருகிறது. ராய்முண்டா தன்னால் வரமுடியாது என்று உறுதியாக தெரிவித்துவிடுவதால், பிணங்களை கண்டாலே பயப்படக்கூடிய சோல்டாட் தான் மாத்திரம் அத்தையின் சாவிற்கு செல்கிறாள். அங்கே பக்கத்து வீட்டுக்காரியான அஜிஸ்டினா, (Blanca Portillo) அவளுக்கு அனுசரணையாக இருப்பதோடு, சோல்டாடின் இறந்து போன தாய் அவ்வப்போது கிராமத்துக் காரர்களின் கண்களில் தென்படுவதாக தெரிவிக்கிறாள். வீடு திரும்பும் சோல்டாட், தன் காரின் பின்பக்கத்திலிருந்து சத்தம் வருவதை கண்டு பயந்து போகிறாள். நோய்வாய்ப்பட்டிருந்த அத்தையை, இத்தனை நாள் கவனித்துக் கொண்டிருந்ததாகச் சொல்லும் அவளது தாய்தான் (Carmen Maura) காரில் ஒளிந்து வந்தததாகச் சொல்கிறாள். தான் நடத்தும் பியூட்டி பார்லருக்குள் தன் தாயை உதவியாளராக ரகசியமாக வைத்துக் கொள்கிறாள் சோல்டாட்.\nகிராமத்தில் பக்கத்து வீட்டுக்காரியாக இருந்த அஜிஸ்டினா, கான்சர் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து பார்க்கச் செல்லும் போது, அவள் தன் தாயைப் பற்றி \"உயிருடன் இருக்கிறாளா, ஆவியாக அலைகிறாளா\" என்கிற கேள்வியின் மூலம் குழப்பமடைகிறாள். அஜிஸ்டினாவின் தாய்க்கும் ராய்முண்டாவின் தகப்பனுக்கும் பாலுறவு தொடர்பு இருந்ததையும், ராய்முண்டாவின் பெற்றோர் தீ விபத்தில் இறந்து போன அதே நாளன்று அஜிஸ்டினாவின் தாயும் காணாமற் போன விநோததத்தைப் பற்றியும் விசாரிக்கிறாள். கணவனின் பிணத்தை ஒரு நதிக்கரையினில் புதைத்து விட்டு சகோதரியின் வீட்டிற்கு வரும் ராய்முண்டா, யாரோ அங்கே ரகசியமாக நடமாடுவதை கவனிக்கும் போது தன் தாய் அங்கே ஒளிந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறாள்.\nபின்னர் தாயும் மகளும் பேசிக் கொள்கிற உரையாடல்கள் மூலமே பார்வையாளர்களான நமக்கு பல விளக்கங்கள் கிடைக்கின்றன. ராய்முண்டாவின் தகப்பனே அவளை கற்பழித்து அதன் மூலம் பிறக்கிற குழந்தைதான் பவுலா. ஒரு வகையில் அவளுக்கு மகளும் சகோதரியுமாக என்று விநோதமான உறவுமுறையுடன் இருக்கிறாள் பவுலா. ராய்முண்டாவின் தகப்பன், பக்கத்து வீட்டுக்காரியான அஜிஸ்டினாவின் தாயுடனும் முறையான பாலுறவு தொடர்பை வைத்திருக்கிறான். இந்த விஷயங்களை ஒருசேர அறிந்து கொள்கிற ராய்முண்டாவின் தாய், இருவரும் தனியாக இருந்த நிலையில் தீ வைத்து கொளுத்தி விடுகிறாள். ஆனால் ஊரார் அவள்தான் இறந்து விட்டதாக நம்புகின்றனர். இதை சாதமாக்கிக் கொண்டு நோயாளி சகோதரியின் வீட்டில் மறைந்து வாழ நேரிடுகிறது. தகப்பனால் கற்பழிக்கப்பட்ட ராய்முண்டா அந்த சூழ்நிலையை வெறுத்து விலகி வாழ்ந்து வந்ததால் இதைப் பற்றி அறிந்து கொள்ள மு���ியாமற் போகிறது. கேன்சர் நோயாளியான அஜிஸ்டினாவிற்கு உதவி செய்ய முடிவெடுத்திருப்பதாக ராய்முண்டாவின் தாய் சொல்வதோடு படம் நிறைகிறது.\nராய்முண்டாவின் தாய், உயிரோடுதான் இருக்கிறாளா, ஆவியாக அலைகிறாளா என்பதை பூடகமாகவே சொல்லியிருக்கிறார் இயக்குநர் அல்மோதோவர். மையக் கதாப்பாத்திரமான ராய்முண்டாவாக Penelope Cruz அருமையாக நடித்திருக்கிறார். ஒரு கொலை நிகழ்வான நெருக்கடியான நேரத்தில் அதை அற்புதமான எதிர்கொள்ளும் இவரது முகபாவங்கள் சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன. பிரேதத்தை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது அழைப்பு மணியடிக்கும் பக்கத்து ரெஸ்டாரண்ட் உரிமையாளர், ராய்முண்டாவின் கழுத்துப் பகுதியில் இருக்கும் ரத்தக்கறையைப் பற்றி விசாரிக்கும் போது \"Woman's Trouble\" என்று சமாளிக்கிறாள். உடலுறவுக்கு அழைக்கிற கணவனை புறக்கணிக்கும் போது, அவன் கரமைதுனத்தின் மூலம் தன்னை திருப்திபடுத்திக் கொள்கிறான். பிரேததத்தை மறைக்க உதவி செய்வதற்காக தன் செக்ஸ் தொழிலாளியான தோழியை அணுகி அவளுடைய இரவு சம்பாத்தியத்தை தான் தருவதாக சொல்லும் போது \"என்னுடைய யோனியின் மீது உனக்கு விருப்பமிருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை\" என்கிறாள் நகைச்சுவையாக.\nஇந்தப்படம் கானஸ் திரைப்பட விருது, ஐரோப்பிய திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றிருக்கிருக்கும் இந்தப்படம் எனக்கு சுஜாதாவின் சிறுகதை ஒன்றை நினைவுப்படுத்துகிறது. தாயும் மகளும் எழுதிக் கொள்ளும் கடிதங்கள் மூலம் அமைந்திருக்கும் அந்தச் சிறுகதை, கணவனால் கொடுமைப்படுத்தப்படுகிற மகளுக்கு மெல்லக் கொள்கிற வேதியியில் பொருள் ஒன்றை பரிந்துரைப்பதாக அமையும். ஏற்கெனவே தன் கணவனின் மீது அதை பிரயோகப்படுத்தியிருப்பதாக வெளிப்படும் அதிர்ச்சியான முடிவுடன் அந்தப் படைப்பு வெளியான போது பலத்த கண்டனத்திற்கு உள்ளானது.\nபெட்ரோ அல்மோதோவர் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ஒரு கட்டுரை.\nமக்கள் தொலைக்காட்சியில் விருதுத் திரைப்படங்கள்\nமக்கள் தொலைக்காட்சயில் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் இரவு 8.00 மணிக்கு விருது பெற்ற சிறந்த திரைப்படங்களின் வரிசை ஒளிபரப்பாவதை உங்களில் எத்தனை பேர் கவனித்தீர்கள் என்று தெரியவில்லை. டி.ராஜேந்தரின் கர்ணகடூரமான குரலில் பாடின, எல்.கே.ஜி படிக்கும் போது உபயோகப்படுத்தின ���டையை மறந்து போகாமல் பழைய பாசத்துடன் அதே உடையை அணிந்து கொண்டு நயனதாரா ஆடின \"யம்மாடி ஆத்தாடி\"-யை 108-வது தடவையாக சலிக்காமல் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் இம்மாதிரியான படங்களின் தேடல்களைக் கொண்டிருப்பவர்களுக்கு என் பாராட்டுகள்.\nAntarjali Yatra (1987) - பயணத்திற்கு அப்பால்\nகாமல் மஜூம்தார் எழுதின வங்காள நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட கவுதம் கோஷ் என்கிற இயக்குநரால் உருவாக்கப்பட்ட இந்தப் படம், பெண்கள் உடன்கட்டை ஏறுவதைத் தடைசெய்யும் சட்டம் பிரிட்டிஷ் அரசினால் கொண்டுவரப்பட்ட காலகட்டத்தில் 1830-ல் நிகழ்வதான சூழ்நிலையின் பின்னணியுடன் இயங்குகிறது. சீத்தாராம் என்கிற பணக்கார பிராமண கிழவர் இறக்கும் தருவாயில் தொடங்கும் இந்தப்படம், அச்சமயத்தில் நிலவி வந்த (இப்போது மட்டும் என்ன வாழுதாம்) பழமையில் ஊறிப் போன மூடநம்பிக்கைகளையும் உயர்சாதி இந்துக்கள் வேதங்களை காட்டி தந்திரமாக பிழைத்து வருவதின் குரூரத்தையும் பெண்கள் மனிதர்களாக அல்லாமல் வெறும் பொருளாக மதிக்கப்பட்ட அவலத்தையும் இயல்பாக முன்வைக்கிறது.\nகங்கைக் கரையின் மயான தளத்தின் அருகில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் சீதாராம் உயிர் பிரியாமல் இழுத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரின் ஜாதகப்படி அவர் தனியாக மரணிக்கக்கூடாது, துணையுடன்தான் மரணிக்கும் படி அவருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது எனவும், அப்போதுதான் அவர் மோட்சத்தை அடைவார் எனவும் ஜோசியர் ஒருவர் சீதாராமின் உறவினர்களுக்கு கூறுகிறார். இறக்கும் தருவாயில் உள்ள சீதாராமிற்கு திருமணம் செய்து வைத்து அவரின் மனைவியும் அவரோடு உடன்கட்டை ஏறினால் இவைகள் நடக்கும் எனவும் போதிக்கிறார். இந்தத் திருமணம் நடந்தால் கிடைக்கப் போகும் தட்சணைதான் அவருக்கு பிரதானமாக இருக்கிறதே ஒழிய தீயில் உயிருடன் கருகப்போகும் ஒரு உயிரைப் பற்றிய எந்தக் கவலையும் அவருக்கில்லை. திருமண வயதைத் தாண்டியும் மணம் செய்து கொடுக்க முடியாமல் வறுமையில் தவிக்கும் ஒரு பிராமணர், இந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு தன் மகளுக்கு சீதாராமை திருமணம் செய்து வைக்க முன்வருகிறார். குடும்ப வைத்தியர் இதற்கு சம்மதிக்காமல் விலகிப் போனாலும், ஜோசியரின் மிரட்டலுக்கு பயந்து வாளாவிருக்கிறார்.\nஅந்த மயானத்தில் பிணங்களை எரிப்���வனாக இருக்கும் பைஜூ (சத்ருகன் சின்கா) இந்த அவலத்தை காணச்சகியாமல் இதைத் தடுக்க முன்வருகிறான். என்றாலும் கீழ்ஜாதியில் பிறந்த அவனின் குரலை கேட்க யாரும் அங்கே தயாராக இல்லை. மயான தளத்திலேயே திருமணம் நடைபெறுகிறது. வரப்போகும் கொடுமையான வாழ்க்கையை நினைத்து மணப்பெண் அழ, (யசோபாய்) கையாலாகாத அந்த தகப்பனோ, சீத்தாதேவி பட்ட துயரங்களை சொல்லி ஆறுதல்படுத்த முனைகிறார். வயதானவருடன் மணப்பெண்ணையும், அவரின் இருமகன்களையும் விட்டுவிட்டு ஊரார் செல்கின்றனர். தந்தையின் சொத்தின் மீதே குறியாக இருக்கும் மகன்கள், அவரின் பணப்பெட்டியின் சாவி கிடைத்தவுடன் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு காணாமற் போகின்றனர்.\nதனக்கு கற்பிக்கப்பட்ட நியாயங்களைக் கொண்டு ஆறுதலையடையும் மணப்பெண், கிழவருக்கு பணிவிடை செய்கிறாள். வெட்டியான் பைஜூ இந்த அபத்தமான சூழலில் இருந்து அவளை தப்பிக்கச் சொல்லி அறிவுறுத்துகிறான். ஆனால் ஆணாதிக்க சமூகத்தின் சுயநலத்தால் \"கற்பு\" எனப்படும் விஷயத்தை சிறுவயது முதலே போதிக்கப்பட்டு வந்த அவள் இதை மறுத்து அவனைத் துரத்தியடிக்கிறாள். என்றாலும் அவனின் அக்கறை குறித்து அவளுக்குள்ளும் ஒரு சலனம் ஏற்படுகிறது. மணப்பெண்ணைக் குறித்து மிகுந்த வேதனைப்படும் பைஜூ அவளை காப்பாற்றுவதாக நினைத்து புத்தி பேதலித்த நிலையில் கிழவரின் உடலைத் தூக்கி கங்கையில் எறியப்போகிறான். பதறிப் போகும் மணப்பெண் அவனை கட்டையால் தாக்குகிறாள். கிழவரின் உடல் மறுபடியும் பைஜூவாலேயே அதே இடத்தில் வைக்கப்படுகிறது.\nபைஜூவின் அக்கறை நிறைந்த போதனைகள், மணப்பெண்ணிடம் சலனங்களை ஏற்படுத்தும் நிலையில் இருவரிடமும் மனதளளவில் நெருக்கம் ஏற்படுகிறது. கிழவரின் உடல்நிலை தேறிவரும் நிலையில், இவர்களின் நெருக்கத்தை கண்டு பதறிப்போகும் அவர், \"விபச்சாரி\" எனத்திட்டித் தீர்க்கிறார். தன்னை மன்னிக்கும்படி கதறியழுகிறாள் மணப்பெண். மறுநாள் மயானக்கரையை வெள்ளம் சூழ்ந்து கொள்கிறது. காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிடும் கிழவரும், மணப்பெண்ணும் நீரில் மூழ்கி இறக்கிறார்கள். மணப்பெண்ணை காப்பாற்ற ஓடின பைஜூ கலங்கிப் போய் நிற்பதுடன் படம் நிறைகிறது.\n1988-க்கான சிறந்த தேசியவிருது, (சிறந்த வங்காளப்படம்) தாஷ்கண்ட் சர்வதே திரைப்படவிழா விருது உட்பட பல விருதுகளைக் குவி���்துள்ள இத்திரைப்படம், முழுக்க முழுக்க மயான தளத்தின் பின்னணிளை மாத்திரம் கொண்டே நகருகிறது. இயல்பான வெளிச்சத்துடன் (available light) படமாக்கப்பட்டிருந்த காட்சிகள் பார்வையாளர்களை திரைப்படம் பார்க்கிற உணர்வை ஏற்படுத்தாமல் நேரிடையாக காண்கிற உணர்வை ஏற்படுத்துகின்றன. படத்தின் ஒரே தெரிந்த முகமான சத்ருகன் சின்னா வெட்டியான் பைஜூவாக சிறப்பாக நடித்திருக்கிறார். அந்தச் சமயத்தில் இந்தித்திரைப்படத்தின் ஸ்டாராக விளங்கினாலும், இந்த திரைப்பட ஆக்கத்தில் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்ததாக இயக்குநர் கவுதம் கோஷ் இந்தியன் எக் ஸ்பிரஸ் நாளிதழக்கு அளித்த நேர்காணிலின் மூலம் தெரியவருகிறது.\nசதிக் கொடுமையை தடுக்க முயல்பவராக பைஜூ சித்தரிக்கப்பட்டிருந்தாலும், அவர் ஒரு கதாநாயகராக காண்பிக்கப்படாமல், நிகழ்வை தடுக்க போதிய திராணி இல்லாதவராகத்தான் செயல்படுகிறார். வைத்தியரிடன் தடுக்கச் சொல்லி கெஞ்சும் போது அவர் தன்னால் முடியாது எனவும் ஜாதிப்பிரஷ்டம் செய்துவிடுவார்கள் எனவும், \"ஏன் நீயே போய் போலீஸிடம் சொல்லேன்\" என்று நழுவுகிறார். \"நான் சொன்னா நம்ப மாட்டாங்க, அடிப்பாங்க. நீங்க படிச்சவங்க\" என அவர் கெஞ்சுவதை வைத்தியர் காதில் வாங்காமல் செல்கிறார்.\nபணம் என்கிற தேவராட்சசனுக்கு முன்னால் சம்பிராதயங்கள், சடங்குகள் எவ்வாறு அர்த்தமிழக்கிறது என்பது இன்னொரு காட்சியில் விளங்குகிறது. மணப்பெண்ணின் தகப்பனாரிடம் ஜோசியர் திருமணத்தின் போது இன்னும் அதிகமான தட்சணை கொடுக்க வற்புறுத்த, யாரும் முன்வராத நிலையில் வெட்டியான் பைஜூ வெள்ளிப் பணத்தை கடனாக தர முன்வருகிறான். தாழ்ந்த சாதிக்காரனிடமா கடன் வாங்குவது என்று அவர் தயங்கும் போது, ஜோசியர் \"சடங்குகளை நிறைவேற்ற யாரிடமும் கடன் வாங்கலாம். தங்கம், வெள்ளி போன்ற உலோகங்ளுக்கும் ஜாதி துவேஷம் பொருந்தாது\" என்று தனக்கு சாதகமான முறையில் தந்திரமாக சொல்கிறான்.\nஇன்னொரு காட்சியில் பைஜூ மணப்பெண்ணை தப்பித்துச் சென்றுவிடுமாறு கூறும் போது அவள் \"குடிகாரனே\"என்று திட்டுகிறார். \"மதுவைத் திட்டாதே, அம்மா. அது ஒரு உண்மை விளம்பி\" என்கிறார் பைஜூ.\nகல்வியறிவு இல்லாத ஒரு வெட்டியானுக்கு இருக்கும் யதார்த்த அறிவும், சமுக அக்கறையும் படித்த பண்டிதர்களிடையே இல்லாதது குறித்த நகைமுரணை இந்தப் படம் ஆர��ாரமில்லாமல் தெரிவிப்பதாக எனக்குத் தோன்றுகிறது. படத்தின் இடையிடையே காட்டப்படும், கரையில் கட்டப்பட்ட ஒரு படகு அந்த மணப்பெண்ணின் குறியீடாக முன்வைக்கப்படுகிறது. படகு தர்மாவேசத்துடன் தன்னை விடுவித்துக் கொண்டால் ஜலசாகரத்தில் உல்லாசமாக நீந்தி மகிழலாம் எனினும் கற்பு என்னும் கயிற்றால் கட்டி வைக்கப்பட்டிருக்கும் குறியீடாக எனக்குத் தோன்றியது. மேலும் படகின் மீது வரையப்பட்டிருக்கும் இரு கண்கள், கங்கையே மெளன சாட்சியாக இந்த நிகழ்வுகளை கண்டு கொண்டிருந்தது என்றும் தோன்றியது.\nவணிகசினிமாவை மாத்திரம் பார்க்கிறவர்களுக்கு இத்திரைப்படம் சலிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றாலும் ரசனையுள்ள பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. மற்ற தொலைக்காட்சிகள் வணிகசினிமா என்னும் சேற்றில் உழன்று கொண்டிருக்க, கசிந்து வரும் சுதந்திரக்காற்று போல, மக்கள் தொலைக்காட்சி விருதுத் திரைப்படங்களை ஒளிபரப்ப முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. தமிழ் மொழியின் அடிக்குறிப்புகளில் ஆங்காங்கே எழுத்துப்பிழையும், கருத்துப்பிழையும் இருந்தாலும் ஆங்கில் மொழி தெரியாதவர்களும் கண்டு ரசிக்க ஏதுவாக எடுக்கப்பட்டிருக்கும் இம்முயற்சியும் பாரட்டத்தக்கதே.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 2 – 25.06.2019 – சில குறிப்புகள்\nவிவேக் ஒரு திரைப்படத்தில் சொல்வார். ‘டேய்..இந்தப் பொண்ணுங்க வெளில பார்க்கத்தாண்டா ஹைகிளாஸ். வாயைத் திறந்தா கூவம்டா” என்று. பி...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 20 – “கமலையே காண்டாக்கிய மோகன் வைத்யா”\nஒரு ‘ஸ்பாய்லர் அலெர்ட்’டுடன்தான் தவிர்க்க முடியாமல் இன்றைய கட்டுரையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இந்த வாரம் வெளியேற்றப்படப் போகிறவரை...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 14 – “பிக்பாஸ் வீட்டின் முதல் வெளியேற்றம்”\nகமல் உள்ளே வந்ததும் நேரத்தை வீணாக்காமல் 13-ம் நாள் நிகழ்வுகளின் தொடர்ச்சியை காண்பித்தார்கள். ‘வீட்டை விட்டு யார் வெளியேற...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 18 – “யானைக்கு.. ஸாரி… பூனைக்கு மணி கட்டிய தர்ஷன்”\nகொலையாளி டாஸ்க் முடியும் வரை சற்று அடக்கி வாசித்த வனிதா, மறுபடியும் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தத் துவங்கி விட்டார். எனக்கு ஒரு சந்தே...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 21 – “பிக்பாஸ் வீட்டின் அடுத்த 'வனிதா' யார்\nஅட்டகாசமான உடையுடன் கமல் வந்த இன்றைய நாளில் நிகழ்ந்த முக்கியமான விஷயங்களைப் பற்றி பார்ப்போம். முதலில் மீரா – தர்ஷன் விவகாரம். அதெப்...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 18 – “சிறைக்குச் சென்ற சேரன் செங்குட்டுவன்”\n“இருக்கு.. இன்னிக்கு எண்டர்டெயின்மெண்ட் இருக்கு” என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தின இன்றைய பிரமோக்கள். பரவாயில்லை. கலகலப்பும் கலாட்டாவ...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 13 – “ஆண்டவரின் டல்லான விசாரணைக் கமிஷன்”\nகடந்த வாரம், கமலின் ஆடையைப் பாராட்டி எழுதினேன். இந்த வாரம் அதற்கு நேர்மாறான கோலத்தில் வந்தார் கமல். முதியோர் இல்லத்தில் இருக்கும...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 9 – “நீ ரசத்த ஊத்து” – கவினின் ரொமாண்டிக் அலப்பறைகள்”\nபிக்பாஸ் வீட்டில், காயத்ரிக்கு ஒரு ஜூலி இருந்தது போல, வனிதாவிற்கு ஒரு வலதுகையாக தன் பயணத்தைத் துவக்கினார் மதுமிதா. ஆனால் காலம...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 15 – “மீன் மார்க்கெட்டாக மாறிய பிக்பாஸ் வீடு”\n“வேணாம். மச்சான்.. வேணாம். இந்தப் பொண்ணுங்க காதலு’’ என்கிற கருத்துள்ள பாடலுடன் இன்றைய நிகழ்ச்சி துவங்கியது. (எனில் ஆணையா லவ் பண்ண முட...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 12 – “பிக்பாஸ் வீட்டில் கூட்டணி மாற்றங்கள்”\nஇன்று பிக்பாஸ் செய்த ஒரு குறும்பால் வீட்டின் கூட்டணியில் மாற்றங்கள் ஏற்பட்டன. சில புதிய நட்புகளும் விரோதங்களும் உருவாகின. எ...\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nசென்னையில் சர்வதேச திரைப்பட விழா\nமக்கள் தொலைக்காட்சியில் விருதுத் திரைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/09/alm.html", "date_download": "2019-07-23T11:24:17Z", "digest": "sha1:WKMFGQNG7PXJ7M6NFPJWZGVV6IOSPVQ4", "length": 2770, "nlines": 32, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சீனா பயணமாகிறார் பாராளுமன்ற உறுப்பினர் ALM நசீர் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nசீனா பயணமாகிறார் பாராளுமன்ற உறுப்பினர் ALM நசீர்\nபுனித ஹஜ் கடமையை தொடர்ந்து சீனாவிற்கு பயனமாகவுள்ளார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ALM நசீர் அவர்கள் இம்மாதம் (9) சீனாவுக்கு உத்தியபூர்வமான பயனத்தை மேற்கொள்ளவுள்ளார் இப்பயனமானது நாட்டின் எதிர் கால நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு அன் நாட்டின் நவீன அபிவிருத்தி தொடர்பான செயற்திட்டங்களை உள்ளடக்கியதாகும் சீனாவுக்கு பயனமாகும் பாராளுமன்ற குழுவானாது அங்குள்ள முக்கிய இடங்களை பார்வையிட்டு அந்த நாட்டு மக்கள் பிரதிநிதிகளை யும் சந்தித்து பல கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது இதன்போது அங்குள்ள சர்வதேச தொன்று நிருவனங்களுடன் எமது பிரதேசத்தினுடைய அபிவிருத்தி தொடர்பாக சில கோரிக்கைகளை முன்வைத்து கலந்துரையாடுவதற்கு தீரமாணித்துள்ளதாகவும் நசீர் (MP) தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2011/09/361.html", "date_download": "2019-07-23T11:47:09Z", "digest": "sha1:IQ7AOOEGX4EAYMD4J6RVQ6C2Y77CHGOV", "length": 8642, "nlines": 241, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: 361 டிகிரி - இரண்டாவது இதழ்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\n361 டிகிரி - இரண்டாவது இதழ்\nஅன்பின் நண்பர்களே 361டிகிரி இரண்டாவது இதழ் தயாராகிவிட்டது 50 க்கும் மேற்பட்ட படைப்பாளிகளின் படைப்புகளோடு வரும் செப்டம்பர் 11(ஞாயிற்று கிழமை)முதல் கடைகளில் கிடைக்கும் .தொடர்ந்து புதிய படைப்பாளிகள் உருவாகவும் ,படைப்பாளிகள் இயங்கவும் 361டிகிரி இதழ் தளமாக அமையும் .முதல் இதழிற்கு கிடைத்த வரவேற்பும் ,கவனமும் தொடர்ந்து இதழ் வெளிவருவதற்க்கான சாத்தியங்களை தந்தது மகிழ்ச்சி.\nஇதழ் வேண்டுவோர் தொடர்பு கொள்ளுங்கள் .\nசந்தா விவரங்களையும் கொடுத்தால் அனைவருக்கும் பயனாகுமே பதிவில் அதையும் சேர்த்திடலாமே\nஇதழுக்கான ஆண்டுச் சந்தா: ரூ.200\nஇதழ் வேண்டுவோர் கீழுள்ள வங்கிக்கணக்கில் சந்தா செலுத்தலாம்.\nசந்தா செலுத்துபவர்கள் 361degreelittlemagazine@gmail.com க்கு தங்கள்\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\n361 - இரண்டாவது இதழ்\n361 டிகிரி - இரண்டாவது இதழ்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2017/10/blog-post_11.html", "date_download": "2019-07-23T11:51:55Z", "digest": "sha1:Y6LLL2ZASMW7S3PFXGB5GIA4NGPEFVCX", "length": 20511, "nlines": 136, "source_domain": "www.tamilfbnews.com", "title": "அழகான மனைவி பேச்சை கேட்டதால் கிடைத்த அதிர்ஷ்டம் - அருமையான தத்துவக்கதை - Tamil Puthagam", "raw_content": "\nHome Tamil Story அழகான மனைவி பேச்சை கேட்டதால் கிடைத்த அதிர்ஷ்டம் - அருமையான தத்துவக்கதை\nஅழகான மனைவி பேச்சை கேட்டதால் கிடைத்த அதிர்ஷ்டம் - அருமையான தத்துவக்கதை\n‌ஒரு ஏழை மனிதன் இருந்தான். அவனிடம் இரண்டே இரண்டு மாடுகள் மட்டும் இருந்தன.\nஅதில் கிடைக்கும் பாலில்தான் அவனது வருமானம். மனைவி, குழந்தைகளுடன் மிகவும் வறுமையில் வாடினான்.\nஒரு முறை அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று எல்லாரும் பேசிக் கொண்டனர்.\nஅவனும் தன்னுடைய நிலையை அவரிடம் கூறி ஏதாவது உதவி பெறலாம் என்று அவரிடம் போய் நிலைமையை சொன்னான்.\nஅவரும் \" இன்று முதல் உன் வாழ்க்கை உயரும்\" என்று ஆசி கூறினார்.\nஅன்று முதல் மாடுகள் அதிகமான பாலைக் கொடுத்தன.\nஎப்படி நடந்தது என்று தெரியாத படி வருமானம் பெருகியது.\nஇரண்டு மாடுகள் நாலாகி , நான்கு எட்டாகி இப்போது அவனிடம் முப்பது மாடுகள்.\nசிறிய கூரை வீடு பெரிய காரை வீடு ஆனது.\nதிரும்பின இடமெல்லாம் செல்வச் செழிப்பு. நிற்கவும் நேரமில்லை.\nஆண்டுகள் ஓடின. மீண்டும் அதே ஞானி அந்த ஊருக்கு வந்தார்.\nதான் ஆசீர்வதித்த மனிதன் இன்று பெரிய செல்வந்தன் என்று கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.\nஅவன் அவரைத் தேடி வருவான் என்று எதிர்பார்த்தார். ஆனால் இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் குடியானவன் வரவில்லை.\nமனதில் அவருக்கு ஒரு சிறிய வருத்தம்.\nஇருந்தாலும் அவரே நேராக அவன் வீட்டுக்குப் போனார்.\nஅவர் சென்ற நேரத்தில் அவன் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தான்.\nஅவனது மனைவி ஞானியை வரவேற்று அமர வைத்து விட்டு அவரது வருகையை கணவனிடம் தெரிவித்தாள்.\nஅவனும் கொஞ்சம் நேரத்தில் வேலையை முடித்து விட்டு வந்துவிடுதாக சொல்லி அனுப்பினான்.\nஞானிக்கு வந்தது பாருங்கள் கோபம்.\nகாசு பணம் வந்ததும் பழசை எல்லாமே மறந்து விட்டாயா, நன்றி கெட்டவனே.இனி உன்னிடம் இத்தனை மாடுகள் இருக்காது.\nபழைய படி இரண்டே மாடுதான் இனி எப்போது��் உனக்கு இருக்கும் \"\nசபித்து விட்டு வேகமாகச் சென்று விட்டார்.\nஅவர் பேசியது எல்லாம் அவன் காதில் விழ, பதறியடித்து ஓடி வந்தான். அவர் இப்படிக் கோபித்துக் கொள்வாரென்று அவன் நினைக்கவே இல்லை. அவரைத் தேடி ஓடினான்.ஆனால் அவர் எங்கு எனத் தெரியவில்லை. சோர்ந்து போய் வீடு திரும்பினான். கொல்லைப் புறத்தில் அவர் சபித்த படியே இரண்டே மாடுகள். தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.\nஎன் அலட்சியத்தால் எல்லாம் போச்சே. இனி பழைய படி வறுமையில் கஷ்டப்படப் போறோமே\nஅவன் மனைவி அவன் அருகில் வந்து சொன்னாள் , \"இந்த ரெண்டு மாட்டையும் இப்பவே சந்தைல கொண்டு போய் வித்துட்டு வந்துடுங்க\".\nஅவனுக்கு மேலும் குழப்பம் வந்தது. \"மாட்டை வித்துட்டு வருமானத்துக்கு என்ன செய்ய. இதைத் தவிர வேறு எந்த தொழிலும் எனக்கு தெரியாதே \" என்றான்.\nமனைவி மறுபடியும் மாடுகளை விற்க வலியுறுத்தினாள். \"சரி போ. நடக்கறது நடக்கட்டும் \" என்று சொல்லி இருந்த இரு மாடுகளையும் ஓட்டிக் கொண்டு சந்தைக்குக் கிளம்பினான்._*\nநன்றாக வளர்க்கப்பட்ட மாடுகள் என்பதால் உடனே நல்ல விலைக்கு விற்பனையானது.\nமனது கணக்க , கண்ணில் கண்ணீருடன் வீடு வந்து சேர்ந்தான். அவனது மனைவியோ முகம் நிறைந்த புன்னகையோடு அவனை வரவேற்றாள்.\n\"கொஞ்சம் கொல்லைப் புறத்தில் போய்ப் பாருங்க என்றாள் \".போய் பார்த்தான்.\nஅவன் கண்களையே அவனாலேயே நம்ப முடியவில்லை. அங்கே வேறு இரண்டு புதிய மாடுகள்.கேள்வியுடன் மனைவி முகத்தை ஏறிட்டான்.\nமனைவி சொன்னாள், \" எப்பவும் உங்க கிட்ட ரெண்டு மாடுதான் இருக்கணும்ங்கறதுதானே சாபம்\nஅப்ப நீங்க ரெண்டு மாட்டையும் வித்தாலும் அதே இடத்துக்கு ரெண்டு மாடு வந்திடும் இல்லையா\nஅவனுக்கு அவள் சொன்னதும் புரிந்தது, புத்தியுள்ள பெண்ணை மனைவியாக அடைந்தவன் பாக்கியவான் என்பதும் புரிந்தது.\nஅன்று முதல் தினமும் இரண்டு மாடுகளை விற்க ஆரம்பித்தான். முன்பை விடப் பெரிய பணக்காரன் ஆனான்.\nசில நேரத்தில் நாம் தடுமாறும் போது தாங்கிப் பிடிப்பவள் மனைவிதான். உரிய நேரத்தில் சொல்லும் அறிவுரையை இவளுக்கு என்ன தெரியும் என்று உதாசீனப் படுத்தி விடாதீர்கள்.\nவாழும் வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தலே உயர்வை தரும்.சிறு விஷயத்தை பூதாகரமாக பார்க்காதீர்கள். விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போவது இல்லை.\n‌பெண்கள் குணவதியாக இருக���க ஆண்களும் காரணம்.\nஅழகான மனைவி பேச்சை கேட்டதால் கிடைத்த அதிர்ஷ்டம் - அருமையான தத்துவக்கதை Reviewed by Unknown on 03:41 Rating: 5\nFacebook Videos : சிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தீர்களா\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nFriendship can dominate any relationship in the world | நண்பனைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து மருத்துவமனைக்கு ஓடியவர்\nஉண்மையான காதல் மனைவிக்கு கணவன் எழுதிய அற்புதமான கவிதை - கண்களை கலங்க வைக்கிறது\nஇதுவரை யாரும் அறிந்திராத தாஜ்மஹாலில் புதைந்த மர்மங்கள்\nமுதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக\nதாய்க்குலத்துக்காக இந்த மீனவர் செய்யும் தியாகத்தை பாருங்க\nதேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் மீனவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள முதியவர்கள், க...\nஅம்மா அவர்களுக்கு— நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிகிறேன். என்னுடைய மனைவி, என் கூடப்பிறந்...\nஅரபு நாடு ஒன்றில் ஒரு இளைஞன் வேலைக்குச் சென்றிருந்தான். வார இறுதியான ஒரு வெள்ளிக்கிழமையில், அவன் நண்பர்களுடன் சேர்ந்து பாலைவனத்துக் கிராமங்...\nஇதற்காக தான் ரக்சா பந்தன் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா தெரியாதவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் ...\nசகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்களின...\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nகணவன் மனைவி இருவரும் ... ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள். என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....\nFacebook Videos : சிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தீர்களா\nசிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தீர்களா\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nFriendship can dominate any relationship in the world | நண்பனைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து மருத்துவமனைக்கு ஓடியவர்\nபடத்தை பெரிதாக பார்க்க படத்தை கிளிக் செய்யவும்..\nஉண��மையான காதல் மனைவிக்கு கணவன் எழுதிய அற்புதமான கவிதை - கண்களை கலங்க வைக்கிறது\nஎன் முத்தழகி பாவாடை நாடாக்கூட கட்டதெரியாத உன் கழுத்துல தாலிக்கட்ட சொன்னாங்க கட்டுனது தாலியுனும் நடந்தது கல்யாணம்னும் பத்து வயசுல எனக்...\nTamil Story : திகில் கதை ... இளகிய மனம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம\nஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம் வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான் . அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ள வச்சு அவன் வந்த பைக் பஞ்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/england-s-world-cup-struggling-surprised-me-says-virat-kohli-015527.html", "date_download": "2019-07-23T11:00:46Z", "digest": "sha1:JMFQQA3I4D4P3ECOFCITP6KIYQ7BDKMK", "length": 16660, "nlines": 172, "source_domain": "tamil.mykhel.com", "title": "மோசமாக ஆடுறாங்க... உலக கோப்பை அவங்களுக்கு இல்லை.. இங்கிலாந்து பற்றி வாய் திறந்த கோலி | England’s world cup struggling surprised me says virat kohli - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» மோசமாக ஆடுறாங்க... உலக கோப்பை அவங்களுக்கு இல்லை.. இங்கிலாந்து பற்றி வாய் திறந்த கோலி\nமோசமாக ஆடுறாங்க... உலக கோப்பை அவங்களுக்கு இல்லை.. இங்கிலாந்து பற்றி வாய் திறந்த கோலி\nலண்டன்: உலக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து மோசமாக ஆடுவது மிகவும் அதிர்ச்சி தருகிறது என்று இந்திய கேப்டன் கோலி கூறியிருக்கிறார்.\nஉலக கோப்பை தொடர் துவங்கும் முன்பாக இந்தியா, இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் ஆளுமை படைக்கும் அணிகளாக இருக்கும் என்றும் கணிக்கப் பட்டது. இந்த அணிகளில் ஒன்றுக்கு தான் உலக கோப்பை என்று பலரும் கூறி வந்தனர்.\nதற்போது இந்தியா, உலக கோப்பையில் சிறப்பான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மட்டுமே தடுமாற்றத்துடன் வெற்றி பெற்றது. அதை தவிர மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் இந்தியா பேட்டிங், பவுலிங்கின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா அரையிறுதிக்குள் ஜம்மென்று நுழைந்து விடும்.\nமற்றொரு பக்கம், இங்கிலாந்து எளிதில் அரையிறுதிக்குள் நுழைந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சொந்த மைதானத்தில் ஆஸ்திரேலயாவுக்கு எதிராக 64 ரன்கள் வித்தியாசத்திலும், இலங்கையிடம் 232 ரன்கள் என்ற எளிய இலக்கை எட்ட முடியாமலும் தோற்றது. அதற்கு முன்பாக பாகிஸ்தானிடமும், தோல்வியை தழுவி, தற்போது அரையிறுதி வாய்��்பையே இழுபறியில் வைத்திருக்கிறது இங்கிலாந்து.\nஇந் நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முக்கிய ஆட்டம் குறித்து கேப்டன் கோலி கூறியிருப்பதாவது: இங்கிலாந்து அதன் சொந்த மண்ணில் கடந்த சில ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருவதை பார்த்திருப்போம்.\nஆனால், மிக பெரிய தொடரான உலக கோப்பையில் இப்படி தடுமாறி வருவது ஆச்சரியமளிக்கிறது. முன்னமே கூறியது போல், அழுத்தத்தை எந்த அணி சரியாக கையாள்கிறதோ அதுவே அன்றைய போட்டியில் வெற்றி பெறுவதற்கு தகுதியான அணி.\nஇங்கிலாந்து அதனை செய்ய தவறி வருகிறது போல தெரிகிறது. இருப்பினும், அவர்களுடன் விளையாடும் போது, எளிதாக எடுத்துக்கொள்ள இயலாது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வென்று விட்டது. எனவே இந்தியாவுடனான போட்டி இங்கிலாந்துக்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் என்றார்.\nஇந்தியாவை பங்கம் பண்ண வெஸ்ட் இண்டீஸ் வெயிட்டிங்.. அவங்க 2 பேரும் ரிட்டர்ன்ஸ்..\nடி 20 தொடரை திடீரென நிறுத்திய பிசிசிஐ… கலங்கி போன வீரர்கள்..\nஇவருக்கு சுரணையே இல்லை.. தோனியை கிண்டல் செய்த முன்னாள் வீரர்.. திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்\nகோலிக்கு ஒரு காலம் வந்தா தோனிக்கும் ஒரு காலம் வரும்.. ஓய்வு அறிவிப்பை தள்ளிப் போட இப்படி ஒரு காரணமா\nதினேஷ் கார்த்திக்குக்கு இடம் இல்லையாம்.. ஆனா அந்த வீரருக்கு இடம் உண்டாம்.. என்னங்க லாஜிக் இது\nபதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. ரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\nஇனி தோனியை அணியில் பார்க்கவே முடியாது.. காரணம் தோனி சொன்ன அந்த வார்த்தை\nதோனிக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்வுக் குழு.. டீசன்ட்டாக ஒதுங்க இது தான் காரணம்.. வெளியான ரகசியம்\nஅந்த பையன் உங்களுக்கு கிடைச்சது பெரிய லக்.. இந்திய வீரரை சகட்டுமேனிக்கு புகழும் பாக். ஜாம்பவான்\nஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு.. அந்த இளம் வீரருக்கு இடம் இல்லையா\nஅவர் தான் ஒழுங்கா ஆடலையே.. அப்புறம் ஏன் டீம்ல எடுத்தீங்க எதிர்காலத்தை நினைச்சா இப்பவே கண்ணை கட்டுதே\nரிட்டயர்ட் ஆகிடுங்க தோனி... மறைமுக நெருக்கடி தரும் பிசிசிஐ.. அதிர்ச்சி தரும் பின்னணி தகவல்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி\n1 hr ago பும்ரா இன்னைக்கு உச்சத்துல இருக்கிறார்னா அதுக்கு காரணம் மலிங்கா தான்\n 19 நாட்கள்... 5 பதக்கங்கள்... தங்க மங்கையை வாழ்த்திய கோலி, அனுஷ்கா ஜோடி\n1 hr ago அந்த நொடி தான்.. தோனியோட தீவிர ரசிகையாக நான் மாறிட்டேன்.. தோனியோட தீவிர ரசிகையாக நான் மாறிட்டேன்.. புகழ்ந்து தள்ளிய பாக். நடிகை\n2 hrs ago என்னிய மதிக்கல.. எம்பேச்சை யாருமே கேட்கல... சிரிச்சு கேலி பண்ணாங்க.. புலம்பும் முன்னாள் கேப்டன்..\nNews கடைசியில் எல்லோரும் சாகத்தான் போகிறோம்.. நினைவிருக்கட்டும்.. சட்டசபையில் அதிர்ந்த டி.கே சிவக்குமார்\nLifestyle இந்த 6 ராசிக்காரர்களுக்கு பயம்னா என்னன்னே தெரியாதாம்... பார்த்து ஜாக்கிரதையா இருங்க...\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nFinance 9 நிலத்தடி மெட்ரோ நிலையங்களுக்கு ஏர் கண்டிசனிங் செய்ய ரூ.253 கோடி.. மத்திய அரசு அதிரடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies விஞ்ஞானியாக விரும்பினேன்.. அந்த ஒரு விஷயம்தான் எனக்கு நடிப்பு ஆசையை தூண்டியது.. நடிகை ஆஷிமா நர்வால்\nAutomobiles குவாலிஸ், இன்னோவா வரிசையில் வெல்ஃபயர்... டொயோட்டாவின் அடுத்த அஸ்திரம்\nTechnology இதுவரை நிலவில் கால்பதித்தவர்கள் யார் யார் தெரியுமா\nPro Kabadi league 2019 : புரோ கபடி லீக்..வெற்றிகளை குவித்த பிங்க் பாந்தர்ஸ், ஹரியானா-வீடியோ\nதோனி ஒய்வு முடிவு.. திடீரென யு டர்ன் போடும் பிசிசிஐ-வீடியோ\nTNPL 2019 : Dindigul Vs Madurai : மதுரை அணியை பந்தாடிய திண்டுக்கல் டிராகன்ஸ்- வீடியோ\nTNPL 2019 :Jagadeesan : டிஎன்பிஎல் வரலாற்றில் ஜெகதீசன் புதிய சாதனை-வீடியோ\nBCCI backs Dhoni கடைசியில் வழிக்கு வந்த பிசிசிஐ.. காரணம் இது தான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/motors/finance-ministry-may-approve-rs-4000cr-subsidy-for-fame-ii-says-officials/articleshow/65257797.cms", "date_download": "2019-07-23T11:18:54Z", "digest": "sha1:VRFTVM4YYMBAWUWNZYR3GPMRBPW5GMO3", "length": 15212, "nlines": 137, "source_domain": "tamil.samayam.com", "title": "electric vehicles: எலக்ட்ரிக், ஹைபிரிட் வாகனப் பயன்பாடு; ரூ.4000 கோடியை வாரி இறைக்கும் மத்திய அரசு! - finance ministry may approve rs 4,000cr subsidy for fame ii says officials | Samayam Tamil", "raw_content": "\nஎலக்ட்ரிக், ஹைபிரிட் வாகனப் பயன்பாடு; ரூ.4000 கோடியை வாரி இறைக்கும் மத்திய அரசு\nஃபேம் இந்தியா திட்டம் மூலம் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்க ரூ.4000 கோடிக்கு நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.\nஎலக்ட்ரிக், ஹைபிரிட் வாகனப் பயன்பாடு; ரூ.4000 கோடியை வாரி இறைக்கும் மத்திய அரசு...\nபுதுடெல்லி: ஃபேம் இந்தியா திட்டம் மூலம் வாகனப் பயன்பா���்டை ஊக்குவிக்க ரூ.4000 கோடிக்கு நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.\nஃபேம் இந்தியா(FAME INDIA) எனப்படும் மத்திய அரசின் திட்டம், எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனப் பயன்பாட்டை ஊக்கப்படுத்த உருவாக்கப்பட்டது. இதனை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்த ரூ.12,200 கோடி நிதியுதவி வேண்டும் என்று கனரக வாகனத்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇந்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் எலக்ட்ரிக் பேருந்துகளுக்கு மானியம் மற்றும் அனைத்து வாகனங்களுக்கும் சார்ஜிங் உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அளிக்கப்படும் நிதியுதவி மூலம், ஃபேம் திட்டத்தின் கீழ் வலிமையான ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் கார்கள், இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் வாங்கப்படவுள்ளது.\nஇந்த திட்டத்தின் மூலம் தொழில்நுட்பம், பேட்டரி மூலம் இயக்கப்படும் ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றைப் பொறுத்து ரூ.1,800 முதல் ரூ.29,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.3,300 முதல் ரூ.61,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.\nஃபேம் திட்டத்தின் இரண்டாம் கட்ட செயல்பாட்டிற்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று கூறப்படுகிறது. வருவாய் துறை செயலர் மற்றும் கனரக வாகன அமைச்சகம் இடையே நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மானியம் ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்பட்டது.\nதற்போது ஆட்டோமோட்டிவ் உற்பத்தியாளர்கள் மாதந்தோறும் அரசிடம் இருந்து ஊக்கத்தொகை பெறலாம். மாசற்ற சுற்றுச்சூழலை உருவாக்கும் வகையில், ஃபேம்(Faster Adoption and Manufacturing of Hybrid and Electric vehicles in India - FAME) என்ற திட்டத்தை, கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகம் செய்தது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : மோட்டார்ஸ்\nசாலையில் தனியே வந்த ரயில் எஞ்சின்- பதைபதைத்த வாகன ஓட்டிகள்..\nமீண்டும் அமோக வரவேற்பு அளித்த இந்தியாவுக்கு கைமாறு செய்த ஜாவா நிறுவனம்..\nபோக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்காமல் இருக்க புதிய திட்டம் அறிமுகம்..\nமின்சார ஆற்றலுக்கு மாற்றாக எத்தனாலில் இயங்கும் புதிய அப்பாச்சி பைக் அறிமுகம்..\nசிறுக சிறுக சேர்த்து வைத்து பிரபல ஆடம்பர காரை வாங்கி தங்கைக்கு பரிசளித்த ��ாப்ஸி..\nமேலும் செய்திகள்:ஹைபிரிட் வாகன மானியம்|எலக்ட்ரிக் வாகன மானியம்|ஃபேம் இந்தியா திட்டம்|hybrid vehicle subsity|Fame India|FAME II|electric vehicles|electric vehicle subsidy\nசாலையில் தனியே வந்த ரயில் எஞ்சின்- பதைபதைத்த ...\nமீண்டும் அமோக வரவேற்பு அளித்த இந்தியாவுக்கு க...\nபோக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்காமல் இ...\nமின்சார ஆற்றலுக்கு மாற்றாக எத்தனாலில் இயங்கும...\nசிறுக சிறுக சேர்த்து வைத்து பிரபல ஆடம்பர கார...\nஅம்பத்தூர் அருகே நள்ளிரவில் பைக் திருடும் மர்ம கும்பல்- சிசி...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த கள்ளக்காதலன்\nVideo: மும்பயைில் மதுபோதையில் இயக்கப்பட்ட கார் மோதி குழந்தை ...\nVideo: வேலூரில் ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரி\nVideo: குடியாத்தத்தில் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டி ச...\nVideo: திருப்பூரில் கைக்குழந்தையுடன் உயிருக்கு ஆபத்தான நிலைய...\nபுதிய வண்ணத் தேர்வில் விற்பனைக்கு வந்த சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர்\nசாலையில் தனியே வந்த ரயில் எஞ்சின்- பதைபதைத்த வாகன ஓட்டிகள்..\nசிறுக சிறுக சேர்த்து வைத்து பிரபல ஆடம்பர காரை வாங்கி தங்கைக்கு பரிசளித்த டாப்ஸி..\nமின்சார ஆற்றலுக்கு மாற்றாக எத்தனாலில் இயங்கும் புதிய அப்பாச்சி பைக் அறிமுகம்..\nமீண்டும் அமோக வரவேற்பு அளித்த இந்தியாவுக்கு கைமாறு செய்த ஜாவா நிறுவனம்..\nசிவன் கெட்டப்பில் பூஜை செய்து கலக்கும் லாலு பிரசாத் யாதவ் மகன்\nகாஷ்மீர் விவகாரத்தில் மோடி பொய் சொல்கிறாரா- அமைச்சர் ஜெய்ஷங்கர் விளக்கம்\nலாட்டரி மார்ட்டினின் ரூ.120 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை\nAadai: ஆடை படத்தால் அமலா பாலை விவாத்தத்திற்கு அழைக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஎலக்ட்ரிக், ஹைபிரிட் வாகனப் பயன்பாடு; ரூ.4000 கோடியை வாரி இறைக்க...\nஎலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்கப்படுத்த புதிய திட்டம் கொண்ட...\nஇந்தியர் வடிவமைப்பில் உருவான ஹார்லி டேவிட்சனின் சூப்பர் ஸ்போர்ட்...\nஒரே மாதத்தில் வாகன விற்பனையில் 13% ஏற்றம், 6% இறக்கத்தைக் கண்ட ம...\nதரமான பயிற்சி; பாதுகாப்பான பயணம்; அசத்தும் மாருதி சுசுகி ஓட்டுநர...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/1741-d59c5b9106b.html", "date_download": "2019-07-23T11:22:33Z", "digest": "sha1:AQU7E7P4MADIHEME5MPRPDZK4ZVNOFHP", "length": 7135, "nlines": 55, "source_domain": "videoinstant.info", "title": "அந்நிய செலாவணி நாணய வர்த்தக அமைப்பு", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nAbe cofnas அந்நிய செலாவணி வர்த்தகம் நிச்சயமாக\nஏமாற்றும் விருப்பங்கள் binaires en ligne\nஅந்நிய செலாவணி நாணய வர்த்தக அமைப்பு -\nஇலவச அந் நி ய செ லா வணி சக் தி வா ய் ந் த & லா பம் MT4 மற் று ம் MT5 கு றி கா ட் டி கள் மற் று ம் உத் தி கள் சே கரி ப் பு, இப் போ து பதி வி றக் க. இரு க் கு மி டம் : மு கப் பு ; சே வை கள் ; வர் த் தக பே ச் சு வா ர் த் தை கள். சர் வதே ச வர் த் தகத் தி ல் பல் தரப் பட் ட நா ணய வகை களு ம். தங் களது அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பா க வை த் து க் கொ ள் கி ன் றன.\nநி று த் த மற் று ம் தலை கீ ழ் அமை ப் பை அடி ப் படை யா கக் கொ ண் டது. 10 டி சம் பர்.\nஃபா க் ஸ் scalper\" - அந் நி ய செ லா வணி நி பு ணர் ஆலோ சகர் நகரு ம் சரா சரி. பொ து மக் களு க் கு ண் டா ன வசதி கள் ( கு றி ப் பா க அன் னி யச் செ லா வணி கு றி த் த).\nகூ ட் டா ண் மை வர் த் தக நி று வனம், சங் கம், வர் த் தக நி று வனம் ஆகி யவை. நா ணய ஜோ டி கள் : எந் த ( EURUSD, GBPUSD, GBPCHF, AUDUSD, NZDUSD, USDCAD, USDCHF மற் று ம்.\nஉலகி ல் மு ன் னணி யி ல் உள் ள எட் டு நா டு களை க் கொ ண் ட G8 அமை ப் பு,. அந் நி ய நி பு ணர் ஆலோ சகர் கள் ( வர் த் தக ரோ போ க் கள் ) மற் று ம்.\nஇலவச அந் நி ய செ லா வணி அமை ப் பு கள். நே ர் ந் த உலக நி தி நெ ரு க் கடி க் கு ப் பி ன் உலக நா டு களி ன் நா ணயங் கள், பண் டங் கள்,.\nஉலக வணி க அமை ப் பு ( WTO ) என் பது ஒரு சர் வதே ச நி று வனமா கு ம், சர் வதே ச. உதா ரணத் தி ற் கு, நா ம் அமெ ரி க் கா வு டன் வர் த் தகம் செ ய் கி றோ ம் என் று ம், இரு நா டு களி டம் அந் நி ய செ லா வணி இரு ப் பு சமமா க.\nஉலகளா வி ய வர் த் தக அமை ப் பு பற் றி ய மே லு ம் தகவல் WTO வலை த் தளத் தி ல். சி றந் த அந் நி ய செ லா வணி ஈ.\nஅமை ப் பு. நி பு ணர் ஆலோ சகர் கள், எக் ஸ் வர் த் தக ரோ போ க் கள் மற் று ம் அந் நி ய செ லா வணி சி க் னல் கள் இல்.\nஅமெ ரி க் கா வி ன் சி க் கா கோ நகரி ல் உள் ள சி க் கா கோ வர் த் தக. பி ரதா ன வி த் தி யா சம் என் னவெ ன் றா ல் சர் வதே ச வர் த் தகம் உள் நா ட் டு வர் த் தகத் தை.\nஅந்நிய செலாவணி நாணய வர்த்தக அமைப்பு. நோ க் கு டன் வணி கத் தி ற் கா ன கொ ள் கை களை வரை யறு த் து உலக வர் த் தக அமை ப் பு என் ற.\nதீ ர் ப் பா ணை யம், ரி சர் வ் வங் கி ஏற் ��டு த் தி ய ஓர் அமை ப் பு. அந் நி ய நா ணய ( கு டி யி ரு ப் போ ரல் லா தவர் ) கணக் கு ( வங் கி கள் ) தி ட் டம் FCNR( B) கணக் கு.\nகணி னி : Metatrader 4 தே வை கு றி கா ட் டி கள் : ஜி ப் கா ப் பகத் தி ல் டை ம் ஃப் ரே ம் : M5 நா ணய. அதி கமா க அந் தந் த அந் நி யச் செ லா வணி / மு தி ர் வு கா லம் இவற் றி ற் கு.\n29 ஜூ ன். “ பசி யா ல் வா டு பவர் களு க் கு அந் நி ய நா ட் டு ச் சந் தை யி ல்.\nஆகு ம் நே ரச் செ லவு கள் மற் று ம் மொ ழி, சட் ட அமை ப் பு அல் லது கலா ச் சா ரம். அனை த் து லக நா ணய நி தி யம் போ ன் ற நி று வனங் களு டன் உலக வணி க அமை ப் பி ன்.\nஎஃப்எக்ஸ் விருப்பங்களில் டெல்டா என்றால் என்ன\nஅந்நிய செலாவணி வியாபாரி சில்வானினை வென்றார்\n15 நொடிக்கு அதிக லாபம் தரும் வர்த்தக உத்திகள் பி டி எஃப்\nஅந்நிய செலாவணி தரவு xls", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/dhanush-and-sivakarthikeyan-condolence-message-for-death-kalaignar-karunanidhi/", "date_download": "2019-07-23T11:57:43Z", "digest": "sha1:AWNYB3MXWTSU3RBJFT4XIW5B6ZJSYBMO", "length": 5206, "nlines": 94, "source_domain": "www.filmistreet.com", "title": "கலைஞர் கருணாநிதி மரணத்திற்கு தனுஷ்-சிவகார்த்திகேயன் இரங்கல்", "raw_content": "\nகலைஞர் கருணாநிதி மரணத்திற்கு தனுஷ்-சிவகார்த்திகேயன் இரங்கல்\nகலைஞர் கருணாநிதி மரணத்திற்கு தனுஷ்-சிவகார்த்திகேயன் இரங்கல்\nதமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் நேற்று ஆகஸ்ட் 7 அன்று மாலை மரணமடைந்தார்.\nஅவருக்கு இந்திய ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.\nநடிகர்கள் சிவகுமார், ரஜினிகாந்த், விஷால், அஜித் உள்ளிட்டோர் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் இளம் நடிகர்களில் முன்னணி நடிகர்களான தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் தங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஅவர்களின் இரங்கல் பதிவு இதோ…\nவஞ்சிக்கப்பட்ட தமிழனை,சுயமரியாதை சூரியனால் சுட்டெரித்து புடம் போட்ட தங்கமாக மாற்றிய கலைச்சூரியனே பராசக்தி மூலமாக அரசியல் அறியவைத்து , எங்களைப்போன்ற பாமர்களுக்கும் திரைத்துறையின் கதவை எட்டி உதைத்து திறந்து வைத்த கலைஞரே பராசக்தி மூலமாக அரசியல் அறியவைத்து , எங்களைப்போன்ற பாமர்களுக்கும் திரைத்துறையின் கதவை எட்டி உதைத்து திறந்து வைத்த கலைஞரே உங்களை கண்ணீரோடு வழியனுப்பி வணங்குகின்றோம்\nஓய்வில்லாமல் உழைத்த ��ூரியன் உறங்கப் போகிறது.. ஐயா உங்கள் கதிர்வீச்சுகள் தமிழும், கலையும், இலக்கியமும், அரசியலும் இருக்கும் வரை பிரகாசித்துக்கொண்டே இருக்கும்#RIPKalaignarAyya\nகருணாநிதி, கலைஞர், கலைஞர் கருணாநிதி, சிவகார்த்திகேயன், தனுஷ்\nDhanush and Sivakarthikeyan condolence message for death Kalaignar Karunanidhi, கருணாநிதி சிவகார்த்திகேயன் இரங்கல், கருணாநிதி தனுஷ் இரங்கல், கலைஞர் கருணாநிதி, கலைஞர் கருணாநிதி மரணத்திற்கு தனுஷ்-சிவகார்த்திகேயன் இரங்கல், தமிழர் தலைவர் கலைஞர் மரணம்\nகலைஞர் மரணம்: ரஜினி மகள்கள் இரங்கல்; கண்டுக்கொள்ளாத கமல் மகள்\nநிர்வாகத்திறன் நிறைந்த தலைவர் கருணாநிதி; நடிகர் அஜித் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/topic/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/page/2/", "date_download": "2019-07-23T11:18:32Z", "digest": "sha1:VSDAFDNA5J7FTMYGM2ZQ5IK5G3KATPLO", "length": 6027, "nlines": 126, "source_domain": "www.filmistreet.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “ரெமோ சிவகார்த்திகேயன்”\n தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி\nதமிழில் பெயரிடப்பட்டு நேரிடையாக உருவாகும் படங்களுக்கு கேளிக்கை விரிவிலக்கு அளித்து வருகிறது தமிழக…\nஇனி மேடையில் அழாமல் இருக்க சிவகார்த்திகேயன் எடுத்த முடிவு\nரெமோ படத்தின் நன்றி விழாவில் சிவகார்த்திகேயன் மேடையிலே கண்ணீர் விட்டு அழுதார். இது…\nரெமோ படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சியளித்த தமிழக அரசு\nஅண்மை காலமாக நமக்கு தெரியாத தமிழ் சொற்களாக இருந்தாலும், அதை தமிழ் படங்களுக்கு…\nநடிகர்கள் : சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், கேஎஸ். ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன்,…\nபத்தே படம்தான்; அதற்குள் பவர் காட்டும் ‘ரெமோ’ ஹீரோ\nகடந்த 2012ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த மெரினா படம் ரிலீஸ்…\nசிவகார்த்திகேயன் படத்திற்கு பலம் சேர்க்கும் அடுத்த பிரபலம்\nசிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படம் வருகிற அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து…\n‘அவ்வை சண்முகி’ போல ‘ரெமோ’ படமும் காப்பியா\nகே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல், மீனா நடித்த படம் அவ்வை சண்முகி. இதில் தன்…\nசிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள படம் ரெமோ. இதில் இவர் பெண்…\nரெமோ இசை பாடல்கள் விமர்சனம்\nதமிழக சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்��ட்ட படமாக அமைந்துள்ளது ரெமோ. சிவகார்த்திகேயன் மற்றும்…\nஅதிரடியான அறிவிப்புகளை அறிவிக்கும் ‘ரெமோ’ டீம்.\nசிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது முதல் அப்படத்தின் மீதான…\nஅஜித்துக்கும் அவரது ரசிகர்களுக்கும் நன்றி…’ – அருண் விஜய் நெகிழ்ச்சி..\nசென்ற வருடத்தின் சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான சைமா விருதுகள் நேற்று நடந்த…\nரெமோவை உருவாக்கிய ஷங்கருடன் இணைந்த சிவகார்த்திகேயன்..\nபாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/29501-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-07-23T11:41:09Z", "digest": "sha1:UT5XNXBRMFI6COBR4OHJ7XILXIEVKX2O", "length": 8553, "nlines": 99, "source_domain": "www.kamadenu.in", "title": "சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர்: மகளின் திருமண வரவேற்பில் வெட்டிக்கொலை; மனைவி படுகாயம் | சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர்: மகளின் திருமண வரவேற்பில் வெட்டிக்கொலை; மனைவி படுகாயம்", "raw_content": "\nசிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர்: மகளின் திருமண வரவேற்பில் வெட்டிக்கொலை; மனைவி படுகாயம்\nசென்னை அயனாவரத்தில் சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர், அவரது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது வெட்டிக் கொல்லப்பட்டார்.\nசென்னை அயனாவரம், திக்காகுளத்தைச் சேர்ந்தவர் ஜெபசீலன் (47) ஆட்டோ ஓட்டுநராக இருந்தார். இவரது மனைவி பிரிசில்லா (40). இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ஜெபசீலனின் மகள் ஷீபா ராணிக்கு கடந்த 10-ம் தேதி திருப்பதியில் திருமணம் நடந்தது.\nஅதற்கான திருமண வரவேற்பு நேற்று மீஞ்சூரில் நடந்தது. அனைவரும் திருமண வரவேற்புக்குச் சென்றுவிட ஜெபசீலன் தனது மனைவியுடன் மாலை 7 மணி அளவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது அவரது இருசக்கர வாகனத்தை ஐந்துபேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. ஜெபசீலன் சுதாரிப்பதற்குள் அந்தக் கும்பல் அவரைச் சரமாரியாக வெட்டியது. அவர் மனைவி பிரிசில்லா இதைப் பார்த்து அலறியபடி குறுக்கே புகுந்து தடுத்ததில் அவருக்கு கைகளில் வெட்டு விழுந்தது. விர���்கள் துண்டாகின.\nபிரிசில்லாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொலை தொடர்பாக அயனாவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nபோலீஸ் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த நளினி என்பவர் மகளுக்கும் ஸ்டாலின் என்பவர் மகனுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணப்பெண் 17 வயது சிறுமி எனப் புகார் வந்து திருமணம் நிறுத்தப்பட்டது. இந்தத் திருமணம் நடைபெறாமல் போனதற்கு ஜெபசீலன்தான் காரணம் என்றும் அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.\nகொலை செய்த கும்பலைச் சேர்ந்த காம்பு (எ) வினோத், வெள்ளை, ராகுல் மற்றும் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.\nதனது மகளின் திருமண வரவேற்பு தினத்தன்று தந்தை கொலை செய்யப்பட, தாயார் படுகாயம் அடைந்தது திருமண வீட்டில் சோகத்தையும், அப்பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nசிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர்: மகளின் திருமண வரவேற்பில் வெட்டிக்கொலை; மனைவி படுகாயம்\n‘Mr. லோக்கல்’ பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nரோபோ சங்கர் பேச்சால் சர்ச்சை: தீர்த்துவைத்த சிவகார்த்திகேயன்\nகமல்ஹாசன் 5 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்க வேண்டும்; கட்சியின் பதிவை ரத்து செய்திடுக: தேர்தல் ஆணையத்திடம் பாஜக திடீர் வலியுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MjY1NzM0NTE5Ng==.htm", "date_download": "2019-07-23T12:12:30Z", "digest": "sha1:NWUCOSROPGDRNIEDGZ3TBIN5CGO5UXNG", "length": 16164, "nlines": 175, "source_domain": "www.paristamil.com", "title": "குழந்தையின் பேச்சுத்திறன் மேம்பட பெற்றோர் செய்ய வேண்டியவை- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீ���ுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகுழந்தையின் பேச்சுத்திறன் மேம்பட பெற்றோர் செய்ய வேண்டியவை\nகுழந்தைகளுக்கு மொழியைக் கற்றுத்தருவதில் பெற்றோர்களின் பங்கு முக்கியமானது. ஆனால் பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் கணினித்திரையையும், டிவி திரையையும் பார்ப்பதும், பொம்மைகளுடன் விளையாடுவதுமாக கழிகிறது அவர்களுடைய பொழுதுகள். இதுபோன்ற சூழலில் சூழல்களில் குழந்தைகள் பேசுவதற்கான வாய்ப்பு குறைந்து, கேட்பது மட்டுமே நடக்கிறது. ஒரு விஷயத்தை எப்படிப் பேச வேண்டும் என்பது தெரியாமல் குழந்தைகள் வளர நாம் காரணமாகிறோம். இடம், பொருள் அறிந்து பேச வேண்டிய தெளிவும் அவர்களிடம் இருப்பதில்லை.\n* பெற்றோர் குழந்தைகளுடன் பேசவும், விளையாடவும் நேரம் ஒதுக்க வேண்டும். பெற்றோர் அவர்களோடு சேர்ந்து விளையாடும்போது அவர்கள் உங்களோடு பேசப் பேச மொழித்திறன் அதிகரிக்கிறது.\n* குழந்தைகள் தொலைக்காட்சி, கைப்பேசி மற்றும் வீடியோ கேம் ஆகியவற்றில் அதிக நேரம் செலவளிப்பதைக் குறைப்பது அவசியம். இவற்றில் நேரம் செலவளிக்கும்போது பெரும்பாலும் அவர்கள் பேசுவதில்லை.\n* மற்ற குழந்தைகளுடன் இணைந்து புத்தகம் வாசிப்பது, கதை சொல்வது, பாடல் பாடுவது போன்ற வாய்ப்புகளை உருவாக்குங்கள்.\n* குழந்தைகள் படுக்கைக்குச் சென்ற பின் தூக்கம் பிடிக்கும் வரை கதை புத்தகங்கள் வாசித்துக் காட்டலாம். இதனால் கற்பனை வளம் கூடுவதுடன் மொழி வளமும் அதிகரிக்கும்.\n* குழந்தைகள் விரும்பும் வகையில் கலர்புல்லான படங்கள் கொண்ட ப���த்தகங்களை அறிமுகம் செய்வதோடு குழந்தைகளிடம் அது பற்றிய கற்பனை மற்றும் கதைகளைச் சொல்ல வைத்துக் கேட்கலாம். மழலை மெல்ல மெருகேருவதை உணரலாம்.\n* குழந்தைகள் புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்கும் கேள்விகளுக்கு பொறுப்பாக பதில் சொல்லுங்கள். அறிவில் சேகரிக்கும் விஷயங்கள் மொழியிலும் வெளிப்படும்.\n* குழந்தைகளுக்கு உறவுகளை அறிமுகம் செய்யுங்கள். அவர்களைச் சந்தித்து உறவாடவும், உறையாடவும் வாய்ப்பளிக்கலாம். இதன் வழியாக அவர்கள் உற்சாகத்துடன் பேசிப்பழகுகின்றனர்.\n* குழந்தைகளை விடுமுறை நாட்களில் புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்குள்ள மார்க்கெட், கோயில். பொது இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்கள் பார்க்கும் பொருட்கள் பற்றிப் பேச வேண்டும்.\n* குழந்தைகள் தங்களது தேவைகளை வாய்விட்டு கேட்கப்பழக்குங்கள். எது வேண்டும், வேண்டாம் என்று முடிவெடுப்பதற்கான சுதந்திரமும் அவர்களுக்கு இருக்கட்டும். நிறைய சிந்திக்கவும், சிந்தித்ததை வார்த்தைகளில் பரிமாறிக் கொள்ள வாய்ப்பிருக்கும் பட்சத்தில் குழந்தைகள் மொழி அழகும், மேன்மையும் பெறுகிறது.\n* புதிய நபர்களை எப்படி பேச்சில் அணுக வேண்டும் என்பதற்கு நீங்களே ரோல்மாடலாக இருங்கள்.\n* குழந்தைகள் பெரும்பாலும் உங்களிடம் இருந்தே பல விஷயங்களையும் கற்றுக் கொள்கின்றனர். எதைப் பேசும்போதும் கவனத்துடன் செயல்படுங்கள்.\n* மேடையில் பலர் முன் பேச பயப்படும் குழந்தைகளை அவரது நண்பர்கள் மத்தியில் பேசப் பழக்குங்கள். நன்றாகப் பேசும்போது பாராட்டுங்கள். தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அது அவர்கள் மொழியில் வெளிப்படும்.\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்கள் எவை தெரியுமா...\nகூந்தலில் ஏற்படும் வறட்சியை சரி செய்வது எப்படி\nகூந்தல் வறட்சியை போக்கும் கடுகு எண்ணெய்\nகூந்தலின் ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டியவை\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/arrimukmaannntu-maaruti-cusuki-veeknnnaar-limittett-etticnnn/", "date_download": "2019-07-23T11:38:39Z", "digest": "sha1:WQNMKWP5U7GU7WWA45PFFXYUNIUZA3IF", "length": 7752, "nlines": 75, "source_domain": "tamilthiratti.com", "title": "அறிமுகமானது மாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன் - Tamil Thiratti", "raw_content": "\nசுசூகி பார்க்மேன் ஸ்டீரீட் ஸ்கூட்டர் புதிய மேட் பிளாக் கலரில் 69 ஆயிரத்து 208 ரூபாய் விலையில் அறிமுகமாகியுள்ளது..\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் சி.டி 110 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது; விலை ரூ. 37,997 முதல் தொடக்கம்\nஒரு லட்சம் டாடா நெக்ஸன் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது டாடா நிறுவனம்\nசெய்க பொருளை – ஊக்கப் பேச்சு\nசிஎஃப் மோட்டோ நிறுவனம் 300 NK, 650 MT & 650 GT பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது\n2019 டட்சன் ரெடி கோ ஹெட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 2.80 லட்சம்\nசுசூகி கிக்ஸர் எஸ்.எஃப் மோட்டோஜிபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 1.10 லட்சம்\n2020 லோட்டஸ் எவிஜா எலக்ட்ரிக் ஹைபர்கார் வெளியீடு\nமஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக் அறிமுகம்; விலை ரூ.1.88 லட்சம்\n2020 சூப்பர் ஸ்போர்ட்ஸ் யமஹா YZF-R1 & R1M பைக் வெளியானது\nடுகாட்டி பனிகலே வி4 25 அனிவர்சாரியோ 916 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 54.9 லட்சம்\n6.99 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர் செடான் கார்கள்..\nமேம்படுத்தப்பட்ட சுசூகி அக்சஸ் 125 எஸ்இ விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ.61,788\nஅறிமுகமானது மாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன் autonews360.com\nமாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன் கார்களுக்கு இரண்டு ஆப்சன்ல் பேக்கேஜ்களுடன் வெளி வர உள்ளது.\nசுசூகி பார்க்மேன் ஸ்டீரீட் ஸ்கூட்டர் புதிய மேட் பிளாக் கலரில் 69 ஆயிரத்து...\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் சி.டி 110 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது;...\nஒரு லட்சம் டாடா நெக்ஸன் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது டாடா...\nசிஎஃப் மோட்டோ நிறுவனம் 300 NK, 650 MT & 650 GT...\n2019 டட்சன் ரெடி கோ ஹெட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ....\nசுசூகி கி���்ஸர் எஸ்.எஃப் மோட்டோஜிபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 1.10...\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nசுசூகி பார்க்மேன் ஸ்டீரீட் ஸ்கூட்டர் புதிய மேட் பிளாக் கலரில் 69 ஆயிரத்து... autonews360.com\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் சி.டி 110 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது;... autonews360.com\nஒரு லட்சம் டாடா நெக்ஸன் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது டாடா... autonews360.com\nசுசூகி பார்க்மேன் ஸ்டீரீட் ஸ்கூட்டர் புதிய மேட் பிளாக் கலரில் 69 ஆயிரத்து... autonews360.com\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் சி.டி 110 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது;... autonews360.com\nஒரு லட்சம் டாடா நெக்ஸன் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது டாடா... autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/cinema-news?page=134", "date_download": "2019-07-23T11:22:22Z", "digest": "sha1:JMFTYMPBKTOJUGQ2PJ5S6IRF34WXDIKZ", "length": 8968, "nlines": 376, "source_domain": "www.inayam.com", "title": "சினிமா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nபாரதிராஜாவின் மகன் மனோஜ் மீது வழக்குப் பதிவு\nசென்னை நுங்கம்பாக்கத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாக இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மீது வழக்குப் ...\nஉதயநிதி படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா\nநிமிர் படத்தை தொடர்ந்து உதயநிதி அடுத்ததாக சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்....\nஎன்.டி.ஆர். வாழ்க்கைப்படத்தில் இணைந்த வித்யாபாலன்\nபிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. தெலுங்கில் உருவாகும் இ...\nசர்கார் படத்தின் புகைப்பிடிக்கும் போஸ்டர் நீக்கம்\nவிஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘சர்கார்’. இந்த படத்தின் போஸ்டர்கள் கடந்த 21ம் தேதி விஜய் பிறந்தநாள...\nவெப் சீரியஸில் வைரலான நடிகை மனிஷா ஸ்ரீ\nவிக்ரம் பிரபு நடித்த ‘வீர சிவாஜி’ மற்றும் நட்டி நட்ராஜ் நடித்த ‘போங்கு’ படத்தில் நடித்தவர் நடிகை ம...\nஜாதி பிரச்சனையை பேசுகிறதா கடைக்குட்டி சிங்கம்\nசூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம்` கடைக்குட்டி சிங்கம்'. பாண்டிராஜ் இயக்கியிருக்கும...\nஅஜித் நடிப்ப���ல் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பில் பிசியாகி இருக்கும் நயன்தாரா, அடுத்ததாக சர்ஜுன் இயக்கத...\nபாலா படத்தில் பிக்பாஸ் நடிகை\nதாரைதப்பட்டை படத்தை தொடர்ந்து பாலா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘வர்மா’. தெலுங்கில் வெளியாகி மாபெரும...\nட்விட்டர் பதிவால் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி திரிஷா\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, தன்னுடைய ட்விட்டரில் செய்த பதிவால் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறா...\nகவுதம் மேனன் இயக்கத்தில் சசிகுமார் தனுஷ்\nகவுதம் மேனன் இயக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நடிகர் ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாப...\nடைரக்டர் விஜய்க்கு 2-வது திருமணம்\nதமிழ் பட உலகில் முன்னணி டைரக்டராக இருப்பவர் ஏ.எல்.விஜய். இவர் விஜய் நடித்த தலைவா, அஜித்குமார் நடித்த கிரீடம், விக்ரமின் தா...\nதைரியமாக 1,168 அடி உயரத்தில் போஸ் கொடுத்த திரிஷா\nமாடியில் இருந்து கீழே பார்த்தாலே ஒரு சிலருக்கு தலை சுற்றும். ஆனால் நடிகை த்ரிஷா பல ஆயிரம் அடிக்கு மேலே நின்று, போஸ் ...\nஸ்ரீதேவி வாழ்க்கை கதையில் நடிக்க விருப்பம் தெரிவித்த -ஹன்சிகா\nசமீபத்தில் துபாய் நட்சத்திர ஓட்டலில் குழியலறை தொட்டியில் மூழ்கி இறந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கையும் படமாகிறது. இதில் ஸ்ரீதேவ...\nமுத்தையா முரளிதரன் வாழ்க்கையும் படமாகிறது\nஇயக்குனர் வெங்கட்பிரபு சிம்புவை வைத்து அடுத்த படத்தை இயக்கவிருப்பதை உறுதி செய்து இருக்கிறார். அந்த படத்தை சுரேஷ்...\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா ஆர்யா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎன்ஜிகே' படத்தை தொடர்ந்து, சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 37-வது படமாக உருவாகும...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?cat=31", "date_download": "2019-07-23T11:04:28Z", "digest": "sha1:6DLFHOYI7ZTGO4CNMG5TA6SII4RSN5KQ", "length": 6513, "nlines": 161, "source_domain": "www.tamilgospel.com", "title": "ஜனவரி | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nகர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுக்கு நலம்\nநாம் தேவனால் உண்டாயிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம்\nஉமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்\nவேண்டுதல் செய்யும்படி அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறார்\nஅவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதும் இல்லை\nஉன் சிநேகிதன்மேல் உனக்கு தயை இதுதானா\nயாக்கோபு என்னும் பூச்சியே பயப்படாதே\nகர்த்தாவே நான் உமது அடியேன்\nகர்த்தரில் அன்பு கூறுகிறவர்களோ தீமையை வெறுத்துவிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.uyirpu.com/?p=15140", "date_download": "2019-07-23T11:55:10Z", "digest": "sha1:FLDQRJSXEENZYL4OWRLBG3K64XBRJDJ7", "length": 14070, "nlines": 222, "source_domain": "www.uyirpu.com", "title": "உரிமை கேட்கிறோம் – வினோத். | Uyirpu", "raw_content": "\nநிலமீட்பு போராட்ட மக்களை சந்தித்த ஐ.நா. மனிதஉரிமை செயற்பாட்டுக்குழு\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்\nஎன் துக்கம் ஏன் யாருக்கும் புரியலை அற்புதம்மாள் உருக்கம்.\nஇருட்டு அறையில் முகிலனுக்கு கடும் சித்திரவதை.\nகுழந்தை பருவத்தில் சமூக நிலைமை. குழந்தை வளர்ச்சியின் சமூக நிலைமை\nகுழந்தைகள் அபிவிருத்தி திட்டங்கள் 1 ஆண்டு\nசிந்தனை அபிவிருத்தி எப்படி: தரமற்ற, மூலோபாய, படைப்பு, கற்பனை. பெரியவர்களில் சிந்திக்க எப்படி\nHome கவிதை உரிமை கேட்கிறோம் – வினோத்.\nஉரிமை கேட்கிறோம் – வினோத்.\nதமிழ் என்ற மறக் குணத்தில்\nயாழ் மாநகர வீதியைக் காணவில்லை…\n‘சோழர்’ எனும் பெயர் இடம்பெறும் ஈழவிடுதலைப் போராட்டகால பாடல்கள் பற்றிய பார்வை. – புரட்சி.\nமீன் பாடும் எம் நாட்டில் யார் வந்து பாடுவது- கவிப்புயல் சரண்.\nலீசிங் ஆட்டோ (போருக்குப் பிந்திய சம்பவமொன்று)- யோ.புரட்சி,\nபிணக்காட்டின் இறுதி நாள் -கானவி\nஇருட்டு அறையில் முகிலனுக்கு கடும் சித்திரவதை.\nமைத்திரியின் வெற்றிக்கு சஹ்ரான் பாடுபட்டார்: ஹிஸ்புல்லா பரபரப்பு குற்றச்சாட்டு\nயாழ் மாநகர வீதியைக் காணவில்லை…\nபோரின் கொடூரம் ஜந்து பிள்ளைகளை பறிகொடுத்த குடும்பம்\nஅப்பா நாங்கள் மூவரும் உங்களின் அருகில் இருந்து புலிகளின்குரலைக் கேட்க வேண்டும் – அருண்நிலா\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nயாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ந��யமனத்தில் ஏன் இந்த இழுபறி\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nதிருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் தான், அவள் ஏற்கனவே திருமணமானவள் என அறிந்தேன்.\nசிறீலங்காவின் போர்குற்ற சாட்சியங்கள் பேசும் படங்கள்…\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nசிங்கள காடையர் கும்பல் தீக்கரையாக்கி 38ஆண்டுகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி அலைந்தயும் உயிரிகள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன\nவாருங்கள் வாழ்வினை மீளக்கட்டியெழுப்பிட ஒன்றிணைவோம்- நிலவன்.\nகுழந்தைகள் அபிவிருத்தி திட்டங்கள் 1 ஆண்டு\nசிங்கள மயமாக்கல் – தமிழர்களின் எல்லை கிராமங்கள்.\nபேரினவாத பிக்குகளின் போக்குகளிற்கு எதிராக அரச தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை – ‘த இந்து’\nசிந்தனை அபிவிருத்தி எப்படி: தரமற்ற, மூலோபாய, படைப்பு, கற்பனை. பெரியவர்களில் சிந்திக்க எப்படி\nவடமாகாணத்தில் உளசமூக சேவைகளுக்கான பொறிமுறை உருவாக்கம்\nநல்லைக் கலாமந்திர் நடனாலயம் வழங்கும் ”சதங்கை நாதம் ” நடன ஆற்றுகை\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.\nஈழத்தின் தமிழிசை – அரங்கேற்று விழா- 2019\nஆஃப் ஸ்பின்னர் ஐஸ்வர்யா… ஆல் அமைதி சிவகார்த்திகேயன்… மேஜிக் பலித்திருக்கிறதா\nநிலமீட்பு போராட்ட மக்களை சந்தித்த ஐ.நா. மனிதஉரிமை செயற்பாட்டுக்குழு\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்\nமீன் பாடும் எம் நாட்டில் யார் வந்து பாடுவது- கவிப்புயல் சரண்.\nஉரிமை கேட்கிறோம் – வினோத்.\nலீசிங் ஆட்டோ (போருக்குப் பிந்திய சம்பவமொன்று)- யோ.புரட்சி,\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஇன்றைய ராசிபலன் – 05.04.2019\nசிந்தனை அபிவிருத்தி எப்படி: தரமற்ற, மூலோபாய, படைப்பு, கற்பனை. பெரியவர்களில் சிந்திக்க எப்படி\nயாழ். பல்கலைக்லக் கழகத்தில் – பெண்களு��்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வை கொண்டாடுவோம் கண்காட்சி.\nசிந்தனை அபிவிருத்தி எப்படி: தரமற்ற, மூலோபாய, படைப்பு, கற்பனை. பெரியவர்களில் சிந்திக்க எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/blog-post_4.html", "date_download": "2019-07-23T11:12:55Z", "digest": "sha1:Y6NSFRPNUPBOBMQKDP3ZMKBNE3LUYGBD", "length": 10378, "nlines": 58, "source_domain": "www.vettimurasu.com", "title": "மக்கள் வாழும் பிரதேசத்தில் இல்மனைட் மண் அகழ்விற்கு எதிர்ப்பு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa East மக்கள் வாழும் பிரதேசத்தில் இல்மனைட் மண் அகழ்விற்கு எதிர்ப்பு\nமக்கள் வாழும் பிரதேசத்தில் இல்மனைட் மண் அகழ்விற்கு எதிர்ப்பு\nமக்கள் வாழும் பிரதேசத்தில் இல்மனைட் மண் அகழ்வு மற்றும் தொழிற்சாலை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றினை கதிரவெளி கிராம அபிவிருத்தி சங்கம் நேற்று மாலை ஏற்பாடு செய்து இருந்தது.\nஇக்கலந்துரையாடலுக்கு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச தவிசாளர் சி.கோணலிங்கம், சபை உறுப்பினர்கள், கதிரவெளி, புச்சாக்கேணி, புதூர், பால்சேனை, வம்மிவட்டவன் கிராமங்களின் சமூகமட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள், இளைஞர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.\nஇக்கலந்துரையாடலில் மணல் அகழ்வினால் வரும் பாதிப்புகள் தொடர்பாக தெளிவூட்டப்பட்டதுடன், சமூகமட்ட உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது. இதில் தோட்ட செய்கை செய்வதாகவும், ஆரம்ப பாடசாலை அமைப்பது எனவும் காணி பொய்கூறி கொள்வனவு செய்யப்பட்டது எனவும் மற்றும் காணி விற்பனை செய்யாவிடின் அரசகாணி ஆகிவிடுவோம் என அச்சுறுத்தியும் காணிகள் கொள்வனவு செய்யபட்டதாகவும் மேலும் காணி கொள்வனவில் இலஞ்ச ஊழல் நடந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇவ்மண் அகழ்வினால் மக்கள் முற்றுமுழுதாக பதிப்படைவர் என்பதால் அனைத்து சமூகமட்ட அமைப்புகளும் இவ்நடவடிக்கைக்கு எதிர்ப்பினை தெரிவித்தனர்.\nமேலும் இதற்க்கு எதிர்ப்பு பேரணி நடத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர். தொடர்ந்து பிரதேசசபை உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில் இவ்நடவடிக்கை எமது பிரதேசத்தில் உள்ள ஒரு சிலரின் அனுமதியுடன் இதுநடைபெற்றிருப்பதாகவும் இதுமக்கள் வாழும் பிரதேசத்திற்கு பொருத்தமற்ற ஒன்று எனவும் மக்கள் ஆணையினை ஏற்று இதனை தடைசெய்ய நடவடிக்கை எடுக்க தயார் எனவும் தெரிவித்தனர்.\nதொடர்ந்து தவிசாளர் கருத்து தெரிவிக்கையில் கடந்த காலத்தில் இருந்த அரச உத்தியோகத்தர்கள் விட்ட தவறின் காரணமாக மக்களினை தெளிவுபடுத்தாமல் மேற்கொண்ட நடவடிக்கை எனவும், கடந்த காலத்தில் எதிர்ப்புகள் மேற்கொண்ட போதும் கருத்தில் கொள்ளப்பட வில்லை எனவும், இதற்க்கு எமது மக்களே காரணம் எனவும் இதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாயின் குறித்த கம்பெனியினை மக்களினை தெளிவுபடுத்தி மக்கள் அனுமதி பெறும்படியும் கோரியுள்ளதாகவும் பிரதேச சபைஆண்டுக்கான வியாபார மற்றும் வீதி அனுமதியினை வழங்கவில்லை எனவும் இவ்நடவடிக்கை தொடர்பில் சபை அமர்வுகளில ;தடை செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுள்ளதாகவும் இதுதொடர்பில் மக்கள் கோரிக்கைக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்க தயார் எனவும் தெரிவித்தார்\nதொடர்ந்து பிரதேச வளங்களை பாதுகாப்பதற்கான அமைப்பு ஒன்று தேவை என கோரப்பட்டதற்கிணங்க அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டதுடன், தொடர்ந்து எதிர்ப்பு பேரணி நடத்தவும், சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.\nவந்தாறுமூலை விஸ்ணு ஆலயத்திற்குள் நுளைய முற்பட்ட சந்தேகநபர் நால்வர் கைது\nகிழக்கின் திருப்பதியாம் மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயத்தின் இறுதி நாளான 15-7-2019-இரவு 10.30 மணியளவில் ஆலயத்திற்குள் நுளைய ம...\nபிள்ளையானைச் சந்தித்தார் மனோ கணேசன்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தனை, மட்டக்களப்புச் சிறைச்சாலையில் அமைச்சர் மனோ கணேசன் இன்று (21) காலை சந...\nவிபத்தில் சிக்கி படுகாயமடைந்த அடையாளம் காணப்படாத ஆண் சிகிச்சை பயனின்றி மரணம்\n-ஏ.எச்.ஏ. ஹுஸைன் - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை, ஆறுமுகத்தான்குடியிருப்பு பிரதேசத்தில் வீதி விபத்தி...\nபிரதேசசெயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவனின் மகத்தான சேவைக்கு பாராட்டு\n(ஜெ.ஜெய்ஷிகன்) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசசெயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் பிரதேசத்தில் ஆற்றிய மகத்தான சேவையை பாராட்டி கௌரவிக்க...\nஇலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் செயலாளராக மட்டு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் தெரிவு\nஇலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தேசிய இளைஞர் சம்மேளன நிர்வாக தெரிவு கூட்டம் நேற்று 20.07.2019 ம் திகதி சனிக்கிழ���ை இலங்கை செஞ்சிலுவை சங்கத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2015/12/laptop-battery.html", "date_download": "2019-07-23T10:58:36Z", "digest": "sha1:4SBX6UETW4SNY7QTT6FNX7UC5VMKJESL", "length": 30836, "nlines": 372, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: உங்கள் மடிக்கணினி (Laptop) மின்கலம் (Battery) எப்படி?", "raw_content": "\nஉங்கள் மடிக்கணினி (Laptop) மின்கலம் (Battery) எப்படி\nஉங்கள் மடிக்கணினி (Laptop) மின்கலம் (Battery) பற்றி ஒவ்வொருவரும் தெரிந்திருந்தால், அதனை நீண்ட ஆயுளுடன் பேண முடியுமே மின்னை மட்டுப்படுத்தி வழங்கும் பகுதியை (Charger) வெப்பமடையாமல் பேணுங்கள். மின்கலம் சேமிப்பு நிலை (Battery Charge Level) 100 இற்கு மேலோ 25 இற்குக் கீழோ போகாது பேணினால் மின்கலத்தை நீண்ட ஆயுளுடன் பேணலாம்.\nமேற்காணும் பேணுகை ஒழுங்கமைப்பை முறையாகப் பேணுவது நன்மைக்கே இதற்கு உதவியாகச் சாளரம் மின்நிலைத் தெரிவையோ (Windows Power Options) மின்கல நிலைக் கணிப்பான் (Battery Meter) செயலியையோ (Gadget) நீங்கள் பாவிக்கலாம். ஆயினும், நான் இப்போது எனது 'மடிக்கணினி மின்கல நிலை மற்றும் நினைவூட்டல் (Laptop Battery Status and Reminder)' என்ற செயலியைத் தங்களுக்கு அறிமுகம் செய்கின்றேன்.\n இங்கு நினைவூட்டல் ஒலி (Alarm) இற்கு பதிலாகத் தகவலைக் காட்டும்.\nஇச்செயலியை உங்கள் தளத்தில் பயன்படுத்தக் கீழ்வரும் நிரலைப் (Code) பாவிக்கலாம்.\nஎனது கணனி முகப்புச் (Desktop) செயலியில் (Application) நினைவூட்டல் ஒலி (Alarm) மற்றும் வசதிகள் அதிகம் உண்டு. கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி எனது செயலியைப் பதிவிறக்கலாம். இது சாளரம் (Windows) இயங்கு தளத்தில் இயங்கும். ஆயினும் டொட் நெற் தொழில் நுட்பம் 4 அல்லது பிந்திய பதிப்பு நிறுவியிருக்க (Install) வேண்டும்.\nஎனது செயலியைப் (Application) பதிவிறக்கிப் பயன்படுத்திய பின், அதன் நன்மை, தீமைகளை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். எனது செயலியைப் (Application) பதிவிறக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\nதகவல்: யாழ் மென்பொருள் தீர்வுகள்\nLabels: 6-கணினி நுட்பத் தகவல்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற ப��யரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nபயனுள்ள பதிவு நன்றி ஐயா\nநல்ல தகவல் நண்பரே நன்றி\nபயனுள்ள, அனைவரும் பயன்படுத்தவேண்டிய உத்தி. சென்னை நிகழ்வு சோதனைமேல் சோதனை என்றளவில் தொடர்கிறது. இயல்பு நிலை திரும்ப பிரார்த்திப்போம்.\nபௌத்த சுவட்டைத்தேடி 23 ஆண்டு களப்பணியில் கண்ட 29 சிலைகளைக்காண அழைக்கிறேன். http://www.ponnibuddha.blogspot.com/2015/12/23-29_4.html\nமிகவும் பயனுள்ளத்ட் தகவல் நண்பரே\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 5 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 288 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nஎன் முதல் மின்நூலில் புதிதாய் நுழைந்தவை\n2016 தைப்பொங்கல் நெருங்கப் போட்டியோ போட்டி\nமலேசியப் படைப்பாளிகளை இலங்கைப் படைப்பாளிகள் வரவேற்...\nஅன்று 'கவிமுரசு' இன்று 'கலைத்தீபம்' எனக்குக் கிடைத...\nவெள்ளம், நோய்கள் இரண்டிலும் ஆற்றுப்படுத்துதல் வேண்...\nஉங்கள் மடிக்கணினி (Laptop) மின்கலம் (Battery) எப்ப...\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் பட��ப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்க��ப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/category/tamilthesiyam/", "date_download": "2019-07-23T11:43:33Z", "digest": "sha1:LYEWMDGKNJIYV5FCDLEZTJHQWNEBLV57", "length": 33627, "nlines": 306, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "தமிழ்த்தேசியம் – eelamheros", "raw_content": "\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஈழ விடுதலைப் பொங்கல் தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும் ஈழ விடுதலைப் பொங்கல் -காணொளி தமிழனின் பண்பாட்டு பொங்கல் விழாவிலும் பார்ப்பனீயம் தைப் பொங்கல் வருகுது மகனே வீட்டில் கட்டாயம் பொங்கல் செய் தமிழ்ப் புத்தாண்டு தமிழ்புத்தாண்டு பற்றிய குழப்பங்களுக்கு தீர��வு பெற இதைப் படியுங்கள் சுதந்திரப் பொங்கல் இரண்டாயிரம் ஆண்டுப் பொங்க்கலடி தோன்றட்டும் ஆயிரம் மங்கலங்கள் மண்ணாற்றல் யாவுமே மேல்வரட்டும் மாற்றலர் கெய்யிடர் போய்விடட்டும் ஆடிய பச்சைக் கதிர்களெல்லாம் அறுவடை முடிந்து அரிசியாகி வாடிய… Read More இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள்\n“ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.” -தலைவர் வே.பிரபாகரன் 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம்… Read More உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள்\nகார்த்திகை 27 தமிழினத்தின் தீபத்திருநாள்\nதமிழீழத்தில் மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த அனைத்து போராளிகளையும் அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், நினைவுகூர்ந்து அவர்கள் கல்லறைகளை வணங்கி தீபமேற்றி அந்த ஒப்பற்ற தியாகிகளின் நினைவுகளை நினைந்து நினைந்து அந்த வீரப்புதல்வர்களின் வீரத்தை கண்டு வியந்து ஆறடி ஆழத்தில் துயிலும் அவர்களின் கல்லறைகளை கண்ணீரால் நீராட்டி வழிபடும் ஒரு உன்னதமான நாள. எமக்காகா போராடி வீழ்ந்தவர்களை மறந்துவிட்டால் நாங்கள் மனிதர்கள்… Read More கார்த்திகை 27 தமிழினத்தின் தீபத்திருநாள்\nவைரவிழா காணும் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து\n** தலைவர் வே.பிரபாகரன் வரலாற்றுப் பதிவுகள் தேசியத்தலைவரின் பிறந்த தின வாழ்த்து பதிவுகள் *** காரிருள் நீக்க வந்த பேரொளி அறுபது அகவை – ச.ச.முத்து கதைக்கும் ஒவ்வொரு சொல்லும் இன்னொரு முனையில் யாராலோ (ஒட்டு) கேட்கப்பட்டுகொண்டே இருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே ஒவ்வொரு சொல்லையும் அளந்து கதைக்கும் தாயக உறவு நெஞ்சுக்குள் அடைகாத்து வைத்திருந்த கேள்வியை, ஆதங்கத்தை இறுதியில் அடக்க முடியாமல் கேட்கும் ‘ அண்ணை இருக்கிறார்தானே..���வர் இருக்க வேணும்’ என்று.., வீடிழந்த, ஊரிழந்த, மண்… Read More வைரவிழா காணும் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஅகவை 60 காணும் தலைவா நீ பிறந்தமண்ணில் பிறந்ததே பெருமை எமக்கு\nஉலகத்தின் எத்தனையோ நாடுகளில் மக்கள் மூடநம்பிக்கைக்குள்ளும் அடிமைத்தனத்துள்ளுள்ளும் அகப்பட்டு முன்னேற்றமடைவதற்கோ முடியாதவர்களாக உணவுக்காக மட்டும் உழைப்பதும் உழைத்ததை உண்பதும் இனப்பெருக்கம் செய்வதும் என்று மனிதமந்தைகளாக வாழ்ந்தார்கள் என்ற சரித்திரம் உள்ளது. ஆனால் அப்படி வாழ்ந்த மக்களின் இன்றய வாழ்க்கை எப்படி இருக்கின்றது அவர்கள் இப்போது எப்படி வாழ்கின்றார்கள் என்று பார்த்தால் உலகத்தில் நாகரிகம் மிக்கவர்களாகவும் அறிவாளிகளாகவும் எத்தனையோ சட்டதிட்டங்களை உருவாக்கியவர்களாகவும் எங்கும் சுதந்திரமாக நடமாடக்கூடிய வல்லமை மிக்கவர்களாகவும் மாறியுள்ளமை தெளிவாகும் .எப்படி இந்த மாற்றம் மந்தைக்கூட்டங்களாக… Read More அகவை 60 காணும் தலைவா மந்தைக்கூட்டங்களாக… Read More அகவை 60 காணும் தலைவா நீ பிறந்தமண்ணில் பிறந்ததே பெருமை எமக்கு\n60-வது அகவை காணும் தேசியத் தலைவருக்கு வாழ்த்துக்கூறும் -காணொளிகள்\nதேசியத் தலைவரின் பிறந்த நாளில் அவரின் கனவை நனவாக்க அனைத்து தமிழர்களும் ஒன்றுபடவேண்டும் – தேனிசைச் செல்லப்பா தமிழர்களையே உலகறியச் செய்தவர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் – கோவை.ராமகிருஷ்ணன் கவிஞர் சிநேகன்: தலைவரின் பிறந்தநாளில் ஒன்றுபட்டு ஒற்றுமையாய் உரக்கப்பேசுவோம் புதிய இலக்கினை அடைய உறுதி எடுப்போம் புதிய இலக்கினை அடைய உறுதி எடுப்போம் முனைவர் ம.நடராசன்: வீரமிக்க தலைவனின் பிறந்தாளில் அனைவரும் புதிய நம்பிக்கையுடனும், கொள்கையுடனும் செயற்படவேண்டும். ஐயா பழ.நெடுமாறன்: மே கலங்காத தேசியத் தலைவரின் கண்கள் முதல் மாவீரன் சங்கர் மடியில்… Read More 60-வது அகவை காணும் தேசியத் தலைவருக்கு வாழ்த்துக்கூறும் -காணொளிகள்\nதேசியத் தலைவர் :வரலாறு பிரசவித்த புதுமை\nஉலகில் உள்ள ஒவ்வொரு இனங்களும் வரலாற்றின் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொற்காலத்தைத் தரிசித்தவைதான். தமக்கான அரசு இன்றி உலகெங்கும் இன்று அலைந்து உழலும் இனங்களாக இருந்தாலும்சரி, தமக்கான அரசைக் கொண்டுள்ள இனங்களாக இருந்தாலும்சரி இவையெல்லாம் ஏதோவொரு காலகட்டத்தில் தமது பிராந்தியத்திலோ அல்���து உலக அளவிலோ பேரரசுகளாகத் திகழ்ந்தவையே. இவ்வாறான நிலையை இவ் இனங்கள் எய்தியமை என்பது தற்செயலாக நிகழ்ந்தவையன்று. இந்நிகழ்வுகளிற்கு ஆதர்சமாக இவ் இனங்களிலிருந்து தோற்றம் பெற்ற புகழ்பூத்த தலைவர்களே காரணமாக இருந்துள்ளார்கள். தமிழர்களின் வரலாறும் இவ்வாறான ஒன்றுதான்.… Read More தேசியத் தலைவர் :வரலாறு பிரசவித்த புதுமை\nவீர முகங்களை அக்கினி ஒளியில் வணங்கித் துதிக்கும் புனித நாள்\n“புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் தாயக மக்களுக்குமிடையிலான உறவுப் பாலத்தை உடைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட சிங்களப் பேரினவாதம் முயற்சித்து வருகின்றது” – தேசியத் தலைவரின் 2007ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையின் ஒருபகுதி இது. விண்ணிலும் மண்ணிலும் போராடி கடலிலும் கரையிலும் களமாடி, விளைநிலத்துக்காக வித்தாகிப் போன புனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக அவர்களுக்கு வணக்கம் செலுத்தும் நாள் நவம்பர் 27. தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணம் செய்த மாவீரர்களுக்கான உயரிய நாள் இது. இந்தியப் படைகளின்… Read More வீர முகங்களை அக்கினி ஒளியில் வணங்கித் துதிக்கும் புனித நாள்\nதாயகத் தமிழர்கள் மிகுந்த துன்பத்துடன் வாழ்கின்றார்கள். மிகப் பெரிய மனித அவலத்திற்கு முகம் கொடுத்த தமிழர்கள் தொடர்ந்தும் அல்லற்படுகின்றார்கள். ஆனால், புலம்பெயர் தமிழர்கள் எமது தேசியத் தலைவரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டவர்;களல்லவா அவர்கள் தாயகத் தமிழர்களைக் காப்பாற்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களின் சிந்தனை தாயகம் தழுவியதாகவே இருக்கின்றது. அவர்கள் தாயகம் நோக்கி நடக்கிறார்கள். அந்தப் பயணத்தில் ஏராளமான நண்பர்களை சந்திக்கின்றார்கள். அதேநேரத்தில் எதிரிகளையும் சந்திக்கின்றார்கள். ஆனால் காக்கை வன்னயர்களின் காட்டிக்கொடுப்பும் இடம்பெறுகின்றது. அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதும்… Read More மாவீரர்களே அவர்கள் தாயகத் தமிழர்களைக் காப்பாற்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களின் சிந்தனை தாயகம் தழுவியதாகவே இருக்கின்றது. அவர்கள் தாயகம் நோக்கி நடக்கிறார்கள். அந்தப் பயணத்தில் ஏராளமான நண்பர்களை சந்திக்கின்றார்கள். அதேநேரத்தில் எதிரிகளையும் சந்திக்கின்றார்கள். ஆனால் காக்கை வன்னயர்களின் காட்டிக்��ொடுப்பும் இடம்பெறுகின்றது. அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதும்… Read More மாவீரர்களே\nசெஞ்சோலை படுகொலையின் ஈர நினைவில்\nசெஞ்சோலை மலர்கள்….. செஞ்சோலை மலர்கள் பிஞ்சு நெஞ்சங்கள் பாஞ்சு வந்த கிபிர்க் குரங்கின் கைகளில் மாலையாகியதோ அப்பாப்பா…. நினைத்துப் பாராய் மனமே மனத்துள் எல்லாம் இரும்புக் குண்டாய் கனக்கிறதே வெடிக்கும் கண்ணீரில் இரத்த ஆறு பொறுக்க முடியுமோ அப்பாப்பா…. நினைத்துப் பாராய் மனமே மனத்துள் எல்லாம் இரும்புக் குண்டாய் கனக்கிறதே வெடிக்கும் கண்ணீரில் இரத்த ஆறு பொறுக்க முடியுமோ அவர் உடலங்கள் ஏதும் இனி சகிக்கக் கூடுமோ அவர் உடலங்கள் ஏதும் இனி சகிக்கக் கூடுமோ மனசில் உந்தன் நினைவு பழசான ஆணியாய் குத்திக் குத்தி வலி காட்டும்.. சோகப் புழுதி படர்ந்த எம் முகத்தில் உன் கிபிராட்டம் எளிதாய் மறைந்திடுமோ எம் இரத்தம் மேலே பறந்தடித்து… Read More செஞ்சோலை படுகொலையின் ஈர நினைவில்\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங���கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக��கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sinthipoma.wordpress.com/2007/06/21/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/?replytocom=11", "date_download": "2019-07-23T12:22:12Z", "digest": "sha1:KQIMYNK42L3SFUFBA4KIPLTARXCIYP43", "length": 5167, "nlines": 90, "source_domain": "sinthipoma.wordpress.com", "title": "எட்டு | ஒன்றுமில்லை", "raw_content": "\n2:48 பிப இல் ஜூன் 21, 2007 | டைரி குறிப்பு இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்\nஎட்டெழுத கடுமையாக முயற்சித்த பின் கிடைத்தவை இவை\n1) முப்பத்திரெண்டு வருடங்களுக்கு பின்னும் எழுதும் படியான எட்டு தகவல்களை யோசித்தால் தலை சுற்றுகின்றது.\n2) அடுத்த எட்டு பேராக யாரை அழைப்பது என்று யோசித்தால் சுற்றிய தலை தனியே கழண்டு பறந்து விடும் அளவுக்கு போய் விடுகின்றது.\nஇரண்டிற்கு மேல் எழுதியிருப்பது எல்லாம் சாதாரணமாய் பார்க்கும் மக்கள் கண்களுக்கு தெரியாது. அது ஒரு சிறப்பு எழுத்துரு கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேல் உங்கள் மானிடரில் இந்த பதிவை தொடர்ந்து உற்று பார்க்கும் பட்சத்தில் அவை கண்களுக்கு புலப்படும்.\nஅழைப்பு விடுத்த பாலாவிற்கும், விக்கிக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.\n1) சிவாஜி ராவ் என்ற ரசினிகாந்த்\nஇதுக்கு நீங்க ‘லொள்ளு’ன்னு தலைப்பு வச்சிருக்கலாம் 🙂\nbsubra க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nவிஷ்ணுபுரம் இல் விஷ்ணுபுரம் «…\nவிஷ்ணுபுரம் இல் jeyamohan.in »…\nEntries மேலும் மறுமொழிகள் feeds.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116693", "date_download": "2019-07-23T11:49:20Z", "digest": "sha1:XPZSRADXZBEJAHRUFBSTFIQYLOAFEN44", "length": 58625, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-10", "raw_content": "\n« வெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்\nகுகை கடிதங்கள் -2 »\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-10\nகாளிகர் நடுங்கிக்கொண்டிருந்தார். கர்ணன் அவர் தோளைப்பற்றி “பெருந்தச்சரே, நான் அங்கநாட்டரசனாகிய கர்ணன்” என்றான். அவர் அவன் நெஞ்சை வருடி “பொற்கவசம்… மணிக்குண்டலங்கள். நான் அவற்றை பார்த்தேன்” என்றார். அவருக்குப் பின்னால் மூச்சிரைக்க ஓடிவந்த மாணவர்கள் “நிலையழிந்துவிட்டார், அரசே…” என்றார்கள். கர்ணன் “தாழ்வில்லை… அவர் சற்றே ஓய்வெடுக்கட்டும்” என்றான். “நீங்கள் தெய்வமைந்தன். கதிரவன் எனக்கு இன்று அதை காட்டித்தந்தான். அரசே, சொல்க அடியவன் ஆற்றவேண்டிய பணி என்ன அடியவன் ஆற்றவேண்டிய பணி என்ன\nகர்ணன் சொல்லெடுப்பதற்குள் மறித்த காளிகர் “நீங்கள் எவரென்று நான் கேட்கப்போவதில்லை. உங்கள் ஆசிரியர் எவரென்றும் கூறவேண்டியதில்லை. அச்செய்யுளை கூறுங்கள்” என்றார். கர்ணன் அவர் காதில் அந்தச் செய்யுளை உரைத்தான். அவர் மும்முறை அதை கேட்டபின் கைகூப்பி சற்று நேரம் அமர்ந்திருந்தார். அவர் முகம் அச்சமோ பெருவியப்போ கொண்டதுபோல மாறியது. “ஆம், இது விண்கதிரின் மைந்தனுக்கு சொல்லப்பட்டது. இந்த வில்லை ஏந்துபவன் வானாளும் மண்நிகழும் தேவன் என வெல்லற்கரியவன்” என்றார். கர்ணன் “அதை எழுப்புக, பெருந்தச்சரே நான் ஆவன செய்கிறேன்” என்றான்.\n“அனைத்தையும் நான் சொல்லியாகவேண்டும்” என்றார் காளிகர். “அரசே, மானுடர் இயற்றும் பெருஞ்செயல்கள் அனைத்துமே தேவர்களுக்கான அறைகூவல்களே. ஏனென்றால் பெருஞ்செயலாற்றுபவர்கள் அதனூடாக தேவர்களாகிறார்கள். ஆகவே தேவர்கள் பெருஞ்செயல்களை பெருந்தடைகளென ஆக்குகிறார்கள்.” அவர் விழிகள் நிலையழிந்து உருண்டன. சிவதர் “ஆனால் பெரியவர்கள் பெருஞ்செயல்களை ஆற்றாதொழியலாகாது” என்றார். காளிகர் அதை கேளாதவராக “பெருவேள்விகள், அரிய கலைப்பொருட்கள், மெய்மைசூடிய நூல்கள் கோடி கைகளைப் பெற்று வானுக்கும் பாதாளங்களுக்கும் விரிகின்றன. அங்கே துயிலும் தெய்வங்களை தொட்டெழுப்புகின்றன. ஒளியின் தெய்வங்களை மட்டுமல்ல இருளின் தெய்வங்களையும்தான். அருளுடன் எழுகின்றன சில. பெருவஞ்சம் கொண்டு அணைகின்றன சில” என்றார்.\n“அறிக, அவற்றின்மேல் நமக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை நாம் இயற்றும் பெருஞ்செயல்களால் விளைவது ஆக்கமா அழிவா என்றுகூட நம்மால் சொல்லிவிட இயலாது” என்றார் காளிகர். “இச்செய்யுள் விண்ணில் இ��ுந்து எரிகல் என அடியிலாத ஆழத்திற்கு பாயும். அங்கு யுகங்களாக துயின்று கிடக்கும் மணிகர்ணன் என்னும் தொல்நாகத்தை தொட்டெழுப்பும். ஒரு தெய்வத்தை தொட்டெழுப்புவதென்பது எளிய நிகழ்வு அல்ல. எழுப்பிய தெய்வத்தை மீண்டும் அங்கு சென்று அமைய வைப்பதுவரை இங்கு நிகழும் அனைத்திற்கும் பொறுப்பேற்பதுதான் அது.”\nகர்ணன் “பெருந்தச்சரே, இது என் ஆசிரியர் எனக்களித்த ஆணை. அதை நான் மறுநோக்கு செய்யும் தகுதி கொண்டவனல்ல” என்றான். காளிகர் “ஆம், அவர் இதை எண்ணியிருப்பார் எனில் நாம் மேலும் சொல்சூழ்வதில் பொருளில்லை” என்றார். கர்ணன் “இந்த வில் மண்ணில் நிகழட்டும். தன் தருணத்திற்காக இது எங்கோ காத்திருக்கிறது” என்றான். “நானும் அதையே உணர்கிறேன். ஏழாம் உலகில் சின்னஞ்சிறு கணையாழி என சுருண்டுறங்கும் மணிகர்ணனின் கனவிலிருந்து எழுந்த அதன் நிழல்வடிவம் இங்கே புவியில் இருந்துகொண்டிக்கிறது. ஓர் இடத்தை செயல்சென்று தொடுவதற்கு முன்னரே அதற்கான விழைவு சென்று சேர்ந்துவிடுகிறது. நீங்கள் பிறந்தநாள் முதல் அந்த நிழல்நாகம் உங்களுடன் உள்ளது” என்றார் காளிகர்.\nகர்ணன் சற்று திகைத்தபின் “இளமையில் என்னைத் தொடர்ந்து ஓர் அரசநாகம் வந்ததாகவும் எப்போதும் என்னைச் சூழ்ந்து அது இருந்துகொண்டிருந்ததாகவும் என் அன்னையும் தந்தையும் சொன்னதுண்டு. இளமையில் நானும் பலமுறை ஒரு பெருநாகத்தை கண்டிருக்கிறேன். அதனுடன் இயல்பாக விளையாடியிருக்கிறேன். என் கனவுகளில் அதை அணுக்கமாக நோக்கியிருக்கிறேன். அது எப்போதும் என்னுடன் உள்ளது என்று உணர்ந்துகொண்டிருக்கிறேன்” என்றான். “அது மணிகர்ணனேதான். அவனை நாம் எழுப்பவிருக்கிறோம்” என்றார் காளிகர். கர்ணன் “அவன் எழுக” என்றான். காளிகர் “மானுடர் அனைவருமே தெய்வங்களின் கருவிகள். நீங்கள் இயற்றவேண்டியவை சில உள்ளன போலும்” என்றார்.\nகாளிகர் தன் மாணவர்களுடன் சம்பாபுரிக்குத் தெற்கே கங்கைக்கரையில் அமைந்த சிறுகுடிலில் தங்கி அந்த வில்லின் வடிவத்தை உருவாக்கத் தொடங்கினார். அதன் ஒவ்வொரு வரியையும் அவர்கள் ஒருங்கமைந்து தொன்மையான அனுஷ்டுப் சந்தத்தில் பாடினர். அவர்கள் குரல்களில் ஒத்திசைவு உருவாகவில்லை. எவரோ ஒருவரின் குரல் உந்தி எழுந்தது. எவரோ ஒருவர் ஒருகணம் பிந்தினார். சொல்லிச்சொல்லி ஒற்றைக்குரலென அது ஆயிற்று. பின்னர் சீவிடுகளின் ரீங்காரம்போல் ஒற்றை ஒலியென்று அது மாறியது. அவர்கள் அனைவருக்கும் பொதுவான உள்ளமொன்று அங்கே எழுந்து வந்தது. அதில் மானுடர் உளம் திரள்கையிலெல்லாம் தோன்றும் சொல்லரசி எழுந்தருளினாள். ஒருவர் பிறிதொருவரிடம் சொல்லாமலேயே அச்சொற்கள் என எழுந்த பொருளை, அப்பொருளென வெளிப்படும் பிறிதொன்றை, அப்பிறிதொன்று தொகையான முழுதொன்றை கண்டுகொண்டனர்.\nபதினெட்டு நாட்களில் அந்த வில்லின் வடிவை அசையா, அழியா பொதுக்கனவென அவர்கள் எண்மரும் ஒரே தருணத்தில் கண்டனர். குடிலுக்கு தென்மேற்கே கொட்டகை அமைத்து அங்கே களிமண் இறுக்கி சுண்ணம் பூசி உருவாக்கப்பட்ட களத்தில் முழு வடிவில் அதை வரைந்தனர். பன்னிரு நாட்கள் ஒவ்வொரு பகுதியையாக வரைந்து அதை முழுமை செய்தனர். அந்தப் பன்னிரு நாட்களும் அவர்கள் ஒருவேளை உணவுண்டு இருநாழிகை விழிதுயின்று ஒருசொல்லும் உரையாடாமல் நோன்பிருந்தனர். வரைந்து முடித்தபின் தங்கள் கைகளினூடாக எழுந்த அவ்வடிவை நோக்கியபடி அவர்கள் திகைத்து நின்றனர். காளிகர் அதை அகவிழியால் கண்டு “தெய்வங்களே” என்று கைகூப்பினார். தன் கைவிரலைக் கிழித்து ஏழு சொட்டு குருதியை அந்த மண்டலவரைவின்மேல் சொட்டி மானுடர் உளம்குவியுமிடத்தில் எல்லாம் குருதிகோரி வந்து காத்திருக்கும் இருட்தெய்வங்களை விடாய்நிறைவு செய்து திருப்பி அனுப்பினார்.\nவில்லுக்கான வாஸ்துமண்டலம் வரைந்து முழுமையாக்கப்பட்ட செய்தியை காளிகரின் கடைமாணவன் வித்யுதன் வந்து அரசவையில் அமர்ந்திருந்த கர்ணனிடம் சொன்னான். “அரசே, இது தெய்வக்காட்சி என்று சொல்கிறார்கள். புலரியில் அணியிலிக் காட்சி என தெய்வத்தை வணங்கச் செல்கையில் கடைபிடிக்கப்படும் அனைத்து முறைமைகளும் கடைபிடிக்கப்பட்டாகவேண்டும். முதற்புலரியில் நீராடி, ஒற்றை உடையணிந்து, ஈரம் விலகாத உடலுடன் நீராடிய இடத்திலிருந்தே கூப்பிய கைகளுடன் தாங்கள் அதை பார்க்க வரவேண்டும். மலர்களும் நீரும் அன்னமும் படைத்து அதை வணங்கவேண்டும்” என்றான். “எந்தத் தெய்வத்தையும் போலவே அதுவும் உங்களை ஏற்று உங்கள் கையில் வந்தமையவேண்டும்.”\n“பொருள்களில் தெய்வங்கள் எழுவது அரிதாகவே நிகழ்கிறது. பொருள்களில் திகழும் தெய்வம் தன்னை எல்லையின்மையை ஒடுக்கி ஓர் எல்லைக்குள் நிறுத்திக்கொள்ளும் பெருங்கனிவை நமக்கென அடைகி��து. அக்கனிவு அது நமக்களிக்கும் அருள். அதற்கென நாம் அதை வழிபட்டாகவேண்டும். வில்லில் எழுந்துள்ள அத்தெய்வம் உங்கள் கையில் அமர்ந்து உங்கள் எண்ணத்திற்கேற்ப செயல்படும். உங்கள் எதிரிகளை வெல்லும். அணுக்கர்களை காக்கும். உங்கள் தன்னறம் துலங்க வைக்கும். விழிப்பிலும் துயிலிலும் ஒழியாத் துணையென உடனிருக்கும். உங்கள் உடலின் ஒரு நீட்சியென்றாகும். நீங்கள் உங்களை அதுவென உணரும் தருணமும் அமையும்” என்று வித்யுதன் சொன்னான்.\n“ஆயினும் அது தெய்வமென உங்களை ஆண்டு, அதுவே நீங்கள் என உணரவைத்து முழுமையளித்து அழைத்துச் செல்லும்பொருட்டு மண் திகழ்வதென்றும் நீங்கள் உணர்ந்தாகவேண்டும். அதுவே உங்களுக்கு நிறைவளிப்பது” என்றான் வித்யுதன்.\nகர்ணன் புலரியில் கங்கையில் நீராடி சிவதரும் ஹரிதரும் இருபுறமும் வர காளிகரின் ஈச்சஓலைக் குடிலுக்குள் சென்றான். நீள்வடிவில் போடப்பட்டிருந்த ஓலைக்குடிலுக்குள் நீள்சதுர களத்தில் வெண்சுண்ணத்தால் அவ்வில்லின் வடிவம் வரையப்பட்டிருந்தது. அதன்மேல் கரி படிந்த நூல் அடித்து இழுத்து உருவாக்கப்பட்ட நேர்கோடுகள் மெல்லிய வலையென பரவியிருந்தன. அவற்றில் அவ்வில்லின் ஒவ்வொரு பகுதியின் விசைக்கணக்குகளும் வளைவுக் கணக்குகளும் எடைக் கணக்குகளும் சிவந்த மையால் குறிக்கப்பட்டிருந்தன. அது ஒரு கட்டட வரைபடம் என்று தோன்றியது. அதை வில் என உளம்கொள்ள இயலவில்லை.\nகுடில்முற்றத்திலிருந்து அவனை வரவேற்று அழைத்துச் சென்ற காளிகர் அதைக் காட்டி “உருவம் காட்டியுள்ளது. இனி பருப்பொருளில் எழவேண்டும்” என்றார். கர்ணன் அதனருகே சென்று கைகூப்பி நின்றான். “மலரீடு செய்க, அரசே” என்று காளிகரின் மாணவன் நிமிஷன் சொன்னான். அவன் நீட்டிய தாலத்தில் இருந்து குருதிப்பூக்களை அள்ளி அதன் மேலிட்டு எட்டுறுப்பும் நிலம்தொட விழுந்து வணங்கினான். “இறைவடிவே, என் மூதாதையர் இயற்றிய தவப்பயன் என்றாகுக” என்று காளிகரின் மாணவன் நிமிஷன் சொன்னான். அவன் நீட்டிய தாலத்தில் இருந்து குருதிப்பூக்களை அள்ளி அதன் மேலிட்டு எட்டுறுப்பும் நிலம்தொட விழுந்து வணங்கினான். “இறைவடிவே, என் மூதாதையர் இயற்றிய தவப்பயன் என்றாகுக என் குலதெய்வமென்று எழுக இங்கே என் கொடிவழியினருக்கு அருளி அமர்க\nதிரும்பிச் செல்கையில் நீர்ப்பாவையென அவ்வில்லின் தோற்றம் அவன் உள்ளே அலையடித்தது. நினைவிலிருந்தும் விழித்திரையிலிருந்தும் கலைந்து கலைந்து விலகியது. சிவதரிடம் “அதை ஒரு கட்டடம் என்றோ நகரம் என்றோதான் உளம்கொள்ளத் தோன்றுகிறது. வில்லென்று எண்ணவே தோன்றவில்லை” என்றான். அவர் “வில்லை இவ்வாறு வரைபடமாக இதற்குமுன் பார்த்ததில்லை” என்றார். கர்ணன் “அந்த வில்லை நான் அறியேன். அப்பாடலின் பொருளைக்கூட உணர்ந்ததில்லை. சொல் சொல்லென அதை நினைவு வைத்திருந்தேன், அவ்வளவுதான்” என்றான். “அன்று என் ஆசிரியரிடம் சொன்னேன். அதை எவ்வாறு நான் கையாள இயலும், அதைப் பயில்வதற்கு கற்றுக்கொடுப்பவர் எவர் என்று. ஆசிரியர் என்னிடம் அதில் தெய்வமெழுந்துள்ளதென்றால் அதுவே உன் ஆசிரியனும் ஆகுக என்றார்.”\nகாளிகரும் அவர் மாணவர்களும் அந்த வில்லை உரிய உலோகக் கலவையில் வார்க்கத் தொடங்கினார்கள். அவர்கள் கோரிய உயர்நிலை இரும்பு தென்னிலமாகிய எருமைநாட்டிலிருந்து அங்கு கொண்டு செல்லப்பட்டது. கலிங்கத்து ஈயமும் அகழ்ந்தெடுத்த கரியும் வந்துசேர்ந்தன. ஈயமும் கரியும் சேர்த்து இரும்பை உறையடுப்பிலிட்டு உருக்கினார்கள். உறையடுப்பு செய்யும் குயவர்கள் சம்பாபுரிக்கு அப்பால் விதிஷாவிலிருந்து கொண்டு வரப்பட்டனர். அவர்கள் மண்ணுக்கடியில் செங்கல்லடுக்கி உருவாக்கிய உறையடுப்புக்குள் இரும்பும் கரியும் சேர்த்து உருக்கி குழம்பாக்கி அதில் ஈயம் சேர்த்தனர். வெள்ளீயமும் காரீயமும் நிலவெள்ளியும் அதில் கலக்கப்பட்டன.\nஅங்கிருந்து வந்த ஹரிதர் “தெய்வங்கள் உண்ணும் எதையோ அவர்கள் சமைப்பது போலிருக்கிறது. உருகிய இரும்பு அனற்குழம்பென்றாகிறது. அதில் தூய கரி சேர்க்கப்படும்போது கரியும் ஒளியாவதை பார்க்க முடிகிறது. செங்குழம்பில் ஈயம் உருக்கி சேர்க்கப்படுகையில் விந்தையானதோர் மணம் எழுகிறது” என்றார். சிவதர் “ஒவ்வொரு உலோகமும் விடாய் கொண்டதென்று தோன்றுகிறது. உருகுகையில் அவை நீர் நீர் என கூச்சலிடுகின்றன” என்றார். கர்ணன் சென்று நோக்கியபோது முதல் உறையடுப்பின் விளிம்புகள் பளிங்கென ஆகிவிட்டிருப்பதை கண்டான். “மிகைவெம்மை ஒரு தவம். அவற்றை மாசகற்றி ஒளிகொள்ளச் செய்துவிட்டது” என்றான் காளிகரின் மாணவனாகிய சம்விரதன்.\n“அரசே, ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு இயல்பு கொண்டது. இரும்பு உறுதியும் நெகிழ்வும் கொண்டது. கரி முற்றிலு���் நெகிழ்வற்றது. ஈயம் முற்றிலும் நெகிழ்வானது. இரும்பின் நெகிழ்வை ஈயம் பெருக்குகிறது. அதன் உறுதியை கரி பெருக்குகிறது. அவையிரண்டும் இரும்பை இரு திசைகளிலாக நெருக்குகின்றன. எங்கோ ஓர் இடத்தில் இரும்பு தன் உச்சநிலையை கண்டடைகிறது. இங்கு உருவாக்கப்பட்டுள்ள அனைத்து உருக்குப் பொருட்களும் அந்நிலையின் முன்பின் என அமைந்த ஏதோ தருணத்தில் நின்றுவிட்டவை. அந்த உச்சதருணத்தில் எழும் இரும்பே எங்கள் தேடல். அதை முன்பு நாங்கள் ஓரிரு முறை கண்டிருக்கிறோம். அதை மீண்டும் அடைவதென்பது ஊழ்க உச்சத்தை சென்றடைவது போலத்தான். அதற்கான வேண்டுதலையும் முயற்சியையும் மட்டுமே நாம் செய்ய முடியும். தெய்வங்கள் அதை நிகழ்த்தவேண்டும்” என்றார் காளிகர்.\nஇரும்பின் உச்சம் நிகழ்ந்துவிட்டதென்பதை சம்விரதன் வந்து அவனிடம் சொன்னான். “பதினெட்டு நாட்களாக உலோகக்கூட்டு கொதித்து கலவைநிலை மாறிக்கொண்டே இருந்தது. இன்று அமைந்துவிட்டது.” கொட்டகைக்குச் சென்று அங்கிருந்த காளிகரை வணங்கி கர்ணன் “எவ்வண்ணம் இரும்பு முழுமைகொண்டதை அறிந்தீர்” என்று கேட்டான். “அதில் பொன் எழுந்தது” என்று காளிகர் சொன்னார். “அரசே, மண்ணில் பொன்னே அனைத்து உலோகங்களுக்கும் உச்சம். இங்குள்ள ஒவ்வொரு உலோகமும் வெவ்வேறு நிலையில் பொன்னை நோக்கி சென்று நின்றுவிட்டவை. எனவே இங்குள்ள ஒவ்வொன்றையும் ஏதோ ஓர் வழியில் பொன்னென்றாக்க முடியும். அதையே ரசக்கலை என்கின்றனர் முன்னோர்.”\n“மானுடரில் முனிவர்போல், விலங்குகளில் சிம்மம்போல், பறவைகளில் கருடனைப்போல் இங்குள்ள ஒவ்வொரு பொருளிலும் ஒளி உறைகிறது. இருளே வடிவான கரியில் கூட ஏதோ ஒரு வெப்பத்தில் ஒளியெழுகிறது. இங்குள்ள அனைத்துமே ஊழிப்பொழுதில் ஒளி மட்டுமே என ஆகிவிடுகின்றன. நேற்று எங்கள் கலவையில் பொன் எழுந்தது. இருளில் கதிர் எழுவதுபோல. எங்கள் உலோக உலைக்கூடம் புலரியில் நிறைந்தது. எங்கள் ஒவ்வொருவரின் உடல்களும் பொன்னென்றானதுபோல் தழல் சுடர்விட்டன. ஐயமே இன்றி அனைவரும் அறிந்தோம் எங்கள் உலோகம் முழுநிலையில் எழுந்துவிட்டதென்று.”\n“இங்குள்ள ஒவ்வொரு மானுடரும் உளமெழுந்து தேவர்களாகிவிட முடியும் என்பதுபோல் ஒவ்வொரு பொருளும் பொன்னென்றாகி விடக்கூடும். பின்னர் அங்கிருந்து இறங்கி வந்து இங்குள நிலையில் ஒன்றை தனக்கென தெரிவு செய்து அம���யவேண்டும். நேற்று அந்த வில்லை வார்த்துவிட்டோம். இன்று அதை குளிர வைத்துக்கொண்டிருக்கிறோம்” என்றார் காளிகர். “எப்போது அது குளிர்ந்து உருக்கொள்ளும்” என்று கர்ணன் கேட்டான். “அது அந்த உலோகத்தால் முடிவெடுக்கப்படுவது. ஒவ்வொரு அணுவிடையாக அதன் வெப்பத்தை குறைத்துக்கொண்டிருப்போம். இன்று முழுக்க அது கொதிக்கும் உலையிலேயே இருக்கும். நாளை முதல் ஒவ்வொரு நாழிகைக்கும் மிகச்சற்று என அதன் எரியை குறைப்போம். தொடும்படி குளிர்வதற்கு நூற்றெட்டு நாட்களாகும். அதற்கு மேலும் ஆகக்கூடும்” என்றார் காளிகர்.\nஒவ்வொரு நாளும் அவ்வில்லைப்பற்றிய செய்திகளை கேட்டுக்கொண்டிருந்தான் கர்ணன். “குளிர்ந்தமைகிறது. கருமை கூடுகிறது” என்று காளிகர் சொன்னார். “பிறந்த குழந்தை விழி திறந்து இவ்வுலகை நோக்கி அறிவதுபோல் காற்றையும் தண்மையையும் உணர்கிறது. இங்குளோம் இவ்வாறுளோம் என்று அறிந்துகொண்டிருக்கிறது.” பின்னர் அவரே மாணவர் சூழ அவைக்கு வந்து சொன்னார் “அரசே, வில் ஒருங்கிவிட்டது. நீங்கள் அதை வந்து பார்க்கலாம்.” கர்ணன் “அதற்கான முறைமைகள் என்ன” என்றான். “இம்முறை நீங்கள் அதை பீடத்தில் முழுதுருக்கொண்டு கொலுவீற்றிருக்கும் தெய்வத்தை பார்க்க வருவதுபோல் அணுக வேண்டும்” என்றார் காளிகர்.\n“மணிமுடி சூடி செங்கோலேந்தி அரசணி கோலத்தில் செல்க அரசியரும் அமைச்சரும் அகம்படியினரும் உடனெழுக அரசியரும் அமைச்சரும் அகம்படியினரும் உடனெழுக முழவுகளும் கொம்புகளும் சங்கும் மணியும் இலைத்தாளமும் முழங்கட்டும். நூறுவகை படையல்கள், ஐவகை பூசனை முறைகள் நிகழ்க முழவுகளும் கொம்புகளும் சங்கும் மணியும் இலைத்தாளமும் முழங்கட்டும். நூறுவகை படையல்கள், ஐவகை பூசனை முறைகள் நிகழ்க இக்குடியின் பெருந்தெய்வம் ஒன்று சிலை கொண்டுவிட்டது என்று குடிகள் அறியட்டும்” என்றார் ஹரிதர். கர்ணன் கைகூப்பியபடி எழுந்து காளிகரின் கால்களைத் தொட்டு வணங்கி “அடியவன் அளிக்கவேண்டியதென்ன என்று சொல்லுங்கள்” என்றான். “என் குடியினர் நூற்றெண்மர் கலிங்கத்திலுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இல்லங்களும் ஆண்டுக்கு நூறுகலம் நெல்லும் நாளுக்கு நாழி நெய் என வந்தமையும் ஆநிரைச் செல்வமும்” என்றார் காளிகர். மீண்டும் வணங்கி “கோரியதற்கு பத்துமடங்கு அளிக்கிறேன். வாழ்த்துக இக்குடியின் பெருந்தெய்வம் ஒன்று சிலை கொண்டுவிட்டது என்று குடிகள் அறியட்டும்” என்றார் ஹரிதர். கர்ணன் கைகூப்பியபடி எழுந்து காளிகரின் கால்களைத் தொட்டு வணங்கி “அடியவன் அளிக்கவேண்டியதென்ன என்று சொல்லுங்கள்” என்றான். “என் குடியினர் நூற்றெண்மர் கலிங்கத்திலுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இல்லங்களும் ஆண்டுக்கு நூறுகலம் நெல்லும் நாளுக்கு நாழி நெய் என வந்தமையும் ஆநிரைச் செல்வமும்” என்றார் காளிகர். மீண்டும் வணங்கி “கோரியதற்கு பத்துமடங்கு அளிக்கிறேன். வாழ்த்துக\nஅரசனின் ஆணைப்படி சம்பாபுரி விழவுக்கோலம் பூண்டது. காளிகர் வகுத்தளித்த நற்பொழுதில் கர்ணன் கங்கையில் நீராடி அரசணிக்கோலம் பூண்டு தன் அரசியரும் அமைச்சரும் படைத்தலைவர்களும் குடித்தலைவர்களும் அகம்படியினருமாக அரண்மனையிலிருந்து அணியூர்வலமாக கிளம்பினான். சம்பாபுரியின் அரசத்தெருக்களினூடாக தென்மேற்கு எல்லையில் அமைந்த காளிகரின் சோலையை அணுகினான். அங்கே அந்த வில் புதிதாக கூரை மாற்றப்பட்ட கொட்டகையில் மரப்பீடத்தின் எட்டு பிடிகளின்மேல் பொத்தி மேல்நோக்கி வளைத்து வைக்கப்பட்டிருந்தது.\nமுந்தையநாள் இரவிலேயே காளிகரும் அவரது மாணவர்களும் கலிங்கத்து முறைப்படி இடமுறைப் பூசனைகளை முடித்து திமில் பெருத்த வெண்எருதொன்றை பலியிட்டு அக்குருதியால் அதை ஏழு முறை நீராட்டியிருந்தனர். செம்மலர் மாலைகள் சூடி அது பீடத்தில் காத்திருந்தது. கர்ணன் தன் இரு அரசியருடனும் மைந்தருடனும் கைகூப்பி கொட்டகையின் முகப்பில் வந்து நின்றான். காளிகர் அருகே வந்து அவன் முன் தலைவணங்கி “விஜயம் தங்கள் வருகைக்காக ஒருங்கியிருக்கிறது. அதன் அருள் தங்கள் தோள்களுக்கும் குடிகளுக்கும் முடிக்கும் அமைக” என்று வாழ்த்தினார். தலைவணங்கி கர்ணன் அந்த வில் முன் சென்று நின்றான். அவனுக்கு எழுந்த முதல் எண்ணம் அவன் அறிந்த அனைத்து விற்களையும் போலத்தான் அது இருக்கிறது என்பதுதான். அத்துடன் அதன் பருமனையும் நீளத்தையும் பார்த்தபோது அதன் எடை எண்ணியதைவிட மிக அதிகமாக இருக்கக்கூடுமென்றும் தோன்றியது. அதை நடுவளைவைப்பற்றி நிலை அமையச்செய்து நாணேற்றி அம்பு தொடுப்பதென்பது பெரும் தோள்வல்லமையுடன் இயற்றப்படவேண்டியது. அவனால் அது இயலுமென்றாலும்கூட மிக விரைவில் அவன் கைகள் சலித்துவிடக்கூடும்.\nகா��ிகர் அவன் அருகே நின்றார். அவன் அவரிடம் “மூங்கில் போன்ற வடிவிலேயே இதை அமைப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்றான். தன் மெய்யான ஐயத்தை கேட்கத் தயங்கினான். “அரசே, தொல்காலத்து மானுடர் மூங்கிலையே வில்லென்று பயன்படுத்தினார்கள். அவ்வடிவிலிருந்தே எழுந்தவை அனைத்து விற்களும். நமது மூதாதையர் கைகளில் நினைவென படிந்த மூங்கில்வில்லே நம் கனவுகளில் வாழ்கிறது. ஆகவே மூங்கில் வடிவிலன்றி வேறெந்த வடிவிலும் வில்லை வார்க்க இயலாது” என்றார் காளிகர். கர்ணன் “நன்று… ” என்றான். ஆனால் மூங்கில் எடையற்றது என்று தன்னுள் சொல்லிக்கொண்டான்.\nபூசகர்கள் மலர்த்தாலங்களுடன் வந்தனர். சம்பாபுரியின் குடிவழக்கப்படி அந்த வில்லுக்கு முறைப்படி பூசெய்கை நிகழ்ந்தது. கர்ணன் மலரிட்டு அதை வணங்கினான். பல்லியங்கள் ஆர்த்தன. சூழ்ந்திருந்தோர் வாழ்த்துக் குரலெழுப்பினர். பெருமுரசின் ஒலிகேட்டு சம்பாபுரியெங்கும் வாழ்த்தொலி முழங்கியது. மக்கள் களிவெறி கொண்டு கூச்சலிட்டார்கள். பெருந்திரளாக நகரிலிருந்து கிளம்பி வில்லை வழிபடுவதற்காக அரிமலர் கனிநிறைத் தாலங்களுடன் வந்துகொண்டிருந்தனர். அரசன் வழிபட்டு அகன்றதும் ஏழு நிரைகளாக அவர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர். பகலெல்லாம் அங்கே வழிபாட்டுக்கான முரசொலி எழுந்துகொண்டே இருந்தது.\nஅன்று திரும்பிவருகையில் கர்ணன் சிவதரிடம் சொன்னான் “எனது ஐயமும் தயக்கமும் மேலும் பெருகியிருக்கிறது, சிவதரே. இந்தப் பெருவில்லை என்னால் கையாள இயலுமா என்று தெரியவில்லை. போர்க்களத்தில் அம்புக்கு விசையாகும் நிமிர்வும் எடையும் வில்லுக்குத் தேவை. ஆனால் உடன்நிற்பது அறியாமல் கையில் அமையும் எடையின்மையும் அதற்கு இன்றியமையாதது. இவர்கள் தங்கள் ஆணவ நிறைவுக்கென ஓர் அணிவில்லை படைத்துள்ளார்களோ என்று தோன்றுகிறது.” சிவதர் “நானும் அதையே எண்ணினேன். ஆயினும் என்ன இத்தகையதோர் வில் இங்கு சமைக்கப்பட்டிருப்பதே வெற்றிதான். சம்பாபுரியில் எழும் புத்தெழுச்சியை பார்க்கையில் ஒருமுறைகூட இது போருக்கென எழவில்லையெனினும் நன்றே என்று தோன்றுகிறது” என்றார்.\nஉடன் வந்துகொண்டிருந்த ஹரிதர் “ஆம், இங்கு நம் குடியின் போர்த்தெய்வமாக படைக்கலப் புரையில் இது அமையட்டும்” என்றார். “ஒவ்வொரு நாளும் நமது மலரும் நீரும் பெற்று நம் வெற்றிக்கும் திறலுக்கும் அடையாளமாக இங்கு துலங்கட்டும். நமக்கென்று போர்த்தெய்வம் எழுந்தது நன்றே. ஒருவேளை பரசுராமர் தங்களுக்கு அருளியதே அதுதான் போலும்” என்றார். கர்ணன் அவர்கள் இருவரையும் பார்த்த பின் “வில் என்பது களத்திலேயே பொருள்கொள்கிறது” என்றான். சிவதர் “இது சிவதனுஸ். இது முடிவெடுக்கட்டும் எந்தக் களத்தில் எப்படி எழுவதென்று” என்றார்.\nவிஜயம் அமைந்திருந்த கொட்டகையை மரத்தாலான ஆலயமாக மாற்றிக் கட்டுவதற்கு கர்ணன் ஆணையிட்டான். ஒவ்வொருநாளும் இருமுறை அதற்கு மலரிட்டு நீர் காட்டி பூசனை செய்வதற்குரிய அந்தணரையும் அமைத்தான். பரசுராமர் அமைத்த அந்த நுண்மொழிச்செய்யுள் பதினெட்டு வரிகளாக பிரிக்கப்பட்டு பதினெட்டு அந்தணர்குடிக்கு பயிற்றுவிக்கப்பட்டது. காளிகரின் ஆணைப்படி பதினெட்டு சொற்களுக்கு ஒன்று வீதம் எடுத்து அவ்வரிகள் அமைக்கப்பட்டன. பதினெட்டு அந்தணர்களும் ஒருவருக்கொருவர் எந்த உறவும் கொள்ளலாகாதென்றும் ஒருமுறையேனும் நுண்சொல் பெற்ற அந்தணர் இன்னொரு நுண்சொல் பெற்ற அந்தணரை காணலாகாதென்றும் வகுக்கப்பட்டது. ஒரு அந்தணர் குடி அந்த வில்லுக்கு மூன்று மாதம் பூசனை செய்யவேண்டும். அதன்பின் அடுத்த அந்தணர் குடி பூசனைக்கு எழும். அந்த நுண்சொற்களைக் கோத்து மீண்டும் முதற்செய்யுளாக ஆக்கும் கணக்கு ஒரு செய்யுளென யாக்கப்பட்டு சம்பாபுரியின் அரசகுடிக்கும் அதை உருவாக்கிய சிற்பியர் குடிக்கும் மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்டது.\nவிடைபெற்றுச்செல்கையில் காளிகர் சொன்னார் “அரசே, ஓராண்டு அந்த வில் தொடப்படாது அங்கிருக்கட்டும். அதன் பின் ஒருநாள் நீங்கள் அதை கையில் எடுக்கலாம். அதற்கான ஆணையை அதுவே அளிக்கும். அதற்காக உளம் தீட்டி காத்திருங்கள்.” வழிப்பரிசில்கள் பெற்று காளிகரும் மாணவர்களும் கலிங்கத்திற்கு கிளம்பிச்சென்ற பின்னர் கர்ணன் அவ்வில்லையே பலநாட்கள் எண்ணிக்கொண்டிருந்தான். பின்னர் அஸ்தினபுரிக்குச் சென்று துரியோதனனிடம் அவைகூடினான். தென்மகதத்திற்கு படையெடுத்துச் சென்றான். மீண்டு வந்தபோது அந்த வில்லை முற்றாகவே மறந்துவிட்டிருந்தான். சம்பாபுரி அதற்கு வகுக்கப்பட்ட மாறா திசைவழியில் சென்று கொண்டிருந்தது. அதன் பலநூறு தெய்வங்களில் ஒன்றென அந்த வில் மலரும் நீரும் பெற்று ஆண்டுக்கொரு பலி��ொண்டு அமர்ந்திருந்தது.\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-9\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–57\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 4\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-12\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-7\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–59\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–58\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 61\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 27\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 11\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 10\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 5\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-45\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-26\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-17\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-14\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-11\nTags: கர்ணன், காளிகர், சம்பாபுரி, சிவதர், விஜயம், ஹரிதர்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 43\n1. உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக\nசிறுகதை விவாதம்- இரு கோப்பைகள்- கார்த்திக் பாலசுப்ரமணியம்\nஇலக்கிய அழகியல் முறைகள் - ஜெயகாந்த் ராஜு\nபறக்கும் இயந்திரம் – ரே பிராட்பரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23\nஆழிசூழ் உலகு – ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் ��காபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/gossip/2019/07/11114925/1250506/actress-gossip.vpf", "date_download": "2019-07-23T12:19:23Z", "digest": "sha1:VJNFEEZG667SVFPC6ZPESQ2ZNQESFT2I", "length": 5652, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: actress gossip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஒரே நேரத்தில் பலரை காதலித்த நடிகை\nதிருமணம் ஆன நிலையிலும் பல வெற்றி படங்களில் நடித்து வரும் நடிகை, ஒரே நேரத்தில் பலரை காதலித்திருக்கிறாராம்\nசில நடிகைகள் சில விஷயங்களை வெளிப்படையாக பேச இன்னமும் தயக்கம் காட்டி வரும் நிலையில், பல நடிகைகள் அந்தரங்க விஷயங்களை கூட வெளிப்படையாக பேசி வருகின்றனராம்.\nஒருவனுக்கு ஒருத்தி அல்லது ஒருத்திக்கு ஒருவன் என்ற பார்முலா பற்றி சூப்பர் ஸ்டார் பட நடிகை கூறிய கருத்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம்.\nதிருமணம் ஆன நிலையிலும் பலருடன் காதல் கொள்வதில் அந்த நடிகைக்கு நம்பிக்கை இருக்கிறதாம். ஒரே நேரத்தில் பலரை காதலித்திருக்கிறாராம்.\nமுத்தக்காட்சியால் பிரபல நடிகரின் படத்தில் நடிக்க மறுத்த நடிகை\nகவர்ச்சி நடிகையின் திடீர் முடிவு- கலக்கத்தில் ரசிகர்கள்\nகவர்ச்சிக்கு ஓகே சொன்ன ஹோம்லி நடிகை\nபிகினி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு கேட்கும் நடிகை\nவயிற்றில் ஆம்லெட் போடுவது போன்ற காட்சியில் நடிக்க மறுத்த நடிகை\nமுத்தக்காட்சியால் பிரபல நடிகரின் படத்தில் நடிக்க மறுத்த நடிகை\nகவர்ச்சி நடிகையின் திடீர் முடிவு- கலக்கத்தில் ரசிகர்கள்\nகவர்ச்சிக்கு ஓகே சொன்ன ஹோம்லி நடிகை\nபிகினி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு கேட்கும் நடிகை\nவயிற்றில் ஆம்லெட் போடுவது போன்ற காட்சியில் நடிக்க மறுத்த நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/generalmedicine/2019/06/26130439/1248256/Diabetes-problem.vpf", "date_download": "2019-07-23T12:16:08Z", "digest": "sha1:TFZ3HJHOI2BONUVXW42JWHLW2EWP7ETJ", "length": 10704, "nlines": 98, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Diabetes problem", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசர்க்கரைநோய் என்பது கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும் போது ரத்தத்தில் சேரும் குளுக்கோஸின் அளவு கூடுதலாக இருப்பது ஆகும்.\nசர்க்கரைநோய் என்பது கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும் போது ரத்தத்தில் சேரும் குளுக்கோஸின் அளவு கூடுதலாக இருப்பது ஆகும்.\nஉடலுக்கு பலவிதமான நோய்களை கொண்டு வந்து சேர்க்ககூடிய நுழைவு வாயி லாக சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை நோய் 3 வகையாக உள்ளது.\n2. 2-ம் வகை சர்க்கரைநோய்,\nமுதல் வகை சர்க்கரை நோய் சிறுவயதிலேயே ஏற்படக்கூடிய ஒன்று. இந்த வகை நோயில் கணையத்தால் இன்சுலினை சுரக்க முடிவதில்லை. இவ்வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் குறைவான எடையுள்ளவர்களாக இருப்பார்கள். உடலுக்கு தேவையான இன்சுலினை வெளியே இருந்து உடலுக்குள் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. எனவே இவர்களுக்கு மாத்திரைகளும் இன்சுலின் ஊசி மருந்தும் கொடுக்க வேண்டும்.\n2-ம் வகை சர்க்கரை நோய் பெரியவர்களுக்கு ஏற்படக்கூடியது. பரம்பரையில் யாருக்காவது சர்க்கரைநோய் இருந்தால், தலைமுறை பண்புகளை கொண்டு செல்லும் ஜீன்கள் 2-ம் வகை சர்க்கரைநோயை உருவாக்ககூடியது. பெரியவர்களுக்கு ஏற்படும் இந்த வகையில் இன்சுலின் சுரப்பு இருந்தாலும் மிக மெதுவாகத்தான் தன் பணியை செய்யும். எனவே மாத்திரைகளுடன் இன்சுலின் மருந்து தேவைப்படும். இவர்களுக்கு உணவு பழக்கத்தில் கட்டுபாடு தேவை மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.\nகர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய்\n2% முதல் 4% வரை பெண்களுக்கு கர்ப்பக்காலத்தின் போது சர்க்கரை நோய் ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்து விடுகிறது. இருந்த போதிலும், பிற்பாடு வாழ்க்கையில் குழந்தைக��கும் தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும்.\nமன அழுத்தம், துரித உணவுகள் அதிகமாக சாப்பிடுதல், பரம்பரையாக வருதல், அதிக அளவு கொழுப்புச்சத்து உள்ளவர்கள், உடல் எடை அதிகம் உள்ளவர்கள், கட்டுபாடற்ற உணவுகளை உண்ணுதல். சர்க்கரை நோய்க்கான காரணங்களாக உள்ளது.\nசர்க்கரை நோயை கண்டறியும் முறை\nகாலை உணவிற்கு முன்னும் உணவு உண்ட 2 மணி நேரத்திற்கு பின்னரும் ரத்த பரிசோதனை எடுக்க வேண்டும். ரத்தத்தில் இயல்பாக இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவு உணவிற்கு முன்-80 முதல் 120 மில்லிகிராம்-/டெசிலிட்டர், உணவிற்கு பின்-100 முதல் 140 மில்லிகிராம்-/டெசிலிட்டர்\nசிறுநீரில் சர்க்கரையின் அளவு உள்ளதா என கண்டறிய வேண்டும்.\nநீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள்\nஇந்த நோயால் பார்வை இழப்பு, இதயகோளாறு மற்றும் மாரடைப்பு, சிறுநீரக கோளாறுகள், பக்கவாதம் மயக்கமுற்ற நிலை ஏற்படும்.\nசர்க்கரை நோய் வராமல் தடுக்க வேண்டியவை\nஇந்நோய் வராமல் தடுக்க பசி நன்கு வந்த பிறகு தான் சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின் சிறிது குறுநடை கொள்ள வேண்டும். நொறுக்கு தீனி உணவுகளை தவிர்த்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும்.\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஉலக நாடுகளின் உணவுக் கலாசாரம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்\nதினமும் சிறிதளவு மது ஆரோக்கியமா\nகாதுகளை கவனியுங்க.. கவனமாக பேசுங்க..\nசர்க்கரை நோய்- தவிர்க்க, சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள்\nசர்க்கரைநோய் வருமுன் காக்கும் இயற்கை உணவுகள்\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrodevaraj.blogspot.com/2017/", "date_download": "2019-07-23T11:51:30Z", "digest": "sha1:RAGZQN5YBPLPTX374OHJE2XPAJGW6N4H", "length": 41289, "nlines": 333, "source_domain": "astrodevaraj.blogspot.com", "title": "Astro Devaraj: 2017", "raw_content": "\nஉயர் கணித சார ஜோதிட பயிற்சி\nமேலும் அறிய - எனது இணையத்தளம்\nசேலத்தில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology).\nசேலத்தில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்:காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: மூன்று நாள் சிறப்பு பயிற்சி,\nபயிற்சி நாள்: 05.01.2018 முதல் 07.01.2018 வரை\n( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)\nஇடம் : 1/173A, வசந்த நகர், அழகாபுரம், சேலம் - 636016 ல் நடைபெற உள்ளது.\nகட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500/-\nபயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை\nமுன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு\nஒருங்கினைப்பாளர்: ஜோதிஷ ஆச்சார்யா கன்னல் K.P சின்னதுரை, சேலம் . Cell: 94430 72392 , 9486078188\nமேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற\nஇணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.\n(பழைய மாணவர்கள் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் கலந்து கொள்ளலாம். பழைய மாணவர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் ரூபாய். 1000/- செலுத்தினால் போதும்.)\nகோவையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nகோவையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்:காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: மூன்று நாள் சிறப்பு பயிற்சி,\nபயிற்சி நாள்: 23.12.2017 முதல் 25.12.2017 வரை\n( சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில்)\nஇடம் : கோவை- ஆவாரம் பாளையம் - ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு அருகில் உள்ள கோவை கலைமகள் மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற உள்ளது.\nகட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500/-\nபயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை\nமுன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு\nஒருங்கினைப்பாளர்: ஜோதிஷ ஆச்சார்யா K.M சுப்ரமணியம் - 9443334834. கோயம்பத்தூர்\nமேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.\n(பழைய மாணவர்கள் ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்களில் கலந்து கொள்ளலாம். பழைய மாணவர்கள் இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் ரூபாய். 1000/- செலுத்தினால் போதும்.)\nசென்னையில் அடிப்படை சார ஜோதிட பயிற்சி: வருகின்ற 24.01.2018 முதல் இனிதே ஆரம்பமாகிறது. (Basic KP Astrology Classes at Chennai)\nசென்னையில் அடிப்படை சார ஜோதிட பயிற்சி:\nவருகின்ற 24.01.2018 முதல் இனிதே ஆரம்பமாகிறது.\n#தகுதி: ஜோதிடம் கற்பதில் ஆர்வமும், தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது\n#பயிற்சி_நாள்: 24.01.2018 முதல் இனிதே ஆரம்பமாகிறது. (பிரதி வாரம் புதன்கிழமை மட்டும்.)\n#பயிற்சி_நேரம்: புதன் தோறும் மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\n#பயிற்சி_கட்டணம்: பதிவு கட்டணம் ரூ.1000 /-மற்றும் மாத கட்டணம் ரூ.1500 /- (அதாவது மொத்தம் 4000 /-)\nஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்\n#68, 3- வது தெரு, P.G. அவின்யு,\nகாட்டுப்பாக்கம், சென்னை - 56.\n1. அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். மேலும் பெண்களுக்கும் கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும்.\n2. ஒரு குழுவாக அதாவது மூன்று நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும் இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.\nபதிவு கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி உண்டு.\nமுதலில் வரும் 15 அன்பர்களுக்கு மட்டுமே சேர்க்கை என வரையரறுத்துள்ளோம். தாமதமாக வரும் அன்பர்கள் அடுத்த பயிற்சி வகுப்புகளில் பயில அனுமதிக்க படுவார்கள்.\nஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதத்தில் புதிய பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.\nபாடம் 1 : ஜோதிடம், வானமண்டலம், பஞ்சாங்கம் பற்றின அறிமுகம்.\nபாடம் 2 : 12 ராசிகள், 9 கிரகங்கள் பற்றின விபரங்கள், காரகங்கள்\nபாடம் 3 : பஞ்சாங்கத்தை பயன்படுத்தும் முறைகள், ஜோதிட சொற்களும் அவற்றின் விளக்கங்களும்.\nபாடம் 4 : 27 நட்சத்திரங்களும் அவற்றின் விபரங்களும்\nபாடம் 5 : காலபுருஷ தத்துவ விளக்கங்கள்\nபாடம் 6, 7 : ஜாதக கணிதம், ராசிக்கட்டம், நவாம்சம், தசா புத்திகள் கணிக்க பயிற்சி.\nபாடம் 8, 9 : 12 பாவங்களின் காரகங்களை அகம், புறம் என்று பிரித்து நவீன கால கட்டத்திற்கு ஏற்ப ஜோதிட ரீதியில் புரிந்து கொள்ள பயிற்சி அளித்தல்\nபாடம் 10 : முகூர்த்த நிர்ணயம், திருமண பொருத்தங்கள்.\nபாடம் 11 : கிரகங்களின் கார பலத்தை கருத்தில் கொண்டு 12 பாவங்களின் காரகங்களையும், 9கிரகங்களின் காரகங்களையும் தசா புத்திகளுடன் இணைத்து ஜாதக பலன்களை அறியும் (சிறப்பு விதிகளை கொண்டு) பயிற்சிகள்.\nபாடம் 12 : அடிப்படை K.P. ஜோதிட முறை கணிதம், உபநட்சத்திரம் என்றால் என்ன அதற்கான விளக்கங்கள், உதாரண ஜாதகங்கள் மூலம் பாரம்பரிய கணிதத்திற்கும், கே.பி முறை கணிதத்திற்கும் உள்ள வேறுபாடுகளை புரிய வைக்கும் பயிற்சி.\nமேலும் விபரங்களுக்கு www.astrodevaraj.com என்ற எமது இணையதளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.\nகடலூரில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nகடலூரில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்:காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி நாள் : இரண்டு நாள் சிறப்பு பயிற்சி,\nபயிற்சி நாள்: 09.12.2017 மற்றும் 10.12.2017 வரை\n( சனி, ஞாயிறு கிழமைகளில்)\nகட்டணம்: இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.2000/-\nபயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை\nமுன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு\nஜோதிஷ ஆச்சார்யா M. கார்த்திகேயன்\nஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் 1000/- ரூபாய்.\nமலைக்கோட்டை மாநகரமாம்…… திருச்சியில்.... உயர்கணித சார ஜோதிட பயிற்சி\nஉயர்கணித சார ஜோதிட பயிற்சி\nதிருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், தேனீ, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டிணம், தஞ்சாவூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சார்ந்த…..\n“”வளரும் ஜோதிட ஆர்வலர்களுக்கான வசந்தமான வாய்ப்பு””.\nதகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்திருந்தால் போதுமானது.\n( வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு )\nபயிற்சி நேரம்:- காலை 10:00 மணியிலிருந்து மாலை 05:00 மணி வரை.\nஜோதிட உலகில் 3000-த்திற்கும் மேற்பட்டவர்களை, ஜோதிட ஆர்வலர்களாகவும், வாழ்வியல் வழிகாட்டிகளாகவும் உருவாக்கி, பல சாதனைகளை படைத்து வரும்…..\nசார ஜோதிட சக்கரவர்த்தி, ஜோதிட நல்லாசிரியர்\nஆனந்தம் ரெஸ்டாரண்ட், (மக்கள் மன்றம்),\nதில்லை நகர் - 7வது கிராஸ், திருச்சி.\nபயிற்சி கட்டணம்: Rs. 2500/- (3 நாட்களுக்கு)\n{ நோட்டு+பேனா, மதிய உணவு மற்றும் காலை+மாலை இருவேளை தேநீர் உட்பட}\nஇது தவிர தங்குமிடம் மற்றும் இதர செலவுகள் அவரவர் பொறுப்பு ஆகும்.\nதாங்கள் விரும்பியவுடன் “”தங்களது பெயரை”” எளிதில் மற்றும் விரைவில் பதிவு செய்ய “”WhatsApp/Telegram”” எண்:- 98436 27196.\nசெல் - 94457 21793, 93823 39084. ஒருங்கிணைப்பாளர்\nஅகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 123 வது மாதாந்திர கருத்தரங்கம்\nஅகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 123 வது மாதாந்திர கருத்தரங்கம் [நவம்பர் மாதம்] 25.11.2017 (சனிக்கிழமை)\nஅன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் இல்லத்தில் மதியம் 02.00 மணி 05.00 மணி வரை மாதாந்திர கருத்தரங்கம் நடைபெற உள்ளது.\nஇந்த கருத்தரங்கம் நுழைவு கட்டணம் 150 ரூபாய் ஆகும்.\nஎனவே,சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.\n(இரண்டாம் பாவம் குறித்து விவாதம் நடைபெறும்) பொதுவான கேள்வி பதில்களுக்கும் திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.\nஇந்த தகவலை சார ஜோதிட சக்கரவத்தி திரு.A. தேவராஜ் ஐயாவின் மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கு SMS AND WHATS APP மூலமாக தெரிவிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்\nசெயலாளர், அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்.\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி\nபயிற்சி நாள்: 24.11.2017 முதல் 26.11.2017 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)\nஇடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்\n68, 3- வது தெரு, P.G. அவின்யு,\nகாட்டுப்பாக்கம், சென்னை - 56.\nசென்னை , காட்டுபாக்கம். செல்: 9382339084\nகட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.3000 (குறிப்பேடு , எழுதுகோல், காலை , மாலை இரு வேளையும் தேனீர், மற்றும் மதிய உணவு உட்பட)\nவெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உண்டு\nவெளியூர் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 150 ரூபாய் செலுத்த வேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 93823 39084 , 94457 21793\nகுறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை இங்கு முன்பதிவு செய்ய வேண்டுகிறோம்\nபயிற்சிக்கு வரும் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.\nஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் 1000/- ரூபாய்.\nவெளியூர் மாணவர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் அதை இங்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nசென்னையில் தொழில் முறை உயர்கணித சார ஜோதிட பயிற்சி ( Professionals Advanced KP Stellar Astrology)\nசென்னையில் தொழில் முறை உயர்கணித சார ஜோதிட பயிற்சி ( Professionals Advanced KP Stellar Astrology)\nநமது குருநாதர் ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிடசக்கரவத்தி A. தேவராஜ் அவர்களிடம் ஏற்கனேவே மூன்று நாட்கள் படித��த பழைய மாணவர்கள் மட்டும் கலந்துக்கொள்ளும் தொழில் முறை பயிற்சி சிறப்பு வகுப்பு 18/11/2017 & 19/11/2017 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.\nபயிற்சி கட்டணம்: 1500 ரூபாய் (2 நாட்களுக்கு) (மதிய உணவு மற்றும் காலை மாலை இருவேளை தேநீர் உட்பட)\nவெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக 150 ரூபாய் செலுத்தவும்.\nமருத்துவ ஜோதிடம் அரை நாட்கள் நடத்தபடும்.\nகொடுப்பினை தசா புத்தி புத்தகத்தில் இருந்து 10 பக்கங்கள் (ஏ4) கேள்விகளை ஜோதிஷ ஆச்சார்யாS.அண்ணாமலை ஆகிய நான் மாணவர்கள் தொழில் முறை உயர் கணித சார ஜோதிடத்தில் மெருயேறுவதற்காக தயாரித்துள்ளேன்.\nகொடுப்பினை தசா புத்தி புத்தகத்தில் 192 பக்கத்தில் உள்ள என்னுடைய நண்பரின் எதிர் காலம் எப்படி உள்ளது ராசி சந்தியில் பிறந்தவரை எந்த ராசியில் பிறந்தரா ராசி சந்தியில் பிறந்தவரை எந்த ராசியில் பிறந்தரா என்பதை ஆளும் கிரகம் மூலம் எவ்வாறு உறுதி செய்வது என்பதை ஆளும் கிரகம் மூலம் எவ்வாறு உறுதி செய்வதுஇரண்டு எவ்வாறு நேரங்கள் ஆளும் கிரகம் மூலம் சரியாக வரும் போது எந்த நேரத்தை பிறந்த நேரமாக தேர்ந்துயெடுப்பதுஇரண்டு எவ்வாறு நேரங்கள் ஆளும் கிரகம் மூலம் சரியாக வரும் போது எந்த நேரத்தை பிறந்த நேரமாக தேர்ந்துயெடுப்பது\nகொடுப்பினை தசா புத்தி புத்தகத்தில் 211 பக்கத்தில் உள்ள ஒரு நிமிடம் இடைவெளியில் பிறந்து ஒரு குழந்தை இறந்துவிட்டது மற்றொருகுழந்தை உயிரோடு உள்ளதை ஆளுகிரத்தை பயன்படுத்தி இரட்டையரின் ஜாதக வேறுபாடு பற்றி முழுமையாக ஆய்வு செய்யபடும்.\nபொதுவான கேள்வி பதில்களும் உண்டு\nபிரச்சனம்,திருமணம் பொருத்தம்,உதாரண ஜாதகங்களை 52 இஞ்ச் எல்.இ.டி பெரிய திரையில் ஆய்வு செய்யபடும்.மாணவர்கள் குறிப்பிடும் தலைப்புகளும் ஆய்வு செய்யபடும்.\nவெளியூர்மாணவர்கள் குருநாதர் இல்லத்தில் தங்குவதற்கு முன் பதிவு செய்துக்கொள்ளவும்.\nஉள்ளூர் மாணவர்கள் 35 நபர்கள் மட்டும் அனுமதிவழங்கபடும்.அவர்கள் வருகையை முன்கூட்டியே பதிவு செய்துக்கொள்ளவும்.\nஇந்த வாய்ப்பினையை அனைத்து மாணவர்களும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபயிற்சி வகுப்பு நடைபெறும் இடம் தொடர்புக்கு\nசெயலாளர், அகில இந்திய சார ஜோதிட சங்கம்\nஅகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 121 வது மாதாந்திர கருத��தரங்கம் [செப்டம்பர் மாதம்] 28.10.2017 (சனிக்கிழமை)\nஅகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 121 வது மாதாந்திர கருத்தரங்கம் [செப்டம்பர் மாதம்] 28.10.2017 (சனிக்கிழமை)அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் இல்லத்தில் மதியம் 02.00 மணி 05.30 மணி வரை மாதாந்திர கருத்தரங்கம் நடைபெற உள்ளது.\nஇந்த கருத்தரங்கம் நுழைவு கட்டணம் 150 ரூபாய் ஆகும்.\nஎனவே,சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.\n(லக்ன பாவம் குறித்து விவாதம் நடைபெறும்) பொதுவான கேள்வி பதில்களுக்கும் திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.\nஇந்த தகவலை ஜோதிட சக்கரவத்தி திரு.A. தேவராஜ் ஐயாவின் மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கு SMS AND WHATS APP மூலமாக தெரிவிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்\nசெயலாளர், அகில இந்திய சார ஜோதிட சங்கம்\nகோவையில் தொழில் முறை உயர்கணித சார ஜோதிட பயிற்சி ( Professionals Advanced KP Stellar Astrology)\nகோவையில் தொழில் முறை உயர்கணித சார ஜோதிட பயிற்சி ( Professionals Advanced KP Stellar Astrology)\nஅனைவருக்கும் வணக்கம். நமது குருநாதர்- சாரஜோதிட சக்ரவர்த்தி உயர்திரு A.தேவராஜ் அவர்கள் கோவையில் வருகின்ற 21, 22 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் உயர்நிலை தொழில் முறை உயர்கணித சார ஜோதிட வகுப்பு நடத்த உள்ளார்.\nதகுதி: ஏற்கனவே நமது குருநாதரிடம் உயர் நிலை வகுப்பு பயின்றவர்கள் மட்டுமே இந்த தொழில் முறை வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவர்.\nபயிற்சி நேரம்:காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: நாள் சிறப்பு பயிற்சி,\nபயிற்சி நாள்: 21.10.2017 மற்றும் 22.10.2017 வரை\n( சனி, ஞாயிறு கிழமைகளில்)\nஇடம் : கோவை- ஆவாரம் பாளையம் - ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு அருகில் உள்ள கோவை கலைமகள் மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற உள்ளது.\nகட்டணம்: இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.1500/-\nபயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை\nமுன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு\nமேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.\nஆகவே இன்னும் ஒரு வார காலம் தான் இருப்பதால் உடனே பதிவு செய்து வகுப்பில் கலந்து மேலும் பல உயர் கணித சாரஜோதிட சூட்சுமங்களை தெரிந்து பயன் பெற வேண்டுகிறேன்.\nகோவையில் இது முதல் முறையாக நடக்கும் உயர்நிலை வகுப்பு என���பதாலும், வகுப்பில் போதிக்கப்பட இருக்கும் தலைப்புகள் சாரஜோதிடத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்பதால் உடனே பதிவு செய்வீர்.\nஅன்புடன் - முருகசுப்பு, கோவை\nசேலத்தில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP...\nகோவையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP ...\nசென்னையில் அடிப்படை சார ஜோதிட பயிற்சி: வருகின்ற 24...\nகடலூரில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP S...\nமலைக்கோட்டை மாநகரமாம்…… திருச்சியில்.... உயர்கணித ...\nஅகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 123 வது மாதாந்திர...\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP...\nசென்னையில் தொழில் முறை உயர்கணித சார ஜோதிட பயிற்சி ...\nஅகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 121 வது மாதாந்திர...\nகோவையில் தொழில் முறை உயர்கணித சார ஜோதிட பயிற்சி ( ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrodevaraj.blogspot.com/2017/10/", "date_download": "2019-07-23T11:36:39Z", "digest": "sha1:3Y6ZDXZVIZWEL45X7LTVVX3WQLM4E4IJ", "length": 14097, "nlines": 141, "source_domain": "astrodevaraj.blogspot.com", "title": "Astro Devaraj: October 2017", "raw_content": "\nஉயர் கணித சார ஜோதிட பயிற்சி\nமேலும் அறிய - எனது இணையத்தளம்\nஅகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 121 வது மாதாந்திர கருத்தரங்கம் [செப்டம்பர் மாதம்] 28.10.2017 (சனிக்கிழமை)\nஅகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 121 வது மாதாந்திர கருத்தரங்கம் [செப்டம்பர் மாதம்] 28.10.2017 (சனிக்கிழமை)அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் இல்லத்தில் மதியம் 02.00 மணி 05.30 மணி வரை மாதாந்திர கருத்தரங்கம் நடைபெற உள்ளது.\nஇந்த கருத்தரங்கம் நுழைவு கட்டணம் 150 ரூபாய் ஆகும்.\nஎனவே,சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.\n(லக்ன பாவம் குறித்து விவாதம் நடைபெறும்) பொதுவான கேள்வி பதில்களுக்கும் திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.\nஇந்த தகவலை ஜோதிட சக்கரவத்தி திரு.A. தேவராஜ் ஐயாவின் மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கு SMS AND WHATS APP மூலமாக தெரிவிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்\nசெயலாளர், அகில இந்திய சார ஜோதிட சங்கம்\nகோவையில் தொழில் முறை உயர்கணித சார ஜோதிட பயிற்சி ( Professionals Advanced KP Stellar Astrology)\nகோவையில் தொழில் முறை உயர்கணித சார ஜோதிட பயிற்சி ( Professionals Advanced KP Stellar Astrology)\nஅனைவருக்கும் வணக்கம். நமது குருநாதர்- சாரஜோதிட சக்ரவர்த்தி உயர்தி��ு A.தேவராஜ் அவர்கள் கோவையில் வருகின்ற 21, 22 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் உயர்நிலை தொழில் முறை உயர்கணித சார ஜோதிட வகுப்பு நடத்த உள்ளார்.\nதகுதி: ஏற்கனவே நமது குருநாதரிடம் உயர் நிலை வகுப்பு பயின்றவர்கள் மட்டுமே இந்த தொழில் முறை வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவர்.\nபயிற்சி நேரம்:காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: நாள் சிறப்பு பயிற்சி,\nபயிற்சி நாள்: 21.10.2017 மற்றும் 22.10.2017 வரை\n( சனி, ஞாயிறு கிழமைகளில்)\nஇடம் : கோவை- ஆவாரம் பாளையம் - ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு அருகில் உள்ள கோவை கலைமகள் மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற உள்ளது.\nகட்டணம்: இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.1500/-\nபயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை\nமுன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு\nமேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.\nஆகவே இன்னும் ஒரு வார காலம் தான் இருப்பதால் உடனே பதிவு செய்து வகுப்பில் கலந்து மேலும் பல உயர் கணித சாரஜோதிட சூட்சுமங்களை தெரிந்து பயன் பெற வேண்டுகிறேன்.\nகோவையில் இது முதல் முறையாக நடக்கும் உயர்நிலை வகுப்பு என்பதாலும், வகுப்பில் போதிக்கப்பட இருக்கும் தலைப்புகள் சாரஜோதிடத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்பதால் உடனே பதிவு செய்வீர்.\nஅன்புடன் - முருகசுப்பு, கோவை\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology)\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி\nபயிற்சி நாள்: 27.10.2017 முதல் 29.10.2017 வரை ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)\nஇடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்\n68, 3 வது தெரு, P.G. அவின்யு,\nகாட்டுப்பாக்கம், சென்னை - 56. Cell:93823 39084 ,\nகட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.3000 ( காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு, குறிப்பேடு, எழுதுகோல் மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உட்பட )\nவெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக ரூ 150 செலுத்தவும்.\nசிறப்பு சலுகை: 1. அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். மேலும் பெண்���ளுக்கும் கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும்.\n2. ஒரு குழுவாக அதாவது மூன்று நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும் இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.\nகுறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை முன்பதிவு செய்ய வேண்டுகிறோம். பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.\nகுறிப்பு: எம்மிடம் ஏற்கனவே இதற்கு முன்னர் 3 நாள் சார ஜோதிஷ பயிற்சி பெற்றிருந்தவர்கள் 28.10.2017 மற்றும் 29.10.2017. (சனி, ஞாயிறு கிழமைகளில்) நாட்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, தங்களின் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம்.\nஇரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.1000/- . வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக ரூ 150 செலுத்தவும்.\nமேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்\nஅகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 121 வது மாதாந்திர...\nகோவையில் தொழில் முறை உயர்கணித சார ஜோதிட பயிற்சி ( ...\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/rowdy-kathirvel-was-not-killed-in-the-encounter-its-a-lock-up-death-sensitive-informations/", "date_download": "2019-07-23T11:21:50Z", "digest": "sha1:EPO2LKFRV42UOU7AZVNGLAOOLF4Z3HTI", "length": 31540, "nlines": 202, "source_domain": "puthiyaagarathi.com", "title": "ரவுடி கதிர்வேல் கொல்லப்பட்டது என்கவுண்டரில் அல்ல! அது ஒரு லாக்-அப் மரணம்!! சில்லிட வைக்கும் தகவல்கள்!! - புதிய அகராதி", "raw_content": "Tuesday, July 23மெய்ப்பொருள் காண்பது அறிவு\nரவுடி கதிர்வேல் கொல்லப்பட்டது என்கவுண்டரில் அல்ல அது ஒரு லாக்-அப் மரணம் அது ஒரு லாக்-அப் மரணம்\nசேலத்தை அடுத்த மேட்டுப்பட்டி தாதனூர் அருகே உள்ள தேவாங்கர் காலனியைச் சேர்ந்த பிரபல ரவுடி கதிர் என்கிற கதிர்வேலை, சேலம் மாவட்ட காவல்துறையினர் மே 2ம் தேதி காலை 11 மணியளவில் எதிர்மோதலில் (என்கவுண்டர்) சுட்டுக்கொன்றது. காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்ரமணி தலைமையிலான தனிப்படையினர் இ ந்த ஆபரேஷனை செய்து முடித்துள்ளனர்.\nஆய்வாளர் சுப்ரமணியின் கைத்துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த ஒரே ஒரு தோட்டா கதிர்வேலின் மார்பை துளைத்து, மரணத்தை விளைவித்திருக்கிறது. கதிர்வேல், மூன்று கொலை, 9 கொள்���ை வழக்குகளில் தொடர்புடையவர். இதற்காக பலமுறை கைது செய்யப்பட்டு, சிறைப்பறவையாக இருந்திருக்கிறார்.\nஉடற்கூறாய்வு முடிந்தபின், கதிர்வேலின் சடலம் ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்படுகிறது.\nஎன்கவுண்டரை தொடர்ந்து நீதி விசாரணை நடத்தப்படுவது நடைமுறை என்பதால், அதற்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. சேலம் மாவட்ட மூன்றாவது நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சரவணபவன் விசாரித்து வருகிறார். மே 3ம் தேதி (வெள்ளிக்கிழமை), சேலம் அரசு மருத்துவமனையில் கதிர்வேலின் சடலம், உடற்கூறாய்வு செய்யப்பட்டது.\nசட்டம் சார்ந்த மருத்துவத்துறைத் தலைவர் கோகுலரமணன், மருத்துவர் கார்த்திக் ஆகியோர் மேற்பார்வையில் பகல் 12.15 மணிக்கு தொடங்கிய உடற்கூறாய்வு, மதியம் 2 மணிக்கு முடிந்தது. நீதிபதி சரவணபவன் முன்னிலையில், ஒன்றேமுக்கால் மணி நேரம் நடந்த உடற்கூறாய்வுகள் முழுவதும் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டது.\nஇந்த வழக்கில் ஒளிந்துள்ள சந்தேகங்கள், சர்ச்சைகள் குறித்து நாம் புலனாய்வு செய்ததில் பல பகீர் தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை அப்படியே தருகிறோம்…\nவழக்கமாக அரசு மருத்துவமனைகளில் உடற்கூறாய்வின்போது, சர்ச்சைகள் இல்லாத சாதாரண வழக்குகளில், ஒரு மணி நேரத்தில் சடலத்தை கூறு போட்டு மூட்டை கட்டி கொடுத்துவிடுவார்கள். ஆனால், கதிர்வேல் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டதால், சடலத்தில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய உடல் உறுப்புகள், தோட்டா என தனித்தனியாக எடுத்து, மரணத்திற்கு முன்பும், பின்பும் அந்த உறுப்புகள் இருந்த நிலை குறித்து நீதிபதியிடம் மருத்துவர்கள் நீண்ட விளக்கம் அளித்திருக்கின்றனர்.\nகாரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்ரமணி என்கவுண்டருக்கு பயன்படுத்திய கைத்துப்பாக்கி, 9 எம்எம் ரகத்தைச் சேர்ந்தது. ஒரே நேரத்தில் மொத்தம் 12 ரவுண்டுகள் வரை சுடலாம். 30 கெஜம் தூரம் வரை இலக்கு வைத்து சுட முடியும். இந்த துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த தோட்டா, கதிர்வேலின் மார்பை முன்பக்கம் துளைத்து, முதுகுப்புறமாக பாதி வெளியேறிய நிலையில் இருந்தது உடற்கூறாய்வில் தெரிய வந்தது.\nசுடுகாட்டில் தகனம் செய்யப்படுவதற்கு முன்பு…\n‘விஸ்ரா டெஸ்ட்’ (Viscera test) எனப்படும்\nசடலத்தில் இருந்து துப்பாக்கி தோட்டா\nதோட்டா வெளியேறிய பகுதியில் இருந்தும்\nரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது.\nஅதற்குக் காரணம், இந்த இரு இடங்களிலும்\nதுப்பாக்கி தோட்டாவில் இருந்து பறந்த\nதுகள்கள் படிந்திருக்கும். அதை வைத்து\nஎன்பதை ஊர்ஜிதம் செய்ய முடியும்.\nபையில் போட்டு ‘சீல்’ வைக்கப்பட்டு,\nதோட்டா தாக்கியிருப்பது தெரிய வந்துள்ளது.\nகுடல், சிறுநீரகம், கல்லீரல் ஆகிய\nஇந்த அறிக்கை கிடைக்க 60 நாள்கள்\nஅல்லது அதற்கு மேலும் ஆகலாம்.\nவாகனம் மூலமே சடலம் கதிர்வேலின்\nசொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது.\nசொந்த ஊர் மக்கள், உறவினர்கள்\nசவ ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.\nகதிர்வேல் கொல்லப்பட்டதையொட்டி துக்கம் விசாரிப்பதற்காக அவருடைய வீட்டில் கூடியுள்ள உறவினர்கள்.\nசுடுகாட்டில் மாலை 3.15 மணியளவில்\nஅவருடைய தம்பி பூபதி, சடலத்திற்கு\nகொள்ளி வைத்தார். மாவட்ட தனிப்பிரிவு,\nசெல்போன் கேமராவில் பதிவு செய்தனர்.\nஇவை ஒருபுறம் இருக்க, காவல்துறையினர் சொல்லும் தகவல்களில் உள்ள லாஜிக் ஓட்டைகளே இந்த என்கவுண்டர் மீது பல ஐயங்களை ஏற்படுத்துகிறது.\nரவுடி கதிர்வேல் மே 1ம் தேதி\nமாலையே, வேறு ஒரு வழக்கில் வீராணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுவிட்டார்.\nவிசாரித்து வந்தனர். இதில் வேடிக்கை\nஎன்னவென்றால், கதிர்வேல் சிக்கியது குறித்து\nமே 2ம் தேதியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழில்\nகதிர்வேல் பதுங்கி இருந்ததாக காவல்துறையினர் குறிப்பிடும் குள்ளம்பட்டி ஆலமரம்.\nஇந்நிலையில், மே 2ம் தேதி அதிகாலையில்,\nவைத்து கதிர்வேலிடம் ஆய்வாளர் சுப்ரமணி\nவிசாரித்துள்ளார். கடந்த ஏப்ரல் 5ம் தேதி\nநடந்த காட்டூரைச் சேர்ந்த முறுக்கு வியாபாரி\nகணேசன் கொலை வழக்கில் உண்மையை\nஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஆய்வாளர்\nதிடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதால், கீழ் தளத்தில் இருந்த எஸ்ஐ மாரி மற்றும் சில காவலர்கள் பதற்றத்துடன், மேல் தளத்திற்கு ஓடிச்சென்று பார்த்தனர். அங்கே, கதிர்வேல் ரத்த வெள்ளத்தில் சடலமாக கீழே சரிந்து கிடந்தார். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் ஆய்வாளர் சுப்ரமணியும், காவலர்களும் அரை மணி நேரத்திற்கும் மேலாக விழி பிதுங்கி நின்றுள்ளனர்.\nஅதன்பிறகே, ஆய்வாளர் சுப்ரமணி, மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் முத்தமிழ் செல்வராஜூக்கு தகவலை தெரிவிக்கிறார். அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக எஸ்பி தீபா கனிகரிடம் சொல்ல, அவர் சேலம் சரக டிஐஜியிடம் தெரிவிக்க, அனைத்து காவல்துறை உயரதிகாரிகளும் சுப்ரமணியின் கவனக்குறைவான செயலைக் கண்டித்து செல்போனிலேயே போட்டு புரட்டி எடுத்துள்ளனர். இத்தனைக்கும் வாழப்பாடி டிஎஸ்பி சூரியமூர்த்திக்கு ஏனோ தாமதமாகவே தகவலைச் சொல்லி இருக்கின்றனர்.\nகவனக்குறைவாக நடந்திருந்தாலும்கூட இது ஒரு காவல் மரணம் (Lock-Up Death). இடைத்தேர்தல் நேரத்தில், முதல்வர் மாவட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது வெளியே கசிந்தால், ஆய்வாளர் சுப்ரமணி மட்டுமின்றி காவல்துறையின் உயரதிகாரிகள் அனைவரின் தலைகளும் உருட்டப்படும் என்பதால், என்கவுண்டர் நாடகத்தை அரங்கேற்றும் முடிவுக்கு வந்தது மாவட்ட காவல்துறை.\nஇதையடுத்து என்கவுண்டரை நிகழ்த்துவதற்கான இடம் மற்றும் நேரத்தை முடிவு செய்வதிலும் காவல்துறையினர் ரொம்பவே குழம்பிப் போனார்கள். ‘குள்ளம்பட்டியில் ஓர் ஆலமரத்தின் பொந்தில் ரவுடி கதிர்வேல் பதுங்கி இருப்பதாக மே 2ம் தேதி காலை 11 மணியளவில் ரகசிய தகவல் கிடைக்கிறது. அதன்பேரில், ஆய்வாளர் சுப்ரமணி, எஸ்ஐக்கள் மாரி, பெரியசாமி ஆகியோர் கதிர்வேலை சுற்றிவளைத்தபோது, கத்தியால் அவர்களை தாக்க முயற்சித்தார் கதிர்வேல். அதனால், தற்காப்புக்காக சுப்ரமணி தனது கைத்துப்பாக்கியால் சுட்டதில் கதிர்வேல் மரணம் அடைந்ததாக,’ சொன்னது காவல்துறை.\nகுள்ளம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள மது பிரியர்கள் சிலர், சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் ஆலமரத்தடி நிழலைத்தான் திறந்தவெளி மதுக்கூடமாக பயன்படுத்தி வருகின்றனர். அந்த மரத்தின் பொந்துகளில் யாரும் ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது. அப்படியிருக்கையில், அங்கு கதிர்வேல் பதுங்கி இருந்ததாக பொதுவெளியில் சரம் சரமாக பூ சுற்றியிருக்கிறது மாவட்ட காவல்துறை.\nகதிர்வேலை வீராணம் காவல்துறையினர் மே 1ம் தேதி கைது செய்ததாக மே 2ம் தேதி வெளியான தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்திய தண்டனை சட்டம் பிரிவு 100 ஆனது, உடலைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை, மரணம் விளைவிக்கும் அளவுக்கு எப்போது நீடிக்கிறது என்பதை விளக்குகிறது. இந்தப் பிரிவின்படி, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது, தற்காப்புக்காக எதிராளிக்கு மரணம் ஏற்படுத்தும் செயலை யார் செய்தாலும் குற்றம் ஆகாது. ஆக, இந்த சட்டப்பிரிவை பயன்படுத்தி கதிர்வேலின் காவல் மரணத்தில் இருந்து சுலபமாக தப்பிக்க நினைக்கிறது காரிப்பட்டி காவல்துறை.\nகாரிப்பட்டி காவல் நிலையத்தில் முன்பு எஸ்ஐ ஆக இருந்த செந்தில், கதிர்வேல் மீது இதச பிரிவு 110ன் கீழ் வழக்குப்பதிவு செய்து, அதுகுறித்து விசாரிப்பதற்காக கதிர்வேலை அழைத்தார். அவரும் தானாகவே சென்று காவல்நிலையத்தில் ஆஜரானார். அந்த சம்பவத்தை இப்போது சுட்டிக்காட்டும் காவல்துறை வட்டாரங்கள், அதிகாரிகளை தாக்கும் அளவுக்கு கதிர்வேலுக்கு துணிச்சல் இல்லை என்றும் கூறுகின்றனர்.\nஅதுமட்டுமின்றி, மே 1ம் தேதி இரவு, கதிர்வேல் செல்போன் மூலம் தனது தந்தை சேட்டுவை தொடர்பு கொண்டு, ஒரு வழக்கில் காவல்துறையினர் பிடித்து விட்டதாகவும், அவர்கள்தான் அயோத்தியாப்பட்டணம் ரயில்வேகே அருகே ஒரு உணவகத்தில் இரவு உணவு வாங்கிக் கொடுத்ததாகவும், தான் சாப்பிட்டுவிட்டதாகவும் தகவலை கூறியிருக்கிறார். காவல்துறையினரின் டெம்போ டிராவலர் வாகனத்தில் கதிர்வேல் இருந்ததை அயோத்தியாப்பட்டணத்தில் சிலர் அன்று இரவு பார்த்துள்ளனர் என்கிறார் கதிர்வேலின் தந்தை சேட்டு.\nசமூகத்தின் சமநிலை தவறியதால் ஏற்பட்ட களைகளில் ஒருவர்தான் கதிர்வேல். அவரும் வேரடி மண்ணோடு அகற்றப்பட வேண்டியவர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இப்போதுள்ள வழக்குகள் மூலமே கதிர்வேலை நிரந்தரமாக சிறைக்குள் தள்ளி விட முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது. மே 1ம் தேதியன்று காரிப்பட்டி காவல்நிலையத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தால் அவர் என்று கைது செய்யப்பட்டார் என்ற விவரங்கள் கிடைத்து விடும். ஆனால் அதுவரை அந்தப் பதிவுகள் இருக்க வேண்டுமே\nஇது தொடர்பாக நாம் மாவட்ட எஸ்பி தீபா கனிகரிடம் பேசினோம். இது ஒரு காவல் மரணம் அல்ல என்றவர், மே 2ம் தேதியன்று, கதிர்வேலை பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில் நடந்த மரணம் என்றும் கூறினார். மேலும், நீதி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எதுவாக இருந்தாலும், அந்த விசாரணையில் தெரிய வரும் என்று மிகச்சுருக்கமாக முடித்துக் கொண்டார்.\nஆய்வாளர் சுப்ரமணியின் அஜாக்கிரதையான செயலுக்காக அவர் மீது வெளிப்படையாக நடவடிக்கை எடுக்க முடியாது. அவ்வாறு செய்தால், இது ஒரு போலி என்கவுண்டர் என்பதும், காவ��் மரணம் என்பதும் வெட்டவெளிச்சமாகி விடும் இக்கட்டான நிலையில், ஒட்டுமொத்த காவல்துறையும் சேர்ந்த நடத்தி வரும் நாடகம்தான் கதிர்வேல் என்கவுண்டர்.\nPosted in சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevசேலம் ரவுடியை தீர்த்துக்கட்டிய 9 எம்.எம். பிஸ்டல் பத்து ஆண்டுக்குப் பிறகு மீண்டும் டூமீல்\nNextநீட் தேர்வு எப்படி இருந்தது\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nதிராவிட மண்ணில் மூக்கறுப்பு போர் சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்\nஅரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது\nசட்டம் அறிவோம்: உயில்... “மூன்றே சொல்லில் ஓர் ஆவணம்” - சுரேஷ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்\n; 'சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்\n: சர்ச்சை கிளப்பும் சிவாஜிலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvank.com/2009/01/", "date_download": "2019-07-23T12:23:56Z", "digest": "sha1:VDICFB7A2F2RMSE4TEACAKPQO3TUKI6C", "length": 7202, "nlines": 202, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: 01/01/2009 - 02/01/2009", "raw_content": "\nநான் கடவுள் படத்தில் வரும் ஓம் சிவோஹம் பாடலைப் பற்றி டுவிட்டரில் அரட்டை அடிக்கும் போது நடுவில் ருத்ரம் வருகிறதா என்ற கேள்வி வந்தது.\nவீட்டில் சளி பிடித்து தூக்கம் போட்ட நேரத்தில் புத்தகங்களைக் குடைந்ததில்\nகண்டுபிடித்தேன். இருமலோடு பள்ளிக்குப்போகாமல் வீட்டில் இருந்த பையன் ஒலிப்பான்களை சரிப்படுத்தினான்.\nவேதத்தில் சிவனின் மந்திரமான 'நம: சிவாய' இங்கேதான் வருகிறது. அந்த வரிவரை கொடுத்திருக்கிறார்கள்.\nஇந்த வரிகள் பாடலில் 1:51 இல் இருந்து வருகிறது.\nநமஹ: சோமாய ச ருத்ராய ச\nநமஸ் தாம்ராய சார்ணாய ச\nநமஹ: ஷங்காய ச பஷுபதயே ச\nநம உக்ராய ச பீமாய ச\nநமோ அக்ரேவதாய ச தூரெவதாய ச\nநமோ ஹந்த்ரே ச ஹனீயசெ ச\nநமஹ: ஷம்பவெ ச மயோபவே ச\nநமஹ: ஷங்கராய ச மயஸ்கராய ச\nநமஹ: ஷிவாய ச ஷிவதராய ச\nமுடிந்த அளவு எனது பெயர்ப்பு:\nசோமா போற்றி ருத்ரா போற்றி\nஉதிக்கும் தாமிர, உதித்த செஞ்சூரியா போற்றி\nவளப்பமும் அறிவும் தருபவனே போற்றி\nஉக்கிரமும் பயங்கரனு மானவனே போற்றி\nஅண்டை அயலில் அழிவதை செய்பவனே போற்றி\nஆழிப்பெருக்கில் உயிர் கோர்வனே போற்றி\nஅமைதியின், ஆனந்த ஊற்றே போற்றி\nஅமைதியை ஆனந்தத்தை ஆக்குபவனே போற்றி\nசிவனே போற்றி போற்றி \"\n(வெளிப்படையான பொருள் தவிர, உள்உறை பொருள் உண்டு என்பது மரபு. தவறு இருந்தால் சுட்டவும்)\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/07/blog-post_707.html", "date_download": "2019-07-23T12:22:26Z", "digest": "sha1:BOIBL5Y7FMB372YZFQMYU45TTFNPWYI5", "length": 8082, "nlines": 202, "source_domain": "www.thamizhkadal.com", "title": "மடிக்கணினி பெற்ற தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு!!!!", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்மடிக்கணினி பெற்ற தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு\nமடிக்கணினி பெற்ற தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு\nஅரசாங்கம் மடிகணினியை கொடுப்பதற்கு காரணம் இருக்கும். அல்லவா\nமூன்று மாதம் கழித்து உங்களுக்கு நீங்கள் மடிக்கணியை எவ்வாறு சுயமாக பயன்படுத்துகிறீர்கள் அதாவது *வலைதளத்தில் நுழையத் தெரிகிறதா க்யூஆர் கோட் கொண்டு பாடம் நடத்த தெரிகிறதா எமிஸ் வலை தளம் சென்று மாணவர் விவரங்கள், புள்ளிவிவரங்கள், பள்ளி பதிவேடுகள் அனைத்தையும் பதிவிடவும் அதன் மூலம் தகவல்களை தொகுக்கவும் அவற்றை மின்னஞ்சல் மூலமாக உயர் அலுவலர்கள் புள்ளி விவரங்கள் கேட்கும் பொழுது உடனடியாக பதில் தரவும் தெரிகிறதா என்று பரிசோதனை செய்வார்கள்.\nஎனவே வாங்கிய மடிகணினியை தூங்க விடாதீர்கள் .\n*உயர்நிலை,& மேனிலைப் பள்ளிகளில் தற்போது நடைமுறையில் இருப்பதுபோல் தங்கள் பள்ளியின் இமெயிலில் Message வரும்.\nஅதற்கு நீங்கள்தான் இமெயிலில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து எந்த இமெயில் Id-க்கு அனுப்ப சொல்கிறார்களோ அதை பள்ளியை விட்டு வெளியே செல்லாமல் (BEO,DEO&CEO அலுவலகத்திற்கு)* *பள்ளியினுள் இருந்து கொண்டு அந்த விபரத்தை இமெயிலில் அனுப்ப வேண்டும்.\n*கணினியோடு பழக தயாராகிக் கொள்ளுங்கள்\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\n1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கான நாள் வாரி பாடத்திட்டம்\nஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nDistrict level team ���ய்வு செய்ய வரும் பொழுது பார்வையிடுபவை :\n2013, 2014 ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வெழுதிய 82,000 பேருக்கு பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர்: செங்கோட்டையன் பேச்சு\nதமிழ் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான 32 அட்டைகள்\nஆசிரியர்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு\n05- 08- 2019 அன்று உள்ளூர் விடுப்பு\nபுதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/iniya-iru-malargal/106888", "date_download": "2019-07-23T11:54:22Z", "digest": "sha1:W7WE5NZQHS7XUVGXSSEMNGFHEHSD2342", "length": 5710, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Iniya Iru Malargal - 28-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிக்பாஸில் இன்று.. பல போட்டியாளர்களின் முகத்திரையை கிழித்த கமல்\n முல்லைதீவில் நள்ளிரவில் இடம்பெற்ற பதை.. பதைக்கும் சம்பவம்\n இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்.. சபதம் போட்ட இந்திய வீரர்\nகடைசியாக கணவருக்கு அனுப்பிய மெசேஜ்: அலுவலக ஜன்னல் வழியே குதித்த காதல் மனைவி\nபேஸ்புக் காதலனை நம்பி அவனுடன் தனி வீட்டில் வசித்த மாணவி.. வீட்டு கதவை திறந்த அக்கம்பக்கத்தினர் பார்த்த காட்சி\nசக வீரரின் மனைவியை திருமணம் செய்து கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர் பற்றி தெரியுமா\nபிக்பாஸ் லாஸ்லியாவின் ரசிகர்கள் செய்யும் அட்டகாசம்- அஜித், விஜய் ரசிகர்களை மிஞ்சிடுவார்களோ\nஆடை படம் வெளியானதும் தியேட்டர் வெளியே அமலா பால் செய்த செயல் அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரே அழைத்தும் நடிக்க மறுத்த வளர்ந்து வரும் நடிகர்- காரணம் இது தான்\nபிக்பாஸில் முதல்நாள் ஓட்டு எண்ணிக்கை முடிவில் டாப்பில் இருப்பது யார்\nஉனக்கு ஒரு வயசு இருக்கும்போது.. சூர்யா பற்றி சத்யராஜ் உருக்கமாக பேசிய வீடியோ\nகாமெடியில் கலக்கியெடுக்கும் ஜோதிகாவின் ஜாக்பாட் ட்ரைலர் இதோ\nகாதல் தோல்வியின் உச்சமா இது... பெண் போட்டியாளர்களிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் கவின்\nதனது முதல் கணவர் குறித்து கண்ணீர்விட்டு அழும் சீரியல் நடிகை பவானி- இரண்டாவது திருமணம் எப்போது தெரியுமா\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019: கும்ப ராசிக்காரங்களே தொட்டதெல்லாம் வெற்றியாகி பணமழை கொட்டுமாம்\nகடாரம் கொண்டான் படத்தின் 4 நாள் சென்னை மாஸ் வசூல்- முழு விவரம்\nஇருக்க��ம் வரை ஜாலி, இல்லைனா போடி, ஆணின் குணம்-பிக்பாஸ் பிரபலத்தை மோசமாக விமர்சித்த நடிகை\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரே அழைத்தும் நடிக்க மறுத்த வளர்ந்து வரும் நடிகர்- காரணம் இது தான்\nஈழத்து லொஸ்லியாவின் உண்மையான தந்தை இவர்தான் எப்படி இருக்கின்றார் தெரியுமா இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nநேர்கொண்ட பார்வை படம் குறித்து வெளிவந்த முதல் விமர்சனம், படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/pazhanthamil/87-thalaivankootru", "date_download": "2019-07-23T11:16:07Z", "digest": "sha1:VCPHHKB4L32GMQMTEUFMFIWLZEMRLRY5", "length": 3443, "nlines": 48, "source_domain": "kavithai.com", "title": "குறுந்தொகை : குறிஞ்சி - தலைவன் கூற்று", "raw_content": "\nகுறுந்தொகை : குறிஞ்சி - தலைவன் கூற்று\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 04 ஜூலை 2009 19:00\nகொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி\nகாமம் செப்பாது கண்டது மொழிமோ\nபயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்\nநறியவும் உளவோ நீயறியும் பூவே.\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/actor-shanmuga-sundaram-died-in-sick/10072/", "date_download": "2019-07-23T11:16:00Z", "digest": "sha1:JPVICFN6H66WMOFFRXBLVMJG4XPJ5CB4", "length": 5602, "nlines": 69, "source_domain": "www.cinereporters.com", "title": "நடிகர் சண்முகசுந்தரம் திடீர் மரணம் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் நடிகர் சண்முகசுந்தரம் திடீர் மரணம்\nநடிகர் சண்முகசுந்தரம் திடீர் மரணம்\nகுணசித்திர நடிகர் சண்முகசுந்தரம் இன்று காலை சென்னையில் மரணமடைந்தார்.\nஇவர் எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் முதல் நடித்து வருகிறார். இதயக்கனி, குறத்தி மகன், படிக்காத பண்ணையார் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன் பின் ராமராஜன் நடித���த கரகாட்டக்காரன் படத்தில் கனகாவிற்கு தந்தையாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே இவர் பிரபலமானார். அதன் பின் சென்னை 28, நண்பன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.\nஇதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை மரணமடைந்தார். அவரின் இறுதி சடங்கு இன்று நடைபெறவுள்ளது\nநீங்கதான் இப்ப பாக்ஸ் ஆபிஸ் கிங் – அவெஞ்சர்ஸ் டீமை பாராட்டிய ஜேம்ஸ் கேமரூன்\nமுக்கிய வேடத்தில் இந்த நடிகையா – இந்தியன் 2 அப்டேட்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,104)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,761)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,203)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,762)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,042)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,807)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/preview/2019/07/10143633/1250361/bodhai-yeri-budhi-maari-movie-preview.vpf", "date_download": "2019-07-23T12:08:56Z", "digest": "sha1:5C6CZHAMQME4JCJEX3IUI6GEE7NBM3ZL", "length": 5447, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: bodhai yeri budhi maari movie preview", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபோதை ஏறி புத்தி மாறி\nதீரஜ், பிரதாயினி, துஷாரா, ராதாரவி, சார்லி, அஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ’போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் முன்னோட்டம்.\nபோதை ஏறி புத்தி மாறி பட போஸ்டர்\nரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ள ’போதை ஏறி புத்தி மாறி’ படத்தை சந்துரு கே.ஆர் இயக்கியுள்ளார். வரும் ஜூலை 12ஆம் தேதி உலகளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தீரஜ், பிரதாயினி மற்றும் துஷாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nராதாரவி, சார்லி, அஜய் ஆகியோர் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளனர். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவை கவனிக்க, கே.பி. இசையமைத்திருக்கிறார். வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். கதிர் நடராசன் திரைக்கதை எழுதியுள்ளார்.\n’போதை ஏறி புத்தி மாறி' திடுக்கிடும் திருப்பங்களை கொண்ட, சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் திரைப்படம். ரசிகர்களை கவரும் அனைத்து அம்சங்களையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.\nBodhai Yeri Budhi Maari | போதை ஏறி புத்தி மாறி | தீரஜ் | பிரதைனி சர்வா | கே.ஆர். சந்துரு | பாலசுப்ரமணியம்\nபோதை தவறான பாதை- போதை ஏறி புத்தி மாறி விமர்சனம்\nநடித்தாலும் மருத்துவத்தை விட மாட்டேன் - நடிகர் தீரஜ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/07/12115308/1250669/kashmir-cricketer-dies-after-getting-hit-by-ball-during.vpf", "date_download": "2019-07-23T12:16:22Z", "digest": "sha1:AC4ZNITYB32WR4XYMU2OLKVNLOE43XGJ", "length": 6901, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: kashmir cricketer dies after getting hit by ball during a match", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகிரிக்கெட் போட்டியின்போது பந்து தாக்கியதில் இளம் வீரர் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் நடந்த கிரிக்கெட் போட்டியின்போது பந்து தாக்கியதில் இளம் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇளம் கிரிக்கெட் வீரர் ஜஹாங்கீர் அகமது வார்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள படான் பகுதியைச் சேர்ந்தவர் ஜகாங்கீர் அகமது வார்(18). இவர் சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் காட்டி வந்துள்ளார். வீட்டில் இருப்பதை விட மைதானத்தில்தான் தன் அதிக நேரத்தை செலவழித்துள்ளார்.\nஅகமது, நேற்று அரசு சார்பில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் உற்சாகத்துடன் கலந்துக் கொண்டார். அணி சார்பாக பேட்டிங் செய்ய களம் இறங்கினர் அகமது.\nஅவருக்கு அதிவேகமாக பந்து வீசப்பட்டுள்ளது. இதனால் அவர் மீது பந்து பலமாக மோதியதால் நின்ற இடத்தில் இருந்தே மயங்கி கீழே விழுந்துவிட்டார்.\nஉடனடியாக மைதானத்தில் இருந்தவர்கள் அகமதை அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அகமத்தினை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇது குறித்து மருத்துவர் கூறுகையில், ‘ஷாட் பிட்ச் பந்தினை அகமது அடிக்க முயன்றபோது மிஸ் ஆகி கழுத்தில் நேராக தாக்கியுள்ளது. உடனே சுயநினைவின்றி மயங்கி விழுந்துவிட்டார்.\nஹெல்மெட் அணிந்திருந்தும் பந்து அதிவேகமாக வந்ததால் கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் பரிதாபமாக ���யிரிழந்துள்ளார்’ என கூறினார்.\nஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் வீரர் பலி\nகுழந்தையுடன் கொஞ்சி விளையாடும் பிரதமர் மோடி - வைரலாகும் புகைப்படம்\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை\nஇங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு\nநேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி\nஅமர்நாத் யாத்திரை - கடந்த ஆண்டின் பக்தர்களின் எண்ணிக்கையை தாண்டியது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A9%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-23T12:26:03Z", "digest": "sha1:5PJWTZFGUPIHTO2UGISMFMWXJH5QIB7S", "length": 8711, "nlines": 117, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nநம்பிக்கை வாக்கெடுப்பை இன்று மாலை 6 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்…\nகுழந்தையை கொஞ்சி விளையாடும் மோடி - வைரலாகும் புகைப்படம்…\nகர்நாடக சட்டப்பேரவையில் மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் சூழல்…\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு…\nதிமுக பொருளாளர் துரைமுருகனுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்…\nவேலூர் தேர்தல்: அதிமுக தேர்தல் பணிக்குழுவினர் ஆலோசனை…\nநம்பிக்கை வாக்கெடுப்பை இன்று மாலை 6 மணிக்குள் நடத்த வேண்டும்: கர்நாடக சபாநாயகர்…\nஇந்திய கம்யூ. புதிய பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு…\nகமர்ஷியல் சினிமாவின் கதாநாயகன் “சூர்யா” - பிறந்தநாள் ஸ்பெஷல்…\n#டைம்சொல்லுடாஅர்சு - சமூக வலைத்தளங்களை ட்ரெண்டாகும் விஜய் ரசிகர்கள்…\nமோகன் வைத்யாவாக மாறிய sandy...கலகலப்பில் பிக்பாஸ் வீடு…\nமீண்டும் பெரிய ஹீரோ படத்தில் பிரியா பவானி சங்கர்…\nகர்நாடகா அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது…\nபவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது…\nஒகேனக்கல் வரும் நீரின் அளவானது 7 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது…\nஹூண்டாய் நிறுவனத்தின் புதிய பேட்டரி கார் நாளை அறிமுகம்…\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்...…\nபெட்ரோல் பங்க் ரகளை சம்பவம் : 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி…\nஐந்து ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி நாகராஜ் கைது…\n4 வயது சிறுமி கடத்தப்பட்ட விவகாரம் : சினிமா பாணியில் கடத்தல்காரர்களை மடக்கி பிடித்த காவல்துறை…\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்...…\nபெட்ரோல் பங்க் ரகளை சம்பவம் : 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி…\n8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்நிலைக் கல்வி படிப்பதற்கான ஊக்கத்தொகை…\nஐந்து ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி நாகராஜ் கைது…\n5% இட ஒதுக்கீடு கேட்டு குஜ்ஜார் இன மக்கள் 6-வது நாளாக போராட்டம்\nராஜஸ்தான் மாநிலத்தில், 5 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி இன்று 6 வது நாளாக குஜ்ஜார் இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\n5% இட ஒதுக்கீடு கேட்டு குஜ்ஜார் இன மக்கள் 6-வது நாளாக போராட்டம்\nராஜஸ்தான் மாநிலத்தில், 5 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி இன்று 6 வது நாளாக குஜ்ஜார் இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்கள் ரயில் மறியல் போராட்டம்\n5 சதவீத இடஒதுக்கீடு கோரி ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஜெய்பூரில் போராட்டத்தால் 23 ரயில்கள் ரத்து - ரயில்வே நிர்வாகம்\nராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்களின் தொடர் போராட்டத்தால் 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nகர்நாடகா அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது…\nபவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது…\nஒகேனக்கல் வரும் நீரின் அளவானது 7 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது…\nஈரானிடம் பிடிபட்ட பிரிட்டிஷ் கப்பலில் இருந்த இந்தியர்களின் வீடியோ வெளியீடு…\nஹூண்டாய் நிறுவனத்தின் புதிய பேட்டரி கார் நாளை அறிமுகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/illakiyam/denmark-tamilian-tribute-kalaignar", "date_download": "2019-07-23T12:41:41Z", "digest": "sha1:D6UH3UKSOISQLHGHLVITS3OSOOTYP3HQ", "length": 8844, "nlines": 174, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஒளிகொடுப்பாய் உதய சூரியனாய்! -டென்மார்க் வாழ் தமிழரின் இரங்கல் பா... | denmark tamilian tribute to kalaignar | nakkheeran", "raw_content": "\n -டென்மார்க் வாழ் தமிழரின் இரங்கல் பா...\nதிமுக தலைவர் கலைஞரின் மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் டென்மார்க் வாழ் தமிழரான அன்பு அறிவெழில் எழுதிய இரங்கல் பா...\nவென்று வரும் தொண்டர்கள் நாம்,\nதடம் மாறா நேர் வழியில்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅதிமுகவிற்கு பெரிய சவாலான வேலூர் தேர்தல்\nஅதிமுக, பாஜக கூட்டணிக்குள் குழப்பம்\nதங்க தமிழ்ச்செல்வனின் பேச்சால் தினகரன் அப்செட்\nதிமுக, அதிமுகவிற்கு பணிந்த பாஜக\nஎரி என்னும் சிறுசொல்லுக்குப் பற்பல பயன்பாடுகளா - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 36\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போர்த்துவோம் – கவிப்பேரரசு வைரமுத்து உணர்ச்சிக் கவிதை\nதிருச்சியில் காங்கிரஸ் கட்சியின் முதல் பிரச்சார பொது கூட்டம்\n“ஐ சீ யூ மார்வெல்”- வாழ்த்தா சவாலா... அவதார் இயக்குநர் ட்வீட்\nசூர்யாவுக்கு வில்லனாகும் பாஜக முன்னாள் எம்பி...\nநான் பேசுனாதான் மோடிக்கு கேட்குமா.. அவர் பேசுனாலும் கேட்கும்..\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nஓட்டலில் முறுக்குப் போட வந்த ஊழியரின் மனைவிதான் கிருத்திகா... அவருடைய அழகில் கிறங்கிப்போன ராஜகோபால்...\nஅமெரிக்காவில் அவமதிக்கப்பட்ட இம்ரான் கான்... கொதித்தெழுந்த பாகிஸ்தான் மக்கள்...\nஇன்றைய ராசிப்பலன் - 22.07.2019\nசெத்தப்பாம்பை அடிக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்... தங்க தமிழ்செல்வன் பேச்சு\nதமிழகத்தில் நடந்ததை சொல்லி அதிரடி கேள்வி கேட்ட சித்தராமையா\nஜெகன் மோகனின் அடுத்த அதிரடி அறிவிப்பு\n'அகரத்தின் முதல்வரே' -சூர்யாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/19178.html", "date_download": "2019-07-23T12:13:05Z", "digest": "sha1:GQBN7DAEIJR2DN3T573FVCRZ44AYHVXV", "length": 11752, "nlines": 174, "source_domain": "www.yarldeepam.com", "title": "சீமான் வாயிலிருந்து வெளிவருவது எல்லாமே பொய்: மனநல மருத்துவர் ஷாலினி! - Yarldeepam News", "raw_content": "\nசீமான் வாயிலிருந்து வெளிவருவது எல்லாமே பொய்: மனநல மருத்துவர் ஷாலினி\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாயிலிருந்து வெளிவருவது எல்லாமே பொய் எனவும், அவரது கட்சியினர் யதார்த்த புரிதல்கள் ஏதுமின்றி நடந்துகொள்வதாகவும் கருத்து தெரிவித்துள்ளார் மனநல மருத்துவர் ஷாலினி.\nஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சியின் சார்பில் 20 மக்களவை தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சிகள் பெண்களுக்கு போதிய முக்கியத்துவம் அளித்திட வேண்டுமென்ற ரீதியில் நாம் தமிழர் கட்சியின் மேற்காண் செய்கை பல தரப்புகளாலும் வரவேற்கப்பட்டது.\nஅதே சமயம், மன நல மருத்துவர் ஷாலினி என்பவர், “இனிமையாகப் பேசும் ஆண்களால் பெண்கள் ஈர்க்கப்படுவது மனித இனத்துக்கே உரிய அவலம்” என்ற ரீதியில், நாம் தமிழர் கட்சியின் 20 பெண் வேட்பாளர்கள் அறிவிப்பு குறித்த புகைப்படத்தினை பகிர்ந்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.\nஇது நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியினை உண்டாக்கிய சூழலில், ஷாலினிக்கு எதிரான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் கிளம்பின.\nஇந்த நிலையில், தம் மீதான விமர்சனங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷாலினி, சீமான் வாய் திறந்தாலே பொய்யாக பேசிவருகிறார். யதார்த்த புரிதல்கள் ஏதுமற்ற தொண்டர்களை உருவாக்கி வைத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.\nதமிழர் பகுதியில் 12 இலட்சம் ரூபாயை காணவில்லை\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞன் வாள்வெட்டுக் குழுவை சேர்ந்தவரா\nயாழ் மண்ணில் இப்படி ஒரு கடையா\nஇலங்கை பெண்கள் பற்றிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்- என்ன தெரியுமா\nவிடுதலைப் புலிகளின் வருவாய்த்துறை அலுவலகம் இயங்கிய பகுதி படையினரால் சுற்றி வளைப்பு\nஇலங்கையை அடுத்து மயிரிழையில் தப்பியது தமிழகம் NIAயிடம் சிக்கிய 17 மிக ஆபத்தான…\nயாழில் மதம் மாற்ற முயன்ற குழுவை விரட்டிய இளைஞர்கள்\nதலைமறைவான காதலர்கள்: காதலனின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்த காதலியின் தந்தை\nதூக்கில் தொங்கிப் பலியான யாழ் பிரபல கல்லுாரி மாணவன்\nசுட்டுக்கொல்லப்பட்ட கவிகஜன் தொடர்பாக வெளியான புதிய தகவல்கள்\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதமிழர் பகுதியில் 12 இலட்சம் ரூபாயை காணவில்லை\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞன் வாள்வெட்டுக் குழுவை சேர்ந்தவரா\nயாழ் மண்ணில் இப்படி ஒரு கடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/8143.html", "date_download": "2019-07-23T11:39:46Z", "digest": "sha1:YC4YQADBGYCWQHBZCQ7RIKH3N72CLT25", "length": 11827, "nlines": 177, "source_domain": "www.yarldeepam.com", "title": "பாடசாலை மாணவர்களின் கொடூர தாக்க���தல் : கொழும்பில் சக மாணவன் பரிதாபமாக மரணம்!! - Yarldeepam News", "raw_content": "\nபாடசாலை மாணவர்களின் கொடூர தாக்குதல் : கொழும்பில் சக மாணவன் பரிதாபமாக மரணம்\nமாணவர்கள் சிலர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பாடசாலை மாணவன் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.\nசிலாபம் பிரதேச பாடசாலையின் பிரதான மாணவ தலைவனாக செயற்பட்ட 11 வகுப்பில் கல்வி கற்றும் 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகடந்த 15ஆம் திகதி இரவு இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பி வந்த மாணவனை, வீதியில் நின்ற மாணவர்கள் குழுவொன்று கொடூரமாக தாக்கியுள்ளனர்.\nதாக்குதலினால் படுகாயமடைந்த மாணவன் சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்.\nஅங்கு மாணவனுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார்.\nதாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் அதே பாடசாலையில் கல்வி கற்கும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்கள் சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஒரு மாணவன் மாத்திரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.\nதமிழர் பகுதியில் 12 இலட்சம் ரூபாயை காணவில்லை\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞன் வாள்வெட்டுக் குழுவை சேர்ந்தவரா\nயாழ் மண்ணில் இப்படி ஒரு கடையா\nஇலங்கை பெண்கள் பற்றிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்- என்ன தெரியுமா\nவிடுதலைப் புலிகளின் வருவாய்த்துறை அலுவலகம் இயங்கிய பகுதி படையினரால் சுற்றி வளைப்பு\nஇலங்கையை அடுத்து மயிரிழையில் தப்பியது தமிழகம் NIAயிடம் சிக்கிய 17 மிக ஆபத்தான…\nயாழில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன்; சட்ட மருத்துவ அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்\nமானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் அப்படி இல்லையாம்\nயாழில் மதம் மாற்ற முயன்ற குழுவை விரட்டிய இளைஞர்கள்\nதூக்கில் தொங்கிப் பலியான யாழ் பிரபல கல்லுாரி மாணவன்\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதமிழர் பகுதியில் 12 இலட்சம் ரூபாயை காணவில்லை\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞன் வாள்வெட்டுக் குழுவை சேர்ந்தவரா\nயாழ் மண்ணில் இப்படி ஒரு கடையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://johnjebaseelan.com/category/ministries/", "date_download": "2019-07-23T12:02:08Z", "digest": "sha1:SCBI5VAJAT4YFNMMDB2QFQYWUTJSFLB2", "length": 5154, "nlines": 75, "source_domain": "johnjebaseelan.com", "title": "Ministries – It is a beautiful life", "raw_content": "\nவி. பீ. எஸ் ஆசிரியர்கள்\nஇந்த ஆண்டு மால்வாணி திருச்சபையின் வி. பீ. எஸ்-ல் 8 ஆசிரியர்கள் சிறுவர்கள் மத்தியில் ஊழியம் செய்து வருகின்றனர். ஆசிரியப்பணி என்பதே ஒரு சிறப்பானப் பணி. அதிலும் ஆலயத்தில் சிறுவர்கள் மத்தியில் இந்த விடுமுறை வேதாகமப்பள்ளியில் ஆசிரியாராக இருப்பது தனிச்சிறப்பு. என்னுடைய சிறுவயதில் பல ஆண்டுகள் நான் தன்னாற்வத்தொண்டனாக வி.பீ.எஸ்-இல் பணிப்புரிந்திருந்தாலும், ஆசிரியராக பணிசெய்த ஒரேஒரு… Continue Reading →\nவிடுமுறை வேதாகம பள்ளி – 2016\nஇன்று மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை மால்வாணியில் நடைபெறும் விடுமுறை வேதாகம பள்ளியின் முதல்நாள். இந்த ஒருவாரம் மட்டும்தான் திருச்சபையின் மூலமாக அங்கத்தினரல்லா குழந்தைகள் பயனடைகிறார்கள் என்பதால் அதிக ஜெபத்தோடு இதற்கான ஏற்பாடுகளை செய்தோம். இன்று சுமார் 60 சிறுப்பிள்ளைகள் வந்து ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். இதில் ஆச்சரியமான காரியம் என்னவென்றால் இந்த பிள்ளைகளின் பெற்றோர்களும் இறுதி பகுதியில்… Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-07-23T12:20:46Z", "digest": "sha1:GNRRCKTUIOD47S7XTFPXZLXEM7NFKU3X", "length": 18940, "nlines": 189, "source_domain": "metronews.lk", "title": "வரலாற்றில் இன்று – Metronews.lk", "raw_content": "\n (தொடர்கதை) அத்தியாயம் – 25\nஉலக புகைத்தல் எதிர்ப்பு தினம் இன்று\nஏப்ரல் 5 முதல் 15 வரை அதிகூடிய வெப்பநிலை நிலவும்\nFast & Furious 9 படப்பிடிப்புத் தளத்தில் பாரிய விபத்து: வின��� டீசலின் பொடி…\nF பாஸ்ட் அன்ட் பியூரியஸ் 9 படப்பிடிப்புத் தளத்தில் பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. நடிகர் வின் டீசலுக்கு டூப் (பொடி…\nபொலிவூட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் கீர்த்தி சுரேஷ்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டச் சுற்றுப்போட்டி: 16 வருட இடைவெளிக்குப் பின்னர்…\n(இங்­கி­லாந்து, லிவர்­பூ­லி­லி­ருந்து நெவில் அன்­தனி) நடப்பு உலக சம்­பி­யனும் 11 தட­வைகள் உலக சம்­பி­ய­னு­மான…\n19 வயதுக்குட்பட்ட சுப்பர் மாகாண இறுதிப் போட்டி: கொழும்பு, தம்புள்ளை அணிகள் இன்று…\n(எம்.எம்.சில்­வெஸ்டர்) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் ஏற்­பாடு செய்­துள்ள 19 வய­துக்­குட்­பட்ட சுப்பர் மாகாண…\nமகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடரை அவுஸ்திரேலியா வென்றது\nடோ ன்டன் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற இங்­கி­லாந்­துக்கும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இடை­யி­லான மகளிர் ஆஷஸ்…\nவரலாற்றில் இன்று: ஜூலை 23 :1983-யாழ். திருநெல்வேலியில் கண்ணிவெடி தாக்குதல்; 13 இராணுவத்தினர் பலி\n1829: ஐக்­கிய அமெ­ரிக்­காவில் வில்­லியம் ஒஸ்டின் பேர்ட் முத­லா­வது தட்­டச்சு இயந்­தி­ரத்­தைக்­கான காப்­பு­ரி­மையைப் பெற்றார். 1840: கனடா மாகாணம் என்ற பெயரில் பிரித்­தா­னிய குடி­யேற்ற நாடு வட அமெ­ரிக்­காவில் ஸ்தாபிக்­கப்­பட்­டது. 1874: இலங்­கையின் சட்­ட­ச­பையின் தமிழ்ப் பிர­தி­நிதி முத்து…\nவரலாற்றில் இன்று: ஜூலை 22 : 2011-நோர்வேயில் இடம்பெற்ற தாக்குதல்களில் 77 பேர் பலி\n1499 : ரோமப் பேர­ரசின் முதலாம் மாக்­சி­மி­லி­யனின் படை­களை சுவிஸ் படைகள் டொனார்க் என்ற இடத்தில் இடம்­பெற்ற போரில்…\nவரலாற்றில் இன்று: ஜூலை 21 : 1969-சந்திரனின் தரையில் முதல் தடவையாக மனிதர்கள்…\nகிமு 356 : ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான கிரேக்க ஆர்ட்டெமிஸ் கோயில் தீவைத்து அழிக்கப்பட்டது. 365: மத்திய…\nவரலாற்றில் இன்று: ஜூலை 18 : 1996-முல்­லைத்­தீவு இரா­ணுவ முகாம் புலி­களால்…\n1656 : போலந்து, மற்றும் லித்­து­வே­னியப் படைகள் வோர்­சோவில் சுவீ­டனின் படை­க­ளுடன் போரை ஆரம்­பித்­தன. சுவீடிஷ்…\nவரலாற்றில் இன்று: ஜூலை 17 : 2014-எம்.எச். 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால் 298…\n1755: கிழக்­கிந்­தியக் கம்­ப­னிக்குச் சொந்­த­மான டொடிங்டன் என்ற கப்பல் இங்­கி­லாந்தில் இருந்து திரும்பும் வழியில்…\nவரலாற்றில் இன்று: ஜூலை 16 : 1989-உமா மகேஸ்வரன் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்\n622 : முஹ­��து நபிகள் நாயகம் மக்­கா­வி­லி­ருந்து மதீ­னா­வுக்கு பயணம் ஆரம்­பித்தார். இது இஸ்­லா­மிய நாட்­காட்­டியின்…\nவரலாற்றில் இன்று: ஜூலை 15: 1975-சோவியத் யூனியன், அமெரிக்காவின் முதலாவது இணைந்த…\n1240 : அலெக்­ஸாண்­டர் நெவ்ஸ்கி தலை­மை­யி­லான ர் ஷ்யப் படைகள் சுவீடன் படை­களை ”நேவா” என்ற இடத்தில் இடம்­பெற்ற சமரில்…\nவரலாற்றில் இன்று: ஜூலை 10 : 1991-தென் ஆபிரிக்கா மீண்டும் ஐ.சி.சி. அங்கத்துவம்…\n1212: லண்டன் நகரின் பெரும்­ப­குதி தீயினால் அழிந்­தது. 1778: பிரிட்­ட­னுக்கு எதி­ராக பிரான்ஸின் 16 ஆம் லூயி…\nவரலாற்றில் இன்று: ஜூலை 9 : 2011-தென் சூடான் சுதந்திரம் பெற்றது\n869: ஜப்­பானின் வட­ப­கு­தியில் 8.6 ரிச்டர் அள­வி­லான பூகம்பம் ஏற்­பட்­டது. 1540: பிரித்­தா­னிய மன்னர் 8 ஆம்…\nவரலாற்றில் இன்று: ஜூலை 8: 1988-இந்திய ஏரியில் ரயில் வீழ்ந்ததால் 105 பேர் பலி\n1497: ஐரோப்­பா­வி­லி­ருந்து இந்­தி­யா­வுக்­கான முதல் நேரடி கடல்­வழி பய­ணத்தை போர்த்­துக்­கேய மாலுமி வாஸ் கொட காமா…\nவரலாற்றில் இன்று: ஜூலை 5 : 1977- பாகிஸ்­தானில் பிர­தமர் சுல்­பிகார் அலி…\n1295: இங்­கி­லாந்­துக்கு எதி­ராக ஸ்கொட்­லாந்தும் பிரான்ஸும் கூட்­டணி அமைத்­தன. 1594: கண்டி ராஜ்­ஜி­யத்தின் மீது,…\nவரலாற்றில் இன்று: ஜூலை 4: 1776-அமெரிக்கா சுதந்திரப் பிரகடனம் செய்தது\n1569: போலந்­தையும் லித்­து­வே­னி­யா­வையும் இணைத்து போலந்து லித்­து­வே­னிய பொது­ந­ல­வாயம் என புதிய நாட்டை…\nவரலாற்றில் இன்று: ஜூலை 3: 1988: 290 பேருடன் பயணித்த ஈரானிய பயணிகள் விமானத்தை…\n1608: கன­டாவின் கியூபெக் நகரம் ஸ்தாபிக்­கப்­பட்­டது. 1767: நோர்­வேயில் தற்­போதும் வெளி­வரும் மிகப்­ப­ழை­மையான…\nவரலாற்றில் இன்று: ஜூலை 2: 1990: மக்­காவில் ஹஜ் யாத்­தி­ரையின் போது சனநெரி­சலில்…\n1698: தொமஸ் சேவரி முத­லா­வது நீராவி இயந்­தி­ரத்­துக்­கான காப்­பு­ரி­மையைப் பெற்­றார். 1823: பிரே­ஸிஸில்…\nவரலாற்றில் இன்று: ஜூலை 1: 1997- ஹொங்கொங்கின் ஆட்சி சீனாவிடம் ஒப்படைப்பு\n1798: நெப்­போ­லி­யனின் படைகள் எகிப்தை அடைந்­தன. 1825: ஐக்­கிய இராச்­சிய நாண­யங்கள் இலங்­கையில்…\nவரலாற்றில் இன்று ஜூன் 28: 2016 துருக்கி விமான நிலையத்தில் பாரிய தாக்குதல்\n1651 : 17ஆம் நூற்றண்டின் மிகப் பெரும் போர் போலந்துக்கும் யூக்ரைனுக்கும் இடையில் ஆரம்பமானது. 1776 : ஜோர்ஜ்…\nவரலாற்றில் இன்று ஜூன் 27: 1980 இத்தாலிய விமானமொன்று நடுவானில் மர்மமாக வெடித்ததில்…\n1709 : ரஷ்­யாவின் முதலாம் பியோத்தர், பொல்­டாவா என்ற இடத்தில் சுவீ­டனின் 12 ஆம் சார்ள்ஸின் படை­களை வென்றான். 1801…\nவரலாற்றில் இன்று ஜூன் 26: 1906 முத­லா­வது க்றோன் ப்றீ மோட்டார் பந்­தயம்…\n363: ரோமப் பேர­ரசன் ஜூலியன் கொல்­லப்­பட்டார் 1483: மூன்றாம் ரிச்சார்ட் இங்­கி­லாந்தின் மன்­ன­னாக முடி சூடினார்.…\nவரலாற்றில் இன்று ஜூன் 25: 1950 கொரிய யுத்தம் ஆரம்பமாகியது\n1658: பிரிட்­ட­னுக்கும் ஸ்பெய்­னுக்கும் இடை­யி­லான யுத்­தத்தில் ஜமைக்­காவை மீளக் கைப்­பற்­று­வ­தற்கு ஸ்பெய்ன்…\nகல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் முஸ்லிம் தரப்பின் கருத்துக்களை…\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்கிறார்\nவைத்தியர் ஷாபி விவகாரத்துக்கு ஒரு வாரத்தில் தீர்வைக் காண அமைச்சர்…\nஸஹ்ரான் குழுவினரின் வெடிபொருட்கள் தொடர்பில் தகவல் வழங்கியவருக்கு 50…\nசந்திரனில் தரையிறங்குவதற்கான ‘சந்திரயான் 2’ விண்ணில் ஏவப்பட்டது\nஇந்தியாவின் சந்திரனை நோக்கிய இரண்டாவது செயற்கைக்கோளான ‘சந்திரயான் 2’ இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. …\nஇலங்கையின் கடுமையான வெப்பத்துக்கும் ஈரப்பதனுக்கும் ஈடுகொடுக்கக் கூடியதான 9 டீசல்…\nகிங்­டாவோ ( சின்­ஹுவா ) சீனாவின் ரயில் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான கிங்­டாவோ சிஃபாங் கம்­பனி இலங்­கைக்­காக ஒன்­பது…\nசந்திரனை நோக்கிய இந்தியாவின் சந்திரயான் 2 விண்கலப் பயணம் ஒத்திவைப்பு\nசந்திரனின் தரையில் இறங்கி ஆய்வு செய்வதற்காக இந்தியாவினால் இன்று வின்வெளிக்கு அனுப்படவிருந்த சந்திரயான்…\nபிள்ளைகள் மீதான பெற்றோர்களின் உண்மையான பெருமிதம் எது….\nபெற்றோர்களின் பெருமிதம் பிள்ளைகளை கஷ்டம் தெரியாமல் வளர்த்து இருக்கின்றோம் என்பதில் அல்ல எந்த கஷ்டங்களையும் கடந்து…\nதாத்தாவின் முதல் வீடியோ அனுபவம்\n66 ஆண்டுகள் நகம் வெட்டாமல் இருந்து சாதனை படைத்த இந்தியர்….\nசுறாவுடன் புகைப்படம் எடுத்த நடிகைக்கு நேர்ந்த விபரீதம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-23T11:59:36Z", "digest": "sha1:VVLCB5XXHABPB5ZFHHLHKD6KXJMV4EWL", "length": 12661, "nlines": 157, "source_domain": "moonramkonam.com", "title": "அனந்துவின் கட்டுரைகள் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக ப��ன் அறிய – jathaga palan\nபசு சாணத்தின் மீது மின்னல் விழுந்தால், தங்கமாக மாறுமா\nவார ராசி பலன் 21.7. 19 முதல் 27.7. 19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகண் பார்வை மூலமாக ஒருவரைக் கட்டுப்படுத்த முடியுமா\nமண் பானையில் வைக்கும் நீர் குளிர்ச்சியாக இருக்கக் காரணம் என்ன\nவார ராசி பலன் 14.7.19. முதல் 20.7.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஅன்னா – மற்றுமொரு மன்மோகன் \nஅன்னா – மற்றுமொரு மன்மோகன் \nTagged with: anna hazare, BJP, politics, அனந்து, அனந்துவின் கட்டுரைகள், அன்னா ஹசாரே, அரசியல்\nஊழலுக்கு எதிரான தனது உண்ணாவிரதத்தை பத்து [மேலும் படிக்க]\nகலைமகன் கமல் – அனந்து …\nகலைமகன் கமல் – அனந்து …\nTagged with: kamalhasan, KAMALHASAN BIRTHDAY, rajini, VISHWARUPAM, அனந்துவின் கட்டுரைகள், எந்திரன், கமல், கமல்ஹாசன், காதல், கை, சங்கர், சினிமா, சூர்யா, முத்தம், விக்ரம், ஹீரோயின்\nஐந்து வயதில் ஆரம்பித்து ஐம்பது [மேலும் படிக்க]\nஇந்திய அணி பழி தீர்க்குமா பதுங்கி விடுமா \nஇந்திய அணி பழி தீர்க்குமா பதுங்கி விடுமா \nஇந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான [மேலும் படிக்க]\nவில்லனாகிய ஹீரோக்கள் – அனந்து\nவில்லனாகிய ஹீரோக்கள் – அனந்து\nTagged with: cinema, Hero, mankatha, Villain, அஜித், அனந்துவின் கட்டுரைகள், எந்திரன், கமல், காதல், கை, சங்கர், சினிமா, திரைவிமர்சனம், நடிகை, பராசக்தி, பெண், மங்காத்தா, விஜய், விழா, ஹீரோயின்\nஅஜித் நெகடிவ் கேரக்டரில் நடித்த “மங்காத்தா” [மேலும் படிக்க]\nTagged with: ADVANI, anna hazare, anna hazare fast, anna hazare lokpal, congres, manmohan singh, MODI, அனந்து, அனந்துவின் கட்டுரைகள், அன்னா, அன்னா ஹசாரே, அரசியல், ஊழல், எதிர்கட்சி, கட்சி, கை, ஜன் லோக்பால், பாராளுமன்றம், பால், மன்மோகன், ராகு, லோக்பால்\nஇன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் அன்னாவின் மூன்று கோரிக்கைகளையும் [மேலும் படிக்க]\nசூன் 2 – இசை பிறந்த நாள் – அனந்து\nசூன் 2 – இசை பிறந்த நாள் – அனந்து\nTagged with: ILAIYARAJA, MASTRO, SYMPHONY, THANDAVAKONE, அனந்து, அனந்துவின் கட்டுரைகள், இசை, இசைஞானி, இளையராஜா, கடவுள், காதல், காமம், கார்த்தி, கை, தமிழகம், தமிழர், ராகதேவன்\nசூன் 2 - அன்னக்கிளியில் ஆரம்பித்து அழகர்சாமியின் குதிரை வரை தன் இசையால் இயற்கையில் பிரிந்து கிடக்கும் உயிர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இசைஞானி பிறந்த நாள் ..ஆம் இசை பிறந்த [மேலும் படிக்க]\n“நாம் இந்தியர்” – கட்டுரை – அனந்து\n“நாம் இந்தியர்” – கட்டுரை – அனந்து\nTagged with: anna hazare, AUGUST 15, BHARATH, GANDHI, INDEPENDENCE DAY, india, அனந்துவின் கட்டுரைகள், அன்னா ஹசாரே, அரசியல், ���ழகு, ஆகஸ்ட் 15, இலங்கை, ஊழல், கட்சி, குரு, கை, சுதந்திர தினம, தமிழர், தலைவர், ஸ்லிம்\nஇந்தியர்களாகிய நாம் ஆகஸ்ட் 15 ஆன [மேலும் படிக்க]\nபசு சாணத்தின் மீது மின்னல் விழுந்தால், தங்கமாக மாறுமா\nவார ராசி பலன் 21.7. 19 முதல் 27.7. 19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகண் பார்வை மூலமாக ஒருவரைக் கட்டுப்படுத்த முடியுமா\nமண் பானையில் வைக்கும் நீர் குளிர்ச்சியாக இருக்கக் காரணம் என்ன\nவார ராசி பலன் 14.7.19. முதல் 20.7.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 30.6.19 முதல் 6.7.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகாஜு கத்லி- செய்வது எப்படி\nதெர்மாகோல் பொருட்கள் எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.\nசூரியன் இருந்தும் எல்லா நேரங்களிலும் விண்வெளி இருட்டாக இருக்கக் காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/method-of-hand-wash/", "date_download": "2019-07-23T11:22:25Z", "digest": "sha1:PU56TZLIEWQCCM5TK7YPLA2Y7QAPZ5YB", "length": 2588, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "method of hand wash | OHOtoday", "raw_content": "\n“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” – :கைகளை கழுவுவதால் நோய் தீருமா\nசெல்வங்களில் எல்லாம் முதன்மையான செல்வம் நோயற்ற வாழ்வுதான். இத்தகைய செல்வத்தைப் பெற நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன. சுற்றுப்புறச் சூழலை சிறந்ததாக்கி, நம் உடலை நோய் அணுகாமல் தடுக்கும் சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம். அதற்கான வழிமுறைகளில் மிக முக்கியமானது நம் கைகளை சுத்தப்படுத்துவது. அதாவது கை கழுவுவது. கைகளை கழுவுவதால் நோய் தீருமா என்ற எண்ணம் சிலருக்குத் தோன்றலாம். ஆம். காற்றின் மூலமும், நீரின் மூலமும், மற்ற பொருட்களைத் தொடுவதன் மூலமும் பரவும் நோய்கள் ஏராளம். இப்படிப்பட்ட […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/ththoo-netizens-roasting-the-media/", "date_download": "2019-07-23T11:28:47Z", "digest": "sha1:GCFGJ7BJO3EBDNQYS7V4YOPWMWNUVLW7", "length": 23674, "nlines": 193, "source_domain": "puthiyaagarathi.com", "title": "த்தூ...! ஊடகங்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! - புதிய அகராதி", "raw_content": "Tuesday, July 23மெய்ப்பொருள் காண்பது அறிவு\nகடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 23) செய்தி தொலைக்காட்சிகளை பார்த்தவர்களுக்கு நிரம்பவவே ஆயாச உணர்வை ஏற்படுத்தி இருக்கும். ‘இந்த சினிமாகாரனுங்கதான் பொறந்தானுங்களா இந்தியாவுல நாம்மலாம் தேவையில்லாம அனாவசியம��� பொறந்துட்டமா… நாம்மலாம் தேவையில்லாம அனாவசியமா பொறந்துட்டமா…’ என்று கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி, சினிமா நடிகர்களைப் பற்றி, அவர் பாணியில் கிண்டலடித்து இருப்பார். ஜூன் 23 அன்று நடிகர் சங்க தேர்தல் செய்திகளை, ‘காலை அரும்பி பகலெல்லாம் போதாகி’ கணக்காக நேரலை செய்து, மக்களின் கோபத்திற்கு கிட்டத்தட்ட எல்லா தமிழ் செய்தி தொலைக்காட்சிகளுமே ஆளாகி இருந்தன.\nவந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தின்\nதலைநகரம், தவித்த வாய்க்கு ஒரு மிடறு\nதண்ணீர்கூட தர இயலாத நிலையில்\nமைல் நீள வரிசையில் கொதிக்கும் வெயிலில்\nகாத்திருக்கும் தமிழக தாய்மார்கள் ஒருபுறம்;\nஅதேநேரம், டாஸ்மாக் கடைகளில் குடிகாரர்கள்\nஇந்த சமூகப் பேரவலத்தைப் பேச\nவேண்டிய தருணத்தில், நடிகர் சங்கத் தேர்தல்\nபற்றி போர்க்கால செய்தி போல நேரலையில்\nநடிகர் சங்கத் தேர்தலில் வாக்களித்த நடிகர் விவேக், ஊடகங்களிடம் பேசினார். ‘வெறுமனே ரெண்டாயிரத்து சொச்சம் பேர் கொண்ட நடிகர் சங்க தேர்தலை படம் பிடிக்க ஒட்டுமொத்த ஊடகங்களும் வந்திருப்பது மகிழ்ச்சி. ஆனால், இதே நாளில், சிட்லபாக்கம் ஏரி, மனப்பாக்கம் ஏரிகளில் பொதுமக்கள் தூர் வாருகின்றனர். சிலர் தங்கள் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டதை ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்க ஆசைப்படுகின்றனர். அவர்களுக்கும் ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,’ என்று சூழலை அறிந்து, கடிதோச்சி மெல்ல எறிந்தார் விவேக்.\nஅடுத்து வந்த நடிகர் ‘ஆர்ஜே’ பாலாஜியும், ‘இந்த நடிகர் சங்க தேர்தலால நாட்டுல மழை பெய்யும். விவசாயிகள் பிரச்னைகள் தீர்ந்துடும். ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட்டு விடும்,’ என்று ‘பிளாக் ஹியூமர்’ வகைமையில் பகடி செய்தார்.\nஅத்தோடு அவர் நிற்கவில்லை. ‘விவேக் சார் சொன்ன மாதிரி இன்றைக்கு சில இடங்களில் ஏரிகளை தூர் வாருகின்றனர். அதை ஏன் ஊடகங்கள் நேரலை செய்யவில்லை இங்கே அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள் வந்திருக்கின்றனர். அவர்களையும் ஊடகங்கள் அழைத்தால் ஏரிகளை தூர் வார இன்னும் 100 பேர் கிடைத்திருப்பார்களே இங்கே அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள் வந்திருக்கின்றனர். அவர்களையும் ஊடகங்கள் அழைத்தால் ஏரிகளை தூர் வார இன்னும் 100 பேர் கிடைத்திருப்பார்களே முதல்வன் படத்தில் வருவதுபோல் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மீடியாவும் ��ங்கேதான் இருக்கின்றன,’ என்று வெளிப்படையாக நையாண்டி செய்தார்.\nஅன்றைய தினம் ட்விட்டர் தளத்தில்,\nசெய்திகளாக வந்தன. ஆனால், பேச வேண்டிய,\nவிவாதிக்க வேண்டிய பலவற்றை நடிகர்\nசங்க தேர்தல் போர்வையில் அனைத்துத் தமிழ்\nஏற்கனவே தமிழ் காட்சி ஊடகங்கள் மீது கடும் கொந்தளிப்பில் இருந்த இணையவாசிகள், விவேக், ‘ஆர்ஜே’ பாலாஜி ஆகியோரின் கருத்துகளைக் கேட்டபிறகு, நிரம்பவே வெகுண்டெழுந்தனர். தங்கள் சினத்தை, #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்று ஹேஷ்டேக் ஆக தயார் செய்து, தொடர்ந்து ரீட்வீட் செய்து கொண்டே இருந்தனர். 23ம் தேதி, இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்த ஹேஷ்டேக், ஜூன் 24ல் தேசிய அளவில் முதலிடத்தையும் பிடித்தது.\nஅதன் கருப்பொருள் அளவில் மட்டுமே\nஅதோடு தொடர்புடைய மக்களின் பரப்பளவை,\nஎன்பதை நாம் மறுக்க இயலாது.\nஅந்த வகையில், நடிகர் சங்க தேர்தல்\nமுக்கியத்துவம் வாய்ந்ததாக காட்சி ஊடகங்கள்\n‘நீரின்றி அமையாது உலகு’ என்ற அளவில்\nஊடகங்கள் மீது நமக்கும் அதிருப்திகள் இல்லாமல் இல்லை. எனக்குத் தெரிந்து அவை ஒருபோதும், பேசாப்பொருள்கள் பற்றி ஒருபோதும் பேசியதே இல்லை. ரிலையன்ஸின் முகேஷ் அம்பானி, ஊடக கார்ப்பரேட்டுகளை ஆக்டோபஸ் போல கைப்பற்றி வைத்திருக்கிறார். அதன் சாத்தியக்கூறுகள் பற்றி யாருமே விவாதிப்பதில்லையே ஏன்\nநாட்டின் 70 சதவீத வளங்கள் வெறும் நூறு பேரிடம் மட்டுமே குவிந்து கிடக்கிறதே அது எப்படி சாத்தியமாயிற்று இந்தியாவின் 57 சதவீத உள்நாட்டு உற்பத்தியை, ஒரு சதவீதம் பேரால் மட்டுமே உருவாக்க முடிகிறதே எப்படி அதுவும் சாத்தியமானது இப்படி எனக்குள் நிறைய வினாக்கள் கொட்டிக்கிடக்கினறன. இவையெல்லாம் தமிழ்நாட்டு காட்சி ஊடகங்களின் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டவை என கருதிக்கொள்ள வேண்டியதுதான்.\nகாவி நிறத்தில் இருக்கிறது, மேம்பாலத்திற்கு\nகாவி வர்ணம் பூசப்பட்டு இருக்கிறது\nஎன்பதை மட்டுமே இங்குள்ள காட்சி ஊடகங்கள்\nஊதிப் பெரிதாக்குகின்றன. செய்தி ஊடகங்களில் பல,\nட்விட்டரில் இணையவாசிகள் கழுவி கழுவி\nதமிழ்நாட்டு காட்சி ஊடகங்களை ஒட்டுமொத்தமாக தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் இணையவாசிகள் அறைகூவல் விடுக்கவும் தவறவில்லை. அதேநேரம், நேஷனல் ஜியாக்ரபி, அனிமல் பிளானட், டிஸ்கவரி போன்ற சானல்களை இணையவாசிகள் பெரிதும் வரவேற்றுள்ளதையும் காண முடிந்தது.\nநடிகர் சங்கத் தேர்தல் நடந்த நாளன்று,\nமரக்காணத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை\nமாபெரும் மனிதசங்கிலி போராட்டம் நடந்தது.\nஅது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க\nஇன்னொருபுறம், ரஜினி மக்கள் மன்றத்தினர்,\nபல மாவட்டங்களில் அந்த அமைப்பினர்\nடேங்கர் லாரிகள் மூலம் குடிநீர்\nகாட்சி ஊடகங்கள் பெரிய அளவில்\nஅதனால் ரஜினி ரசிகர்களும்கூட, செய்தி தொலைக்காட்சிகளை ஏகத்துக்கும் வறுத்தெடுத்து இருந்தனர். எல்லாவற்றுக்கும் மேல், ஜூன் 24ம் தேதி, தினத்தந்தி நாளிதழ், முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக, நடிகர் சங்க தேர்தல் பற்றியே வெளியிட்டு இருந்தது நமக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தது. அதையும் இணையவாசிகள் வசை பாடியிருந்தனர்.\nகடந்த இரு மாதங்களுக்கு முன்,\nஅடியில் 100 பெண்களை ஆபாசப்படம்\nஎடுத்து கற்பழிப்பு’ என்று ஒரு\nபல நாளிதழ்களிலும் 50 பெண்கள்,\n80 பெண்கள், 90 பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக\nநாம் பகிரும் ஒரு தகவல் யாருக்கானது\nஅது இந்த சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை\nஏற்படுத்தும் என்ற சமூக பிரக்ஞையே\nஇதுபோன்ற போலி அல்லது உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வெளியிடுவதால், நாம் அந்த செய்தியாளர்களை பெரிய அளவில் குறை சொல்லி விட முடியாதுதான். ஊடகப்போட்டிகளில் செய்தியாளர்களின் குரல் எங்கேயும் ஓங்கி ஒலித்துவிட முடியாது. ஆனால், செய்தியாளர்களும் வயிற்றுப்பாடு மட்டுமே வாழ்க்கையாகி விடாது என்பதையும் உணர வேண்டியது அவசியம்.\n”சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு\nஅறம், சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும். ஆகையால், உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது. சமூக ஊடகங்களின் தாக்கமும், தொழில்நுட்பமும் வளர்ந்துள்ள இன்றைய நிலையில், மக்கள்தான் முதல்நிலை செய்தியாளர்கள். ஊடகங்கள், இங்கே செய்திகளை, தரவுகளை ஒருங்கிணைக்கும் வேலையைத்தான் செய்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம். ஆகையால், ஊடகங்கள் அறம் பேண வேண்டியது கட்டாயம்.\nPosted in சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nTagged #VanduMuruganAjith, actor vivek, Netizens, presstitute, roasting media, ஊடகங்கள், நடிகர் சங்க தேர்தல், நடிகர் விவேக், முகேஷ் அம்பானி, ரஜினி மக்கள் மன்றம்\nPrevஆசிரியர்களுக்கு டீ, பிஸ்கட், மதிய உணவு ‘கட்’; வேணும்னா சொந்த செலவுல பண்ணிக்குங்க\n; ‘சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nதிராவிட மண்ணில் மூக்கறுப்பு போர் சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்\nஅரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது\nசட்டம் அறிவோம்: உயில்... “மூன்றே சொல்லில் ஓர் ஆவணம்” - சுரேஷ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்\n; 'சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்\n: சர்ச்சை கிளப்பும் சிவாஜிலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu-trb-tet-tnpsc.blogspot.com/2013/08/tamil-gk-online-test-in-tamil-general.html", "date_download": "2019-07-23T11:06:58Z", "digest": "sha1:W3IDLADSCTK53SDHHBZRV352ICHRAH5L", "length": 11805, "nlines": 354, "source_domain": "tamilnadu-trb-tet-tnpsc.blogspot.com", "title": "ALL EXAM, SSLC MATERIALS, PLUS TWO MATERIALS , TRB MATERIALS, TET MATERIALS, TNPSC MATERIALS: TAMIL | GK ONLINE TEST IN TAMIL | GENERAL KNOWLEDGE ONLINE TEST | FREE ONLINE TEST 31", "raw_content": "\n1. திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் யார்\nANSWER : (D) குமரிலபட்டர்\n2. வேதாரண்ய புராணம் என்ற நூலை எழுதியவர்\nANSWER : (A) பரஞ்சோதிமுனிவர்\n3. புலவர் புகழேந்தியை ஆதரித்தவர்\nANSWER : (B) சந்திரன்சுவர்க்கி\n4. கவிவேந்தர் என அழைக்கப்படுபவர்\nANSWER : (C) ஆலந்தூர் மோகனரங்கன்\n5. கம்பரை ஆதரித்த வள்ளல் யார்\nANSWER : (A) சடையப்ப வள்ளல்\n6. கம்பர் யாருடைய அவையில் அவைப்புலவராக இருந்தார்\nANSWER : (D) குலோத்துங்கச் சோழன்\n7. திருக்குறளுக்கு பதின்மர் எழுதிய உரையில் சிறந்த உரையாக யாருடைய உரை கருதப்படுகிறது\nANSWER : A) பரிமேலழகர்\n8. பொருந்தா சொல்லை கண்டறிக\n9. இந்திய நாட்டை மொழிகளின் காட்சிசாலை எனக் குறிப்பிடுபவர் யார்\nANSWER : (A) அகத்தியலிங்கம்\n10. கீழ்கண்ட மொழிகளில் தென் திராவிட மொழி அல்லாத மொழி எது\nTRB TET 2019 PAPER 1,2 OFFICIAL KEY | ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விடை குறிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.\nஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2019 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் I, 08.06.2019 மற்றும் தாள் - II, 09.06.2019 அன்றும் நடத்தப்பட்டது....\nபதிப்புரிமை © 2009-2015 இத்தளத்தின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Theme images by enjoynz. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://trendingcinemasnow.com/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95", "date_download": "2019-07-23T12:26:50Z", "digest": "sha1:YORKWSH2UUYMWGPYHOPFTUOWQ5AFCNVE", "length": 12275, "nlines": 179, "source_domain": "trendingcinemasnow.com", "title": "தி.மு.க. தலைவர் கருணாநிதி கிரிக்கெட் பந்து வீசி உற்சாகம் – Trending Cinemas Now", "raw_content": "\nமத்திய அரசு புதிய கல்விகொள்கைக்கு நடிகர் சூர்யா கடும் எதிர்ப்பு\nகர்நாடகாவில் அரசியல் சதுரங்கம்; குமாரசாமி ஆட்சி தப்புமா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்\nகடாரம் கொண்டான் (பட விமர்சனம்)\nதி லயன் கிங் (படவிமர்சனம்)\nஉலக கோப்பை இங்கிலாந்து கைப்பற்றியது\nஇங்கிலாந்து-நியூஸிலாந்து இறுதிபோட்டியில் நாளை மோதல்\nஆஸியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் இங்கிலாந்து\nHome/அரசியல்/தி.மு.க. தலைவர் கருணாநிதி கிரிக்கெட் பந்து வீசி உற்சாகம்\nதி.மு.க. தலைவர் கருணாநிதி கிரிக்கெட் பந்து வீசி உற்சாகம்\nதி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தற்போது 94 வயது ஆகிறது. வயது முதிர்வு காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் அவர் ஓய்வெடுத்து வருகிறார். .தற்போது, கருணாநிதியை அவரது மகள் செல்வி, மகன்கள் மு.க.தமிழரசு, மு.க.ஸ்டாலின் ஆகியோர் தினமும் சென்று கவனித்து வருகின்றனர். மு.க.தமிழரசு வரும்போது, தனது பேரன் மகிழனை (வயது 1½) கிரிக்கெட் மட்டையுடன் அழைத்து வருகிறார்.\nஅரசியலில் முழு ஈடுபாட்டுடன் கருணாநிதி இருந்தபோதே, கிரிக்கெட் பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். எனவே, கிரிக்கெட் விளையாடச் செய்து அவரை உற்சாகப்படுத்த அவரது குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர். தனது கொள்ளுப்பேரன் மகிழன் கிரிக்கெட் மட்டையை கையில் பிடிக்க, கருணாநிதி பந்து வீசி உற்சாகம் அடைகிறார். இந்த நிகழ்வு தினமும் கோபாலபுரம் இல்லத்தில் நடைபெறுகிறது. கருணாநிதி கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சியை அவரது மகன் மு.க.தமிழரசு தற்போது வாட்ஸ்-அப்பில் வெளியிட்டுள்ளார்.\nநாற்காலியில் அமர்ந்திருக்கும் கருணாநிதி பந்து வீச அதை கொள்ளுப்பேரன் கிரிக்கெட் மட்டையால் அடிக்கிறான். அப்போது கருணாநிதியின் மகள் செல்வி, “நீங்கள் பவுலர். நாங்கள் பீல்டிங்கில் இருக்கிறோம். பந்தைப் போடுங்கப்பா..” என்று உற்சாகப்படுத்துகிறார்.\nஉடனே, கருணாநிதியும் பந்தை வீசுகிறார். அதை அடிக்க பேரனுக்கு ��ு.க.தமிழரசு உதவி செய்கிறார். பாய்ந்தோடும் பந்தை மு.க.தமிழரசுவின் மனைவி மோகனா எடுத்துக்கொடுக்கிறார். ஒரு கட்டத்தில், பந்தை வீசுவதுபோல் கருணாநிதி பாவலா செய்து, பிறகு திடீரென பந்தை வீசுவதை பார்த்து அனைவரும் சிரிக்கின்றனர்.\nசெல்வியும், மோகனாவும், “எப்படி ஏமாற்றி பந்து வீசுகிறார்” என்று சிரிப்பதுடன், ‘சூப்பர்.. சூப்பர்..’ என்று கைதட்டி கருணாநிதியை உற்சாகப்படுத்துகின்றனர். பின்னர், “விளையாடியது போதுமா” என்று கருணாநிதியை பார்த்து கேட்கின்றனர். ஆனால், கொள்ளுப்பேரன் மகிழன், தொடர்ந்து விளையாடும் எண்ணத்தில், “தாத்தா.. பந்தைப்போடுங்கள்” என்று குரல் கொடுக்கிறான். இந்த வீடியோக் காட்சி தற்போது வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது.\nதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டலின் பிறந்த நாள்.\nரூ. 44 கோடியில் ஜெயலலிதா நினைவிடம்\nஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் கைவிட வேண்டும்\nஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு\nகாங்கிரஸால் தோல்வியை தாங்க முடியவில்லை\n1 thought on “தி.மு.க. தலைவர் கருணாநிதி கிரிக்கெட் பந்து வீசி உற்சாகம்”\nகாங்கிரஸால் தோல்வியை தாங்க முடியவில்லை\nகுழந்தைகள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – லதா ரஜினிகாந்த்\nதி.மு.க. தலைவர் கருணாநிதி கிரிக்கெட் பந்து வீசி உற்சாகம்\nபச்சைப் பட்டுடன் தங்க குதிரையில் வந்த கள்ளழகர்\nபிரதமர் நண்பரிடம் ரஜினி அரசியல் ஆலோசனை\nமத்திய அரசு புதிய கல்விகொள்கைக்கு நடிகர் சூர்யா கடும் எதிர்ப்பு\nகர்நாடகாவில் அரசியல் சதுரங்கம்; குமாரசாமி ஆட்சி தப்புமா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்\nகடாரம் கொண்டான் (பட விமர்சனம்)\nமத்திய அரசு புதிய கல்விகொள்கைக்கு நடிகர் சூர்யா கடும் எதிர்ப்பு\nகர்நாடகாவில் அரசியல் சதுரங்கம்; குமாரசாமி ஆட்சி தப்புமா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்\nகடாரம் கொண்டான் (பட விமர்சனம்)\nமத்திய அரசு புதிய கல்விகொள்கைக்கு நடிகர் சூர்யா கடும் எதிர்ப்பு\nகர்நாடகாவில் அரசியல் சதுரங்கம்; குமாரசாமி ஆட்சி தப்புமா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்\nகடாரம் கொண்டான் (பட விமர்சனம்)\nΝΤΕΤΕΚΤΙΒ on தி.மு.க. தலைவர் கருணாநிதி கிரிக்கெட் பந்து வீசி உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2018/06/23/fifa-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-07-23T11:10:51Z", "digest": "sha1:2UNYCWRXZ55V4ZSV7XKMH5LPFV3QP7OA", "length": 16580, "nlines": 155, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "FIFA கால்பந்துக் கோப்பை – நெய்மார், லியொனெல் மூஸா ! – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nFIFA கால்பந்துக் கோப்பை – நெய்மார், லியொனெல் மூஸா \nநேற்று (22-6-18) கடுமையான போட்டியில் பிரேஸில், காஸ்ட்ட ரிக்காவை 2-0 என்ற கோல்கணக்கில் வென்றது. அடுத்ததொரு போட்டியில் ஆப்பிரிக்க நாடான நைஜீரியா, ஐரோப்பாவின் ஐஸ்லாந்தை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி அலைகளைப் பரப்பியது.\nமுதல் போட்டியில் பிரேஸிலை காஸ்ட்ட ரிக்கா 90 நிமிடங்களுக்குக் கட்டுக்குள் வைத்திருந்தது ஆச்சரியம். பிரேஸிலின் 300 மில்லியன் டாலர் சூப்பர் ஸ்டாரான நெய்மார் பந்தை உருட்டினார், திரட்டினார், நெஞ்சில் ஏற்றார், முட்டினார், பாய்ந்து தாக்கினார். ம்ஹும். காஸ்ட்ட ரிக்காவின் தடுப்பாட்டம் அவரது பந்தை கோல்பக்கம் அண்டவிடவில்லை. ஒனக்கும் பேப்பே, ஒங்கப்பனுக்கும் பேப்பே என்று எதிர்த்தாடியது. போதாக்குறைக்கு ரெஃப்ரியுடன் வாக்குவாதம் செய்து மஞ்சள் அட்டையையும் வாங்கிக்கொண்டார் நெய்மார் நடுக்களத்தில் மார்ஸெலோ (Marcelo), முன்னணியில் ஃபிலிப்பே கௌட்டின்ஹோ ( Philippe Coutinho), கேப்ரியல் ஜேஸுஸ் (Gabriel Jesus) ஆகிய முன்னணி வீரர்கள் இடைவிடாது கடுமையாகத் தாக்கியும், துரிதமாகப் பாஸ் செய்தும் நடக்கவில்லை. குறிப்பாக இரண்டாவது ஆட்டப்பகுதியில் ஒருமணிநேரத்தில் பிரேஸில் 12 ஷாட்களை காஸ்ட்ட ரிக்கா கோல்போஸ்ட்டில் தாக்கியது. அவ்வளவும் காஸ்ட்ட ரிக்காவின் அபாரமான கோல்கீப்பரான கேலோர் நவஸ் (Keylor Navas)-ஆல் பாய்ந்து கவ்வப்பட்டது. அல்லது துரதிர்ஷ்டவசமாய் கோல்போஸ்ட்டின் மேலே மிதந்து சென்றது.\nஎக்ஸ்ட்ரா டைம் 6 நிமிடம் (இறுதியில் 8 நிமிடமானது) வாய்க்க, இன்று ஜெயிக்காமல் வெளியேறுவதில்லை என உத்வேகம்கொண்டு பொங்கியது பிரேஸில். 91 ஆவது நிமிடத்தில் பிரேஸில் ஸ்ட்ரைக்கர் கௌட்டின்ஹோ முதல் கோலைப்போட்டு, இதுவரை சீட்டு நுனியில் துடித்துக்கொண்டிருந்த மஞ்சள்பூச்சு ரசிகர்களை எகிறவைத்தார். கோச் டைட்டேயும் (Tite) உற்சாகத்தில் கோட்டிற்கு ஓடிவர, வேறொரு ஆட்டக்காரருடன் மோதித் தடுமாறிக் கீழே விழுந்தார். உணர்ச்சிகள் அடங்கி, விளையாட்டு தொடர்ந்த அடுத்த சில நிமிடங்களில் டக்ளஸ் காஸ்ட்டாவின் (Douglas Costa) கார்னர் பாஸ் ஒன்று சீறி வந்தது எதிர்ப்பக்கம் நின்றிருந்த நெய்மாரை நோக்கி. இதுவரை தன் முயற்சிகள் யாவும் வீணாகிக்கொண்டிருப்பதைக்கண்டு, கோபப்பட்டுக்கொண்டும், தலையிலடித்துக்கொண்டும், முகத்தை மூடிக்கொண்டும், புலம்பிக்கொண்டும் உலவிய நெய்மார், ஒருகணம் அபார நிதானம் காட்டி தொடையில் பந்தைத் தாங்கி, லாவகமாக கோலின் இடதுமூலையை நோக்கி உந்தினார். காஸ்ட்ட ரிகாவின் கோல்கீப்பர் திரும்பிப் பாய்வதற்குள் உள்ளே புகுந்துவிட்ட பந்து, ’கோல்’ என்று வீரிட்டது. நெய்மாரை இரண்டு பிரேஸில் ஸ்ட்ரைக்கர்கள் ஓடிவந்து அணைத்து உச்சிமுகர, அவர் உணர்வின் உச்சத்தைத் தொட்டார். அவர்களை விலக்கி, ஒரு கணம் தனித்து நின்று கைகளால் முகம்மூடி மெல்ல நெய்மார் அழுதவிதம், பிரேஸிலின் ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து ரசிகர்களையும் நெகிழ்த்தியது.\nபிரேஸில் கோச்சும் ரசிகர்களும் ஒருபக்கம் விமரிசையாகக் கொண்டாடினாலும், அழுது உணர்ச்சிக்குள்ளானதற்காக நெய்மார் விமரிசிக்கப்பட்டார். அதற்கு பதில் சொன்னார் பிரேஸிலின் 23 வயது ஸ்ட்ரைக்கர் நெய்மார்: அந்தக் கோலுக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். வாழ்க்கையில் எதுதான் எனக்கு எளிதாகக் கிடைத்திருக்கிறது உலகக்கோப்பை கோல்மட்டும் ஈஸியாக வந்துவிடுமா என்ன\nஐஸ்லாந்துக்கெதிரான அன்றைய இரண்டாவது போட்டியில், தன் முதல் மேட்ச்சில் க்ரோஷியாவிடம் தோற்றிருந்த நைஜீரியா, ஆக்ரோஷம் மிகக்காட்டி ஆடியது. குறிப்பாக, நைஜீரிய கோச்சினால் இந்த போட்டிக்காக உள்ளே நுழைக்கப்பட்டிருந்த லைசஸ்டர் சிட்டி ஸ்ட்ரைக்கர் அஹ்மத் மூஸா. அப்பாவிபோல் முகத்தை வைத்துக்கொண்டு ஐஸ்லாந்தின் கோலுக்கருகில் துருவிக்கொண்டிருந்த மூஸா, நைஜீரியாவின் இரண்டு கோல்களையும் மிகச்சாதுர்யமாகப் போட்டு ஐஸ்லாந்தை அதிரவைத்தார். ஐஸ்லாந்து ஒரு கோலையும் போடமுடியவில்லை. நைஜீரிய பச்சைச்சட்டை விசிறிகள் குதிகுதியெனக் குதித்து ஆரவாரம் செய்தனர். ஐஸ்லாந்து ரசிகர்களின் நிலையைப்பற்றி ஏதும் சொல்வதற்கில்லை.\nநைஜீரியாவின் வெற்றி, அர்ஜெண்ட்டினா ரசிகர்களைக் குஷிப்படுத்திவிட்டது. ஐஸ்லாந்து தோற்றதால், அர்ஜெண்ட்டினா அடுத்த ரவுண்டுக்குப்போகும் வாய்ப்பு தென்படுகிறது. மற்றவர்களின் விளையாட்டையும் பொருத்தது இது எனினும், அர்ஜெண்ட்டீனிய ரசிகர்கள் இதற்காக மூஸாவைப் புகழ ஆரம்பித்துவிட்டார்கள் இதுவரை ஒன்றும் செய்யாத தங்களின் ஹீரோ லியோனெல் மெஸ்ஸியோடு, நைஜீரிய ஹீரோவை மனதில் சேர்த்து, மூஸாவை ‘லியோனெல் மூஸா’ என்று ஆசையாக அழைக்கிறார்கள் இப்போது. இதைக்கண்ட மூஸா எச்சரிக்கும் தொனியில், இந்த அர்ஜெண்ட்டீனிய ஆட்டபாட்டம் செவ்வாய்க்கிழமை வரைதான் என்றிருக்கிறார் இதுவரை ஒன்றும் செய்யாத தங்களின் ஹீரோ லியோனெல் மெஸ்ஸியோடு, நைஜீரிய ஹீரோவை மனதில் சேர்த்து, மூஸாவை ‘லியோனெல் மூஸா’ என்று ஆசையாக அழைக்கிறார்கள் இப்போது. இதைக்கண்ட மூஸா எச்சரிக்கும் தொனியில், இந்த அர்ஜெண்ட்டீனிய ஆட்டபாட்டம் செவ்வாய்க்கிழமை வரைதான் என்றிருக்கிறார் செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் அர்ஜெண்ட்டினாவுடன் மோதப்போவது இதே நைஜீரியாதான். கடவுள் புண்ணியத்தில், மெஸ்ஸிக்கெதிராக நான் நன்றாக ஆடுவேன் என்றிருக்கிறார் மூஸா செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் அர்ஜெண்ட்டினாவுடன் மோதப்போவது இதே நைஜீரியாதான். கடவுள் புண்ணியத்தில், மெஸ்ஸிக்கெதிராக நான் நன்றாக ஆடுவேன் என்றிருக்கிறார் மூஸா காத்திருங்கள் ரசிகர்களே, நிறைய இருக்கிறது இன்னும் ரஷ்யாவிலிருந்து.\nTagged ஐஸ்லாந்து, காஸ்ட்ட ரிக்கா, கௌட்டின்ஹோ, நெய்மார், நைஜீரியா, பிரேஸில், மூசா\nPrevious postFIFA-கால்பந்து உலக்கோப்பை : மங்கும் நட்சத்திரங்கள், ஏங்கும் ரசிகர்கள்\n2 thoughts on “FIFA கால்பந்துக் கோப்பை – நெய்மார், லியொனெல் மூஸா \nரசித்துப் பார்த்து அதில் ஆழ்ந்து விட்டீர்கள் என்று தெரிகிறது. கொண்டாடுங்கள்.\n@ஸ்ரீராம் : இது என் வழக்கம்தான். எதிலாவது தலையை விட்டால், ஒரேயடியாக நுழைத்துவிடுவேன் இப்போதுதான் பெல்ஜியம் டுனீஷியாவை மர்டர் செய்ததைப் பார்த்துமுடித்தேன்.\nதிரும்பிப் பார்க்க ஆசையாக்கும் . .\nநீங்கள் சொன்னது . .\nAekaanthan on ஒரு ஹோமத்தின்போது …\nAekaanthan on ஒரு ஹோமத்தின்போது …\nGeetha Sambasivam on ஒரு ஹோமத்தின்போது …\nAekaanthan on ஒரு ஹோமத்தின்போது …\nAekaanthan on ஒரு ஹோமத்தின்போது …\nநெல்லைத்தமிழன் on ஒரு ஹோமத்தின்போது …\nஸ்ரீராம் on ஒரு ஹோமத்தின்போது …\nதிண்டுக்கல் தனபாலன் on ஒரு ஹோமத்தின்போது …\nAekaanthan on ஒரு ஹோமத்தின்போது …\nகீதா on CWC 2019 : கிரிக்கெட்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manoranjitam.wordpress.com/2008/05/27/zimbabwe-issues-fifty-crore-value-in-single-currency-note/", "date_download": "2019-07-23T11:12:37Z", "digest": "sha1:RCWSZSQBFDXNQYRJMVP6SZAC7PAD2MWI", "length": 4375, "nlines": 73, "source_domain": "manoranjitam.wordpress.com", "title": "Zimbabwe issues Fifty crore value in single currency note | Manoranjitam", "raw_content": "\nஜிம்பாப்வே நாட்டில் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைமையில் விழுந்து கொண்டு இருக்கிறது. இரண்டு ரொட்டி துண்டு வாங்க ஐம்பது கோடி ஜிம்பாபே ரூபாய்கள் தேவை இதற்காக மக்கள் கையில் பெட்டி பெட்டியாக நோட்டுகளுடன் அலைய வேண்டிய நிலை. இதை சமாளிக்க ஜிம்பாப்வே அரசாங்கம் கோடிக்கணக்கில் ஒரு கோடி, இருபது கோடி, ஐம்பது கோடி என்பன போன்ற மதிப்பில் நோட்டுகளை அச்சடித்து வெளியிட்டுள்ளது.\nஇந்த நிலை இன்னும் மோசமடைய கூடும் என்றே எதிர்பார்க்கப் படுகிறது.\nஅதிக மதிப்பில் நோட்டுக்களை அச்சடிப்பது புதியதில்லை – அமெரிக்காவே() 1 லட்சம் மதிப்புள்ள நோட்டுகள் அச்சடித்திருப்பதாக தெரிகிறது. ஆனால் ஜிம்பாப்வே நாடே திவாலாகும் நிலையில் இப்படி பெரிய மதிப்பில் நோட்டுகளை அச்சடிப்பது ஒரு பெருமைக்குரிய விஷயமில்லை. இந்த சிக்கலான நிலையிலிருந்து எப்படி அந்த நாடு வெளிவருகிறது என்பது அனைத்து நாடுகளுக்கும் ஒரு அனுபவமாக இருக்கும்.\n50 மில்லியன் என்பது 5 கோடி தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/5708-ce8fd4547bd8.html", "date_download": "2019-07-23T11:11:20Z", "digest": "sha1:25WLQN5D4HIQOKBQ752OVAFXDOB5MBGS", "length": 3915, "nlines": 47, "source_domain": "videoinstant.info", "title": "அதிகபட்சம் அல்லது குறைந்த பங்கு பங்கு விருப்பங்களை", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nநிச்சயமாக வர்த்தக விருப்பத்தை டி surabaya\nஅதிகபட்சம் அல்லது குறைந்த பங்கு பங்கு விருப்பங்களை -\nபங் கு களி ல் மு தலீ டு. My relation also got like the effect. ஆன் லை னி ல் வி ண் ணப் பி க் கலா ம். 25 லட் சம் வரை ) மா வட் டத் தொ ழி ல் மை யத் தை அணு கி ப் பெ றலா ம்.\nஅதிகபட்சம் அல்லது குறைந்த பங்கு பங்கு விருப்பங்களை. து ரதி ரு ஷ் டவசமா க, பங் கு 5400rpm வன் எப் பே ா து ம் அதை கு றை க் க மு டி யா து.\nசெ பி யி ன் இந் த. ASM என் பதன் வி ரி வா க் கம் Additional Surveillance Measures என் பது தா ன். பங் கு ச் சந் தை என் றா லே அது சூ தா ட் டம் ; நஷ் டம் தா ன் அதி கம் வரு ம். பங் கு நி தி கள் / வளர் ச் சி நி தி கள்.\nSep 10, · செ ன் ற பதி வி ல் லா பநஷ் ட கணக் கி ல் கவனி க் க வே ண் டி ய வி ஷயங் களி ல். ஒரு நி று வனத் தி ன் பங் கு அல் லது மூ லதனப் பங் கு ( stock) என் பது அதன்.\nஅந்நிய செலாவணி வர்த்தகம் மாய முழு நிச்சயமாக மற்றும் புத்தகங்கள்\nஇந்தியாவில் அந்நிய செலாவணி சமிக்ஞை வழங்குநர்\nகுறியீட்டு இல்லாமல் வர்த்தகத்திற்கான உயர் நிகழ்தகவு நுட்பங்கள்\nசிறந்த ஆன்லைன் அந்நிய செலாவணி தரகர் விமர்சனங்களை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/italian/lesson-4773201250", "date_download": "2019-07-23T11:04:47Z", "digest": "sha1:IF5AHCPUIHDB27M4IDBKYN5EQ7JYNYFP", "length": 2365, "nlines": 102, "source_domain": "www.internetpolyglot.com", "title": "அளவுகள், அளவைகள் - Misure | Dettagli lezione (Tamil - Italiano) - Internet Polyglot", "raw_content": "\nஅளவுகள், அளவைகள் - Misure\nஅளவுகள், அளவைகள் - Misure\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\n0 0 அதிகமான più\n0 0 அளவிடுதல் misurare\n0 0 உயர்ந்த altro\n0 0 எடை போடுதல் pesare\n0 0 எல்லை, வரம்பு limite\n0 0 காலியான vuoto\n0 0 கிலோகிராம் chilogrammo\n0 0 குறைந்த basso\n0 0 குறைவான meno\n0 0 மீட்டர் metro\n0 0 லிட்டர் litro\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://trendingcinemasnow.com/96-celebrity-premier-show-stills", "date_download": "2019-07-23T12:31:54Z", "digest": "sha1:T4BIW5VEQC7DIQX66ZMXOOA2GWJWWVRZ", "length": 6340, "nlines": 166, "source_domain": "trendingcinemasnow.com", "title": "96 Celebrity Premier Show Stills – Trending Cinemas Now", "raw_content": "\nமத்திய அரசு புதிய கல்விகொள்கைக்கு நடிகர் சூர்யா கடும் எதிர்ப்பு\nகர்நாடகாவில் அரசியல் சதுரங்கம்; குமாரசாமி ஆட்சி தப்புமா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்\nகடாரம் கொண்டான் (பட விமர்சனம்)\nதி லயன் கிங் (படவிமர்சனம்)\nஉலக கோப்பை இங்கிலாந்து கைப்பற்றியது\nஇங்கிலாந்து-நியூஸிலாந்து இறுதிபோட்டியில் நாளை மோதல்\nஆஸியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் இங்கிலாந்து\nதிருவண்ணாமலை கோயிலுக்கு பக்தர்க்ளுக்கு அம்சவிர்தன் சிவப்பு கம்பளம்\nகுழந்தைகள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – லதா ரஜினிகாந்த்\nதி.மு.க. தலைவர் கருணாநிதி கிரிக்கெட் பந்து வீசி உற்சாகம்\nபச்சைப் பட்டுடன் தங்க குதிரையில் வந்த கள்ளழகர்\nபிரதமர் நண்பரிடம் ரஜினி அரசியல் ஆலோசனை\nமத்திய அரசு புதிய கல்விகொள்கைக்கு நடிகர் சூர்யா கடும் எதிர்ப்பு\nகர்நாடகாவில் அரசியல் சதுரங்கம்; குமாரசாமி ஆட்சி தப்புமா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்\nகடாரம் கொண்டான் (பட விமர்சனம்)\nமத்திய அரசு புதிய கல்விகொள்கைக்கு நடிகர் சூர்யா கடும் எதிர்ப்பு\nகர்நாடகாவில் அரசிய���் சதுரங்கம்; குமாரசாமி ஆட்சி தப்புமா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்\nகடாரம் கொண்டான் (பட விமர்சனம்)\nமத்திய அரசு புதிய கல்விகொள்கைக்கு நடிகர் சூர்யா கடும் எதிர்ப்பு\nகர்நாடகாவில் அரசியல் சதுரங்கம்; குமாரசாமி ஆட்சி தப்புமா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்\nகடாரம் கொண்டான் (பட விமர்சனம்)\nΝΤΕΤΕΚΤΙΒ on தி.மு.க. தலைவர் கருணாநிதி கிரிக்கெட் பந்து வீசி உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil-eelam.de/index.php?searchword=%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&ordering=newest&searchphrase=all&limit=50&option=com_search", "date_download": "2019-07-23T12:45:56Z", "digest": "sha1:IYSNRS4SE3NMJLT5VOCXIHS3RYL3COMM", "length": 16494, "nlines": 166, "source_domain": "www.tamil-eelam.de", "title": "Search", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nSearch Keyword சந்திரா ரவீந்திரன்\n1. என் அன்புத் தம்பி சபா (கப்டன் மயூரன்)\n' -------------- (1994 எரிமலையில் பிரசுரமானது) -சந்திரா இரவீந்திரன் 11.11.2017 ...\n... ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், நவஜோதி ஜோகரத்தினம், சந்திரா ரவீந்திரன், எம்.ரி.செல்வராஜா. கனடாவாழ் அ.முத்துலிங்கம், அகில், இரா சம்பந்தன், கமலா பெரியதம்பி, குரு அரவிந்தன், சுமதி ரூபன், வி.ஸ்ரீரஞ்சனி, ...\n ஊர் உலகம் ஒவ்வொண்டு சொல்லப் பிந்தாது. என்னவோ மனசில பட்டதைச் சொல்லிட்டன். நான் வாறன்.\" மாமா போய்விட்டார். நான் சிலையாக நின்றேன். சந்திரா இரவீந்திரன் 1986 ஈழநாடு - 1986 ...\n4. ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா\n... பாடலும் தான் ஞாபகத்தில் வருகிறது - சந்திரா இரவீந்திரன் http://youtu.be/JW0fWIFskG8 படம்: பொன்னூஞ்சல் பாடியவர்கள்: TMS+பி.சுசீலா இசை: MSV நடிப்பு: சிவாஜி+உஷா நந்தினி TMS: ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ...\n5. படைப்புகளிற்கான அன்பளிப்பு – சில ஞாபகங்கள்..\n... பந்தியில் இருந்த உதயன் புத்தகசாலை உரிமையாளர் திரு.குலசிங்கம் அவர்களுக்கு வாழையிலையில் சோறு போடும் போது தான் \"வாழ்த்துக்கள் சந்திரா...உங்கள் 'நிச்சயிக்கப்படா��� நிச்சயங்கள்' குறுநாவல் பரிசுபெற்றிருக்கிறது....\" ...\n - சந்திரா இரவீந்திரன் நன்றி - காலச்சுவடு Comments Posted by சத்யானந்தன் :November ...\n... ஓலங்கள் பூமிக்குள்ளிருந்து வருவது போல.... அவன் மேலே அண்ணாந்து, கரிய வானத்தில், தெரியாத புள்ளியொன்றைப் புரியத பாவத்துடன் தேடிக்கொண்டிருந்தான். - சந்திரா இரவீந்திரன் பிரசுரம் - சிரித்திரன், மூன்றாம் ...\n8. மூனாவுடன் ஒரு நேர்காணல்\n... இருந்தது என்பதே சரியாக இருக்கும். திருமதி சந்திரா இரவீந்திரன் ஐபிசி வானொலிக்கு தயாரித்து வழங்கிய 'சமுத்திரா' நிகழ்ச்சியை பாராட்டி ஒரு கேலிச் சித்திரம் அனுப்பியிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு சித்திரம் ...\n9. நிலவுக்குத்தெரியும் - சந்திரா ரவீந்திரன் (சிறுகதைத் தொகுப்பு)\n10. நிலவுக்குத்தெரியும் - சந்திரா ரவீந்திரன் (சிறுகதைத் தொகுப்பு)\nஇலண்டனில் சந்திரா இரவீந்திரனின் நிலவுக்குத்தெரியும்' நூல் வெளியீட்டு நிகழ்வும், ஆய்வுரை/பதிலுரையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை, 18.3.2011 அன்று லண்டன் என்பீல்ட் நகரில் Dugdale Centre மண்டபத்தில் அவை ...\n11. “விழுங்கப்பட்ட விதைகள்” கவிதை நூல்\n... நடைபெற்றது. எழுத்தாளர் திருமதி. சந்திரா இரவீந்திரன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருக்குமரனின் இக் கவிதை நூல் தொகுப்பின் நூல் வெளியீட்டினை ஊடகவியலாளர் திரு. இளையதம்பி தயானந்தா அவர்கள் தலைமை தாங்கி ...\n12. என் மண்ணும் என் வீடும் என் உறவும்...\n... ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர், இந்திய இராணுவம் ஈழ மண்ணில் வந்து நிலை கொண்டது). - சந்திரா இரவீந்திரன் நன்றி - பொங்குதமிழ்\t...\n... K S Sivakumaran சகாரா சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சயன் செல்வமாணிக்கம் சந்திரவதனா சந்திரா ரவீந்திரன் Chandra சரவணா ராஜேந்திரன் சல்மா சஷீவன் த.சிவசுப்பிரமணியம் சிவா தியாகராஜா சுகுணன் கே. ...\n... காயங்களைச் சுமந்தபடி காத்திருக்கிறேன்… -சந்திரா இரவீந்திரன் ( chandra363@googlemail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த ...\n... மீண்டும் துளிர் விடும்.....\n... 06 pdf மரணத்துள் வாழ்வோம் கவிதைத்தொகுப்பு 07 pdf நிழல்கள் சந்திரா இரவீந்திரன் 08 scan பிரசுரகளம் - 1 டிசம்பர் 2010 09 scan பிரசுரகளம் - 2 ஜனவரி 2010 10 scan பிரசுரகளம் ...\n17. மனஓசை - சந்திரவதனா\n... மகேந்திரன், மண்டூர். அசோகா, நயீமா சித்தீக், தாமரைச்செல்வி... எனத் தொடங்கி சந்திரவதனா ,சந்திரா ரவீந்திரன் வரை நீள்கிறது. உள்ளக, வெளியக இடப்பெயர்வுகள் இவர்களது புதிய சிந்தனை விரிவாக்கத்துக்கு உதவியது. 83இற்கு ...\n... கரைந்து பனந்தோப்பினூடாய் எங்கோ மறைந்து போய்க் கொண்டிருந்தது... சந்திரா இரவீந்திரன் லண்டன் ...\n... கோயில் * முதலி பேத்தி அம்மன் கோயில் ஆத்தியடியில் பிறந்த/வாழ்ந்த மாவீரர்கள் * கப்டன் மொறிஸ் * கப்டன் மயூரன் ஆத்தியடியில் பிறந்த/வாழ்ந்த கலைஞர்கள் * சந்திரா இரவீந்திரன் * சோ. ராமேஸ்வரன் * பிறேமராஜன் ...\n20. மனஓசை - சந்திரவதனா\n... கொடுக்கிற விலை என்ன 'சொல்லிச் சென்றவள்' சிறுகதை முதல் சந்திராவின் அனுபங்களாக விரியும் பக்கங்களுக்கு ஊடாக பயணப்படும்போது அந்தத் துயரங்களில் மூழ்கித் திணறும் நிலை ஒவ்வொரு வாசகனுக்கும் ஏற்படவே செய்யும். ...\n21. பெயல் மணக்கும் பொழுது - (அ.மங்கை) - கவிதைத்தொகுப்பு - அறிமுகம்\n... கற்பகம்-யசோதா கனிமொழி அ.காந்தா கிருஷாந்தி ரட்ணராஜா குறவஞ்சி கோசல்யா சொர்ணலிங்கம் சங்கரி தே.சங்கீதா சத்தியா சந்திரவதனா சந்திரா இரவீந்திரன் சன்மார்க்கா சமர்விழி சிரச்சீவி சிவரமணி சுகந்தினி ...\n திண் வீரர் - மண் காக்க - விண்ணை உடைத்தொருகால் வீர இடிமுழங்க - தண்ணென்ற நீரலையில் தம்மைக் கரைத்தனரே விண் வீரன் - கிட்டு நீ எங்கள் காவிய நாயகன். சந்திரா இரவீந்திரன் இலண்டன் Comments ...\n23. சில நேரங்களில் சில நியதிகள்\n... சந்திரா இரவீந்திரன் பிரசுரம் - ஈழமுரசு, ஒக்டோபர், 1986 நிழல்கள் சிறுகதைத் தொகுப்பிலிருந்து ...\n ஆயினும் யாரும் யாரையும் அழ வேண்டாமென்று தடுக்கவில்லை - சந்திரா இரவீந்திரன் (குறிப்பு:-இவ் உண்மைச் சம்பவம் சிறுகதையாக, லண்டனிலிருந்து வெளியாகும் “யுகம்மாறும் இதழில் 1999ம் ஆண்டு ஆனிமாதம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1947", "date_download": "2019-07-23T11:29:25Z", "digest": "sha1:ARS76BJYZ7QOBNNCX7CMGTC45WNWTQS4", "length": 9683, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமுள்ளவர்களாயிருப்பார்கள் | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று ��ம்மிடத்தில் இருக்கிறது\nHome ஜனவரி உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமுள்ளவர்களாயிருப்பார்கள்\n“உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமுள்ளவர்களாயிருப்பார்கள்.” சங்கீதம் 110:3\nஎந்த மனுஷனும் தன் சுயமாய் இரட்சிப்படைந்து கிறிஸ்துவிடம் வரமாட்டான். இரட்சிக்கப்படவும் மாட்டான். கிறிஸ்துNவே தேவகிருபையால் ஒவ்வொருவரையும் இரட்சிக்கிறார். மனுஷ சுபாவம் குருட்டுத்தனமுள்ள, பெருமையுள்ளது. ஆனால் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற எண்ணமோ தேவனால் உண்டாகிறது. தேவ போதனையால்தான் எவரும் பரிசுத்தம் பெறமுடியும். நாமும் மனதிலும் நடக்கையிலும் பரிசுத்தமாக்கப்பட வாஞ்சைக்கொண்டு பரிசுத்தாவியானவரின் போதனையில் தினந்தோறும் நடக்கவேண்டும். இப்படி ஒரு பாக்கியமான அனுபவம் கிடைப்பது எத்தனை கிருபை. நாம் சுபாவத்திலே நல்லவர்களாயும் மனதிலே பரிசுத்தமாயும் இருக்க இதுவே காரணம். அறிவினாலே நல் உணர்ச்சியும், நல் விருப்பமும், நற்கிரியையும் நம்மில் உண்டாகிறது என்று நாம் நினைக்கிறோம். இல்லை, கர்த்தரின் வல்லமையினால்தான் நாம் நல்மனமுடையவர்களாயிருக்கிறோம். இந்த வல்லமை நமது மனதிலும் சுபாவத்திலும் இரகசியமாய்ச் செயல்படுகிறபடியால் நமக்கு அது தெரிகிறதில்லை.\nதேவன் உன்னைத் தம்முடைய கிருபையில் அழைத்திருக்கிறார் என்பதைப்பற்றி நீ சந்தேகம் கொள்கிறாயா அப்படியானால், கெட்டுப்போன ஏழைப்பாவியாகிய இயேசுவினால் இரட்சிக்கப்பட எனக்கு மனமிருக்கிறதா அப்படியானால், கெட்டுப்போன ஏழைப்பாவியாகிய இயேசுவினால் இரட்சிக்கப்பட எனக்கு மனமிருக்கிறதா பாக்கியவானாக மட்டுமல்ல, பரிசுத்தமாக்கப்படவும் எனக்கு வாய்சையிருக்கிறதா பாக்கியவானாக மட்டுமல்ல, பரிசுத்தமாக்கப்படவும் எனக்கு வாய்சையிருக்கிறதா இரட்சிக்கப்பட மாத்திரமல்ல பிரயோஜயமுள்ளவனாயிக்கவும் வேண்டுமென்று ஜெபிக்கிறேனா இரட்சிக்கப்பட மாத்திரமல்ல பிரயோஜயமுள்ளவனாயிக்கவும் வேண்டுமென்று ஜெபிக்கிறேனா நீயே உன்னை சோதித்துப்பார். அப்படி செய்வாயானால் நீ கர்த்தரின் பிள்ளைதான். அவர் தமது வருகையின் நாளில் நீ தைரியமாய் சந்திக்கும்படி உன்னை மாற்றியிருக்கிறார்.\nNext articleகர்த்தரில் அன்பு கூறுகிறவர்களோ தீமையை வெறுத்துவிடுங்கள்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கல���க்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nகர்த்தரில் அன்பு கூறுகிறவர்களோ தீமையை வெறுத்துவிடுங்கள்\nநான் உமது நாமத்திற்குப் பயந்திரும்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்\nகர்த்தர் எவனிடத்தில் அன்புகூறுகிறாரோ அவனை அவர் சிட்சிக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNjM5OA==/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-23T11:24:52Z", "digest": "sha1:UBXXZHRU6XFJLGDAAYJBKQY6NTCFRMYF", "length": 6334, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மின் உற்பத்திக்கு நிலக்கரி பற்றாக்குறையை போக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nமின் உற்பத்திக்கு நிலக்கரி பற்றாக்குறையை போக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்\nசென்னை: நிலக்கரி பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மின் உற்பத்திக்கு நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது குறித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனல் மின் உற்பத்தி நிலையங்களில் 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பு உள்ளது என்றும் தமிழகத்தின் ஒரு நாள் மின் உற்பத்திக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.\nஇந்தியா - பாகிஸ்தான் பிரச்சனையில் சமரசம் செய்வதாக அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்தை வாபஸ் பெற்றது அமெரிக்கா\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்ச்சை கருத்து கூறிய அதிபர் டிரம்ப்: இந்திய தூதரிடம் மன்னிப்பு கோரினார் அமெரிக்க எம்.பி\nதொழிலதிபர் விஜய் மல்லையா சொத்துகள் குறித்த விவரங்களை வெளியிட இந்திய வங்கிகள், இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை\nசீன புல்லட் ரயிலில் பெண் டிரைவர்கள்\nகாஷ்மீர் பிரச்சனை தொடர்பாக டிரம்ப் தெரிவித்த கருத்துக்காக அமெரிக்க எம்.பி. மன்னிப்பு கேட்டார்\nபுதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கும் வ��வகாரம்..: தற்போதைய நிலையே தொடரும் என மத்திய அரசு அறிவிப்பு\nமேற்கு வங்க துர்க்கா பூஜை கமிட்டிகளுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ்: மம்தா கடும் கண்டனம்\nகேரளாவில் தொடரும் கனமழை பலியானவர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு; மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம்\nகடன் தொல்லையால் பரிதாபம் துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை\nஆந்திர சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட 3 தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம்: துணை சபாநாயகர் உத்தரவு\nமுக்கிய மேட்சுகளில் சொதப்பல் மேல் சொதப்பல் தினேஷ் கார்த்திக் கேரியர் முடிஞ்சுடுச்சி: எல்லா வாய்ப்புகளும் பறிபோனதால் அதிர்ச்சி\nபுரோ கபடி லீக் போட்டி ஜெய்ப்பூர், அரியானா அணிகள் வெற்றி\nஏராளமான வெற்றிகளை தேடி தந்த மலிங்காவின் கடைசி பவுலிங் இலங்கையில்...: 26ம் தேதி வங்கதேச அணியுடன் மோதல்\nடிஎன்பிஎல் டி20 லீக் ஆட்டம் மதுரையை வீழ்த்தியது திண்டுக்கல்: இன்றிரவு சேப்பாக் - திருச்சி அணிகள் மோதல்\nஇந்தியா ‘ஏ’ அசத்தல் வெற்றி | ஜூலை 22, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/iniya-iru-malargal/129759", "date_download": "2019-07-23T11:16:49Z", "digest": "sha1:EYQZPO4X2CQGTP4OU4ZXQYHBRLY3CUYO", "length": 5871, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Iniya Iru Malargal - 28-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிக்பாஸில் இன்று.. பல போட்டியாளர்களின் முகத்திரையை கிழித்த கமல்\n முல்லைதீவில் நள்ளிரவில் இடம்பெற்ற பதை.. பதைக்கும் சம்பவம்\n இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்.. சபதம் போட்ட இந்திய வீரர்\nயாழ் மண்ணில் இப்படி ஒரு கடையா\nபேஸ்புக் காதலனை நம்பி அவனுடன் தனி வீட்டில் வசித்த மாணவி.. வீட்டு கதவை திறந்த அக்கம்பக்கத்தினர் பார்த்த காட்சி\nலண்டனில் வசிக்கும் மகள் திருமணத்துக்காக நளினிக்கு வழங்கப்பட்ட பரோல் ஆனாலும் அவர் விடுவிக்கப்படாத காரணம் என்ன\nசக வீரரின் மனைவியை திருமணம் செய்து கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர் பற்றி தெரியுமா\nஆடை படம் வெளியானதும் தியேட்டர் வெளியே அமலா பால் செய்த செயல் அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரே அழைத்தும் நடிக்க மறுத்த வளர்ந்து வரும் நடிகர்- காரணம் இது தான்\nபிக்பாஸில் முதல்நாள் ஓட்டு எண்ணிக்கை முடிவில் டாப்பில் இருப்பது யார்\nபிக்பாஸ் லாஸ்லியாவின் ரசிகர்கள் செய்யு��் அட்டகாசம்- அஜித், விஜய் ரசிகர்களை மிஞ்சிடுவார்களோ\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019: கும்ப ராசிக்காரங்களே தொட்டதெல்லாம் வெற்றியாகி பணமழை கொட்டுமாம்\nதனது முதல் கணவர் குறித்து கண்ணீர்விட்டு அழும் சீரியல் நடிகை பவானி- இரண்டாவது திருமணம் எப்போது தெரியுமா\nநடன புயல் பிரபு தேவாவே தோற்றுவிடுவார் போல இருக்கே தெறிக்க விடும் அதிரடி நடனம்... மில்லியன் பேர் ரசித்த காட்சி\nஇரண்டு கிராமமாக பிரிந்த போட்டியாளர்... ஷெரினுக்கு ஊட்டி விடும் தர்ஷன்\nவிஜய்க்கு இந்த தமிழ் படத்தை ரீமேக் செய்யவேண்டும் என்பது தான் பலநாள் விருப்பமாம்\nஇருக்கும் வரை ஜாலி, இல்லைனா போடி, ஆணின் குணம்-பிக்பாஸ் பிரபலத்தை மோசமாக விமர்சித்த நடிகை\nஅமைதியாக இருந்த ஈழத்து பெண்ணா இது கடும் கோபத்தில் என்ன செய்தார் தெரியுமா கடும் கோபத்தில் என்ன செய்தார் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமைகள்.. முதல் முறையாக ரகசியத்தை வெளியே சொன்ன வனிதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-23T11:33:01Z", "digest": "sha1:Y5Q3S35XWCS7Q35RSN7DODMW2EPPRJ5R", "length": 11312, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநம்பியூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் பதினைந்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. நம்பியூர் வட்டத்தில் உள்ள நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் நம்பியூரில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 69,711 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 14,778 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 9 ஆக உள்ளது. [2]\nநம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nபவானி வட்டம் · அந்தியூர் வட்டம��� · ஈரோடு வட்டம் · கோபிசெட்டிப்பாளையம் வட்டம் · பெருந்துறை வட்டம் · சத்தியமங்கலம் வட்டம் · நம்பியூர் வட்டம் · கொடுமுடி வட்டம் · மொடக்குறிச்சி வட்டம் · தாளவாடி வட்டம்\nஅம்மாபேட்டை · அந்தியூர் · பவானி · கோபிச்செட்டிப்பாளையம் · பெருந்துறை · சத்தியமங்கலம் · சென்னிமலை · ஈரோடு · கொடுமுடி · பவானிசாகர் · நம்பியூர் · மொடக்குறிச்சி · தாளவாடி · தூக்கநாயக்கன்பாளையம்\nபவானி ஆறு · காவிரி ஆறு · நொய்யல் ஆறு\nகொடிவேரி அணை · பாரியூர் · பவானி · சென்னிமலை · சிவகிரி · கொடுமுடி · கோபிச்செட்டிப்பாளையம் · பண்ணாரி · பவானிசாகர்\nஈரோடு · கோபிச்செட்டிப்பாளையம் · சத்தியமங்கலம் · பவானி · பெருந்துறை · புஞ்சை புளியம்பட்டி\nசிவகிரி · சென்னிமலை · அந்தியூர் · ஆப்பக்கூடல் · பவானிசாகர் · சித்தோடு · கருமாண்டி செல்லிபாளையம் · கொடுமுடி · கூகலூர் · லக்கம்பட்டி · நம்பியூர் · பெரியகொடிவேரி · பெருந்துறை · சிவகிரி · சூரியம்பாளையம் · வாணிப்புத்தூர் · வேங்கம்புதூர் · அரியப்பம்பாளையம் · அத்தாணி · அவல்பூந்துறை · சென்னசமுத்திரம் · ஜம்பை · காஞ்சிக்கோயில் · காசிபாளையம் (கோபி) · கொளப்பலூர் · கொல்லன்கோயில் · மொடக்குறிச்சி · நல்லாம்பட்டி · நசியனூர் · நெருஞ்சிப்பேட்டை · பி.மேட்டுப்பாளையம் · பாசூர் · சலங்கப்பாளையம் · வெள்ளோட்டம்பரப்பு · அம்மாப்பேட்டை · அரச்சலூர் · எலத்தூர் · ஒலகடம் · பெத்தம்பாளையம் · ஊஞ்சலூர் · வடுகப்பட்டி\nஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், பவானிசாகர்.\nஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2019, 09:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/123709?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+jeyamohan+%28%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%29", "date_download": "2019-07-23T12:27:21Z", "digest": "sha1:CTZEFOMS4XOSDYLKRXOJ6NBOOU57MX4C", "length": 18412, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜப்பான் – கடிதம்", "raw_content": "\n« ஏழாம் உலகம் – ஒரு வாசிப்பு\n’மறுசந்திப்பு’ ஐசக் பாஷவிஸ் சிங்கர்- தமிழாக்கம் டி.ஏ.பாரி »\nதத்துவங்களையும் ஆச்சாரங்களையும் இணைத்துத்தான் மதம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு இணைப்பானாகச் செயல்படும் ரப்பர்தான் புராணம். உங்களை தொடர்ந்து வாசித்தாலும், பெற்றுக் கொள்வதற்கு இப்படி ஏதாவது ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது. பெரும்பாலும் Black box போன்றே முன்வைக்கப்படும் மதத்தின் உள்ளடக்கங்களை X-Ray துணை கொண்டு ஊடுருவிப் பார்ப்பது போல் இருந்தது ஜப்பானியப் பயணக்கட்டுரையில் வரும் இவ்வரிகள். உலகம் முழுவதும், எவ்வித வேறுபாடுமின்றி, மதங்கள் அனைத்தும் இப்படித்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றுணரும்போது எழும் புரிதல் உலகத்தை நமக்கு நெருக்கமாக்கி விடுகிறது.\nஇந்தியப் புராணங்கள்தான் பல்வேறு தரப்பட்ட இனக்குழுக்களை ஒன்றிணைக்க உதவின என்கிறார் டி.டி.கோசாம்பி (பண்டைய இந்தியா). இங்கு உங்களுடைய சென்னை கட்டண உரையில் குறிப்பிடப்பட்ட இனக்குழுக்களின் பரிணாம வளர்ச்சியான ‘குருதி மரபு’ மறைந்து ‘பண்பாட்டு மரபு’ எழுந்து வந்ததை நினைவு கூர்கிறேன். இந்த இணக்கமான பண்பாட்டு மரபை சாத்தியப்படுத்திய முதன்மைக் காரணிகளில் ஒன்று புராணங்கள். ஆனால் அதே புராணங்கள்தான் பிற்காலங்களில் மூடநம்பிக்கை என்ற பெயரில் மனித குலத்தின் வளர்ச்சியை சிதைக்கவும் செய்தன என்பதையும் டி.டி.கோசாம்பி சுட்டிக் காட்டத் தவறவில்லை. ஒரு நிலத்தில் எழும் புராணங்களின் எண்ணிக்கைக்கும் அங்குள்ள மக்களின் எண்ணிக்கை அல்லது அவர்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளுக்கும் தொடர்பு இருக்குமென்று எண்ணத்தோன்றுகிறது. தமிழ்நாட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் பரப்பி வைத்ததுபோல் இருக்கும் வேறுபாடுகள் குறைந்த ஜப்பானில் ஏன் புராணங்களின் எண்ணிக்கை குறைவானதாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.\nஒரு இலக்கியவாதிக்கு, நான் எதன் மேல் ஏறி நின்று கொண்டிருக்கிறேன் அல்லது நான் எதனுடைய நிழல் என்று அறிந்து கொள்ள உதவும் தாகம் சராசரிகளுக்கு எழுவதேயில்லை. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் ஜப்பானில் வாழ்ந்தும் Kyoto நகருக்கு செல்லவேண்டும் என்று தோன்றியதுகூட இல்லை. நீங்கள் என் கண்முன்னால் விரித்தெடுக்கும் ஜப்பான் கிட்டத்தட்ட 60 சதவீதம் புதிதாகவே உள்ளது. சீனர்களுக்கும், ஜப்பானியர்களுக்கும் உள்ள தொடர்பு; கன்பூசியசுக்கும், ஜென்னுக்கும் உள்ள தொடர்பு; பௌத்தத்திற்கும் ஷிண்டோவிற்கும் உள்ள தொடர்ப��� என ஆச்சரியங்களை அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கிறது இந்த ஜப்பானியப் பயணக்கட்டுரை.\nதாங்கள் வேறு, சீனர்கள் வேறு என்று வலிந்து புறவுலகுக்கு காட்டிக் கொள்வதில் என்னைப் போன்றவர்களிடம் மட்டுமே ஜப்பானியர்களால் வெற்றிக் கொள்ள முடிந்திருக்கிறது. தங்களுடைய வேரை மறைத்துக் கொள்வதிலோ அல்லது அதனை வேறொன்றாக உருவகித்துக் கொள்வதிலோ உள்ள மனித உளவியலை நிறைய வாசிக்க ஆரம்பித்தபின் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. இங்கு இந்தியாவில் மகாயான பௌத்தத்தின் வேரான வேதங்களை, அதை நிறுவியவர்கள் மறைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தைப் பற்றி தேவிபிரசாத் சட்டோபாத்யா (இந்தியத் தத்துவங்களில் நிலைத்தவையும் அழிந்தவையும்) கூறியது நினைவுக்கு வருகிறது.\nஇலக்கியவாதியாக இருந்தாலும் சரி, சராசரியாக இருந்தாலும் சரி நம்மை வெகுவாக ஈர்ப்பது சக மனிதர்களிடம் ஜப்பானியர்கள் காட்டும் அக்கறையும் பணிவும், நட்பு பாராட்டுதலும்தான். உங்களுடைய படகுப் பயணத்திற்குப் பிறகு வெகுதொலைவிலிருந்து தன்னுடைய Sayanoraவைச் (விடைபெறுதலை) முகமலர்ச்சியுடன் வெகுவேகமாக கையசைத்துக் காட்டிய அந்த ஜப்பானியப் பெண் மனதை விட்டு அகல மறுக்கிறார். பெரும்பாலான ஜப்பானியர்களைத்தான் இப்பெண் பிரதிபலிக்கிறார். வளர்ந்த நாடுகளில் பயணிக்க அல்லது வாழ நேரிடும் இந்தியர்களிடம் எழும் தாழ்வுணர்ச்சியை ஜப்பானியர்கள் இல்லாமலாக்கி விடுகிறார்கள்.\nசுனாமி என்றால் என்னவென்றே தெரியாத, அந்த 2004 டிசம்பர் மாத இறுதி நாட்களின் ஒரு மாலைப்பொழுதில், மிசனோகுச்சி ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். அங்கிருந்த முன்பின் தெரியாத முகம் இறுகி சுருக்கமற்ற முதியவரும், அவருடன் இருந்த ஒரு நடுவயதுக்காரரும் நெருங்கி வந்து “Dai jobu desu ka” (பிரச்சினை ஏதுமில்லையே) என்றார்கள். சுனாமி மற்றும் பூகம்ப அழிவுகளின் மூலம் கடவுளை நெருங்கி அறிந்தவர்கள் ஜப்பானியர்கள் என்று இப்போது உணர்கிறேன். இது போன்ற அக்கறையான விசாரிப்புகளின்போது, இவர்கள் கடவுளும்கூட. இவர்களைப் பற்றி நிறைய எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. இதுவரை, இதுமட்டும்தான் சாத்தியமாயிருக்கிறது.\nஜப்பான் ஒரு கீற்றோவியயம் 16\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -15\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -14\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -13\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -12\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -11\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -10\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -9\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -8\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -7\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -6\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -5\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -4\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -3\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -2\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -1\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 26\nஊட்டி 2019 – அறிவியல் புனைகதைகள் சார்ந்து நடந்த விவாதங்களின் தொகுப்பு.\nபறக்கும் இயந்திரம் – ரே பிராட்பரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23\nஆழிசூழ் உலகு – ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/07/09135800/1250157/Actress-Iniya-ready-to-film-production.vpf", "date_download": "2019-07-23T12:15:38Z", "digest": "sha1:P34ZDFSAFDGLTTW7OBIBQEJSAGHV7UV4", "length": 6577, "nlines": 77, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Actress Iniya ready to film production", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரிஸ்க் எடுக்க தயாரானார் இனியா\nநடிகை இனியா விரைவில் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nதேசிய விருது பெற்ற ‘வாகை சூடவா’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இனியா. தற்போது தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.\nதமிழில் ‘காபி’, மலையாளத்தில் மம்முட்டியுடன் வரலாற்று படமான ‘மாமாங்கம்’, பிரித்விராஜின் சகோதரர் இந்திரஜித்துடன் ‘தாக்கோல்’ மற்றும் கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் ‘துரோணா’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இசை, நடனம் மீது தீராத காதல் கொண்டவர் இனியா. ‘மியா’ என்கிற வீடியோ இசை ஆல்பத்தை சொந்தமாக தயாரித்துள்ளார்.\nசர்வதேச நடனப்போட்டியில் கலந்து கொள்வதற்கு திறமை இருந்தும் தயங்கி நிற்கும் ஒரு பெண்ணிற்கு, எதிர்பாராமல் ஒரு இளைஞன் நடன குருவாக வந்து முறையாக நடனத்தை கற்று கொடுத்து அவரை வெற்றிபெற செய்கிறான். இதுதான் இந்த வீடியோ ஆல்பத்தின் கான்செப்ட். நடனம் கற்றுக் கொள்ளும் மியா என்கிற பெண்ணாக இனியா நடித்துள்ளார்.\nஇதுபற்றி இனியா கூறும்போது, ‘நான் ஒரு டான்சர். என்றாலும் இதுவரை நிறைய மேடைகளில் தான் ஆடியிருக்கிறேன். ஆனால் முதன்முறையாக பாட்டையும் நடனத்தையும் ஒன்றிணைத்து அதை மியூசிக் வீடியோவாக வெளியிட்டுள்ளேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் எனது தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரிக்க இருக்கிறேன்’\nவைரலாகும் சுஷ்மிதா சென்னின் ஜிம்னாஸ்டிக் வீடியோ\nசூப்பர் ஹீரோவாக நடிக்க விரும்பும் பிரபல நடிகை\nலட்சுமி மேனன் இடத்தை பிடித்த தமன்னா\nகாசோலை மோசடி வழக்கு - தமிழ்ப்பட துணை நடிகைக்கு 6 மாதம் ஜெயில்\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்ட சத்யராஜ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/03/13/working-womens-day-madurai-meet/", "date_download": "2019-07-23T13:15:29Z", "digest": "sha1:WYQGLPZMTI76QEKUWBV5FW4N4NZZEEUW", "length": 23109, "nlines": 218, "source_domain": "www.vinavu.com", "title": "மதுரையில் உழைக்கும் மகளிர் தினக் கூட்டம் - வினவு", "raw_content": "\nகழிப்பறையை சுத்தம் செய்ய நாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை : பிரக்யா சிங் தாகூர் \nமோடியின் ஐந்தாண்டு கால யோகா தின செலவு ரூ. 114 கோடி\n#MeToo ஆய்வுக்கான அமைச்சரவைக் குழுவை கமுக்கமாகக் கலைத்த மோடி அரசு \nஇந்திரா ஜெய்சிங்கை தண்டிக்க மத்திய அரசு முயற்சி : ஓய்வு பெற்ற ஆட்சிப் பணி…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் \nநுரையீரல் அடைப்பு நோய் : காரணம் தெரியாமல் இறக்கும் இந்தியர்கள் \nஆரிய வேத ஸ்மிருதிகளை ஆதரவாகக் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்புகள் \nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n#SaveVAIGAIFromRSS : ஆர்.எஸ்.எஸ் சதியிலிருந்து வைகை நதியைக் காப்போம் \nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : வன உரிமைச் சட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனை\nகுழந்தைகளின் தூக்கத்தை அல்ல – மனசாட்சியைத் தட்டி எழுப்புங்கள் \nகால்களின்றி விமானத்தை ஓட்டத் தன்னை தயார்படுத்துகிறான் அலெக்ஸேய் \nநூல் அறிமுகம் : இராமாயணக் குறிப்புகள் | தந்தை பெரியார்\nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுக��ப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் \nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nசத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் \nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபாசிசத்தின் நெருக்கடிகளும் உட்கட்சிப் போராட்டங்களும் \nஇளம் பாசிஸ்டுகளோடு பல்கலைகழகத்தில் சித்தாந்த விவாதத்துக்கான வாய்ப்பு \nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nமுகப்பு வாழ்க்கை பெண் மதுரையில் உழைக்கும் மகளிர் தினக் கூட்டம்\nமதுரையில் உழைக்கும் மகளிர் தினக் கூட்டம்\nமதுரை பகுதி பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக மார்ச் 8 உழைக்கும் பெண்கள் தினத்திற்காக தெருமுனைக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு காவல் துறையின் அனுமதியும் பெறப்பட்டது. தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டத்தை ரத்து செய்வதாக காவல் துறை கடிதம் வழங்கியது. மாவட்ட தேர்தல் அதிகாரிக்குத்தான் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் இருக்கிறது, எனவே அவரை பார்த்து அனுமதி பெற்றுக்கொள்ளுங்கள் என்று காவல்துறை தனது பெறுப்பிலிருந்து கழண்டு கொண்டது.\nஆனால் மாவட்ட ஆட்சியரை பார்த்து அனுமதி பெறச்சென்றால், ஆட்சியர் அலுவலகத்தில் உங்களு���ைய பகுதி தாசில்தாரை பாருங்கள், அவர்தான் அனுமதி தருவார் என்றனர். ஆனால் தாசில்தாரோ எனக்கு அதிகாரம் இல்லை ஆட்சியர்தான் தரவேண்டும் என்று அவரும் கழண்டு கொண்டார். புரட்சிகர அமைப்புகள் கூட்டங்களுக்கு அனுமதி கேட்டால் பந்தாடும் ஆட்சியாளர்கள் இந்து பத்திரிக்கையும் அஞ்சலி நல்லெண்ணெயும் இணைந்து நடத்திய இரு சக்கர வாகனப் பேரணிக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது.\nதேர்தல் ஆணையம் அனுமதி மறுத்தாலும் உடனடியாக ஒரு தனியார் இடத்தில் அரங்கக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு தோழர் இராணி தலைமை தாங்கினார். இதில் பெ.வி.மு தோழர்கள் ஷீலா, சுகுணா, ஆகியோர் கலந்து கொண்டனர். பெ.வி.மு, மாநில அமைப்பாளர் தோழர் நிர்மலா “ஊடகங்களில் பெண்கள் சித்தரிப்பை அம்பலப்படுத்தியும் பண்பாட்டு விசய‌ங்களில் பெண்களின் நிலையை பற்றியும்” உரையாற்றினார்.\nஅடுத்து பெ.வி.மு மாநில அமைப்புக்குழு உறுப்பினர் அஜிதா “பெண்கள் உரிமைகளைப் பெற பாராளுமன்றத் தேர்தல் பாதை பயன்படாது என்பதையும், நாடு மறுகாலனியாகி வருகிற சூழலில் நமது குடும்பம் மட்டும் தனியாக சந்தோசமாக வாழமுடியாது என்பதையும் விளக்கி போராட்டம் மட்டுமே தீர்வு” என்று எழுச்சியுரை ஆற்றினார்.\nஇறுதியில் ம.க.இ.க மதுரை அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் “பெண் தொழிலாளர்களின் அவலநிலைமையை உணர்ச்சிபூர்வமாக” எடுத்துரைத்தார்.\nஉரைகளுக்கிடையில் புரட்சிகர பாடல்களும், டாஸ்மாக் சாராய கடைகளால் பெண்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கும் நாடகமும் நடத்தப்பட்டது. தோழர் லதா நன்றியுரை வழங்கினார்.\nகூட்டம் சுற்று வட்டார மக்களிடம் நல்ல தாக்கத்தையும் உணர்வெழுச்சிகளையும் ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது.\n[படத்தைப் பெரிதாகப் பார்க்க அதன் மீது கிளிக் செய்யவும்]\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஏப்ரல் மாதத்தில் மோடியை 722 மணி நேரம் ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள் \nவெனிசுலா : அமெரிக்க தடைக்குக் குவியும் கண்டனங்கள் \nநூல் அறிமுகம் : குடி குடியைக் கெடுக்கும்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பத��வு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n#SaveVAIGAIFromRSS : ஆர்.எஸ்.எஸ் சதியிலிருந்து வைகை நதியைக் காப்போம் \nகழிப்பறையை சுத்தம் செய்ய நாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை : பிரக்யா சிங் தாகூர் \nநூல் அறிமுகம் : வன உரிமைச் சட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனை\nமோடியின் ஐந்தாண்டு கால யோகா தின செலவு ரூ. 114 கோடி\n#MeToo ஆய்வுக்கான அமைச்சரவைக் குழுவை கமுக்கமாகக் கலைத்த மோடி அரசு \nகுழந்தைகளின் தூக்கத்தை அல்ல – மனசாட்சியைத் தட்டி எழுப்புங்கள் \nபஞ்சாபின் போதை – பாரதிய ஜனதாவின் சேவை \nபோலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nஅரியானா: ஆதிக்கச் சாதிவெறியின் வக்கிர முகம்\nகுழந்தைகளின் குறும்புகளுக்கு நாம் ஏன் எதிர்ப்பாய் இருக்கின்றோம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/srilanka-lka-blackjuly/", "date_download": "2019-07-23T11:46:19Z", "digest": "sha1:U5FUPTNGKM4UJSTVHJSP4PGJHHMJIW3T", "length": 9171, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "#Srilanka #lka #blackjuly | Athavan News", "raw_content": "\nமலையக தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை குறித்து ஆராய சர்வதேச குழு இலங்கை வருகை\nவேலூர் தேர்தலிலும் பலமடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்: ஸ்டாலின்\nஇந்த மாத இறுதிக்குள் 12,000 பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை – முக்கிய அறிவிப்பு\nசாதனை படைக்கும் ‘கண்ணான கண்ணே’ பாடல் காணொளி\nதலைமைப் போட்டியில் வெற்றிபெற்ற பொரிஸ் ஜோன்சன் பிரதமராகிறார்\nதமிழர்களுக்கே வரலாறு இல்லையென்றால் கல்முனைக்கு ஏது வரலாறு - ஹரீஸ் எம்.பி.க்கு பதில்\nதற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் - பேராயர் மீண்டும் வலியுறுத்தல்\nஐ.எஸ்.பயங்கரவாதத்தை ஒழிக்க புதிய சட்டங்கள் அவசியம்: ரணில்\nஉயிர் பிரிவதற்கு முன்னர் உறவுகளை விடுவியுங்கள்: உறவுகள் கண்ணீர் போராட்டம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம் - நளினியின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nதேசத்துரோக வழக்கு - வைகோவிற்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு\nநேபாளத்தினை அச்சுறுத்தும் இயற்கை அனர்த்தம் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 அதிகரிப்பு\nபெருமை மற்றும் கவலையை ஒன்றாக சேர்த்து உணர்கிறேன் - தெரேசா மே\nகிரிக்கட் வரலாற்றை உருவாக்கி��� இங்கிலாந்து, 44 வருடகால கனவை சுப்பர் ஓவரில் நனவாக்கியது \nதோஷம் போக்கும் அபரா ஏகாதசி விரத வழிபாடு\nஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்\nமட்டு. பெரியகல்லாறு முருகனின் தீர்த்த உற்சவம்\nமகத்துவம் வாய்ந்த ஆடி மாதத்தின் சிறப்பு\nகறுப்பு ஜுலையும் கற்றுக்கொள்ளாத பாடங்களும்\nஜனாதிபதி தேர்தல்: சஜித்திற்கே அதிக ஆதரவு – ரஞ்சன் ராமநாயக்க\nதெரிவுக்குழுவில் சாட்சியம் வழங்குவது குறித்து ஜனாதிபதியிடம் வினவத் தீர்மானம்\nமனோவின் வாக்குறுதியை அடுத்து முடிவுக்கு வந்தது அரசியல் கைதியின் உண்ணாவிரதம்\nசம்பள விவகாரத்தினால் ஐ.தே.க.வின் கூட்டணியில் இணைவது சந்தேகமே – இராதாகிருஷ்ணன்\nகோரிக்கைகளை மஹிந்த தரப்பினர் ஏற்றால் அவர்களுக்கே ஆதரவளிப்போம் – யோகேஸ்வரன்\nஅதிர்ஷ்ட சீட்டு விழுந்துள்ளதாக தொலைபேசியில் மோசடி: 92,000 ரூபாயை இழந்த யாழ் அதிபர்\nகாட்டிலிருந்து வெளியேறி வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த புலி\nமலையக தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை குறித்து ஆராய சர்வதேச குழு இலங்கை வருகை\nவேலூர் தேர்தலிலும் பலமடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்: ஸ்டாலின்\nசாதனை படைக்கும் ‘கண்ணான கண்ணே’ பாடல் காணொளி\nதோஷம் போக்கும் அபரா ஏகாதசி விரத வழிபாடு\nஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டம் பெற்றவர்களை பதிவு செய்யுமாறு உத்தரவு\nஇத்தாலியில் அதிவிரைவு ரயில் கட்டமைப்பில் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/36848", "date_download": "2019-07-23T12:26:47Z", "digest": "sha1:UQ57D5S3SYQGFFFGT7NB2THXNBCXLSPM", "length": 13252, "nlines": 90, "source_domain": "metronews.lk", "title": "இதய ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத உடற்பயிற்சிகள்…! – Metronews.lk", "raw_content": "\nஇதய ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத உடற்பயிற்சிகள்…\nஇதய ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத உடற்பயிற்சிகள்…\nஇதயப் பாது­காப்பு தொடர்­பான உடற்­ப­யிற்சி மார­டைப்பு உள்­ளிட்ட இதய நோய்கள் வராமல் பாது­காக்க உத­வு­கி­றது. உடல் தசை­களைத் தொடர்ந்து அசைத்து, கால் தசை­க­ளையும் கைத்­த­சை­க­ளையும் இயங்கச் செய்தால் அது இத­யத்தை நன்­றாக வேலை செய்ய வைப்­ப­துடன் சுத்­த­மான காற்றைச் சுவா­சிக்­கவும் உதவும்.\nநீந்­துதல், சுறு­சு­றுப்­பான நடைப்­ப­யிற்சி, ஓடுதல், சைக்கிள் ஓட்­டுதல் போன்­றவை இதயம் தொடர்­பான உ���ற்­ப­யிற்சிகளில் அடங்கும். இந்த உடற்­ப­யிற்­சி­களால் கொழுப்பின் அளவு குறை­கி­றது. இரத்த அழுத்­தத்தைக் கட்­டுக்குள் வைத்து உடல் எடையைச் சீராக வைக்க உத­வு­கி­றது. மேலும், அவை உடலில் நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதி­க­ரிக்கச் செய்து, கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து ரத்தக் கொதிப்பைக் கட்­டுப்­ப­டுத்­து­கி­றது.\nஉடற்­ப­யிற்­சி­யா­னது ஒரு­வ­ரு­டைய வயது, அவ­ரது உட­ல­மைப்பு, உடல் நலம் போன்­ற­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­தாக இருக்க வேண்டும். ஒருவர் தன்­னு­டைய 20 ஆவது வயதில் உடலின் நெகிழ்வுத் தன்மை அதிகம் இருப்­பதால் உடற்­ப­யிற்சி செய்யும் பழக்­கத்தை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும்.\nசுமார் 30 வயதை எட்­டும்­போது உடல் தசை இயக்கம் குறையும் என்­பதால், மூச்சை உள்­வாங்கி வெளி­யிடும் (மூச்சுப் பயிற்சி) உடற்­ப­யிற்­சி­களைச் செய்யத் தொடங்க வேண்டும். 40 வயதைத் தொடும்­போது, இதய நோய், ரத்த அழுத்தம் மற்றும் நீரி­ழிவு நோய்கள் ஏற்­படும் வாய்ப்­புள்­ளது என்­பதால், இந்தப் பரு­வத்தில் 30 அல்­லது 45 நிமி­டங்கள் குதித்துச் செய்யும் உடற்­ப­யிற்­சி­களைச் செய்ய வேண்டும்.\n50 வயதைத் தாண்­டும்­போது தண்ணீர் குடிக்கும் (தாகம்) விருப்பம் குறைய ஆரம்­பிக்கும். எனவே, ஒருவர் ஒரு நாளைக்குக் குறைந்­த­பட்சம் 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும், இல­கு­வான, முறை­யான உடற்­ப­யிற்சி செய்­வது அவ­சியம். 60 வயதுப் பரு­வத்தில் மூட்­டு­வலி (Arthritis) வர வாய்ப்­புள்­ளதால் அதிக எடை தூக்­கு­வது போன்ற கடு­மை­யான வேலை செய்­வதைத் தவிர்த்துச் சாதா­ரண நடைப்­ப­யிற்­சியை மேற்­கொள்ள வேண்டும். 70 வய­துக்கு மேல் உணவுக் கட்­டுப்­பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.\nநடைப்­ப­யிற்­சி­யா­னது உடல் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய அள­வுக்கு விரை­வா­கவும் நாடித்­து­டிப்பின் அளவை உயர்த்­து­வ­தா­கவும் வியர்வை ஏற்­படும் வகை­யிலும் இருக்க வேண்டும். உடற்­ப­யிற்சி செய்ய ஆரம்­பிக்­கும்­போது மெது­வாக ஆரம்­பித்து, உடற்­ப­யிற்­சிக்கு உடலை தயார் செய்து கொள்ள வேண்டும்.\nநடைப்­ப­யிற்சி செல்­லும்­போது மூச்சை அடக்­கிக்­கொண்டு செல்லக் கூடாது. உடற்­ப­யிற்சி செய்­யும்­போது, நெஞ்சில் வலி, நெஞ்­ச­டைப்பு, கழுத்து மற்றும் தொண்டைப் பகு­தியில் இறுக்கம், மூச்­சு­வி­டு­வதில் சிரமம், வாந்தி வரும் உணர்வு, தலைச்­சுற்றல், உடல் நடுக்கம், பார்வைக் குறை­பாடு ஏற்­ப­டுதல் போன்­றவை இருந்தால் உடற்­ப­யிற்­சியை நிறுத்­தி­விட்டு மருத்­து­வரை அணுக வேண்டும்.\nஉடற்­ப­யிற்சி செய்­வ­தற்கு காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரையே ஏற்ற நேர­மாகும். மாலை நேரத்­தை­விடக் காலை நேரத்தில் சுற்­றுப்­புறம் தூய்­மை­யா­கவும், ஓசோன் மண்­டலம் ஒட்சிசன் நிறைந்த காற்றைக் கொண்­ட­தா­கவும் இருக்கும்.\nசாப்­பிட்ட பிறகு உடற்­ப­யிற்சி செய்யக் கூடாது. அதே­நேரம், உடற்­ப­யிற்­சிக்கு முன் வயிற்­றுக்கு எளி­தான திரவ உணவு அருந்­தலாம். பொழுது விடி­வதற்கு முன் (அதி­கா­லையில்) குளிர் இருக்­கும்­போது உடற்­ப­யிற்சி செய்தால் நெஞ்­சு­வலி ஏற்­ப­டக்­கூடும்.\nபடுக்­கையில் மல்­லாந்து படுத்­துக்­கொண்டு சாதா­ர­ண­மாக இயல்பு நிலையில் 8 முறை மூச்சை இழுத்து விட வேண்டும். பிறகு வலது புற­மாகத் திரும்பி 16 முறை மூச்சை இழுத்து விட வேண்டும். அதன்பின் இடது புற­மாகத் திரும்பி 32 முறை மூச்சை இழுத்து விட வேண்டும். இந்தப் பயிற்­சியை முடிப்­ப­தற்கு முன்­ன­தா­கவே பல­ருக்கு உறக்கம் வந்துவிடும்.\nஉடற்பயிற்சியைத் தினமும் அரைமணி நேரம் செய்வது உடலுக்கும் மனத்துக்கும் நல்லது. உடற்பயிற்சிகள் உடல் இயக்கத்தைச் சீராக்குகின்றன. மன அழுத்தம், கவலை, உணர்ச்சி வசப்படுதல், மனச்சோர்வு போன்றவற்றைக் குறைக்கிறது. முக்கியமாக வாழ்வில் நிம்மதியை அளிக்கிறது.\nவாகனங்கள் மீது முட்டை எறிந்து விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த கதி..\nஜா–எல வெலிகம்பிட்டிய பிரதேசத்தில் பாரிய விபத்து: இருவர் பலி\n (தொடர்கதை) அத்தியாயம் – 25\nஉலக புகைத்தல் எதிர்ப்பு தினம் இன்று\nஏப்ரல் 5 முதல் 15 வரை அதிகூடிய வெப்பநிலை நிலவும்\nகல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் முஸ்லிம்…\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன்…\nவைத்தியர் ஷாபி விவகாரத்துக்கு ஒரு வாரத்தில் தீர்வைக் காண…\nஸஹ்ரான் குழுவினரின் வெடிபொருட்கள் தொடர்பில் தகவல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1273328.html", "date_download": "2019-07-23T12:18:31Z", "digest": "sha1:H4XAZOCLQHHRUXJMALOMRNG2KAMVZW4W", "length": 10551, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தாக்குதலில் பாதிக்கப்பட்ட தேவாலயங்களை சனத் ஜயசூரிய பார்வையிட்டார்.! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nதாக்குதலில் பாதிக்கப்பட்ட தேவாலயங்களை சனத் ஜயசூரிய பார்வையிட்டார்.\nதாக்குதலில் பாதிக்கப்பட்ட தேவாலயங்களை சனத் ஜயசூரிய பார்வையிட்டார்.\nஉயிர்த்த ஞாயிறன்று குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இரண்டு தேவாலயங்களை இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய நேரில் சென்று பார்வையிட்டார்.\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிடிய தேவாலயம் ஆகியவற்றுக்குச் சென்ற அவர், அங்கிருந்த மதப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\nமம்தா என்னை பிரதமராக ஏற்காததால் அரசியலமைப்பை அவமதித்துள்ளார் – மோடி தாக்கு..\nமுன்னாள் மாகாணசபை உறுப்பினா்களை சந்தித்த வடக்கு ஆளுநா்..\nஆஸ்பத்திரியை விலைக்கு வாங்கியதால் இந்திய கம்யூ. எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து…\n2024-ம் ஆண்டில் நிலாவுக்கு செல்லும் முதல் பெண் – நாசா அனுப்புகிறது..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு செய்ய உத்தரவு\nசஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது\nதெஹிவளையில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகை காணவில்லை\nநாட்டை அபிவிருத்தி செய்ய கொள்கை வேண்டும்\nசுகாதார ஊழியர்களுக்கு தீர்வு வரும்வரை நானும் போராடுவேன் – ஜீவராசா\nகரைச்சி பிரதேச சபை முன்பாக போராட்டம்\nயாழ்.பல்கலையில் கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல்\nஆஸ்பத்திரியை விலைக்கு வாங்கியதால் இந்திய கம்யூ. எம்.எல்.ஏ.…\n2024-ம் ஆண்டில் நிலாவுக்கு செல்லும் முதல் பெண் – நாசா…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு…\nசஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது\nதெஹிவளையில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகை காணவில்லை\nநாட்டை அபிவிருத்தி செய்ய கொள்கை வேண்டும்\nசுகாதார ஊழியர்களுக்கு தீர்வு வரும்வரை நானும் போராடுவேன் –…\nகரைச்சி பிரதேச சபை முன்பாக போராட்டம்\nயாழ்.பல்கலையில் கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல்\nபகடக்காய்அரசியலை ஏற்றுக்கொள்ள மாட்டேன் – இராதாகிருஷ்ணன்\nஅரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்காமல் அபிவிருத்தி மாயைக்குள்…\nவவுனியாவில் பொலிசாருக்கு ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nவவுனியாவில் விபத்து முதியவர் படுகாயம்\nதேவதாசனின் உணவு தவிா்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது..\nஆஸ்பத்திரியை விலைக்கு வாங்கியதால் இந்திய கம்யூ. எம்.எல்.ஏ. கட்சியில்…\n2024-ம் ஆண்டில் நிலாவுக்கு செல்லும் முதல் பெண் – நாசா…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு செய்ய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/08/blog-post_860.html", "date_download": "2019-07-23T12:06:58Z", "digest": "sha1:I7D7YHYCZI3KAGFSQEFR7MK7WH45Y6TD", "length": 7578, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சட்ட ஒழுங்குகளைப் பேணி உழ்ஹிய்யாக் கடமையை நிறைவேற்றவும் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nசட்ட ஒழுங்குகளைப் பேணி உழ்ஹிய்யாக் கடமையை நிறைவேற்றவும்\nஐ. ஏ. காதிர் கான்\nநாளை (22) புதன்கிழமை கொண்டாடப்படவுள்ள புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினம் மற்றும் அதனைத் தொடர்ந்து மூன்று நாட்களிலும் உழ்ஹிய்யாக் கடமையை நிறைவேற்றும்போது, முற்று முழுதாக அதன் சட்ட ஒழுங்கு விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு, உழ்ஹிய்யாக் கடமையை நிறைவேற்றுவோர்களிடம் மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,\nஉழ்ஹிய்யாவுக்காக அறுக்கப்படும் பிராணிகளை வீதிகளிலோ அல்லது வாகனங்களிலோ எடுத்துச் செல்லும்போது, நூறு வீதம் அதன் சட்ட ஒழுங்கு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படல் வேண்டும். அத்துடன், கால் நடைகளை தூர இடங்களிலிருந்து கொண்டு வரும் சமயம், உரிய முறையில் அனுமதிகளைப் பெற்றுக் கொள்ளல் போன்ற சட்ட திட்டங்களைப் பேணி நடந்து கொள்ளுமாறும், இது தவிர குறிப்பாக, போயா தினமாகிய சனிக்கிழமையன்று மறைமுகமாகவேணும் உழ்ஹிய்யாக் கொடுப்பதைக் கட்டாயம் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்திக் கேட்டுள்ளார்.\nஉழ்ஹிய்யாக் கடமைகளை நிறைவேற்றும் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஆகியோரும், குறித்த ஒழுங்குகளை அறிந்து வைத்திருப்பதும் மிகவும் முக்கியமானதாகும். இப்பிராணிகளின் கழிவுகளை, கண்ட கண்ட இடங்களிலெல்லாம் வீசி எறிந்து அசிங்கப்படுத்தாமல் இருப்பதோடு, பொதுக் குப்பைத் தொட்டிகளிலோ அல்லது ஆறுகளிலோ அதன் கழிவுகளைப் போடுவதைத் தவிர்த்து, அவ்வாறான கழிவுகளை இயன்றளவு குழி தோண்டிப் புதைப்பது எல்லோருக்கும் சாலச்சிறந்தது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். உழ்ஹிய்யாக் கடமையை நிறைவேற்றுவதில் அசெளகரியங்களைத் தவிர்த்துக் கொள்ள, முன் கூட்டியே உள்ளூராட்சி மன்றங்களில் அறுப்பதற்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்று, அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். அனுமதிப் பத்திரங்களை இதுவரையில் எடுக்காதவர்கள், உடனடியாக அவற்றைப் பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சர் முஸ்லிம்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nநல்லாட்சியின் கீழ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இயங்கும் தேசிய அரசாங்கத்தில் எந்தவொரு சமயத்திற்கும் மார்க்க ரீதியிலான சட்டதிட்டங்களில் எவ்விதப் பாதிப்புக்களும் ஏற்பட இடமளிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், குறிப்பாக முஸ்லிம்களின் சமயரீதியிலான மார்க்க அனுஷ்டானங்களுக்கு அரசாங்கம் என்ற வகையிலும், பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ற ரீதியிலும் நாம் முன்னுரிமை வழங்கி வருகின்றோம்.\nஎனவே, குறித்த மேற்படி ஒழுங்கு விதிமுறைகளைப் பேணி அசெளகரியங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, உழ்ஹிய்யாக் கடமைகளை நிறைவேற்றும் அனைவரிடமும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றும் அமைச்சர் பைஸர் முஸ்தபா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=482206", "date_download": "2019-07-23T12:36:26Z", "digest": "sha1:UPLRUDJXNHLUPU7H33I77DF3O5G5HJPU", "length": 8431, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "போலியோ விழிப்புணர்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்குவோம் | We will cooperate with polio awareness - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபோலியோ விழிப்புணர்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்குவோம்\nமதுரை: போலியோ தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய ஒத்துழைப்பு வழங்க தென்னிந்திய நடிகர் சங்கம் தயாராக உள்ளதாக ஐகோர்ட் மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டது. மதுரையை சேர்ந்த ஜான்சிராணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், வருங்காலங்களில் இந்தியா முழுவதும் முறையாக மற்றும் தொடர்ச்சியாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை நடத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இம்மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், நடிகர்களில் அஜித், விஜய், சூர்யா மற்றும் நடிகர் சங்க செயலர் ஆகியோரை இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டிருந்தனர். இவ்வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர்கள் சூர்யா, விஜய் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, பல்வேறு சேவைகளை செய்து வருவதாக குறிப்பிட்டனர்.\nதென்னிந்திய நடிகர் சங்க செயலர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘போலியோ தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய ஒத்துழைப்பு வழங்க தென்னிந்திய நடிகர் சங்கம் தயாராக உள்ளது. இச்சேவையில் தாமாக முன்வந்து தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பும் நடிகர்கள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்கிறோம்' என தெரிவித்தார். இதனை ஏற்ற நீதிபதிகள், வழக்கை 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nபோலியோ விழிப்புணர்வு ஐகோர்ட் மதுரை\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்\nகர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,500 கன அடியில் இருந்து 7,000 கன அடியாக அதிகரிப்பு\nமாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட தினம்... தாமிரபரணி ஆற்றில் கட்சிகள்,அமைப்புகள் நினைவஞ்சலி\nமுகிலனை 3 நாட்கள் விசாரிக்க அனுமதி கோரிய நிலையில், 3 மணி நேரம் விசாரிக்க சிபிசிஐடி-க்கு கரூர் நீதிமன்றம் அனுமதி\nபுதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nநாகை மற்றும் தஞ்சையில் ஆயிரக்காண விவசாயிகள் பேரணி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரிக்கை\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\nசீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nசீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்\nசாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்\nல���்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2011/09/", "date_download": "2019-07-23T11:32:56Z", "digest": "sha1:UHBC74FL66XFDJLDDDE5AR4O4EEOTYGT", "length": 25768, "nlines": 465, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: September 2011", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஎதிரெதிர் திசைகளில் பறக்கும் பறவைகளின்\n... மேற்கிலொரு கிளையுமாக விரிந்து நிற்கிறது.\nகாகமொன்றின் நிரந்தர கூடாக மாறி\nஇச்சிறு பென்சில் எந்த தருவின்\nஉக்கிர வெப்பம் பாதங்களின் வழியே\nதன் வர்ணங்களை கறுப்பு வெள்ளையாக\nதன் நிழலுடன் அவன் துவங்குகையில்\nLabels: இலக்கியம், கவிதை, கவிதைகள், பிரசுரமானவை\nஇருள் ஒரு யுவதியின் கண்களை\nஅடர்ந்த புதர்களின் நடுவே வீசியெறியப்பட்ட\nஅவளது உடலும் விழியைப் போலவே\nமுயலும் கணத்தில் அவள் ரெப்பைகள்\nகண்களை அவள் மூடிய கணத்தில்\nஇசையில் எரியும் மூங்கில் நிழல்களோடு\nமழை வழியே இந்த நூற்றாண்டிற்குள்\nஅறியும் முன் சிறுமியும் நாய்க்குட்டியும்\nஅழுக்கற்ற அன்பைத் தேடி இப்பயணம்\nமுடிவற்ற பயணமிது என்றபடி தவறவிட்டேன்\nLabels: இலக்கியம், கவிதை, கவிதைகள், பிரசுரமானவை\n361 - இரண்டாவது இதழ்\n361 டிகிரி இரண்டாவது இதழ் இன்று வெளியானது. சென்னையில் டிஸ்கவரி புக் பேலஸிலும்,நியு புக்லேண்ட்ஸ் கடையிலும் கிடைக்கும். சேலத்தில் பாலம் புத்தக கடையில் நாளையிலிருந்து கிடைக்கும். இதழில் பங்கெடுத்த படைப்பாளிகளுக்கும் சந்தாதாரர்களுக்கும் இதழ் அனுப்பப்பட்டு வருகிறது. இதழ் வேண்டுவோர் கீழ் கண்ட வங்கி கணக்கிற்கு பணவிடை/காசோலை/online transfer செய்துவிட்டு 361degreelittlemagazine@gmail.com க்கு தங்கள் முகவரியை அனுப்பினால் இதழ் அனுப்பிவைக்கப்படும்.\nமூன்றாம் இதழுக்கான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. டிசம்பரில் அடுத்த இதழ் வெளிவரும்.\nநண்பர்களின் தொடர்ந்த ஆதரவும்,நட்புமே நாங்கள் செயல்படுவதற்கான ���ாரணிகள்.\nதன் விசித்திர பெயரின் அர்த்தங்களை\nநதியில் நீராடும் பேரானந்த கணங்களிலும்\nதன் மேல் வந்தமரும் நீர்ப்பறவைகளுடனான\nஅதன் விசித்திர பெயரும் உணவுடன்\nதன் பெயர் விசித்திரி என்றாள்\nதன் சிறுவிரல் நகத்தில் வயலின் சிந்தும்\nபழுதடைந்த அந்த வயோதிக வயலின்\n[இம்மாத குறி சிற்றிதழில் வெளியான கவிதைகள்]\nLabels: இலக்கியம், கவிதை, கவிதைகள், பிரசுரமானவை\n361 டிகிரி - இரண்டாவது இதழ்\nஅன்பின் நண்பர்களே 361டிகிரி இரண்டாவது இதழ் தயாராகிவிட்டது 50 க்கும் மேற்பட்ட படைப்பாளிகளின் படைப்புகளோடு வரும் செப்டம்பர் 11(ஞாயிற்று கிழமை)முதல் கடைகளில் கிடைக்கும் .தொடர்ந்து புதிய படைப்பாளிகள் உருவாகவும் ,படைப்பாளிகள் இயங்கவும் 361டிகிரி இதழ் தளமாக அமையும் .முதல் இதழிற்கு கிடைத்த வரவேற்பும் ,கவனமும் தொடர்ந்து இதழ் வெளிவருவதற்க்கான சாத்தியங்களை தந்தது மகிழ்ச்சி.\nஇதழ் வேண்டுவோர் தொடர்பு கொள்ளுங்கள் .\nமுதல் அறையில் இரண்டு புகைப்படங்கள்\nசன்னல்கள் இரண்டு மெல்ல பேசிக்கொள்கின்றன.\nஇளம் புணர்ச்சியொன்றை கண்ணுற்ற கதையை\nதன் இறக்கைகளை விரித்து அழுதுகொண்டிருக்கிறது.\nகச்சை சரி செய்யும் பேரிளம் பெண்\nநீரின் வழியே வருடங்கள் பல\nபின்னோக்கி நகர்ந்து முதன் முதலாய்\nகுளத்தில் மிதக்கும் தாமரை இலைகளின்\nநடுவே சிறிமியொருத்தி நீந்தும் தருணம்\nஇரண்டு குஞ்சுகளை தின்று விட்ட\nஉதிர்ந்த இறகுகளும் கடித்து துப்பிய\nஒரு பெரும் சுமையை இழுத்தபடி\nநீண்டு விரிந்த பச்சை வெளியொன்றை\nஈரம் பொதிந்த சாக்குப்பைகளின் வழியே\nஇரு பக்கங்களிலும் அடர்ந்த புதர்கள்\n[இம்மாத உயிர் எழுத்து(செப்டம்பர் 2011) இதழில் வெளியான கவிதைகள்]\nLabels: அறிவியல் புனைக்கதை, கவிதை, கவிதைகள், பிரசுரமானவை\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\n361 - இரண்டாவது இதழ்\n361 டிகிரி - இரண்டாவது இதழ்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/12/5900.html", "date_download": "2019-07-23T12:41:52Z", "digest": "sha1:IWBBDAFHLLK3A3QME5TS4WTKPBMZ5BR5", "length": 24047, "nlines": 139, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "ரூ.5,900 கோடியில் உருவான நாட்டிலேயே மிக நீளமான பாலம் அசாமில் இரண்டு அடுக்கு பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nரூ.5,900 கோடியில் உருவான நாட்டிலேயே மிக நீளமான பாலம் அசாமில் இரண்டு அடுக்கு பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nரூ.5,900 கோடியில் உருவான நாட்டி லேயே மிக நீளமான ரயில் மற்றும் சாலை இரண்டு அடுக்கு பாலத்தை அசாமில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் அருணாசலப் பிரதேசத்தை இணைக்கும் வகையில் பிரம்ம புத்திரா நதியின் குறுக்கே போகிபீல் என்ற இடத்தில் ரயில் மற்றும் சாலை இரண்டு அடுக்கு பாலம் கட்டப்பட்டுள் ளது. இது அசாமின் தேமாஜி, திப்ரு கர் பகுதிகளை இணைக்கிறது. 4.94 கி.மீ. நீளமுள்ள இந்தப் பாலம் நாட்டிலேயே மிகவும் நீளமானதாகும். ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பாலம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. இந்தப் பாலத்தின் மூலம் அசாமின் திப்ருகரில் இருந்து அருணாசலப் பிரதேசத்தின் இடா நகருக்கு ரயிலில் எளிதாக செல்ல முடியும். சுமார் 3 மணி நேரம் பயண நேரம் குறையும். 1997-ல் அப்போ தைய பிரதமர் தேவகவுடாவால் அடிக் கல் நாட்டப்பட்டு 2002-ல் அப்போ தைய பிரதமர் வாஜ்பாயால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. கடந்த டிசம்பர் 3-ல் கட்டுமானப் பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடந்தது. இந்தப் பாலத்தை அசாமின் திப்ருகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். பாலத்தில் பயணம் செய்தும் பார்வையிட்டார். மக்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டபடி தனது காரில் இருந்து கீழே இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றார். பின்னர், அசாமில் இருந்து அருணாசலப் பிரதேசம் செல்லும் முதல் பயணிகள் ரயிலையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அசாம் மற்றும் அருணாசலப் பிரதேச மக்களுக்கு இந்தப் பாலம் மிகப் பெரிய வரமாக கருதப்படுகிறது. பாலத்தை திறந்து வைத்த பின்னர் திப்ருகரில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, ‘‘நாட்டின் வரலாற் றில் இன்று முக்கியமான நாள். போகிபீல் ரயில் - சாலை பாலம் மூலம் அசாம் மட்டுமின்றி ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் பெருமளவில் வளர்ச்சி பெறும். இப்பகுதியின் பொருளாதார நிலை மேம்படும். ராணுவ தளவாடங் களை எல்லைப் பகுதிக்கு நம் வீரர்கள் எளிதில் கொண்டு செல்ல முடியும். வாஜ்பாய் ஆட்சியில்தான் பாலம் கட்டும் பணி தொடங்கியது. அவர் மீண் டும் பிரதமராகி இருந்தால் 2008-09 ஆண்டிலேயே இப்பாலம் கட்டப்பட் டிருக்கும். அவருக்குப் பின் வந்த அரசு கள் 2014-ம் ஆண்டுவரை இதில் அக்கறை காட்டவில்லை. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகுதான் பணிகளை துரிதப்படுத்தி பாலத்தை கட்டி முடித்துள்ளோம். போகிபீல் பாலம் வெறும் பாலம் அல்ல. இது இப்பகுதியின் வாழ்வாதாரம். வட கிழக்கு மாநிலங்களில் விரைவில் 15 புதிய ரயில்கள் தொடங்கப்படும். நாட்டின் எல்லாப் பகுதிகளும் சமமான வளர்ச்சி பெற வேண்டும் என்பதிலும் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி யிலும் மத்திய அரசு அதிக அக்கறை கொண்டிருக்கிறது’’ என்றார்.மேலே சாலை.. கீழே ரயில் தடம் 1985-ம் ஆண்டு மத்திய அரசின் அசாம் ஒப்பந்தப்படி வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக போகிபீல் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. போகிபீல் பாலம் இரண்டு அடுக்கு பாலமாகும். மேலே 3 வழிச் சாலையும் கீழ் பகுதியில் இரண்டு வழி ரயில் தடமும் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.5,900 கோடி செலவில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. அசாம், அருணாசலப் பிரதேச மக்கள் மருத்துவம், கல்வி வசதிகளை சுலபமாக பெறவும் இந்த பாலம் உதவும். ரயில்வே பாலத்தின் கர்டரும் தரைப்பகுதியும் முதல்முறையாக உருக்கு இரும்பு கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.\n# பொது அறிவு தகவல்கள்\n# பொது அறிவு தகவல்கள்\nமெட்ரோ ரயில் Daily Pass\nஅடுத்த மாதம் 15-ந்தேதி கடைசி நாள்: 2,144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதன்பிறகு, தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் 2,144 பணியிடங்களுக்கு வருகிற 24-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி ஆகும். தேர்வு தொடர்பான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். தேர்வு கட்டணமாக எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250-ம், மற்ற பிரிவினர்களுக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும். டி.டி., அஞ்சல் வழியாக பணம் செலுத்துதல் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. முக்கிய பாடப்பிரிவுகளில் 110 மதிப்பெண்ணுக்கும், கல்வி முறை பிரிவில் 30 மதிப்பெண்ணுக்கும், பொது அறிவு பிரிவில் 10 மதிப்பெண்ணுக்கும் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும் விண்ணப்பிப்பது எப்படி என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்\nதொலைக்காட்சிப் பெட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய தொழில்நுட்பங்கள்...\n ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட மாடல்களில் டி.வி. நிறுவனங்கள் தங்கள் படைப்புகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. எல்.இ.டி. (லைட்- எமிட்டிங் டையோட்) டிவிகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்குள் ஓ.எல்.இ.டி. (ஆர்கானிக் லைட் எமிட்டிங் டையோட்) பேனல்களுடன் டி.வி.க்கள் அறிமுகமாகி விட்டன. இவ்வகை ஓ.எல்.இ.டி. பேனல்கள் மிகவும் மெல்லியதாக இருப்பதுடன் அவற்றிற்கு பேக்லைட்டே தேவையில்லை. இதன் மின் நுகர்வு குறைவு. எல்..சி.டி. மற்றும் எல்.இ.டி. டி.வி.களுடன் ஒப்பிடும் பொழுது எடை குறைவாக ஸ்லிம் அண்டு ஸ்லெண்டராக இருக்கின்றது. டிஸ்ப்ளேயும் மற்ற டி.வி.க்களுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் அருமையாக உள்ளது. அதேபோல் க்யு.எல்.இ.டி. டிவிக்களின் தொழில்நுட்பமும் அதிக ப்ரைட்னஸுடன் படங்களை வெளிப்படுத்துகின்றன. ஹெச்.டி.ஆர். அதாவது ஹை டைனமிக் ரேன்ஜ் பயன்படுத்தி வந்துள்ள டி.வி.கள் பிக்சர் குவாலிட்டியில் அதிக மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதில் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் என்னவென்றால் கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றம் கலர் அக்யூரசி. எனவே, படத்தின் பிரகாசமான பா…\nஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nஇண்டர்நெட் மட்டுமின்றி அழைப்புகளுக்கும் இந்த டிவைஸை பயன்படுத்தி கொள்ளலாம். Reliance JioGigaFiber packs, launch, price: JioGigaFiber is said to cost Rs 600 per month for the plan that offers speeds of 50Mbps. ஜியோ நிறுவனம் தொடர்ந்து மலிவு விலையில் பல புதிய திட்டங்களை கொண்டுவர முயற்சி செய்துள்ளது, அதன்படி இப்போது ஜியோ ஜிகா ஃபைபர் இணைய சேவை தற்போது மிகவும் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும சோதனை முயற்சியாக நடத்தப்பட்டு வருகிறது. ஒரே இண��ப்பில்... இந்த புதிய சேவை கூடிய விரைவில் அறிமுகமாக உள்ள நிலையில் டிவி, இணையம், போன் என மூன்று சேவைகளையும் ஒரே இணைப்பில் தரும் இந்த ஜிகா ஃபைபர் சேவைகளுக்கான கட்டணங்கள் வெளியாகி உள்ளன. டெபாசிட் கட்ட வேண்டும் இந்த சேவைக்கு செக்யூரிட்டி டெபாசிட் கட்ட வேண்டும் என்று 4500 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டதாகவும், அது 2500 ஆக குறைக்கப்படுகிறது என்றும் அந்த தகவல்களில் கூடுதலாக சில முக்கிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ் வருடாந்திர ஜியோ மாநாட்டில் .. புதிய தொழில்நுட்பத்தில் உருவான இந்த சிங்கிள் ர…\nஉலகின் முதலாவது ஐந்தாம் தலைமுறை லேப்டாப்\nமின்னணு பொருள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் லெனோவா நிறுவனம் உலகின் முதலாவது 5-ஜியில் (ஐந்தாம் தலைமுறை) செயல்படும் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.\nஇது ஸ்னாப்டிராகன் 8சி.எக்ஸ்.எஸ்.ஓ.சி. பிராசஸரைக் கொண்டது. இதன் செயல்திறன் 2.75 கிகா ஹெர்ட்ஸாகும். இதில் ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 மோடம் உள்ளது. இது 5-ஜி அலைக்கற்றை இணைப்பு வசதியை பெற உதவும். இந்த லேப்டாப் 14 அங்குல திரையைக் கொண்டு உள்ளது.\nஉலகின் முதலாவது 5-ஜி லேப்டாப் இது என இந்நிறுவனம் பெருமைபட ஷாங்காய் நகரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் சந்தைக்கு விற்பனைக்கு வரும் நாள் விரைவில் வெளியாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவாடகைக்கு வரிச்சலுகை பெற வீட்டு உரிமையாளர் பான் எண் தர மறுத்தால் என்ன செய்வது\nவாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், தாங்கள் செலுத்தும் வாடகை தொகைக்கு வரிச்சலுகை பெற முடியும். வீட்டு வாடகை படி (எச்ஆர்ஏ)யின் கீழ், வருமான வரி சட்டம் பிரிவு 10 (13ஏ) ன்படி இதற்கு வரி விலக்கு உண்டு. ஆனால், வாடகை செலுத்துபவர்கள் அதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும். வாடகைதாரர்கள் தங்கள் வீட்டு உரிமையாளர்களுடன் செய்து கொண்ட வாடகை ஒப்பந்த நகலை சமர்ப்பிக்கலாம். இதில், வாடகை தொகை, வாடகை செலுத்த வேண்டிய நாள் அல்லது தேதி, பராமரிப்பு கட்டணம், இதர கட்டணங்கள் விவரம் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும். இதுதவிர, மின் கட்டணம் போன்ற சில பில் தொகைகள், சொத்து வரி போன்றவற்றை குடியிருப்போர் செலுத்துவதாக இருந்தால் இதுபற்றியும் ஒப்பந்தத்தில் தெளிவாக இடம்பெற்றிர���க்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் வாடகைதாரர் மற்றும் வீட்டு உரிமையாளர் ஆகிய இரு தரப்பினரும் கையெழுத்து போட்டிருக்க வேண்டும். வீட்டு உரிமையாளர் உங்களது பெற்றோராக இருந்தாலும் இந்த ஒப்பந்தம் முக்கியம். ஒரு வேளை, ஒரே வீட்டில் இரண்டு வாடகைதாரர்கள் பகிர்ந்து கொண்டு வசித்தால், இருவருக்கும் ஒதுக்கப்பட்ட பரப்பளவு எவ்வளவு என்பது பற்றியும் ஒப்பந்தத்தில் இடம்பெ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/11/blog-post_4287.html", "date_download": "2019-07-23T11:01:01Z", "digest": "sha1:QFXWACUKH4EXNZZPMAO5CGN2ZCNJAOXT", "length": 19904, "nlines": 215, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: இறந்தோரை விளித்துப் பிரார்த்திப்பது பாவம் !", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஇறந்தோரை விளித்துப் பிரார்த்திப்பது பாவம் \nபடைத்த இறைவனை விட்டுவிட்டு படைப்பினங்களை - அவை உயிரோடு இருப்பவையாயினும் சரி இறந்தவை ஆயினும் சரி - வணங்குவதோ அல்லது அவற்றிடம் பிரார்த்திப்பதோ மிகப் பெரும் பாவம் ஆகும்\n\"அல்லாஹ்வே அவனுடைய அடியானுக்கு போதுமானவனாக இல்லையா\n(அல்லாஹ் என்றால் வணக்கத்துக்குத் தகுதி வாய்ந்த இறைவன் என்று பொருள்)\nஇறந்து போன நல்லோர்கள், மகான்கள், நபிமார்கள் மற்றும் இதர நல்லடியார்களிடம் துன்பங்களை நீக்கவும், தங்களுக்கு இறைவனிடம் பரிந்துரை செய்யவும் வேண்டிப் பிரார்த்திப்பது வீணும் பெரும் பாவமும் ஆகும்.\nஇறைவன் கூறுகிறான்: “இறைவனை விடுத்து இறுதி நாள் வரை தனக்கு பதிலளிக்க இயலாதவர்களை அழைப்பவர்களை விட மிக வழிகெட்டவர்கள் யார் இருக்க முடியும் தங்களை அழைப்பதையே அவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றார்கள்” (திருக்குர்ஆன் 46:5)\nசிந்தித்து செயல்படச் சொல்கிறான் இறைவன்: “துன்பத்திற்குள்ளானவர் இறைஞ்சும்போது அவருக்குப் பதில் அளிப்பவன் யார் மேலும் அவருடைய துன்பத்தை நீக்குபவன் யார் மேலும் அவருடைய துன்பத்தை நீக்குபவன் யார் மேலும் உங்களைப் பூமியில் பிரதிநிதிகளாய் ஆக்குகிறவன் யார் மேலும் உங்களைப் பூமியில் பிரதிநிதிகளாய் ஆக்குகிறவன் யார் (இப்பணிகளைச் செய்ய) அல்லாஹ்வுடன் வேறு கடவுள் உண்டா (இப்பணிகளைச் செய்ய) அல்லாஹ்வுடன் வேறு கடவுள் உண்டா நீங்கள் மிகக் குறைவாகவே சிந்திக்கின்றீர்கள்” (27:62).\n\"நீங்கள் அவர்களைப் பிரார்த்தித்து அழைத்தாலும், அவர்கள் உங்கள் அழைப்பைச் செவியேற்கமாட்டார்கள், செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள், மறுமைநாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள், யாவற்றையும் நன்கு அறிந்தவனைப் போன்று அவர்கள் எவருமே உங்களுக்கு அறிவிக்கமாட்டார்கள்\". (அல்குர்ஆன்35:14)\nஉண்மையான அழைப்பு (பிரார்த்தனை அல்லாஹ்வாகிய) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப்போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது (இவன் அல்லாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும் சத்திய மறுப்பாளர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை. (அல்குர்ஆன்: 13:14)\nஇறைவனின் எச்சரிக்கைகளுக்குப் பிறகும் அதை மீறி எவரும் இப்பாவத்தைச் செய்தால் அவர்களின் புகலிடம் நரகமே\n‘அல்லாஹ்வை விடுத்து அவனுக்கு இணையாக ஒருவரைப் பிரார்த்தித்த நிலையில் எவன் இறந்து விடுகிறானோ அவன் நரகில் நுழைவான் என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி). நூல்: புகாரி.\n#உலக_பயங்கரவாதமும்_உண்மைகளும்_1 இன்று உலக மக்கள் , குறிப்பாக நடுத்தர மக்களும் நலிந்தவர்களும் அனுபவித்து வரும் துன்பங்க...\nகாலனி ஆதிக்கம் என்ற ரவுடி சாம்ராஜ்ஜியம்\n#உலக_பயங்கரவாதமும்_உண்மைகளும்_4 கட்டை ராஜாவின் சாம்ராஜ்ஜியம் கட்டை ராஜா ... இவன் ஒரு வலுவான பேட்டை ரவுடி ... அவனையும் ...\nஅறவே வலுவில்லாத சட்டங்கள்: நாட்டில் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் போவதற்கான முதல் காரணம் தனிநபர் ஒழுக்கம் பேணப்படாமையே. அதற்கு அடுத்த...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nஅற்பமான மனிதனும் ஒப்புவமை இல்லா இறைவனும்\nசெப்பனிடப்படாத கரடுமுரடான ஒரு பாதையில் தூசு கிளப���பிக்கொண்டு செல்லும் ஒரு வாகனத்தைக் கற்பனை செய்து பாருங்கள். அதன் பின்னால் ஒரே தூசு மண...\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nஒரே மண்ணிலிருந்து உருவாகி, ஒரே தாய் தந்தையில் இருந்து உருவான நமது மானிடக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் உலகெங்கும் பல்கிப் பெருகிப் பர...\nஉலகளாவிய வங்கி ஆதிக்கக் கொடுமை\n#உலக_பயங்கரவாதமும்_உண்மைகளும்_3 பாதுகாப்புக்காக ஒப்படைக்கப்பட்ட தங்க நாணயங்களுக்காக வங்கியாளர்கள் வழங்கிய ரசீதுகளே பணமாகப் பரிணமித்த கதைய...\nஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். இந்த குறளில் கூறப்படும் ஒழுக்கத்தின் மதிப்பை அறிந்தவர்களுக்கு இஸ்லாம் ...\n1. தர்மமும் பயங்கரவாதமும் (part-1)\nபொறுமை - தர்மத்தின் காவலர்களின் கடமை இஸ்லாம் என்றாலே அமைதி என்று பொருள். அதன் இனியொரு பொருள் கீழ்படிதல் என்பது. படைத்த இறைவனுக்கு கீ...\nஇளம் மனங்களில் இறையச்சம் விதை\nகுருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nபெயர்தாங்கிகள் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்\nபகுத்தறியத் தூண்டும் அற்புத வான்மறை\nகடவுளின் பெயரால் சுரண்டலைத் தவிர்க்க....\nபெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப்படும் ...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nஇறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nபெண்ணுரிமைகள்– ஒப்பீடு செய்தால் உண்மை விளங்கும்\nஆதி இறைத்தூதர் நூஹ் அவர்களின் பிரச்சாரம்\nஇறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்\nநம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி - திரு. ...\nஇறந்தோரை விளித்துப் பிரார்த்திப்பது பாவம் \nமுஹர்ரம் பத்தாம் நாள் என்ன நடந்தது\nகர்வம் தவிர்க்க கருவறையை நினை\nஇறைவனை வணங்க இடைத்தரகர்கள் தேவை இல்லை\nஅன்னை மரியாளைக் கல்லெறி தண்டனையிலிருந்து காப்பாற்ற...\nபெண் குழந்தைகளை வெறுப்பவரா நீங்கள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nஉங்கள் வாழ்விடத்தை தேர்வு செய்யுங்கள்\nசுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவோருக்கு எச்சரிக்கை\nஅண்டை வீட்டாருக்கு அன்பு செய்\nஇஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறது என்ற மாயை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nகருணை க���ட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/iniya-iru-malargal/133764", "date_download": "2019-07-23T11:16:53Z", "digest": "sha1:IKCGC4NQUD3ISJFKAUTTIH4IWVIQLLGO", "length": 5853, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Iniya Iru Malargal - 05-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிக்பாஸில் இன்று.. பல போட்டியாளர்களின் முகத்திரையை கிழித்த கமல்\n முல்லைதீவில் நள்ளிரவில் இடம்பெற்ற பதை.. பதைக்கும் சம்பவம்\n இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்.. சபதம் போட்ட இந்திய வீரர்\nயாழ் மண்ணில் இப்படி ஒரு கடையா\nபேஸ்புக் காதலனை நம்பி அவனுடன் தனி வீட்டில் வசித்த மாணவி.. வீட்டு கதவை திறந்த அக்கம்பக்கத்தினர் பார்த்த காட்சி\nலண்டனில் வசிக்கும் மகள் திருமணத்துக்காக நளினிக்கு வழங்கப்பட்ட பரோல் ஆனாலும் அவர் விடுவிக்கப்படாத காரணம் என்ன\nசக வீரரின் மனைவியை திருமணம் செய்து கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர் பற்றி தெரியுமா\nஆடை படம் வெளியானதும் தியேட்டர் வெளியே அமலா பால் செய்த செயல் அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரே அழைத்தும் நடிக்க மறுத்த வளர்ந்து வரும் நடிகர்- காரணம் இது தான்\nபிக்பாஸில் முதல்நாள் ஓட்டு எண்ணிக்கை முடிவில் டாப்பில் இருப்பது யார்\nபிக்பாஸ் லாஸ்லியாவின் ரசிகர்கள் செய்யும் அட்டகாசம்- அஜித், விஜய் ரசிகர்களை மிஞ்சிடுவார்களோ\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019: கும்ப ராசிக்காரங்களே தொட்டதெல்லாம் வெற்றியாகி பணமழை கொட்டுமாம்\nதனது முதல் கணவர் குறித்து கண்ணீர்விட்டு அழும் சீரியல் நடிகை பவானி- இரண்டாவது திருமணம் எப்போது தெரியுமா\nநடன புயல் பிரபு தேவாவே தோற்றுவிடுவார் போல இருக்கே தெறிக்க விடும் அதிரடி நடனம்... மில்லியன் பேர் ரசித்த காட்சி\nஇரண்டு கிராமமாக பிரிந்த போட்டியாளர்... ஷெரினுக்கு ஊட்டி விடும் தர்ஷன்\nவிஜய்க்கு இந்த தமிழ் படத்தை ரீமேக் செய்யவேண்டும் என்பது தான் பலநாள் விருப்பமாம்\nஇருக்கும் வரை ஜாலி, இல்லைனா போடி, ஆணின் குணம்-பிக்பாஸ் பிரபலத்தை மோசமாக விமர்சித்த நடிகை\nஅமைதியாக இருந்த ஈழத்த��� பெண்ணா இது கடும் கோபத்தில் என்ன செய்தார் தெரியுமா கடும் கோபத்தில் என்ன செய்தார் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமைகள்.. முதல் முறையாக ரகசியத்தை வெளியே சொன்ன வனிதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/122436", "date_download": "2019-07-23T11:34:15Z", "digest": "sha1:OGI6YFT2BVL2TZO3GGJMVHDVTJNN56EK", "length": 5779, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 02-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிக்பாஸில் இன்று.. பல போட்டியாளர்களின் முகத்திரையை கிழித்த கமல்\n முல்லைதீவில் நள்ளிரவில் இடம்பெற்ற பதை.. பதைக்கும் சம்பவம்\n இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்.. சபதம் போட்ட இந்திய வீரர்\nகடைசியாக கணவருக்கு அனுப்பிய மெசேஜ்: அலுவலக ஜன்னல் வழியே குதித்த காதல் மனைவி\nபேஸ்புக் காதலனை நம்பி அவனுடன் தனி வீட்டில் வசித்த மாணவி.. வீட்டு கதவை திறந்த அக்கம்பக்கத்தினர் பார்த்த காட்சி\nலண்டனில் வசிக்கும் மகள் திருமணத்துக்காக நளினிக்கு வழங்கப்பட்ட பரோல் ஆனாலும் அவர் விடுவிக்கப்படாத காரணம் என்ன\nசக வீரரின் மனைவியை திருமணம் செய்து கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர் பற்றி தெரியுமா\nஆடை படம் வெளியானதும் தியேட்டர் வெளியே அமலா பால் செய்த செயல் அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரே அழைத்தும் நடிக்க மறுத்த வளர்ந்து வரும் நடிகர்- காரணம் இது தான்\nபிக்பாஸில் முதல்நாள் ஓட்டு எண்ணிக்கை முடிவில் டாப்பில் இருப்பது யார்\nநடன புயல் பிரபு தேவாவே தோற்றுவிடுவார் போல இருக்கே தெறிக்க விடும் அதிரடி நடனம்... மில்லியன் பேர் ரசித்த காட்சி\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரே அழைத்தும் நடிக்க மறுத்த வளர்ந்து வரும் நடிகர்- காரணம் இது தான்\nபிக்பாஸ் புகழ் சாக்ஷி ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவரா\nபிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமைகள்.. முதல் முறையாக ரகசியத்தை வெளியே சொன்ன வனிதா..\nஅமைதியாக இருந்த ஈழத்து பெண்ணா இது கடும் கோபத்தில் என்ன செய்தார் தெரியுமா கடும் கோபத்தில் என்ன செய்தார் தெரியுமா\nஅவர்களிடம் அஜித் காட்டும் கடுமையான கண்டிப்பு\nவெற்றி வாகை சூடப் போகும் ஈழத் தமிழ் பெண்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இலங்கையர்கள்... மில்லியன் பேர் ரசித்த காட்சி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019: கும்ப ராசிக்காரங்களே தொட்டதெல்லாம் வெற்றியாகி பணமழை கொட்டுமாம்\nபிக்பாஸ் லாஸ்லியாவின் ரசிகர்கள் செய்யும் அட்டகாசம்- அஜித், விஜய் ரசிகர்களை மிஞ்சிடுவார்களோ\nகாமெடியில் கலக்கியெடுக்கும் ஜோதிகாவின் ஜாக்பாட் ட்ரைலர் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cincytamilsangam.org/category/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-23T11:37:06Z", "digest": "sha1:OT4CACEKALHZRQMUIB3UJ442G4RG27IF", "length": 7221, "nlines": 111, "source_domain": "cincytamilsangam.org", "title": "நம்ம தமிழ் சங்கம் Archives - GCTS", "raw_content": "\nமுப்பெரும் தமிழ்விழா 2019 தகவல் கையேடு...\nCategory: நம்ம தமிழ் சங்கம்\nமுப்பெரும் தமிழ்விழா 2019 தகவல் கையேடு\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 32-ஆம் தமிழ்விழா பத்தாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சி்காகோ தமிழ்ச்சங்கப் பொன்விழா முப்பெரும் தமிழ்விழா 2019 தகவல் கையேடு – விரிவான நிகழ்ச்சி நிரல்கள் உள்ளே… July 4-7, 2019...\nசங்கமம் இதழ் – தமிழ்ப்பள்ளி சிறப்பு வெளியீடு\nby Subhashini Karthikeyan | May 26, 2019 | நம்ம தமிழ் சங்கம், தமிழ் பள்ளி, சங்கமம் இதழ், ஆண்டு விழா | 0 |\nஇசையின் முழு பரிமாணங்களை உணர்வதற்கான ஒரு சிறப்பான மார்க்கம், நேரடி இசை ஆகும். இதனை மெய்ப்படுத்தும்...\nதமிழ் பள்ளி போட்டி முடிவுகள்\nby Deepa Dilip | Apr 21, 2019 | நம்ம தமிழ் சங்கம், தமிழ் பள்ளி, சங்கமம் இதழ் | 0 |\nஒவ்வொரு வருடமும் தமிழ் பள்ளி, தமிழ்ஆர்வ போட்டிகள் ஏற்பாடு செய்வார்கள். இதன் முக்கிய நோக்கம்...\nசங்கமம் இதழ் – சித்திரைத் திருவிழா 2019\nby Subhashini Karthikeyan | Apr 14, 2019 | நம்ம தமிழ் சங்கம், சித்திரைத் திருவிழா, சங்கமம் இதழ் | 0 |\nby Deepa Dilip | Apr 10, 2019 | நம்ம தமிழ் சங்கம், சங்கமம் இதழ், ஊர் திண்ணை | 0 |\nby Subhashini Karthikeyan | Apr 3, 2019 | நம்ம தமிழ் சங்கம், தமிழ் பள்ளி, சித்திரைத் திருவிழா, சங்கமம் இதழ், ஊர் திண்ணை | 0 |\n– திரு. முருகானந்தம் ராமச்சந்திரன்சின்ன தம்பி : குளிர் குறைஞ்சு நல்லா வெளியே சுத்துற...\nவரவேற்போம் வசந்த காலத்தை – போட்டிகளுடன்\nby Subhashini Karthikeyan | Feb 11, 2019 | நம்ம தமிழ் சங்கம், தமிழ் பள்ளி, சித்திரைத் திருவிழா | 0 |\nஉங்கள் நாட்காட்டியில் குறித்து விட்டீர்களாசித்திரைத்திருநாள் கொண்டாட்டங்கள் கலை கட்ட...\nGCTS தைப்பொங்கல் வாழையிலை விருந்து – Menu Updated\nby Subhashini Karthikeyan | Feb 3, 2019 | நம்ம தமிழ் சங்கம், தைப்பொங்கல், வாழையிலை விருந்து | 0 |\nGCTS தைப்பொங்கல் வாழையிலை விருந்து அழைப்பு\nby Subhashini Karthikeyan | Jan 29, 2019 | நம்ம தமிழ் சங்கம், தைப்பொங்கல், வாழையிலை விருந்து | 0 |\nGCTS தைப்பொங்கல் வாழையிலை விருந்து\nby Subhashini Karthikeyan | Jan 22, 2019 | நம்ம தமிழ் சங்கம், தைப்பொங்கல், வாழையிலை விருந்து | 0 |\nசங்கமம் – தீபாவளி கொண்டாட்டம் 2018 இதழ்\nby Subhashini Karthikeyan | Dec 29, 2018 | நம்ம தமிழ் சங்கம், சங்கமம் இதழ், தீபாவளி கொண்டாட்டம் | 0 |\nமுப்பெரும் தமிழ்விழா 2019 தகவல் கையேடு\nசங்கமம் இதழ் – தமிழ்ப்பள்ளி சிறப்பு வெளியீடு\nசின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்கத் தமிழ் பள்ளியின் 15 ஆவது ஆண்டு விழா\nதமிழ் பள்ளி போட்டி முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-07-23T11:09:49Z", "digest": "sha1:EGSDTYIM3PGLBXQTIH2MM5YD4PRHYV2L", "length": 32184, "nlines": 306, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "வீரவரலாறு – eelamheros", "raw_content": "\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nகேணல்.மனோகரன் (மனோமாஸ்டர்) கதிரவேல் சந்திரகாந்தன் திருகோணமலை. கேணல்.மனோமாஸ்டர் 1983 இல் தமிழீழ விடுதலைப் போரில் தன்னை இணைத்துக் கொண்டவர். இந்திய மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சிபெற்ற அவர் அங்கு தமிழீழ விடுதலைப் புலிளின் படைத்துறைச் செயலகத்தில் பணியாற்றினார்.இந்தியப் படையினரின் ஆக்கிரமிப்பு நாட்களில் மணலாற்றில் பயிற்றுவிப்பு செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1989 இல் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியங்களில் படைத்துறை பயிற்சி நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டார். போராளிகளை சிறந்த போரிடும் ஆற்றல் கொண்ட வீரர்களாக வளர்த்தெடுப்பதில் மட்டுமன்றி அவர்களை அறிவியல்… Read More வெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nஎல்லோரும் போங்கோ, எங்களைப் பற்றி யோசிக்க வேண்டாம்\n– முள்ளிவாய்க்காலின் இறுதிக் கணங்கள் அவன் முகம் எனக்கு நினைவில்லை. அவன் தன்னுடைய முகத்தைக்கூட காட்ட விரும்பவில்லை என்றே நினைக்கிறேன். 2009 மே 18 அதிகாலை 2.45. முள்ளிவாய்க்காலின் இறுதி அத்தியாயங்கள் உன்னத உயிர்த்தியாகங்களின் மத்தியில் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் அந்தக் கணப்பொழுது. எங்கும் பிணக்குவியல் பிணங்களைப் பார்ப்பதற்கு கூட வெளிச்சம் இல்லை. ஆங்காங்கே வீழ்ந்து வெடிக்கும் எறிகணைகளின் கந்தகத்தீயின் வெளிச்சத்தில் பிணங்களை மக்கள் கடந்து கொண்டிருக்கின்றனர். எனது குடும்பமும், இன்னும் மூன்று குடும்பங்களையும் நான் ஓரிடத்தில் வைத்துக்கொண்��ிருக்கிறேன். மக்கள்… Read More எல்லோரும் போங்கோ, எங்களைப் பற்றி யோசிக்க வேண்டாம்\nகரும்புலி லெப் கேணல் தேனிசை \nஉலகெங்கும் தமிழர்களால் உணர்வுபூர்வமாக இன்றைய “யூலை-5 கரும்புலிகள் நாள்” நினைவுகூரப்படுகின்றது. இந்த வேளை, இதுவரை வெளிவராத ஒரு கரும்புலி மாவீரரைப் பற்றிய சிறு குறிப்பை இங்கே பதிவுசெய்கிறேன். சமராய்வுப் பிரிவில் கடமையாற்றிக்கொண்டிருந்த போது 2009 ஆம் ஆண்டு தை மாதமளவில் கரும்புலியாகத் தன்னை இணைத்துக்கொண்டு, ஏறக்குறைய ஒரு மாதத்துக்குள்ளேயே ஒரு வெற்றிகரமான கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு “லெப்ரினன்ட் கேணல் தேனிசை” ஆகத் தன்னை வெடித்து, 23 எதிரிப் படைகளைக் கொன்றொழித்து, தரைக் கரும்புலி மாவீரராக எங்கள் இனத்துக்காகத்… Read More கரும்புலி லெப் கேணல் தேனிசை \nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.\nதமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறீலங்காப்படையினர் மீது மில்லர் கரும்புலித்தாக்குதல் நடத்தி இன்று 31 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளது. அந்தவகையில் கடலிலும் எதிரிக்கு தக்க பாடத்தை கொடுத்தார்கள் கடற்கரும்புலிகள். இவ்வாறு விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகளாக கரும்புலிகள் காணப்பட்டார்கள். 2000 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா வான்படைத்தளம்… Read More அடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.\nதமிழீழ விடுதலைப் போராட்டமும் தேசியத் தலைவரும் மின்னூல்கள்\nநீரிற் கரைந்த நெருப்பு .\n கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை 10.2000 விடுதலைப் போர்களத்திற் புலிகள் இயக்கம் தீக்குளித்த நாட்களுள் அன்றைய நாளும் ஒன்று. ஆனையிறவை முற்றுகையிட்டிருந்த புலிகளின் இத்தாவிற் போர்க்களம் அது. அமைதியாகவே விடிந்திருந்த அந்தப் ப���ர்க்களத்தைச் சிறிது நேரத்திலேயே பெரும் எரிமலைபோல் வெடிக்கச் செய்தான் எதிரி.… Read More நீரிற் கரைந்த நெருப்பு .\nபிரிகேடியர் சொர்ணம், சசிக்குமார் வீரவணக்கம்\n** வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் வீரவணக்கம் ** ** பிரிகேடியர் சசிக்குமார் வீரவணக்கம் **\nதளபதி கானகன் பற்றி ஒரு போராளியின் குருதியில் இருந்து சில பதிவுகள்.. ( உண்மைச் சம்பவம் )\nகானகன் பற்றிய சுருக்கமான சில பதிவுகள்.. ( உண்மைச் சம்பவம் ) நெஞ்சம் உருகி வெடிகிறதே உம்மை நினைக்கையிலே…. ஒரு போராளியின் குருதியில் இருந்து….. (உண்மைச் சம்பவம்) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நேரங்களில், நிராயுதபாணிகளாக நின்ற போராளிகளை இனம் கண்டு, அவர்களைக் கைது செய்து நிர்வாணமாக்கி கைகளைக் கட்டி பெண் போராளிகளைக் கற்பழித்தும், ஆண் போராளிகளை சுட்டும் வெட்டியும் பல வகைகளில் துன்புறுத்தி கொலை செய்து புதைத்த இலங்கை காட்டுமிராண்டி இராணுவத்தின் மானங்கெட்ட வரலாறுகளை உலகமே… Read More தளபதி கானகன் பற்றி ஒரு போராளியின் குருதியில் இருந்து சில பதிவுகள்.. ( உண்மைச் சம்பவம் )\nதமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் \nநான் கண்ட பாலகுமாரன் க.வே. பாலகுமாரன், தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான பெயர். தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்களிலேயே எனக்குப் பிடித்தமான இயக்கங்கள் இரண்டு. ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகள். மற்றொன்று ஈரோஸ், பிடித்தமான தலைவர்கள் இரண்டு பேர். ஒருவர் வே. பிரபாகரன். மற்றொருவர் வே. பாலகுமாரன். இந்த இருவரில் நான் முதலில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றது அண்ணன் க.வே. பாலகுமாரன் அவர்களைத் தான். [க.வே.பாலகுமாரன்] க.வே.பாலகுமாரன் 1989 ஆம் ஆண்டு புதுச்சேரி கம்பன்… Read More தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் \nகடற்புலிகள், சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை முழுநீள வரலாறு காணொளி\nகடல்புலிகளின் தளபதி சூசை அவர்களின் மரணமும் தெளிவான மன உறுதியும் தலைமையால் கொடுக்கப்பட பொறுப்புகளை சரியாக செய்து இறுதி நிமிடம் வரை தலைமைக்கு விசுவாசமாக நடந்து தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக தன்னையே தற் கொடையாக தந்த எமது தளபதி சூசை. நந்திக்கடல் பகுதியின் பொறுப்பும் பொது மக்களை சரியான நேரம் பார்த்து இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு அனுப்பும் பொறுப்பும் தலைவரால் அவரிடம் கொடுக்கப்பட்டது தமிழ் நாட்டில் உள்ள உறவுகளுக்கு சூசை மூலமாகவே செய்திகள் பரிமாறப்பட்டன… Read More கடற்புலிகள், சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை முழுநீள வரலாறு காணொளி\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்��ில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/director-hari-to-start-samy-2-project/607/", "date_download": "2019-07-23T12:06:55Z", "digest": "sha1:CYJORNVEJWXVNIME4N3PCBWFW2JS5MN4", "length": 6473, "nlines": 72, "source_domain": "www.cinereporters.com", "title": "director-hari-to-start-samy-2-project", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome விளையாட்டு காவல் இயக்குனரின் அடுத்த காவல் படம்\nகாவல் இயக்குனரின் அடுத்த காவல் படம்\nஇயக்குனர் ஹரி இயக்கதில் விக்ரம் நடித்து வெளியான திரைபடம் சாமீ. இதில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தவர் த்ரிஷா. இந்த படத்தில் விக்ரம் போலீஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்திருப்பார்.\nஇந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பையும் இப்போது வரை பேசப்படும் படமாகவும் இருந்து வருகிறது.\nதற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் பாகம்-2 தற்போது ஆரம்பாக உள்ளது.\nஇந்த படத்தின் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்துள்ளனர். இதை பற்றி த்ரிஷா ட்விட்டரில் அறிவித்திருந்தார்.\n“என்னுடைய முதல் சூப்பர்ஸ்டார் ஹீரோ விக்ரம் மற்றும் ஹரி சார் மூன்றாவது முறையாக இணையும் படம், ஷிபி தமீன் தயாரிக்க, சிறந்த திறமைசாலி ஹாரிஸ்..நாங்கள் மீண்டும் இணைகிறோம்.\nஇதை ஒரு வட்டம் என்று சொல்ல மாட்டேன். ஆனாலும், எங்கு ஆரம்பித்தேனோ மீண்டும் அங்கேயே திரும்ப செல்கிறேன். ‘சாமி 2’ படத்தில் நானும் இணைந்துள்ளேன். டபுள் ஆக்ஷன், டபுள் காதல், த்ரிஷா 62, ஆவலுடன் காத்திருக்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.\nசாமி-2 படத்தில் த்ரிஷா கமிட்டாகி இருப்பதால் அவருடைய நண்பர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.\nவிடைபெற்றார் யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா \nஉருவாகிறது முத்தையா முரளிதரன் பயோபிக் – கதாநாயகனாக விஜய் சேதுபதி \n6 ரன் கொடுத்தது ஏன் … தவறுதான், ஆனால் வருத்தம் தெரிவிக்கமாட்டேன் – நடுவர் தர்மசேனா \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,104)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,761)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,203)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,762)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,042)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,807)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/page/16/", "date_download": "2019-07-23T11:19:07Z", "digest": "sha1:A5CFR2NPUUV7Z57YTCYZS67CS4SBPCWR", "length": 5340, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "கமல் Archives - Page 16 of 21 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nநான் எங்கும் ஓடி ஒளியவில்லை : சினேகன் வெளியிட்ட வைரல் வீடியோ\nபிக்பாஸ் 2-வது சீசனில் கமலுக்கு பதில் இவரா\nஇத்தனை மொழிகளில் வெளியாகிறதா இந்தியன் 2\nபிக்பாஸில் 100 நாட்கள் இருந்த ஆரவ்-க்கு ரூ.50 லட்சம்: பாதியிலேயே போனவருக்கு ரூ.5...\nபிக்பாஸ் வெற்றியாளர் ஆரவ்வை டுவிட்டரில் கலாய்த்த பிரபல நடிகை\nஅரசியலில் வெல்ல என்ன செய்யவேண்டுமென்று கமலுக்கு தெரியும்: அமைச்சர்கள் முன்னால் தைரியமாக பேசிய ரஜினி\nசிவாஜிகணேசனை எந்த அரசாக இருந்தாலும் மதித்தே ஆகவேண்டும், கெஞ்ச வேண்டியதில்லை: கமல் ஆவேசம்\nயாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ் படத்தை வென்றது யார் தெரியுமா\nகமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகிறது இந்தியன்-2: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇன்று பிக்பாஸில் இருந்து ஒருவர் வெளியேற்றம்: வெளியேறியவர் இவர்தான்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,104)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,761)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,203)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,762)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,042)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,807)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://business.maddunews.com/2018/06/", "date_download": "2019-07-23T12:04:12Z", "digest": "sha1:AGUCE67OLR64ES7GACH4R525N6GRWU7P", "length": 3270, "nlines": 84, "source_domain": "business.maddunews.com", "title": "June 2018 | busines", "raw_content": "\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பினை மேல் இருந்து பார்க்க அரிய சந்தர்ப்பம்\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nதிங்கட்கிழமை
Dr. மைத்திரி - சிறுநீரக வைத்திய நிபுணர்
செவ்வாய்கிழமை Dr.நிஹாரா - நரம்பியல் வைத்தி�� நிபுணர்
Dr.யசோதா - கண் சத்தி...\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nடிரீம்ஸ் கேக் அழகுபடுத்தல் மற்றும் அழகுபடுத்தல் நிலையம்\nமட்டக்ளப்பு நல்லையா வீதியில் இயங்கிவரும் டிரீம்ஸ் கேக் அழகுபடுத்தல் மற்றும் அழகுபடுத்தல் நிலையத்தில் Dreams cake Decorating & Beauty ...\nமட்டக்களப்பில் பிரமாண்ட இசை நிகழ்வு\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/plus-2-public-exam-tamil-question-paper-is-hard-students-shocked/", "date_download": "2019-07-23T11:05:30Z", "digest": "sha1:KEGBKJMAEIBGMRNGR36VRY7XWQ4PBHAI", "length": 13924, "nlines": 132, "source_domain": "puthiyaagarathi.com", "title": "பிளஸ்-2 பொதுத்தேர்வு: தமிழ் வினாத்தாள் கடினம்! மாணவர்கள் அதிர்ச்சி!! - புதிய அகராதி", "raw_content": "Tuesday, July 23மெய்ப்பொருள் காண்பது அறிவு\nபிளஸ்-2 பொதுத்தேர்வு: தமிழ் வினாத்தாள் கடினம்\nமுதல் நாள் நடந்த தமிழ்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு இன்று (மார்ச் 1, 2019) பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வை 7082 பள்ளிகளைச் சேர்ந்த 861107 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தனித்தேர்வர்களோடு சேர்த்து மொத்தம் 887992 பேர் இந்த தேர்வை எழுதுவதாக அரசுத்தேர்வுகள்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.\nசேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 105476 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். சேலம் மாவட்டத்தில் மட்டும் 40068 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.\nபிளஸ்-2 பொதுத்தேர்வு இதுவரை 6 பாடங்களுக்கும் சேர்த்து 1200 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டு வந்தது. அதாவது ஒவ்வொரு பாடத்திற்கும் 200 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெற்று வந்தது. நடப்புக் கல்வி ஆண்டில் இருந்து பிளஸ்-2 பொதுத்தேர்வு 600 மதிப்பெண்களுக்கு மட்டும் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது, ஒவ்வொரு தேர்வும் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.\nசெய்முறைப் பயிற்சி இல்லாத வினாத்தாள்கள் 90 மதிப்பெண்களுக்கும் (10 மதிப்பெண்கள் அகமதிப்பீடாக வழங்கப்படும்) செய்முறைத் தேர்வுகள் கொண்ட இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களின் வினாத்தாள்கள் 70 மதிப்பெண்களுக்கும் வடிவமைக்கப்படும். அதன்படி இன்று (மார்ச் 1, 2019) நடந்த தமிழ் மொழிப்பாடத் தேர்வு வினாத்தாள் மொத்��ம் 90 மதிப்பெண்களுக்கு விடையளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு இருந்தது.\nகுறுவினா பகுதியில் (அ) பிரிவில்,\nஅதில் ஏதேனும் மூன்று வினாக்களுக்கு\nஇந்தப் பகுதியில், 15வது வினாவாக,\nவல்சி தருகு வென்’ இதன்கண் அமைந்துள்ள\nஇந்த வினா, எந்தப் பாடப்பகுதியில்\nசுந்தர காண்டம் என்று பெயர்\nவிடையளிக்க சற்று கடினமானதாக இருந்தது\n‘ஆ’ பிரிவில் 20வது வினாவான ‘உய்த்து’\nபுதிதாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர்.\nமேலும், பெரு வினா பகுதியில் எதிர்பார்த்ததுபோலவே ‘பால் வண்ணம் பிள்ளை’ தலைப்பில் கதை எழுதும் கேள்வி கேட்கப்பட்டதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எனினும், இப்பகுதியில் ஏனைய வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாகவும் சொன்னார்கள்.\nஇதுகுறித்து மேல்நிலைப்பள்ளி மூத்த தமிழாசிரியர்களிடம் கேட்டபோது, ”வழக்கமாக தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப்பாடத்தேர்வுகளின் வினாத்தாள்கள் மிக எளிமையாகவே வடிவமைக்கப்படும். ஆனால், இந்தமுறை மிக நன்றாக படிக்கும் மாணவர்கள் மட்டுமே முழுமையாக விடையளிக்கும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது. 20 சதவீதம் வரையிலான வினாக்கள் கடினம் என்று சொல்லலாம். சராசரி மாணவர்கள் தேர்ச்சி பெறுவது சற்று கடினம்.\nஎப்போதும் நெடுவினா பகுதியில் திருக்குறள் பாடப்பகுதியில் இருந்து ஒரு வினா கேட்கப்படும். ஆனால் பொதுத்தேர்வில் அந்தப் பகுதியில் வினா வரவில்லை. அதை எதிர்பார்த்துச் சென்ற மாணவர்களுக்கு ஏமாற்றம் கிடைத்திருக்கும்.\nகடந்த காலங்களைப்போல் 99 சதவீதம் வரையில் மதிப்பெண்களை நெருங்கி வருவதும் சவாலாகத்தான் இருக்கும். அடுத்தடுத்து வரும் தேர்வுகளும் இப்படித்தான் இருக்கும் என்று தெரிகிறது. தேர்வர்கள் நேரத்தை வீணாக்காமல் எதிர்கால போட்டிகளை மனதில் வைத்துப் படிக்க வேண்டும்,” என்றனர்.\nPosted in கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nTagged Plus 2 public exam, question paper, Students shock, Tamil exam, அரசுத்தேர்வுகள்துறை, சுந்தர காண்டம், தமிழ் மொழிப்பாடத்தேர்வு, திருக்குறள்., பிளஸ்-2 பொதுத்தேர்வு\nPrevஅவமதிப்பு வழக்கு: பெரியார் பல்கலை பதிவாளர் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு\n ‘ஓருரு இரட்டையர்களின் சடுகுடு ஆட்டம்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nபூவ���ம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nதிராவிட மண்ணில் மூக்கறுப்பு போர் சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்\nஅரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது\nசட்டம் அறிவோம்: உயில்... “மூன்றே சொல்லில் ஓர் ஆவணம்” - சுரேஷ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்\n; 'சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்\n: சர்ச்சை கிளப்பும் சிவாஜிலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-07-23T12:00:09Z", "digest": "sha1:NLGZGJTYZMUVGUMAUBBNHYJ7P3NE7DI2", "length": 5015, "nlines": 50, "source_domain": "www.epdpnews.com", "title": "அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: 7 பேர் பலி | EPDPNEWS.COM", "raw_content": "\nஅமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: 7 பேர் பலி\nஅமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபல மாநிலங்களின் வழமை நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nகடுங்குளிர் நிலவி வருவதால், அமெரிக்காவில் 2 ஆயிரம் விமானங்களின் போக்குவரத்துக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஅத்துடன், பள்ளிகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nஅண்டார்டிக்காவின் பகுதிகளை விடவும் அதிக குளிராக சிகாகோ இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசேதங்களை கட்டுப்படுத்த அந்த பகுதியில், மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாமென சிகாகோ மேயர் வலியுறுத்தியுள்ளார்.\nஅங்கு தட்பவெப்பநிலையானது, -30 பாகை செல்சியஸ் என கணிப்பிடப்பட்டுள்ளது.\nஅங்கு அடுத்த வார இறுதியில், மேலும் கடும் குளிரை 20 மில்லியன் அமெரிக்க மக்கள் அனுபவிப்பர் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி\nரஷியா மீதான பொருளாதார தடையில் இருந்து இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு: அமெரிக்க செனட்\nகுறைந்த ஊதியம்: ஹெச்-1பி பணியாளர்களுக்கு ரூ.2.50 கோடி வழங்க நிறுவனத்துக்கு உத்தரவு\n1600 விமான சேவைகள் இரத்து : மக்கள் அவலம்\nஇங்கிலாந்திலும் 05 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்���ும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE/", "date_download": "2019-07-23T12:03:07Z", "digest": "sha1:ZZRFSNOU3PYKFFFBPNHK532NDAY3IRA4", "length": 5027, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "அரச கூட்டுக்குள் குழப்பம்? | EPDPNEWS.COM", "raw_content": "\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி எந்தக் கட்சியாலும் ஆட்சியமைக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்தானது தெற்கு அரசியலில் பெரும் ஏற்பட்டுள்ளது.\nஇது தொடர்பிலும் பல கட்சிகளும் பலகோணங்களில் கருத்துகளை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் ஜனாதிபதியின் அறிவிப்பானது நகைச்சுவை அறிவிப்பு என்று ஐக்கிய தேசியக் கட்சி விமர்சித்துள்ளது.\nஅக்கட்சியின் பின்வரிசை எம்.பிக்களாலேயே மேற்படி கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. “தனித்து ஆட்சியமைப்பதற்குரிய சக்தி ஐ.தே.கவுக்கு இருக்கின்றது.\nஎமது கட்சியின் ஆசியுடனும் தலைவரின் விட்டுக்கொடுப்பாலேயுமே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார். இதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.\nஎனவே பலவீனமடைந்த நிலையில் தற்போது இருப்பதாலேயே எதைப் பேசுவது என்று புரியாமல் மைத்திரி உளறுகின்றார்” என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.\nவடமாகாண சபையின் ஆயுள்காலம் நிறைவடையவுள்ளது -றெஜினோல்ட் குரே\nவெப்பத்தைத் தணிக்க அதிகளவு தண்ணீர் அருந்துங்கள் - சுகாதார அமைச்சு வலியுறுத்து\nஅரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் புதிதாக 5000 பேர் இணைப்பு\nஜப்பானில் தொழிற்புரிவோருக்கு நிரந்தர வதிவிட உரிமை\nதீவிரவாதம் முற்றாக ஒழிக்கப்படும் – ஜனாதிபதி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/01/10_10.html", "date_download": "2019-07-23T11:29:16Z", "digest": "sha1:AESYNILSJSBXTVT756JE7RP2F3HP4OMO", "length": 22140, "nlines": 171, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: எல்.ரி.ரி.ஈக்கு அடுத்தது தலிபானா? தனது 10 வயது தங்கையை மனித வெடிகுண்டாக்க முயற்சித்த அண்ணண்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n தனது 10 வயது தங்கையை மனித வெடிகுண்டாக்க முயற்சித்த அண்ணண்\nதற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்துவதில் எல்.ரி.ரி.ஈ இயக்கமே பேர்பெற்றது. ஆனால் எல்.ரி.ரி.ஈ இயக்கம் அழிக் கப்பட்டதன் பின்னர் மற்றுமொரு பயங்கரவாத அமைப் பான தாலிபன்கள் அந்த காரியத்தை சிறப்பாக முண்னெ டுத்து வருகின்றனர். தமது பயங்கரவாத தாக்குதலுக்காக தாலிபன்கள் ஒரு பெண் தற்கொலைப் போராளியை அது வும் பத்து வயதேயான ஒரு சிறுமியை பயன்படுத்தியுள்ள சம்பவம் பொரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமூன்று நாட்களுக்கு முன்பு Spozhmai என்ற பெயரில் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்ட ஒரு சிறுமியை ஆப்கானின் தெற்கு ஹெல்மாந்த் மாகாணத்தில் வைத்து பாதுகாப்பு படையினர் கைது செய்தார்கள். பாதுகாப்பு படையினரின் முகாம் பக்கமாக நடந்து வந்த அந்தச் சிறுமி அப்போது ஒரு மனித வெடிகுண்டாக இருந்தாள். படையினரைப் பார்த்து பயந்த குறித்த சிறுமி வந்த காரியத்தை நிறைவேற்றாமல் விழித்து மாட்டிக்கொண்டாள்.\nபரிசோதித்த அதிகாரிகளுக்குப் பெரும் அதிர்ச்சி. சிறுமியை கைதுசெய்து முகாமிற்கு அழைத்துச் சென்ற படையினர் விசாரித்ததில் அந்தச் சிறுமியின் மூத்த சகோதரன், பிராந்தியத்தில் ஒரு தாலிபன் கமாண்டராக இருப்பவன் என்றும் அவன் தான் வற்புறுத்தி, தன் தங்கையை மனித வெடிகுண்டாக அனுப்பி செக்போஸ்டைத் தகர்க்கச் சொன்னதாகவும் குறித்த சிறுமி படையினரிடம் தெரிவித்துள்ளாள்.\nவிவகாரம் அதிபர் ஹமீத் கர்சாய் வரைக்கும் போய்விட்டது. அந்தச் சிறுமி சொன்ன முகவரிக்கு ஆள் அனுப்பிப் பார்த்ததில் ஹமீது சாஹிப் என்னும் அவளது சகோதரன் வீட்டில் இல்லை. விஷயமறிந்து அவன் தலைமறைவாகிவிட்டான்.\nவிவகாரம் சூடு பிடிக்க, செத்தாலும் நாங்கள் பெண்களை, அதுவும் குழந்தைகளை எங்கள் காரியங்களுக்குப் பயன்படுத்துவதில்லை இது வெறும் கட்டுக்கதை எங்க ளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தாலிபன்கள் அறிவித்திருக் கிறார்கள்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nதோட்டக்காட்டான் எங்களுக்கு தலைமை தாங்குவதா\nஐக்கிய தேசியக் கட்சியிடம் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் கல்முனை பிரதேச செயலக , முல்லைக்தீவு ஆலய ...\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nதேரர்களை ஒரினச்சேர்கையாளர்கள் என்ற ரஞ்சன் ராமநாயக்க கொதிநீரில்.\nஇலங்கையின் பொது அரங்கில் இரத்தத்திற்காக ஒருசில பிக்குகளே கூக்குரலிடுகின்றனர் என்றும் அவர்களில் 90 வீதமானவர்கள் சிறுவயதில் பிரதான பிக்குகளால்...\nபிரபுக்கு வழிவிடாத வாகனச்சாரதிக்கு போட்டுப்பிடித்த மெய்பாதுகாவலர்.. (வீடியோ)\nசொகுசுவாகனங்களில் வலம்வரும் அரசியல்வாதிகளால் வீதிகளில் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். பிரபுக்களின் வானத்திற்கு பாதுகாப்பளித்துவ...\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் பலி\nபொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். யாழ்...\nஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்துக்கு சவுதியில் தடை செய்யப்பட்ட அமைப்பால��� 100 மில்லியன் யுஎஸ் டொலர்ஸ் வழங்கப்பட்டுள்ளது\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சும...\nறிசார்டின் எம்பி யின் ஆட்களுக்கு ஹக்கீம் எம்பியின் ஆட்கள் ஒலுவிலில் போட்டுத்தாக்கினர்.\nஒலுவில் பிரதேசத்திற்கு சென்றிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது முஸ்லீம் ...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டாம். மனோவே வேண்டும். சிறையிலிருந்து முன்னாள் புலி கடிதம்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் மலையக மக்களை பிரதிநிதித்துப்படுத்தும் அமைச்சர் மனோ கணேசனுக்குமிடையேயான முரண்பாடு வலுப்பெற்றுள்ள நிலையில் வட...\nகோயில்கள் இடிகின்றன, வளைவுகள் உடைகின்றன, சிலைகள் எழுகின்றன\nமாண்புமிகு அமைச்சர் மனோ கணேசன் அவர்களுக்கு, வரலாறு தந்த பெருமகன் மாண்புமிகு மனோ கணேசன் அவர்களுக்குச் சிவசேனையின் அன்பான வேண்டுகோள் கத்த...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/6805/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-07-23T11:51:22Z", "digest": "sha1:T7IDEZHS4A7I72GFHNRQZDJZ3K46S6UB", "length": 4755, "nlines": 107, "source_domain": "eluthu.com", "title": "பாலகிருஷ்ண கோலா படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nபாலகிருஷ்ண கோலா படங்களின் விமர்சனங்கள்\nபெற்றோர் பார்த்து சேர்த்து வைத்த ஜோடி, பிரபு – மனோஜா ........\nசேர்த்த நாள் : 02-Jan-16\nவெளியீட்டு நாள் : 01-Jan-16\nநடிகர் : வாமிகா கப்பி, அழகம் பெருமாள், பாலகிருஷ்ண கோலா\nநடிகை : பார்வதி நாயர், கல்யாணி நடராஜன்\nபிரிவுகள் : அன்பு, Romance, காதல்\nபாலகிருஷ்ண கோலா தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/15108-commissioner-praises-viswasam-team.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-07-23T11:58:01Z", "digest": "sha1:BOKM5IWXUVDWYDGPSQAIBBNJW4IZXY3W", "length": 10237, "nlines": 120, "source_domain": "www.kamadenu.in", "title": "சீட் பெல்ட், ஹெல்மெட்: 'விஸ்வாசம்' படக்குழுவினருக்கு காவல் துணை ஆணையர் பாராட்டு | commissioner praises viswasam team", "raw_content": "\nசீட் பெல்ட், ஹெல்மெட்: 'விஸ்வாசம்' படக்குழுவினருக்கு காவல் துணை ஆணையர் பாராட்டு\nபடத்தின் காட்சிகளில் சீட் பெல்ட், ஹெல்மெட் அணிந்து நடித்திருப்பதற்கு 'விஸ்வாசம்' படக்குழுவினருக்கு காவல் துணை ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nசிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விஸ்வாசம்'. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, அமோக வசூல் செய்து வருகிறது 'விஸ்வாசம்'. இப்படத்தில் பைக்கில் வரும் காட்சிகளில் எல்லாம் ஹெல்மெட், காரில் வரும் காட்சிகளில் எல்லாம் சீட் பெல்ட் போட்டு நடித்திருப்பார் அஜித். இதனை சென்னை காவல் ஆணையரக துணை ஆணையர் பாராட்டியுள்ளார்.\nஇது தொடர்பாக சென்னை காவல் ஆணையரக துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:\nசமீபத்தில் வெளியான நடிகர் அஜித்குமார் நடித்த விஸ்வாசம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் கதை, பாடல்,நடிப்பு, சண்டைகாட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது .\n* படத்தில் கதாநாயகன் , கதாநாயகி இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது.\n* கதாநாயகன் கார் ஒட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது. தனது மகளின் உயிரை காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது.\n* பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது.\nஇந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித்குமார் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றுற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது அவ���.\n'விஸ்வாசம்' படத்தின் கதாநாயகன் அஜித்குமார் மற்றும் இயக்குநர் சிவா மற்றம் அவரது குழுவினருக்கு பாராட்டுகள் .\nஇவ்வாறு துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.\nசீட் பெல்ட், ஹெல்மெட்: 'விஸ்வாசம்' படக்குழுவினருக்கு காவல் துணை ஆணையர் பாராட்டு\nமாட்டுக்கார வேலன் - அப்பவே அப்படி கதை\nபி.சி.ஸ்ரீராம் சிபாரிசு செய்த ஒளிப்பதிவாளர்\n; தயங்கிய சந்தானபாரதி; உடைத்த கமல்\nதொலைக்காட்சி ஒளிபரப்பிலும் 'விஸ்வாசம்' சாதனை\nகன்னடத்தில் ரீமேக் ஆகிறது ‘விஸ்வாசம்’\n'விஸ்வாசம்' பாணியில் சிஎஸ்கே வெற்றி குறித்து ஹர்பஜன் சிங் ட்வீட்\nஅஜித் பிறந்த நாளில் ‘விஸ்வாசம்’ படத்தை ஒளிபரப்புகிறது சன் டிவி\nசிவா இயக்கத்தில் சூர்யா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n'விஸ்வாசம்' 100-வது நாள்: படக்குழுவினர் நெகிழ்ச்சி\nசீட் பெல்ட், ஹெல்மெட்: 'விஸ்வாசம்' படக்குழுவினருக்கு காவல் துணை ஆணையர் பாராட்டு\nகுதிரைபேரத்தில் ஈடுபடுவது குமாரசாமிதான் நாங்கள் அல்ல: எடியூரப்பா தாக்கு\nஉயர் சாதி ஏழைகளுக்கு தனியார் உட்பட எல்லா கல்லூரிகளிலும் இந்த ஆண்டு முதல் 10 சதவீத இடஒதுக்கீடு அமல்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு\nபனங்கற்கண்டு, பனஞ்சீனி, வெல்லம் உட்பட பனைப் பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை: பொதுமக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வால் விற்பனை சூடுபிடித்தது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/politics/7653-edapadi-peravai-started-at-ops-hometown.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-07-23T11:38:52Z", "digest": "sha1:DD4NBNECBZEJRC66KS5C6BNSFQFOJXAD", "length": 12205, "nlines": 120, "source_domain": "www.kamadenu.in", "title": "துணை முதல்வரின் சொந்த மாவட்டத்தில் எடப்பாடியார் பேரவை தொடக்கம்: ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அதிர்ச்சி | edapadi peravai started at ops hometown", "raw_content": "\nதுணை முதல்வரின் சொந்த மாவட்டத்தில் எடப்பாடியார் பேரவை தொடக்கம்: ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அதிர்ச்சி\nதேனி மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள எடப்பாடியார் பேரவை சுவரொட்டி.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் எடப்பாடியார் பேரவை தொடங்கப்பட்டுள்ளது. இது ஓ.பி.ஸ். ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் தேனி மாவட்டம் பெரியகுளம். நான்கு சட்டப் பேரவை தொகுதிகளைக் கொண்ட தேனி மாவட்டத்தில் போடி தொகுதியில் இருந்து சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம்.\nஇவர் சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக போராட்டம் தொடங்கிய காலத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டிபட்டி சட்டப் பேரவை உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டப் பேரவை உறுப்பினர் கதிர்காமு, கம்பம் சட்டப் பேரவை உறுப்பினர் ஜக்கையன் ஆகியோர் உட்பட யாரும் இவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.\nபின்னர் அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைந்தன. டி.டி.வி. தினகரன் அணியில் இருந்த கம்பம் சட்டப் பேரவை உறுப்பினர் ஜக்கையன் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்காமல் முதல்வர் கே.பழனிசாமியை சந் தித்து தன் ஆதரவைத் தெரிவித்தார். அப்போது முதல் ஓ.பன்னீர்செல்வம், ஜக்கையன் ஆகியோரிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.\nஈழத் தமிழர் படுகொலையில் திமுக, காங்கிரஸ் கட்சிகளைக் கண்டித்து கடந்த மாதம் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜக்கையன் பங்கேற்கவில்லை. மேலும் அதற்கடுத்து நடைபெற்ற அரசு விழாக்களையும் ஜக்கையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து புறக்கணித்தனர்.\nஇந்நிலையில் தேனி, பெரியகுளம், கம்பம், போடி, ஆண்டிபட்டி உட்பட மாவட்டம் முழுவதும் தேனி மாவட்ட எடப்பாடியார் பேரவை என்ற சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. ஆர்.பால்பாண்டி என்பவர் புகைப்படத்துடன் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில், புரட்சித் தலைவி ஆட்சியைத் தொடர்ந்து சிறப்பாக நடத்தி வரும் இரும்பு மனிதர் தமிழக முதல்வர் கே.பழனிசாமியை வாழ்த்துகிறோம் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த சுவரொட்டியில் முதல்வர் படம் பெரியதாகவும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் படம் சிறியதாகவும் இடம் பெற்றுள் ளது.\nசுவரொட்டியை ஒட்டியுள்ள பால்பாண்டி என்பவர் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியின் வட்டார கமிட்டி தலைவராக இருந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அதிமுகவில் இணைந்தார்.\nஒப்பந்ததாரராக உள்ள இவர் கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையனின் ஆதரவாளர். இவருக்கு சில மாதங்களுக்கு முன் கம்பம் ஒன்றிய அதிமுக பிரதிநிதி பொறுப்பு வழங்கப்பட்டது.\nஜக்கையன் ஆதரவாளர் ஒருவர் ஒட்டியுள்ள இந்த சுவரொட்டியால் தேனி மாவட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்த���ள்ளனர்.\nஇது குறித்து கருத்து கேட்க முயன்ற போது பால்பாண்டியை தொடர்பு கொள்ள முடிய வில்லை.\nமக்களுக்கான சேவையே என் வாழ்க்கை: சேலத்தில் கமல்ஹாசன் உருக்கம்\nஹாட்லீக்ஸ் : சசிகலாவுக்கு குரு பெயர்ச்சி பிரசாதம்\nஹாட்லீக்ஸ்: ஓபிஎஸ் ‘நண்பர்’ திமுகவுக்கும் நண்பர்\nஊழல் புகார் - முதல்வரை பதவி விலகச் சொல்வது சரியான நடவடிக்கை அல்ல: தமிழிசை\nமோடிக்குத் துணைபோகிறதா தமிழக பள்ளிக் கல்வித்துறை\nகாமராஜர் பிறந்தநாள்: கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அதிமுக அரசுக்கு விருப்பம் இல்லை; கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nதிமுக ஆட்சியில் கலைஞரும் விரும்பியதில்லை, மத்திய அமைச்சராக இருந்த போது நானும் விரும்பியதில்லை: அதிமுக அரசுக்கு டி.ஆர்.பாலு அறிவுரை\n'சேலத்து மாம்பழம்', 'பட்டாசுப் பாதுகாவலன்': பேரவையில் முதல்வர் பழனிசாமியை புகழ்ந்த அமைச்சர்கள்\nபதவி ஓய்வுபெறும் முன் பிரதமர் மோடியை சந்தித்த மைத்ரேயன்: அலுவலர்களுடன் புகைப்படம்\nவேலூர் இடைத் தேர்தல்: அதிமுக கூட்டணி சார்பில் மீண்டும் ஏ.சி.சண்முகம் மனு தாக்கல்\nதுணை முதல்வரின் சொந்த மாவட்டத்தில் எடப்பாடியார் பேரவை தொடக்கம்: ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அதிர்ச்சி\nஇயற்கை அரணான சதுப்புநிலக் காடுகள் அழிந்து வரும் அபாயம்: பாலீகீட்ஸ் புழுக்கள் கடத்தல் - கண்டுகொள்ளாத வனத்துறை\nதிருமணம் நடக்காத ஆத்திரத்தில் தந்தையைக் கொன்ற மகன் \nதாமிரபரணியைப் புகழும் வரலாறுகளும், காவியங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/tnpsc-vao-study-materials-2/", "date_download": "2019-07-23T12:15:26Z", "digest": "sha1:MFAJGOAXMUUSIT5B33OTR7QNB5P5KYQD", "length": 6158, "nlines": 153, "source_domain": "www.maanavan.com", "title": "TNPSC VAO Study Materials", "raw_content": "\nதமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடும்.எழுத்துத்தேர்வு 300 மதிப் பெண்களை கொண்டது.\nஅப்ஜெக்டிவ் (கொள்குறிவகை) முறையில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.\nபொது அறிவு மற்றும் திறனறிவு (ரீசனிங்) பகுதியில் 100 வினாக்களும்,\nபொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 100 வினாக்களும் இடம்பெறும்.\nஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண் வீதம் 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண்.\nபொது அறிவு பகுதி அனைவருக்கும் பொதுவானது.அடுத்ததாக, பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம்-இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வுசெய்துகொள்ளலாம்.\nபெரும்பாலான வி்ண்ணப்பதாரர்கள் குறிப்பாக கிராமப் புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் பொது தமிழ் பாடத்தைத்தான் விருப்பமாக தேர்வு செய்கிறார்கள்.\nTNPSC VAO தேர்வு சிறப்புபார்வை\nகிராம நிர்வகா நடைமுறைகள் – 25 marks\nபொது அறிவு & கணிதம் – 75 marks\nபடிக்க துவங்கும்முன் தயவுசெய்து ‪ “‎syllabus” ஐ தரவாக படியுங்கள். Syllabus மனப்பாடம் செய்யாமல் படிக்காதீர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/court-has-issued-notice-tamilnadu-govt-nalini-parole", "date_download": "2019-07-23T12:44:34Z", "digest": "sha1:7DCOGKZR3F7INZXD45UNDFQTAIG2ZN4G", "length": 11286, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "சட்ட புத்தகத்தை புரட்டும் நளினி-ஆஜராவது குறித்து அரசு பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் | court has issued a notice to tamilnadu govt :Nalini parole | nakkheeran", "raw_content": "\nசட்ட புத்தகத்தை புரட்டும் நளினி-ஆஜராவது குறித்து அரசு பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய பெண்கள் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார் நளினி. இவரது கணவர் முருகனும் அதே வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளார்.\nநளினி தனது மகள் அரித்திரா திருமணத்துக்காக 6 மாத பரோல்‌ கேட்டு சில மாதங்களுக்கு முன்பு தமிழகரசுக்கு மனு தந்துயிருந்தார். அதிமுக அரசாங்கம் அதனை பரிசீலனை கூட செய்யாமல் வைத்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீது விசாரணை நடந்துவருகிறது. இந்நிலையில், அந்த வழக்கில் தானே வாதாட முடிவு செய்து அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார். அதனை அவர்கள் பரிசீலனை செய்யவில்லை.\nஇந்நிலையில், தனது வழக்கில் தானே ஆஜராகி கருத்துக்களை எடுத்துவைக்க விரும்புகிறேன், அதற்காக என்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறை மற்றும் சிறைத்துறைக்கு உத்தரவிட வேண்டும்மென நளினி சார்பில் ஆட்கொணர்வு மனு‌ தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது நேற்று ஏப்ரல் 15ந்தேதி விசாரணை மேற்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் , இதுகுறித்து தமிழக அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.\nநீதிமன்றத்தில் அதிமுக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என்கிற எதிர்ப்பார்ப்பு தமி��் உணர்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நீதிமன்றத்தில் தானே வாதாட சிறையில் பல சட்ட புத்தகங்களை படித்துள்ள நளினி அதற்காக பல குறிப்புகளையும் எடுத்து வைத்துள்ளார். தனது கணவரிடமும் ஆலோசனை பெற்றுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநளினிக்கு ஒரு மாதம் பரோல்... நீதிமன்றம் உத்தரவு\nசென்னை நீதிமன்றத்தில் நளினி நேரில் ஆஜர்\nதன் வழக்கில் நீதிமன்றத்தில் நளினியே வாதாடவுள்ளார்\nபரோல் கேட்டு நளினி மனுதாக்கல்\nசாலை விாிவாக்கத்திற்கு எதிா்ப்பு தொிவித்து கடையடைப்பு- வணிகா்கள் கைது\nகுறைகேட்பு நாட்களில் அதிகரிக்கும் தற்கொலை முயற்சிகள் தவிர்க்க கோரும் மாவட்ட ஆட்சியர்\nஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு துப்பாக்கிசூடு காரணமல்ல-தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில்\nஇஸ்லாமியர்களின் வாக்குகளை பெற அதிமுக புது வியூகம்\n“ஐ சீ யூ மார்வெல்”- வாழ்த்தா சவாலா... அவதார் இயக்குநர் ட்வீட்\nசூர்யாவுக்கு வில்லனாகும் பாஜக முன்னாள் எம்பி...\nநான் பேசுனாதான் மோடிக்கு கேட்குமா.. அவர் பேசுனாலும் கேட்கும்..\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nஓட்டலில் முறுக்குப் போட வந்த ஊழியரின் மனைவிதான் கிருத்திகா... அவருடைய அழகில் கிறங்கிப்போன ராஜகோபால்...\nஅமெரிக்காவில் அவமதிக்கப்பட்ட இம்ரான் கான்... கொதித்தெழுந்த பாகிஸ்தான் மக்கள்...\nஇன்றைய ராசிப்பலன் - 22.07.2019\nசெத்தப்பாம்பை அடிக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்... தங்க தமிழ்செல்வன் பேச்சு\nதமிழகத்தில் நடந்ததை சொல்லி அதிரடி கேள்வி கேட்ட சித்தராமையா\nஜெகன் மோகனின் அடுத்த அதிரடி அறிவிப்பு\n'அகரத்தின் முதல்வரே' -சூர்யாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/nejamundu-nermaiyundu-oodu-raja-movie-review.html", "date_download": "2019-07-23T11:04:37Z", "digest": "sha1:BEN44HOZVOZJFRVZL75OKS5CPBWLCUOZ", "length": 8569, "nlines": 64, "source_domain": "flickstatus.com", "title": "Nejamundu Nermaiyundu Oodu Raja Movie Review - Flickstatus", "raw_content": "\n2 இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விருதுகளை தட்டிக் கொண்டு வந்த சென்னை பழனி மார்ஸ்\nநுங்கம்பாக்கம் திரைப்படம் மீண்டும் ஒரு விவாதத்தை ஏற்படுத்தும் – தொல் திருமாவளவன்\nரியோ, விக்னேஷ்காந்த் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் யூடியூப்பில் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிற��ர்கள். இவர்களுக்கு தேவையான பண உதவி உள்ளிட்ட பலவற்றை அண்ணனாக இருக்கும் அரவிந்த் செய்து வருகிறார்.\nஒரு நாள் மாலில் யூடியூப் சேனலுக்காக பிராங்க் ஷோ நடத்துகிறார்கள். அங்கு வரும் நாயகியின் கழுத்தில் கத்தியை வைத்து பிராங்க் ஷோ நடத்துவதை அறிந்த கோடீஸ்வரர் ராதாரவி அவர்களிடம் ஒரு பொறுப்பை ஒப்படைக்கின்றார். அதாவது இருவரும் சேர்ந்து மூன்று டாஸ்க்குகளை சரியாக செய்ய வேண்டும். அப்படி சரியாக செய்தால் கோடிக்கணக்கில் பணம் தருகிறேன் என்று கூறுகிறார் ராதாரவி.\nமுதலாவதாக இவர்கள் இருவரும் ஒரே நாளில் தமிழகம் முழுக்க பிரபலமான பேசப்படவேண்டும்.. இரண்டாவதாக பைத்தியக்காரன் ஒருவனை இடைத்தேர்தலில் நிற்க வைத்து அவனை எம்எல்ஏ ஆக்க வேண்டும்.. மூன்றாவதாக ரயில்வே நிலையத்தில் ஒரு பெண்ணை கொள்ள வருபவனிடம் இருந்து அவளைக் காப்பாற்ற வேண்டும்..\nமுதல் இரண்டு டாஸ்க்குகளையும் நண்பர்கள் இருவரும் வெற்றிகரமாக முடித்து விடுகின்றனர். மூன்றாவதாக ரயில் நிலையத்தில் கொல்லப்படப்போகும் பெண் யார், கொல்ல வருபவன் யார் என தெரியாத நிலையில் இவர்களால் அந்த பெண்ணை காப்பாற்ற முடிந்ததா.. இப்படி ஒரு டாஸ்க்கை ராதாரவி இவர்களுக்கு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன.. இப்படி ஒரு டாஸ்க்கை ராதாரவி இவர்களுக்கு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன.. இதில் ராதாரவியின் பின்னணி என்ன என்பதே படத்தின் மீதிப்படம்..\nசின்னத்திரையில் கலக்கி வந்த ரியோ இப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார். இப்படம் அவருக்கு நல்ல ஓப்பனிங்காக அமைந்திருக்கிறது. படம் முழுவதும் இளமை துள்ளலுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.\nகதாநாயகியாக வரும் ஷிரின் பத்திரிகை நிரூபர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காட்சிகள் அதிகம் இல்லை என்றாலும், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். அண்ணனாக வரும் அரவிந்த், வீட்டு ஓனராக வரும் மயில்சாமி, பிஜிலி ரமேஷ் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு உதவியிருக்கிறார்கள்.\nநாஞ்சில் சம்பத் வரும் காட்சிகளில் தியேட்டரே கலகலக்கின்றது. ஒரு மாநிலத்தில் இரண்டு முதலமைச்சர்கள் இருக்கும்போது ஒரு தொகுதிக்கு இரண்டு எம்.எல்.ஏக்கள் இருக்கக்கூடாதா போன்ற கிண்டலான கேள்விகளும், இனிமேல் ஓட்டு போடுபவர்களுக்கு பணம் கொடுக்க தேவையில்லை, ஓட்ட�� எண்ணுபவர்களுக்கு கொடுத்தால் போதும் என்று வருங்கால அரசியல்வாதிகளுக்கு கொடுக்கும் அறிவுரையும் காமெடியின் உச்சகட்டம்\nராதாரவி வழக்கம்போல் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் அழுத்தமானதாக இருந்தாலும் சாதாரணமாக ஊதித்தள்ளி விடுகிறார். எமோஷனல் காட்சிகளிலும் அவர் சிறப்பான நடிப்பை தந்துள்ளார்.\nஷபீரின் இசையும், யு.கே.செந்தில் குமாரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.\n2 இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விருதுகளை தட்டிக் கொண்டு வந்த சென்னை பழனி மார்ஸ்\nநுங்கம்பாக்கம் திரைப்படம் மீண்டும் ஒரு விவாதத்தை ஏற்படுத்தும் – தொல் திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/srilanka/", "date_download": "2019-07-23T11:29:44Z", "digest": "sha1:RXDMK35I2YLT5AZFI6ZZA65EVJ2TW2RG", "length": 3949, "nlines": 38, "source_domain": "ohotoday.com", "title": "srilanka | OHOtoday", "raw_content": "\nஐ.நா மன்றம் இலங்கைல் நடந்தது இனப்படுகொலை தான்\nஐ.நா மன்றம் இலங்கைல் நடந்தது இனப்படுகொலை தான் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிரூபிக்க மக்களிடமிருந்து 1 மில்லியன் அதாவது 10 இலட்சம் வாக்குகள் கேட்டு இருக்கிறது. . . ஆனாலும் இப்போ வரைக்கும் 2 இலட்சம் வாக்குகள் தான் வந்து இருக்கு. . . இத நினைத்து கண்டிப்பா நாம எல்லாம் வெட்கப்படனும். . உலகத்துல கிட்ட தட்ட 13 கோடி தமிழ் மக்கள் பரவி வாழ்கிறோம் . . குறைந்தபட்சம் 1 கோடி பேராவது இணையதளம் பயன்படுத்றோம். . . ஆனாலும் […]\nவிடுதலைப் புலிகளின் தளபதி எழிலனை சரணடையுமாறு கூறவில்லை: மறுக்கிறார் கனிமொழி\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியான எழிலன் என்ற சசிதரனை இலங்கை ராணுவத்திடம் சரணடையுமாறு தாம் கூறவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி மறுத்துள்ளார். 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே இறுதி யுத்தம் நடைபெற்றது. இந்த இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் எழிலன் உள்ளிட்டோர் பலர் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர். இன்று வரை இவர்களது நிலைமை என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில் காணாமல் போனோர் தொடர்பாக முல்லைத் தீவு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaiadiyann.blogspot.com/2007/11/blog-post_20.html", "date_download": "2019-07-23T11:18:23Z", "digest": "sha1:7LWIZ24BVUMEYYDDBKD22UOD7U6LF5O4", "length": 23335, "nlines": 560, "source_domain": "unmaiadiyann.blogspot.com", "title": "இஸ்லாம் உலகிற்கு செய்த நன்மைகள்: தமிழ் உலகின் இஸ்லாமிய அறிஞர்கள் அனைவருக்கும் ஈசா குரான் உமர் எழுத்து வடிவ விவாததுக்கு பகிரங்க அழைப்பு", "raw_content": "\nபல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்\nதமிழ் உலகின் இஸ்லாமிய அறிஞர்கள் அனைவருக்கும் ஈசா குரான் உமர் எழுத்து வடிவ விவாததுக்கு பகிரங்க அழைப்பு\nஜெயின் மற்றும் உமர் எழுத்துவடிவ விவாதம்: அழைப்பிதழ்\nஅன்பான நண்பர் ஜெயின் அவர்களுக்கு,\nநீங்கள் பல கட்டுரைகளை இத்தளத்தில் பதிப்பதால், இஸ்லாமைப் பற்றியும், கிறிஸ்தவத்தைப் பற்றியும் நல்ல புலமை படைத்தவர் என்று நினைக்கிறேன்.\nஎனவே, நாம் இருவரும் ஒரு நல்ல ஆரோக்கியமான விவாதத்தை எழுத்துவடிவில் துவக்கலாம் என்று எண்ணுகின்றேன்.\nநீங்கள் பைபிள் பற்றி எந்த தலைப்பிலும் கேள்விகள் கேட்கலாம். அதாவது ஒரு முறைக்கு ஒரு கேள்வி மட்டும் தான் கேட்கவேண்டும்.\nமுதலில், நீங்கள் கேட்ட பைபிள் சம்மந்தப்பட்ட கேள்விக்கு பதில் தருவேன். பிறகு, நான் உங்களைப் போன்றே குர்‍ஆன் பற்றி ஒரு கேள்வி கேட்பேன். அதற்கு நீங்கள் பதில் கொடுக்க வேண்டும். பிறகு நீங்கள் இன்னொரு கேள்வி கேட்கலாம்.\nஇவ்விதமாக விவாதம் தொடரும். இத்தளத்தின் பல ஆயிர வாசகர்கள், கிறிஸ்தவர்கள் உங்கள் மூலமாக இஸ்லாமை தூய வடிவில் அறிந்துக்கொள்ள வாய்ப்பாக இது இருக்கும்.\nஉங்கள் விருப்பப்படி எந்த தலைப்பிலும், எப்படி கேட்டாலும் சரி நான் பதில் அளிக்க கடமை பட்டுள்ளேன். அதே போல நானும் கேட்கிறேன்.\n1. இயேசு தேவ குமாரன் இல்லை என்று பல ஆதாரங்களை முன் வைத்து கேள்வி கேளுங்கள். நானும் உங்கள் கேள்விக்கு பதில் கொடுத்துவிட்டு, \"முகமது ஒரு தீர்க்கதரிசியா\" என்ற தலைப்பில், ஒரு தீர்க்கதரிசியிடம் இருக்கவேண்டிய குணங்கள் என்ன\" என்ற தலைப்பில், ஒரு தீர்க்கதரிசியிடம் இருக்கவேண்டிய குணங்கள் என்ன பைபிள் என்ன சொல்கிறது, இக்குணங்கள் முகமதுவிடம் இருந்ததா பைபிள் என்ன சொல்கிறது, இக்குணங்கள் முகமதுவிடம் இருந்ததா என்று பல ஆதாரங்களை முன்வைத்து கேள்வியை கேட்பேன். அதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்.\nஇப்படி பல தலைப்புக்களில் நாம் விவாதிக்கலாம். இந்த விவாதத்தில் ஒருவரை ஒருவர் நாம் மதி��்து நல்ல முறையில் விவாதிப்போம்.\nநீங்கள் கேள்விகளை எனக்கு மெயில் மூலமாக அனுப்பினாலும் சரி, அல்லது இத்தளத்தில் பதித்தாலும் சரி, அல்லது நீங்களாக வேறு ஒரு தளத்தில் கேட்டாலும் சரி, நான் உங்களுக்கு அங்கு வந்து பதில் தருவேன், அல்லது மெயில் அனுப்புவேன்.\nநீங்கள் ஆங்கிலத்தில் நான் முன்வைத்த என் விவாத அழைப்பை படித்து புரிந்துக்கொள்ளவில்லையென்று, இதை நான் மறுபடியும் தமிழில் உங்களுக்கு புரியும் படி பதிக்கிறேன். உங்கள் விருப்பத்தை இங்கு பதிக்கவும்.\nஅண்ணா ஏன் இதை இணையத்தில் உலாவும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் சவாலாக வைக்ககூடாது.\nகுறிப்பாக சகோ பிஜே,இஸ்லாம் கல்வி வலைதளத்தவர்,நேசமுடன் வலை,இதுதான் இஸ்லாம் வலைதளம்,சகோ.டாக்டர்.ஜாகீர் நாயக் ஆகியோர்,மற்றும் அவர்களை பின் பற்றுகிறவர்கள் அனைவருக்கும் இதை நீங்கள் சவாலாக வைக்கலாமே\nமிகவும் நல்ல ஆலோசனை தான்.\nசாதாரணமாக நாம் பல இஸ்லாமிய தள அறிஞர்களுக்கு மறுப்பு அல்லது பதில் கட்டுரைகளை எழுதிக்கொண்டு வருகிறோம். இவைகளுக்கு சிலர் பதில் எழுதினார்கள்(ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் ). பிறகு அவரும் ஒன்றும் எழுதுவதில்லை. இப்படித் தான் நாம் எழுதுகிறோம், யாரையும் நேரடி எழுத்து விவாதத்திற்கு அழைப்பதில்லை. காரணம் நிஜாமுத்தீன் போன்றவர்கள் கட்டுரைகளை எழுதி தங்கள் தளங்களில் பதித்தார்கள், நம் தளத்தில் வந்து பதிக்கவில்லை. எனவே, அவர்களுக்கு நாம் மறுப்பு கட்டுரைகளை எழுதினால் போதும்.\nஆனால், இந்த முறை \"ஜெயின்\" என்ற பெயரில் ஒருவர் வந்து நம் தளத்தில் பல கட்டுரைகளை பதித்துவிட்டு சென்றுள்ளார் (வாந்தி எடுத்துவிட்டு சென்றுள்ளார், இப்போது சுத்தம் செய்யும் வேலை நம்மீது விழுந்தது.) , அவரது தளத்திலோ வேறு ஒரு இடத்திலோ அவர் பதிக்கவில்லை. எனவே, இப்படிப்பட்டவர்களுக்கு நான் \"நேரடி எழுத்துவடிவ விவாதத்திற்கு\" அழைத்தேன்.\nஉங்களுடைய ஆலோசனையின் படி நான் இந்த விவாத அழைப்பை மற்ற இஸ்லாமிய அறிஞர்களுக்கு முன்பாகவும் வைக்கின்றேன். யாராக இருந்தாலும் சரி, இத்தளத்தில் எழுத்து விவாதத்திற்கு வாரலாம். விவாதிக்கலாம். அது மிகவும் நன்மை பயக்கும்.\nமேடை விவாதத்திற்கு என்னால் வரமுடியாது, இதற்கு பல காரணங்கள் உள்ளது. அதை இங்கு இப்போது விவரிக்கமுடியாது. எனக்கு மறுப்பு சொல்லவேண்டும் என்பவர்கள், எப்படியாவது பதில் சொல்லலாம், அதாவது:\n1. இத்தளத்தில் கட்டுரைகளை எழுதலாம்\n2. தங்கள் தளத்தில் கட்டுரைகளை பதித்து இத்தளத்தில் அதை தெரிவிக்கலாம்.\n3. எனக்கோ அல்லது இத்தள நிர்வாகிகளுக்கோ மெயில் அனுப்பலாம்.\n4. அல்லது, இப்படி நேரடி எழுத்து விவாதத்திற்கு வரலாம்.\nLabels: அல்லா, இஸ்லாம், கிறிஸ்தவம், குரான், முகமது, விவாதம்\nஇஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்\nதமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்\n1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1\n2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2\n3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3\n4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4\nபிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்\n1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1\n2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2\nபிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்\n1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்\n2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்\nSubscribe to இஸ்லாம் உண்மைகள்\nஇயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள்\nஎகிப்தின் இஸ்லாமிய குடும்ப வாழ்க்கையின் லட்சனம்\nதமிழ் உலகின் இஸ்லாமிய அறிஞர்கள் அனைவருக்கும் ஈசா க...\nஇஸ்லாமில் இருந்து வெளியேறியவர்களின் தளம்\nஇஸ்லாமின் கேள்விக்கு பதில் ஆங்கிலத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.uyirpu.com/?p=15146", "date_download": "2019-07-23T11:57:01Z", "digest": "sha1:NDBKEFPEZN7RFGDRDM7BN5KTFEIQAWGX", "length": 66015, "nlines": 369, "source_domain": "www.uyirpu.com", "title": "மைத்திரியின் வெற்றிக்கு சஹ்ரான் பாடுபட்டார்: ஹிஸ்புல்லா பரபரப்பு குற்றச்சாட்டு | Uyirpu", "raw_content": "\nநிலமீட்பு போராட்ட மக்களை சந்தித்த ஐ.நா. மனிதஉரிமை செயற்பாட்டுக்குழு\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்\nஎன் துக்கம் ஏன் யாருக்கும் புரியலை அற்புதம்மாள் உருக்கம்.\nஇருட்டு அறையில் முகிலனுக்கு கடும் சித்திரவதை.\nகுழந்தை பருவத்தில் சமூக நிலைமை. குழந்தை வளர்ச்சியின் சமூக நிலைமை\nகுழந்தைகள் அபிவிருத்தி திட்டங்கள் 1 ஆண்டு\nசிந்தனை அபிவிருத்தி எப்படி: தரமற்ற, மூலோபாய, படைப்பு, கற்பனை. பெரியவர்களில் சிந்திக்க எப்படி\nHome அரசியல் மைத்திரியின் வெற்றிக்கு சஹ்ரான் பாடுபட்டார்: ஹிஸ்புல்லா பரபரப்பு குற்றச்சாட்டு\nமைத்திரியின் வெற்றிக்கு சஹ்ரான் பாடுபட்டார்: ஹிஸ்புல்லா பரபரப்பு குற்றச்சாட்டு\nகடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது நான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்தேன். அவரது அரசியல் வெற்றிக்காக செயற்பட்டேன். ஆனால் சஹ்ரான் மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டுக்கொண்டிருந்தார் என்று கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா பாரா ளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தார்.\nஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு அழைக்கபட்ட ஹிஸ்புல்லாஹ் இதனைக் குறிப்பிட்டார்,\nஅவரது சாட்சியத்தின் முழு விபரம் வருமாறு:\nகேள்வி:- உங்­களின் அர­சியல் பயணம் குறித்து கூறுங்கள்\nபதில் :- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மூல­மாக எனது அர­சியல் வாழ்க்கை ஆரம்­பிக்­கப்­பட்­டது. 1994 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மூல­மாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராகத் தெரி­வானேன். பின்னர் பல வெற்றி, தோல்­விகள் எனக்கு அமைந்­தன. பிரதி அமைச்­ச­ரா­கவும், இரா­ஜாங்க அமைச்­ச­ராகவும் கட­மை­யாற்­றி­யுள்ளேன். பின்னர் ஜன­வரி நான்காம் திகதி இரா­ஜி­னாமா செய்­யப்­பட்டு கிழக்கு ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்டேன்.\nகேள்வி:- நீங்கள் இலங்­கையர் என நினைக்­கிறேன், அவ்­வாறு இருக்­கையில் “இலங்­கையில் நாங்கள் சிறு­பான்மை, உலகில் பெரும்­பான்­மை­யினர் நாம்தான்” என நீங்கள் கூறி­யது சரியா\nபதில்:- இது எனது அர­சியல் கருத்து அல்ல, இது ஒரு பள்­ளி­வா­சலில் நான் கூறிய விடயம். எமது மக்கள் அங்கு மிகவும் பயந்த சுபா­வத்தில் இருந்­தனர். அன��­றாட வாழ்க்கை அனைத்­துமே ஸ்தம்­பிக்­கப்­பட்டு இருந்­தது. வழ­மை­யாக எமது பெருநாள் பிரார்த்­த­னைகள் காலி முகத்­தி­டலில் இடம்­பெறும். இம்­முறை அது நடக்­க­வில்லை. முஸ்­லிம்கள் மிகவும் பயந்த நிலையில் இருந்­தனர். ஆகவே அவர்­களை அச்சமடைய வேண்டாம் எனக் கூறி உங்­களின் அன்­றாட வாழ்க்­கையை முன்­னெ­டுங்கள் என்றேன். இதன்­போதே நாம் உலகில் பெரும்­பான்மை மக்கள். ஆகவே அச்­ச­ம­டைய வேண்டாம் எனக் கூறினேன். எனினும் ஊட­கங்கள் இதனை முன்னும் பின்னும் வெட்­டி­விட்டு பிர­சு­ரித்து விட்­டன.\nகேள்வி:- நீங்கள் இதனை நிரா­க­ரிக்­கி­றீர்­களா\nபதில்:- நான் இலங்­கையன் என்ற எண்­ணத்­துடன் வாழ்­கிறேன். நான் எப்­போதும் நாடு என்ற உணர்­வுடன் வாழ்­கிறேன். பெளத்த நாடு என்ற எண்­ணத்தில் நான் பல கருத்­து­களை கூறி­யுள்ளேன். எனினும் எமது மக்கள் அச்­ச­ம­டையக் கூடாது என்றே கூறினேன்.\nபதில் :- ஆம் சந்­தித்தேன்.\nகேள்வி:- எப்­போது என்ன நோக்­கத்தில் சந்­தித்­தீர்கள்\nபதில்:- கூறு­கிறேன். 2015ஆம் ஆண்டு தேர்­தலில் வேட்­பு­மனு முடிந்­த­வுடன் அவர் எம் அனை­வ­ரையும் சந்­தித்துப் பேச அழைப்பு விடுத்தார். அப்­போது அவர் நல்ல மத­வாதி. குறிப்­பாக இளை­ஞர்கள் அவ­ருடன் இருந்­தனர். தேர்தல் முடிந்­த­வுடன் எம் அனை­வ­ருக்கும் அழைப்பு விடுத்தார். நான் மட்டும் அல்ல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பி­னர்கள் பலரும் ஏனைய பலரும் வந்­தனர்.\nகேள்வி:- அர­சியல்வாதி­களைக் கூப்­பிட்டு பேசும் அள­விற்கு யார் இவர் இவ­ருக்கு என்ன அதி­காரம் உள்­ளது இவ­ருக்கு என்ன அதி­காரம் உள்­ளது நீங்கள் ஏன் இவ­ருக்கு இவ்­வ­ளவு முன்­னு­ரிமை கொடுக்­கின்­றீர்கள் நீங்கள் ஏன் இவ­ருக்கு இவ்­வ­ளவு முன்­னு­ரிமை கொடுக்­கின்­றீர்கள் அவ­ருக்கு அனைத்து கட்­சி­களையும் சந்­திக்க இருந்த நோக்கம் என்ன\nபதில்:- அப்­போது அவர் பயங்­க­ர­வாதி அல்ல, அவர் சிறந்த மதத் தலை­வ­ராக இருந்தார். அவ­ருக்­காக பல இளை­ஞர்கள் பின்­பு­லத்தில் இருந்­தனர். ஆகவே வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்ள அவர் தேவைப்­பட்டார்.\nகேள்வி:- நீங்கள் அவரைப் பயங்­க­ர­வாதி என ஏற்­க­மாட்­டீர்­களா\nபதில்:- அவர் பயங்­க­ர­வாதி தான். அதனை நான் மறுக்­க­வில்லை. ஆனால் அந்த காலத்தில் அவர் மதத் தலைவர். இளைஞர்கள் அனை­வரும் அவ­ருடன் இருந்­தனர். பல உடன்­ப­டிக்­கைகள் அவ­ரி��ால் போடப்­பட்­டன.\nபதில்:- தேர்தல் கூட்­டங்­களில் பாடல் ஒலிபரப்ப முடி­யாது. பெண்கள் கூட்­டங்­க­ளுக்கு தனி­யாக வர வேண்டும் என்பதாகும். வாக்­கு­களைப் பெற வேண்டும் என்­ப­தற்­காக நாம் அதனை ஏற்­றுக்­கொண்டோம்.\nகேள்வி:-தேர்­தலில் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்ள எந்த உடன்­ப­டிக்கையையும் செய்­வீர்­களா\nபதில்:- அவர் அப்­போது பயங்­க­ர­வாதி அல்ல, அவர் ஒரு மதத்தலைவர். அவர் பயங்­க­ர­வாதி என்றால் நாம் ஏன் சந்­திக்க போகின்றோம் அப்­படி செய்ய மாட்டோம். அது மட்டுமல்ல அதன் பின்னர் எனக்கு எதி­ராக சில நட­வ­டிக்­கைகள் எடுத்தார். 2015 காலப்­ப­கு­தியில் தேர்­தல்கள் ஆணை­யா­ள­ரிடம் முறை­யிட்டேன். அதில் இருந்து எனக்கு எதி­ரா­கவே அவர் செயற்­பட்டார்.\nஎன்னை அவர் 2000 வாக்­கு­களால் தோற்­க­டித்தார். அந்த சந்­திப்பின் பின்னர் அவரை நான் சந்­திக்­கவே இல்லை. ஏனெனில் அவர் எனக்கு எதி­ராக பல ஆர்ப்­பாட்­டங்­களைச் செய்தார். எனக்கு வாக்கு கொடுக்க வேண்டாம் என பிர­சாரம் செய்தார். நான் தோற்­க­டிக்­கப்­பட்ட கார­ணத்­தினால் என்னை தேசிய பட்­டி­யலில் இணைக்க வேண்டாம் எனக் கூறி ஆர்ப்­பாட்டம் செய்தார். என்­னுடன் சூபி மக்கள் உள்­ளனர். அவர்கள் எனக்கு வாக்கு கொடுப்­பார்கள். அவர்­களை இவர்கள் தாக்­கினர். இது தொடர்பில் வழக்கு தொடுத்­துள்ளேன். இதில் ஒன்­பது பேர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். மேலும் பல­ருக்கு பிடி­யாணை விடுக்­கப்­பட்­டது. அப்­போதில் இருந்து எனக்கு எதி­ராக பல எதிர்ப்­புகள் வந்­தன.\nஇந்­தி­யாவில் கேலிச் சித்­திரம் ஒன்றை எடுத்து அதில் எனது முகத்தைப் பொருத்தி முகப்­புத்­த­கத்தில் விமர்­சனம் செய்­தனர். அவர் நியாஸ் என்ற நபர். இவர்தான் தற்­கொலை தாரி­யாவார். என்னை மட்டும் அல்ல எனது குடும்­பத்­தையும் விமர்­சித்தார். 2017 மார்ச் மாதத்தில் இருந்து இவரைத் தேடு­வ­தாக கூறினர். சஹ்ரான் மற்றும் அவ­ரது குழுவைக் கைது­செய்ய வேண்டும் என நானும் சூபி குழு­வி­னரும் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதன் பின்னர் அவர் இருக்­க­வில்லை. அவர் நாட்டில் இல்லை என கூறி­னார்கள். அதன் பின்னர் அவரை நாம் சந்­திக்­க­வில்லை. எனக்கும் அவ­ருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் என்னை இல்­லாது செய்ய நட­வ­டிக்கை எடுத்­தவர். இரா­ணு­வத்­தினர் பல­ருடன் இவர் தொடர்பில் இருந்­தவர்.நியாஸும் அவ்­வா���ு இருந்தார்.\nகேள்வி:- இது என்ன கதை, தெளி­வு­ப­டுத்­துங்கள்\nபதில்:- இவர்கள் யுத்த காலத்தில் இருந்து தொடர்பில் இருக்­கலாம். ஆமி மொய்தீன் என்­ப­வரும் இதில் இருந்தார். நியாஸ் என்ற நபர் இரா­ணு­வத்­துடன் தொடர்பில் இருந்தார். இரா­ணு­வத்­துடன் இவர்கள் இருந்­தனர். இரா­ணு­வத்­துடன் வரு­வது போவதைப் பார்த்தோம். அவர்கள் பல­மாக இருந்­தனர். நாம் என்ன கூறி­னாலும் அவர்­களை ஒன்றும் செய்ய முடி­யாது.\nகேள்வி:- இரா­ணு­வத்­துடன் தொடர்பில் இருந்­த­னரா\nபதில்:- ஆம். 2015ஆம் ஆண்டில் இருந்து தொடர்பில் இருந்­தனர். அனை­வ­ருமா என்று தெரி­யாது, ஆனால் நியாஸ் தொடர்பில் இருந்தார்.\nகேள்வி:- நீங்கள் எந்த கட்­சியில் அப்­போது இருந்­தீர்கள்\nபதில்:- ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் இருந்தேன். கிழக்கில் பிர­தான வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கினேன்.\nகேள்வி:- சஹ்­ரானின் அழைப்­புக்கு செல்ல நீங்கள் தீர்­மா­னிக்க அவ­ருக்கு இருந்த பலம் என்ன\nபதில்:- வாக்கு பலம் தான்\nகேள்வி:- நீங்கள் வாக்­கு­களை மட்டும் பார்த்தால் அவ­ருக்கு எத்­தனை பேர் ஆத­ர­வாக இருந்­தனர் என நினை­கி­றீர்கள்\nபதில்:- இரண்­டா­யிரம், மூவா­யிரம் வாக்­குகள், அப்­போது நான் மஹிந்த ராஜபக் ஷவுடன் இருந்தேன், அவ­ரது அர­சியல் வெற்­றிக்­காக செயற்­பட்டேன். ஆனால் சஹ்ரான் ஜனா­தி­பதி மைத்­தி­ரியின் வெற்­றிக்­காக செயற்­பட்­டுக்­கொண்டிருந்தார். ஊரில் மூவா­யிரம் வாக்­குகள் உள்­ளன என்றால் பலம் தானே அதேபோல் அவர் நல்ல பேச்­சாளர். ஆகவே அது பலம் தான்.\nஇதற்­காக மட்டும் அல்ல இவரை தவிர வேறுவேறு அமைப்­பு­க­ளு­டனும் பேசினேன். தப்ளிக் ஜமாஅத்துடன் பேசினேன். பத்­தா­யிரம் வாக்­குகள் உள்­ளன. சூபி என்ற அமைப்பு உள்­ளது. அவர்­க­ளிடம் ஆயிரம் வாக்­குகள் உள்­ளன. தாருல் என்ற அமைப்பு இவ்­வாறு பல அமைப்­புகள் உள்­ளன. அவர்­க­ளிடம் பேசுவோம்.இது சாதா­ரண விடயம்.\nகேள்வி:- சஹ்­ரா­னுக்கு பாது­காப்பு உதவி கிடைத்­ததா\nபதில்:- ஆம், சஹ்ரான் எந்த சிக்­கலும் இல்­லாது அனைத்து சலு­கை­க­ளையும் பெறுவார். அவர்­க­ளுக்கு பொலிஸ் நெருக்­கடி இருக்­க­வில்லை. அவர் வேறு முஸ்லிம் அமைப்­பு­களை விமர்­சித்து ஒலி­பெ­ருக்­கி­களைக் கொண்டு தாக்­குதல் நடத்­துவார்.\nகேள்வி:- அப்­ப­டி ­என்றால் அவ­ருக்கு அனு­மதி கிடைக்­குமா\nபதில்:- ஆம், சகல சலு­கை­க­ளையும் பெற்��ார்.\nகேள்வி:- அவர் மதங்­க­ளுக்கு இடையில் வெறுப்­பு­ணர்­வையும் முஸ்லிம் அமைப்­பு­க­ளுக்கு எதி­ராக வெறுப்­பு­ணர்­வையும் ஏற்­ப­டுத்­தினார். அப்­ப­டியா\nபதில்:- ஆம், அவர் மத ரீதியில் தாக்­குதல் நடத்­துவார். 2010-, 2011 காலங்­களில் இருந்து மத ரீதியில் புதிய புதிய விட­யங்­களைக் கூறி ஒவ்­வொரு குழுக்­களில் இணைந்தார். அவர்­க­ளிடம் முரண்­பா­டுகள் ஏற்­பட்டு அவர்­களே நீக்­கி­வி­டு­வார்கள். பின்னர் அவ­ராக ஒரு அமைப்பை உரு­வாக்­கினார். ஒவ்­வொரு வெள்­ளியும் ஏனைய மதங்­களை விமர்­சித்தார். 2017 ஆம் ஆண்டு வரை அவர் ஊரில் இருக்கும் வரையில் மத­வா­தி­யாக இருந்தார். அதன் பின்னர் தான் அவர் ஐ.எஸ். அமைப்பில் இணைந்­தி­ருக்­க­வேண்டும்.\nகேள்வி:- நீங்கள் ஐ.எஸ். அமைப்பை எதிர்க்­கின்­றீர்­களா\nபதில்:- ஆம். நான் அதனை பாரா­ளு­மன்­றதில் கூட சிறப்­புரை ஒன்றில் தெரி­வித்தேன்.\nகேள்வி :- நீங்கள் அவ­ருடன் இணைந்து செயற்­பட்­டீர்கள் தானே\nபதில்:- ஆரம்­பத்தில் எனக்கு அவர் ஒத்­து­ழைப்பு வழங்­கினார், ஆனால் நான் தோற்­க­டிக்­கப்­பட்டேன்.\nகேள்வி:- இவர் பயங்­க­ர­வா­தி­யாக மாறுவார் என நினைத்­தீர்­களா\nபதில்:- இவர் பயங்­க­ர­வா­தி­யாக மாறுவார் என நான் நினைக்­க­வில்லை. செய்­தியில் பார்க்கும் வரையில் நான் நினைத்­துக்­கூட பர்க்­க­வில்லை.\nகேள்வி:- பாட­சாலை நிகழ்­வொன்றில் முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன தானே\nபதில்:- ஆம், மீரா பாலிகா வித்­தி­யா­லயத்தில் மாண­விகள் கலா­சார நடனம் ஆடிய கார­ணத்­திற்­காக அந்த இடத்தில் மேடை போட்டு மோச­மாக தாக்­கினார்.\nகேள்வி :- அதற்கும் ஒலி­பெ­ருக்கி பொலி­ஸாரின் அனு­ம­தி­யுடன் வழங்­கப்­பட்­டதா\nபதில் :– ஆம், பொலி­ஸாரின் ஒத்­து­ழைப்­புடன் அவர் இந்த செயற்­பாட்டை செய்தார்.\nகேள்வி :- அவர் ஒவ்­வொரு குழுவில் இணைந்து வெளி­யேற என்ன காரணம்\nபதில்:- அவர் அங்கு சென்றால் அவர்­களின் அமைப்பு பிழை என கூறி இதை ஏற்­று­கொள்ள முடி­யாது என விவா­திப்பார். முடி­யாத நிலையில் அவர்­களே இவரை நீக்­கி­வி­டு­வர்கள்.\nகேள்வி :- அப்­ப­டி­யென்றால் எதை சரி­யென கூறுவார் \nபதில் :- அவர் மத விட­யங்­களில் இவ்­வாறு நடந்­து­கொள்வார். சில விட­யங்கள் தவறு இதனை இவ்­வாறு செய்ய வேண்டாம் என கூறுவார்.\nகேள்வி:- ஏனைய மதங்­களை விமர்­சிக்­க­வில்­லையா \nபதில் :- எனக்கு தெரிந்த அளவில் அவர் அவ்­வாறு செய்­த­தா�� தெரி­ய­வில்லை.\nகேள்வி :- உங்­களில் இருந்து அவர் முரண்­பட என்ன காரணம்\nபதில் : -இசைத்த கார­ணத்­தினால்\nபதில் :- ஆம் நாம் இசை போட்ட கார­ணத்­தினால் தான் இதனை செய்தார்.\nகேள்வி :- அவர் இணைந்த குழுக்­களில் இசை போட­வில்­லையா\nபதில் : அது தெரி­ய­வில்லை\nகேள்வி :- உங்­க­ளிடம் இருந்து விலக இசை கார­ண­மாக இருக்­காது\nபதில் :- ஆம் என்­னுடன் சூபி மக்கள் உள்­ளனர். அவர்கள் முழு­மை­யாக என்­னுடன் உள்­ளனர்.\nகேள்வி : சஹ்ரான் சூபிக்கு எதி­ரா­ன­வரா\nபதில் :- ஆம், முழு­மை­யாக எதிர்ப்பு\nகேள்வி :- அப்­ப­டி ­என்றால் ஏன் உங்­களை அழைத்தார்\nபதில் :- இல்லை அனை­வ­ருக்கும் அழைப்பு விடுத்­ததைப் போல எனக்கும் அழைப்பு விடுத்தார்.\nகேள்வி :- இறுதித் தேர்­தலில் உங்­க­ளுக்கு அவர் உத­வ­வில்­லையா \nபதில் :- இல்லை, அவர் பிடி­யா­ணையில் இருந்தார்\nகேள்வி :- சஹ்­ரா­னுக்கு எதி­ராக பயங்­க­ர­வாத குற்ற முறைப்­பா­டுகள் செய்­தீர்­களா \nபதில் :- பயங்­க­ர­வாதி சஹ்­ரானை நான் ஒரு­போதும் சந்­திக்­க­வில்லை. எனக்கு தெரிந்­தது மத தலை­வ­ரான சஹ்ரான். அவ­ரது மத செயற்­பா­டு­க­ளுடன் முரண்­பட்டு முறைப்­பாடு செய்­துள்ளேன். ஆனால் பயங்­க­ர­வாதி என நான் எந்த முறைப்­பாடும் செய்­ய­வில்லை. எனக்கு தெரி­ய­வில்லை, அவ­ரிடம் பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் இருந்­தது தெரிந்திருந்தால் நான் தான் முதலில் முறைப்­பாடு செய்­தி­ருப்பேன்.\nஅவர் கொல்­லப்­பட்­டதில் உல­கத்தில் அதிக மகிழ்ச்­சியில் உள்­ளது நான் தான். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸ்­கா­ரர்­க­ளுக்கு முழு ஒத்­து­ழைப்பு வழங்­கி­யது அவர்கள் தான். இவர்­களால் எனக்கு வாக்கு இல்­லாது போனது. ஆகவே இப்­போது நான் மகிழ்ச்­சி­யாக உள்ளேன்.\nகேள்வி:- இந்த சம்­பவம் அனைத்தும் காத்­தான்­கு­டியில் தான் நடந்­தன. அது உங்­க­ளுக்கு தெரி­ய­வில்லை. ஆனால் ஏனைய முஸ்லிம் அமைப்­புகள் பல இவ­ருக்கு எதி­ராக முறைப்­பாடு செய்­துள்­ளன. உங்­க­ளுக்கு ஏன் தெரி­ய­வில்லை.\nபதில்:எனக்கு அவர் பயங்­க­ர­வாதி என தெரி­யாது. இவ்­வாறு கொலை­கார அமைப்பு இவ­ரிடம் இருந்­தது என எனக்கு தெரி­யாது. 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் அவர் ஊரில் இருக்­க­வில்லை எனக்கு ஒன்றும் தெரி­யாது.\nகேள்வி:- சஹ்­ரானின் குடும்­பத்­தினர் பற்றி உங்­க­ளுக்கு தெரி­யாதா\nகேள்வி:- சஹ்­ரானின் ஏனைய உறுப்­பி­னர்கள் பற்றி தெரி­யாதா\nபதில் :- சிலர் மீது பிடி­யாணை விடுக்­கப்­பட்­டது. தற்­கொலை தாரிகள் சிலர் மீதும் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டது. அப்­போது அவர்கள் ஊரில் இருக்­க­வில்லை. சில மாற்று குழுக்கள் அவர்­களின் பள்­ளியை நடத்­தினர்.\nகேள்வி : -அவர்­களும் அடிப்­ப­டை­வா­தி­களா\nபதில் : ஆம் அவர்­களும் அடிப்­ப­டை­வா­திகள்தான், மத ரீதியில் இறுக்­க­மான கொள்கை கொண்­ட­வர்கள். அவர்­களை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.\nகேள்வி :- திகனை சம்­ப­வத்தின் பின்னர் சஹ்­ரானின் வீடியோ காட்­சி­களில் அவர் பெளத்த விகாரை தாக்­குதல் குறித்து பேசி­யுள்ளார் பார்த்­தீர்­களா \nபதில் :- ஆம் பார்த்தேன்.\nபதில் :- இந்த தாக்­கு­தலின் பின்னர் தான் அவற்றை நான் பார்த்தேன்.\nகேள்வி:- நீங்கள் ஆளு­ந­ராக இருந்த காலத்தில் இது குறித்து எதையும் கூறி­னீர்­களா\nகேள்வி : உங்­க­ளுக்கு யாரும் கூறி­னார்­களா\nபதில் : இல்லை தாக்­குதல் நடக்கும் வரை தெரி­விக்­க­வில்லை.\nகேள்வி : மோட்டார் சைக்கிள் வெடிக்­கப்­பட்ட போது ஆளுநர் நீங்கள், நீங்கள் எத­னையும் தெரிந்­தி­ருக்­க­வில்­லையா\nபதில் : -உண்­மையில் பால­முனை பகு­தியில் இடம்­பெற்­றது. நான் காத்­தான்­குடி பொலிஸா­ரிடம் கேட்டேன். விசா­ரணை நடத்­து­வ­தாக கூறி­னார்கள். எனக்கு இது இலக்­காக இருக்­கலாம் என்றும் எனது பாது­கா­வலர் கூறினார். என்­னைப் ­பா­து­காப்­பாக இருக்க வேண்டும் என்று கூறினார்.\nகேள்வி : யாரு­டைய இடம்\nகேள்வி:வவு­ண­தீவு சம்­பவம், அது பற்றி என்ன நினை­கி­றீர்கள் \nபதில் : அது ஒரு சம்­பவம், அது எனக்கு தெரி­யாது. அப்­போதும் நான் பொலி­ஸிடம் கேட்டேன். மாவீரர் தினம் நடக்க ஒருநாள் இருந்­தது. ஆகவே இது அந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்டது என்­றனர். அதற்கு அப்பால் சிந்­திக்­க­வில்லை.\nகேள்வி: பின்னர் அறிந்­து­கொள்ள முடிந்­ததா \nபதில் :ஆம், சஹ்ரான் குழு செய்­த­தாக தெரியவந்­தது.\nகேள்வி :- வெடி­பொருள் அந்த ஊரில் உள்ள எவ­ரா­வது சிலரால் வழங்கி இருக்க முடியும் என நீங்கள் நினைக்­க­வில்­லையா\nபதில்:- அது குறித்து விசா­ர­ணைகள் நடக்­கின்­றது. எவ்­வாறு கிடைக்­கப்­பெற்­றது. என்­றது தேடப்­பட்டு வரு­கின்­றது\nகேள்வி :- ஏனைய கட்­சி­யினர் வந்­த­தாக கூறி­னீர்கள் அவர்­களும் பயங்­க­ர­வாத அமைப்­புடன் தொடர்பில் இருப்­பார்கள் என நினைக்­கின்­றீர்­களா \nபதில்: இல்லை அதற்­க���ன எந்த வாய்ப்பும் இல்லை. காத்­தான்­கு­டியில் எந்த அர­சியல் தலை­வர்­களும் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு ஆத­ரவு வழங்க மாட்­டார்கள் என்று உறு­தி­யாக கூறுவேன்.\nகேள்வி:- காத்­தான்­குடி அடிப்­ப­டை­வாத பகுதி என நம்­பு­கி­றீர்­களா\nகேள்வி :- காத்­தான்­கு­டியில் எத்­தனை மொழிகள் \nபதில் : மூன்று மொழிகள்\nகேள்வி :-அரபு மொழி ஏன் அங்கு\nபதில் :இங்கு மூன்று மொழிகள் உள்­ளன. அரபிக் இங்கு இல்லை. ஆனால் சுற்­றுலா துறைக்­காக அர­பிகள் வரு­வதால் எமக்கு அவர்­களைக் கவர வேண்டும். அதற்­காக நாம் இதனை செய்­ய­வேண்டும். இது சட்ட விரோ­தமோ அர­சியல் அமைப்­பிற்கு மாறா­னதோ என நினைக்க முடி­யாது.\nகேள்வி :- அர­பிகள் ஏன் அரபி எழுத்தை பார்த்து வரு­கின்­றனர். வேறு நாடு­களில் எமக்கு அப்­படி இல்­லையே\nபதில் :- அப்­படி அல்ல, நாம் சுற்­றுலாத் துறையை கவர இவற்றை செய்­கின்றோம். கிழக்கு மாகாண சபையில் அங்­கீ­காரம் பெற்றோம்.\nகேள்வி : -காத்தான்­கு­டியில் ஈச்சம் மரம் நட என்ன காரணம்\nபதில் :- உண்­மையில் காத்­தான்­கு­டியில் மரம் நட சில தீர்­மானம் எடுத்தேன். பசி­யா­லைக்கு சென்ற போது வேறு சில மரம் நட தீர்­மானம் எடுத்தோம். ஆனால் எமது பிர­தேச காலத்­திற்கு ஏற்ப இவை சரி­வ­ர­வில்லை ஆகவே ஈச்சம் நடலாம் என தீர்­மானம் எடுத்தோம். எமது பிர­தேச வெப்­பத்­துக்கு அமைய தீர்­மானம் எடுத்தோம்.\nகேள்வி: ஏன் பனை­மரம் தெரி­வு­செய்­ய­வில்லை\nபதில் :- ஈச்சம் மரம் தெரிவு செய்தோம். பனை மரமும் நடலாம்\nகேள்வி: இதனை அகற்­று­வ­தற்கு தீர்ப்பு வழங்­கிய நீதி­ப­தியை மாற்ற நட­வ­டிக்கை எடுத்­த­தாக கூற­ப்ப­டு­கின்­றதே\nபதில்:-இது குறித்து வழக்கு இருப்­பதால் நான் கருத்து கூற­வில்லை\nகேள்வி :- பாரா­ளு­மன்­றத்தில் நீங்கள் கூறிய கருத்­துக்கள், இரத்த வெள்ளம் ஒன்று வரும் என்­றீர்கள், சஹ்­ரானும் அதனைக் கூறினார். அதேபோல் போரா­டுவோம் என்­றீர்கள். இதெல்லாம் பாரா­ளு­மன்­றத்தில் கூறி­னீர்கள்\nபதில் :-வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி சிலர் பேசும் போதோ வடக்கு கிழக்கை இணைக்க நாம் விட­மாட்டோம். அவ்­வாறு பல­வந்­த­மாக இணைத்தால் இரத்த ஆறு ஓடும் என்று கூறினேன். இந்த இணைப்பை விட­மாட்டோம். அதற்கு ஏதி­ராக ஆயுதம் எடுப்போம் போரா­டுவோம் என்று கூறினேன்.\nகேள்வி:- வடக்கு – கிழக்கு இணைந்தால் ஆயுதம் ஏந்­து­வீர்கள் என்­கின்­றீர்­��ளா\nபதில் :_ஆம், நான் அல்ல எமது இளைஞர் கள்.\nகேள்வி: இப்­போது கூறி­னீர்கள், நீங்கள் என\nகேள்வி :-இது ஒரு அச்­சு­றுத்தல், ஜன­நா­ய­கத்தை கையா­ளாது வன்­மு­றையை கையில் எடுப்­ப­தாக கூறு­கின்­றீர்கள், நீங்கள் இல்லை என்றும், முஸ்­லிம்கள் என்றும் கூறு­கின்­றீர்கள். முஸ்­லிம்கள் ஆயுதம் எடுத்து வன்­மு­றையை கையில் எடுப்­பார்­களா\nபதில்:- நான் கூறு­வது, முஸ்­லிம்கள் வடக்கு – கிழக்கு இணைப்­பிற்கு எதி­ரா­ன­வர்கள். அதை செய்தால் இது நடக்கும் என்றேன்.\nகேள்வி :- ஆயுதம் எடுப்­ப­தா­கவா\nபதில் :- ஆம், மக்கள்.\nகேள்வி :- ஆகவே நீங்கள் வன்­மு­றையை கையில் எடுக்­கின்­றீர்கள் நீங்கள் அச்­சு­றுத்தல் விடு­துள்­ளீர்கள்\nபதில் :- எமது பொறுப்பு இவற்றை அனு­ம­திக்கக்கூடாது என்­பது. ஆகவே இது நடக்க கூடாது என்று தான் நான் கூறினேன்.\nகேள்வி: சஹ்­ரானின் பாது­காப்பு இல்லம் பற்றி தெரி­யுமா \nகேள்வி:- மாகாண சபை பாட­சா­லைகள் தேசிய பாட­சா­லை­களாக மாற்ற கோரிக்கை விடு­தீர்­களா\nபதில் ஆம், அவ்­வாறு விடுத்தேன்.\nகேள்வி:- ஆளு­ந­ராக நீங்கள் இருந்த காலத்தில் மாகா­ண ­சபை கலைக்­கப்­பட்ட நேரத்தில் இந்த கோரிக்கை விடுத்­தது சரியா\nபதில்:- அப்­படி அல்ல, முன்­னரும் இவ்­வாறு சில விட­யங்கள் இடம்­பெற்­றன. நான் தனி­யாக தீர்­மானம் எடுக்­க­வில்லை. நான் அனு­மதி வழங்­கு­வது வழமை.\nகேள்வி :- ஆளு­ந­ராக இருந்­து­கொண்டு பாட­சா­லை­களை மத்­திய அர­சுக்கு கொடுக்க நட­வ­டிக்கை எடுத்­தது ஏன் \nபதில் :-பணம் இல்லை, நடத்த முடி­யாது ஆகவே சிக்கலில் இருந்­தது. அபி­வி­ருத்தி செய்யும் போது இவற்றை கருத்தில் கொண்டேன். இது நான் மட்டும் செய்­ய­வில்லை.\nகுழு: -மாகா­ண­ச­பையை பல­வீ­னப்­ப­டுத்­து­கி­றீர்கள். இது முறைப்­பா­ட­ாக ­கூ­ற­வில்லை.\nகேள்வி :- ஹிரா நிறு­வனம் பற்றி கூறுங்­களேன் \nகேள்வி :-எவ்­வ­ளவு நிதி வந்­தது\nபதில் :- முன்­னூற்று ஐம்­பது மில்­லியன்\nபதில்:- நாம் எந்த இன மத அடிப்­ப­டையில் பார்த்தும் எடுக்­க­வில்லை. ஆனால் பெரும்­பான்மை முஸ்லிம் மாண­வர்கள் வந்­தனர்.\nகேள்வி: மகா­வலி அபி­வி­ருத்தி இடம் ஒன்­றினை நீங்கள் பெற்­றீர்கள் ஏன்\nபதில்:- ஆம், தற்­கா­லி­க­மாக நிறு­வனம் ஒன்றே இருந்­தது, ஆகவே நிரந்­த­ர­மாக ஹீரா நிறு­வ­னத்தை அமைக்க இதனை கோரினோம். அதன் பின்னர் உயர் கல்வி நிறு­வ­ன­மாக நாம் கோரிக்கை அறிக்கை ஒன்­றினை உயர் கல்வி அமைச்­சுக்கு விடுத்தோம். இதில் சில முன்­மொ­ழி­வு­களும் இருந்­தன. ஆகவே மட்­டக்­க­ளப்பு தனியார் பல்­க­லைக்­க­ழ­கத்தின் பெயரில் ஆவ­ணங்கள் தயா­ரித்து மகா­வலி நிறு­வன நிலத்தை பெற்­றுக்­கொண்டோம். இந்த கோரிக்கை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு அர­சினால் அனு­மதி கிடைக்­கப்­பட்­டது. 35 ஏக்கர் இருந்­தது.\nகேள்வி:- நீங்கள் வகாப் வாதத்தை ஆத­ரி­கின்­றீர்­களா \nபதில் :- இல்லை, ஒரு­போதும் ஆத­ரிக்­க­வில்லை.\nகேள்வி :- கிழக்கு பல்­க­லைக்­க­ழகம் ஷரிஆ பல்­க­லைக்­க­ழ­கமா\nபதில்:- அவ்­வாறு ஒன்றும் இல்லை, நான் இதனை அர­சாங்­கத்­துடன் இணைந்து முன்­னெ­டுக்க சகல விதத்­திலும் தயா­ராக உள்ளேன். ஆனால் ஊட­கங்கள் இதனை தவ­று­த­லாக விமர்­சித்து வரு­கின்­றன. இந்த பல்­க­லைக்­க­ழ­கத்தில் நிர்­வாக அதி­கா­ரிகள் சிங்­க­ள­வர்கள். அவர்­களின் பெயர்­களை நான் கூற விரும்­ப­வில்லை. சிலர் தனியார் பல்­க­லைக்­க­ழ­கத்தை விரும்­ப­வில்லை. சைட்டம் மூடப்­பட்­டது. அது­போன்று எங்­க­ளையும் இலக்கு வைக்­கின்­றனர். நான் எந்த இணக்­கத்­துக்கும் தயா­ராக உள்ளேன். இது எமது அப்­பாவி மக்­க­ளுக்­காக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. நான் ஒரு சமூக சேவை­யாக இதனை பார்க்­கிறேன். எமது மக்­க­ளுக்­காக நான் எதையும் செய்ய தயா­ராக உள்ளேன்.\nகேள்வி :- ஹிரா மூலம் எத்­தனை பள்­ளி­வாசல் உரு­வாக்­கப்­பட்­டது\nபதில் :- நிறைய அமைக்­கப்­பட்­டுள்­ளன.\nகேள்வி :- சவூதி நிதி வரு­கின்­றது, அவர்கள் சூபிக்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கு­வது இல்­லையே \nபதில் :- அவர்­க­ளுக்கு பிடிக்­காது. ஆனால் நிதி எனக்கு வரு­கின்­றது. எனக்கு பிரி­வினை முக்­கியம் இல்லை. மக்­களின் சேவ­க­னாக நான் சேவை செய்­கின்றேன். தமிழ் மக்­க­ளுக்கும் உதவி செய்­துள்ளேன்.\nகேள்வி :- அப்துல் ராசிக் யாரென்று தெரி­யுமா\nகேள்வி : அவ­ருடன் உங்­களின் பழக்கம் எப்­படி\nபதில் : தொலை­பே­சியில் பேசி­யுள்ளோம். இந்த பிரச்­சி­னை­களின் பின்னர் பேசினார். இரு தினங்­க­ளுக்கு முன்­னரும் பேசினேன்.\nகேள்வி :- அவ­ருடன் உங்­க­ளுக்கு நெருக்­க­மான நட்பு உள்­ளதா\nபதில் :-அப்­படி என்று இல்லை, இந்த பிரச்சினைக்கு பின்னர் பேசினோம்.\nகேள்வி :அவர் ஐ.எஸ். கொடிகளுடன் கிழக்கில் செயற்பட்டாரா\nபதில் :அப்படி ஒன்றும் எனக்கு தெரியாது\nஅவர் ஐ.எஸ். பயங்கரவாதத்திற்கு ஆதரவாக உள்ளதாக இங்கு வந்த இருவர் ��ூறினார்கள்\nபதில் :- அவற்றை நான் கேட்டதில்லை, ஆனால் தௌவ்ஹித் என்ற பெயருக்காக அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல. ஒருவர் பயங்கரவாதி என்றால் அவரை விசாரிக்க வேண்டும். அதற்காக அவர்கள் அனைவரும் பயங்கரவாதி என கூற முடியாது. ராசிக் ஐ.எஸ். என்று எனக்கு தெரியாது.\nகேள்வி :- சஹ்ரான் போன்று எத்தனை பேர் உள்ளனர்\nபதில்:- இருந்தவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அறிந்துகொள்ள முடிந்தது.\nகேள்வி :- இந்த தாக்குதல் நடக்கும் வரை சஹ்ரான் அச்சுறுத்தலானவர் என்று தெரியவில்லையா\nபதில்:- இல்லை, இப்போது தான் தெரியும்.\nகேள்வி:- உங்களின் பாதுகாப்புக்கு உள்ளவர்கள் கூறவில்லையா \nபதில் :- இல்லை, அப்படி ஒன்றும் தெரிவிக்கவில்லை.\nகேள்வி :- காத்தான்குடியை அரபு மயமாக்கியது நீங்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது, இதனை இல்லை என்கிறீர்களா\nபதில்: இது அரபு மயம் அல்ல. எமது மக்களின் அடையாளம் அவ்வாறு உள்ளதால் அதனுடன் இணைந்து செல்லும் வகையில் செய்தோம். கட்டடக்கலை தானே யாழில் இந்து கலாசார முறைமை உள்ளது, தெற்கில் பெளத்த முறைமை உள்ளது. அது போன்று தான்.\nகேள்வி:- சஹ்ரான் கட்டளைகளை விதித்த காலத்தில் கூட உங்களுக்கு அவரின் நிலைமை புரியவில்லையா\nபதில்:- அவர் அடிப்படைவாதிதான். ஆரம்பத்தில் இருந்து அவர் அடிப்படைவாதி என்று தெரியும். ஆனால் அவர் பயங்கரவாதி என எனக்கு தெரியாது.\n‘சோழர்’ எனும் பெயர் இடம்பெறும் ஈழவிடுதலைப் போராட்டகால பாடல்கள் பற்றிய பார்வை. – புரட்சி.\nசிங்கள மயமாக்கல் – தமிழர்களின் எல்லை கிராமங்கள்.\nநிலமீட்பு போராட்ட மக்களை சந்தித்த ஐ.நா. மனிதஉரிமை செயற்பாட்டுக்குழு\nஇருட்டு அறையில் முகிலனுக்கு கடும் சித்திரவதை.\nஇருட்டு அறையில் முகிலனுக்கு கடும் சித்திரவதை.\nமைத்திரியின் வெற்றிக்கு சஹ்ரான் பாடுபட்டார்: ஹிஸ்புல்லா பரபரப்பு குற்றச்சாட்டு\nயாழ் மாநகர வீதியைக் காணவில்லை…\nபோரின் கொடூரம் ஜந்து பிள்ளைகளை பறிகொடுத்த குடும்பம்\nஅப்பா நாங்கள் மூவரும் உங்களின் அருகில் இருந்து புலிகளின்குரலைக் கேட்க வேண்டும் – அருண்நிலா\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nயாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனத்தில் ஏன் இந்த இழுபறி\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nதிருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் தான், அவள் ஏற்கனவே திருமணமானவள் என அறிந்தேன்.\nசிறீலங்காவின் போர்குற்ற சாட்சியங்கள் பேசும் படங்கள்…\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nசிங்கள காடையர் கும்பல் தீக்கரையாக்கி 38ஆண்டுகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி அலைந்தயும் உயிரிகள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன\nவாருங்கள் வாழ்வினை மீளக்கட்டியெழுப்பிட ஒன்றிணைவோம்- நிலவன்.\nகுழந்தைகள் அபிவிருத்தி திட்டங்கள் 1 ஆண்டு\nசிங்கள மயமாக்கல் – தமிழர்களின் எல்லை கிராமங்கள்.\nபேரினவாத பிக்குகளின் போக்குகளிற்கு எதிராக அரச தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை – ‘த இந்து’\nசிந்தனை அபிவிருத்தி எப்படி: தரமற்ற, மூலோபாய, படைப்பு, கற்பனை. பெரியவர்களில் சிந்திக்க எப்படி\nவடமாகாணத்தில் உளசமூக சேவைகளுக்கான பொறிமுறை உருவாக்கம்\nநல்லைக் கலாமந்திர் நடனாலயம் வழங்கும் ”சதங்கை நாதம் ” நடன ஆற்றுகை\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.\nஈழத்தின் தமிழிசை – அரங்கேற்று விழா- 2019\nஆஃப் ஸ்பின்னர் ஐஸ்வர்யா… ஆல் அமைதி சிவகார்த்திகேயன்… மேஜிக் பலித்திருக்கிறதா\nநிலமீட்பு போராட்ட மக்களை சந்தித்த ஐ.நா. மனிதஉரிமை செயற்பாட்டுக்குழு\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்\nமீன் பாடும் எம் நாட்டில் யார் வந்து பாடுவது- கவிப்புயல் சரண்.\nஉரிமை கேட்கிறோம் – வினோத்.\nலீசிங் ஆட்டோ (போருக்குப் பிந்திய சம்பவமொன்று)- யோ.புரட்சி,\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஇன்றைய ராசிபலன் – 05.04.2019\nசிந்தனை அபிவிருத்தி எப்படி: தரமற்ற, மூலோபாய, படைப்பு, கற்பனை. பெரியவர்களில் சிந்திக்க எப்படி\nயாழ். பல்கலைக்லக் கழகத்தில் – பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வை கொண்டாடுவோம் கண்காட்சி.\nசிந்தனை அபிவிருத்தி எப்படி: தரமற்ற, மூலோபாய, படைப்பு, கற்பனை. பெரியவர்களில் சிந்திக்க எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloosai.com/playlist/UUe1Nb-N6XgLFHfGxZjIkF8A/PL3BkuUDsZqTcgC-ViUMcc0Wc1jZWZQYqX/jallikattu-protest-at-marina-beach-jallikattu-video.html", "date_download": "2019-07-23T11:39:54Z", "digest": "sha1:XSXPGON5G23KPD43PALIUBIO4HRQAGFI", "length": 8728, "nlines": 161, "source_domain": "www.yarloosai.com", "title": "Jallikattu Protest At Marina Beach Jallikattu Video -Yarloosai.com", "raw_content": "\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் CBI வழக்கை எதிர்கொண்டு வரும் HipHop Tamizhan ஆதி - Exclusive\nJallikattu - மெரினா புரட்சிக்கு முன்பே மாணவர் புரட்சியை காட்டிய கவண் திரைப்படம்\nJallikattu போராட்டத்தை Raghava Lawrence உள்ளிட்ட எந்த நடிகரும் சுயநலத்திற்கு பயன்படுத்தக்கூடாது\nJallikattu போன்று தனது படத்திற்காக போராட மக்கள் சூப்பர் ஸ்டார் Raghava Lawrence திட்டம்\nJallikattu போன்றே இளைஞர்கள் ஈழ தமிழர்களுக்காக ஒன்றுகூடி போராடவேண்டும்\nJallikattu போராட்டத்திற்கு பிறகு சந்தைக்கு வர உள்ள இளநீர் பானங்கள்\nJallikattu எதிரொலி COKE, PEPSI-ற்கு தடை - வணிகர்சங்கம் அறிவிப்பு\nJallikattu Protest - காவல்துறை எப்படி தன்னை தாக்கியது - மெரினா போராட்டத்தில் அடிவாங்கிய இளைஞர்\nJallikattu Protest - உனக்கு எதுக்குயா சம்பளம் \nJallikattu Protest - பின்லேடன் படம் மோடியை மகிழ்விக்க OPS முயற்சியா \nJallikattu Protest - Free Sex என கூறிய ராதாராஜன் மீது வழக்கு\nJallikattu Protest Seeman Speech - OPS ஒழிக என்று கோஷமிட்டது தேச விரோதமா\nDirector Ameer Speech on Jallikattu Protest கலவரம் சாணக்கியர்களால் சத்தியர்கள் மீது நடத்தப்பட்டது -\nJallikattu Protest சசிகலா - OPS & மோடி மூவரும் நடத்தியதே மெரினா தடியடி\nJallikattu Protest மெரினா போராட்ட வன்முறை - உண்மை கண்டறியும் குழுவின் அதிர்ச்சி ரிப்போர்ட்\nJallikattu Protest - போராடிய இளைஞர்களுக்கு எனது விருதை சமர்ப்பிக்கிறேன் -Sivakarthikeyan\nJallikattu - Alanganallur ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு - முதல்வர் OPS மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு\nJallikattu Protest - மெரினா போராட்டத்தில் மாணவர் மரணமா தமிழக அரசிடம் இழப்பீடு கேட்கும் இளைஞர்\nJallikattu Protest ஒட்டுமொத்த காவல்துறையே தவறானது இல்லை Surya - S3| Singam 3\nJallikattu Protest எங்களோடு போராடியவர்களே உண்மையான பொதுமக்கள் - Raghava Lawrence\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=1389", "date_download": "2019-07-23T11:37:24Z", "digest": "sha1:GCWLJS5ADDNHQGZCEBAFEIQ2NJGP4BSU", "length": 10777, "nlines": 51, "source_domain": "kalaththil.com", "title": "மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தினால், வணிகச் சலுகைகளை சிறிலங்கா இழக்கும் ஆபத்து ஏற்படும்! - ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை | Re-implementation-of-the-death-penalty-the-risk-of-losing-the-business-benefits--European-Union-warns-Sri-Lanka களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப��பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nமரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தினால், வணிகச் சலுகைகளை சிறிலங்கா இழக்கும் ஆபத்து ஏற்படும் - ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nமரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தினால், வணிகச் சலுகைகளை சிறிலங்கா இழக்கும் ஆபத்து ஏற்படும் - ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nமரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தினால், வணிகச் சலுகைகளை சிறிலங்கா இழக்கும் ஆபத்து ஏற்படும் என்று, ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nபோதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்தவாரம் அறிவித்திருந்தார்.\nஇதையடுத்து. மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.\nமரணதண்டனையை நடைமுறைப்படுத்துவதை தடுத்து, மரணதண்டனைக்கு எதிரான சிறிலங்காவின் பாரம்பரியத்தை காப்பாற்றுமாறு சிறிலங்கா அதிபர், மைத்திரிபால சிறிசேனவிடம், ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் கூட்டாக கோரியுள்ளனர்.\nகனடா மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, ருமேனியா, ஆகிய நாடுகளின் தூதுவர்கள் இந்த கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.\nசிறிலங்கா அதிபர் தமது முடிவில் இருந்து பின்வாங்குவார் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும், மரணதண்டனையை நடைமுறைப்படுத்தினால், 28 ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி முன்னுரிமை வாய்ப்புகளை சிறிலங்கா இழக்க நேரிடும் என்றும், ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதேவேளை, சிறிலங்கா மரணதண்டனையை நடைமுறைப்படுத்தினால், ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை கொழும்பு உடனடியாக இழக்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திர வட்டாரங்கள் ஏஎவ்பியிடம் தெரிவித்துள்ளன.\nமகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தின் மோசமான மனித உரிமைகள் நிலைமையால் ஐரோப்பிய ஒன்றியத்தின், ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை சிறிலங்கா இழக்க நேரிட்டது.\n7 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டிலேயே இந்தச் சலுகை மீண்டும் வழங்கப்பட்டது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=156443&cat=32", "date_download": "2019-07-23T12:11:41Z", "digest": "sha1:IOFICXTDU2JDZLSTA7RQISKLHVQZXCKR", "length": 25106, "nlines": 573, "source_domain": "www.dinamalar.com", "title": "கஜா புயல் அரசியல் அல்ல | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » கஜா புயல் அரசியல் அல்ல நவம்பர் 18,2018 00:00 IST\nபொது » கஜா புயல் அரசியல் அல்ல நவம்பர் 18,2018 00:00 IST\nஅனைத்து கட்சியினரும் அரசியல் பார்வையில் கஜா புயலை பார்க்கக் கூடாது. உடனே அரசை குறை சொல்லக் கூடாது என, மதுரையில் தமிழிசை கூறினார்.\nமத கோட்பாடுகளில் மாறுபாடுகள் கூடாது\nராகுலை ஏற்க மாட்டார்கள்: தமிழிசை\nஇலங்கை அரசியல் மாற்றம் ஆபத்து...\nநாள்முழுக்க வெடிப்பதே சரி; தமிழிசை\nடீக்கடை பாலிசிதான் பெஸ்ட்: தமிழிசை\nபண மதிப்பிழப்பால் முன்னேற்றம்: தமிழிசை\nகேள்வியை உள்வாங்காத ரஜினி: தமிழிசை\nதரையை மையம் கொண்ட புயல்\nவெற்றிலையை வீழ்த்திய கஜா புயல்\nசோபியாவை மிரட்டிய தமிழிசை மீது வழக்கு\nமீனவர்களின் குறை தீர் கூட்டம் நடக்குமா\nஅனைத்து பள்ளிகளிலும் கணினி மூலம் கல்வி\nவரலாறு தெரியாத பிரகாஷ்ராஜ்: தமிழிசை தாக்கு\nகஜா புயல் :முன் எச்சரிகைகள் தீவிரம்\nகஜா புயல் : அலர்ட்டில் ராமநாதபுரம்\nகமல் கண்ணீர் வெறும் நடிப்பு; தமிழிசை\nநான்கு பேரை மண்ணில் புதைத்த கஜா புயல்\nபக்தர்களின் பார்வையில் கோயில் சொத்துப்பட்டியல் ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகிராம தெய்வத்திற்கு பால்குட வழிபாடு\nடெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பேரணி\nவேளாண்மை துறையில் இவ்வளவு வாய்ப்புகளா\nஆக.,1 முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர்\nஇனி ஜெனரிக் மருந்துகள் தான் \nஹிந்தி படிச்சா என்ன தப்பு\nபதவி பறிபோனதால் தி.மு.க நிர்வாகி வெட்டிக்கொலை\nகல் குவாரியால் கஷ்டப்படும் கிராமங்கள்\nதமிழகத்திற்கு இனி தண்ணீர் கிடைக்காது\nதேசிய பூப்பந்து; 6 அணிகளுக்கு பரிசு பகிர்வு\nகாவிரி பாசன விவசாயிகளுக்கு துரோகம்\nபாண்டே எங்களுக்கு சித்தப்பு மாதிரி நேர்கொண்ட பார்வை படக்குழு பேட்டி| Nerkonda Paarvai | Team Interview\nடாய்லெட் கழுவ எம்.பி. ஆகல; பிரக்யா சர்ச்சை\nதோனியின் ஓய்வு பற்றி யாரும் பேசக்கூடாது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகாவிரி பாசன விவசாயிகளுக்கு துரோகம்\nடாய்லெட் கழுவ எம்.பி. ஆகல; பிரக்யா சர்ச்சை\nசட்டசபையை புறக்கணித்த பெண் எம்.எல்.ஏ.,\nடெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பேரணி\nகல் குவாரியால் கஷ்டப்படும் கிராமங்கள்\nதமிழகத்திற்கு இனி தண்ணீர் கிடைக்காது\nநிலவில் மனிதனுக்கு இடம் தேடும் சந்திரயான்2\n132 கிராமங்களில் பெண் குழந்தை பிறக்காத மர்மம்\nATM மோசடி தமிழகம் 3வது இடம்\nதமிழக வளர்ச்சிக்கு 8 வழிச்சாலை அவசியம்\n4வது நாளாக தொடரும் கடையடைப்பு\nஅரசு பள்ளிக்கு சப்போர்ட் பண்ணுங்க...\n'வீல் சேர்' மாரத்தானில் வீரர்கள் அசத்தல்\nகண்களைக் கட்டி சாதனை படைத்த சிறுவன்\nபதவி பறிபோனதால் தி.மு.க நிர்வாகி வெட்டிக்கொலை\n15 பேரை பதம் பார்த்த வெறிநாய்\nபூட்டிய வீட்டில் 167 பவுன் கொள்ளை\nடாக்டரை மிரட்டும் மாஜி கவுன்சிலர்\nஇனி ஜெனரிக் மருந்துகள் தான் \nஹிந்தி படிச்சா என்ன தப்பு\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசொட்டு நீரில் வளருது வாழை\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nதேசிய பூப்பந்து; 6 அணிகளுக்கு பரிசு பகிர்வு\nதோனியின் ஓய்வு பற்றி யாரும் பேசக்கூடாது\nஜூனியர் கால்பந்து; கார்மல் கார்டன் சாம்பியன்\nமாவட்ட கூடைப்பந்து; யுனைடெட் அணி வெற்றி வாகை\nசிலம்ப வீரர்களுக்கு தகுதி பட்டய தேர்வு\nஜூனியர் கிரிக்கெட் மாவட்ட அணி 'அசத்தல்'\nமாவட்ட கோகோ; டி.என்.ஜி.ஆர்., டி.கே.எஸ்., பள்ளிகள் வெற்றி\nஐவர் கால்பந்து ஜவஹர் கிளப் சாம்பியன்\nகுழந்தை தொழிலாளர்; விழிப்புணர்வு மாரத்தான்\nஆக.,1 முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர்\nகிராம தெய்வத்திற்கு பால்குட வழிபாடு\nஅம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா\nபாண்டே எங்களுக்கு சித்தப்பு மாதிரி நேர்கொண்ட பார்வை படக்குழு பேட்டி| Nerkonda Paarvai | Team Interview\nசூர்யா பேசினாலும் மோடி கேட்பார் : ரஜினி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/computers/2019/07/10094610/1250278/Apple-Back-to-School-MacBook-Air-gets-True-Tone-display.vpf", "date_download": "2019-07-23T12:13:31Z", "digest": "sha1:O5JEPKSNNP42NFX6AYKO7P6UYL6MFQMH", "length": 8760, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Apple Back to School MacBook Air gets True Tone display", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆப்பிள் பேக்-டு-ஸ்கூல் சலுகை அறிவிப்பு\nஆப்பிள் நிறுவனத்தின் பேக்-டு-ஸ்கூல் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மேக்புக் மாடல்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.\nஆப்பிள் நிறுவனம் இந்த வருடத்திற்கான பேக்-டு-ஸ்கூல் சலுகையை அறிவித்துள்ளது. இத்துடன் மேக்புக் ஏர் மற்றும் மேக்புக் ப்ரோ மாடல்களை அப்டேட் செய்துள்ளது.\nஅந்த வகையில் மேக்புக் ப்ரோ மாடல்களில் இருந்து நான்-டச் பார் நீக்கப்பட்டுள்ளது. இத்துடன் மேக்புக் ஏர் மாடல்களில் ட்ரூ-டோன் டிஸ்ப்ளே சேர்க்கப்பட்டுள்ளது. புதிய ஆப்பிள் மேக்புக் ஏர் விலை இந்தியாவில் ரூ. 99,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மட்டும் இந்த மாடல் ரூ. 92,704 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\n13 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட மேக்புக் ப்ரோ பேஸ் மாடல் விலை ரூ. 1,19,900-இல் இருந்து தற்சமயம் ரூ. 1,11,264 ஆக மாற்றப்பட்டுள்ளது. பேக்-டு-ஸ்கூல் சலுகைகளில் விலை குறைப்பு மட்டுமின்றி, பீட்ஸ் ஸ்டுடியோ 3 வயர்லெஸ் ஹெட்போன்களும் வழங்கப்படுகின்றன.\nஎனினும், தேர்வு செய்யப்பட்ட மேக்புக் மற்றும் ஐமேக் சாதனங்களை வாங்குவோருக்கு மட்டுமே வயர்லெஸ் ஹெட்போன்கள் வழங்கப்படுகிறது. புதிய மேக்புக் ப்ரோ பேஸ் மாடலில் டச் பார் மற்றும் டச் ஐடி போன்ற அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இத்துடன் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.\nமேம்பட்ட மேக்புக் ஏர் மற்றும் மேக்புக் ப்ரோ மாடல்களில் பட்டர்ஃபிளை-ஸ்டைல் கீபோர்டு வழங்கப்படுகிறது. மேம்பட்ட மாடல்களுக்கு மேக் ஒ.எஸ். கேட்டலினா அப்டேட் வரும் மாதங்களில் வழங்கப்படும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.\nஆப்பிள் பற்றிய செய்திகள் இதுவரை...\nஉலக எமோஜி தினத்தில் ஆப்பிள் புதிய எமோஜிக்கள் அறிமுகம்\nஇந்தியாவில் ஐபோன்கள் விலை விரைவில் குறைப்பு\nசைன் இன் வித் ஆப்பிள் அத்தனை பாதுகாப்பானது கிடையாது - பீதியை கிளப்பும் ஆய்வு நிறுவனம்\nஅதிநவீன அம்சங்களுடன் அசத்தும் டி.வி. ஒ.எஸ். 13\nமடிக்கக்கூடிய ஸ்கிரீன் உருவாக்க காப்புரிமையை வென்ற ஆப்பிள்\nமேலும் ஆப்பிள் பற்றிய செய்திகள்\nஇந்தியாவில் ரூ. 7499 விலையில் ஹெச்.டி. டி.வி. அறிமுகம்\nஇன்ஸ்டாகிராம் போன்ற அம்சங்களை பெறும் டிக்டாக்\nஇந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமான ரிலைன்ஸ் ஜியோ\nவாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்ய புதிய வசதி\nஉலக எமோஜி தினத்தில் ஆப்பிள் புதிய எமோஜிக்கள் அறிமுகம்\nஇந்தியாவில் சில ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்\nஇந்தியாவில் ஐபோன்கள் விலை விரைவில் குறைப்பு\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட் உருவாக்கும் ஆப்பிள்\nஃபேஸ்புக்கை தொடர்ந்து சிக்கிலில் சிக்கிய ஆப்பிள் ஐகிளவுட்\nசைன் இன் வித் ஆப்பிள் அத்தனை பாதுகாப்பானது கிடையாது - பீதியை கிளப்பும் ஆய்வு நிறுவனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/events?page=4", "date_download": "2019-07-23T11:35:47Z", "digest": "sha1:RSNEOSCNOIQD434PJJHI7SQU3KJALY3L", "length": 11420, "nlines": 130, "source_domain": "www.virakesari.lk", "title": "Events News | Virakesari", "raw_content": "\nகிளிநொச்சியில் நீதிமன்ற அனுமதியுடன் பொலிசார் தேடுதல் வேட்டை\n'வெள்ளியன்று திரையுலக கலைஞர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கும் வைபவம்'\nஇங்கிலாந்தின் புதிய பிரதமராகிறார் பொரிஸ் ஜோன்சன்\nசர்ச்சைக்குரிய கொள்கலன்கள் - உள்ளேயிருந்த பொருட்கள் என்ன \nபிரியாவிடைப் போட்டிக்கு குலசேகர வேண்டுகோள்\nஇங்கிலாந்தின் புதிய பிரதமராகிறார் பொரிஸ் ஜோன்சன்\n3 மாதங்களாக பெண் குழந்தைகள் பிறக்காத 132 கிராமங்கள்\nஇன்று அறிவிக்கப்படுவார் இங்கிலாந்தின் புதிய பிரதமர்\nவத்திகானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலும்பு கூடுகள் மீட்பு\n கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு \n“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” வேலைத்திட்டத்தில் முல்லைத்தீவு நகரை மரக்கன்றுகள் நாட்டிவைப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனாதிபதியின் \"நாட்டுக்காக ஒன்றிணைவோம் \"நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நான்காம் நாள் நிகழ்வுகள் மாவட்டத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nசுந்தர் பிச்சைக்கு உலக தலைமைப் பண்பு விருது\nஉலகளாவிய தலைமைப் பண்பு விருதுக்குச் சுந்தர் பிச்சை,அடினா பிரீட்மெனி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஅராலி வடக்கு அருள்மிகு ஸ்ரீ முருகமூர்த்தி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம்\nயாழ்ப்பாணம், அராலி வடக்கு, இலந்தைத் தாழ்வு அருள்மிகு ஸ்ரீ முருகமூர்த்தி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் வியாழக்கிழமை (06.06.2019) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.\n“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” வேலைத்திட்டத்தில் முல்லைத்தீவு நகரை மரக்கன்றுகள் நாட்டிவைப்பு\n���ுல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனாதிபதியின் \"நாட்டுக்காக ஒன்றிணைவோம் \"நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நான்காம் நாள் நிகழ்வுகள் மா...\nசுந்தர் பிச்சைக்கு உலக தலைமைப் பண்பு விருது\nஉலகளாவிய தலைமைப் பண்பு விருதுக்குச் சுந்தர் பிச்சை,அடினா பிரீட்மெனி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஅராலி வடக்கு அருள்மிகு ஸ்ரீ முருகமூர்த்தி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம்\nயாழ்ப்பாணம், அராலி வடக்கு, இலந்தைத் தாழ்வு அருள்மிகு ஸ்ரீ முருகமூர்த்தி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் வியாழக்கிழமை (06.06....\nஸ்ரீமாரி கடல்நாச்சி அம்மன் ஆலய எண்ணெய்க்காப்பு\nஆழிப் பேரலையில் கோரத்தாண்டவம் ஆடி பல உயிர்களை காவுகொண்ட மட்டக்களப்பு நாவலடி பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரி கடல்நாச்சி...\nகிளிநொச்சியில் தேசிய மரநடுகை வேலைத்திட்டம் ஆரம்பம்\nஜனாதிபதியின் தேசிய மரநடுகை வேலைத்திட்டம் இன்று கிளிநொச்சியிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொசச்சி மாவட்ட அரசாங்க அதி...\nசிவகுமாரனின் 45 ஆவது நினைவு தினம்\nதியாகி பொன் சிவகுமாரின் 45ஆவது சிரார்த்ததினம் இன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் நடைபெற்றது. உரும்பிராய் பொதுசந்தையிலுள்ள அ...\nசிவசிதம்பரத்தின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம்\nதமிழ்த்தலைவர்களில் ஒருவரான முன்னாள் இலங்கை பாராளுமன்ற உப சபாநாயகரும் உடுப்பிட்டி நல்லூர் தொகுதிகளில் பாராளுமன்ற உறுப்பின...\nமாற்றுவலு உடையோருக்கு உதவிகள் வழங்கிவைப்பு\nஜனாதிபதி உடைய எண்ணக்கருவில் உருவாகிய நாட்டுக்காக ஒன்றினைவோம் வேலைத்திட்டத்தில் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் மு...\nஉலகின் மாபெரும் சர்வதேச பெண்கள் மாநாடு ; ஏற்பாடு செய்கிறது கனடா, இலங்கையும் பங்கேற்பு\nகனடாவில் பிரிடிஸ் கொலம்பிய வான்கூவாரில் பெண்கள் 2019 மாநாடு இடம்பெற்று வருகின்றது. பெண்கள் மற்றும் சிறுமியர் நல்வாழ்வு,...\n‘ தமிழ் 3 இன் தமிழர் மூவர் விருது -2019 ’ - நோர்வே தமிழ் இளைய ஆளுமைகள் விருது வழங்கி கௌரவிப்பு\nநோர்வேயில் தமிழ் 3 வானொலி நடாத்தும் வருடாந்த சங்கமம் நிகழ்வின் முக்கிய அடையாளமாக ‘தமிழர் மூவர் விருது விளங்குகிறது. இந்த...\nபிரியாவிடைப் போட்டிக்கு குலசேகர வேண்டுகோள்\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இருவாரத்தில் அமைச்சரவை பத்திரம் : மனோகணேசன்\nவிடுதியிலிருப்பதாக கூறி, காதலனுடன் வீ���ெடுத்து தங்கிய வைத்திய கல்லூரி மாணவி: தூக்கில் தொங்கிய மகளை கண்டு கதறிய பெற்றோர்\nஇஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் வெளிப்படையாக முன்னெடுக்க வேண்டும் - பொதுபல சேனா\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட குப்பைகள் குறித்து சபையில் ஜே.வி.பி. கேள்விக் கணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195529276.65/wet/CC-MAIN-20190723105707-20190723131707-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}